diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0128.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0128.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0128.json.gz.jsonl" @@ -0,0 +1,449 @@ +{"url": "http://news.chennaipatrika.com/post/News7tamil-tv-new-program-Indraiya-Seithi", "date_download": "2019-10-14T16:24:08Z", "digest": "sha1:D2SIKALEGIKMYF67XS7L44CJIUIJ4JGQ", "length": 10323, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "'இன்றைய செய்தி' - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nபாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு: மக்கள் பீதி...\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள்...\nஇந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு...\n30 நடமாடும் மருத்துவமனை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை...\nஇஸ்ரோவின் அடுத்த திட்டமான இந்தியர்களை விண்வெளிக்கு...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\n100 மீ ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை...\nகுத்துச்சண்டை - காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி முதலிடம்...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஅன்றாட அரசியல் நிகழ்வுகளின் நகர்வுகளை மிக துல்லியமாக கணித்து, அன்றைய தினத்தின் பேசு பொருளாக அமையவிருக்கும் செய்தியை அலசுகிறது நியூஸ் 7 தமிழின் 'இன்றைய செய்தி' நிகழ்ச்சி. பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சி நாள் தோறும் காலை 9:00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது.\nஇன்றைய செய்தி' நிகழ்ச்சியின் செய்திக் குழு, அவர்கள் தேர்வு செய்யும் தலைப்பின் முழு விபரத்தை நுட்பமாய் ஆராய்ந்து, அச்செய்தியின் பல பரிமாணங்களை அரைமணி நேரத்தில் வழங்கி வருகிறது. எடுத்துக் கொள்ளப்படும் தலைப்பிற்கு ஏற்றார்போல் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படுகின்றனர். நியூஸ்7தமிழ் சார்பில் இந்நிகழ்ச்சியை மிருணாளினி தயாரிக்��� நெறியாளர்கள் சுகிதா, சிவசங்கரி மற்றும் மனோஜ் தொகுத்து வழங்குகின்றனர்,,\nவிறுவிறுப்பான கேள்விகளும், அதற்கேற்ற ஆழத்தோடு கூடிய அரசியல் விமர்சனங்களும் இந்நிகழ்ச்சியின் மூலம் முன் வைக்கப்படுகின்றன. பல சமயங்களில் இன்றைய செய்தி நிகழ்ச்சியின் தலைப்பு, ஒட்டு மொத்த ஊடகத்தின் அன்றைய பேசு பொருளாகவே மாறியிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தலைப்பில் எந்த விதமான பாகுபாடும் இன்றி சமூக பிரச்னைகளையும் அதற்குத் தேவையான அரசியல் பார்வைகளையும் சமன்படுத்தி தொகுத்து வழங்குவதே இன்றைய செய்தி நிகழ்ச்சியின் சிறப்பு.\nஎஸ்.ஆர்.எம் பல்கலையில் வேதியியல் துறை சார்பில் சர்வதேச...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் வேதியியல் துறையில் அண்மைக்கால முன்னேற்றங்கள்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-10-14T15:53:33Z", "digest": "sha1:BF3X5QM3HAKPRPRQO32B27ZQIDTMVLKV", "length": 21230, "nlines": 104, "source_domain": "srilankamuslims.lk", "title": "மின்னலுக்கு மின்னிய ரிசாத் -அலரி மாளிகையில் நடந்தது இதுதான் » Sri Lanka Muslim", "raw_content": "\nமின்னலுக்கு மின்னிய ரிசாத் -அலரி மாளிகையில் நடந்தது இதுதான்\nதவிர்க்க முடியாத காரணங்களால் உரிய நேரத்திற்கு பதிவிட முடியாமைக்கு வருந்துகின்றோம்\nஅமைச்சர் ரிசாத் – மின்னல் ரங்காவுக்கு அறைந்ததாக கூறப்படும் செய்தி தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற பூரணமானதும் பரபரப்பானதுமான தகவல்கள் இதோ\nஅமைச்சர் ரிசாத் ,அமீர் அலி எம்பி மற்றும் செயலாளர் ஹமீட் ஆகியோர் நேற்றிரவு 11 மணிக்கு அலரி மாளிகைக்கு சென்றுள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரை எதுவித முடிவுக்கும் வராத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதற்கட்டமாக ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.\nஇதன் போது கட்சி சார்பாக முஸ்லிம் சமுகத்தை முன்னிலைப்படுத்திய 20 அம்சக் கோர���க்கைகளை கட்சி முன்வைத்து பேச்சு நடத்தியிருந்தது.\nகுறித்த 20 அம்சக் கோரிக்கைள் தொடர்பிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவுடன் மேற்கொள்ளும் பொருட்டே ரிசாத்; தலைமையிலான மேற்படி மூவரும் நேற்றிரவு 11 மணிக்கு அலரி மாளிகை சென்றிருந்தனர்.\nஅப்போது அங்குள்ள ஜனாதிபதியின் பிரத்தியேக சாப்பாட்டு அறையில் ஹரீஸ் எம்பி ,ரங்கா ,காமினி செனரத் உட்பட இன்னும் சிலர் இராப்போசனம் உண்டு கொண்டிருந்தனர்.\nஇதன் பின்னர் இராப்போசனத்தை நிறைவு செய்து கொண்டு வெளியே வந்த ரங்கா, அமைச்சர் ரிசாதை எதிர்கொண்டார்.\nஅப்போது ரங்காவை நோக்கிய ரிசாத், ‘நீங்கள் மின்னலில்\nகூறுகின்றீர்களே, மகிந்தவினதும் பசிலினதும் சிறைக்கைதி ரிசாத் என்றும், அதனால் அரசை விட்டும் அவர் வெளியேற மாட்டார் என்றும் அப்படிப்போனால் ரிசாதை சிறையில் அடைப்பார்கள் என்றும் நீங்கள் மின்னலில் கூறுகின்றீர்களே உங்களால் அதனை நிரூபிக்க முடியாமா\nஇதோ இங்கே நிற்கின்றார் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத். உங்களிடம் என்னைப்பற்றிய பைல் இருந்தால் இப்போதே இவரிடம் கொடுங்கள். நான் இதனை சவாலாக விடுக்கின்றேன்.\nஅரசிலிருந்து ஒரு சதத்தையேனும் நான் களவாடவில்லை. நான் உண்மையாயான முஸ்லிம். உண்மையான முஸ்லிமாக வாழ்கின்ற ஒருவன். அதனால் நான் மிகவும் தூய்மையாக இருக்கின்றேன்’ என்றும் மிக உரத்த குரலில் சத்தமாக கூறினார் ரிசாத்.\nஇதைக் கேட்டு ஆடிப்போன ரங்கா செய்வதறியாது திகைத்து நின்றார்.\nஅப்போது காமினி செனரத்தின் பார்வை ரங்காவின் பக்கம் திரும்பியது.\nஏதாவது அமைச்சருக்கு எதிரான பைலை ரங்கா தருவாரோ அல்லது கூறுவாரோ என எதிர்பார்ப்பதுபோல் அவரது பார்வை அப்போது அமைந்திருந்ததாம்.\nஆனால் ரங்காவோ வாயடைத்துப் போய் மூச்சுப்பேச்சின்றி நின்றுள்ளார்.அவ்வாறு நின்றது மட்டுமன்றி சுற்றுமுற்றிலும் பார்த்தார் ரங்கா. பலர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.\nஇதனால் தனது பொய் அம்பலமாகி விட்டது என்பதை உணர்ந்து வெட்கித்து நின்றார் ரங்கா.\nஇதனை அடுத்து ஏதோ கூறிக் கொண்டு கைநீட்டியவராக நெஞ்சை நிமித்திக் கொண்டு வந்தார். அந்த நிமிடமே தனது ஆத்தாமையை வெளிக்காட்டும் வகையில் ரிசாதை நோக்கி ஆவேசமாக கை ஓங்கினார்.\nஇதனை எதிர்பா���்த்திராத ரிசாத் தன்னை உடன் சுதாகரித்துக் கொண்டு ரங்காவின் ஓங்கிய கையை தடுத்து மறுபுறம் ரங்காவின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார்.\nஇதனால் அந்த இடம் பெரும் பரபரப்பு அடைந்தது.\nஉடன் அவ்விடத்தில் நின்ற ஹரீஸ் எம்பி மற்றும் காமினி செனரத் உட்பட பலர் இருவரையும் விலக்கியுள்ளனர்.\nசற்று தள்ளி நின்ற அமீர் அலியும் வை.எல்.எஸ் ஹமீடும் ஓடோடி வந்து ரங்காவிடமிருந்து அமைச்சரை விலக்கி எடுத்து அமைத்திப்படுத்த முயற்சித்தனர்.\nஇந்த நிலையில் மீண்டும் ஆவேசம் உற்ற ரிசாத் ‘ நான் உனது மகிந்தவுக்கு பயப்படுபவன் அல்ல. என்னை படைத்த இறைவனுக்கு மாத்திரம் தான் பயப்படுபவன். நீ இரவில் இங்கிருக்கின்றாய் பகலில் மகிந்தவுக்கும் எமக்கும் எதிராக செயற்படுகின்றாய். நாங்கள் மகிந்தவுடன் இருப்பது இந்த சமுகத்திற்கு ஏதும் நல்லது நடக்கும் என்பதற்காகத்தான்.\nஇன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். இதுவரை முடிவெதுவும் எடுக்கவில்லை. தேவையேற்படின் இந்த சமுகத்திற்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நாளையே மைத்திருக்கு ஆதரவளிக்கவும் தயாராக இருக்கின்றோம்.\nசமுதாயத்திற்கு இவர் எந்வொரு உத்தரவாதமும் தராவிட்டால் இன்றே நாம் வெளியேறுவோம் என்பதை அவரின் அலரி மாளிகைக்குள்ளிருந்தே நான் தைரியமாக சொல்கின்றேன் இதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என ரங்காவை நோக்கி இன்னும் மிக ஆவேசமாக கத்தினார் ரிசாத்.\nஇதன்பின்னர் காமினி செனரத்தை நோக்கி கைநீட்டிய ரிசாத் ‘ உங்கள் ஜனாதிபதி எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக எமது சமுதாயத்திற்கு உத்தரவாதம் தராவிட்டால் நானும் எனது கட்சியும் அடுத்த நிமிடமே இந்த அரசைவிட்டு வெளியேறுவோம் என்பதை உங்களிடம் தைரியமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.\nஇந்த ரங்காவைப் போல் சதிகாரர்கள் அல்லர் நாம.; கடந்த 10 வருடங்களாக மிகவும் நேர்மையான முறையில் இந்த அரசில் பயணித்துள்ளோம்.\nவடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கும் வெளியேற்றப்பட்ட மூதூர் முஸ்லிம்களை நோன்பு காலத்திற்குள் விரைவாக குடியேற்றம் செய்ததற்கும் இந்த அரசும் அமைச்சர் பசிலும் செய்த உதவிக்கு நன்றிக்காகத்தான் இந்த நிமிடம் வரை அரசுடன் இருந்து பொறுமை காத்து வருகின்றோம்.\nஇந்த அரசை விட்டு வெளியேறுவதற்கு அளுத்கம மற்றும் பள்ளிவாசல் சம்பவங்கள் என எ���்தனையோ சம்பவங்கள் கிடைத்தன என்பதையும் நீங்கள் மறந்து விடக் கூடாது என்றும் காமினி செனரத்தை நோக்கி ரிசாத் கடுமையாக கூறினார்.\nஇவ்வாறு ரிசாத் கடும் ஆவேசத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஹரீஸ் எம்பி உட்பட பலர் அமைச்சர் ரிசாதை அமைதிப்படுத்திக் கொண்;டிருந்த தருணத்தில் சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்த ரங்கா கன்னத்தை பொத்தியவராக அந்த இடத்திலிருந்து ஓட்டம் எடுத்தார்.\nஇதுதான் நடந்த அந்தச் சம்பவம்.\nசரி இது ஒருபக்கம் இருக்க இந்த நடுநிசிக்கு அலரி மாளிகைக்கு முகா எம்பி ஹரீஸ் எதற்கு சென்றார்.\nஜனாதிபதித் தேர்தலில் முகா இதுவரை எதுவித முடிவினையும் எடுக்காத சூழ்நிலையில் ரங்காவுடன் ஹரீஸ் எம்பி அலரி மாளிகைக்குள் ஜனாதிபதியின் பிரத்தியேக அறைக்குள்ளேயே சென்று இரவு உணவு உண்ணும் அளவுக்கு ஹரீஸூக்கும் இந்த அரசுக்கும் இருக்கும் நெருக்கம்தான் என்ன\nமுஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக இன்றைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரவூப் ஹக்கீம் அரசுடன் பேரப்பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவை எல்லாவற்றையும் முறியடிக்கும் வகையில் ஒட்டு மொத்தமாக கட்சியை எதுவித நிபந்தனையுமின்றி அரசுக்கு விற்றுவிட ஹரீஸ் முனைந்துள்ளார் என்பதையே அவர் அந்த நடுநிசியில் அலரி மாளிகைக்குள் இருந்ததன் மூலம் எடுத்துக் காட்டுகின்றது.\nபகல் வேளைகளில் பத்திரிகைககளில்; முஸ்லிம்களின் காவலனாக காட்டிக் கொண்டு இரவு வேளைகளில் பின்கதவால் அலரி மாளிகைக்குச்சென்று நாமலுடனும் காமினி செனரத்துடனும் இவர் உரையாடுவதன் மர்மம் தான் என்ன\nமுஸ்லிம் சமுதாயத்தையும் கட்சியையும் மடையர்களாக்கி இவர் அரசிடம் திறைமறைவில் எதனை பெற்றுக்கொண்டார் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார் என்பதே இன்று இந்த சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மத்தியிலும் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்விகளாகும்.\nமுஸ்லிம் சமுதாயத்தின் சதிகாரராக செயற்படும் இந்த ரங்கா அண்மையில் ரிசாதின் கட்சியைச்சேர்ந்த ஹூனைஸை பிரித்தெடுத்து சதியைச்செய்தார்.\nஇப்போது ஹரீஸின் மூலமாக மற்றுமொரு முஸ்லிம்களின் தேசியக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை உடைத்து சின்னாபின்னமாமாக்க சூழச்சி செய்கின்றார்.\nகடந்த ஞாயிறு தனது மின்னல் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் அனைவரும் மகிந்தவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று கூறியும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மகிந்தவை விட்டு வெளியேற வேண்டும் என பகிரங்கமாக கூறிய ரங்கா, அடுத்த நாள் இரவு ஜனாதிபதியின் பிரத்தியேக அறைக்குள்ளேயே உணவு உண்கின்றார் என்றால் இந்த ரங்காவின் நோக்கம் தான் என்ன\nமுஸ்லிம் அரசியல் வாதிகள் வெளியேறியதன் பின்னர் ஒருவேளை மகிந்த வெற்றி பெற்றால் முஸ்லிம் சிங்கள கலவரத்திற்கு தூபமிட இந்த ரங்கா முயற்சி செய்கின்றாரா என்ற நியாயமான கேள்வியும் முஸ்லிம்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது.\nஏனெனில் முஸ்லிம்களின் விரோதியான பொதுபலசேனா எனும் சதிகாரக் கும்பலும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளதே மேற்படி நியாயமான கேள்வி முஸ்லிம் சமுதாயத்தினர்; மத்தியில் எழக்காரணமாகும்.\nஒருவேளை முஸ்லிம் விரோத சக்திகளின் ஏஜன்டாக இந்த ரங்கா செயற்படுகின்றாரா\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5188-------.html", "date_download": "2019-10-14T17:03:46Z", "digest": "sha1:YQNKTBIVLG6KJ6P33W275M5B5TAIES2G", "length": 11813, "nlines": 64, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெண்ணால் மூடியும்: வாட்டும் வறுமையிலும் வான்வெளியில் சாதித்த பெண்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஜுலை 01-15 2019 -> பெண்ணால் மூடியும்: வாட்டும் வறுமையிலும் வான்வெளியில் சாதித்த பெண்\nபெண்ணால் மூடியும்: வாட்டும் வறுமையிலும் வான்வெளியில் சாதித்த பெண்\nஅப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்னும் வாசகத்தால் ஈர்க்கப்பட்டு விஞ்ஞானத்தின் மீது ஆசை எற்பட விண்வெளி சார்ந்த புத்தகங்களைத் தேடிப் படித்தார் தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த உதயகீர்த்திகா. வான்வெளி தொடர்பான அத்தனை போட்டிகளிலும் களம் இறங்கினார்.\nஎட்டாம் வகுப்பிலே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கண்டுபிடிப்பை சமர்ப்பித்து இன்ஸ்பயர் விருதைப் பெற்றுள்ளார். தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மய்யத்த�� சுற்றிப் பார்க்கும் வாய்ப்பையும் சிறு வயதிலேயே பெற்றார்.\n2012ஆம் ஆண்டு மகேந்திரகிரியில் இஸ்ரோ சார்பில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு என்கிற தலைப்பில் விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் இருந்து, தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவியான உதயகீர்த்திகா கலந்துகொண்டு மாநில அளவில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். தொடர்ந்து 2014இல் மற்றொரு போட்டியிலும் பங்கேற்று, மீண்டும் முதலிடம் பெற்று அசத்தி இருக்கிறார். இவரின் கட்டுரையைக் கண்டு வியந்த ஆய்வாளர்கள் கீர்த்திகாவை விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக மேல்படிப்பு படிக்க அறிவுறுத்தியுள்ளனர். கீர்த்திகாவுக்கு விண்வெளி படிப்பு மீது ஈர்ப்பு அதிகரித்தது. அவரது கனவில் நட்சத்திரங்களும், நிலவும், சூரியனும், பூமியும் சுற்றிச் சுழன்று வட்டமடித்தன.\nஇவரின் தந்தை தாமோதரன் ஒரு ஓவியர் மற்றும் எழுத்தாளர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவரின் மாத வருமானம் மிகக் குறைவு. தாயார் அமுதா தட்டச்சராக பணிபுரிகிறார். பெற்றோரின் குறைந்த வருமானத்தில் சிரமப்பட்டு தன் பள்ளிப் படிப்பை முடித்து, விண்வெளி ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர பணமின்றி தவித்துள்ளார். ஆண்டுக்கு 4 லட்சம் கல்விக் கட்டணத்தோடு தங்கிப் படிப்பதற்கான செலவும் சேர்த்து 7 லட்சம் வரை ஆகும். மகளின் ஆசைக்கு பெற்றோர்கள் பலரிடம் பணம் திரட்டி, தெரிந்தவர்களின் உதவியோடு, உக்ரைன் நாட்டில் செயல்படும் உலகின் தலைசிறந்த விண்வெளி கல்வி நிறுவனங்களில் ஒன்றான கார்கியூ நேஷனல் ஏரோ ஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்தனர். அதில் 92.5 சதவிகித மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றார்.\nபோலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மய்யத்தில் பிற நாட்டு விண்வெளி வீரர்களுடன் இணைந்து பயிற்சி எடுக்கவும் விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளவும் சர்வதேச அளவில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்வார்கள். அதில் இந்தியாவில் நம் தமிழகத்தில் இருந்து தேர்வாகிய ஆராய்ச்சி மாணவி உதயகீர்த்திகா மட்டுமே. இதில் ஜெர்மன், போலந்து, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியையும், மேற்கொண்டு ஆராய்ச்சியும் செய்ய முடியும்.\n”இஸ்ரோ 2021இல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதில் நானும் ஒருவராய் இருக்க வேண்டும் என்பதை எனது இலக்கு என லட்சியத்துடன் கூறுகிறார் உதயகீர்த்திகா. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் படித்தால் மட்டும்தான் உயர்கல்வியை வெளிநாட்டில் தொடரமுடியும், விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தை உடைத்து, தமிழ் வழியில் படித்தாலும் கனவுகளோடு முயன்றால் விண்ணைத் தொடலாம் என நிரூபித்திருக்கிறார் தமிழகத்தின் இந்த நட்சத்திரம், உதயகீர்த்திகா.\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (53) :ஆணின் விந்தை அருந்தினால் கருத்தரிக்குமா\nஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்\nஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு\nஇயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’\nஉணவே மருந்து : பாலூட்டும் தாய்கள் அறிய வேண்டியவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா\nகவிதை : மனிதநேய இமயம்\nசிறுகதை : ராஜத்தின் திருமணம்\nதலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா\nபெண்ணால் முடியும் : பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் சினேகா\nபெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பரமும்\nமருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nமுகப்புக் கட்டுரை : மனிதநேய வாழ்நாள் சாதனை விருது\nவரலாற்று நாயகர்கள் : வள்ளலார், காமராசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/(%E0%AE%A4)%E0%AE%A4%E0%AE%B3", "date_download": "2019-10-14T16:31:03Z", "digest": "sha1:MY7FTKSJKU4YURHIUN7KYIU5V2SSHVYD", "length": 4990, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "(த)தள இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor (த)தள உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n18:24, 6 பெப்ரவரி 2007 வேறுபாடு வரலாறு +38‎ பு பயனர்:(த)தள ‎ New page: (த)தள போல வருமா\n(த)தள: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-14T16:38:17Z", "digest": "sha1:NJTQK3ULC3PZAKVLE76AXSSY76D54SFX", "length": 25136, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகவூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எ. சிவஞானம் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமுகவூர் ஊராட்சி (Muhavoor Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4729 ஆகும். இவர்களில் பெண்கள் 2406 பேரும் ஆண்கள் 2323 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 34\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"இராஜபாளையம் வட்டார வரைபடம்\". தேசிய ���கவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக்குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்குறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெட்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்பட்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · டி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · நந்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்��ிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · சாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச்சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர் · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இராமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இனாம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தநல்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம���பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட்டி · கக்கிவடன்பட்டி · க. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர் · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓடைப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3235733.html", "date_download": "2019-10-14T16:30:34Z", "digest": "sha1:MCY6SEEJ3CLT5JVUG3PC2NHFZNZTWTRI", "length": 21146, "nlines": 175, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திதிகள் தெரியும் அவற்றிற்குரிய தெய்வம் தெரியுமா\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nதிதிகள் தெரியும் அவற்றிற்குரிய தெய்வம் தெரியுமா\nBy - மாலதி சந்திரசேகரன் | Published on : 16th September 2019 02:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள். நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக திரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.\n அன்னையின் கால வடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திர கலை வளர்கிறது அல்லவா அந்த ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பௌர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக, பதினாறாவது நித்யையாக அம்பிகையே வீற்றிருக்கிறாள்.\nபரமசிவனுடன் பிரியாதிருக்கும் ச்ருங்கார வடிவினள். ஹயக்ரீவர், அகத்தியர் முதலியவர்களால் துதிக்கப்பட்டவள்; காமேச்வரி முதலான பதினைந்து நித்யா தேவிகளால் சேவிக்கப்படுபவள்; இவளுக்கு நமஸ்காரம் என்கிறது சவுந்தர்யலஹரி.\nஒருமுறை பண்டாசுர யுத்தத்தில் தமனன், சந்த்ரகுப்தன் முதலான அசுர சேனாதிபதிகள் இரவு நேரத்தில் அம்பிகையைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டார்கள். அன்னை இதனால் சற்று கோபம் கொண்டு புருவத்தை நெறித்தாள். அன்னையின் கோபம் கண்ட நித்யா தேவிகள் பதினைந்து பேரும் ஆவேசமுற்றார்கள். அவர்களில் ஜ்வாலா மாலினி தேவியும் வஹ்நி வாஸினி தேவியும் ஜகவலிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் அன்னையின் உத்தரவு பெற்று, எங்கும் பேரொளியைப் பரப்பினார்கள். இருளில் வந்த அரக்கர்கள் நன்றாகவே தெரியலானார்கள். சக்தி சேனை திருப்பித் தாக்கத் துவங்கிவிட்டது\nபதினைந்து நித்யைகளும், விஷங்கனுக்குத் துணைவந்த பதினைந்து அக்ரோணி சேனைகளையும் அவற்றின் தலைவர்களையும் கணப்போதில் கபளீகரம் செய்து எமலோகம் சேர்ப்பித்தார்கள். காமேசி தமனையும், பகமாலினி தீர்க்கஜிஹ்வனையும், நித்யக்லின்னா ஹும்பேகனையும், பேருண்டா ஹுடுல்லகனையும், வஹ்நிவாஸினி கல்கஸனையும், மகாவ்ஜ்ரேச்வரி கல்கிவாஹனனையும், சிவதூதி புல்கஸனையும், த்வரிதா புண்ட்ரகேதுவையும், குலஸுத்ந்தரி சண்டபாகுவையும், நித்யா குக்குரனையும், நீலபதாகா ஜம்புகாட்சனையும், விஜயா ஜம்பனையும், ஸர்வமங்களா திக்ஷ்ணச்ருங்கனையும், ஜ்வாலாமாலினி த்ரிகண்டகளையும், சித்ரா சந்திரகுப்தனையும் வதம் செய்தார்கள்.\nஅவர்களின் செயல் வீரத்தைக் கண்டு அன்னை அவர்களைப் பாராட்டினாள். \"உங்கள் பதினைந்து பேரையும் வணங்குபவர்கள், வாழ்வில் அவர்கள் என்னவெல்லாம் கோருகிறார்களோ அவை அனைத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும். உங்களை வணங்குபவர்களுக்கே என் அருள்கிட்டும்\" என்றும் அம்பிகை அருளினாள்.\nஒரு மாதம் கிருஷ்ண பட்சம் (பெளர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பட்சம்(அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பட்சமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது.\nமகா நித்யாவின் கலைகளில் தோன்றி பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்துக்கும் ஒருநாள் ஆக, மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத���தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர். இவர்கள் மிகுந்த வல்லமை கொண்டவர்கள். தேவியின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கருணை கொண்டவர்கள். கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால், மிகச்சிறந்த நலன்களைப் பெறமுடியும்.\n15 திதிகள் அவற்றிற்குரிய தெய்வம் மற்றும் அவற்றிற்குரிய காயத்ரி\nசுக்லபட்ச ப்ரதமை திதிக்கும் கிருஷ்ணபட்ச அமாவாசை திதிக்கும் அதிதேவதை காமேச்வரி\nசுக்லபட்ச த்விதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை பகமாலினி\nசுக்லபட்ச த்ருதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி திதிக்கும் அதிதேவதை நித்யக்லின்னா\nசுக்லபட்ச சதுர்த்தி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்வாதசி திதிக்கும் அதிதேவதை பேருண்டா\nசுக்லபட்ச பஞ்சமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதிக்கும் அதிதேவதை\nஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே\nசுக்லபட்ச சஷ்டி திதிக்கும் கிருஷ்ணபட்ச தசமி திதிக்கும் அதிதேவதை மகா வஜ்ரேச்வரி\nஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே\nசுக்லபட்ச சப்தமி திதிக்கும் கிருஷ்ணபட்ச நவமி திதிக்கும் அதிதேவதை சிவதூதி\nசுக்லபட்ச அஷ்டமி திதிக்கும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதிக்கும் அதிதேவதை த்வரிதா\nசுக்லபட்ச நவமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சப்தமி திதிக்கும் அதிதேவதை குலஸுந்தரி\nசுக்லபட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதை நித்யா\nஓம் நித்யா பைரவ்யை வித்மஹே\nசுக்லபட்ச ஏகாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதிக்கும் அதிதேவதை நீலபதாகா\nசுக்லபட்ச த்வாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை விஜயா\nஓம் விஜயா தேவ்யை வித்மஹே\nசுக்லபட்ச த்ரயோதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸர்வமங்களா\nசுக்லபட்ச சதுர்த்தசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்விதியை திதிக்கும் அதிதேவதை ஜ்வாலாமாலினி\nசுக்லபட்ச பவுர்ணமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ப்ரதமை திதிக்கும் அதிதேவதை சித்ரா\nஇந்த திதி நித்யா தேவிகளை உபாசித்தால், நம் நல்வாழ்விற்கும் சகலவிதமான சம்பத்துக்களும் நம்மை வந்தடைய அவர்கள் நமக்காகப் பரிந்துரைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/196646?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:22:48Z", "digest": "sha1:ZJF54UNHOKRXBLPUX2IAOKQTMGR7KMWS", "length": 7878, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஒருபாலுறவு நபரை நேர்காணல் செய்த தொகுப்பாளருக்கு சிறை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒருபாலுறவு நபரை நேர்காணல் செய்த தொகுப்பாளருக்கு சிறை\nஎகிப்தில் ஒருபாலுறவு நபரை நேர்காணல் செய்த தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,\nஎல்டிசி தொலைக்காட்சி சேனலில் ஓரினச்சேர்க்கைகளை ஊக்குவித்ததாக குற்றம்சாட்டி தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு 3,000 எகிப்திய பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.\nஎகிப்தில் ஒருபாலுறவு குற்றச்செயலாக வெளிப்படையாகக் கருதப்படவில்லை. ஆனாலும், எல்ஜிபிடி சமூகத்தினர் மீது அதிகாரிகள் எடுத்து வரும் எதிர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.\nபல சந்தர்ப்பங்களில் ஒருபாலுறவுக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்திய இந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் தொழிலாளி போல அமைந்துவிட்ட தனது வாழ்க்கை குறித்து பேசிய நபரிடம் நேர்காணல் செய்தார்.\nதனது வருத்தங்களை, வாழ்க்கை நிலையை விரிவாக விவரித்த நபரின் முகம் நேர்காணலில் மறைக்கப்பட்டிருந்தது.\nஎகிப்தின் உயர் ஊடக அமைப்பான ஊடக ஒழுங்குமுறை உயர் கவுன்சில் உடனடியாக இரண்டு ��ாரங்களுக்கு இந்த தொலைக்காட்சி சேனலை ஒளிப்பரப்பப்படுவதை தடை செய்தது.\nசிறை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனை விதிக்கப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர், அவரது தண்டனை காலத்துக்கு பிறகு ஓராண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B8/", "date_download": "2019-10-14T16:13:21Z", "digest": "sha1:JE4G27YDQWIVFAIW34PJOUQQ5O3GQFXY", "length": 14305, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "மணமக்கள் தலையிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»மணமக்கள் தலையிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்\nமணமக்கள் தலையிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்\nஇலவச திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் தலையில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அழகு பார்த்த அதிமுகவினர்.\nஅம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட என்று தமிழக அரசின் அனைத்து செயல்பாடுகளும் அம்மா புராணமாகவே இருக்கிறது. உச்சகட்டமாக வெள்ள நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கரை ஓட்டியது தமிழக அரசுக்கு பெருத்த அவப்பெயரை ஏற்படுத்தியது. தற்போது உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற இலவச திருமண நிகழ்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட அவலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவரது கட்சியினர் செயல்பட்டுள்ளனர்.\nஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனினும் தமிழகம் முழுவதும் ஏற்கனவே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு ஐஸ் வைக்கவும், அவரை காக்கா பிடிக்கவும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் என அனைத்து தரப்பினரும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் அம்மா புராணத்தை பாடி வருகின்றனர்.\nஇந்த வரிசையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இதில் மணமக்கள் தலையில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய பேண்டு மாட்டிவிடப்பட்டது. அதோடு மணமக்கள் அணிந்திருந்த மாலைகள், கையில் வைத்திருந்த பூச்செண்டு ஆகியவற்றிலும் ஜெயலலிதா ஸ்டிக்கரை அதிமுக ஒட்டியிருந்தனர். பந்தலிலும் பிரம்மாண்ட ஜெயலலிதா பேனர் வைக்கப்பட்டிருந்தது.\nதிருமண நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை. எனினும் அவரது ஸ்டிக்கர், படம் ஆகியவை பல இடங்களில் ஆஜராகியிருந்தது. ஒரு வேலை இந்த நிகழ்ச்சி போட்டோ அல்லது வீடியோ ஜெயலலிதாவின் பார்வைக்கு சென்றால் தங்களது ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அதிமுகவினர் இவ்வாறு செயல்படுகின்றனர். இதனால் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்துவது தான் மிச்சமாக இருக்கிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஉள்ளாட்சி தேர்தல்: 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள்\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nTags: aiadmk puts amma sticker on newsly wed couples forehead, Udumalaipettai in Coimbatore- 68 marriages were conducted for amma 68th birthday, இலவச திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் தலையில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அழகு பார்த்த அதிமுகவினர்., மணமக்கள் தலையில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/album/en-annai-songs-TD02723", "date_download": "2019-10-14T16:51:27Z", "digest": "sha1:T3AYKDOA7RR2ESILY5DZVFDZDHSVV5PA", "length": 19967, "nlines": 458, "source_domain": "www.raaga.com", "title": "En Annai Songs Download, En Annai Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs", "raw_content": "\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nபாடலாசிரியர்: P. செந்தில் குமார்\nஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் - ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\nசிவ ஓம் ஹாரா ஓம்\nசிவ ஓம் நமஹ சிவாய\nசிவ புராணம் கோளறு பதிகம் திருநீற்று பதிகம்\nசிவபுராணம் கோளறு திருப்பதிகம் திருநீறுபதிகம்\nமாங்காடு அம்மன் ஆறு வார பாடல்கள்\nவரம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேய\nஸ்ரீ சனீஸ்வர பகவான் ஸ்தோத்ரம்\nஸ்ரீ ராகவென்ற சுப்ரபாதம் அண்ட் சொங்ஸ்\nகந்தர் சஷ்டி கவசம் அண்ட் கந்தர் அனுபூதி\nவிநாயக அகவல் - பம்பாய் சிஸ்டேர்ஸ்\nஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி புகழ் மலை\nபாபா குருவாசம் - வோல் 2\nபாபா குருவாசம் - வோல் 1\nஸ்ரீ குருவாயூரப்பன் சுப்ரபாதம் அண்ட் சொங்ஸ்\nஸ்ரீ துர்கா லட்சுமி சரஸ்வதி\nதிருப்புகழ் - பம்பாய் சிஸ்டேர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123155?shared=email&msg=fail", "date_download": "2019-10-14T16:54:38Z", "digest": "sha1:YZJ6NBHLWURLMED3DTMTZQKLOYDIBL23", "length": 12316, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் - Tamils Now", "raw_content": "\nஅரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த முதியவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள் விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள் - கேரளாவில் வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம் - ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு - தேசிய பங்குச்சந்தை முறைகேடு;செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ���.அழகிரி கண்டனம்\nநரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று பேசிய ஜெய்ராம் ரமேஷுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\n2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குகளை பெறாமல் மதரீதியாக மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தவர் நரேந்திர மோடி. பா.ஜ.க.வின் சித்தாந்தமும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டவை.\nநரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று அரசு அதிகாரிகளாக இருந்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, மத்திய அமைச்சர்களாக பதவிகளை அனுபவித்த ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கருத்து கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.\nகருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென்று தோன்றியிருந்தால் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் தெரிவித்திருக்கலாம். பொது வெளியில் இக்கருத்துக்களை சொல்வது போர்க்களத்தில் பா.ஜனதாவை எதிர்த்து போராடுகிற காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியை சீர்குலைத்துவிடும்.\nநரேந்திர மோடி ஆட்சியில் பல்வேறு பொய் வழக்குகளை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். நேரு தொடங்கிய நே‌ஷனல் ஹெரால்ட் பத்திரிகையை அபகரிப்பதற்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.\nமத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்ததற்காக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நேரத்தில் இத்தகைய வி‌ஷமத்தனமான கருத்துக்களை ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கூறுவது, அதை இன்னும் சிலர் ஆமோதிப்பது இதைவிட காங்கிரஸ் கட்சிக்கு செய்கிற பச்சை துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.\nநரேந்திர மோடியைப் புகழ்வதற்கு பா.ஜ.க.வில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த வேலையை இவர்கள் செய்வதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. நரேந்திர மோடியை துதிபாடி பிழைக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்தால், நாகரீகமாக உடனடியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து இவர்கள் வெளியேறுவது நல்ல��ு.\nஇத்தகைய குழப்பவாதிகளை காங்கிரஸ் தலைமை உடனடியாக அடையாளம் கண்டு விரைந்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.\nகாங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் மோடி 2019-08-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா – ராகுல்காந்தி இருவரும் வெளியேறினர்\nமக்களை பீதியில் வைத்திருக்க பாஜக சதி : ப.சிதம்பரம் அமித்ஷாவுக்கு பதிலடி\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு; தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்\n“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி\nவேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்வு; மோடி, வீட்டுக்கு போக வேண்டியதுதான் ராகுல் ட்விட்\nமோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=97257", "date_download": "2019-10-14T16:47:47Z", "digest": "sha1:Z3XRTZEBFU7PDNINJ57C3MLTJBF7SCOD", "length": 15194, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉச்ச நீதிமன்றம் காவிரி மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க முடியுமா? வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவு - Tamils Now", "raw_content": "\nஅரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த முதியவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள் விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள் - கேரளாவில் வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம் - ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு - தேசிய பங்குச்சந்தை முறைகேடு;செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றம் காவிரி மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க முடியுமா வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவிரி நடுவர் மன்றம் 2007–ம் ஆண்டில் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த தீர்ப்பில் விளக்கம்கோரி தமிழ்நாடு, கேரளா ம��்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன. மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேலும் மாநிலங்கள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் தொடர்ந்த காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இதனிடையே காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அவ்வப்போது இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்தன.\nஇந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான‌ அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும்போது, “கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சினையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ல் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 262-ம் பிரிவு மற்றும் 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு சட்டத்துக்கு எதிரானது. நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்க்கும் மாநில அரசுகளின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை. எனவே காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மாநில அரசுகளின் மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல”என்றார்.\nகர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃ பாலி எஸ். நாரிமன் வாதிடும்போது, “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது. மாநில அரசுகளின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் உள்ளது. இந்திய அரசியல‌மைப்பு சட்டத்தின் 136-வது பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கிய அதிகாரத்தின்படி இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்கலாம். மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்க உச்ச நீதிமன்றத்தை காட்டிலும் பலம் வாய்ந்த அமைப்பு எதுவும் இல்லை” என்றார்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டேவும் மத்திய அரசின் வாதத்தை ஏற்கக் கூடாது என்றார்.\n“காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது. 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு சட்டப் பிரிவு 6 (2) ன் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார் அவர்.\nஇதேபோல் கேரள அரசும் வாதிட்டது. ஆனால் புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு ஆதரவாக வாதிட்டது. “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கக் கூடாது” என வாதிட்டது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான‌ மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது தொடர்பாக கர்நாடகா, தமிழக‌ம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் வரும் திங்கள்கிழமைக்குள் (அக். 24) எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கில் மறுதீர்ப்பு வரும் வரை 18-ம் தேதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு 2000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும்” என உத்தரவிட்டனர். இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nஉச்சநீதிமன்றம் விசாரிக்க முடியுமா காவிரி மேல்முறையீட்டு மனு 2016-10-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941212", "date_download": "2019-10-14T17:07:42Z", "digest": "sha1:FXVOTW7U2LFJWPA4H2X3RYXVEM557CYO", "length": 8665, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆய்வுக்கு சென்றபோது மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலருக்கு மிரட்டல் தலைமை ஆசிரியர், மனைவி மீது வழக்கு | ராமநாதபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ராமநாதபுரம்\nஆய்வுக்கு சென்றபோது மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலருக்கு மிரட்டல் தலைமை ஆசிரியர், மனைவி மீது வழக்கு\nராமநாதபுரம், ஜூன் 14: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அதிகாரி அளித்த புகாரின் பேரில், பள்ளி தலைமை ஆசிரியர், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியராக தசரதபூபதி பணிபுரிந்து வருகிறார். கடந்த 11ம் தேதி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேல் பள்ளிக்கு ஆய்வு நடத்த சென்றுள்ளார்.\nதலைமை ஆசிரியர் உள்பட பொறுப்பானவர்கள் யாரும் இல்லாத நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், சமையலர்கள் மற்றும் வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு நடத்தியுள்ளார். பின்னர் ஜீப்பில் ஏறி வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் தசரதபூபதி வாகனத்தை நிறுத்தி மீண்டும் ஆய்வு நடத்த வரச் சொன்னதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் தரப்பில் இரண்டு நாட்கள் ஆய்வு நடந்த போது நீ்ங்கள் இல்லை என கூறியுள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவர் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அரசு காரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து, செல்போனை உடைத்ததாக மாவட்ட மாற்றுத்திறனாளி மேம்பாட்டு திட்ட அதிகாரி தங்கவேல் கேணிக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மாற்றுத்திறனாளி உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் தசரதபூபதி, அவரது மனைவி தசரதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பாலைக்குடி பகுதியில் உப்பு விளைச்சல் அமோகம்\nதொண்டி நகர் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் அதிவேக பஸ்கள்\nவழிதெரியாமல் அவதி கடற்கரைகளில் கலங்கரை விளக்கம் மீனவர்கள் வலியுறுத்தல்\nவாறுகால் வசதியில்லாததால் சுகாதார சீர்கேட்டில் கிராம ஊராட்சிகள் அலட்சியம் காட்டும் அதிகாரிக��்\nமிதமான மழையை நம்பி விதைத்த நெல் முளைக்குமா\nமாட்டு வண்டி பந்தயம் திருநெல்வேலி முதலிடம்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/11/blog-post_18.html", "date_download": "2019-10-14T15:18:45Z", "digest": "sha1:7DNV66L3AXQNDNGVTEAV5RXFRVU5IIXB", "length": 26496, "nlines": 318, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மழலைகள் உலகம் மகத்தானது", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 18 நவம்பர், 2011\nதேன் வந்து காதில் பாய\nசிந்திய சிரிப்பில் எந்தனை மறந்து – என்\nஇதழ்கள் என்னை அறியாது விரிய\nஇதயப் பெட்டகம் இன்ப அருவியில்\nவான் மழையில் நனைந்தால் குளிர் எடுக்கும் மழலை மொழியில் நனைந்தால் சுவை எடுக்கும். தேன்சுவை மிகைப்படின் திகட்டும். மழலைத்தேன் மிகைப்படத் தித்திக்கும்.\nகவிதையும் காவியமும் இலக்கியமும் படைக்கப்படலாம் அவற்றில் சுவை ததும்பும். ஆயினும் சிறுகுழந்தை தனது குரலெடுத்து உதிர்க்கும் வார்த்தைகள், இதயத்தில் இன்ப உணர்ச்சியை தூண்டி கவலைக்கு விடைகொடுக்கும்.\nஉயர்ந்த கருத்தை ஏற்க உள்ளம் ஒன்றி நிற்க வேண்டும். ஆனால், மழலை மொழி தானாகவே செவிபுலன்களைக் கவர்ந்துவிடும். எவ்வளவோ பரபரப்பான வேலையின் ஈடுபாட்டையும் குறைத்துவிடும். உடம்பின் இரத்த ஓட்டம், இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கம் அனைத்தையும் ஒருவகை ஒழுங்குமுறைக்கு இயைபுபடுத்தி இயங்க வைக்கும் சக்தி மழலைமொழிக்கு உண்டு. குழலிசையிலும் குயிலிசையிலும் அருவி இசையிலும் கேட்டுணர முடியாத ஒரு நுண்ணிய வேறுபாட்டை மழலைமொழியில் காண்கின்றேன்.\nஎவ்வாறு மழலைமொழியில் மகத்தான சக்தி படைக்கப்பட்டுள்ளது. அடிக்க உயர்த்திய கைகளையும் அணைக்க வைக்கும் அபாரசக்தி அதற்குண்டு. அம்மா என வாயெடுத்து முதல்மொழி தொடுக்க இதயராகம் இன்பஇசை மீட்டத்தொடங்கும். சொல் இணைத்து வாக்கியம் வடிக்க சுவை தொடராய் வடிந்து வரும். களங்கமில்லா மனதிற்கு எடுத்துக்காட்டு அவர்கள் எண்ணங்களில் வடிக்கும் சொல்லோவியம். குழந்தைகள் வளர்கின்ற போது அவர்கள் எண்ணங்களில் வில்லங்கம் தோன்றும் போதுதான் குரலிலும் கரகரப்பும் மாற்றங்களும் ஏற்படுகின்றது போலும்.\nமழலை மொழியில் மயங்கி நிற்கும் யாம், அதன் அழகுச் சிரிப்பில் மதிமயங்கி நிற்பது ஒன்றும் வேடிக்கை இல்லையே. இங்கு நான் தந்திருக்கும் கிளிப்பை அழுத்திப் பாருங்கள். ஒரு சில நிமிடங்கள் உங்களை மறக்கின்றீர்கள் அல்லவா உங்களை அறியாமலே உங்கள் உள்ளங்களும் உதடுகளும் சிரிக்கின்றன அல்லவா உங்களை அறியாமலே உங்கள் உள்ளங்களும் உதடுகளும் சிரிக்கின்றன அல்லவா இந்த அபார சக்தியை என்னென்று யாம் அழைப்பது. இவ்வாறான மழலைகள் உலகத்து அனைத்துக் குழந்தைகளுக்கும் என் பறக்கும் முத்தங்களைப் பறக்கவிடுகின்றேன்.\nஇவ்வாறான சக்தி படைத்த குழந்தைகளில் சில, குமரனாய், குமரியாய், முழுமனிதனாய் மாறுகின்ற போது குணநலன்கள், போக்குகள், பேச்சுகள், நடத்தைகள் அனைத்தும் மாறுபட்டு சில சமயங்களில் பெற்றோரால் தாக்குப்பட்டு சில சமயங்களில் மற்றோரால் ஏச்சுப்பட்டு, உலகப்பார்வையில் ஓரங்கட்டப்படுகின்றமைக்கு யார் காரணம் கள்ளங்கபடமற்ற பிஞ்சு உள்ளம் கள்ளம் நிறைந்த வஞ்ச உள்ளமாய் வடிவெடுப்பதற்கு யார் காரணம் கள்ளங்கபடமற்ற பிஞ்சு உள்ளம் கள்ளம் நிறைந்த வஞ்ச உள்ளமாய் வடிவெடுப்பதற்கு யார் காரணம் எழுதப்படாத வெள்ளைக் கடதாசியாய் உலகில் அவதரிக்கும் குழந்தை மூளை என்னும் பாத்திரத்தில் நிரப்புகின்ற அநுபவ உணவுகள்தான் எவை\nகுழந்தையாய் தவளும்போது அன்பாய் அனைத்த பெற்றோர், அக்குழந்தை வளருகின்ற போது தமது பல அபிலாசைகளை அக் குழந்தைமேல் புகுத்துகின்றனர். வயலின் இசையைப் பிள்ளை இரசிக்கின்றதா அநுபவிக்கின்றது முழு ஈடுபாட்டுடன் அவ் இசைய��ல் இருக்கின்றதா என்பதைப் பரிசீலனை செய்யாமலே அப்பிள்ளை வயலின் வித்துவானாய் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கும் போது வீட்டில் சிக்கல் ஏற்படுகின்றது. அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு முடிகின்றது உன்னால் மட்டும் ஏன் முடியவில்லை என்பதைப் பரிசீலனை செய்யாமலே அப்பிள்ளை வயலின் வித்துவானாய் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கும் போது வீட்டில் சிக்கல் ஏற்படுகின்றது. அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு முடிகின்றது உன்னால் மட்டும் ஏன் முடியவில்லை என்றால், அப்பிள்ளை வேறு இப்பிள்ளை வேறு என்று பெற்றோரால் புரிந்து கொள்ள முடியவதில்லை. இங்கு பெற்றோரின் முதல் தவறு தென்படுகின்றது. ஒரு பிள்ளையுடன் தன் பிள்ளையை ஒப்பீட்டுப் பார்க்கும் போது பிள்ளையின் மனதில் வஞ்சனை வளர்கிறது. பெற்றோரின் நிராகரிப்பும், காட்டும் வெறுப்பும் பிள்ளையின் நடத்தையைச் சீர்குழைக்கும் என்பதும் உண்மையே.\nநல்ல வளர்ப்பு முறையில் வளருகின்ற பிள்ளை தவறுகளைச் சந்திக்கின்றது என்றால், அங்கு சூழலும் நட்பும் ஆட்சி புரிகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சூழல் பிள்ளையின் பழக்கவழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது என்றால், பெற்றோர் சூழலை மாற்றுவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பிள்ளையின் சுதந்திரத்தைக் அளவுக்கதிகமாகக் கட்டுப்படுத்துவதை விட்டு அவர்கள் போக்கில் சென்று மனமாற்றத்தை ஏற்படுத்தும் வழிவகைகளைச் செய்தல் வேண்டும். சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல, அதன் பொருளுக்கேற்ற வலிமையும் இருக்கின்றது. இதைத்தான் கட்டுரைத்தல் என்பார்கள். பெற்றோர் தமது பிள்ளைகளைச் சரியாக அறிந்து கொள்ளாததும், அவர்களை மதிக்காததும், அவர்கள் நிலையில் மாறுதல் காணப்படுவதற்குக் காரணமாகின்றது. அவர்களைப் போற்றிப்பாருங்கள். சொற்களின் வலிமையைப் புரிந்து கொள்வீர்கள். மனமானது ஒரு சக்தி நிலையம். அதன் சக்தியை அதிகப்படுத்துவதும் குறைப்பதும் பெற்றோர் கையிலேயே தங்கியுள்ளது. இளம்வயதிலே குற்றவாளிகள் உருவாகுவதற்கு பாரம்பரியம், சுற்றப்புற சூழல், உடல் அமைப்புக் குறைபாடு, மூளையில் ஏற்படும் இரசாயணப் பொருள்களின் மாற்றங்கள் போன்றவையும் பொதுக் காரணங்களாக அமைகின்றன. இவற்றிலும் கூடிய அக்கறை காட்ட வேண்டியது வளர்ந்தோர் கடமையாகும்.\nகுழந்த�� வளர்ப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. பெற்றேரில் சிலர் இப்பரீட்சையில் வெற்றி பெறுகின்றார்கள். சிலர் தோல்வியைச் சந்திக்கின்றார்கள். வெற்றி பெறுவதனால் எதிர்கால உலகம் பிரகாசம் அடைகின்றது. தோல்வியடைவதனால் எதிர்கால உலகம் சீரழிகின்றது.\nசீனுவாசன்.கு அவர்கள் அழைப்பின் பெயரில் மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடரை நானும் எழுதினேன். இத்தொடர் இடுகைக்காய் நானும் நால்வரை அழைக்கின்றேன். மழலைகள் உலகு அழகுபெற நீங்களும் நால்வரை அழையுங்கள். நான் அழைப்பவர்கள்.\nநேரம் நவம்பர் 18, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:10\n// குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. பெற்றேரில் சிலர் இப்பரீட்சையில் வெற்றி பெறுகின்றார்கள். சிலர் தோல்வியைச் சந்திக்கின்றார்கள். வெற்றி பெறுவதனால் எதிர்கால உலகம் பிரகாசம் அடைகின்றது. தோல்வியடைவதனால் எதிர்கால உலகம் சீரழிகின்றது. //\n19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:34\nமிகவும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் உளம் நிறைந்த பாராட்டுகள்\n20 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:31\nகருத்துப் பெட்டகத்தையும் கண்டு படித்து\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\n21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:11\n21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:13\nஅடடா ஒரு படித்தேன் குடித்தேன்\n21 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:12\n23 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக��� காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n7 ஆம் அறிவு திரைப்பட விமர்சனம்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal", "date_download": "2019-10-14T16:28:07Z", "digest": "sha1:KSLWGU4HIAN4NKW22JIHQ3LB356NNRHB", "length": 95911, "nlines": 156, "source_domain": "www.karaitivunews.com", "title": "- Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:காலை 11 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாதபயம் வந்துப் போகும். குடும் பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய நாள்.\nரிஷபம்:பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசவேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.உத்யோகத்தில் மேலதிகா ரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்:யதார்த்தமாகப் பேசிக்கவர்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப் பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில்அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகடகம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளை களின் பொறுப்புணர்வு அதிகமாகும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத் தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nசிம்மம்:காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்துமுடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nகன்னி:காலை 11 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்தஉறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nதுலாம்:தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.மனைவிவழியில் ஆதரவுப் பெரு கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.திறமைகள் வெளிப்படும் நாள்.\nவிருச்சிகம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் லாபம்பெருகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.\nதனுசு:மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள் உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். கடையை விரிவுப்படுத்து வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nமகரம்:கடந்த கால இனியஅனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழையகடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்:தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூகஅந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமீனம்:காலை 11 மணிவரை ராசிக்குள் சந்திரன்இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதிநிலவும்.எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமேஷம்:கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nமிதுனம்:உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர் கள். உங்களால் பயனடைந்த வர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகடகம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசிம்மம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக்கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் ஈகோப் பிரச்னைகள் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி��ில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புதுமுயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைகாட்டுவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங் கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமீனம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்ய��கத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்பு ணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமேஷம்:திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்:சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னைகட்டுக்குள் வரும். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப் படைப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமிதுனம்:சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ் நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசு வார்கள். சாதிக்கும் நாள்.\nகடகம்:கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப் பங்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். விட்டதை பிடிக்கும் நாள்.\nசிம்மம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள்.\nகன்னி: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். சாதுர்யமான நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nவிருச்சிகம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெறும் நாள்.\nதனுசு:முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப் பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு,மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகும்பம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அழகு, இளமைக்கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உற்சாகமான நாள்.\nமீனம்:ராசிக்குள் சந்திரன் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியா மல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப்போகும். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமேஷம்:மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்:எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு,வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தைபெருக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.திடீர் பணவரவு உண்டு. புதுமுடிவுகள் எடுப்பீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.விருந்தாளிகளின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மைதலைத் தூக்கும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். புதிய முயற்சிகள் தாமதமாகும் நாள்.\nசிம்மம்:பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் மூலம் நன்மைஅடைவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பல ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றி கிட்டும் நாள்.\nதுலாம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்தொடங்குவீர்கள். யோகா,தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில்நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்துஉதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்\nவிருச்சிகம்:திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உயர்வு பெறும் நாள்.\nதனுசு:தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக் கும். சொத்து வாங்குவது, விற்பது லாப கரமாக அமையும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக் கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாமர்த்தியம் பிறக்கும் நாள்.\nமகரம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர் பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உடல் நிலை சீராகும்.வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகும்பம்:ராசிக்குள் சந்திரன்தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்கவேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமீனம்:குடும்பத்தைப் பற்றியகவலைகள் வந்து நீங்கும்.சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் போராடி லாபம்ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமேஷம்:தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மரியாதை பெருகும் நாள்.\nரிஷபம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் கார���யங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள்மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடிமாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமிதுனம்:புதிய சிந்தனைகள் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையைமுழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள்சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்:மறைந்து கிடந்ததிறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப்பூர்த்தி செய்வீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.\nகன்னி:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nதுலாம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப்பெருகும் எதிர்பார்த்தஇடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம்உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்:எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந���து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமகரம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விஷேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்:ராசிக்குள் சந்திரன்தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும்,நடப்பது ஒன்றாகவும்இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க\nவேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாம\nமீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல்அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nமேஷம்:எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களி டம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்:நண்பகல் 12.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப் பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.\nகடகம்: நண்பகல் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவிதபடபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி யிருக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் புதிய வர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். திட்டமிட்டு செயல் பட வேண்டிய நாள்.\nசிம்மம்:உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபா ரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்:நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். தொழி லில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு:தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதா��ம் உண்டு. சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.\nமகரம்:நண்பகல் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் அலைச்சல் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகும்பம்:நண்பகல் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப்போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டி கள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nமீனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகள் விஷயத்தில் வளைந்துக் கொடுத்துப் போங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமேஷம்:பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nரிஷபம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். விலகி நின்ற வர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார் மகிழ்ச்சியான நாள்.\nமிதுனம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடிவிற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும���. பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்: ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைகளை உடனடியாக முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்:வாகன வசதிப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nகன்னி:சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதுலாம்: பயணங்களால் பயனடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்:விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூகதீர்வு காண்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதனுசு:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமகரம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்றுமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nகும்பம்:வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக்ள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சபைகளில் முதல் மரியாதைக்கிடைக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும் நாள்.\nமேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.பிரபலங்கள் உதவுவார்கள். யாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமிதுனம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில சமயங்களில் விரக்தியாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம்.உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். கல்யாணப் பேச்சு வார்த்தைசாதகமாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக�� கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள்எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வெளியூரிலிந்து நல்ல செய்தி வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nமகரம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்றுமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nகும்பம்:குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nமேஷம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டா கும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nரிஷபம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்னசின்ன கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்:மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்:நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்\nகன்னி:பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழிஉறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள்வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். தேவைக���் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால்ஆதாயம் உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு:ராசிக்குள் சந்திரன்தொடர்வதால் மற்றவர்களைநம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்தவிஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில்யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்:குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உறவினர்,நண்பர்களுடன் மனத்தாங்கல்வரும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.வியாபாரத்தில் வேலையாட்களைஅனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சல் பெருகும் நாள்.\nகும்பம்:அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசிஎல்லோரையும் கவர்வீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம்உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தைசீர் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனை திறன் பெருகும் நாள்\nமேஷம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முட���யும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nரிஷபம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிக்கலான,சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாருக்கும்பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடவேண்டாம். உத்யோகத்தில் சின்ன சின்னஇடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்:உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதரங்களில் அரவணைப்பு அதிகரிக்கும்.விலை உயர்ந்த ஆபரணம்வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகடகம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம் முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nசிம்மம்:குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதுமை படைக்கும் நாள்.\nகன்னி:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். கோதரி உதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன்வந்துப் போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.பூர்வீக சொத்துப்பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாப���ரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நேர்மறைஎண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமகரம்:விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதுஏஜென்சி எடுப்பீர்கள்.பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்:உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/topic/varatatakama", "date_download": "2019-10-14T15:36:16Z", "digest": "sha1:DKO6T3VYDXSLPCZTOWWNUSU76OW326FG", "length": 8841, "nlines": 263, "source_domain": "isha.sadhguru.org", "title": "Varatatakama | ட்ரூபால்", "raw_content": "\nதொழிலில் வெற்றிபெற... இதொ சில டிப்ஸ்\nதொழில் துவங்கி பணம் சம்பாதித்து பணக்காரராக மாறிவிட வேண்டும் என்ற ஆர்வத்த\nஒரு வெற்றிகரமான தொழிலதிபரின் குணம் என்ன, நீண்டகால குறிக்கோள்களை நிர்ணயி\nயோகா, தியானம் கூடவே பொருட்கள் விற்பனை... சரியா\nயோகாகுரு பாபா ராம் தேவ் அவர்கள் சமீபமாக பொருட்களை விற்பனை செய்வதில் கவன�\nசத்குரு பொருளாதார மாநாடுகளில் கலந்துகொள்வதன் நோக்கம்\n‘தொழிலதிபர்கள், பெரும் வியாபாரிகள் போன்றோர் கலந்துகொள்ளும் உலக பொருளாத�\nபொருளாதார மாநாட்டிற்கும் யோகிக்கும் என்ன சம்பந்தம்\nநம் நாட்டிலுள்ள நோய் தீர்க்கும் அற்புத மூலிகைகளை புறந்தள்ளி, தேயிலையை ப�\nஅமெரிக்காவும் ட்ரம்ப்பும் - சத்குருவின் பார்வையில்\nஅமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு குருவாக இருந்த�\nபொருளாதார தூய்மை - இந்தியா உறுதியாய் எழுவதற்கான வழி\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், பரபரப்பாய் பேசப்பட்டு வரும் ரூபாய் நோட்டு த�\nவெற்றி பெற்றவர்கள் வெற்றி பெறப் போகிறவர்கள் ஓர் அரங்கில்\nஇந்த தேசத்தின் சரித்திரம் மன்னர்களால் எழுதப்பட்டது. சில நேரங்களில் புலவ\nபொருளாதாரம் சார்ந்த அனைத்து செயல்களையும் நெறிப்படுத்த தேவையான சரியான ந�\nஎதைச் செய்தால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம்\nபிரபல திரைப்பட இயக்குநர் திரு.வஸந்த் அவர்கள் தொழிலில் வெற்றிபெற நினைப்ப\nகடந்த வாரத்தில் நிகழ்ந்த ஈஷா நிகழ்வுகளின் சில சுவாரஸ்ய துளிகள் இங்கே\nஎன் பார்வையை நிரந்தரமாய் மாற்றிய அந்த 30 நிமிடங்கள்\nபிரபல சந்தைத் துறை ஆய்வாளர் திரு. சைமன் கெம்ப் அவர்கள், சத்குருவைப் பேட்ட\nதொழிலில் சிறக்க எந்தக் கடவுளைக் கும்பிடலாம்\nநமஸ்காரம் சத்குரு, நான் கடவுள் பக்தி உள்ளவன். பல வருடங்களாக வியாபாரமும் ச\nயோகா வியாபாரமாக ஆக்கப்படுகிறதே… சரியா\nயோகா எனும் அற்புதக் கருவி தற்போது பரவலாக வியாபாரமாக ஆக்கப்பட்டுள்ளதைக்\nஈஷா இன்சைட் 2015 - ஒரு பார்வை\nவணிகத்தில் தலைமைப் பண்பை மேம்படுத்தும் நோக்கில், ஆற்றலும் தனித்துவமுமி�\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-14T16:54:48Z", "digest": "sha1:ZSQYCSRPO5KMW25RYRNCBJP6GAGIQC27", "length": 17349, "nlines": 172, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "வித்யா பாலன் | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: வித்யா பாலன்\nசினிமா நடிகர்களை சமூகத்தின் தலைவர்களாக ஏற்றி வைத்திருக்கும் சமூகம் இது. ஆனால், நடிகர் எல்லோரும் தலைவர்களாவதில்லை. குறைந்தபட்சம் சமூக உணர்வு உள்ளவர்களாகக்கூட நடந்துகொள்வதில்லை. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நாட்டில் அதிகரித்துவரும் மதவன்முறைகளைக் கண்டித்தும் புதன்கிழமை ஒரே நாளில் எட்டு இயக்குநர்கள் தங்களுடைய தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்தனர்.\nஇதுகுறித்து தேசிய விருதுபெற்ற நடிகை வித்யா பாலனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இது இந்த நாடு கொடுத்தது, அரசாங்கம் கொடுத்ததல்ல” என்று பதில் கூறியிருக்கிறார். கூடவே, அவர் இந்நாட்டு சாமானிய மக்கள் உணவுக்காகவும் கருத்துச் சுதந்திரத்துக்காகவும் உயிர்விட்டதற்கு கண்டனமோ, எதிர்ப்போ தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் ஒற்றை வாக்கியத்தோடு முடித்துக்கொண்டார்.\nநாட்டு மக்களைவிட விருதுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள், தங்கள் விருதுகளுக்கு முட்டுக் கொடுக்க அந்த நாட்டு மக்களை நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதைத்தான் வித்யா பாலனும் செய்திருக்கிறார். மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் எழுத்தாளர்களைப் போல வித்யா பாலனும் யோசிப்பது வியப்புக்குரியதல்ல. வித்யாவும் தமிழ்ப் பெண் தானே\nவித்யாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் புகழ்பெற்ற வித்யா பாலன், தமிழ் சினிமாவின் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘டர்ட்டி பிக்சர்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார்.\nPosted in அரசியல், சினிமா\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், சினிமா, டர்ட்டி பிக்சர், தேசிய விருது, வித்யா பாலன்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஏஐடியுசி – பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் – பீட்டர் துரைராஜ் கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு ‘தமிழ்நாடு அரசு பால���பெருக்குத் துற […]\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்க��்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nபெண்களே இல்லாத நடிகர் சங்க தலைமை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/10-years-shruthihasan-in-cinema-pv6rg7", "date_download": "2019-10-14T15:25:07Z", "digest": "sha1:WTRNCLISXAPQECQTXS47KXR7TOQ5CKEP", "length": 10180, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்லும் ஸ்ருதிஹாசன்’...என்ன விஷேசம்னு தெரிஞ்சுக்கங்க...", "raw_content": "\n’இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்லும் ஸ்ருதிஹாசன்’...என்ன விஷேசம்னு தெரிஞ்சுக்கங்க...\nகமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்றோடு பத்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தனக்கு வாழ்த்துக்கள் கூறிவரும் அனைவருக்கும் மிக சின்சியராக தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வருகிறார் அவர்.\nகமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்றோடு பத்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தனக்கு வாழ்த்துக்கள் கூறிவரும் அனைவருக்கும் மிக சின்சியராக தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வருகிறார் அவர்.\nகுழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் தலைகாட்டியிருந்தாலும் நாயகியாக ஸ்ருதி முதன்முதலில் அற��முகமானது ‘லக்’[2009] என்ற இந்திப்படத்தில். அடுத்து ‘ஓ மை ஃப்ரண்ட், ‘அனகனக ஓ தீருடு’ஆகிய இரு தெலுங்குப் படங்களில் நடித்து 4 வது படமாகவே தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ்,சூர்யா கூட்டணியின் ‘7ம் அறிவு’படத்தின் மூலம் வந்தார். இந்த 10 ஆண்டுகளில் 5 மொழிகளில் 26 படங்களில் நடித்திருக்கும் ஸ்ருதி இரண்டு படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் டாக் ஷோ ஒன்றை நடத்திய அவர் மிக விரைவில் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇடையில் சில காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்த ஸ்ருதி தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’படத்தில் நடித்துவருகிறார். இன்று அவர் திரையுலகிம் நுழைந்து 10 ஆண்டுகள் ஆனதை ஒட்டி குவிந்த வாழ்த்துக்களால் நெகிழ்ந்துபோம ஸ்ருதி,...“நான் திரையுலகில் ஒரு நடிகையாக பத்தாண்டுகளை நிறைவு செய்கிறேன். நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கடினமாக உழைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மேலும் சிறப்பாகச் செயல்பட்டு என்னை ஆதரிக்கும் அனைவரையும் பெருமையடையச் செய்வேன். நான் ஒரு நடிகையாகவும், தனி நபராகவும் நிறைய மாறிவிட்டேன். ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஷி ஜின்பிங் – மோடி \nஇளம் பெண்ணுடன் கள்ளக் காதல் செய்வதில் மோதல் இளைஞரை கண்டம் துண்டமாக கூறு போட்ட பூ வியாபாரி \n ஓய்வே எடுக்காமல் 3 மணி நேரம் என்ன செய்தார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/anand-mahindra-shares-a-pic-of-kids-playing-on-a-mud-carrom-board.html", "date_download": "2019-10-14T15:14:54Z", "digest": "sha1:WLKWKCADYMDGIQ4WZW6T7MJT2IVKYWL5", "length": 7812, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Anand Mahindra Shares A Pic Of Kids Playing On A Mud Carrom Board | India News", "raw_content": "\n‘இந்தியாவில் கற்பனைத்திறனுக்கு பஞ்சமே இல்லை’.. ‘ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ள மண் தரையில் சிறுவர்கள் கேரம் போர்டு விளையாடும் புகைப்படம் வைரலாகி உள்ளது.\nஇந்தியாவில் கற்பனைத்திறனுக்கு பஞ்சமே இல்லை என்பதற்கு இதுவே சான்று என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் சிறுவர்கள் சிலர் மண் தரையில் கேரம் போர்டு அமைத்து, நான்கு மூலைகளிலும் குழிகளை உருவாக்கி விளையாடுகின்றனர். சிறிய பாட்டில் மூடிகளை கேரம் காய்களாக வைத்துள்ள அவர்கள் பெரிய மூடி ஒன்றை ஸ்ட்ரைக்கராக வைத்து விளையாடுகின்றனர்.\nஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரிடமிருந்து சிறுவர்களின் கற்பனைத்திறனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\n'நேத்து இரவுல வந்த மாதிரி நைட்ல வரேன்'.. பேரம் பேசும்போது ரோல் ஆன திருடன்.. 'சிரிச்சு.. சிரிச்சு.. முடியலடா சாமி'...வைரல் ஆடியோ\n‘முதுகுல ஆப்ரேஷன்’.. ‘கஷ்டப்பட்டு நடந்த பாண்ட்யா’.. வைரல் வீடியோ..\n‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..\n'திருடப் போன இடத்துல.. ஊஞ்சல் எதுக்கு ஆடுன'.. 'அது வேற ஒண்ணும் இல்ல சார்'.. போலீஸிடம் திருடன் சொன்ன 'வைரல்' காரணம்\n‘திருவிழாவில் உற்சாக பாடியபோது’... ‘ஸ்டேஜில் சரிந்து விழுந்த இரும்புச் சார��்'... வீடியோ\n‘அண்ணனைக் கொலை செய்தவரை மன்னித்து’.. ‘அடுத்து செய்த காரியம்’.. ‘அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்’..\n‘4 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது’.. திடீரென வைரலாகும் ‘தல’ தோனி போட்டோ..\n'இதெல்லாம் அசால்ட்பா எனக்கு.. வேற எதனாவது இருக்கா'.. 'தசராவில் தெறிக்கவிட்ட' பாட்டிமாவின் ரெக்கார்டு\n‘இலங்கை அணிக்கு அளித்துவரும் பாதுகாப்பு குறித்து’.. ‘கம்பீர் கிண்டல் ட்வீட்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n'இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு'.. 'வெள்ளத்துக்கு நடுவுல இப்படியா'.. வைரல் ஆகும் போட்டோ, வீடியோ\n'.. 'ஆத்திரமடைந்த பெண்'.. 'அதுக்காக இப்படியா'... 'பரிதாப கதியில்' ஒட்டகம்\n‘வைரலாகும் போதை ஆசாமியின்’.. ‘வடிவேலு காமெடி வீடியோ’..\n'தெரியும் இது உங்க வேலைதான்னு'.. 'அம்மா..அப்பா.. உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்'.. இணையத்தை 'தெறிக்கவிட்ட' 9 வயது சிறுமியின் கடிதம்\n'பிரசவ வார்டில் துடித்துக்கொண்டிருந்த மனைவி'..'கண்ணீரை வரவழைத்த கணவரது செயல்'\n'அவர் இறந்துட்டார் .. இருங்க அவர் கிட்டயே கேப்போம்'.. Live-ல் உளறிய நிரூபர்.. வைரலாகும் வீடியோ\n‘சாலையோரம் கிடந்த மின் வயரால்’.. ‘இளைஞருக்கு நடந்த பயங்கரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/the-strongly-condemns-the-violence-of-the-aiadmk-against-sarkar-118111000031_1.html", "date_download": "2019-10-14T15:40:14Z", "digest": "sha1:R27KB5P25NNAURQY2GGAIUDSYEAJZYJU", "length": 16728, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சர்கார் படத்துக்கு எதிரான அதிமுக வின் வன்முறைச் செயலுக்கு தமுஎகச கடும் கண்டனம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசர்கார் படத்துக்கு எதிரான அதிமுக வின் வன்முறைச் செயலுக்கு தமுஎகச கடும் கண்டனம்\nஅதிமுக வின் வன்முறைச் செயலுக்கு தமுஎகச கடும் கண்டனம்\" width=\"740\" />\nசர்கார் படத்தை திரையிடுவதுக்கு எதிராக ஆளும் அதிமுகவினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைச் செயலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், \"சர்கார் படத்தின் மூலக்கதை திருடப்பட்டது குறித்த புகார் நிரூபிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்டவருடன் சமரசம் செய்துகொண்டு சர்கார் படம் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சிகள் பற்றிய அசூயையான பார்வை, நீதிமன்றம் மீது கட்டமைக்கப்படும் போலி நம்பிக்கை, சேமநல அரசு என்கிற நிலையில் இருந்து வெகுமக்களுக்கு அரசு வழங்கியாக வேண்டிய வாழ்வாதார உதவிகளை ஏளனம் செய்கிற, மறுக்கிற கார்ப்பரேட் வக்கிரம், முன்னுரிமை அடிப்படையில் சமூகத்தின் பல்வேறு பின்தங்கிய பிரிவினருக்கு சமூகநீதி அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவப் பலன்கள் குறித்து ஆதிக்கச்சாதியினர் கொண்டுள்ள குமைச்சல் என இப்படம் முன்வைக்கும் கருத்தியலை தமுஎகச ஏற்கவில்லை.\nசமூகநீதியை ஆதாரமாகக் கொண்டு உருவான ஓர் இயக்கத்தின் நிழலில், அதன் சத்தையும் சாரத்தையும் உறிஞ்சி வளர்ந்தவர்களின் சன் பிக்சர்ஸ் இப்படியொரு எதிர்நிலைக் கருத்தியல் படத்தை தயாரிக்குமளவுக்கு அரசியல் வறுமையில் வீழ்ந்திருப்பதும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.\nஆனால் இதனாலெல்லாம் இப்படியொரு படத்தை எடுப்பதற்கு சர்கார் குழுவினருக்கு உள்ள உரிமையை யாரும் மறுத்துவிட முடியாது. அதுபோலவே படத்தின் உள்ளடக்கம், படமாக்கப்பட்ட விதம் குறித்து விமர்சிப்பதற்கான உரிமை பார்வையாளர்களுக்கு இருக்கிறது. நடப்பரசியல் மீது மக்களுக்குள்ள ஒவ்வாமையையும், அதிருப்தியையும் காசாக்கும் மலிவான உத்தியில்தான் இந்தப்படம் உருவாகியுள்ளதேயன்றி, அதற்கு மாற்றான ஒரு ஆக்கப்பூர்வ அரசியலை முன்வைப்பதை படம் நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்று பரவலாகிவரும் விமர்சனம் நியாயமானதே.\nமுறையாக தணிக்கை செய்யப்பட்டு திரையிடலுக்கு வந்துள்ள இப்படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருக்குமானால் அதுகுறித்த முறையீட்டை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வழியுள்ளது. ஆனால் தமிழக ஆளுங்கட்சியினர் சிலர் அப்படியான அணுகுமுறையை மேற்கொள்ளாமல், படத்தையே தடை செய்ய வேண்டும், காட்சிகளை நீக்கவேண்டும் என்று மிரட்டி, படத்திற்கான விளம்பரங்களைச் சேதப்படுத்தி, காட்சிகளை ரத்து செய்யுமளவுக்கு திரையரங்குகளில் ரகளை செய்து சர்கார் படத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினர்.\nஅரசியல் சாசனம் குடிமக்களுக்கு உறுதி செய்துள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் தமிழக அமைச்சர்கள் சிலரும் சர்கார் படம் தொடர்பாக கண்ணியக்குறைவாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் பேசியும் மிரட்டியும் வந்தனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய அவர்களே இவ்வாறு சுதந்திரமான திரையிடலுக்கு தடைகளை ஏற்படுத்தி சர்கார் படக்குழுவினரை மறு தணிக்கைக்கு செல்லும்படியான நெருக்கடியை உருவாக்கியுள்ளதற்கு தமுஎகச கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.\nதமிழக அரசின் ஆதரவோடு அஇஅதிமுகவினர் மேற்கொண்டுள்ள இந்த அடாவடித்தனமான நடவடிக்கையானது, கலைஞர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் தலையிடுவதே ஆகும். இதனை கருத்துரிமையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் எதிர்த்து குரலெழுப்புமாறு\" அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n நாங்க சோசியல் மீடியாவுலே இல்ல - தமிழ் ராக்கர்ஸ் தடாலடி\nவிஜய் என்னய்யா விஜய்... 25 வருடங்களுக்கு முன்பே இலவசங்களை விமர்சித்த ரஜினி\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய ரஜினி - சர்கார் சர்ச்சை பகீர் பின்னணி\nஅதிமுக கொடியை எரிக்கும் விஜய் ரசிகர்கள்: வைரலாகும் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41259602", "date_download": "2019-10-14T16:54:40Z", "digest": "sha1:AVZ4C4NG6UOAYWKJHN57I7ZHB4EM2VWI", "length": 9816, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட 15 கிலோ தங்கம் பிடிபட்டது - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட 15 கிலோ தங்கம் பிடிபட்டது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையிலிருந்து தமிழகத்திற்குக் கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்க���் உட்பட பல நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட 15 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை கைப்பற்றியுள்ளது.\nஇலங்கையிலிருந்து பெருமளவு தங்கம் படகு மூலமாக நாகப்பட்டினத்திற்குக் கடத்திவரப்பட்டு, அங்கிருந்து கார் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது.\nஇதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு தம்பதியும் ஓட்டுனரும் இருந்த ஹோண்டா சிவிக் கார் ஒன்று நிறுத்தப்பட்டது.\nஅந்தக் காரில் 10.84 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. காரில் இருந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர். விசாரணையில் இந்தத் தங்கம் இலங்கையிலிருந்து படகு மூலமாக தமிழகத்திற்குக் கடத்திவரப்பட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.\n'வழுக்கைத் தலையில் தங்கம்' : மொசாம்பிக்கில் மூடநம்பிக்கையால் மூவர் கொலை\nமேலும் துபாயிலிருந்து மும்பை வந்த விமானத்தில் 2.44 கிலோ தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டுவந்த நபரும் பிடிபட்டார். அதே விமானத்தில் ஹைதராபாத் சென்ற அந்த நபர் ஹைதராபாதில் கைதுசெய்யப்பட்டார்.\nஅதேபோல, இரு வெளிநாட்டினர் விமானம் மாறும்போது தாங்கள் கடத்திவந்த தங்கத்தை, உள்ளூர்ப் பயணிகளிடம் கைமாற்றும்போது பிடிபட்டனர். இவர்களிடமிருந்தும் 2.44 கிலோ தங்கம் பிடிபட்டதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.\nபழையத் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து தங்கம் எடுப்பு\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபழையத் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து தங்கம் எடுப்பு\nதனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை காவல்துறை மிரட்டுவதாக டிடிவி தினகரன் புகார்\n1965 இந்திய-பாகிஸ்தான் போர்: முதல் நாள் வெற்றி அடுத்த நாள் போர்க் கைதி\nமுக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X\nரோஹிஞ்சா போராளிகளுக்குப் பயிற்சியளிப்பது யார்\nரோஹிஞ்சாக்களின் அவலநிலை : புகைப்படங்கள் சொல்லும் கதை\nஇந்தியாவில் 92 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு- ஆய்வு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய���தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/111864", "date_download": "2019-10-14T16:16:11Z", "digest": "sha1:M7NKE53JFBXCS6LSDVNFJF22GWEC7SWB", "length": 5444, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13025759/Before-the-Tirupur-Collectors-office-the-JatoGeo-group.vpf", "date_download": "2019-10-14T16:12:56Z", "digest": "sha1:QDZ4VKT3MEQ24P33S55MLWBJWEASTKTA", "length": 10767, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Before the Tirupur Collector's office, the Jato-Geo group demonstrated on 2nd day || திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் + \"||\" + Before the Tirupur Collector's office, the Jato-Geo group demonstrated on 2nd day\nதிருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபுதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன்படி திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி அங்கு திருப்பூர் தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்கள��க்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000013066/escape-from-little-flat_online-game.html", "date_download": "2019-10-14T15:21:46Z", "digest": "sha1:547RE6SYNJUUXGIY3AKAD66WX5AGVUKA", "length": 12109, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட சிறிய பிளாட் இருந்து தப்பிக்க ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சிறிய பிளாட் இருந்து தப்பிக்க\nஉங்கள் கண்கள் முன் பல அறைகள் ஒரு அபார்ட்மெண்ட் இணைக்கப்பட்டன. அபார்ட்மெண்ட் கதவை மூடிய உங்கள் முயற்சிகள் இருக்க முடியாது. ஒவ்வொரு அறையில் நீங்கள் ஒரு படி நெருக்கமாக சுதந்திரம் ஆக என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது, ஒரு சிறிய குறிப்பு வழங்குகிறது. அது அவர்களின் கவனத்தை திருப்ப நீங்கள், நான் சம்பவ இடத்திலேயே உட்கார்ந்து இல்லை யாரோ விட்டு வழிமுறைகளை பின்பற்ற மட்டுமே இருக்கிறது. . விளையாட்டு விளையாட சிறிய பிளாட் இருந்து தப்பிக்க ஆன்லைன்.\nவிளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க சேர்க்கப்பட்டது: 18.01.2014\nவிளையாட்டு அளவு: 2.15 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க போன்ற விளையாட்டுகள்\nஓரியண்டல் இரகசிய மறை பொருள்\nநாம் சபீனா விஷயங்களை தேடும்\nபாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2\nகாதலர் பகுதி நேர வேலை\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nவிளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க பதித்துள்ளது:\nசிறிய பிளாட் இருந்து தப்பிக்க\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சிறிய பிளாட் இருந்து தப்பிக்க உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஓரியண்டல் இரகசிய மறை பொருள்\nநாம் சபீனா விஷயங்களை தேடும்\nபாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2\nகாதலர் பகுதி நேர வேலை\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனிய��்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelam.adadaa.com/2007/07/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-14T15:11:54Z", "digest": "sha1:LXKQCVWQXFEHPXLBUFFNSJVHRWQTNPCS", "length": 27610, "nlines": 159, "source_domain": "tamileelam.adadaa.com", "title": "தமிழில் ஊர்ப் பெயர் | த‌மிழீழ‌ம்", "raw_content": "\n« தமிழில் தொழில் பெயர் பதிவு திகதி வடிவமைப்பு »\nPosted at 9:15 am under ஊர்,பெயரிடல்,வீதி விதிமுறை\nநம் நாடுகளில் இன்னும் பல ஊர்களுக்கு தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என்று தானே இருக்கிறது\nஅவனுக்கு வாயில் நுழைவதற்காக நாம் இன்னும் மாற்றாமல் இருக்கிறோம். அதே ஊர்க்காரன் ஒருவனிடம் முகவரி கேட்டு வருபவர் ஆங்கில பெயரைக் கேட்டால் ஊர்க்காரன் முழிப்பான். ஊர்க்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று மற்றவர்கள் பழிப்பார்கள். ஏன் யேர்மனியில், பிரான்சில், சப்பானில் என்ன தங்கள் ஊர்களின் பெயரை இப்படி இரு வேறாக பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன யேர்மனியில், பிரான்சில், சப்பானில் என்ன தங்கள் ஊர்களின் பெயரை இப்படி இரு வேறாக பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன நாம் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து அடிமைகளாக சிந்திக்கிறோம்.\nபருத்தித்துரை = Point Pedro\nஇப்படி பல ஊர்ப் பெயர்கள் தமிழில் ஒன்றாகவும் ஆங்கிலத்தில் ஒன்றாகவும் இருக்கிறது.\nகனடாவில் கியூபெக் என்னும் பிரஞ்சு மக்கள் அதிகமாக குடியிருக்கும் மாகாணத்தில் உள்ள சில ஊர்ப் பெயர்கள்:\nநாங்கள் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும் இன்னும் அடிமைக் குணம் போகவில்லையே.\nதமிழீழத்தில் ஊர்ப் பெயர்கள் அந்த ஊரின் உண்மையான தமிழ்ப் பெயரிலேயே ஆங்கிலத்திலும் அழைக்கப்பட வேண்டும். மிகவும் நீளமான பெயர்கள் என்று கணிப்பிட்டால், தமிழ்ப் பெயரில் வரும் சொற்களில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் முதற் பாதி (அ) இறுதிப் பாதி சொல்லை ஆங்கிலத்தில் அழைக்கலாம். இது ஆங்கிலம் தெரியாதவர்களுக்குக் கூட தனது ஊரின்் பெயரைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.\nவீதிகளின் பெயர்களும் இவ்வாறே அமையவேண்டும்.\nவீதிகளுக்கு மாவீரர்களின் பெயர்களைச் சூட்டலாம். அந்த தெருவில் வசித்த (அ) அந்த தெருவில் நடந்த சண்டையில் வீரச்சாவடைந்த முக்கியமான ஒரு மாவீரரின் பெயரைச் சூட்டலாம். எக்காரணங்் கொண்டும் அந்த தெருவிற்கு ���ம்பந்தமில்லாத மாவீரரின் பெயர் சூட்டப்படக்கூடாது.\nமாவீரரின் பெயரை ஊர்ப் பெயருக்கு வைக்கக் கூடாது. எப்பொழுதும் ஊர்ப் பெயர் அந்த ஊரின் பொதுவான செயற்பாட்டை குறிக்குமுகமாக (அ) முக்கிய பூகோழ சின்னங்களுக்காக வைக்கப்படலாம்.\nஎதிர்காலத்தில், ஊர்ப் பெயர், வீதிப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், அது ஒரு இலகுவான காரியமாக அமையக் கூடாது. பல கட்ட செயற்பாடாக, பல அனுமதிகள் பெறவேண்டியதாக இருத்தல் வேண்டும். பெயர் மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு [50 வருடங்கள்] மறுபடியும் பெயர் மாற்றம் கொண்டுவர முடியாததாக இருத்தல் வேண்டும். இல்லையேல் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என பெயரை மாற்றிக்கொண்டே போய்விடுவார்கள்.\n9 பதில்கள் to “தமிழில் ஊர்ப் பெயர்”\n1.ப‌ருத்தித்துறை _PRUTHTHI THU RAI. 2.MDDA KALLAPPU _ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு 3. யாழ்ப்பாண‌ம் _ YAALP PAANAM 4. 4.VAYAVILAN _வயாவிளான். தவ‌றான‌ பாவ‌னையும் ந‌டைமுறை எழுத்தும் உச்ச‌ரிப்புக்க‌ழும் பின்வ‌ருமாறு:_ (1.உண்மை பெய‌ர் “” வ‌யாவிளான் _VAYAVILAN””) உண்மைக்குப் புற‌ம்பான‌ பெய‌ர்க்ள்:_ வசாவிளான்VASAVILAN இது போன்று இன்னும் ப‌ல் உண்டு மீத‌மாக‌ உள்ள‌ வ‌ற்றை பின்பு எழுதுகின்றேன் இந்த‌ எழுத்துக்க‌ளை நாங்க‌ள் எழுதுங் அஞ்ச‌ல்(க‌டித‌ம்,த‌பால்) முக‌வ‌ரிப்பாவ‌னையில் உப‌யோகித்தால் தானாக‌ மாற்ற‌ப்ப‌ட்டுவிடும் இது ஆங்கிலேய‌னின் வாய்க்குள் நுளைவ‌த‌ற்காக‌ ஏற்ப‌டுத்திக் கொண்ட‌ ஒன்று இன்னும் ஏன்விட்டு வைக்கிறீர்க‌ள் இதுவும் எங்க‌ள்த‌வ‌று ஏன்புரியாது இருக்கின்றார்க‌ளோ அவ‌னுக்குத்தான் தெரியும், இவ்விட‌ய‌த்திலாவ‌து திருந்துவாக‌ளோ இருந்துபார் போம் பாருங்க‌ள். இவ்வ‌ண்ண‌ம்கா.சிவா,பிறாண்ஸ்.நன்றி\nத‌ய‌வு செய்து ஒட்டுண்ணி வாழ்க்கை யென‌வாழ்வோர் தாம் ” வ‌யாவிளான் ” VAYAVILAN” எனும்பெய‌ரைப் புற‌க்க‌ணிப்பின் ச‌ற்றுச் சும்மாஇருந்து விட‌ல்ந‌ன்றேயாம் எண்று அன்புட‌ன் வேண்டிக்கொள்கின்றேன். இவ்வ‌ண்ண‌ம்:‍ கா.சிவா (பிறாண்ஸ்)\nஓர்ம‌க‌ற் கி(இ)ரு தாயானால், ஓர்ரூ(ஊ)ற் கி(இ)ரு பெய‌ராய், ஆத‌ல‌து முறையே யாம், ஆத‌லினாற் தாயொருத்தி தானிருக்க‌, த‌ந்தைக் கோர் தார‌ம், தேடுமொரு வ‌ற்க‌ந் தானெத‌ற்கு, என்ற‌றியாத் திண‌றுகின்றேன் க‌ண்ணா, ஆத‌லினாற் தான் தெரிந்தோர், அன்புட‌னேச‌ற்று விள‌க்கிடுத‌ல் ந‌ன்றேயாம். “முறையேயாம்” @ இவ்வ‌ண்ணம்:‍ கா.சிவ�� + பிறாண்ஸ்+\nயாழ்ப்பாண‌ம் வ‌லி வ‌ட‌க்குப் ப‌குதியில் வ‌யாவிளான் என்னும் ஊரின் வ‌யாவிளான் வ‌ட‌க்கு P-Code:-4112170. வ‌யாவிளான் கிழ‌க்கு P-Code:-4112165. ப‌லாலி தெற்கு, வ‌யாவிளா‌ன்.(தோல‌க‌ட்டி,கொட்ட‌க‌ப்புல‌ம்)உட்ப‌ட‌ P-Code:-4112205. வ‌யாவிளான் இர‌ட்டைத்தொகுதி என்ப‌துமிக‌வும்குறிப்பிட‌ற்குரிய‌து (1).காங்கேச‌ன் துறைத் தொகுதி. (2).கோப்பாய் தொகுதியாகும். இவைஅட‌ங்க‌லும் மயிலிட்டி கிராம‌ச‌பைக்குரிய‌ வ‌ட்டார‌ங்க‌ளாகும் (13 வ‌ட்டார‌ங்க‌ளென்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து). இத‌ன்கூட்டுற‌வு வினியோக‌ங்க‌ள் அனைத்தும் தெல்லிப்ப‌ளை கூட்டுற‌வு ச‌ங் க‌த்தினுடைய‌வை என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.++கா.சிவா(பிறாண்ஸ்)++\nஆங்கிலேய‌ர் ஆதிக்க‌த்தின் போது விமான‌ நிலைய‌த்திற்கு எடுக்க‌ப்ப‌ட்ட‌ வ‌யாவிளான் காணிக‌ளின் விப‌ர‌ங்க‌ள் பின்வ‌ருமாறு:‍\n(1) . விளாத்திய‌டி. (2). அருகு. (3). நெர‌ங்க‌சிட்டி.\n(4). தேளான் வெளி.(5).குள‌க்க‌ரை.(6). வாகுப‌னை.\n(7). ம‌ல்ல‌ம்பாதி. (8). வேள்ளுருவை.(9). வ‌ன்னிய‌ங்கா வெட்டி.\n(10). சூடுக‌ட்டுவ‌ன். (11). காட்டுக்குடியிருப்பு. (12).ச‌குனிய‌(யா) ர்கிண்த்த‌டி. (13). விளாங்காடு. (14). ஒல்லை. இவிட‌ங்க‌ளில் குடியிருப்புக்க‌ளுட‌ன் விவ‌சாய‌மும் செய்ய‌ப்ப‌ட்டுவ‌ந்த‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து. இவ்விட‌ ம‌க்க‌ள் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌வெளி யேற்ற‌த்தைஎதிர்த்து\n(அ). க‌ந்த‌ன். (ஆ). முத்த‌ன். என்ற‌ சுதேசிக‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.\nஇப்போராட்ட‌த்தின் ம‌த்தியிலும் + சாத்திரியார் என்ற்ழைக்க‌ப்ப‌டும் :‍ திரு. வ‌ன்னிய‌ர். க‌திரிப்பிள்ளை என்ப‌வ‌ர் ம‌ட்டுமே அக‌ல‌ம‌றுத்துவிட்ட‌வ‌ரென்ப‌து குறிபிட‌ற்குரிய‌து.\nஇன்றும் வெள்ளைய‌ர் கால‌த்துனிலைபோன்று குடிபெய‌ர்ந் திருப்ப‌து க‌வ‌லைக்குரிய‌ தொன்று “”” வ‌யாவிளான்”””” எப்போ புத்துயிர் பெறும் \nஓ(ஊ)ரூர் இரு நாட் டொ(ஒ)த்த‌ பெய‌(உ)ருடை(ய‌)ப்\nபுல‌வ‌ர்க‌ள் இ(ளி)ரு க‌.வேலுப்பிள்ளை க‌ள்.\n“” சிங்கை முருகேச‌ர் பேரில் ப‌திப்ப‌க‌ம்”” 1893 ல் நாட்டுக் கோட்டை செட்டிப்பிள்ளைக‌ள் கேட்டுக் கொண்ட‌த‌ற்கிண‌ங்க‌ சிறீல‌ங்காவின் வ‌ட‌மாகாணாம்:‍ யாழ்ப்பாண‌த்தின் வ‌யாவிளானை பிற‌ப்பிட‌மாக‌க்கொண்ட‌ ம‌.க‌.வேலுப்பிள்ளை அவ‌ர்க‌ளால் இய‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ட்டுக்கோட்டை ச‌.பொன்ன‌ம்ப‌ல‌ம் பிள்ளை அவ‌ர்க‌ளால் ச���ங்க‌ப்பூர் தினோத‌யா வேந்திர‌சாலையில் ஜ‌ன‌வ‌ரி:‍1893 ல் நூலாக‌ வெளியிட‌ப்ப‌ட்ட‌து.\nஇன்நூல் சிங்க‌ப்பூர் நாட்டுக்கோட்டை செட்டிக‌ளால் தோற்றுவிக‌ப்ப‌ட்ட‌ ” முருக‌ன் திருத்த‌ல‌த்தில்” பேரிற்பாட‌ப்பெற்ற‌ 10 பாதிகங்க‌ளும் திருவூஜ்ச‌ல், கீத்த‌ன‌ம்,ப‌த‌ம்,ஜாவாளி இச்சிறுநூலில் அட‌ங்கியுள்ள‌து. இன்நூல் இன்று இகோயிலின் முக்கிய‌கீர்த்த‌ன நூலாக‌வுள்ள‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.\nஇக்கட்டுரை:‍ ம‌லேசிய‌(த்)த‌மிழ் நூல் வெளியீட்டில் என்:‍செல்வ‌ராஜா, நூல‌க‌விய‌லாள‌ர்,ல‌ண்ட‌ன்.(வ‌ல்லின‌ம்.கொம்)கும் ந‌ண்றிக‌ள்வித்தாகுக‌.(வயாவிளான்:‍கா.சிவா).\n17ம் நூற்றாண்டுக‌ளிலவாழ்ந்தசிற்றில‌க்கிய‌ப்புல‌வ‌ர்க‌ளுள் வ‌யாவிளான் திரு:க. வேலுப்பிள்ளை யுமா(ஆ)வார். இவ‌ர‌து பெய‌ரை அனைவ‌ரும் க‌ல்ல‌டி வேலுப்பிள்ளை என்ற புனைபெய‌ருட‌ன் அழைப‌து வ‌ழ‌க்க‌மாக்யுள்ள‌து இவ‌ர‌து ப‌டைப்பிய‌ல் க‌ள் 1860 ‍ 1944 கால‌ப்ப‌குதிக‌ளாகும் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து. +++ கா.சிவா(வ‌யாவிளான்)+++\nசென்ற‌ப‌ல‌ நூற்றாண்டூ 19 ல்\nயாழ்‍:‍ ‍‍‍‍‍குரும்ப‌சிட்டி,புன்னாலைக‌ட்டுவ‌ன்,குப்பிளான்,க‌ட்டுவ‌ன், ப‌லாலி,ம‌யிலிட்டி,இன்னும் ப‌ல‌ ஊர் மாண‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் மூல‌ம் சிற‌ந்த்க‌ல்விமான்க‌ளாக‌ உருவாகி இன்று அகில‌ உல‌கில் முன்ன‌ண்வ‌கிக்கிண்றார்க‌ள் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் எனைய‌ க‌ல்லூரிக்ளைவிட‌ விவ‌சாய‌ம்,க‌லை,அறிவிய‌ல் இன்னும் இன்னோர‌ன்ன‌ துறைக‌ளில் மாண‌வ‌ர்க்ளை உருவாக்கியிருக்கிண்றது இந்த‌வித்தியால‌ய‌ம் வ‌ட‌மாகாண‌த்தின் முத‌லாந்தர‌‌ க‌ல்வி நிலைய‌ம் என்ப‌தை இல‌ங்கை அர‌சு ந‌ன்குபுரியும், ந‌ம‌து வ‌ட‌மாகாண‌ அர‌ச‌ அதிப‌ர் இக்க‌ல்வி நிலைய‌த்தை வெகுவிரைவில் திற‌ந்து வைப்ப‌த‌ற்கு தாம‌திப்ப‌து ஏன் என்ப‌துபுரிய‌வில்லை. க‌ல்வி(யி) இல்லாஊரும் ‍கோயில்(இ)லில்லாஊரும் நாட்டுக்கு ந‌ன்ற‌ண்று ஆத‌லால் வெகுவிரைல் திற‌ ந்துவைக்கும் வ‌ண்ண‌ம் அன்புட‌ன் வேண்டிக்கொள்ளுகிண்றேன்.\n++++ வ‌யாவிளான் கா.சிவா ++++\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவத�� ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nஅரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nவளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது\nகா.சிவா.பிறாண்ஸ் on சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்\nகா.சிவா.பிறாண்ஸ் on தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அன்னையர் தினம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nதமிழீழம் எனும் முதல் தமிழர் தனி நாடு உருவாகுவது திண்ணம். தமிழீழத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் சிந்தனையில் உருவாகும் துளிகளை இங்கே இடுங்கள். துளிகள் பெருகி ஆறாகி எங்கள் மண்ணை வளப்படுத்தட்டும்.\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/10/", "date_download": "2019-10-14T15:58:58Z", "digest": "sha1:QKNY6XIXN75MFP2J7EPZJIACQCRBSMHL", "length": 88371, "nlines": 301, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "October 2011", "raw_content": "\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதி களையே பயன்படுத்துபவர்கள், அவ்வள வாக கூகுள் டாக்ஸ் பயன்படுத்துவது இல்லை. படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் பைல் இயக்க என எந்தத் தேவை என்றாலும், அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர்.\nஆனால், கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணைய தளங்களைப் பார்க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில், எந்த ஒரு பைலுக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலும், உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப் பட்டு நாம் தேடும் பைல் காட்டப்படும்.\nஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும் என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்கையில் சில காரணங்களுக்காக இதனைப் பயன் படுத்தலாம் என்று தெரியவரும். அவை:\nகூகுள் டாக்ஸ் முற்றிலும் இலவசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல, பணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிரவுசர் போலச் செயல்படுகிறது. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்���்டால் செய்திடத் தேவையில்லை. அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம்.\n2) இணைய வெளியில் இயக்கம்:\nகூகுள் டாக்ஸ் இணையத்தில் கிடைக்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால், இன்டர் நெட் இணைப்பு கிடைக்கும் எந்த இடத்தி லும், உங்கள் பைல்களை, ஏற்கனவே அதனை உருவாக்கி இருந்தாலும், எளிதாகப் பெற்று எடிட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் அக்கவுண்ட் தான்.\nபெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமின்றி, மொபைல் போன், நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இயக்கலாம். இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் 1024 எம்பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணைய தளங்கள் தரும் வசதியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், இதன் மூலம் நாம் நம் தகவல்களை, பைல்களை, உருவாக்கங் களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதால், இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் பைல்களை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.\nமைக்ரோசாப்ட், ஒவ்வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களைப் புதியதாகக் கொண்டு வருகையில், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன.\nஅதுவரை, பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறுகிறோம். கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல், பழக எளிமையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுப்பி லிருந்து, கூகுள் டாக்ஸ் மாறுவோருக்கும் எளிதாக உள்ளது.\nஎந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு பைலை உருவாக் கினாலும், எந்த பார்மட்டில் அதனை அமைத்திருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அதனைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறையில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.\nஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nவீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம் வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோச���ாக மாறிவிடும்.\nஅதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர் களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.\n1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற் கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம்.\nஇவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.\n2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.\n3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.\n4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.\nG-FIVE நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்\nமொபைல் போன் சந்தையில், பெரிய நிறுவனங்கள் முப்பரிமாணத் திரை மற்றும் டூயல் கோர் ப்ராசசர்கள் என்று போட்டியிட்டுக் கொண்டிருக்கையில், ஜி-ஃபை (G’Five) நிறுவனம், கூடுதல் வசதிகளுடன் கூடிய, ஜி99 மற்றும் ஜி 66டி மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் கொண்டு வந்துள்ளது.\nஜி99 மொபைல் ரூ.2,789 மற்றும் ஜி 66டி மொபைல் ரூ.4,089 அதிக பட்ச விலையாகக் குறிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் ஜி99 மொபைல் ��ொடுதிரையும் கீ போர்டும் கொண்டதாக உள்ளது. இதன் கீ பேடைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.\nஇதனுடன் உபரி பேட்டரி ஒன்று தரப்படுகிறது. இது ஜாவா இயக்கத்தில் இயங்குவதால், ஆப்பரா மினி, நிம்பஸ் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கலாம். இதன் பேட்டரி திறன் 800mAh என்பது மிகவும் குறைவான திறன் கொண்டதாகத் தெரிகிறது.\nஆனால் அதனால்தான், கூடுதலாக ஒரு பேட்டரியினை இந்த போனுடன் தருகிறார்கள். இதன் திரை 2.6 அங்குல அகலம் கொண்டது.\nஇணைந்த புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., டபிள்யூ ஏ.பி., 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.\nஜி 66டி மொபைல் போனின் திரை 2.8 அங்குல அகலம் கொண்டதாக உள்ளது. EDGE/GPRS, WiFi Bluetooth with A2DP, USB 2.0 ஆகிய தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன.\n2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 16 ஜிபி வரை உயர்த்தலாம்.\nவிண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக \"மாங்கோ' என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.\nவிண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் \"மாங்கோ' தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம்.\nஇதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.\nஇந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம்.\nஅத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.\nஇந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்க���ை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.\nசமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.\nபிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.\nஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.\nஇந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.\nசாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால், இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைக் காட்டிலும், நாம் தரும் விளக்கங்களைக் காட்டிலும், சில வேளைகளில் ஆடியோ இயக்கம் கூடுதல் விளக்கங்களைத் தரும்.\nஇதனால் ஒர்க்ஷீட்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு மல்ட்டி மீடியா அனுபவம் கிடைக்கும். இதற்கென வசதியினை எக்ஸெல் கொண்டுள்ளது. இதற்கான செட்டிங்ஸ் வழி இதோ:\n1. எங்கு ஆடியோ பைலை இணைத்து இடம் அமைக்க வேண்டுமோ, அதன் அருகே உள்ள செல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n2. Insert மெனு சென்று, அங்கு Object என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது காட்டப்படாமல் (Not enabled and gray in colour) இருப்பின், உங்கள் செல் தேர்வில் சிறிய தவறு உள்ளது என்று பொருள். சரியாக இருந்தால், இங்கு ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.\n3. இந்த பாக்ஸில் Create from File என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மேலாக, ஆடியோ பைலைத் தேர்வு செய்திட பிரவுஸ் பட்டனும், நீள் சதுரமும் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஇதனைப் பயன் படுத்தி, நீங்கள் இணைக்க விரும்பும் ஆடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும்.\n4. இந்த பாக்ஸிலேயே, Link to file மற்றும் Display as Icon என்பவை தரப்பட்டிருக்கும். இவற்றையும் தேர்ந்தெடுக்கவும்.\n5. அனைத்தும் முடிந்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது ஒர்க் ஷீட்டில் நீங்கள் இணைக்க நினைத்த இடத்தில், ஆடியோ ஐகான் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், அந்த பைல் இயக்கப்பட்டு ஒலிக்கும்.\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nஉங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன் படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர் (Predator) என்ற புரோகிராம் தருகிறது.\nஇதனைhttp://www.montpellierinformatique.com/predator/en/index.phpஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி பிரிமியம் புரோகிராம் பெறலாம்.\nநீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், வெளியே சென்றாலும், பிரிடேட்டர், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது.\nஇந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.\nபிரிடேட்டர் புரோகிராமினை, விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு. அல்லது நீங்கள் விரும்பும் போது, அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின், தொடர்ந்து நீங்கள் கம்ப்யூட்டரில் பணியை மேற்கொள்ளலாம்.\nசற்று வெளியே செல்ல வேண்டும் என்றால், கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன், உங்கள் மானிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.\nநீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து, பணியைத் தொடரலாம். மானிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும். இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி, மீண்டும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து, பாஸ்வேர்டைத் தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால், கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.\nஅனுமதி பெறாதவர் கம்ப்யூட்டரை இயக்க முற்படுகையில், பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.\nஇந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டிலும் காட்டும். இதனால், இன்னொரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த அக்கவுண்ட்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.\nபாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை, பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால், ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து டேட்டா வினையும் ஒருவர் காப்பி செய்தாலும், அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.\nபிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.\nப்ளாஷ் தொலைந்து போனால், கெட்டுப் போனால் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கம்ப்யூட்டர் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.\nதவறான பாஸ்வேர்ட் கொடுத்தால், கம்ப்யூட்டரிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கலாம். முயற்சி செய்து பாருங்களேன்.\nமின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.\nஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.\nகம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.\nவழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன.\nஇதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.\nஇந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஎடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.\nஅடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.\nஉங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.\nஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.\nதகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.\nநம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/help/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும்.\nஉலக அளவில், மொபைல் போன்களைத் தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் தென் கொரியாவில் சீயோல் நகரில், 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.\nகாலக்ஸி எஸ்2 எல்.டி.இ., காலக்ஸி எஸ்2 எச்.டி. எல்.டி.இ. என அழைக்கப்படும் இவை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குபவை. தற்போதைய 3ஜி தொழில் நுட்பத்தினைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வேகத்தில் டேட்டாவினைப் பரிமாறும் திறன் கொண்டவை.\nஎஸ்2 எல்.டி.இ. ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை 4.5 அங்குல அகலம் உடையது.\nஇதில் இயங்குவது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் ப்ராசசர் ஆகும். எச்.டி. எல்.டி.இ. மொபைல் போனின் திரை 4.65 அங்குல அகலம் உடையது.\nஇந்த திரை வெளிப்பாடு ஹை டெபனிஷன் அமோலெட் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தாக இருக்கிறது. 110 சதவிகித இயற்கை வண்ண வெளிப்பாடு இருக்கும்.\n180 டிகிரி கோணத்தில் காணும் வாய்ப்பு இதில் உண்டு. இதில் இயங்கும் ப்ராசசர் வேகமும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம் உடையது.\n4ஜி எல்.டி.இ. தொழில் நுட்பம் மூலம் மிக அதிக வேகமான டிஜிட்டல் செயல்பாட்டி னைப் பெறுவதுடன், அதிக ரெசல்யூ சனுடன் கூடிய வயர்லெஸ் சேவையும் கிடைக்கும்.\nசாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போன்கள், ஏப்ரலில் வெளியானது முதல், பன்னாடெங்கும் இதன் விற்பனை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த இடைவெளிக் காலத்தில், பிரவுசரைப் புதுப்பித்து வெளியிடும் திட்டத்தின் கீழ் செப்டம்பர் இறுதி வாரத்தில், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் ஏழாவது பதிப்பினை வெளியிட்டது. விண்டோஸ் இயக்கத்திற்கு மட்டுமின்றி, மேக், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்கத்திற்கான பதிப்புகளும் இணைந்தே வெளியிடப் பட்டுள்ளன.\nஇந்த பிரவுசருக்கு நாம் நிச்சயம் மொஸில்லாவைப் பாராட்ட வேண்டும். குறைவான மெமரி பயன்பாடு, மிக வேகமான இயக்கம், திரையில் சிறிது இடமே எடுத்துக் கொள்ளுதல், கூடுதலாக பல சிறப்பு வசதிகள் என நாம் விரும்பும் பல வசதிகள் சேர்க்கப் பட்டுள்ளன.\nபயர்பாக்ஸ் 7 இன்ஸ்டால் செய்வது வேகமாக நடைபெறுவது மட்டுமின்றி, நம்மை ஆர்வத்துடன் கவனிக்க வைக்கிறது. இதனை உங்கள் மாறா நிலை (default) பிரவுசராக ஏற்றுக் கொண்டால், இதற்கான விண்டோஸ் இயக்க ஐகான் ஒன்று திரையில் பதிக்கப்படுகிறது.\nபுதிய பதிப்பின் முதல் சிறப்பு அம்சம், கம்ப்யூட்டரின் மெமரியை அது பயன் படுத்தும் விதமே. MemShrink என்ற பெயரில் மொஸில்லா மேற்கொண்டு வந்த திட்டம் இதில் இணைக்கப்பட்டு புதிய பதிப்பு 7 உருவாக்கப்பட்டுள்ளது. மெமரி பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பல விஷயங்களில் 20% முதல் 30% மெமரி குறைவாகவே பயன்படுத்தப் படுகிறது. சில அப்ளிகேஷன்களில் இது 50% குறைக்கப்பட்டுள்ளது.\nபயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ இன்ஸ்டால் செய்திடுகையில், Telemetry என்ற புதியதொரு வசதியைத் தேர்ந்தெடுக்கும் படி உங்களுக்கு நினைவூட்டப்படும். இந்த புதிய சாப்ட்வேர் வசதி மூலம், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் ஒருவரின் எந்த வகை டேட்டா, எதற்காக பிரவுசரால் எடுக்கப்படுகிறது என்பது தெரியவரும். மெமரி பயன்பாடு, சிபியு செயல் சுழற்சி, சுழற்சிக்கான நேரம் மற்றும் தொடங்கு வதற்கு பிரவுசர் எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றை டெலிமெட்ரி கண்காணித்து பயனாளருக்கு வழங்கும்.\nஇதன் செயல்பாட்டினை அறிந்து கொள்ள வேண்டும் எனில் about:telemetry என்ற ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து தெரிந்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் Telemetry வசதியை நீக்கவும் செய்திட ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.\nமென�� பார் அனைத்தும் ஆரஞ்ச் வண்ணத்திலான பட்டன் ஒன்றில் குறுக்கப்பட்டுள்ளது. மெனு ஆப்ஷன்ஸ் அனைத்தும் இரண்டு வரிசைகளாகத் தரப்படுகின்றன. அனைத்து துணை மெனுக்களும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இதனால், புக்மார்க், ஆட் ஆன் போன்ற அடிக்கடி நாம் திறக்கும் மெனுக்களை எளிதாக இடம் அறிந்து திறந்து பயன்படுத்த முடிகிறது.\nபுக்மார்க் துணை மெனுவில் Get Bookmark Addons என்ற புதிய பிரிவு தரப்பட்டுள்ளது. ஹிஸ்டரி துணை மெனுவில், Recently Closed Tabs and Recently Closed Windows ஆகியவை இணைக்கப் பட்டுள்ளன. ஸ்டாப் மற்றும் ரெப்ரெஷ் பட்டன்கள் (stop and refresh) லொகேஷன் பாரின் வலது புறமாக, புக்மார்க் ஸ்டார் அருகே அமைக்கப் பட்டுள்ளது.\nநீங்கள் இணைய முகவரி (URL) ஒன்றை டைப் செய்கையில், Go பட்டன் பச்சை நிறத்தில் உள்ளது. யு.ஆர்.எல். பெற முயற்சிக்கையில், இது எக்ஸ் என்னும் ஸ்டாப் பட்டனாக சிகப்பாக மாறுகிறது.\nலொகேஷன் பாருக்கு வலது புறமாக, வழக்கமான தேடல் கட்டம் உள்ளது. ஓர அம்புக்குறியினைக்\nகிளிக் செய்தால், சர்ச் இஞ்சின்கள் பட்டியல் காட்டப்படுகிறது.\nமிகச் சிறந்த புதிய அம்சமாக இதன் Sync வசதியைக் கூறலாம். ஏற்கனவே, இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட போது, பலர் இதனைப் பயன்படுத்தத் தயங்கினர். அந்த அளவிற்கு ஏதேனும் ஒரு குறை இருந்து வந்தது. இப்போது அனைத்தும் மிக எளிதாக மேற்கொள்ளப் படுகின்றன.\nநம் புக்மார்க்,பாஸ்வேர்ட், முன்னுரிமை தள செயல்பாடுகள், ஹிஸ்டரி, டேப்ஸ் என அனைத்தும் இணைந்து செயல் படுகின்றன. மற்ற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்து கையிலும் இந்த இணைவமைதி கிடைக்கிறது. இதனை இயக்க, மெனு பாரில், இடதுபுறப் பிரிவில் உள்ள Set Up Sync என்பதில் கிளிக் செய்தால் போதும். ஏற்கனவே உள்ள Sync அக்கவுண்ட் இணைக்கப்படும்; அல்லது புதியதாக ஒன்றை நாம் தொடங்க முடியும்.\nஇன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம் App Tabs. டேப்பின் அகலம் இதன் மூலம் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளது. இடது பக்கம் நிரந்தரமாக இவை அமைக்கப்படுகின்றன. இதனால், இணைய முகவரி டைப் செய்திடுகையில், சார்ந்த டேப் ஒளி அதிகரித்து, திறக்கப்படுகிறது. மேலும் இந்த தளம் அப்டேட் செய்யப் பட்டிருந்தால், அது கூடுதல் ஒளியுடன் காட்டப்படுகிறது.\nஇதுவரை கீழாகக் காட்டப்பட்ட ஸ்டேட்டஸ் பார் மறைக்கப்பட்டுள்ளது. இப்படியே தரப்பட்டுள்ள பல இன்டர் பேஸ் மாற்றங்கள், இந்த தொகுப்பைப் புதுமை��ாக்கிக் காட்டுகின்றன. சில புதிய வசதிகளை இங்கே பட்டியலிட்டுக் காட்டலாம்.\nஇணைய தள முகவரியில் “http://” என்ற முன்னொட்டு இப்போது மாறா நிலையில் இந்த பிரவுசரில் தரப்படுகிறது.\nஎச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்யப் படுவதன் மூலம், கம்ப்யூட்டரின் கிராபிக்ஸ் கார்டின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஓப்பன் டைப் எழுத்துரு வகைகள் நன்றாகக் கையாளப்படுகின்றன. அடுத்து வர இருக்கும் இணைய தர வரைமுறை இப்போதே இந்த பிரவுசரில் கிடைக்கிறது.\nஒரே தளத்திற்கான டேப் இருமுறை திறக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.\nபிரைவேட் பிரவுசிங் புதிய மாற்றங்களுடன் கூடுதல் வேகத்துடன் இயங்குகிறது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Do Not Track வசதியின் மூலம் விளம்பரங்கள், நம் இணைய செயல்பாட்டில் தலை யிடுவது தடுக்கப்படுகிறது.\nநமக்குப் பாதுகாப்பு தர, இரண்டு புதிய வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவை Content Security Policy மற்றும் HTTP Strict Transport Security. இவற்றின் மூலம் நாம் பார்க்கும் தள சர்வர்கள் நம் லாக் ஆன் தகவல்களைப் பெறுவது தடுக்கப் படுகிறது. வேகம், குறைவான மெமரி பயன்பாடு, புதிய பாதுகாப்பு அம்சங்கள், தளங்களை இயக்க புதிய எளிய வசதிகள் ஆகியவற்றிற்காக இந்த பதிப்பிற்கு நாம் மாறிக் கொள்ளலாம்.\nபயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ மொஸில்லா வின் இணைய தளத்திலிருந்து (http://www.mozilla.com/) தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம். பயர்பாக்ஸ் பதிப்பு 4,5 மற்றும் 6 பயன் படுத்துபவர்களுக்கு, தானாக அப்டெட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்துபவர்தான் இயக்க வேண்டும்.\nபயாஸ் (BIOS) அமைப்பில் நுழைதல்\nகம்ப்யூட்டரின் அடிப்படை உள்ளீடு/வெளியீடு கட்டமைப்பினையே பயாஸ் (BIOSbasic input/output system) என்கிறோம்.\nஇந்த கட்டமைப்பினைக் கொண்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்று இயங்கத் தொடங்குகையில், அதில் உள்ள, இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் (ஹார்ட்வேர், சவுண்ட்கார்ட், கீ போர்ட், மவுஸ் போன்றவை) அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்க அனுமதிக்கிறது.\nஇந்த ஹார்ட்வேர் சாதனங்களுக்கான சோதனையை POST– poweron selftest என அழைக்கிறோம். இந்த சோதனை முடிவு சரியாக இருந்தால் தான், இந்த சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் ஒப்படைக்கும்.\nஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டரிலும் ஒரு பயாஸ் சிஸ்டம் இருக்கும். சில வேளைகளில் இந்த சிஸ்டத்தினையும் நாம் திறந்து பார்த்து, அதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.\nஇந்த பயாஸ் உள்ளாக, ஒரு பாஸ்வேர்டை செட் செய்திடலாம்; ஹார்ட்வேர் சாதன நிர்வாகத்தினை அமைத்திடலாம்; கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்யப்பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம்.\nபயாஸ் புரோகிராமிற்கான இன்டர்பேஸ் விண்டோவினை எளிதாக நாம் அணுகி அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால், மிக எச்சரிக்கையுடன் மட்டுமே பயாஸ் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே மாற்றங்களை ஏற்படுத்துகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியவில்லை என்றால், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது.\nபயாஸ் அமைப்பில் நுழைந்திட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம். கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடனேயே, பயாஸ் தன் சோதனையை மேற்கொண்டு, விண்டோஸ் சிஸ்டத்திடம் பொறுப்பை ஒப்படைக்க சில விநாடிகள் தான் எடுத்துக் கொள்ளும். எனவே பயாஸ் அமைப்புக்குள் நுழைய விரும்பினால், விரைவாக அதனை நிறுத்தி நுழைய வேண்டும். இதற்கான வழியைப் பார்க்கலாம்.\nகம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன் முதல் திரை காட்டப்படும். அதில் எந்த கீயை அழுத்தினால், பயாஸ் அமைப்பிற்குள் நுழையலாம் என்று காட்டப்படும். அது F1, F2, or F3 ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். Esc அல்லது Delete அல்லது கீயாக இருக்கலாம்.\nசில கம்ப்யூட்டர்களில் இந்த கீகளுடன் இன்னொரு கீயினைச் சேர்த்து அழுத்த வேண்டியதிருக்கலாம். எனவே முதலில் காட்டப்படும் பக்க செய்தியைக் கவனமாகக் காணவும். அந்த செய்திகள் கீழ்க்குறிப்பிட்டவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.\nஇதனை முதல் முயற்சியிலேயே பார்க்க இயலாவிட்டால், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்து\nகாணவும். பயாஸ் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன், ஏற்கனவே உள்ள செட்டிங்ஸ் குறித்து ஒரு தாளில் குறித்துக் கொள்ளவும். அல்லது பயாஸ் விண்டோவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை எடுத்துவைத்துக் கொள்ளவும். அதன் பின் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.\nபொதுவாக, கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்வது என்று அமைப்பதுதான் இதில் பலரும் மேற்கொள்ளும் வேலையாக இருக்கும���. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கப்படுவதால், முதலில் ஹார்ட் டிஸ்க் வழியாகப் பூட் செய்திடும்படி அமைப்போம்.\nஇதில் பிரச்னை ஏற்பட்டால், சிடியில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வைத்துக் கொண்டு, முதலில் சிடி வழியாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேடும் வகையில் அமைக்கலாம். எந்த மாற்றங்களை ஏற்படுத்தினாலும், பயாஸ் விண்டோவினை விட்டு வெளியேறுகையில், மாற்றங்களை சேவ் செய்திட வேண்டும்.\nஇதற்கெனக் காட்டப்படும் மெசேஜ் விண்டோவினைப் பார்த்துச் சரியான கீகளை அழுத்தி சேவ் செய்திட வேண்டும். சேவ் செய்த பின்னர், இந்த மாற்றங்களை இயக்க, மீண்டும் ஒரு முறை கம்ப்யூட்டரை பூட் செய்திட வேண்டும்.\nரீசர்ச் இன் மோஷன் நிறுவனம், அதன் பிளாக்பெரி மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, 100 டாலர் (4,900 ரூபாய்) மதிப்புள்ள அப்ளிகேஷன்களை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.\nஇது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் (கூட்டு திட்டங்கள்) அன்னி மேத்யூ, மேலாளர் (சாதனங்கள் பிரிவு) ரன்ஜன் மோசஸ் ஆகியோர் கூறியதாவது:\nகடந்த வாரம் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பிளாக்பெரி மொபைல் போன் சேவை, பாதிக்கப்பட்டது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பு மூன்று நாட்களுக்கு நீடித்தது. தற்போது மீண்டும் தொலைதொடர்பு சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.\nநெருக்கடியான நேரத்தில், பொறுமை காத்த பிளாக்பெரி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு, வர்த்தகம் என, பல்வேறு துறைகள் சார்ந்த அப்ளிகேஷன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nடிசம்பர் இறுதி வரை, இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதமிழகத்தில் பிளாக்பெரி அகடமி திட்டத்தின் கீழ், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2,500 மாணவர்களுக்கு, பிளாக்பெரி அப்ளிகேஷன்களை உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nபயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு\nபயர்பாக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே, பதிப்பு 8ன் சோதனைத் தொகுப்பினை மொஸில்லா வெளியிட்டுள்ளது. இதில் சில புதிய வசதிகளும், ஏற்கனவே தரப்பட்டுள்ள சிலவற்றின் மேம்படுத்தல்களும் தரப்பட்டுள்ளன. பிரவுசரின் டூல்பாரில் தரப்பட்டுள்ள தேடல் இஞ்சின்க���ில் ட்விட்டர் சேர்க்கப் பட்டுள்ளது.\nமொஸில்லா தளத்தில் தரப்படுத்தப் பட்டு இல்லாத ஆட் ஆன் தொகுப்புகளை முதன் முதலாகப் பயன்படுத்துகையில் இப்போது எச்சரிக்கை தரப்படுகிறது. டேப்களைக் கையாள்வதில் புதிய வழிமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.\nபிரவுசர் இயக்கத்தினைத் தொடங்கு கையில், நாம் தேர்ந்தெடுத்த டேப்களுக்கான தளங்கள் மட்டுமே தயார் நிலையில் வைக்கப்படும்.\nஇதனால், பிரவுசர் மூடப்படுகையில் பல டேப்களை சேவ் செய்து வைத்திருந்தாலும், மீண்டும் திறக்கப்படுகையில், அது இயக்க நிலைக்கு வரும் நேரம் கணிசமாகக் குறையும்.\nஇணைய தளம் உருவாக்கு பவர்களுக்கு இந்த பதிப்பில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.\nஇனி புதிய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு வருமுன், அது மூன்று நிலைகளில் இயக்கப்படும். முதல் ஆறு வாரங்களுக்கு அது “Aurora” என்ற நிலையில் வைக்கப்படும்.\nபின்னர் அதன் சோதனை பதிப்பு (Beta) கிடைக்கும். அடுத்த ஆறு வாரத்தில் அதன் முழுமையான புதிய பதிப்பு தரப்படும். பதிப்பு 8 நவம்பர் 8ல், வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன.\nஅண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப்படுகிறது என்பது விளக்கப் பட்டுள்ளது.\nமுதலாவதாக மெமரி கம்பைனிங் (memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராம் இயங்கும் போதும் ராம் நினைவகத்தில் இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nமெமரி கம்பைனிங் செயல்பாடு, ராம் மெமரி இடத்தைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து, ஒரே அப்ளிகேஷன் புரோகிராம், ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இயக்கத்திற்கு வந்து, அத்தனை முறை மெமரியைப் பயன்படுத்தி இருந்தால், அதனை விடுவிக்கிறது. இதன் மூலம் 10 முதல் 100 மெகா பைட் அளவில் மெமரி கிடைக்கும்.\nவிண்டோஸ் சிஸ்டம் தரும் சில சேவைகளுக்கான புரோகிராம்கள் இயங்க ராம் மெமரியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இத்தகைய 13 சேவை புரோகிராம்கள் இயங்குவது நிறுத்தப் பட்டுள்ளன. சில நாமாக இயக்கும்படி மாற்றப்பட்டுள்ளன.\nசில சேவை புரோகிராம்கள் “Start on Demand” என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்தில் அதிகம் பயன்படுத்தப் படாமல் இயங்கும் சில புரோகிராம்கள், தனித்தனியாக இயங்குகையில் அதிக இடம் எடுத்துக் கொண்டன. இவற்றை ஒன்றாக்கிக் குறைந்த அளவில் ராம் மெமரியினை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.\nஎந்த புரோகிராம்களுக்கு ஒதுக்கப்பட்ட மெமரியை வைத்துக் கொள்வது, எவற்றை நீக்குவது என்ற வழியை விண்டோஸ் 8 ஒரு புதிய வழிமுறை மூலம் மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பைல் ஒன்றைத் திறக்கையில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனைச் சோதனை செய்திட ராம் மெமரியில் இடம் எடுத்துச் செயல்படுகிறது.\nஇதனை ஒருமுறை மேற்கொண்டால் போதும். எனவே அடுத்த முறை இந்த சோதனைக் கான ராம் மெமரி இடம் சேமிக்கப்பட்டு, இடம் தேவைப்படும் மற்ற புரோகிராம்களுக்குத் தரப்படுகிறது.\nமேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் போல இன்னும் சிலவும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நிர்வாக நடைமுறைகளாக வர இருக்கின்றன. இவற்றின் இயக்கத்தால், 1 அல்லது 2 ஜிபி ராம் மெமரி இடம் கொண்ட கம்ப்யூட்டர் களில், ராம் மெமரி தேவையானதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு, கம்ப்யூட்டர் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படாது.\nஏற்கனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்க குறைந்தது 404 எம்பி ராம் எடுத்துக் கொண்ட நிலையில், விண்டோஸ் 8 சிஸ்டம் 281 எம்பி மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே ராம் மெமரி இடம் இல்லாததனால், அப்ளிகேஷன்கள் இயங்குவது தாமதமாகின்றன என்ற குறை இனி இருக்காது.\nஇலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள் (Converters)\nஆடியோ பைல்கள் பல பார்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் இவை உள்ளன.\nஇவற்றில் சிலவற்றை மட்டுமே சில கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். பெரும்பாலான ஆடியோ இயக்கும் புரோகிராம்கள், அனைத்தையும் இயக்கு வதில்லை. எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன், விண்டோஸ் இதனை இயக்க புரோகிராம் ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஆடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.\nஇந்த இலவச ஆடியோ கன்வர்டர் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்��ிய இணைய தள முகவரிhttp://www.freemake.com/free_audio_converter/. மேலே குறிப்பிட்ட அனைத்து பார்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு, நமக்குத் தேவையான பார்மட்டில் மாற்றித் தருகிறது.\nஇதே போல பல வீடியோ பார்மட் பைல்களில் இருந்து, ஆடியோவினை மட்டும் பிரித்தெடுத்து, நாம் குறிப்பிடும் பைல் பார்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG பார்மட் பைல்களில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.\nபார்மட் மாற்றிய ஆடியோ பைல்களை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும், அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான பார்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆடியோ பைல்களை இணைக்கலாம்.\nஇதே நிறுவனம் வீடியோ பார்மட்களை மாற்றித் தரும் வீடியோ கன்வர்டர் புரோகிராமினையும் (Freemake Video Converter.) கொண்டுள்ளது. இதுவும் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது. இந்த புரோகிராம்http://www.freemake.com/free_video _converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. , AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS ஆகிய பார்மட் வீடியோக்களை இது கையாள்கிறது.\nடிவிடிக்களில் இருந்து வீடியோ பைல்களைப் பிரித்து தனி பைலாக்கித் தருகிறது. YouTube, Facebook, MTV, Vimeo, Dailymotion, ComedyCentral போன்ற 50 க்கும் மேற்பட்ட இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ பைல்களை மாற்றித் தருகிறது.\nஇந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, வீடியோ, போட்டோ ஸ்லைட் ‌ஷோ, எம்பி3 ஆகிய பைல்களை யு-ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் எம்பி3 பைல்களைக் கொண்டு இந்த புரோகிராம் மூலம் ஸ்லைட் ஷோக்களை உருவாக்கலாம். பல வீடியோ பைல்களை இணைக்கலாம்.\nஇந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக, இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான\nஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nG-FIVE நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nபயாஸ் (BIOS) அமைப்பில் நுழைதல்\nபயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு\nமெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8\nஇலவச ஆடியோ/வீடியோ மாற்ற���கள் (Converters)\nGoogle Buzz - -ஐ மூட கூகுள் முடிவு\nசிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி\nஇணைய வழி எஸ்.எம்.எஸ். என்னவாகும்\nபிரச்னைக்குத் தீர்வு தரும் விண்டோஸ் 7\nவிரல்கள் மீட்டும் விண்டோஸ் 8\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nடேப்ளட் பிசி தரும் வசதிகள்\nவேர்டில் கிளிக் அன்ட் டைப்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6920", "date_download": "2019-10-14T17:03:01Z", "digest": "sha1:WZNFLY2IECK45NSSKTPSCCIYNXSHGM34", "length": 16888, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி | Children can also get back pain - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nகுழந்தைகளுக்கு வரும் முதுகு வலி என்பது பெரியவர்களுக்கு வரும் வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகளின் முதுகு வலியின் பின்னணியில் உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதிலும் 4 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு முதுகு வலி வந்தால் அதிக கவனம் அவசியம். முதுகு வலியுடன் கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள்.\nகாய்ச்சல் மற்றும் எடை குறைவது, சோர்வு, மரத்துப் போகிற உணர்வு, வலியானது ஒரு காலிலோ அல்லது இரண்டு காலிலோ பரவுவது, சிறுநீரகம் சம்பந்தபட்ட கோளாறுகள், தூக்கமின்மை. குழந்தைகளின் முதுகுவலியை உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வேறு விளைவுகளை உண்டாக்கிவிடும் அபாயம் உண்டு. எனவே, உங்கள் குழந்தைக்கு 3 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தாலோ அல்லது வலி அதிகமானாலோ உடனே மருத்துவரைப் பாருங்கள்.\n* மருத்துவப் பரிசோதனையின் போது மருத்துவர் இவற்றை எல்லாம் சோதிப்பார்.\nஇதன் இணைப்புகள் ஒவ்வொன்றையும் பரிசோதிப்பார். முதுகெலும்பின் அமைப்பில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என்றும், முதுகெலும்பை அசைப்பதில் கஷ்டம் உள்ளதா என்றும் பார்ப்பார். குழந்தையின் நடையையும் பார்ப்பார். குழந்தையால் இட, வலமாக திரும்ப முடிகிறதா, முன்னோக்கி வளைந்து கால் கட்டை விரலைத் தொட முடிகிறதா, உடலைப் பின்னோக்கி வளைக்க முடிகிறதா என்றெ���்லாம் பார்ப்பார்.\nIntervertebral disc எனப்படும் தண்டுவட முள்ளெலும்பு வட்டு, முதுகு பகுதியில் உள்ள நரம்புகளின் மேல் அழுத்தம் சேர்க்கலாம். இதைத் தெரிந்துகொள்ள குழந்தையைப் படுக்க வைத்து கால்களைத் தூக்க வைத்து மருத்துவர் சோதனைகள் செய்வார்.\nமுதுகு மற்றும் கால் தசைகளையும் சோதிப்பார். தசைகள் தளர்வாக இருந்தால் தசைகளில் காயம் ஏற்பட்டிருக்கலாம். அதுவே இறுக்கமாக இருந்தால் வலியை ஏற்படுத்தும் பொசிஷன்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள குழந்தை அப்படிச் செய்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.\nகுழந்தை விளையாடும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் அடிபட்டதன் காரணமாகவும் முதுகு வலி வரலாம். பெரும்பாலான குழந்தைகள் தசைகளில் ஏற்படும் வலியையே முதுகு வலியாக உணர்கிறார்கள். போதுமான அளவு ஓய்வெடுப்பதன் மூலமே இந்த வலி சரியாகிவிடும். அரிதாக சில சமயங்களில் Osteoid osteoma என்கிற கட்டியின் காரணமாகவும் குழந்தைகளுக்கு முதுகில் வலி வரலாம்.\nஇந்தக் கட்டியானது நடு முதுகு அல்லது அடி முதுகில் தான் வரும். வலி ஒரே மாதிரியாக இருந்துவிட்டு நாளாக ஆக அதிகரிக்கும். இதற்கு தாமதமில்லாத மருத்துவ சிகிச்சை அவசியம்.முதுகு பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டிருந்தாலும் வலி வரலாம். முதுகுப் பகுதியில் வீக்கம், சிவந்து போவது போன்றவையும் இருந்தால் இன்ஃபெக்‌ஷனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும். அது உறுதி செய்யப்பட்டால் ஆன்டி பாக்டீரியா அல்லது ஆன்டி வைரல் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.\n*உங்கள் குழந்தை திடீரென்று விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறதா மிகத் தீவிரமாக விளையாடுகிறதா என்ன நடந்திருக்கலாம் என்பதை யூகித்துக் கொள்ள முடியும். தசைநார் பிசகியிருக்கலாம். தசை இழுப்பு ஏற்பட்டிருக்கலாம். சிராய்ப்புக் காயம் உண்டாகியிருக்கலாம். எனவே, ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணி கொடுக்கலாம்.\n* உங்கள் குழந்தை உயரமான இடத்திலிருந்து விழுந்துவிட்டதா முதுகெலும்பிலோ, தலையிலோ அடிபட்டிருக்கலாம். ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.\n* கீழே விழுந்ததற்குப் பிறகு உங்கள் குழந்தைக்கு நடமாடுவதில் சிக��கல் இருக்கிறதா மரத்துப் போன மாதிரி உணர்வதாகச் சொல்கிறதா மரத்துப் போன மாதிரி உணர்வதாகச் சொல்கிறதா சிறுநீர் அல்லது மலத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்கிறதா... முதுகெலும்பில் பலமாக அடிபட்டிருக்கலாம். குழந்தையை, குழந்தைகள் நல மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.\n* குழந்தை தன் முதுகில் ஒரு பக்கத்தில் மட்டும் கடுமையான வலி இருப்பதாகச் சொல்கிறதா காய்ச்சலடிக்கிறதா சிறுநீர் கழிக்கும்போது வலிப்பதாகச் சொல்கிறதா சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.\n* உடல்ரீதியாக எந்த வேலையைச் செய்தாலும் உங்கள் குழந்தை உடனே முதுகு வலிப்பதாகச் சொல்கிறதா Spondylosis என்கிற பிரச்னையாக இருக்கலாம். இதில் அடி முதுகைச் சேர்ந்த எலும்பு பாலங்கள் பலவீனமாகியிருக்கும். மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். அவர் குழந்தையைப் பரிசோதித்து எக்ஸ் ரே எடுக்கச் சொல்வார். எக்ஸ் ரே முடிவை வைத்து தேவைப்பட்டால் எலும்பு மருத்துவரைப் பார்க்கப்\n* பாதி தூக்கத்தில் முதுகு வலி காரணமாக குழந்தை விழித்துக் கொள்கிறதா என்ன பிரச்னையாக இருக்கக்கூடும் முதுகெலும்பு வட்டில் ஏற்படும் அழற்சியான டிஸ்கைட்டிஸ் பிரச்னையாக இருக்கலாம். இன்ஃபெக்‌ஷனாக இருக்கலாம். கட்டி ஏற்பட்டிருக்கலாம். மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். அவர் குழந்தையைப் பரிசோதித்து எக்ஸ் ரே எடுக்கச் சொல்வார். எக்ஸ் ரே முடிவை வைத்து தேவைப்பட்டால் எலும்பு மருத்துவரைப் பார்க்கப் பரிந்துரைப்பார்.\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nஉடல்நலத்தைத் தீர்மானிக்கும் அல்கலைன் உணவுகள்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளி���ெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/16-mar-16-31/161-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2019-10-14T17:10:27Z", "digest": "sha1:PHOKN3IJHGHANBOGDVTSOYLY54FLFRRT", "length": 10282, "nlines": 70, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பளீர்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> மார்ச் 16-31 -> பளீர்\nதிருக்குறள் நூல் உலகப் பொது மறை என்று தமிழர்களால் வலியுறுத்தப்படுகிறது.அதனை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்றும் நாம் குரல்கொடுத்து வருகிறோம்..நீதிமன்றங்களில் கீதையின் பெயரால் உறுதிமொழி எடுப்பதற்குப் பதிலாக திருக்குறளை பயன்படுத்த வேண்டும் என்றும் நீண்ட காலமாக குரல் கொடுத்தும் இன்னமும் அது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், கனடாவில். ஒரு பெண் திருக்குறளின் மீது உறுதிமொழி எடுத்து பதவியேற்று சாதனை புரிந்திருக்கிறார். கனாடாவின் மர்கம் (markham asea - 4) பகுதியில் பொதுப்பள்ளி வாரியத்துக்கான 2010 - தேர்தலில் போட்டியிட்ட ஜூனிதா நாதன் அவர்கள் 60 விழுக்காடு வாக்குகள் பெற்று, வெற்றி பெற்று கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உறுப்பினர் பதவி ஏற்றுக் கொண்டார்.\nநடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக ஒரு தமிழ்ப்பெண் (ஜூனிதா நாதன்) போட்டியிட்டு பெற்றி பெற்றது ஒரு சாதனையாகப் போற்றப்படுகிறது. அதைவிடச் சிறப்பு, அவர் திருக்குறளின் மீது உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டதுதான்.\nசிலைக்குப் பூசை செய்பவனல்ல நான்\nஷோலாப்பூருக்குச் செல்லும் முன்பாக பண்டரிபுரம் ஆலயத்தைப் பார்த்துவிட்டு வந்து அங்கு கூடியிருந்த 25,000 மக்கள் முன்பு பிரதமர் நேரு கூறியதாவது: நான் சிலை வணக்கத்துக்காக கோயிலுட்புகவில்லை. சிலையைப் பூசிக்கும் வழக்கம் என்னிடம் கிடையாது. இந்நாட்டு மக்களாகிய 36 கோடி தெய்வங்கள் கொண்ட அந்தப் பிரமாண்டமான கோயிலையே பூசித்து வருகிறேன் என்று குறிப்பிட்டார்.\nடெல்லி போன்ற பெருநகரங்களில் ஆதரவற்ற பெண்கள் சாலையோரங்களில் பிரசவிப்பது அதிகமாகிவிட்டது. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லட்சுமி என்ற பெண் சாலையோரத்தில் பெண் குழந்தையைப் பிரசவித்து, ஆதரவில்லாததால் அப்பெண் இறந்துவிட்டார். கு���ந்தை காவல்துறையினால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nதேசிய மனித உரிமை ஆணையத்தில், மெட்ரோ நகரங்களில் ஆதரவற்ற பெண்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களில் பலர் சாலையோரங்களில் பிரசவித்து இறப்பதாகவும் வழக்குரைஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். மனுவினை விசாரித்த ஆணையம், டில்லி அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.\nஆதரவற்ற லட்சுமிக்குப் பிறந்த குழந்தை, தொண்டு நிறுவனம் நடத்தும் குழந்தைகள் காப்பகத்தில் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதாக டெல்லி அரசு மற்றும் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.\nஆதரவற்ற பெண்கள் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுப்பது என்பது அரசாங்கத்திற்கு முடியாத செயல். மக்களும், சமூக நல ஊழியர்களும் இவர்களின் நிலைமை குறித்து அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே இந்த நிலைமை மாறும் வாய்ப்பு உள்ளது. லட்சுமிக்குப் பிறந்த குழந்தையை வளர்ப்பதில் டில்லி அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (53) :ஆணின் விந்தை அருந்தினால் கருத்தரிக்குமா\nஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்\nஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு\nஇயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’\nஉணவே மருந்து : பாலூட்டும் தாய்கள் அறிய வேண்டியவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா\nகவிதை : மனிதநேய இமயம்\nசிறுகதை : ராஜத்தின் திருமணம்\nதலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா\nபெண்ணால் முடியும் : பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் சினேகா\nபெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பரமும்\nமருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nமுகப்புக் கட்டுரை : மனிதநேய வாழ்நாள் சாதனை விருது\nவரலாற்று நாயகர்கள் : வள்ளலார், காமராசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5156-%E2%80%98%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E2%80%99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-10-14T17:10:43Z", "digest": "sha1:RVFLSFWE77LMMMEOYT6ORQRHEL5U4ED7", "length": 4663, "nlines": 59, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ‘மெகா’ விமானம்!", "raw_content": "\nஉலகின் மிகப் பெரிய விமானம் ‘ஸ்ட்ராடோலாஞ்ச்’ இரு விமானங்கள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றம் கொண்டது. இதன் இறக்கை நீளம் 117 மீட்டர். அதாவது, கால்பந்து மைதானத்தைவிடப் பெரியது. ஆறு ‘போயிங் 747’ என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 304 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும், செயற்கைக் கோள்களுடனான மூன்று ராக்கெட்டுகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (53) :ஆணின் விந்தை அருந்தினால் கருத்தரிக்குமா\nஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்\nஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு\nஇயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’\nஉணவே மருந்து : பாலூட்டும் தாய்கள் அறிய வேண்டியவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா\nகவிதை : மனிதநேய இமயம்\nசிறுகதை : ராஜத்தின் திருமணம்\nதலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா\nபெண்ணால் முடியும் : பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் சினேகா\nபெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பரமும்\nமருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nமுகப்புக் கட்டுரை : மனிதநேய வாழ்நாள் சாதனை விருது\nவரலாற்று நாயகர்கள் : வள்ளலார், காமராசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-10-14T17:23:34Z", "digest": "sha1:NCG64D3NG6OMQJFC7OD4AFZFZAD6CS4F", "length": 15321, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெகுசிகல்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): டெகுஸ், டெபாஸ்,[1] வெள்ளி மலை (Cerro de Plata)\n29 செப்டம்பர் 1578 (1578-09-29) (441 ஆண்டுகளுக்கு முன்னர்)\n30 அக்டோபர் 1880 (1880-10-30) (138 ஆண்டுகளுக்கு முன்னர்)\n30 சனவரி 1937 (1937-01-30) (82 ஆண்டுகளுக்கு முன்னர்)\nடெகுசிகல்பா (எசுப்பானிய ஒலிப்பு: [teɣusiˈɣalpa] முந்தைய பெயர்: எசுப்பானியம்: Tegucigalpa, Municipio del Distrito Central அல்லது Tegucigalpa, M.D.C. ஆங்கிலம்:Tegucigalpa, Municipality of the Central District) சுருக்க���ாக டெகுஸ் என்பது ஹொண்டுராஸ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம். டெகுசிகல்பாவின் இரட்டை நகரம் கோமயகுவேலா.[4]\n1578ல் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்ட[5] டெகுசிகல்பா 1880ல் ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகராக்கப்பட்டது.[6] ஹொண்டுராஸ் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இரட்டை நகரங்களான டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் இணைத்து மைய மாவட்டம் எனப்பெயரிட்டு அதை ஹொண்டுராஸ் நாட்டின் நிரந்தர தலைநகரம் எனச் சட்டமியற்றப்பட்டது.[7][8]\n5 டெகுசிகல்பாவின் அகண்ட படம்\nஹொண்டுராஸ் நாட்டின் தென்-மைய உயர்நிலப்பகுதியில் 3000 முதல் 4000 அடி உயரம் வரை உள்ள மலைத்தொடரில், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் அவற்றின் இடையில் வடக்கு தெற்காகச் செல்லும் சொலூதெகா ஆறு பிரிக்கின்றது.[9]\nவெப்பமண்டலக் காலநிலையைக் கொண்டிருந்தாலும் உயரமான இடத்திலிருப்பதால் கடற்கரை மற்றும் கீழான பள்ளத்தாக்குகளை விடக்குறைவான ஈரத்தன்மையைக் கொண்டுள்ளது. நகரின் சராசரி வெப்பநிலை 19 °C (66 °F) முதல் 23 °C (73 °F) வரை உள்ளது.[10]\nமே-சூனும், செப்டம்பர்-அக்டோபரும் நிறைய மழைபொழிவுள்ள திங்கள்களாகும்.\nஹொண்டுராஸ் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பெரும் மக்கள்தொகை கொண்ட நகரம் டெகுசிகல்பா. இந்நகரில் 12 முதல் 13 இலகர மக்கள் வாழ்வதாக 2011ம் ஆண்டு கணிக்கப்பட்டது.[11] 2004ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்நகரில் 185,577 குடும்பங்கள் வாழ்கின்றன.[12] இந்நகரின் பெரும்பாலானோர் கிறிஸ்தவ சமயத்தின் கத்தோலிக்க திருச்சபை மரபைப் பின்பற்றுபவர்கள்.\nடெகுசிகல்பாவில் வணிகம், கட்டுமானம், சேவைத்துறை, துணி, சர்க்கரை, புகையிலை முதலியவை பெரும்பொருளீட்டு மூலங்களாகும்.[13]\nஇந்நகரின் தொழில்துறை உற்பத்திகளாக துணி, ஆடை, சர்க்கரை, ஒட்டுப்பலகை, காகிதம், மட்பாண்டம், சீமைக்காரை, கண்ணாடி, உலோகம், நெகிழி, வேதியியல் பொருட்கள், உருளிப்பட்டை, மின் கருவிகள் மற்றும் விவசாயப்பொறிகள் உள்ளன.[14] புறநகர் பகுதியில் இன்றும் வெள்ளி, ஈயம் மற்றும் துத்தநாகம் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.[15]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிர���்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/rahul+gandhi", "date_download": "2019-10-14T15:46:10Z", "digest": "sha1:V7OUNL3NGZDPUTXCQPOS5X3ZOBIGHN4R", "length": 8462, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "rahul gandhi | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\n7 மாதங்களில் பொருளாதாரம் மேலும் மோசமடையும்.. மோடி அரசு மீது ராகுல் காட்டம்.\nமோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கொண்டிருக்கிறது. அடுத்து வரும் 6, 7 மாதங்களில் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More\nஇங்கிலாந்து அரசியல் தலைவரை காங்கிரஸ் தலைவர் சந்தித்தது ஏன்\nஇங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினை ராகுலுக்கு நெருக்கமான கமல் தாலிவால் சந்தித்து பேசியது எதற்காக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். Read More\nபிரதமரைப் பற்றி யார் பேசினாலும் சிறையில் தூக்கிப் போடுவார்கள்.. ராகுல் கடும் தாக்கு..\nபிரதமரைப் பற்றி யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தூக்கிப் போடப்படுகிறார்கள். நம் நாடு சர்வாதிகார நாடாக போய் கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார் Read More\nபொருளாதார நிலையை விமர்சித்த பிரதமரின் 2 ஆலோசகர்கள் நீக்கம்..\nபிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து ஷமிகா ரவி, ரத்தின் ராய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்தவர்கள். Read More\nமன்மோகனுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து..\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று தனது 87வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More\nபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனமா\nஇந்தியாவில் பல மொழிகள் இருப்பது அதன் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார். Read More\nகாஷ்மீர் விவகாரத்தில் ராகுல் திடீர் பல்டி ஏன்\nகாஷ்மீ்ர் விவகாரத்தில் ராகுல்காந்தி திடீரென பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பல்டி அடித்துள்ளார். Read More\nகாஷ்மீர் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் தலையிட முடியாது; ராகுல்காந்தி தெளிவு\nகாஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ வேறு ந���டுகளோ தலையிட முடியாது என்று ராகுல்காந்தி தெளிவுபட கூறியுள்ளார். Read More\nதிருடுவதில் நிபுணர் ராகுல்; நிர்மலா சீத்தாராமன் ஆவேசம்\nரிசர்வ் வங்கி பணத்தை திருடுவதா என்று கடுமையாக விமர்சித்த ராகுல்காந்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார். ‘திருடுவதில் ராகுல்தான் நிபுணர்’ என்று அவர் கூறியுள்ளார் Read More\nதுப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியா மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி நிதியுதவி பற்றி ராகுல் விமர்சனம்\nமத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழி தெரியாமல், ரிசர்வ் வங்கி பணத்தில் சமாளிப்பது துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியை ஒட்டி சமாளிப்பது போன்றது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/12040841/The-middle-part-of-the-area-Paneer-cane-for-the-Pongal.vpf", "date_download": "2019-10-14T16:26:14Z", "digest": "sha1:GNOWXX47URYN3URQKZKSQRRKEC2VQCRR", "length": 15374, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The middle part of the area Paneer cane for the Pongal festival is the intensification of harvest || நடுவீரப்பட்டு பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்புகள் அறுவடை தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடுவீரப்பட்டு பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்புகள் அறுவடை தீவிரம்\nபொங்கல் பண்டிகைக்கு தேவையான பன்னீர் கரும்புகளை அறுவடை செய்யும் பணி நடுவீரப்பட்டு பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு கரும்பு ரூ. 13-க்கு விலை போவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரும்பு தான். பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பை உற்பத்தி செய்து வழங்குவதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு தனி இடம் உண்டு.\nகாவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு, பண்ருட்டி பகுதிகளிலும் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கிறார்கள்.\nஅந்த வகையில் இந்த ஆண்டும் நடுவீரப்பட்டு பகுதி விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்தனர். இந்த பகுதியில் சுமார் 600 ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டு இருந்தன. தற்போது இவை நன்கு செழித்து வளர்ந்து இருந்த நிலையில், அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கி விட்டார்கள்.இங்கிருந்து கடலூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர், விழுப்புரம் என்று பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்துவருகிறார்கள். வியாபாரிகள் நேரடியாக விளை நிலத்திற்கே வந்து வாங்கி செல்கின்றனர். இவ்வாறு இருந்தும், தங்களுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலைபட தெரிவிக்கிறார்கள்.\nஇதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், பன்னீர் கரும்புகளை கடந்த 10 மாதமாக பராமரித்து பாதுகாத்து வந்தோம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு செய்து இருந்தோம். ஒரு ஏக்கரில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கரும்புகள் கிடைத்துள்ளது. ஒரு கட்டுக்கு 20 கரும்புகள் வீதம் வைத்து விற்பனை செய்து வருகிறோம்.\nஅதோடு, தமிழக அரசு பொங்கல் பரிசுடன் கரும்பு துண்டுகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வருவதால், அதற்கு தேவையான கரும்புகளை அரசு அதிகாரிகளும் எங்களிடம் வந்து வாங்கி செல்கிறார்கள். கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.15-க்கு வாங்கிய அதிகாரிகள், தற்போது ரூ.13 ரூபாய்க்கு வாங்கி செல்கிறார்கள். இதே விலைக்கு தான், வெளியூர் வியாபாரிகளும் கேட்கிறார்கள்.\nகடந்த ஆண்டு சேலம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் தற்போது இங்கு வரவில்லை. இதனால் எங்கள் கரும்புகள் விற்பனையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தான் குறைந்த விலைக்கு அரசு அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கேட்கிறார்கள். கடந்த ஆண்டை விட ஒரு ரூபாய் கூடுதல் விலை கிடைக்கும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் நிலைமை தலைகீழாக மாறி விலைகுறைந்து விட்டது. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளோம். ஆகையால் தமிழக அரசு தலையிட்டு பன்னீர் கரும்புக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\nபொங்கல் பண்டிகைக்கு தித்திக்கும் கரும்புகளை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகளின் நிலை என்னவோ இன்னும் கசப்பாகவே இருக்கிறது என்பதை பன்னீர் கரும்பின் விலை நமக்கு உணர்த்துகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கரும்புக்கு விவசாயிகள் மகிழும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/food-secrets.html", "date_download": "2019-10-14T16:06:36Z", "digest": "sha1:RRS32JLE2TPOWWIA5XAEKN7S74FAAWDY", "length": 15015, "nlines": 86, "source_domain": "www.news2.in", "title": "food secrets! ஹீரோயின்ஸ் - News2.in", "raw_content": "\n* வெளிநாட்டு வகையான ferrari rocher சாக்லெட்ஸ், சீஸ் வகை உணவுகள் தவிர இத்தாலியன் ஃபுட்ஸும் ரெஜினாவுக்கு பிடித்தவை.\n* படப்பிடிப்பில் வழங்கப்படும் உணவுகளை ருசி பார்ப்பது நயன்தாராவின் பண்புகளில் ஒன்று. ஹைதராபாத் பிரியாணி, சைனீஷ் ஃபுட்ஸ் நயனின் ஃபேவரிட்.\n* ‘இன்பர்மேஷன் இஸ் வெல்த்’ என்பது எமி ஜாக்சனுக்கு ர���ம்பவே பொருந்தும். எந்த நாட்டில் என்னென்ன உணவுகள் கிடைக்கும் என்பது அத்துப்படி. ஃபுருட் சாலட், கிரீன் டீ, ஃப்ரெஷ் ஜூஸ் காம்போதான் அவரது எளிய காலை உணவு.\n* ஒரு கிளாஸ் பால், ஒரு கப் ஓட்ஸ் இருந்தால் போதும் ராதிகா ஆப்தேயின் அதிகாலை இனிக்கும். ‘I think my favorite food could be omelette... a bloody good one...’ என்று சமீபத்தில் ராதிகா ட்விட்டியதற்கும், நம்மூரில் முட்டை விலை எகிறியதற்கும் தொடர்பில்லை\n* பாலிவுட், ஹாலிவுட் என பறந்து கொண்டிருந்தாலும் தென்னிந்திய உணவுகள் என்றாலே மனதை மயக்கும் சிரிப்பை உதிர்ப்பார் தீபிகா படுகோனே. கடல் உணவுகளும் பிடித்தமானது.\n* அக்கா ஸ்ருதியைப் போலவே இத்தாலியன் ஃபுட் பிரியை அக்‌ஷரா ஹாசன். அப்பா, அக்காவுடன் லண்டன் ரெஸ்டாரன்ட்டுகளில் தேடித்தேடி உண்பது அக்‌ஷராவின் சாய்ஸ்.\n* பூர்ணாவுக்கு கிச்சனில் ஓரளவு ஆர்வம் உண்டு. மட்டன் பிரியாணி, ஃபிஷ் ஃப்ரை என்றால் ஒரு வெட்டு வெட்டிவிடுவார்.\n* சமந்தாவுக்கு கிரில் சிக்கன் பிடிக்கும். சென்னை வந்தால் இட்லி, தோசை, பொங்கல், வடை அவரது ஃபேவரிட். ‘‘சென்னையில இருந்தால் என் டயட் கண்ட்ரோலை மறந்துடறேன்’’ என செல்லமாக அலுத்துக் கொள்கிறார்.\n* ‘‘ரொம்ப நல்லா சாப்பிடுவது, balance diet பின்பற்றுவது இரண்டுமே ஹெல்த்தி’’ என நம்பும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு குலோப்ஜாமூன், ஆலு பரோட்டா என்றால் ஆசை அதிகம். கேக், பிஸ்கட்ஸ், ஐஸ்க்ரீம் என ரகுலின் ஃபேவரிட் லிஸ்ட் கொஞ்சம் நீளம்\n* சாப்பாடு பற்றி கேட்டால் பெரிய லெக்சரே அடிப்பார் பிரியங்கா சோப்ரா. இந்தியன், இத்தாலியன் உணவுகள் அவரது ஃபேவரிட். ‘‘கொஞ்சமா ஜங்க் ஃபுட் சாப்பிடறதுல தப்பில்ல. பர்கர்ஸ், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் பெஸ்ட் காம்பினேஷன். ஐ ஆல்ஸோ என்ஜாய் சிக்கன், மட்டன் பிரியாணி. கொஞ்சம் சிம்பிளா சாப்பிடணும்னு தோணினா தயிர்சாதமும் ஃபிஷ் கறியும் போதும்\n* ஸ்ட்ரிக்ட் டயட் பராமரித்து வரும் தமன்னாவிற்கு பர்கர் மேல் தீராத காதல். நம்மூருக்கு வந்தால் இட்லி - தோசை விரும்பி ஆர்டர் பண்ணுவார். மும்பை வீட்டில் இருந்தால் சிம்பிள் பிரேக்ஃபாஸ்ட். ரொட்டியும் சாஸும் இருந்தாலே ‘That’s what I call a perfect morning’ என்பார் ஃப்ரெஷ் புன்னகையுடன்.\n* உணவு விஷயத்தில் காஜல் ஒரு வீட்டுப்பறவை. பொண்ணுக்கு கொஞ்சம் சமைக்கவும் தெரியும். அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைத்த ரெஸிபிகள் சால இஷ்டம். மெனுவில் ��ைஸ் அதிகம் சேர்க்க விரும்பாதவர். ஃப்ரெஷ் பழங்கள், சாலட்டுகள், க்ரீன் டீ ஃபேவரிட். ஹைதராபாத் ஷூட்டிங்கில் இருந்தால் கண்டிப்பாக மதிய லன்ச்சில் அந்த ஊர் பிரியாணிக்கு முதலிடம் உண்டு.\n* அமலாபாலுக்கு sea - food, கேரள உணவுகள் என்றால் கொள்ளை பிரியம். இப்போது கைவசம் படங்கள் அதிகமிருப்பதால் டயட் - எக்ஸர்சைஸில் கவனம் செலுத்துவதால் அன்லிமிடட் மீல்ஸ் பக்கம் கவனம் செலுத்துவதில்லையாம்\n* ‘முகமூடி’ ஹீரோயின் பூஜா ஹெக்டே எப்போது சென்னை வந்தாலும் ‘சவுத் இந்தியன் தளி’ ஆர்டர் பண்ணுவது வழக்கம். ‘‘ட்ராவலிங்கின் போது உணவு ரொம்ப அவசியம். என்னோட ஒவ்வொரு ட்ரிப்பிலும் அமேஸிங் ஃபுட் மெமரீஸ் உண்டு. நியூயார்க் போனால் பெரிய சைஸ் பீட்சா ட்ரை பண்ணுவேன். வாஷிங்டன்ல முதல் தடவையா கொரியன் ஃபுட் சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம்\n* ராய் லட்சுமிக்கு பாரிஸ் நகரத்து உணவு வகைகள் ரொம்ப இஷ்டம். அடிக்கடி காஃபி அருந்துவதும் பிடித்தமானது. ஹைதராபாத் பிரியாணி என்றால் டயட்டையும் மறந்துவிடுவார்.\n* ரோட்டோர கடைகளில் சாப்பிடுவது என்றால் டாப்ஸிக்கு அத்தனை இஷ்டம். ஸ்பைஸி ஃபுட் பிரியை. காரசாரமான வட இந்திய உணவை மீதம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார். சிக்கன் பிடிக்கும். கடல் உணவுகள் அறவே பிடிக்காது\n* மும்பையில் வசித்து வந்தாலும் லண்டனில் கிடைக்கும் உணவு வகைகளைத் தான் அதிகம் விரும்புகிறார் ஸ்ருதிஹாசன். அங்கே சென்றாலே ஸ்ருதி ஃபீல் ஹேப்பி. ‘‘Eat healthy, love food, lucky me’’ என அடிக்கடி சிலாகிக்கிறார் ஸ்ருதி.\n* ‘இஞ்சி இடுப்பழகி’யில் அடிக்கடி நொறுக்கு ஸ்நாக்ஸ் சாப்பிடும் அனுஷ்காவிற்கு நேர் மாறானவர் ரியல் அனுஷ்கா. ஆயில் ஃபுட்ஸ், ஜங்க் ஃபுட்ஸ் அறவே தொடாதவர். தினமும் ஒரு மணிநேரமாவது யோகா, ஜிம் என கவனம் செலுத்தும் அனுஷ், சாப்பாடு விஷயத்தில் தோணுவதை ஒரு பிடி பிடித்துவிடுவார். ‘‘தினமும் தவறாமல் காலை உணவு எடுத்துக் கொள்வது சிறந்த பழக்கம்...’’ என்ற அட்வைஸையும் இவரிடம் எதிர்பார்க்கலாம்.\n* ‘நல்லா சாப்பிடுங்க, சந்தோஷமா வாழுங்க...’ இதான் நிக்கி கல்ரானியின் பாலிஸி. Sea food டார்லிங். சமீபத்தில் சம்மர் ட்ரிப்பாக வெளிநாடு சென்றவர் அங்கிருந்த ரெஸ்டாரென்ட்டில் மிகப்பெரிய இறாலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார்.\n* கேக், சாக்லெட்ஸ் அதிகம் விரு��்பும் ஹன்சிக்கு அம்மாவின் சமையல் அவ்வளவு பிடிக்கும். படப்பிடிப்பில் இருந்தால் இரவில் ரசம் சாதம் விரும்பிக் கேட்டு வாங்குவார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/election_19.html", "date_download": "2019-10-14T16:50:51Z", "digest": "sha1:DQG37JTY5OQGTKFUTIVJJQW4AIMQYGY3", "length": 6430, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நியூசிலாந்து / சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி\nடாம்போ October 06, 2019 இலங்கை, நியூசிலாந்து\nசனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய 41 பேர் விபரங்கள் வெளிவந்துள்ளது.\nஇதில் சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிடவே அனந்தி கட்டப்பணம் செலுத்தியுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/ven-athuraliye-rathana-thero", "date_download": "2019-10-14T17:02:27Z", "digest": "sha1:ZJ4QDGAC4PVBM6WPLF6CT3NOCYMW5SLW", "length": 9830, "nlines": 214, "source_domain": "archive.manthri.lk", "title": "ரத்ண அதுரலிய – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / ரத்ண அதுரலிய\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (26.87)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (18.75)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: சத்ர்மாகர பிரிவேணா - பாணதுரை(களுத்துரை)\nUndergraduate: பேராதனை பல்கலைக்கழகம்-( பி.ஏ- )\nPostgraduate: பேராதனை பல்கலைக்கழகம்-( எம்.ஏ- )\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to ரத்ண அதுரலிய\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/24/life-imprisoned-vellore-jail-tamilnadu/", "date_download": "2019-10-14T16:38:39Z", "digest": "sha1:3APVF2TO5LQHYGD6ZPVM6HCQ4BXYSYXI", "length": 35832, "nlines": 451, "source_domain": "india.tamilnews.com", "title": "life imprisoned vellore jail tamilnadu, india.tamilnews.com", "raw_content": "\nஆயுள் தண்டனை கைதி வேலூர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஆயுள் தண்டனை கைதி வேலூர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை\nவேலூர் மாவட்டம், ஆற்காட்டைச் சேர்ந்த கஜேந்திரன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் சிறையில் கடந்த 1998-ம் ஆண்டில் அடைக்கப்பட்டார்.life imprisoned vellore jail tamilnadu\nசில ஆண்டுகளுக்கு முன் பரோலில் சென்ற நிலையில், கஜேந்திரன் திடீரன தலைமறைவானார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் போலீஸார் கஜேந்திரனை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் அவர் சிறையில் உள்ள கழிவறையில் இன்று அதிகாலை லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த சம்பவம் குறித்து பிற கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சிறை உயர் அதிகாரிகள் அங்கு வந்து கஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்கைதி ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nஇயக்குனர் கவுதமன் சற்றுமுன் திடீர் கைது\nசென்னையில் பிரபல ரவுடி சிடி மணி கைது\nமாநகரப் பேருந்தை சிறைபிடித்து பேருந்து தினம் கொண்டாடிய 10 பேர் கைது\nசென்னை கிண்டியில் ITI மாணவர் அடித்து கொலை\nமுதல்வர் எடப்பாடி பொய் கூ��ுகிறார்\nநடிகர் விஜய் வசந்த் ஊட்டியில் விபத்துக்குள்ளானார்\nமக்கள் நலனுக்காக தமிழ்நாடு ஆளுநர் சுற்றுப்பயணம்\nவனப்பகுதியில் படம் பிடித்தால் 1 ரூபாய் அபராதமா\nதெலுங்கானா மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 17 பேர் பலி\nகள்ளக் காதலை கண்டித்த அக்காவை கொலை செய்த தங்கை\n​மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறைக்காவலர்\nஏ.டி.எம் மையங்களில் லட்சக்கணக்கில் மோசடி\nஆற்றில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசு\nஇளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nதற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயமான இளைஞர் சடலமாக மீட்பு\nவிவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்குகின்றனர்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான ��ெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள���ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nவிவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்குகின்றனர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/121212", "date_download": "2019-10-14T16:04:18Z", "digest": "sha1:7KCJTRXH75KHFPPACL5O55ZHRD252TCB", "length": 5828, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "தைவானை சூழ்ந்த திடீர் குளிர் – 85 பேர் பலி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured உலகம் தைவானை சூழ்ந்த திடீர் குளிர் – 85 பேர் பலி\nதைவானை சூழ்ந்த திடீர் குளிர் – 85 பேர் பலி\nதைபே – தைவானில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வழக்கத்திற்கு மாறான அளவில் பனிப்பொழி ஏற்பட்டுள்ளது. இதுவரை 85 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அண்டை நாடான தென் கொரியாவிலும் ஏறக்குறைய 60,000 சுற்றுலாப்பயணிகள் பனிப் புயலில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக தைவான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தாங்க முடியாத பனிப்பொழிவால் மக்கள் ஹைப்போதெர்மியா மற்றும் இதய நோய்களில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 44 வருடங்களில் இப்படியான பனிப் பொழிவு ஏற்பட்டதில்லை” என்று அறிவிக்கப்பட்ட���ள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, பனிப் பொழிவு காரணமாக ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து மற்றும் இரயில் போக்குவரத்தும் முடங்கி மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleநாடாளுமன்றத்தில் டிபிபிஏ (TPPA) தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது\nNext articleஅரசியலுக்கு வருவது குறித்து சகாயம் ஐஏஎஸ்-ன் பரபரப்பு அறிக்கை\nதைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்\n“நஜிப் மகனுடன் நான் படுக்கவில்லை” – தைவான் நடிகை\nதைவான் நடிகையுடன் காணப்பட்ட நஜிப் மகன்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nவிடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை\nகைதானவர்களின் விசாரணையில் காவல் துறை கவனம் செலுத்துவது நல்லது\nநோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinepep.com/?p=1130", "date_download": "2019-10-14T16:00:45Z", "digest": "sha1:64C3JVM2KEMCCMHXUG4FNS7WOGAUNKQE", "length": 4911, "nlines": 135, "source_domain": "www.cinepep.com", "title": "ZEISS Lightweight Zoom LWZ.3 21-100mm/T2.9-3.9 T* – CinePEP", "raw_content": "\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nசிம்புதான் வட சென்னையின் முன்னாள் ஹீரோ: தனுஷ் அதிரடி\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/180517-inraiyaracipalan18052017", "date_download": "2019-10-14T15:12:22Z", "digest": "sha1:KXYT7FVP6FTCCN4QXOSAWSICEGX53NDL", "length": 9351, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "18.05.17- இன்றைய ராசி பலன்..(18.05.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளிவட்டா ரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத் தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமிதுனம்: மாலை 6.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சில வற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 6.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். இனிமையான நாள்.\nகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்���டும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nதனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். உற்சாகமான நாள்.\nமகரம்: மாலை 6.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மாலை 6.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62481-tirupati-youth-dies-enacting-suicide-bid.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T15:59:01Z", "digest": "sha1:XGOWVSXVP3LO2RYJ7PG4GH35NUT3IJNP", "length": 10232, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடிபோதையில் தூக்கில் தொங்குவதாக நடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு | Tirupati: Youth dies enacting suicide bid", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... ��னைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகுடிபோதையில் தூக்கில் தொங்குவதாக நடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\nஆந்திர மாநிலம் திருப்பதியில், குடிபோதையில் தூக்கு போட்டுக் கொள்வதாக விளையாடிய இளைஞர் ஒருவர் உண்மையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதி அருகே திருச்சானூரில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவர் வழக்கம்போல் நேற்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் சிவக்குமார் அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது.\nஇதையடுத்து குடிபோதையில் தனது நண்பருக்கு வீடியோ கால் செய்த சிவக்குமார் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளையாட்டாக நாடகமாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் துணி இறுக்கமாக சிக்கி கொண்டது. இதைத்தொடர்ந்து மூச்சு விடமுடியாமல் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nபின்னர், சிவக்குமாரின் நண்பர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அட்டை: பிரதமர் மோடி\nஇலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\nகால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் இளைஞருக்கு அரிவாள் வெட்டு\nஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா\nகுடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தரிகோலால் குத்திக்கொலை\nதிருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலம் - குவிந்த 3 லட்சம் பக்தர்கள்\nஇளைஞர்கள் குறித்து கமல் ஆதங்கப்பட வேண்டாம் - மாஃபா பாண்டியராஜன்\nRelated Tags : திருப்பதி , திருச்சானூர் , தூக்கில் தொங்குவதாக நாடகம் , பரிதாப உயிரிழப்பு , சிவக்குமார் , ஆந்திரா , குடிபோதை , Youth , Dies , Enacting , Suicide bid , Tirupathi , Thiruchchanur\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அட்டை: பிரதமர் மோடி\nஇலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20492", "date_download": "2019-10-14T15:57:05Z", "digest": "sha1:VQIJ6MZLQXJT3SHGCG4G2YBRYO2JALEZ", "length": 7963, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பெருவெள்ளப் பாதிப்பிலிருந்து ஈழச்சொந்தங்களை மீட்போம் – சீமான் அழைப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபெருவெள்ளப் பாதிப்பிலிருந்து ஈழச்சொந்தங்களை மீட்போம் – சீமான் அழைப்பு\nபெருவெள்ளப் பாதிப்பிலிருந்து ஈழச்சொந்தங்களை மீட்போம் – சீமான் அழைப்பு\nதமிழீழப் பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.\nபெருவெள்ளப் பாதிப்பிலிருந்து ஈழத் தாயகத்தை மீட்கவேண்டியது உலகத் தமிழர்களின் கடமை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில்….\nபோரின் பேரழிவிலிருந்து ஈழ மக்கள் மெள்ள மெள்ள மீண்டு வரும் வேளையில், அண்மையில் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் சேதத்தை ஈழ மண் சந்தித்திருக்கிறது.\nபோரினாலும், நீரினாலும் தொடர் பேரழிவைச் சந்தித்துவருகிற நம் ஈழச்சொந்தங்கள் பேரிடருக்கு ��ளாகி பெரும் துன்பத்தில் துவண்டு நிற்கிறார்கள்.\nதமிழகத்தில் தஞ்சை மண்டலமே அழிந்து நிர்மூலமாகி நிற்பது நாம் அறிவோம். அதேபோல் ஈழத்திலும் ஒரு துயர் நிகழ்ந்திருக்கிறது.\nஇந்த இக்கட்டான சூழலில் இருந்து நம் மக்களை மீட்க வேண்டிய கடமையும், உரிமையும் நமக்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது.\nஅதன் காரணமாக தமிழகத்திலிருந்தும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடமிருந்தும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்தத் துயரத்திலிருந்து அவர்களை மீட்க வேண்டும். அவர்களைத் தத்தளிக்க விடாமல் கைதூக்கிவிடவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதைச் சிறப்பாக செய்துமுடிப்போம்\nரஜினியின் பேட்ட – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்\nஆன்லைன் பேங்க்கிங்கில் ஆபத்து – மத்திய குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை\nகாங்கிரசு புகார் எதிரொலி – சீமான் மீது வழக்குப் பதிவு\nவிடுதலைப்புலிகள் பெயர் சொல்லி மலேசியாவில் 7 பேர் கைது – சீமான் கண்டனம்\nரஜினி ஜெகன்மோகன் ரெட்டி குறித்து சீமான் பேச்சு\nவிக்கிரவாண்டியில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அதிமுக – சீமான் குற்றச்சாட்டு\nரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் நுழையும் பாஜக\nகாங்கிரசு புகார் எதிரொலி – சீமான் மீது வழக்குப் பதிவு\nபலத்த கண்டனம் எதிரொலி சொன்னதைத் திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்\nதமிழ் மீது பற்றிருந்தால் செய்யுங்கள் – மோடிக்கு வைரமுத்து 7 கோரிக்கைகள்\nமோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை\nதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956\nபிகில் – திரை முன்னோட்டம்\nஇன்று காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டம் – 4 முக்கிய தீர்மானங்கள்\nசீன அதிபர் – மோடி இவர்களுக்கிடையே யார் இந்த மூன்றாவது நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/literary-articles/18989-a-story-of-a-swayamsevak-swamy.html", "date_download": "2019-10-14T15:43:10Z", "digest": "sha1:WAI4VFNXA2THMXGNM5NKUW5TJZLYWYMW", "length": 28205, "nlines": 317, "source_domain": "dhinasari.com", "title": "பாலக்கோட்டில் பரமஹம்ச ஆஸ்ரமம்: ஸ்வாமிஜியின் ஆசை - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை பாலக்கோட்டில் பரமஹம்ச ஆஸ்ரமம்: ஸ்வாமிஜியின் ஆசை\nஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைஉரத்த சிந்தனைதுணுக்குகள்\nபாலக்கோட்டில் பரமஹம்ச ஆஸ்ரமம்: ஸ்வாமிஜியின் ஆசை\n77 வயதாகும் சுவாமிஜி பாலக்கோட்டில் தங்கி சுவாமி பரமஹம்ச ஆஸ்ரமம் அமைக்கலாம் என்று யோசித்து வருகிறார்.\n2006ஆம் ஆண்டு ஸ்ரீ குருஜி நூற்றாண்டை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் முயற்சியால் தீண்டாமை அகன்று சமுதாய நல்லிணக்கம் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி அகில பாரத அளவில் ஒரு சிறப்பிதழ் வெளியிட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதையொட்டி வடதமிழகத்தில் இரு ஊர்களில் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து அதில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.\nஒன்று வேலூர் மாவட்டம் ஆற்காடுக்கு அருகிலுள்ள K.வேலூர் மற்றொன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுக்கு அருகிலுள்ள ஜோதிஹள்ளி.\nஅப்போது வேலூர் ஜில்லா கார்யவாஹ் ஆக இருந்த திரு. தேவநாதன் அவர்களின் முயற்சியால் K.வேலூரில் தீண்டாமை அகன்று போன சம்பவமும், ஜோதிஹள்ளியில் தீண்டாமை அகன்று மாவட்ட ஆட்சியாளர் தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்க கிராம விருது வழங்கும் அளவுக்கு அந்த கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் தாங்கி ஹிந்தியில் அந்த சிறப்பிதழ் வெளிவந்தது. (அதைப் பற்றி விவரமான கட்டுரை விஜயபாரதத்திலும் வெளிவந்துள்ளது.)\nபாலக்கோடு ஜோதிஹள்ளியில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களை தொகுக்க சிறப்பிதழ் ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவரும், சங்க அதிகாரிகளுடன் நானும் அங்கு சென்றிருந்தேன். அந்த ஊரில் ஏற்பட்ட மாற்றங்களை ஸ்வயம்சேவர்கள் விளக்கி கொண்டிருந்தார்கள்.\n”எங்கள் ஊரில் ஹரிஜன சகோதரர்கள் காலில் செருப்பு அணிந்து நடக்க முடியாது டீக்கடையில் தனி டம்ளர் கோயில் விழாக்களில் கலந்து கொள்ள முடியாத நிலை என்ற நிலையில் இருந்தது. 1980வாக்கில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் திரு ராமகிருஷ்ணன் ஜி என்பவர் எங்கள் ஊரில் ஷாகா ஆரம்பித்தார். அவர் ஹரிஜன சகோதரர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு மனம் வெந்தார்.\n“ஹரிஜன சமுதாய மக்களும் நமது சகோதரர்கள் அவர்களை இவ்வாறு நாம் நடத்தக்கூடாது. அவர்களுக்கும் மற்ற ஹிந்துக்களைப்போல சம உரிமை அளிக்க வேண்டும் என்று எங்களிடம் எடுத்துக் கூறினார். அதை நாங்கள் வேதவாக்காக எடுத்துக் கொண்டு ஹரிஜன சகோதரர்களிடம் இனி நீங்களும் காலில் செருப்பு அணிந்��ு நடக்கலாம். டீக்கடையில் இனி உங்களுக்கு என தனி டம்ளர் கிடையாது. கோயில் திருவிழாக்களிலும் நீங்கள் முழுமையாக கலந்து கொள்ளலாம் என்று நாங்கள் அவர்களிடம் கூறிவிட்டோம். ஊர் பெரியவர்களிடம் இதைப் பற்றி நாங்கள் கலந்து ஆலோசிக்கவில்லை. நாங்கள் அதிக எண்ணிக்கையில் ஷாகாவில் கலந்து கொண்டு இருந்தோம். ஆகையால் இதைப் பற்றி நாங்களே முடிவெடுத்து விட்டோம். ஆனால் ஊர் பெரியவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்வயம்சேவகர்கள் மீது ஊர் பெரியவர்களுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு உண்மையை புரிய வைத்து ஹரிஜன சமுதாய மக்களுக்கும் முழு மரியாதை பெற்றுத்தந்தோம். இதற்கு எங்களுக்கு ஊக்கமளித்து செயல்பட்டவர் திரு. ராமகிருஷ்ணன்ஜி” என்றனர்.\nஸ்ரீ ராமகிருஷ்ணன் ஜி 1977 முதல் 1987 வரை 10 ஆண்டுகள் பாலக்கோட்டில் பிரச்சாரக்காக பணியாற்றியவர் சொந்த ஊர் கேரளா இடுக்கி. இவர் வருவதற்கு ஓர் ஆண்டு முன்தான் பாலக்கோட்டில் இந்துக்கள் மீது முஸ்லிம்கள் பெரிய தாக்குதல்களை நடத்தினர். அங்கு விவசாயிகள் அனைவரும் இந்துக்கள். இடைத்தரகள் அனைவரும் முஸ்லிம்கள். இந்துக்களுக்கு கடன் கொடுத்து கந்து வட்டி வசூலித்து வந்தார்கள். கடனை கொடுக்காதபோது அவர்களின் நிலத்தை அபகரித்து கொண்டிருந்தனர். அதை இந்துக்கள் எதிர்த்தபோது முஸ்லிம்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரம் பாலக்கோடு சுற்றுவட்டாரங்களிலும் பரவியது. அந்த காலத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட கலவரம் இது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணன் ஜி அங்கு பிரச்சாரக்காக வந்தார். தன்னுடைய கடுமையான உழைப்பால் பாலக்கோடு பகுதியில் பல ஷாகாகளை உருவாக்கினார். ஆனால் இவருடைய வேலையின் தாக்கம் காவல் துறைக்கு உறுத்தலை கொடுத்தது. பல முறை காவல் நிலையத்திற்கு இவர் இழுத்துச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது காவல் நிலையத்திற்கு சென்று இவருக்கு பரிந்து பேச நாதியில்லை.\nஒரு முறை மாவட்ட ஆட்சியர் இவரை கூப்பிட்டு உடனடியாக நீங்கள் இந்த ஊரை காலி செய்துவிட்டு செல்லவேண்டும் என்று கூறினார். அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணன் அப்படி நீங்கள் உத்தரவு போட்டால் அதை எதிர்த்து நான் நீதிமன்றத்திற்கு செல்வேன் என்றார். ஆட்சியர் அதற்குமேல் அவரிடம் எதுவ���ம் பேசாமல் அனுப்பி விட்டார்.\nஇப்படிப்பட்ட மிகவும் கடினமான சூழ்நிலையில் பாலக்கோட்டில் பணிபுரிந்து பல ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய ராமகிருஷ்ணன் ஜியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. பலரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்று சரியாக தெரியாத சூழ்நிலை இருந்தது.\nசமீபத்தில் பாலக்கோட்டில் சேவாபாரதி சார்பாக பெண்களுக்கான சேவைப் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அந்த ஸ்ரீ ராமகிருஷ்ணன் ஜி சுவாமி ராமகிருஷ்ணாந்தா ஆக வந்திருந்தார். சுமார் 30ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பாலக்கோடு வந்திருக்கிறார். அவரைப் பார்த்தவுடன் நான் புளாங்கிதம் அடைந்தேன்.\nஇத்தனை நாளாக யாரை பார்க்க வேண்டும் என்று நான் விரும்பிக்கொண்டிருந்தனோ அவரைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு பெரிய பொக்கிஷம் கிடைத்த மகிழ்ச்சி. அவர் கடந்த 17 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்திலுள்ள சுவாமி பரமஹம்ச ஆசிரமத்தில் சீடராக இருந்து வருகிறார் என்று அறிந்துகொண்டேன். அவர் பாலக்கோட்டில் பிரச்சாரக்காக இருக்கும்போது நடந்த சம்பவங்களை கேட்டு தெரிந்துகொண்டேன்.\nபாலக்கோட்டில் இவர் உருவாக்கிய பலர் இங்கு ஊர் முக்கியஸ்தர்களாக இருந்து வருகிறார்கள். தர்மபுரி ஜில்லா ஆர்.எஸ்.எஸ் சங்கசாலக்கும், பாலக்கோடு வித்யா மந்திர் பள்ளியின் தாளாளருமான திரு கோவிந்தராஜ் அவர்களும் இவரால் உருவாக்கப்பட்டவரே.\nஇன்று பாலக்கோடு சங்க சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்க விதை போட்டவர் சுவாமி ராமகிருஷ்ணாந்தா அவர்கள். 77 வயதாகும் சுவாமிஜி பாலக்கோட்டில் தங்கி சுவாமி பரமஹம்ச ஆஸ்ரமம் அமைக்கலாம் என்று யோசித்து வருகிறார். அவருடைய ஆசை நிறைவேற பிரார்த்திப்போம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகரும்புக்கு பதிலாக வெல்லம்: வேண்டுகோள் விடுக்கும் ஸ்டாலின்\nஅடுத்த செய்திஜன.5 முதல் அகஸ்தியர் கூடம் செல்ல முன்பதிவு\nபஞ்சாங்கம் அக்.14- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 14/10/2019 12:05 AM\nஇமான் இசையில் பாடகராக சங்கர்மகாதேவன் மகன்\nவிளபரத்திற்காக உள்ளாடை அணிந்து புகைப்படம்\nவிஜய் தேவரகொண்டா அலைந்து வாங்கிய நடிகையின் போன் நம்பர்\nமோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது\nஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..\nஉலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்\nமோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது\nஇரு நாள் பயணமாக சென்னை வந்து, மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. தாம் தங்கியிருந்த விடுதி பகுதியில் கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்த போது, அங்கே சேர்ந்திருந்த குப்பைகளை அகற்றினார்.\nபொதிகைச்செல்வன் - 14/10/2019 11:03 AM\nஇவ்வளவு தந்த அவருக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன் நமது நன்றியுணர்ச்சிக்காக. அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.\nஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..\nஆக, இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் சீன அதிபர், ஜிங்கு ச்சா, ஜிங்கு ச்சா, பிங்க் கலரு ஜிங்கு ச்சா, அவர்களை வருக வருக என்று வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.\"\nதினசரி செய்திகள் - 12/10/2019 9:07 AM\nஉலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்\n நாங்கள் #மோடி #காலத்தவர்கள்.... #ஜெய்ஹிந்த்...\nதினசரி செய்திகள் - 11/10/2019 7:48 PM\nஐஎஸ்.,ஸுடன் தொடர்புடைய 127 பேர் கைது\nஅமெரிக்க வாழ் இந்தியர் உள்பட மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/current-affairs/", "date_download": "2019-10-14T15:59:39Z", "digest": "sha1:TEDVRIQ6KTS7NGPENNTAX4GCFPNDTLEA", "length": 15174, "nlines": 335, "source_domain": "flowerking.info", "title": "current affairs – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nTagged நடப்பு நிகழ்வுகள், நிகழ்வுகள், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், வரலாறு, வரலாற்றில் இன்று, current affairs, current affairs Tamil, drapoovarasu, flowerking, GK in Tamil, poovarasu.Leave a comment\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்��ில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:54:04Z", "digest": "sha1:IBIEDAKU7L7XDBB6YCCLRZHQQEEEYIY6", "length": 41888, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 ரொறன்ரோ, மார்ச் 2011\n2 பேர்கன், செப்டம்பர் 2010\n3 கோயம்புத்தூர், இந்தியா: சூலை 2010\n4 கோயம்புத்தூர், இந்தியா, ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு: சூன் 2010\n6 பேர்கன், நோர்வே: மார்ச் 27, 2010: த.வி அறிமுகம்\n7 நோர்த் யோர்க், கனடா: மார்ச் 5, 2010 - யோர்க் பல்கலை\n8 இசுக்கார்பரோ, கனடா: சனவரி 2010 சொற்கோவைக் குழு\n9 கோவை: நவம்பர் 7, 2009: கும���குரு கல்லூரி\n10 யேர்மனி - உத்தமம் இணையத் தமிழ் மாநாடு\n11 ரொறன்ரோ - தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு\n12 அர்ச்சென்டினா - விக்கிமேனியா மாநாடு\n13 சென்னை - கிழக்கு பதிப்பகம்\n14 சென்னை - தமிழ்ஸ்டுடியோ\n15 ரொறன்ரோ - தமிழில் தகவல் தொழில்நுட்பம் செயலமர்வு\n16 பெங்களூர்: சனவரி 16, 2009: விக்கிப்பீடியா சந்திப்பு\n17 அமெரிக்கா - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\n18 சென்னை - தமிழ் வலைப்பதிவர் பட்டறை\n19 சென்னை - சென்னை விக்கி பட்டறை\nவிக்கிப்பீடியா:மார்ச் 19, 2011 சிறுவர் நாள் அறிமுகம்\nதமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன் இல் நோர்வேயில் வேற்று மொழியாகிய தமிழை கற்பிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய வளங்களில் ஒன்றாக தமிழ் விக்கிப்பீடியாவை பயன்படுத்துவதற்காக, தமிழ் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகமும் செய்யப்பட்டது.\nகோயம்புத்தூர், இந்தியா: சூலை 2010[தொகு]\nசூலை 2010 செம்மொழி மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா\nகோயம்புத்தூர், இந்தியா, ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு: சூன் 2010[தொகு]\nவிக்கிப்பீடியா:2010 தமிழ் இணைய மாநாட்டுக்கான கட்டுரை\nGdańsk, போலந்து: சூன் 2010[தொகு]\nவிக்கிப்பீடியா:2010 விக்கிமேனியாவில் தமிழ் விக்கியூடகங்கள்\nபேர்கன், நோர்வே: மார்ச் 27, 2010: த.வி அறிமுகம்[தொகு]\nநேற்று 27.03.10 அன்று நோர்வேயில் பேர்கன் நகரிலுள்ள அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தில் ஆசிரியர்கள்/ பெற்றோர்களுக்கு தமிழ்விக்கிப்பீடியாபற்றி ஒரு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நோர்வே அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தின் பேர்கன் வளாகப் பொறுப்பாளர் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார். 25 பேர் இந்த அறிமுகக் கூட்டத்தில் ஆர்வத்துடன் வந்து பங்கெடுத்தனர். பலருக்கும் அப்படி த.வி ஒன்று இருப்பதே தெரியாமல் இருந்தாலும், அதைத் தெரிந்து கொண்டதும், தமிழில் இப்படியான முயற்சியை எண்ணி மகிழ்ந்ததுடன், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க தமது விருப்பத்தையும் தெரிவித்தனர். தமிழ் விக்கியில் பங்களிப்புபற்றி ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொண்டனர். முழுமையாக செய்முறையை நேற்று செய்து காட்ட முடியாமல் போனமையால், பிறிதொரு நாளில் அதை செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. அடுத்த கிழமை விடுமுறையானதால், அதைத் தொடர்ந்து வரும் ஒரு சனிக்கிழமையில் மீண்டும் அங்கே அவர்களுக்கு த.வி. யில் பங்களிக்கும் முறைபற்றி விளக்கிச் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.\nஅன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தின் பேர்கன் வளாகப் பொறுப்பாளர் செப்டம்பர் மாதத்தில் ஓரிரு நாட்கள் நோர்வேயின் பல பகுதிகளிலுமிருந்து இங்கே பேர்கனில் பலரும் கூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், அப்போதும் நாம் இதுபோன்றதொரு அறிமுகம் செய்ய முடியும் என்றும் கூறினார். --கலை 23:09, 28 மார்ச் 2010 (UTC)\nமிகவும் மகிழ்ச்சியான செய்தி கலை பாராட்டுகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி அறிமுகம் செய்ய பவர் பயிண்ட் (திரைக் குறிப்புகள்) வேண்டும் என்றால் நற்கீரனோ, ரவியோ தந்து உதவ முடியும். இவை பரத்தீடு (presentation) செய்ய உதவும். அடுத்த சனிக்கிழமைக்குப் பிறகு உங்கள் செய்திகளை இங்கு பதிவு செய்யுங்கள். நன்றி. --செல்வா 00:58, 29 மார்ச் 2010 (UTC)\nநல்ல முயற்சி... தொடரட்டும் உங்கள் பணி.\nபாராட்டுக்களுக்கு நன்றி செல்வா, மகிழ்நன்.\n நக்கீரன் ஏற்கனவே திரைக் குறிப்புக்கள் அனுப்பியிருந்தார். அதில் மேலும் சில மாற்றங்கள் செய்து, இற்றைப்படுத்திய பின்னர், Power Point Presentation கொண்டுதான் த.வி. அறிமுகத்தை அங்கே செய்திருந்தேன். அங்கே எடுக்கப்பட்ட படத்தை முடிந்தால் பின்னர் இங்கே இணைக்கிறேன். த.வி பற்றி, அதன் கொள்கைகள், அங்கே மற்றையோருக்கு அறிமுகம் செய்ய வேண்டிய, அங்கே பங்களிக்க வேண்டிய தேவை, அவசியம் பற்றி எடுத்துச் சொன்னேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தல் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம்வரை அந்தக் கூட்டம் நீடித்தது. தமிழ் அகரமுதலி பற்றியும் ஆர்வமாகக் கேட்டு அறிந்தனர். அங்கே எப்படி சொற்களைத் தேடுவது என்று சில சொற்களைத் தேடியும் பார்த்தோம். மேலும் விக்கிமேற்கோள்களையும் எடுத்துப் பார்த்தோம்.\nஅவர்களுக்கு நேரடியாக ஒரு கட்டுரையை எப்படி ஆரம்பித்து எழுதுவது என்பதுபற்றியும் சொல்லிக் கொடுப்பதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். அதற்கு நேரம் போதாமல் இருந்ததால், அதை இன்னொருமுறை செய்வதாக முடிவெடுத்தோம். அதுபற்றி பின்னர் இங்கே அறியத் தருகின்றேன். நன்றி. --கலை 09:33, 29 மார்ச் 2010 (UTC)\nநல்ல முயற்சி, கலை. புலம்பெயர் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் விக்கியை அறிமுகப்படுத்துவது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று பலரையும் ஒருங்கே ��ென்றடைவதற்குச் சிறந்த வழி. நோர்வே, அண்டை நாடுகள் முழுமைக்குமான தமிழர் அறிவுக் கூடல்களில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தாலும் நன்று--ரவி 13:51, 29 மார்ச் 2010 (UTC)\nகலை, தமிழ் விக்கியின் பரப்புரை முயற்சிகளில் புதிய முனை ஒன்றைத் திறந்திருக்கிறீர்கள். உங்கள் முயற்சியைத் தொடருங்கள். எனது நல்வாழ்த்துக்கள். மயூரநாதன் 15:16, 29 மார்ச் 2010 (UTC)\nவாழ்த்துக்களுக்கு நன்றி ரவி, மயூரநாதன். மாணவர்களுக்கும் அறிமுகம் செய்வதுபற்றி அன்றே யோசித்தோம். ஆனாலும், முதலில் ஆசிரியர்கள்/ பெற்றோர்களுக்கு இதனை செய்து பின்னர், நேரத்தைப் பொறுத்து மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யலாம் என்று எண்ணினோம்.--கலை 23:14, 29 மார்ச் 2010 (UTC)\nஅப்படியே விக்கிசெய்திகளையும் அறிமுகப்படுத்தி விடுங்கள். உள்ளூரில் செய்தி எழுத ஆர்வமாக இருப்பவர்களை அறிமுகப்படுத்துங்கள்.--Kanags \\உரையாடு 01:41, 30 மார்ச் 2010 (UTC)\nகலைக்கு மிக்க நன்றிகள். பல்வேறு பழுக்களுக்குள் மத்தியிலும் இவர் இதை செய்துள்ளார். ஒரு சில ஒளிப்படங்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran 01:40, 30 மார்ச் 2010 (UTC)\nபாராட்டுகள் கலை. இந்நிகழ்வைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை வெளியுறவு விக்கியில் பதிந்து வைக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \\பேச்சு 07:15, 30 மார்ச் 2010 (UTC)\n அன்று விக்கிசெய்தி பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் விபரமாகப் பேசவில்லை. அடுத்த கூட்டத்தில், எப்படி எழுதுவது என்று சொல்லும்போது செய்திகளையும் பார்க்கிறோம். சுந்தர் விரைவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பக்கத்தில், இதுபற்றிய சிறு குறிப்பை எழுதுகின்றேன். ஆனால் எங்கே சிறுகுறிப்பை இடுவது விரைவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பக்கத்தில், இதுபற்றிய சிறு குறிப்பை எழுதுகின்றேன். ஆனால் எங்கே சிறுகுறிப்பை இடுவது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே முதல் பக்கத்திலா, அல்லது Event எனக் குறிப்பிட்டிருக்கும் பக்கத்திலா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே முதல் பக்கத்திலா, அல்லது Event எனக் குறிப்பிட்டிருக்கும் பக்கத்திலா என்ன தலைப்பில் கொடுப்பது என அறியத்தாருங்கள். Natkeeran என்ன தலைப்பில் கொடுப்பது என அறியத்தாருங்கள். Natkeeran உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நோர்வேயில் த.வி. அறிமுகம் செய்யும்படி என்னைத் தூண்டினீர்கள் :) கலை 11:08, 30 மார்ச் 2010 (UTC)\nஒளிப்படங்களை இங்கே ��ேலே இணைத்திருக்கிறேன்.--கலை 13:40, 30 மார்ச் 2010 (UTC)\nமிக்க நன்றி. இதெல்லாம் அருமையான வரலாற்றுப் பதிவுகள் கலை வந்து பங்குகொண்ட தமிழார்வலர்களையும் போற்றுகின்றேன். --செல்வா 15:16, 30 மார்ச் 2010 (UTC)\nநோர்த் யோர்க், கனடா: மார்ச் 5, 2010 - யோர்க் பல்கலை[தொகு]\nகடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 5, 2010) ரொறன்ரோ நேர்த்யோர்க்கில் அமைந்துள்ள யோர்க் பல்கலைக்கழக தமிழியல் மாணவர்களுக்கு தமிழ் கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, நூலகம் பற்றி அறிமுகப்படுத்துவதில் நானும், செல்வாவும் கலந்து கொண்டோம். இந்த வாய்ப்பை ஆசிரியை பார்வதி கந்தசாமி வழங்கியிருந்தார். இவரை கனடா தமிழ் சொற்கோவைக் குழுவின் ஊடாக அறிமுகம் ஆகியவர். 15 - 20 வரையான தமிழில் பேச, வாசிக்க, எழுத வல்ல இந்த மாணவர்கள் எமது அறிமுகத்தை ஆர்வத்துடன் கேட்டனர். சில கேள்விகளையும் முன்வைத்தனர். சுமார் இரண்டரை மணிநேரம் நாம் விரிவான ஒரு விளக்கத்தை தரக் கூடியதாக இருந்தது. நெடும்பயணம் செய்து வந்திருந்த செல்வாவுக்கு நன்றிகள். எமது நிகழ்த்தல் தயாரிப்பில் மு. இளங்கோவன் அனுப்பிய பிபிடி பயன்பட்டது, அவருக்கு நன்றிகள். --Natkeeran 02:32, 13 மார்ச் 2010 (UTC)\nநல்ல செய்தி நற்கீரன். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பெருந் துணை புரியக்கூடியவை என்பதோடு. வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர்களைத் தமிழ் முகம் கொடுக்கும் சமகாலப் பிரச்சினைகளுக்கு அறிமுகப் படுத்துவதிலும் பயன்படக்கூடியவை. நீங்களும் செல்வாவும் பெரு முயற்சியெடுத்து உங்கள் நேரத்தையும் செலவுசெய்து இவ்வாறான அரிய பணிகளை ஆற்றிவருவதற்குத் தமிழ் உலகம் நன்றியுடையதாக இருக்கும். மயூரநாதன் 04:37, 13 மார்ச் 2010 (UTC)\nநக்கீரன் மிகவும் நல்ல செய்தி. குறிப்பாக வடஅமெரிக்க, ஐரோப்பா மற்றும் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் பங்கு தவிக்கு இன்றியமையாதது. இங்கு கொலராடோ பல்கலைகழகத்தில் தமிழர் கலாச்சாரம் என்ற பாடம் மானிடவியல் துறையில் ஒரு பேராசிரியரால் வழங்கப்படுகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட அமெரிக்க மாணவர்கள் அதில் கலந்துகொள்கின்றனர். அவ்வகுப்பில் அடிப்படை தமிழ் குறித்தும் வகுப்புகள் நடக்கின்றன :) வரும் சூன் திங்கள் முழுவதும் நான் அட்டோவாவில் இருக்கிறேன், அப்போது அங்கு தவி பற்றி கூட்டம் நடத்த வாய்பிருந்தால் கூறவும், அதை நடத்த நான் மிகவும் வ���ரும்புகிறேன்.--கார்த்திக் 08:09, 13 மார்ச் 2010 (UTC)\nநல்ல செய்தி. தமிழர் மிகுந்து இருக்கும் சிங்கை, மலேசியா மற்ற பிற நாடுகளில் இருந்து அங்கேயே பிறந்து வளரும் தற்காலத் தலைமுறையினர் எவரும் த.விக்குப் பங்களிக்காமல் இருப்பது இந்நாடுகளில் தமிழின் எதிர்காலம் குறித்து கவலையளிக்கும் போக்காகவே உள்ளது. --ரவி 11:47, 13 மார்ச் 2010 (UTC)\nநல்ல செய்தி. இது போன்ற நிகழ்வுகளை வெளியுறவு விக்கியிலும் பதிந்து வைத்தால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \\பேச்சு 10:22, 14 மார்ச் 2010 (UTC)\nஇசுக்கார்பரோ, கனடா: சனவரி 2010 சொற்கோவைக் குழு[தொகு]\nகனடா சொற்கோவைக் குழு கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்குகிறது. இதில் அனுபவம் மிக்க ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுனர்கள் உள்ளார்கள். இவர்கள் கலைச்சொற்களை தொகுப்பதில், உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, மற்றும் நூலகத் திட்டம் ஆகியவற்றைப் பற்றி அறிமுகம் ஒன்றை நேற்று வழங்கினேன். பலர் மிகுந்த ஈடுபாட்டோடு உசாவினார்கள்.\nஇவர்கள் விக்சனரித் திட்டத்தை மேலும் சிறப்பாக வளர்க்க உதவக் கூடியவர்கள். இவர்களுடைய மாணவர்களுக்கு நிகழ்த்துதல் செய்வதற்கும் ஒழுங்கு செய்து தருவதாக கூறினார்கள். இவை நல்ல வாய்ப்புக்கள். தமிழின் ஒரு கூரிய முனையான இவர்களைப் போன்றவர்கள் எமக்கு உதவியாக அமைவது சிறப்பு. --Natkeeran 03:23, 6 ஜனவரி 2010 (UTC)\nஉங்களது முயற்சிகளால், தமிழ்-செருமன் அகரமுதலியைப் போல, தமிழ்-கனடமொழி அடிப்படைச்சொற்கள் உருவாகுமென நம்புகிறேன். மிக்க மகிழ்ச்சி. த* உழவன் 04:52, 6 ஜனவரி 2010 (UTC)\nகோவை: நவம்பர் 7, 2009: குமரகுரு கல்லூரி[தொகு]\nநவம்பர் 7, 2009 அன்று கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் கூடிய முதலாம் ஆண்டு MCA மாணவர்கள், வலைப்பதிவர்கள் ஆகியோருக்கு தமிழ் விக்கி உள்ளிட்ட தமிழ் இணைய அறிமுகம் செய்தேன். தமிழ் விக்கியில் எப்படி தொகுப்புகள் செய்யலாம் என்று 20 நிமிட நேரம் விளக்க முடிந்தது. தமிழ் விக்கி தமிழ் வழிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதைத் தமிழ் வழியம் மூலம் பயின்று வந்த மாணவர்கள் உணர்ந்து உள்வாங்கினார்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்கள், பங்கேற்பாளர்களுமே ஆங்கில விக்கி பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால், தமிழ் விக்கி என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கவில்லை. (மிகத��� தாமதமான நிகழ்ச்சிக் குறிப்பு. நற்கீரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஒரு குறிப்புக்காக இடுகிறேன்)--ரவி 14:42, 16 ஜனவரி 2010 (UTC)\nயேர்மனி - உத்தமம் இணையத் தமிழ் மாநாடு[தொகு]\nஅக்டோபர், 2009 - விக்கிப்பீடியா:2009 தமிழ் இணைய மாநாட்டுக்கான கட்டுரை\nரொறன்ரோ - தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு[தொகு]\nஅக்டோபர் 4, 2009 - ரொறன்ரோ தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு\nஅர்ச்சென்டினா - விக்கிமேனியா மாநாடு[தொகு]\nஆகசுட்டு, 2009 - விக்கிப்பீடியா பேச்சு:Tamil Wikipedia: A Case Study\nசென்னை - கிழக்கு பதிப்பகம்[தொகு]\nசூன் 13, 2009 - விக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள்\nபெப்ரவரி 20, 2009 - 4 பிப, ICSA கூடம், ஜீவன ஜோதி கட்டிடம், கன்னிமாரா நூலகத்திற்கு எதிரில் - அருண், குணா - தமிழ்ஸ்டுடியோ\nரொறன்ரோ - தமிழில் தகவல் தொழில்நுட்பம் செயலமர்வு[தொகு]\nஜனவரி 24, 2009 - ரொறன்ரோ, கனடா - தமிழில் தகவல் தொழில்நுட்பம் செயலமர்வு - பீல் முதுதமிழர் சங்கம் - அனுராஜ்\nபெங்களூர்: சனவரி 16, 2009: விக்கிப்பீடியா சந்திப்பு[தொகு]\nஇன்று (16 சனவரி 2009) பெங்களூரில் நடந்த விக்கிப்பீடியா நாள் சந்திப்பில், தமிழ் விக்கியை அறிமுகப்படுத்தி தொலைப்பேசி மூலம் ஓர் அறிக்கை அளித்தேன். (படிமம் காண்க). பொங்கல் வார இறுதியை முன்னிட்டு சுந்தர், கார்த்திக் போன்ற வழமையான பெங்களூர் பங்களிப்பாளர்களால் கலந்து கொள்ள இயலாத நிலை. அறிமுக உரைக்குப் பின் கேட்கப்பட்ட கேள்விகள்:\nதரக் கண்காணிப்பை எப்படிச் செயற்படுத்துகிறீர்கள்\nதமிழக அரசு தமிழ் வளர்ச்சி, தமிழ்க் கணிமை வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கிறதே.. ஏன் தமிழ் விக்கிக்கு ஆதரவைப் பெற முடியவில்லை\nமதுரைத் திட்டம் போன்ற பிற திட்டங்களுடன் செயல்படும் வாய்ப்பு என்ன (விக்கி மூலம் போன்ற இடங்களில்)--ரவி 14:22, 16 ஜனவரி 2010 (UTC)\nஅமெரிக்கா - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை[தொகு]\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 2008 மாநாடு, தமிழ்க் கணிமை பயிற்சிப் பட்டறையில்\nசென்னை - தமிழ் வலைப்பதிவர் பட்டறை[தொகு]\nஆகஸ்ட் 5, 2007 - தமிழ் வலைப்பதிவர் பட்டறை - சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை அரங்கு\nசென்னை - சென்னை விக்கி பட்டறை[தொகு]\nவிக்கிப்பீடியா:2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை\nதமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள்\n2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதிசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து கல்லூரியில் பயிற்சிப் பட்டறை\nவிக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் திசம்பர் 13,2013\nஅக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்\nஅக்டோபர் 26, நவம்பர் 9 2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்\n11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பயிலரங்கம்\nஅக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்\nஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை\nசூலை 26, 2013 சென்னை கிறித்தவக் கல்லூரி விக்கிப்பீடியா பட்டறை\nமே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nமார்ச்சு 14, 2013 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பட்டறை\nமார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nசனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா பட்டறை\nசெப்டம்பர் 11, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nஆகஸ்ட் 6, 2012 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் பட்டறை\nஆகஸ்ட் 2, 2012 மதுரை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்\nசனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை\nஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nடிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை, சேலம்\nசெப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை\nசூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை\nமார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு\nபெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு\nபிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு\nபெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு\nபெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு\nசனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு\nநவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு\nசூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா\nசனவரி 31, 2009 - பெங்களூரு, கர்நாடகம்\nசனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச் 31, 2018 ஆரையம்பதி\nநவம்பர் 26, 2017 திருக்கோணமலை\nஆகத்து 28, 2017 மலையகம் - ஹட்டன்\nஆகத்து 14, 2017 சாவகச்சேரி\nசனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஅக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஏப்பிரல் 29, 2013 வவுனியா\nஏப்பிரல் 26, 2013 கொழும்பு\nஏப்பிரல் 25, 2013 - நூலகம்\nநவம்பர் 9, 2011 கல்முனை\nமே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை\nமார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் (அறிமுகம்)\nடிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு\nசனவரி 16, 2011 - ரொன்றரோ, கனடா\nநவம்பர் 13, 2010 - பேர்கன், நோர்வே\nமே 22, 2011 மலேசியா\nநிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதமிழ் விக்கிப்பீடியா நூல் அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-young-man-dead-because-of-tik-tok-119041500048_1.html", "date_download": "2019-10-14T15:44:55Z", "digest": "sha1:FUVTP3Y2V2EXWG2D37NJB32A5KYN35PD", "length": 11694, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரத்த வெள்ளத்தில் சரிந்த சல்மான்... டிக் டாக் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரத்த வெள்ளத்தில் சரிந்த சல்மான்... டிக் டாக் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்\nடெல்லியில் டிக் டாக்கால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக் டாக் வீடியோக்கள் ஆக்கரமிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் திறமையை வெளிக்காட்டும் வீடியோ என்பது மிகவும் குறைவானதே.\nபெரும்பாலும் ஒன்றுக்கும் உதவாத ஆபாச வீடியோக்களே. சில அடாவடிகள் அரைகுறையாக அடை அணிந்து டிக்டாக்கில் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஒரு சில பேர் படத்தில் வரும் தற்கொலை காட்சிகளை போன்று செய்து காட்டும்போது உயிரையும் விடுகின்றனர். இதனால் நீதிம��்றம் டிக் டாக்கிற்கு தடையும் விதித்துள்ளது.\nஆனாலும் டெல்லியை சேர்ந்த சல்மான்(19) என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து படத்தில் வரும் துப்பாக்கி சுடுதல் காட்சியை போலவே காட்சியை நடித்து அதனை வீடியோவாக எடுத்து டிக் டாக்கில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சல்மான் கன்னத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சல்மான் சம்பவ இடத்திலேயே பலியானார். டிக் டாக்கால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n18 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள்: டெல்லியிடம் படுதோல்வி அடைந்த ஐதராபாத்\nஉல்லாச அழகிகள் கும்பல்: தொழிலதிபர்களை குறிவைத்து நடந்த ஆபரேஷன்: திடுக்கிடும் தகவல்\nதவான் அதிரடி ஆட்டம்: கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி\nரஸல், கில் அதிரடி ஆட்டம்: டெல்லி அணிக்கு 179 ரன்கள் இலக்கு\nடாஸ் வென்ற டெல்லி: பேட்டிங் செய்யும் கொல்கத்தா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/vaiko-sentiment-in-this-election-also-119041700008_1.html", "date_download": "2019-10-14T16:15:37Z", "digest": "sha1:LGCJ4WCDE656ORPWLDYLS7K2BYXFIM6L", "length": 11130, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "வைகோவின் முதல் தொகுதிக்கும் கடைசி தொகுதிக்கும் வந்த சிக்கல்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவைகோவின் முதல் தொகுதிக்கும் கடைசி தொகுதிக்கும் வந்த சிக்கல்\nஅரசியலில் வைகோவை ஒரு ராசியில்லாத மனிதர் என்றும், அவர் எந்த கூட்டணியில் இருக்கின்றாரோ அந்த கூட்டணி தோல்வி அடையும் என்றும் கடந்த சில வருடங்களாக ஒரு செண்டிமெண்ட் வதந��தி பரவி வருகிறது.\nஇந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக வைகோ தனது பிரச்சாரத்தை தொடங்கிய முதல் இடம் வேலூர். அதேபோல் அவர் கடைசியாக தேர்தல் பிரச்சாரம் செய்த இடம் கோவில்பட்டி. இது தூத்துகுடி தொகுதியில் உள்ளது\nஎனவே இந்த இரண்டையும் காரணம் காட்டி மீண்டும் வைகோ குறித்து ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்த முதல் தொகுதியில் தேர்தல் நின்றுவிட்டது என்றும், அவர் கடைசியாக தேர்தல் பிரச்சாரம் செய்த இடத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் நெட்டிசன்கள் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.\nஆனால் இந்த வதந்திக்கு திமுகவினர்களும், மதிமுகவினர்களும் பதிலடி கொடுத்து வருவதால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nகைப்பற்றப்பட்ட ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது: அமமுக வேட்பாளர் திடீர் பல்டி\nஆளும் கட்சியின் கூட்டணி கட்சியா தேர்தல் ஆணையம் – ஸ்டாலின் கண்டனம் \nபழத்தை மறைச்சிட்டு பணத்தை மட்டும் காட்டாறாங்க திமுக - முதல்வர் பழனிசாமி\nஅதிமுக - திமுக கூட்டணியினர் பிரசாரம் செய்ய தடை - ஆட்சியர் உத்தரவு\nஅதிமுக - திமுக கூட்டணியினர் இடையே மோதல் - கரூரில் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilulagham.com/?paged=2", "date_download": "2019-10-14T15:21:47Z", "digest": "sha1:HL5CXCVDJBQFUYIEAIJ3FQHHH6Z2DB7G", "length": 10269, "nlines": 72, "source_domain": "tamilulagham.com", "title": "Page 2 – தமிழ் உலகம்", "raw_content": "\nநாளை பிரதமர் சென்னை வருகை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு…\nவேதாரண்யத்தில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு\nசில பிரிவுகளில் அபராத கட்டணங் களை குறைத்து அடுத்த 2 வாரங்களில் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்க வுள்ளது.\nஒத்த செருப்பு’ படத்தை அமெரிக்கா வழியாக ஆஸ்கர் விருதுக்குக் கொண்டு செல்ல இயக்குநர் பார்த்திபன் முயற்சி\nஇந்தியாவில் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் 130 குழந்தைகள் இறந்து விடுகின்றன : சமூக நலத்துறை அமைச்சர் தகவல்\nஅண்மை செய்திகள் அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு\n‘எம்டன்’கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு – முதலாம் உலகப் போரின் தொடக்கம்:\nசென்னை மாநகரில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நேற்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உயர்நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.\nஅண்மை செய்திகள் அரசியல் இந்தியா தமிழ்நாடு வாழ்வியல்\nகீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது – வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள்\nகீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஅண்மை செய்திகள் இலக்கியம் சினிமா தமிழ்நாடு வாழ்வியல்\nஒத்த செருப்பு போட்டுகிட்டு ஒத்த கால்ல இந்த படத்தை கொடுப்பதற்காகவே பார்த்திபன் சாருக்கு ஒரு பொக்கே…\n எப்படிச் செய்தேன்னு சொல்லவா” பார்த்திபன் போலீஸிடம் கேட்கும் வசனம் இது. படம் முடியும் போது நம் மனதில் இந்தப்படத்தை பார்த்திபன் ஏன் எடுத்தார்\nஅண்மை செய்திகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு வாழ்வியல்\nமீண்டும் ஒரு பிறவி எடுத்தால் ஓவியனாய்பிறக்கவே ஆசைப்படுகிறேன்\nநடிகர் சிவகுமார் தான் ஓவியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றும் மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் ஓவியனாய் பிறக்கவே ஆசைப்படுகிறேன் என நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது\nஅரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு\nஅரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\nஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், மராட்டியம் மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தல்களில் கட்சிகள்\nTOP STORIES அண்மை செய்திகள் அரசியல் இந்தியா செய்திகள்\nபலவித கெட்டப்புகளில் பாராளுமன்றத்திற்கு வந்த தெலுங்கு தேசம் எம் பி காலமானார்\nதெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான என்.சிவபிரசாத் சிறுநீரக பாதிப்பினால் சனிக்கிழமையன்று காலமானார். இவருக்கு வயது 68, இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.\nஅரசியல் இந்தியா செய்திகள் வாழ்வியல்\nமூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\nகேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செண்டமங்கலம் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் படையாத்தில் கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை ஜெப வேளையில் மூன்று சிறுமிகள் பாதிரியாரிடம் ஆசி பெற\nTOP STORIES ஆன்மிகம் மருத்துவம் வாழ்வியல்\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு – இது எப்படி ஏற்படுகிறது\nநம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது\nTOP VIDEOS அண்மை செய்திகள் சினிமா\nஅண்மை செய்திகள் அரசியல் இந்தியா உலகம் செய்திகள்\nஅமெரிக்காவை அலறவிடும் அதிபர் கிம் தமிழ் வம்சாவளியில் வந்தர் என்று ஆய்வாளர்கள் கருத்து\nஅமெரிக்காவை அலறவிடும் அதிபர் கிம் தமிழ் வம்சாவளிதமிழன் என்றால் வீரமும், அடங்காத குணமும் கொண்டவர்கள் என்று நம்மவர்களுக்கு மட்டும் தெரியும். கொரிய நாட்டு மக்களுக்கும் நமக்கும் உள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/174436?_reff=fb", "date_download": "2019-10-14T16:12:13Z", "digest": "sha1:7XCW3HKCFDLBI4IO2T5EP52B23DNCS2H", "length": 6389, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "இப்படியும் பர்ஸ்ட் லுக்கா? ஜீ.வி.பிரகாஷின் பாச்சிலர் போஸ்டர் வைரல் - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெ���ியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\n ஜீ.வி.பிரகாஷின் பாச்சிலர் போஸ்டர் வைரல்\nஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் பல படங்கள் எதாவது ஒரு விஷயத்திற்காக இளைஞர்கள் மத்தியில் வைரலாகும். த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் தலைப்பிற்காகவே அதிக அளவில் பேசப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது ஜீ.வி பிரகாஷ் நடித்துள்ள பேச்சிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதற்கு பல விதமான விமர்சனங்களும் வந்துள்ளது.\n\"உங்களுக்கு மட்டும் எப்படி மூளை இப்படி யோசிக்குது\" என ஒருவர் விமர்சித்துள்ளார். இது அடல்ட் படமாகத்தான் இருக்கும் என மற்றொரு ரசிகர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/174234?ref=archive-feed", "date_download": "2019-10-14T16:12:06Z", "digest": "sha1:BNVQHPHXW6A2JPPJGLLQFAGX3UCMUPZB", "length": 6529, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "தல அஜித்தின் 60வது பட அப்டேட்- டிரண்டிங் செய்யும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் ���ெளியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nதல அஜித்தின் 60வது பட அப்டேட்- டிரண்டிங் செய்யும் ரசிகர்கள்\nநேர்கொண்ட பார்வை என்ற படத்தை நல்ல முறையும் ரீமேக் செய்து அதற்கு பாராட்டும் பெற்றுவிட்டார் வினோத். அடுத்தும் அஜித்தை வைத்து அவரது 60வது படத்தை இயக்குகிறார்.\nஇந்த படம் ரீமேக் என கூறப்பட்டாலும் வினோத் அவர்கள் இது என்னுடைய கற்பனை கதை என்று கூறிவிட்டார். இப்படத்தை தயாரிக்க போகும் போனி கபூர் எப்போதும் பட அப்டேட்டுகளை வெளியிட்டுவிடுவார்.\nஆனால் அஜித்தின் 60வது படத்தின் பூஜை ஆகஸ்ட்டில் நடக்கும் என்று கூறியதை தவிர்த்து வேறு எந்த அப்டேட்டையும் விடவில்லை.\nஇதனால் காத்திருந்து சோகமான ரசிகர்கள் 60வது பட அப்டேட் வேண்டும் என்று #WhenIsTHALA60Pooja இந்த டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/ICAF.html", "date_download": "2019-10-14T16:51:47Z", "digest": "sha1:GA22GFTZQF7SR5QXEFHWAO3EKNYVFWNN", "length": 9281, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சென்னையில் சர்வதேச திரைப்பட விழா பணிகள் ஆரம்பம்; - www.pathivu.com", "raw_content": "\nHome / சினிமா / சென்னையில் சர்வதேச திரைப்பட விழா பணிகள் ஆரம்பம்;\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா பணிகள் ஆரம்பம்;\nமுகிலினி October 02, 2019 சினிமா\nதமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் இந்தியத் திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடாத்தவுள்ள சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதிவரையில் சென்னையில் நடைபெறவுள்ளது.\nஇந்த விழாவுக்கான விளம்பர பதாகை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளத. இந்த விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்தியத் திரைப்பட திறனாய்வு கழகத்தின் ICAF தலைவர் கண்ணன், துணைத் தலைவர் இராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பர் தலைவர் கட்ரகட்ட பிரசாத் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள திரைப்படங்கள் தேவி, தேவ��பாலா, அண்ணா, காசினோ, ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது.\nஉலக சினிமா, போட்டியில் பங்கு பெறும் தமிழ் திரைப்படங்கள், இந்திய பனோரமா, குறிப்பிட்ட இயக்குநர்களின் முந்தைய சாதனை திரைப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் ஆகிய பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது.\nதமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை இந்திய ரூபாய் 6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு பரிசுத் தொகை இந்திய ரூபாய் 1 லட்சமாகவும் இருக்கும்.\nஇந்த நிகழ்வில் திரைத்துறை பிரபலங்களான இயக்குநர் நடிகர் பார்த்திபன், நடிகைரோகிணி, இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு ப��தும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/180272", "date_download": "2019-10-14T16:10:07Z", "digest": "sha1:6FM6W7662K6CXOEDT3PHG66DDD2NUN6F", "length": 6964, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்!- விக்னேஸ்வரன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்\nமகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்\nகோலாலம்பூர்: பிரதமர் மகாதீர் முகமட் பதவியில் இருந்து விலகியவுடன் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நிலை தடுமாறி விடும் என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.\nதுன் மகாதிரின் முந்தைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலான அனுபவத்தினால்தான் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இன்னும் நிலையாக இருக்கிறது என்றார்.\nபிரதமர் பதவியில் இருந்து விலகும் போது, அப்பதவியை பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நம்பிக்கைக் கூட்டணி அரசாங்க உறுப்பிய கட்சிகளின் நிபந்தனையின்படி, துன் மகாதீர் முகமட் பிரதமர் பதவியை ஏற்றார்.\nPrevious articleபிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்\nNext articleலங்காவி: நஜிப்பின் நிகழ்ச்சியை காவல் துறை கண்காணிக்கும்\nதேமுவின் பிரிம் உதவியைக் காட்டிலும் பிஎஸ்எச் உதவி போதுமானதாக இல்லை\nஉண்மையான மலாய் தலைவர் அனைத்து மலேசியர்களுக்கும் குரல் கொடுக்க வேண்டும்\nஅரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழப்பு, இனப் பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, 2 ஜசெக உறுப்பினர்கள் கைது\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\n“ஓர் இனக் குழுவால் மட்டுமே ஆட்சி அமைக்கப்படுவது சரியானதல்ல\n“இந்நாட்டு அரசர்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்���ளுக்கும் அரசராவார்கள்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nவிடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை\nகைதானவர்களின் விசாரணையில் காவல் துறை கவனம் செலுத்துவது நல்லது\nநோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037966/tom-farm-day_online-game.html", "date_download": "2019-10-14T15:47:13Z", "digest": "sha1:TCTR66OHXQBJEBMGKC5HOFLWD3ZSGLW5", "length": 10392, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டாம் பண்ணை நாள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டாம் பண்ணை நாள்\nவிளையாட்டு விளையாட டாம் பண்ணை நாள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டாம் பண்ணை நாள்\n. விளையாட்டு விளையாட டாம் பண்ணை நாள் ஆன்லைன்.\nவிளையாட்டு டாம் பண்ணை நாள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டாம் பண்ணை நாள் சேர்க்கப்பட்டது: 29.09.2015\nவிளையாட்டு அளவு: 2.11 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.56 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டாம் பண்ணை நாள் போன்ற விளையாட்டுகள்\nடாம். ஒரே அறுவை சிகிச்சை\nடாம் 2 ஆக தீயணைப்பு\nடாம் பூனை சுத்தமான அறை\nபல் அங்கேலா மற்றும் டாம்\nபேசி பூனை டாம் கண் சிகிச்சை\nடாம் போப் குழந்தை கவனித்து\nஅங்கேலா பேசி: டாம் டெய்லர்\nஅங்கேலா மற்றும் டாம் அலங்கரிக்கப்பட்ட முட்டை\nடாம் Barman அங்கேலா க்கான காக்டெய்ல் தயாரிக்கிறது\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nவிளையாட்டு டாம் பண்ணை நாள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டாம் பண்ணை நாள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டாம் பண்ணை நாள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டாம் பண்ணை நாள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டாம் பண்ணை நாள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம். ஒரே அறுவை சிகிச்சை\nடாம் 2 ஆக தீயணைப்பு\nடாம் பூனை சுத்தமான அறை\nபல் அங்கேலா மற்றும் டாம்\nபேசி பூனை டாம் கண் சிகிச்சை\nடாம் போப் குழந்தை கவனித்து\nஅங்கேலா பேசி: டாம் டெய்லர்\nஅங்கேலா மற்றும் டாம் அலங்கரிக்கப்பட்ட முட்டை\nடாம் Barman அங்கேலா க்கான காக்டெய்ல் தயாரிக்கிறது\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-14T16:55:53Z", "digest": "sha1:IBPNNPAOH7I3ZFCR4HZEO7QCW4BMYYEK", "length": 5427, "nlines": 63, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபோலி இருப்பிடச்சான்று Archives - Tamils Now", "raw_content": "\nஅரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த முதியவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள் விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள் - கேரளாவில் வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம் - ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு - தேசிய பங்குச்சந்தை முறைகேடு;செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nTag Archives: போலி இருப்பிடச்சான்று\nஎம்.பி.பி.எஸ். படிப்புக்கான போலி இருப்பிடச்சான்று : 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த சில மாணவர்களின் இருப்பிட சான்றிதழ் முறைகேடு பற்றி தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்குமாறு 126 மருத்துவ மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே தமிழக இளைஞர்களின் எம்.பி.பி.எஸ் கனவை நீட் தேர்வு மூலம் அழித்துவிட்டு அ��ர்களை அல்லல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தமிழக இளைஞர்களுக்கு ஒரு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?23235-raajarasigan&s=26b616250daa11647c4a044439e1b99a", "date_download": "2019-10-14T16:17:21Z", "digest": "sha1:LOD6BNXFT2BGS4OCGLNZPSMOKCA7IKZ2", "length": 12421, "nlines": 284, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raajarasigan - Hub", "raw_content": "\nதண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன பெண்மேனி தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன\nமை ஏந்தும் விழி ஆட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் Sent from my SM-G935F using Tapatalk\nI didn't call you that... it was RC I protected you even... :( பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை ...\nயாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம் Sent from my SM-G935F using Tapatalk\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல\nVanakkam suvai nga Hello RC பூவினும் மெல்லிய பூங்கொடி பொன்னிறம் காட்டும் பைங்கிளி சிறு மாவிலை பின்னிய தோரணம் இரு மைவிழி நாடக காவியம் Sent...\nநிலவே நிலவே சரிகம பதநி பாடு என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு\nதோல்வி நிலையென நினைத்தால்.. மனிதன் வாழ்வை நினைக்கலாமா... வாழ்வை சுமையென நினைத்து.. தாயின் கனவை மிதிக்கலாமா Sent from my SM-G935F using Tapatalk\nமழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும் மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும் Sent...\nபோகப் போக பூமி விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே தேடத் தேட யாவும் கிடைக்கிறதே... ஏய் ஓட ஓட\n வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய் ஆகா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே\nதென்றல் உறங்கிட கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது புவி எங்கும் உறங்கிட கூடுமடி எந்தன் கண்கள் உறங்காது\n எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே\nதேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்\nபனித்துளி , பனித்துளி , பனித்துளி எனை சுடுவது சுடுவது ஏனோ என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ இது *நனைவாய் தோன்றும் கனவு ,இது...\nபட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே காதல்தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே\nகாலமெல்லாம் காதல் வாழ்க காதலெனும் வ���தம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி நீ காதலி\nநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ\nபல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி அனு பல்லவியைப் போல் அவனை வந்து சேர சொல்லடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2016/11/07/systematically-planned-simi-jailbreak-with-outside-and-inside-help/", "date_download": "2019-10-14T16:45:10Z", "digest": "sha1:YLVSMQR5EDTE6OGOSVF5J4ELHCBO67PN", "length": 22497, "nlines": 55, "source_domain": "islamindia.wordpress.com", "title": "“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது. | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« 8–சிமி குற்றவாளிகள் கொலை – ஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி\nமறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது\n“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.\n“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.\nபோபால் மத்திய சிறை உள்-கண்காணிப்பு கேமராக்கள் “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது: போபால் மத்தியசிறை “பிளாக்.பி” [Block B] பகுதியில், சிமி தீவிரவாதிகளைக் கண்காணிக்க பொருத்தப்பட்ட உள்ளே நடக்கும் காட்சிகளை படமெடுக்கும் காமராக்கள் [CCTV cameras] அணைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்புகின்றன[1]. 50 காமராக்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட மூன்று காமராக்கள் பட்டு “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது மற்றும் கடந்த ஒருவாரமாக அந்நிலையிலேயே இருந்தது உள்-ஆட்களின் உதவியோடுதான் செய்யப் பட்டது உறுதியாகின்றது[2]. அந்த மூன்று கேமராக்களில் ஒன்று புதியதாக சமீபத்தில் தான் பொருத்தப்பட்ட���ு. சாவிகளின் மாதிரிகளும் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. ஆனால், சிறையிலிருந்து தப்பித்துள்ளது, ஒரு போலீஸ் கொலையுண்டது எல்லாம் கட்ட்டுக்கதையா என்ன தீபாவளி நேரத்தில் நிறைய போலீஸார் விடுப்பில் சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், சிமி தீவிரவாதிகள் கான்ஸ்டெபிள் ரமாசங்கர் யாதவைக் கொன்று, இன்னொருவரைக் கட்டிப் போட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.\nகண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே இடம் மாற்றம்: கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே வேலையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[3]. புதியதாக சுதிர் சாஹி என்றா அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். நந்தன் தூபே என்ற முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், இந்த கேமரா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்[4]. இதில் அம்ஜத், ஜாகிர் ஹுஸைன் மற்றும் செயிக் மொஹம்மது என்ற குட்டு, ஏற்கெனவே தந்தியா பீல், கான்ட்வா மாவட்ட ஜெயிலிலிருந்து அக்டோபர்.1, 2013ல் தப்பித்தவர்கள் தாம்[5]. அதாவது அத்தகையவர் மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் போது, ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாத அளவுக்குக் கண்காணிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மெத்தனமாக இருந்ததால், அவர்கள் மறுபடியும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், வெற்றியும் கண்டுள்ளனர்.\nஅக்டோபர்.1, 2013 மற்றும் நவம்பர் 2016 சிறையுடைத்து வெளியேறிய முறை ஒரே மாதிரியாக உள்ளது[6]: ஸ்டீல் ஸ்பூன்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பல் துலக்கிகள், ஸ்டீலினால் செய்யப் பட்ட நாக்கு சுத்தப்படுத்தும் தகடுகள் முதலியவற்றை, ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி, சிறை காவலாளியின் கழுத்தை அறுத்துக் கொன்று, கொடுக்கப்பட்ட, போர்வைகளை கயிறாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ள முறை ஒரே மாதியாக உள்ளது[7]. சாவிக்கான அச்சுகள் தயாரித்துக் கொடுத்தது, போலி சாவுகள் தயாரிக்கப்பட்டது போன்றவையும் அதேபோல இருக்கின்றன. கைதிகள் முன் அனுபவத்தில் அதேபோல செயல்படுவார்கள் என்பதை எப்படி ஜெயில் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் மர்மமாகவ��� இருக்கின்றன. இக்காலத்தில் ஜெயில் நிர்வாகம், சிறை கைதிகளை கண்காணிப்பது, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றிற்கு, ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அவையெல்லாம் தெரியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், சிறை அதிகாரிகள், கண்காணிப்பு போலீஸார், கேமரா பிரிவு ஆட்கள், மின்சார சப்ளை பொறுப்பாளர்கள் முதலியோர் மெத்தனமாக இருந்ததால் தான், அந்த சிமி பயங்கரவாதிகள், அதே முறையைப் பயன்படுத்தி, தப்பிச் சென்றுள்ளார்கள்.\nவெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார்: இதனால், இவர்கள் கடந்த மாதங்களில் திட்டமிட்டே வேலை செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆக உள்ளேயிக்கும் போலீஸார், ஜெயில் வார்டன், வேலையாட்கள் இவர்களில் யார் அவர்களுக்கு உதவியிருப்பார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், “உள்ளேயிருந்த ஆட்களின் உதவி இல்லாமல் அவர்கள் தப்பியிருக்க முடியாது…….இந்த ஜெயில் உடைப்பு மற்றும் கைதிகள் தப்பித்து சென்றவை எல்லாம் வெளியிருந்து பணவுதவியோடுதான் செய்யப்பட்டுள்ளது[8]. அவர்கள் மற்ற கைதிகளை விட அதிகமான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இத்திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தீட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய செயல் தேசத்துரோகமாகும்,” என்று கூற்றஞ்சாட்டுகிறார்[9]. அப்படியென்றால், எல்லா விளைவுகளையும் அறிந்து, துணிச்சலாக வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார் என்ற கேள்வி எழுகின்றது. மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், இத்தகைய சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.\nஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடு ஏன்: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிக���ுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை தேசத்திற்கு எதிராக செயல்படும், தடை செய்யப் பட்ட இயக்கத்தினரின் கொலை செய்த விதம், குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போக்கு, முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிடும் போக்கு என்னவென்று தெரியவில்லை.\nExplore posts in the same categories: ஐ.எஸ், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐஸில், ஒவைஸி, கைதி, கைது, கைபேசி, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, சட்டமீறல், சட்டம் மீறல், சதி, சிபிசிஐடி, சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, சிறையில் அடைப்பு, ஜெயில், ஜெயில் உடைப்பு, ஜெயில் பூட்டு, தப்பித்தல், போபால், Uncategorized\nThis entry was posted on நவம்பர் 7, 2016 at 2:18 முப and is filed under ஐ.எஸ், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐஸில், ஒவைஸி, க��தி, கைது, கைபேசி, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, சட்டமீறல், சட்டம் மீறல், சதி, சிபிசிஐடி, சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, சிறையில் அடைப்பு, ஜெயில், ஜெயில் உடைப்பு, ஜெயில் பூட்டு, தப்பித்தல், போபால், Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இஸ்லாம், கண்காணிப்பு, கண்காணிப்பு கேமரா, காவலாளி, காவல், கேமரா, சிமி கொலையாளி, சிமி தீவிரவாதி, சிமி பயங்கரவாதி, சிறை, சிறைச்சாலை, சிறையுடைப்பு, தடை செய்யப்பட்டுள்ள சிமி, தப்பித்தல், திட்டம், போபால், வெளியேறுதல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-70/", "date_download": "2019-10-14T15:18:15Z", "digest": "sha1:PCSGXVHZP4OMKEKJ5RGLG4IZI6LSHPWD", "length": 54567, "nlines": 139, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-70 – சொல்வனம்", "raw_content": "\nஆயிரம் தெய்வங்கள் – தேசீயஸ்\nஆர்.எஸ்.நாராயணன் மே 16, 2012\nஹீராக்ளீஸ் தெய்வத்திற்கு எவ்வளவு வலிமை உள்ளதோ அதே அளவு வலிமையும் வல்லமையும் உள்ள தேசீயஸ் ஏதேன்ஸின் ஹீராக்ளீஸ் என்று அழைக்கப்படுகிறான். தேசீயஸ் ஜனனத்தைப் பற்றிய மாறுபட்ட கதைகள் உண்டு.\nஆசிரியர் குழு மே 16, 2012\nF-22 ராணுவ விமானி ஒருவர், அந்த விமானத்தின் ஒரு பகுதி சுவாசக் காற்றை நச்சுக் காற்றாக மாற்றுகிறது, அது தனக்கு ஆபத்தை தருவதாக சொல்கிறார். இந்த காரணத்திற்காக விலை அதிகமான ஒரு விமானத்தை மாற்ற முடியுமா சத்தம் போடாம இரு என்று அமெரிக்க ராணுவம் சொல்கிறது. அவரை ராணுவ ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்ட முயற்சி நடக்கிறது. ஒரு வழியாக ‘Whistleblower Act’ மூலம் அவரை இப்போதைக்கு காப்பாற்றியிருக்கிறார்கள். இதில் இருக்கும் ஒரு விஷயம் : விலை உயர்ந்த ராணுவ தளவாடத்திற்கு பதிலாக ஒரு மனித உயிரை விலை பேசலாம் என்ற எண்ணம். சமூகத்திற்கு முதலியம் அளிக்கும் சிந்தனை இது.\n“பின்னாடி பாத்தீங்களா அந்த மூணு வூடும் கட்டுனது எங்க அப்பாதான். அப்போல்லாம் நான் குட்டிப் பாப்பாவா இருந்தேன். அந்த வீட்டு மாமா மூணு பேருமே ஏரோப்ளேன் ஓடுமே அங்க வேலை பாக்கறாங்க. அந்த வீட்டுல கூட நான் வெளையாடியிருக்கேன்.”, நாங்கள் கேட்கிறோமா என்கிற அக்கறையின்றி அவள் சொல்லிக் கொண்டே போனாள்.\nகைக்கு எட்டிய வானம் அல்லது க���ட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்னகதை\nகே.ஜே.அசோக்குமார் மே 16, 2012\nபதற்றமும் பயமும் அதிகரிக்க அம்மாவின் வசைகளுக்கு நடுவே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தான் என தெரியாமல் மீண்டும் உள்அறைக்கு சென்று அமர்ந்துகொண்டான். ஏன் பதற்றம் அதிகரிக்கிறது என சட்டென புரியாமல் போனது. தன்னையறியாமல் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். புத்தக‌த்தை விரித்ததும் அதில் தெரிந்த எழுத்துக்கள் நீரில் ஓடும் மலர்கள் போல ஒடியதில் அவன் கண்கள் கண்ணீரில் மிதப்பதை உணர்ந்தவனாக‌ லேசான கோணல் வாயுடன் கவனித்தான்.\nஆசிரியர் குழு மே 16, 2012\nபிரபஞ்சம் தொடர்பாக நான் கொண்டிருந்த எண்ணக்கரு, தெளிவாகவும் கோவையாகவும் வாசிப்பதற்கு எளிதாகவும் விளக்கி எழுதப்பட்டிருப்பதனைக் காண்கையில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.\nஅர்னல்டூர் – ஐஸ்லேன்ட் குற்றப் புனைவு எழுத்தாளர்\nஆர்.அஜய் மே 16, 2012\nஐஸ்லேன்ட் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன எங்கும் பனி படர்ந்த பிரதேசம், கடுங் குளிர், மக்கள் தொகையும் குறைவாக உள்ளதால் அதன் தனிமையும் வெறுமையுமே நம் நினைவுக்கு வருகின்றன. மற்றபடி அந்நாட்டை பற்றி நமக்கு அதிகம் தெரியாது, அந்த நாட்டு இலக்கியம் குறித்தும் நாம் பெரிய அளவில் அறிவதில்லை. ஆனால் இந்நாட்டிற்கு நீண்ட இலக்கியப் பாரம்பரியம் உண்டு.\nஆசிரியர் குழு மே 16, 2012\nஒரு 24 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்வை பதிவு செய்யும் ஒரு படத் தொகுப்பு இங்கே.\nகுமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை\nஎஸ். இராமச்சந்திரன் மே 16, 2012\nகி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்த்தாண்ட வர்மன் வேணாட்டு (திருவிதாங்கோடு) அரசாட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு நிகழ்ந்த பூசல்களை விவரிக்கின்ற ஒட்டக்காரன் கதையில் மாறச்சன், அனந்த பத்மநாபன் என்ற சான்றோர் குல வீரர்கள் முதன்மையான இடம்பெறுகின்றனர். அதேபோன்று மார்த்தாண்ட வர்மனுக்கு எதிரிகளான பப்புத் தம்பி, ராமன் தம்பி ஆகியோருக்குப் படைத்துணை புரிந்தவர்கள் வலங்கைச் சான்றோர் என்று தம்பிமார் கதைப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல க்ஷத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்ட சான்றோர் குலப் பிரிவினர் ஆவர்.\nகாலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறதுதான். நான�� பார்த்து பழகிய, பழகிப் போன உருவங்களில் மாற்றம் வரும்போது அதை சட்டென்று எதிர்கொள்ள முடியாமல் திணறித்தான் போகிறேன். வாத்தியாரைத் தொடர்ந்து என்னைத் திணறவைத்தது, எழுத்தாளர் ஜெயகாந்தனின் தோற்றம்.\nஅமெரிக்க-பாகிஸ்தான் உறவு – எங்கே செல்லும் இந்தப்பாதை\nஅருணகிரி மே 16, 2012\nசொல்லப்போனால், நல்ல அரசாக இருப்பதற்காக அல்ல, பயங்கரவாத அரசாக இருக்காமலிருக்க தொடர்ந்து பில்லியன் கணக்கில் டாலர்களைக்கொட்டு என்று மிரட்டி கப்பம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் ஆகியிருக்கிறது. இது உண்மையில் அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சியையே சுட்டுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக பல சக்திகளைத் திரட்டி அமெரிக்காவைத் தடுமாற்றத்திலேயே வைத்திருப்பதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று வருகிறதென்றால் அதற்குக்காரணம் கடந்த பத்தாண்டுகளில் அடிவாங்கியிருக்கும் அமெரிக்கப்பொருளாதாரமும், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களால் அயர்ச்சியடைந்திருக்கும் அமெரிக்க மனோநிலையும்தான்.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 13\nநாஞ்சில் நாடன் மே 16, 2012\nதமிழில் சதகம் எனும் இலக்கிய வகை எழுவதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே, வடமொழியில் சதகம் எனும் இலக்கிய வகை தோன்றி இருந்தது. ‘வடமொழியில் உள்ள சதகங்கள் தர்மம், காமம், மோட்சம் ஆகிய பொருட்களை விலக்கி, நூறு சுலோகங்களால் தனித்தனியே அமைக்கப்பட்டவை. தர்மத்தைக் கோரும் சதகங்கள் நீதி சதகங்கள் என்றும் காமத்தைக் கூறும் சதகங்கள் சிருங்கார சதகங்கள் என்றும் மோட்சத்தைக் கூறும் சதகங்கள் வைராக்கிய சதகங்கள் என்றும் பெயர் பெற்று விளங்குகின்றன. பெருங்கவிஞன் பர்த்ருஹரி எழுதிய நீதி சதகமும் சிருங்கார சதகமும் வைராக்கிய சதகமும் கி.பி. ஆறாம் நூற்றாண்டாகும்.\nபூனை குறுக்கே நடந்தால்… : மேக்னெட்டோரிஸப்ஷன்\nபூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ’விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம்.\nஅணு ஆற்றலின் அரசியல் – இறுதிப் பகுதி\nஃபுகுஷீமா பேரிடர் ஜப்பானிய மக்களுக்கு அணு ஆற்றலை நம்பியிருக்கும் தம் நிலை , கொள்கை உருவாக்கத்தில் அரசாங்கத்தின் ஆதிக்கம், இன்னும் பல விஷயங்களிலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சிந்திக்க ஒரு “வாய்ப்பை”க் கொடுத்திருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், ஃபுகுஷீமா பேரிடர் போன்ற பெருநாசத்துக்குக் காரணமான பழைய அமைப்பைத் தொடர்வதா, அல்லது முன்னேற உதவும் ஒரு புது அமைப்புக்கு மாறிச் செல்வதா என்ற முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் ஜப்பானை நிறுத்தியுள்ளது.\nஜிப் லாக்கில் அரை நாள்\nமைத்ரேயன் மே 13, 2012\nமண்புழுவை தெய்வம் போல மதிக்கவேண்டும் என்பது தெரியவில்லை. அதை உபாதை செய்யக் கூடாது என்று பெரியவர்கள் அடித்துச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்தப் பூச்சியையும் கொல்லக் கூடாது என்பதும் வீட்டில் சொல்லித் தருவார்கள். பல்லிகள் வீடெங்கும் உலா வரும். சமையல் உள்ளில் மட்டும் அவற்றை உலாவ விடுவதில்லை. சாமி உள் எனப்படும் பூஜை உள்ளில் பல்லிகளுக்கு பூரண சுதந்திரம். அங்கு கரப்புகள் அவ்வப்போது நடமாடும் என்பதால் இருக்கலாம். நம் ஊர் சாமிகளுக்கும் கரப்புகளுக்கும் ஏதோ கரிசனம் கலந்த உறவு.\n‘சாதாரண மனிதன்’ – நூல் வெளியீடு\nசென்ற வாரம் மே முதல் தேதி மணிக்கொடி எழுத்தாளர் காலம்சென்ற திரு சிட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஆங்கில வடிவம் வெளியிடப்பட்டது. திரு நரசய்யா அவர்கள் தமிழில் எழுதிய சாதாரண மனிதன் என்ற நூலை சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.\nகு.அழகர்சாமி மே 12, 2012\nபூண்டு – ஒரு கவிதை\nஆசிரியர் குழு மே 11, 2012\nசொல்ஜாலம் அதிகம் இல்லாமல், சொல்லால் மனிதர் எப்படி விடுவிக்கப்பட முடியும், எதார்த்தம் சூழலில் எத்தனை கடுமையாக இருந்தாலும் ஒரு சொல் ஜாலம் ஏதோ செய்து விடுவிப்பைக் கண நேரமாவது கொணரும் என்று சொல்லும் கவிதை. “பூண்டு – ஒரு கவிதை”\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்ன���்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் ���ழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டா���்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர�� 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-14T16:34:36Z", "digest": "sha1:PZYWRWGSTMZRJD2PGX5IORNJ65EPZVJZ", "length": 14656, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை என்பது ஒரு சைவ நூல். இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.\nஉலா என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம். கலிவொண்பாப் பாடலால் அமைவது.\nஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.\nகாலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.\nஆளுடைய பிள்ளையார் என்பவர் திருஞானசம்பந்தர். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை. அவற்றில் ஒன்று இந்த நூல்.\nஇந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.\nஇந்த நூலில் 143 கலிவெண்பாக் கண்ணிகள் அமைந்துள்ளன.\nசம்பந்தர் வீதியில் உலாவந்த பாங்கு 116 கண்ணிகளில் சொல்லப்படுகின்றன. பிள்ளையார் உலா வருதலைப் பேதை முதல் பேரிளம்பெண் ஈறாக ஏழு பருவப் பெண்களும் பார்த்தனர் எனத் மொகுப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. மற்ற உலா நூல்களின் 7 பருவப்பெண்களும் தனித்தனியே வருணனை செய்யப்பட்டிருப்பர். இந்த உலாநூல் அவ்வாறு செய்யாமல் தொகுப்பாகச் சொல்லி அவர்களின் நிலை விளக்கப்பட்டுள்ளது.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n11 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2013, 22:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-10-14T16:37:21Z", "digest": "sha1:MPNBCNHXQCINFMERA4RR46HII5EX62TN", "length": 6644, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவிந்த் சிங் தியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோவிந்த் சிங் தியோ (Gobind Singh Deo) ஒரு முக்கிய மலேசியா வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1] இவர் மலேசியாவின் பூச்சோங் நகரின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[2] அவர் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய சட்ட பணியகச் செயலாளருமாவார். அவர் \"புச்சோங் சிறிய சிங்கம்\" என்று அழைக்கபடுகிறார் .\n1996 ஆம் ஆண்டு மலேசிய வழக்கறிஞராக சேர்த்துக் கொள்ளப்பட்டார், ஒரு ஆண்டு லிங்கனின் விடுதியின் இருந்து திரும்பிய பிறகு, ஜனநாயக செயல் கட்சியின் தேசிய தலைவரான தன் தந்தை கர்பால் சிங்கின் மகனாகவே கோவிந்த் பெரும்பாலும் அறியப்பட்டார். அவரது சகோதரர், ஜக்டிப் சிங் தியோ, பினாங்கு டத்தோ கெராமத் தொகுதியின் மாநில சட்டசபை உறுப்பினர் ஆவார்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2019, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/dhoni-starts-army-parachute-regiment-pv755m", "date_download": "2019-10-14T16:22:01Z", "digest": "sha1:UGX46C4VMDJJZ7Y53T6CPU54Q4443Y5S", "length": 7361, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராணுவ பயிற்சியை தொடங்கினார் தல தோனி", "raw_content": "\nராணுவ பயிற்சியை தொடங்கினார் தல தோனி\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ராணுவ பயிற்சியில் இணைந்துள்ளார். பாராசூட் ரெஜிமெண்டில் கலந்துகொள்வதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகினார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ராணுவ பயிற்சியில் இணைந்துள்ளார். பாராசூட் ரெஜிமெண்டில் கலந்துகொள்வதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகினார்.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகி இரண்டு மாதங்களுக்கு ராணுவ பயிற்சியில் ஈடுபட சென்றார். தோனிக்கு ராணுவ பயிற்சியில் ஈடுபட அவருக்கு ராணுவம் தரப்பில் அனுமதியும் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அவர் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ராணுவ பயிற்சி மற்றும் அடிப்படை பணிகளில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராணுவ தாக்குதல்களில் அவர் கலந்துகொள்ள முடியாது. பயிற்சிகளில் மட்டும் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nஅமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற கார் விபத்து.. நாங்குநேரி அருகே நடந்த விபரீதம்..\n விரைவில் டும் டும் டும்..\nஅதிரடி ஆய்வு... அமைச்சர்களையே தூக்கி சாப்பிட்ட எம்எல்ஏ... \"நல்லா இருக்கனும்\" தொகுதி மக்கள் உருக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2019/04/02/", "date_download": "2019-10-14T16:02:15Z", "digest": "sha1:CR4IOS5G7KTHW576OQDAFJFDCQQ5OCRN", "length": 7052, "nlines": 106, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of April 02, 2019: Daily and Latest News archives sitemap of April 02, 2019 - Tamil Goodreturns", "raw_content": "\nபங்குச்சந்தைக்கு நல்ல காலம் பொறக்குது - லோக்சபா தேர்தலுக்கு பின் சென்செக்ஸ் 44 ஆயிரத்தை தொடப்போகுது\nசோனி மொபைல் ஃபோனுக்கு வந்த சோதனை - 2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு\nசின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்\nஜெட் ஏர்வேஸ் சமரசம் ஏற்பு: பைலட்கள் வேலைக்கு திரும்பினர்- ஏப். 15 வரை ஸ்டிரைக் ஒத்திவைப்பு\nஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 1500 கோடி.. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே.. ஊழியர்கள் கவலை\nஆர்பிஐ சர்க்குலர் செல்லாது.. ரூ 2,20,00 கோடி வாராக் கடனை வசூலிப்பதில் சிக்கல் \n10 மாதங்களில் ரூ. 27,000 கோடி இறால் ஏற்றுமதி.. சத்தமின்றி சாதனை படைத்த இந்தியா... 21% வளர்ச்சி\nஇயற்கை எரிவாயு எடுக்க 57,000 கோடி முதலீடு, உலக சாதனை படைத்த ONGC..\n கலக்கும் L and T நிறுவனம்..\nசம்மர் ஹாலிடேசுக்காக ஊர் சுற்ற கிளம்பும் மக்கள்.. அந்தரத்தில் பறக்கும் விமான டிக்கெட் கட்டணங்கள்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மார்ச் 2020-க்குள் 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள்..\nஜான்சன் அன் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் - ஆய்வில் அதிர்ச்சி\nகூகுள் இந்தியாவின் MD ராஜன் ஆனந்தன் ராஜினாமா..\n39000 புள்ளிகளில் நிறைவடைந்து புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..\nமோடி ஆட்சியில் உற்பத்தி அதிகரிப்பு.. நிலக்கரி அமைச்சகம் பெருமை.. ஊழியர்களுக்கு வெகுமதியாம்\nஉற்பத்தி பாதிப்பு.. கச்சா எண்ணெய் விலைஅதிகர��ப்பு.. சீனப் பொருளாதாரமும் ஒரு காரணம்\n கொந்தளிப்பில் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்..\nமந்தமாகும் கார் விற்பனை காரணங்கள் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/19/azhagiri.html", "date_download": "2019-10-14T16:22:53Z", "digest": "sha1:E3JW44JZC6NF6LPGAMKWUL3C5P6NJ2TO", "length": 14461, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரி: பெங்களூருக்கு பதில் வேலூரில் தங்கியிருக்க நீதிமன்றம் ஆணை | Azhagiri bail condition relaxed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழகிரி: பெங்களூருக்கு பதில் வேலூரில் தங்கியிருக்க நீதிமன்றம் ஆணை\nதா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள மு.க.அழகிரிய��ன், ஜாமீன்நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.\nமதுரையில் படுகொலை செய்யப்பட்ட தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அழகிரி உள்ளிட்ட சிலர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.\nஅழகிரி பெங்களூரில் தங்கியிருந்து அங்குள்ள நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டது. இந் நிலையில் தனது ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று கோரி அழகிரி சார்பில்,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், பெங்களூருக்குப் பதில் வேலூரில் தங்கியிருந்து தினசரி, உள்ளூர்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/27/vaiko.html", "date_download": "2019-10-14T15:40:49Z", "digest": "sha1:BSB3YQD6Y4CKLQUCT4KYDO6Z6AJWBY27", "length": 16127, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசியாவில் 8 தமிழ் இளைஞர்களுக்கு மரண தண்டனை: காப்பாற்ற கோரி வாஜ்பாய்க்கு வைகோ கடிதம் | Vaikos appeal to PM to save lives of eight Tamil youths - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலேசியாவில் 8 தமிழ் இளைஞர்களுக்கு மரண தண்டனை: காப்பாற்ற கோரி வாஜ்பாய்க்கு வைகோ கடிதம்\nமலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 தமிழக இளைஞர்களைக் காப்பாற்றக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த8 இளைஞர்கள் போதைப் பொருட்களைக் கடத்தியதாக கூறி அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களைக் காப்பாற்றக் கோரி பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nகட்டடத் தொழிலாளிகளாக இந்த 8 பேரும் மலேசியாவுக்கு உரிய விசாவுடன் சென்றனர்.\nகோலாலம்பூரில் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான கட்டடத்தில் இவர்கள் மாடியில் தங்கினர். கட்டடத்தின் இன்னொரு பகுதியில் உரிமையாளரான இந்தியர் தங்கியிருந்தார்.\nஅப்போது போலீசார் திடீரென ரெய்ட் நடத்தினர். அப்போது உரிமையாளர் வசிக்கும் பகுதியில் இருந்து போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், இதை இந்த 8 தமிழர்களும் வைத்திருந்ததாகக் கணக்குக் காட்டி போலீசார் தவறான வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கில் இருந்து இவர்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. ஆனால். போலீசார் மீண்டும் இவர்கள் மீது போதைப் பொருள்கள் கடத்தியதாக வழக்குப் போட்டு இவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித் தந்துள்ளனர்.\nஇந்த அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு சமீபத்தில் வைகோ கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் வாஜ்பாய்க்கும் வைகோ தற்போது கடிதம் எழுதியுள்ளார்.\nவேலூர் சிறையில் இருந்து இன்று இந்தக் கடிதத்தை வைகோ அனுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/29/rajini.html", "date_download": "2019-10-14T16:06:42Z", "digest": "sha1:W7LXJXMONJMPF7LZG6XVDI3DTJBHMPS2", "length": 16456, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியை பார்க்க ராமநாதபுரத்திலிருந்து ஓடி வந்த பெண் | Female fan came Chennai to see Rajini - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியை பார்க்க ராமநாதபுரத்திலிருந்து ஓடி வந்த பெ���்\nநடிகர் ரஜினிகாந்த்தைப் பார்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணத்திலிருந்து சென்னைக்கு ஓடிவந்து பரிதவித்த பெண்ணை ஆட்டோ டிரைவர் ஒருவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சுல்தான். இவரது மகள் நஹாராஜ் பாத்திமா.18 வயதாகும் இவர் தீவிர ரஜினி ரசிகை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாத்திமா, தனது குடும்பத்துக்கவலைகளை ரஜினியிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று நினைத்து சென்னை செல்ல முடிவு செய்தார்.\nவீட்டில் கேட்டால் விட மாட்டார்கள் என்பதால், யாருக்கும் தெரியாமல், பஸ் மூலம் சென்னை வந்துள்ளார்.சென்னை கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பேருந்து வந்து சேர்ந்தது. பஸ் நிலையத்தில்இறங்கிய பாத்திமாவுக்கு எப்படி ரஜினி வீட்டுக்குச் செல்வது என்று தெரியவில்லை.\nஅப்போது ஆட்டோ டிரைவர் பிரபாகர், பாத்திமாவை அணுகி யார் நீ, எங்கிருந்து வந்துள்ளாய் என்றுகேட்டுள்ளார். அவரிடம், ரஜினி வீட்டுக்குப் போக வேண்டும் என்று பாத்திமா கூறவே, பிரபாகரன் பாத்திமாவைரஜினி வீட்டுக்கு ஆட்டோவில் கூட்டிச் சென்றார். ஆனால் ரஜினியைப் பார்க்க பாத்திமாவுக்கு அனுமதிமறுக்கப்பட்டது.\nஇதனால் அதிர்ச்சியுற்ற பாத்திமா என்ன செய்வது என்று புரியாமல் அழ ஆரம்பித்தார். அவரைப் பார்த்துப்பரிதாபப்பட்ட பிரபாகர், பாத்திமாவிடம் ஆறுதல் கூறி அவரை மதுரவாயல் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றுநடந்ததைக் கூறினார்.\nமதுரவாயல் காவல் நிலையத்தினர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து பெண்போலீஸாரிடம் பாத்திமாவை ஒப்படைத்தனர். பின்னர் தேவிப்பட்டணத்தில் உள்ள சுல்தான் தம்பதியினருக்குஇத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான��� உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/09/14/business-jet-offers-50-fare-discount.html", "date_download": "2019-10-14T16:42:45Z", "digest": "sha1:OVZLCN7QI4KUMBE23MVJLJRX7GN6HCDS", "length": 14467, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "செப்டம்பர் 18 வரை ஜெட் ஏர்வேஸில் பாதி கட்டணம்! | Jet offers 50% fare discount, ஜெட் ஏர்வேஸின் பாதி கட்டணம்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெப்டம்பர் 18 வரை ஜெட் ஏர்வேஸில் பாதி கட்டணம்\nமும்பை: விமானிகள் ஸ்ட்ரைக்கால் ஸ்தம்பித்துப் போன ஜெட் ஏர்வேஸைத் தூக்கி நிறுத்த அந்நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி, செப்டம்பர் 13 ஞாயிறு முதல் 18-ம் தேதி வரை ஜெட் ஏர்வேஸின் அனைத்து உள்ளூர் விமானங்களிலும் 50 சதவிகித கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.\nஇது எகானமி க்ளாஸுக்கு மட்டும் பொருந்தும்.\nஜெட் ஏர்வேஸில் ஸ்ட்ரைக்குக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 23000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்தன. ஆனால் ஸ்ட்ரைக்கின் போது இந்த எண்ணிக்கை 5000 முதல் 7000 ஆகக் குறைந்துவிட்டது.\nஸ்ட்ரைக் முடிந்து அனைத்து விமானங்களும் இயங்கத் துவங்கியுள்ள நிலையில், மீண்டும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள டிக்கெட் விலைக் குறைப்பு எனும் ஆயுதத்தை கையிலடுத்துள்ளது ஜெட்.\nஇதன்படி அடுத்த ஒருவாரத்துக்கு அனைத்து ஜெட் ஏர்வேஸ் உள்ளூர் விமானங்களிலும் 50 சதவிகித கட்டணக் குறைப்பு செய்யப்படுகிறது.\nஜெட் ஏர்வேஸை நம்பர் ஒன் விமான சேவை நிறுவனமாக மாற்றிக் காட்டுவேன் என்றும் அறிவித்துள்ளார் கோயல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎஸ்சி/எஸ்டி பிரிவு மக்கள் வேறு மாநிலத்திற்கு இடமாறினால் இடஒதுக்கீடு கிடையாது: அரசியல் சாசன அமர்வு\nசமையல் எரிவாயு இணைப்பு பெற நோ டெபாசிட் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சலுகை\nபேடிஎம்மின் அருமையான சலுகை: 60% வரை தள்ளுபடி+60% வரை கேஷ்பேக்\nஎம்பி, எம்எல்ஏக்களுக்கு அள்ளிக்கோ... மூத்த குடிமக்களுக்கு குறைச்சுக்கோ... ரயில்வே பகீர் திட்டம்\nரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறை அமல்\nஹோஸ்ட்கேட்டர் கூப்��ன்: வெறும் ஒரு ரூபாயில் உங்கள் வெப்சைட்டை துவங்கலாம்\n12 ரூபாயில் விமானப் பயணம்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர் \nஏப்ரல் 1 முதல் ரோமிங் கட்டணம் ரத்து.. ஜியோவை சமாளிக்க ஏர்டெல் அதிரடி\nஜியோவுக்கு பதிலடி.. அதிரடி 4ஜி டேட்டா வழங்கும் வோடபோன் 'ரெட்'\nஆன்-லைன் மூலம் கேஸ் சிலிண்டர் பதிவு செய்தால் 5 ரூபாய் சிறப்பு சலுகை\nகிரெடிட் கார்டு இருந்தால் போதும்.. விமான டிக்கெட்டையும் ஈ.எம்.ஐயில் வாங்கலாம்.. ஜெட் ஏர்வேஸ் அதிரடி\nபழைய ரூ500 நோட்டுகள் மூலம் விதைகளை வாங்கலாம்... விவசாயிகளுக்கு சலுகை அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசலுகை ஜெட் ஏர்வேஸ் discount டிக்கெட் கட்டணம் pilots strike\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T15:48:23Z", "digest": "sha1:VBJGM4NP6NLHE3KETV4IH3XYSXVDHGA5", "length": 23934, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "மணிரத்னம்: Latest மணிரத்னம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிக்ரம் 58 படத்தில் இணைந்த பிரபல இந்திய ...\n'என்ன பிக்பாஸ் வீட்டு'ல நி...\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் ...\n'ரொம்ப சவாலாக இருந்தது': 9...\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் ...\nஏழு பேர் விடுதலையை காங்கிர...\n2018 ராஜீவை புலிகள் கொல்லவ...\nபச்சோந்தி கூட நேரம் கடந்து...\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும்...\nஅடங்கப்பா... இது அந்தர் பல...\nஉலக சாம்பியனான 14 வயது பிர...\nஓய்வே இல்ல ‘ஒன்லி ஒயிட் வா...\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்கா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபைக்கில் குழந்தைகளுடன் சென்ற நபருக்கு அப...\nஜீப்பில் இருந்து தவறி விழு...\nஇறந்து போனவர் இறுதிச் சடங...\n20 ஆண்டுகளுக்கு முன் காணாம...\nஎங்கள் மகளை கருணைக்கொலை ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: உடனே பெட்ரோல், டீசல் போட்ட...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\nஇந்தா முடிஞ்சதுல.... 49 பிரபலங்கள் மீதான வழக்கு திரும்பபெறப்படும்: பிகார் காவல்துறை\n49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிகார் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 09.10.2019\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 09.10.2019\nசிறுபான்மையினருக்கு சினிமா பிரபலங்கள்... ப.சிதம்பரத்துக்கு இலக்கிய ஆர்வலர்கள் ஆதரவு... என்ன நடக்குமோ\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட எட்டு பேர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஜாலியாக விடுமுறையை கொண்டாடிய மக்களே இந்த நாட்களில் என்ன நடந்தது தெரியுமா\nபொதுவாக விடுமுறை நாட்கள் ஜாலியாக நேரத்தை செலவிடுவதிலேயே சென்று விடும். அந்த நாட்களில் நாட்டு நடப்பு விஷயங்களை தெரிந்து கொள்வதில் மனது பெரிதாக ஆர்வம் காட்ட மறுத்து விடுகிறது\n49 பேர் மீது போட்ட வழக்குக்கு, பாஜகவ தப்பு சொல்லாதீங்க: மத்திய அமைச்சர்\nபிரதமருக்குக் கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டி, 49 கலைஞர்கள் மீது தொடரப்பட்ட தேசதுரோக வழக்குக்கு பாஜக பொறுப்பல்ல என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 08.10.2019\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 08.10.2019\n‘சுப்ரீம் கோர்ட், பிளீஸ் வழக்க தள்ளுபடி பண்ணுங்க’: கமல்\nஇயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 மீது பதியப்பட்டுள்ள தேசதுரோக வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.\nமணிரத்னத்திற்கு ஆதரவு தெரிவித்த பாரதிராஜா\nஇயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது மிகுந்த வருத்தமளிப்பதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள்-07.10.2019\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள்-07.10.2019\n27 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த ரோஜா பட ஜோடி\nரோஜா படத்திற்கு பிறகு மீ���்டும் அரவிந்த் சாமி - மதுபாலா ஜோடி இணைந்துள்ளது.\nதேச துரோக வழக்கு மானுடத்தின் மீதான கொலைவெறி தாக்குதலை குறைக்குமா\nநாட்டில் ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், இதை தடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்த இயக்குனர் மணி ரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பேர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n”ராம்-ராம்” சொல்லாத பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள் கைது\nமதத்தின் பெயராலும், மாடுகளின் பெயராலும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பாஜக ஆட்சி காலத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு போட்டு மகிழ்கிறது அரசு\n‘கருத்து சொன்னதுக்குலாம் தேசதுரோக வழக்கா’: இதைச் சொல்வது தேமுதிக\nகடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பிடித்திருந்த தேமுதிக, சமீப நாட்களில் முதன் முறையாக பாஜகவின் நடவடிக்கை குறித்து விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\n‘கொ.மு கொ.பி அமைச்சர் காமெடி’: ஸ்டாலின்\nதமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு பாதிப்பு குறித்து நிருபர்களிடம் கூறுகையில், ‘கொசுக்கள் கடிப்பதுக்குமுன் உள்ளாட்சித்துறையும், கொசுக்கள் கடித்தபின் சுகாதாரத்துறையும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றார். அமைச்சரின் இந்த கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள்- 04.10.2019\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள்- 04.10.2019\nபிரதமரையும் மதிப்பதால்தான் கடிதம் எழுதியிருக்கிறார்கள் : வைரமுத்து ட்வீட்\n49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்..\nபொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேறிய சத்யராஜ்\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து சத்யராஜ் திடீரென்று விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.s\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களுக்கு ஆதரவு தெரிவித்த எழுத்தாளர்கள்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேச விரோதவழக்கு போடப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு\nஇயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் பிரதமரின் மரியாதையை குறைத்து விட்டனர், பாய்ந்தது தேசதுரோக வழக்கு\nஇயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு, மிஜாப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதின் அடிப்படையில் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது.\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் - (14-10-2019)\nஏழு பேர் விடுதலையை காங்கிரசை போல திமுக எதிர்கிறதா.\nஇந்த மீம்களை பார்க்காதீங்க, அப்புறம் சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடும்...\n2018 ராஜீவை புலிகள் கொல்லவில்லை...2019 ஆமடா நாங்க தான் கொன்னோம்; சீமானின் அது வேற வாய் இது வேற வாய் மொமண்ட்\nஅரச மரத்தை சுற்றினால் இத்தனை தோஷங்களிலிருந்து விடுபடலாமா\nஇந்த தீபாவளிக்கு ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nபொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசுதான் காரணம்: நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nவிக்ரம் 58 படத்தில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கெட்டர்\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/12616/potato-vada-aloo-vada-in-tamil", "date_download": "2019-10-14T15:55:07Z", "digest": "sha1:OHRE4C63MUWXFG2XO2RTDUQ6WV4LX5DP", "length": 9170, "nlines": 226, "source_domain": "www.betterbutter.in", "title": "Potato Vada/aloo Vada recipe by Priya Suresh in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\n2 உருளைக்கிழங்கு (வேகவைத்து மசிக்கப்பட்டது)\n1 வெங்காயம் ( நறுக்கப்பட்டது)\n2 பச்சை மிளகாய் ( நறுக்கப்பட்டது)\n1 பூண்டு ( பொடியாக நறுக்கப்பட்டது)\nஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம், நறுககப்பட்ட பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட பூண்டு, பெருஞ்சீரகம், சீரகம், நறுக்கப்பட்ட கொத்துமல்லி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.\nமாவையும் உப்பையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக்க் கலந்துகொள்ளவும். ��ொரிப்பதற்கு எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.\nஎண்.நெய் சூடானதும், வடையை ஒவ்வொன்றாக போடவும். பொன்னிறமாகும் வரை இரண்டு பக்கத்தையும் பொரித்தெடுக்கவும்.\nஎடுத்து கூடுதல் எண்ணெயை ஒரு பேப்பர் தொண்டில் வடிக்கட்டவும். கெட்சப்புடன் உண்டு மகிழவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் உருளைக்கிழங்கு வடை செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/200898?ref=archive-feed", "date_download": "2019-10-14T16:29:46Z", "digest": "sha1:YG323YD5VLGACUKKQBV52ZRXE445OGID", "length": 8020, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஜேர்மனியில் ரயிலைக் கவிழ்க்க சதி: அகதி ஒருவர் ஆஸ்திரியாவில் கைது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் ரயிலைக் கவிழ்க்க சதி: அகதி ஒருவர் ஆஸ்திரியாவில் கைது\nஜேர்மனியில் இருமுறை ரயிலைக் கவிழ்க்க சதி செய்த ஒரு ஈராக் அகதியை ஆஸ்திரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஈராக்கைச் சேர்ந்த அந்த 42 வயது அகதி, ஜேர்மனியின் அதிவேக ரயில்களை இரு முறை கவிழ்க்க முயற்சி செய்துள்ளார்.\nசம்பவ இடத்தில் குற்றவாளி விட்டுச் சென்ற துப்புக்களை பயன்படுத்தி அவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகடந்த அக்டோபரில் Nurembergகுக்கும் முனிச்சுக்கும் இடையில் பயணிக்கும் ஒரு ரயில் மற்றும் டிசம்பரில் Karlshorstஇல் ஒரு ரயில் என அவர் இரண்டு முறை ரயில்களைக் கவிழ்க்க முயற்சி செய்துள்ளார்.\nஐ.எஸ் அமைப்பின் கொடி ஒன்றும், தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்றும் சம்பவ இடங்களில் கிடைத்தன.\nஅந்த கடிதத்தை அச்சடித்த அச்சுக் கருவி எங்கு வாங்கப்பட்டது என்ற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கிய பொலிசார் வியன்னா வந்து சேர்ந்தனர்.\nவியன்னாவில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அந்த நபரை திங்களன்று பொலிசார் கைது செய்தனர்.\nஅந்த நபருக்கு 20 ஆண்டுகள் முன்பு ஆஸ்திரியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டதாக வியன்னா அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுறிப்பிட்ட நபர் பேஸ்புக்கில் இஸ்லாமிய தீவ���ரவாத தாக்குதல்களை புகழ்ந்து இடுகை இடுபவர் என்றும் நியூசிலாந்தில் நடந்த தாக்குதலுக்கு பழி வாங்க அழைப்பு விடுத்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/192880?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:34:12Z", "digest": "sha1:NZAUTPUF27OVDDLGQAPZ4KRXXY2H32CM", "length": 11596, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்: இறந்த இந்திய விமானி குறித்து வெளியான முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்: இறந்த இந்திய விமானி குறித்து வெளியான முக்கிய தகவல்\nஇந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய இந்திய விமானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த அக்டோபர் 29-ஆம் திகதி காலை புறப்பட்டது.\nஇந்த விமானத்தை இந்திய கேப்டனும், டெல்லியைச் சேர்ந்த பாவ்யே சுனேஜா என்பவர் தான் இயக்கினார்.\nவிமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் தகவல் தொடர்பை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.\nஇந்நிலையில், விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இந்த தேடுதலில் விமானத்தை இயக்கிய இந்திய கேப்டன் பாவ்யே சுனேஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலில் விழுந்துவிபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கிய இந்திய விமான பாவ்யா சுனேஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிரைவில் சுனேஜாவின் உடல், அவரின் குடும்பத்தாரிடம் இந்திய தூதரகம் மூலம் ஒப்படைக்கப்படும். சுனேஜாவின் குடும்பத்தாருக்கு என ஆழ்ந்த வருத்தங்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nடெல்லியைச் சேர்ந்த விமானி பாவ்யே சுனேஜா பைலட் பயிற்சியை முடித்து, எமிரேட்ஸ் விமானத்தில் பயிற்சி பைலட்டாகப் பணியாற்றியவர். அதன்பின் கடந்த 2009-ஆம் ஆண்டு பெல் ஏர் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்றுள்ளார்.\nலயன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு சுனேஜா பணிக்கு சேர்ந்துள்ளார். ஏறக்குறைய 6 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர், இந்த விமானத்தில் துணை விமானியாக இருந்தவர் 5 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர்.\nமேலும் விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில் விமானத்தில் வேகம் காட்டும் கருவியில் கோளாறு ஏற்பட்டதாகவும், விமானி மற்றும் துணை விமானிக்கும் வேகம் காட்டும் கருவி வெவ்வேறு அளவுகளைக் காட்டியுள்ளதாகவும்.\nஇதுவே விமான விபத்துக்கு வழி வகுத்ததாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/srilanka/03/202757?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:33:40Z", "digest": "sha1:22SZ7Z5T3KF4JPTRFLIZOYI67KPM7OBP", "length": 8938, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "குண்டு வெடிப்புகளை தலைமையேற்று நடத்திய மதகுரு உயிரிழப்பு... இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்���ா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுண்டு வெடிப்புகளை தலைமையேற்று நடத்திய மதகுரு உயிரிழப்பு... இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்புடைய மதகுரு உயிரிழந்தவிட்டதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nஇந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியது குறித்து, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கமாகவே இந்த தாக்குதல் என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த தாக்குதல் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை பொலிசார் 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதையடுத்து தற்போது இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கருதப்பட்ட மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்துவிட்டதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.\nஹோட்டலில் நடந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-6/", "date_download": "2019-10-14T15:17:01Z", "digest": "sha1:AXJ3JIZDTUU7SXKIRJEICGV6UWN3JQWV", "length": 39282, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nமரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு\nநாள்: செப்டம்பர் 18, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nசெய்திக்குறிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி\n‘சமூக நீதிப் போராளி’ நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 18-09-2019 புதன்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத் திருவுருவச் சிலைக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது,\n“சாதிய இழிவைத் துடைத்தெறிய போராடாமல் இருப்பதை விட செத்து ஒழிவதே ம���லானது என்ற அறிவுலக ஆசான் அண்ணல் அம்பேத்கரினுடைய புரட்சி மொழிகளுக்கேற்ப வாழ்ந்துகாட்டிய பெருந்தகை. அண்ணல் அம்பேத்கருக்கே வழிகாட்டியாக வாழ்ந்த சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களினுடைய 74ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (18-09-2019). பிறப்பின் அடிப்படையில் மனித குலத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வர்ணாசிரம கோட்பாட்டை, சனாதன தர்மக் கோட்பாட்டைத் தகர்க்க போராடிய புரட்சியாளர்.\nஎந்தச் சொல் உன்னைப் பார்த்து இழிசொல்லாக சொல்லப்படுகிறதோ அந்தச் சொல்லை நீ எழுச்சி சொல்லாக மாற்றாதவரை உன் விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன். அவரது நினைவுநாளில் வழிவழியே வந்த மான-வீரத்தமிழ்ப் பிள்ளைகள் நாங்கள், சாதி-மத வேறுபாடுகளற்ற ஒரு சமநிலை சமூகம் படைக்க தொடர்ச்சியாக அவர் வழியில் நின்று போராடுவோம் என்ற உறுதியை ஏற்கிறோம் இந்நாளில் அவருக்கு நாங்கள் புகழ் வணக்கம் செலுத்துவதில் பெருமையடைகிறோம்” என்று குறிப்பிட்டார்.\nஅண்ணல் அம்பேத்கர் போன்ற மற்ற சமூகநீதிப் போராளிகளைக் கொண்டாடுவது போன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் போன்றோரை சிறு சிறு அமைப்புகள் தவிர்த்து மற்றவர்கள் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை; தமிழக அரசு சார்பில் கூட இன்றைய நினைவுநாள் நிகழ்ச்சியில் யாரும் பங்கேற்கவில்லையே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதன் பின்னணி என்ன இவ்வாறு புறக்கணிக்கப்படுவதன் பின்னணி என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “இதுதான் தமிழர்களின் சாபக்கேடு என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “இதுதான் தமிழர்களின் சாபக்கேடு எங்கெங்கு தேசிய இனங்கள் ஒடுக்கப்பட்டு, அடிமைபடுத்தப்பட்டு இருக்கிறதோ, அதன் மீட்சிக்கும், உரிமைக்கும், விடுதலைக்கும் போராடிய ,அண்ணல் அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களைப் பெருமைக்குரிய வழிகாட்டிகளாக ஏற்கிறோம். ஆனால் எங்கள் மண்ணைச் சேர்ந்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர், சிங்காரவேலர், சீவானந்தம், நல்லக்கண்ணு போன்றவர்களையே தலைவர்களாக ஏற்போம். இதைத் தான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடாக நாங்கள் தொடர்ச்சியாக முன்னிறுத்துகிறோம்.\nஅண்ணல் அம்பேத்கரை விட 32 வயது மூத்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். அம்பேத்கருக்கு திருக்குறள் பற்றியும் தமிழில் கையெழுத்து போடுவதற்கு சொல்லிகொடுத்தவர். ஆனால் அவரது வரலாறு இங்கு மறைக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கருக்கு தமிழகத்தில் அதிகப்படியான சிலைகள் இருக்கிறது. ஆனால், எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு இவ்விடத்தைவிட்டால் வேறு சிலையில்லை. அதேபோல, பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் சிலை எங்கே இருக்கிறது என்று பலருக்கு தெரியாது தமிழர் அடையாளங்களும், பெருமைகளும், தமிழ் முன்னோர்களும் திட்டமிட்டு மறைக்கப்படுவதுதான் இதற்குக் காரணம்.\nசாதி ஒழிப்பு என்றாலே ஐயா பெரியாரைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் முன்பே போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் போன்றோரைக் குறிப்பிடுவதில்லை. அதனை மறைத்துவிட்டு பெரியார் மட்டும்தான் போராடியதாகச் சொல்வது பெரும் ஆபத்தானது. வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தாங்களே கிளர்ந்தெழுந்து தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அதற்கான காலச்சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழர் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதை உணர்ந்த நாங்கள் மீளெழுச்சிக்கொண்டு தமிழர் அடையாளங்களை மீட்டு, மறுகட்டமைப்பு செய்துகொண்டிருக்கிறோம்”. என்றும் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து, “தமிழ்த்தேசிய அரசியல் என்பதே சாதி ஒழிப்புதான். தமிழர் என்கிற தேசிய இன உணர்வே சாதி, மத உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளும். சாதி, மத உணர்ச்சிகளைச் சாகடிக்கிறபோதுதான் தமிழன் என்கிற உணர்ச்சியே பிறக்கும். அதனைத்தான், புரட்சிப்பாவலர் பாரதிதாசன், ‘இடைவந்த சாதியெனும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய்’ என்கிறார். பிறப்பின் வழி பேதம் கற்பித்து சாதிய ஏற்றத்தாழ்வை உருவாக்கும் இந்த வருணாசிரமக் கட்டமைப்பே 3,000 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அத்தகையக் கீழான சாதிய உணர்ச்சிகளை முதலில் கடந்தாக வேண்டியதிருக்கிறது. தமிழ் இளந்தலைமுறையினர் அதனை வேகமாகச் செய்துகொண்டு வருகிறார்கள். பாஜக அரசு சாதியினை ஒழிக்க முன்வராது. அது சாதியையும், மதத்தையும் தனது இரு கண்களெனக் கருதி அதுசார்ந்த அரசியலை வளர்த்துவிடும்.\n‘மதம்கூட மாற முடியும். சாதி மாற முடியாது. ஆகவே, மதவாதத்தைவிடக் கொடியது சாதியவாதம்தான்’ என்கிறார் ஐயா பெரியார். மதவாதத்திற்கு எதிராக நிற்கிறோம் என்கிற திராவிடக் கட்சிகள் அதனைவிடக் கொடிய சாதியவாதத்தை ஒழிக்க என்ன செய்திருக்கிறது எல்லா சாதியக் கட்சிகளுக்கும் கூட்டணியில் இடம்கொடுத்து, சாதியின் வேரின் வெந்நீரை ஊற்றாது தண்ணீர் ஊற்றி உரம்போட்டு அதனை வளர்த்ததே இத்திராவிடக் கட்சிகள். அவர்கள் சாதியைக் கணக்கிட்டுதான் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துகிறார்கள். ஆதித்தமிழ் குடிகளுக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பே தருவதில்லை. எங்களைப் போன்ற பிள்ளைகள் வந்துதான் அதனைச் செய்கிறோம். பெரம்பலூர் தொகுதியில் அண்ணன் ஆ.ராசாவை நிறுத்த முடியவில்லையெனில் வேறு தொகுதியில் நிறுத்த வேண்டியதுதானே, எதற்காக நீலகிரி எனும் தனித்தொகுதிக்கு மாற்றுகிறார்கள் எல்லா சாதியக் கட்சிகளுக்கும் கூட்டணியில் இடம்கொடுத்து, சாதியின் வேரின் வெந்நீரை ஊற்றாது தண்ணீர் ஊற்றி உரம்போட்டு அதனை வளர்த்ததே இத்திராவிடக் கட்சிகள். அவர்கள் சாதியைக் கணக்கிட்டுதான் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துகிறார்கள். ஆதித்தமிழ் குடிகளுக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பே தருவதில்லை. எங்களைப் போன்ற பிள்ளைகள் வந்துதான் அதனைச் செய்கிறோம். பெரம்பலூர் தொகுதியில் அண்ணன் ஆ.ராசாவை நிறுத்த முடியவில்லையெனில் வேறு தொகுதியில் நிறுத்த வேண்டியதுதானே, எதற்காக நீலகிரி எனும் தனித்தொகுதிக்கு மாற்றுகிறார்கள் எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் சேரியைவிட்டு பொது வீதிக்கு வரக்கூடாது என்பது போல, பொதுத்தொகுதியைத் தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்கக்கூடாது என்று கருணாநிதி கூறியதை தம்பி வன்னியரசே ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பதிவுசெய்திருக்கிறார். சாதிய உணர்ச்சியை மேலோங்கவிட்டதே இந்தத் திராவிடக் கட்சிகள்தான். ஆனால், ஆணவக்கொலை நடக்கிறபோதெல்லாம், ‘தமிழர் என்று பேசியவர்கள் எங்கே எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் சேரியைவிட்டு பொது வீதிக்கு வரக்கூடாது என்பது போல, பொதுத்தொகுதியைத் தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்கக்கூடாது என்று கருணாநிதி கூறியதை தம்பி வன்னியரசே ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பதிவுசெய்திருக்கிறார். சாதிய உணர்ச்சியை மேலோங்கவிட்டதே இந்தத் திராவிடக் கட்சிகள்தான். ஆனால், ஆணவக்கொலை நடக்கிறபோதெல்லாம், ‘தமிழர் என்று பேசியவர்கள் எங்கே’ எனக் கேள்வியெழுப்புவார்கள். ஒரு பெருமையென்று வந்தால் திராவிடப் பூமி, பெரியார் மண்ணென்று பேசுவார்கள். ஒரு இழிசெயல் நிகழ்ந்துவிட்டால் அதற்குத் தமிழர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பார்கள். இது ஒரு கொடுமை.”\n“இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழ் மொழியிலிருந்து அறியலாம் என்று பிரதமர் மோடி கூறியதை வரவேற்றிருக்கிறேன். அதனைப் பல இடங்களில் மேற்கோள் காட்டியும் பேசியிருக்கிறேன். ஆனால், அத்தகைய மொழிக்குப் பிரதமர் மோடி செய்த நன்மையென்ன என்பதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. சின்னஞ்சிறு நாடு சிங்கப்பூர் தமிழை ஆட்சிமொழியாக்கி அங்கீகரிக்கிறது. உலகெங்கும் 130 நாடுகளில் பரவிவாழ்கிற தமிழர்களின் தாய்மொழி, உலகின் முதல் மொழி தமிழ். அத்தகைய மொழிக்கு இந்நாடு கொடுத்த மதிப்பென்ன என்பதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. சின்னஞ்சிறு நாடு சிங்கப்பூர் தமிழை ஆட்சிமொழியாக்கி அங்கீகரிக்கிறது. உலகெங்கும் 130 நாடுகளில் பரவிவாழ்கிற தமிழர்களின் தாய்மொழி, உலகின் முதல் மொழி தமிழ். அத்தகைய மொழிக்கு இந்நாடு கொடுத்த மதிப்பென்ன பெருமையென்ன சிறிய நாடுகளில்கூட ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய நாடான இந்திய ஒன்றியத்தில் 22 மொழிகளையும் ஏன் ஆட்சி மொழியாக்கக் கூடாது எனக் கேட்கிறோம். அதனைச் செய்யாது இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும் எனக் கேட்கிறோம். அதனைச் செய்யாது இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும் தமிழுக்கு உரிய அங்கீகாரத்தையும், மதிப்பையும் தராததின் விளைவாகத்தான் பிரதமர் மோடியை விமர்சிக்கிறோம். அதனால், எங்களை நன்றி மறந்தவர்கள் என அண்ணன் பொன்.இராதாகிருஷ்ணன் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றும் சீமான் கூறினார்.\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூற��� மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை ம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/srirangam-chithirai-festival-chariot-procession-going-on/", "date_download": "2019-10-14T15:37:57Z", "digest": "sha1:ACQBOR34TOLDRF7OYQZBYFG7PQQIUQUI", "length": 12503, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆன்மிகம்»ஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்\nஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்\nபூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம் வெகு விமரிசயாக நடைபெற்றது. ‘ ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் தேரை இழுத்து ஸ்ரீரெங்கநாதனை தரிசனம் செய்தனர்.\nவிருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழாவானது கடந்த ஒரு வாரமாக ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் நடைபெற்று வருகிறது. தினசரி பல்வேறு வாகனங்களில் ஸ்ரீரெங்க நாதர் வீதியுலா வந்த நிலையில், இன்று 9வது நாள் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.\nஇன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஅப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.\nசித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n ஸ்ரீரங்கம், பார்த்தசாரதி உள்பட பெருமாள்கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nஆடிப்பூரம்: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்\nMore from Category : ஆன்மிகம், தமிழ் நாடு\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34448", "date_download": "2019-10-14T16:11:31Z", "digest": "sha1:H5YCBXK6NWCGJSIKYL5TSCPVBJXJ27DZ", "length": 18721, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "சமூக ஊடகங்களுக்கு பிரத்தியேக சட்டவரைபுகளும் விதிமுறைகள���ம் கையாளப்பட வேண்டியது அவசியம் | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nசமூக ஊடகங்களுக்கு பிரத்தியேக சட்டவரைபுகளும் விதிமுறைகளும் கையாளப்பட வேண்டியது அவசியம்\nசமூக ஊடகங்களுக்கு பிரத்தியேக சட்டவரைபுகளும் விதிமுறைகளும் கையாளப்பட வேண்டியது அவசியம்\nஅரசியல் யாப்பின் கீழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை என்ற சட்ட மூலத்திற்குட்பட்ட சமூக ஊடகங்களுக்கு பிரத்தியேக சட்டவரைபுகளும் சில விதிமுறைகளும் அவசியம் கொண்டுவரப்படல் வேண்டும் என இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் ஜஸ்டி செலமேஸ்வர் தெரிவித்தார்.\n‘சமூக ஊடகங்களுக்கு ஓர் கட்டுப்பாடு வேண்டுமா ஒரு உலகளாவிய பார்வை’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் நேற்று கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஜனநாயக அரசியல் கோட்பாடுகளுட னேயே இன்றைய உலகின் பெரும்பாலான நாடுகள் காணப்படுகின்றன. அந்த வகையில் அரசியல் யாப்பின் கீழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை என்ற சட்ட மூலத்திற்குட்பட்ட வகையில் சமூக ஊடகங்களின் பயன்பாடு காணப் படுகின்றது. ஆனால் சமூக ஊடகங்கள் தவறான கைகளின் பயன்பாட்டின் கீழ் வரும் வேளையில் அவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவற்றை கட்டுப்படுத்த விசேட சட்டவரைபுகளும் விதிமுறைகளும் நடை முறைப்படுத்தப்படல் வேண்டும்.\nஉலகில் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக வேண்டியது எல்லாம் பேசிவிட முடியாது. பேச்சு சுதந்திரமும் பொது நலன் கருதி சில சந்தர்ப்பங்களில் மட்டுப்படுத்தப்படும். அதேபோன்று சமூக ஊடகங்களிலும் சில மட்டுப்பாடுகள் கொண்டுவருவது எதிர்கால டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட உலகிற்கு உகந்ததாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா கருத்து தெரிவிக் கையில்,\nசமூக வலைத்தளங்களில் பரிமாறும் தகவல்கள் சர்வதேச ரீதியில் பல பில்லியனுக்கு விற்பனை செய்யப்ப டுகின்றன. தொடர்பு தகவல்கள், மின்ன ஞ்சல் முகவரிகள் மற்றும் தனியார் தகவல்களில் சேகரிக்கப்பட்ட தரவுகள் தொகுப்புக்களின் பெறுமதி பல மில்லி யனை தாண்டுகின்றது.\nநாட்டில் இன்று பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களை பயன்படுத்து கின்றனர். அதில் பலர் சமூக ஊடகம் என்றால் என்ன என்று அறியாமலே பயனாளர்களாக இருக்கிறார்கர்கள். இவர் களை பொறுத்த வரையில் கணனி, தொலைபேசி, இணையம் போன்றவற்றின் பயன்பாடே சமூக ஊடகங்களில் தாமும் செல்வாக்கு செலுத்துகின்றோம் என்ற எண்ணப்போக்கை வழங்கியுள்ளது.\nஇந்த எண்ணப்போக்கானது முற்றிலும் தவறாகும். சமூக ஊடகம் என்பது தனியார் தொடர்பு சாதனமாகும். ஆனால் இன்றைய உலகில் அது பலரின் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் எம்மையே வரி செலுத்தாமல் சந்தைப்படுத்துகின்றோம்.\nஇவ்வாறு பல வழிகளில் பயன்படும் சமூக ஊடகங்களில் ஓர் கட்டுக்கோப்பு காணப்படாமையினால் இன்றைய சர்வதேச சமூகங்களில் உள்ள சில புல்லுருவிகளினால் எமது சொந்த தகவல்கள் சர்வதேச சமூக தளங்களில் பல பில்லியன் பெறுமதிக்கு விற்பனை செய்யப்படுகின்றன.\nஅதேபோல் அதன் பயனாளர்கள் தங்களை அறியாமல் பரிமாறும் சில தரவுகள் மற்றும் தேவையற்ற சில குறுந்த கவல்கள் பரிமாற்றம் செய்யும் வேளையில் எமது தொடர்பு இலக்கம் மற்றும் அந்த தகவலை பெறுநரின் தொடர்பு இலக்கம் இரண்டையும் வழங்குகின்றோம்.\nஇவற்றை பயன்படுத்திக்கொள்ளும் சில புல்லுருவிகளே இவ்வாறு எமது தரவுகளை பல பில்லியன் ரூபாய்க ளுக்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு சமூக ஊடகங்கள் துஷ்பிரயோகத்திற்குள் ளாவதை தடுப்பதற்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் சில விசேட விதிமுறைகள் கொண்டுவரப்படல் வேண்டும்.\nஎதிர்வரும் காலங்களில் சமூக ஊடகங் கள், சமூக வலைத்தளங்கள் பயனாளிகளை கொண்ட உரிய நாடுகளில் சட்டப்பதிவு செய்யப்படல் கட்டாயமாக்கப்படலும் அவசியமாகும் என்றார்.\nஅரசியல் யாப்பு உரிமை சட்டமூலம் சமூக ஊடகங்கள் சட்டவரைபு\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nபொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார்.\n2019-10-14 20:15:55 சாகல காரியவசம் பொதுஜன பெரமுன SLPP\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nமஸ்கெலியாவிலிருந்து காட்மோர், டீசைட், மிட்லோதியன் போன்ற இடங்களுக்கு செல்லும் காட்மோர் பஸ்கள் 1 மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் மாத்திரமே செல்கிறது.\n2019-10-14 20:15:21 மஸ்கெலியா காட்மோர் பஸ் சேவைகள்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி,\n2019-10-14 19:40:48 அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி. பத்தரமுல்ல\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nகோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது...\n2019-10-14 19:28:26 தேர்தல் ஸ்ரீதரன் வாக்குகள்\nவாக்குறுதியை நிறைவேற்ற உயிரையும் அர்ப்பணிப்பேன் - சஜித்\nமனிதனின் முதலாவது கடமையும், பொறுப்பும் மனிதனுக்கு சேவையாற்றுவதேயாகும். அந்தவகையில் எனது தந்தையார் எங்கோ ���ருந்து, என்னுடைய அரசியல் பயணத்திற்கு சக்தியளித்துக் கொண்டிருக்கின்றார்.\n2019-10-14 19:14:02 இரத்தினபுரி சஜித் பிரேமதாச UNP\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n\"பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு நானே தீர்வு வழங்குவேன்\": சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50863-topic", "date_download": "2019-10-14T16:59:48Z", "digest": "sha1:GKIR7YKXROFN6BYUKIYP4BH2G2HUXYQ6", "length": 26816, "nlines": 198, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "என்னைச் செதுக்கிய மாணவர்கள்: கமர்கட்டு கணக்கு வாத்தியார்- காந்திமதி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஎன்னைச் செதுக்கிய மாணவர்கள்: கமர்கட்டு கணக்கு வாத்தியார்- காந்திமதி\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: கல்வி வழிகாட்டி\nஎன்னைச் செதுக்கிய மாணவர்கள்: கமர்கட்டு கணக்கு வாத்தியார்- காந்திமதி\nகுழந்தைகளுக்கு உகந்ததாக நல்ல கல்வி இருக்க வேண்டும். வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது கல்விக்கே உண்மையானதாக, உகந்ததாக இருக்கும்.\n– புதிய கல்விமுறையை உருவாக்கிய கல்வியாளரும் மருத்துவருமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த மரியா மாண்டிசோரி.\nநமது கல்வியை இன்றும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ என்று கேலி செய்கிறோம். அது குழந்தைகளின் அன்றாட வாழ்வுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் நெருக்கமாக இல்லாமல் விலகி இருக்கிறது. பள்ளிப் பாடத்திட்டத்தின் உள்ளடக்கமும் வழிமுறையும் மொழியமைப்பும் போதனாமுறையும் குழந்தைகளின் நிகழ்காலத்தைப் புறக்கணித்து, எதிர்காலத்தை மையப்படுத்தி (அல்லது அப்படிக் கருதிக்கொண்டு) முரட்டுத்தனமாக இயங்குகின்றன.\nஇந்த மனப்பாடக் கல்வி தேச நலனுக்கும் சமுதாய நலனுக்கும் ஏன் குழந்தைகளின் நலனுக்குமே தீமையை ஏற்படுத்துகிறது என்கின்றனர் கல்வியாளர்கள். வெற்றியாளர்களாகக் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் கல்வி. ஆனால், எப்போதும் அவர்களது சின்னச் சின்னத் திணறல்களைக் கண்காணித்துப் பதிவுசெய்து வெறுப்புக்கு ஆளாக்குகிறது.\nஒரு அறிவியல் விதியோ, கணிதச் சமன்பாடோ வாழ்வில் எங்கே பயன்படும் என்ற தெளிவில்லாமலும் புரிதல் இல்லாமலும் ‘‘தேர்வுக்காகப் படி’’ என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்தும்போது அது எப்படி கல்வியாக இருக்க முடியும் ‘‘எதையும் உன்னிப்பாகக் கவனித்துக் கற்றுக்கொள்ளும் திறனை குழந்தைகள் பிறவியிலேயே பெற்றுள்ளனர்” என்கிறார் மரியா மாண்டிசோரி. “குழந்தை வளரிளம் பருவத்தை அடையும்வரை மூளை வளர்ச்சி படிப்படியாகத் தொடர்ந்து நடக்கிறது.\nதான் பள்ளியில் படித்ததை தனது அன்றாட விளையாட்டின் ஒரு அங்கமாக மாற்ற குழந்தை துடிக்கிறது’’என்பார் அவர். அவரது இந்தக் கருத்தை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்தகைய ஒரு மாணவர் என்னை விடச் சிறப்பாக, எளிய உதாரணங்களோடு கற்றுத்தர முடியும் என்ற உண்மையை எனக்குப் புரியவைத்தவர்தான் காந்திமதி.\nRe: என்னைச் செதுக்கிய மாணவர்கள்: கமர்கட்டு கணக்கு வாத்தியார்- காந்திமதி\nஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் நான் மூன்றாம் வகுப்பில்\nஎல்லாப் பாடங்களுக்குமான ஒரே ‘ஓர்’ ஆசிரியராக அப்போது\nபணியாற்றிவந்தேன். கூட்டல் கணக்கையும் கழித்தல் கணக்கையும்\nதாண்டி, பெருக்கலும் வகுத்தலும் அறிமுகமாகும் வகுப்பு அது.\nகூட்டலும் கழித்தலும் பாடமாக நடத்துவது எளிது.\nகுழந்தைகளின் பத்து விரல்களுக்குள் ஏறத்தாழ எல்லாவற்றையுமே\nஆனால், 4×10=40 என்பதை நாலு பெருக்கல் பத்து என்றால் நாற்பது\nவரும் என்பதைப் புரியவைக்க எப்படி முயன்றாலும் குழந்தைகள்\nஅதைத் தெளிந்து தேர்வது அவர்களது வாழ்வின் சிக்கலான தருணம்.\nபெருக்கல் வாய்ப்பாடு அட்டவணையை மனப்பாடம் செய்ய வைத்து\nகாகிதம் மற்றும் எழுதுகோல் எல்லையை நமது கணக்கு தாண்டுவதே\nமாண்டிசோரி கல்விமுறையில் காகிதத்துக்கே வேலை கிடையாது.\nஅது குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தால் அவசரமில்லாமல்\nஇயற்கையான விளையாட்டு உபகரணங்களால் கட்டமைக்கப்படுகிறது.\nசெயல்முறை கற்றலில் நாம் அதை இன்று பலவகைக் கோட்பாடு,\nபோதனாமுறை நெறிகளாக்கி வகுப்பறைகளுக்குள் எப்படியாவது\nகொண்டுவர முயன்றாலும் ஆசிரியர்களிடம் அதற்குப் பெரிய வரவேற்பு\nஅவர்கள் இன்னும் பாடநூல் சிலபஸ்-\nகரும்பலகை வகுப்புப்பாட நோட்டு, வீட்டுப்பாட நோட்டு எனும் வட்டத்திலிருந்து\nவிடுபடவில்லை. என்னை இந்த வட்டத்திலிருந்து விடுபட வைத்தவர்தான் காந்திமதி.\nRe: என்னைச் செதுக்கிய மாணவர்கள்: கமர்கட்டு கணக்கு வாத்தியார்- காந்திமதி\nகமர்கட், கொடுக்காப்புளி, எள் அடை, கடலை மிட்டாய், தேன் மிட்டாய்,\nமாங்காய்க் கீற்று என விற்கும் குட்டிக்கடை இல்லாத பள்ளிக்கூட\n எங்கள் பள்ளிக்கூடம் அருகில் கடை விரிக்கும் அம்மையாரின்\nமகள்தான் காந்திமதி. அவர் என் வகுப்பில் படிக்கிறார் என்றுகூட நான்\nகவனிக்கவில்லை. காலைநேர இடைவேளை, மதிய உணவு இடை\nவேளைகளில் அந்தக் கடையில் குழந்தைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.\nஒரு நாள் மாலையில் கிளம்பும்போது கவனித்தேன். அந்தக் கடையில்\nஅந்த அம்மையாருக்குப் பதிலாக ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தார்.\nஅவரைச் சுற்றி மாணவிக��் கூட்டமாக ஏதோ கூவி விவாதித்தனர்.\n“பெருக்கல் ரொம்ப ஈஸி. பத்தை நாலால பெருக்கினா… இதோ பாரு”\nஎன்று குரல் வந்தது. பகலில் வகுப்பில் நான் நடத்திய அதே கணக்கு.\nநான் சற்று தள்ளி நின்றுகொண்டு ஓசையில்லாமல் அங்கு நடந்ததைக்\nகண்ணாடி ஜார் கமர்கட் மிட்டாய்கள் அனைத்தையும் காந்திமதி அட்டையில்\nகொட்டினார். “இதோ பத்து” என்று எண்ணி ஒரு கூறு கட்டினார். பிறகு\n“இதோ பாரு நாலு பத்து” என்று பத்து பத்தாய் நான்கு கூறுகள் கட்டினார்.\n“இப்போ எண்ணிப் பாரு” என்றார். அவர்கள் கூட்டமாக எண்ணினார்கள்.\nநாற்பது வந்தது. “பத்தை நாலா பெருக்கினா நாற்பது. இதே மாதிரிதான் ….\nபெருக்கல் ரொம்ப ஈஸி புள்ள” என்று அவர் பாடம் நடத்தினார்.\n” என்றார் ஒரு மாணவி. “31-ஐ 3-ஆல வகு பார்ப்போம்”\nஎன்று சவால் விட்டார் அவர்.\nதனது கமர்கட்டுகளை ஒன்றாய் குவித்தார் காந்திமதி. மொத்தம்\n31 கமர்கட்டுகளை எண்ணிவைத்தார். “எத்தனையால வகுக்கிறோம் …மூணு…\nஅதனால நாம் ஒரே மாதிரி, இதை மூணா கூறு போடணும்’’ என மூன்று\nமூன்றாய்ப் பிரித்துக்கொண்டே வந்தார். ‘‘கடைசியா … கையில ஒண்ணுதான்\nஇருக்கு. இந்த ஒண்ணு மீதி… அங்கே எவ்வளவு இருக்கு\nஎண்ணிப்பார்த்து “பத்து” என்று கத்தினார்கள் “அதுதான் விடை. ஒன்று மீதி.\nஇதைத்தான் நாம் வாத்தியாரு போர்டுல நம்பரா போடுறாரு புரியுதா” என்று\nஇன்றைய வகுப்பில் நாம் கூட இந்த மாதிரி ஒரு விளையாட்டை வைத்து வகுத்தல்\nதாமதமாகத் தோன்றியது. கமர்கட்டைக் கூறு போட்டு கணக்கை மிக எளிதாக\nஎனக்குப் பதிய வைத்தவர் காந்திமதி.\n‘‘கற்றல் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருப்பதால் குழந்தைகள்\nதங்கள் வாழ்க்கையை, பெற்ற அறிவோடு தொடர்புப்படுத்திப் பார்க்க ஊக்கப்\nபடுத்தப்படுவதில்லை’’ என்கிறார் மரியா மாண்டிசோரி.\nகுழந்தைகள் விளையாடும் அன்றாட விளையாட்டோடு கணிதம் கலந்தால் அது\nகமர்கட்டைவிட இனிக்கும் என எனக்குப் புரியவைத்த காந்திமதி, தனது வறுமையை\nவென்று பட்டதாரியானார். ‘மதி இட்லிமாவு பாக்கெட்’ எனும் சுயதொழிலில்\nதற்போது கணக்குப் போட்டு வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்.\nRe: என்னைச் செதுக்கிய மாணவர்கள்: கமர்கட்டு கணக்கு வாத்தியார்- காந்திமதி\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: கல்வி வழிகாட்டி\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறி��ுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல��� தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2010/02/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=DAILY-1266863400000&toggleopen=DAILY-1267122600000", "date_download": "2019-10-14T15:49:54Z", "digest": "sha1:ZAONUHCLE7XBJJWVIGGXMEJL2X75642J", "length": 54523, "nlines": 303, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: February 2010", "raw_content": "\nசின்ன சின்ன கதைகள் - 1/25\nகோபி எப்படியும் இந்த காரியத்தை முடித்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் அவன் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருந்தோம். எங்கள் சங்கத்தில் அவனை போல தைரியசாலி யாரும் இல்லை, இந்த வேலை செய்ய அவன் ஒருவனைவிட்டால் வேறு ஆள் முன்வரமாட்டார்கள்.\nஎங்களை பார்த்தாலே சுடுவிடுவதை போல பார்க்கும் அந்த மீசைக்காரர்க்கு இதைவிட வேறு அதிர்ச்சி ஏதும் இருக்காது.\nமச்சி காரியம் கச்சிதமா முடிஞ்சிடுச்சு - சொல்லும் போதே மிக பெரிய சாதனை செய்தவன் போல நெஞ்சை நிமிர்த்தி சொன்னான். அவன் கைகளில் அது இருந்தது.\nஆள் ஆளுக்கு அவனை பாராட்டினோம். நாளைக்கு காலைல யாரும் அந்த சைடு போகாதிங்க என்று எல்லோருக்கும் அறிவுரைதான்.\nஅடுத்த நாள் காலனியில் எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை. ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. சங்கத்தின் உறுபினர்கள் மொட்டைமாடியில் கூடி தவறு ஏதேனும் நடந்துள்ளதா என்று விவாதித்தோம்.. கோபி ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டான், தான் தவறு ஏதும் செய்யவில்லை சந்தோஷ் சொல்லி குடுத்த முறையைத்தான் பின்பற்றினேன் என்றான்.\nசரி மணி ஆகிவிட்டது எல்லோரும் அவர் அவர் வீட்டிற்கு சென்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு டியூஷன் சென்றோம் மீசைகாரரிடம்.\nஎங்கள் யூகம் தவிடுபொடி ஆனது , மீசைக்காரர் முகத்தில் அது .\nஅப்ப கோபி எடுத்துட்டு வந்தது\nமீசைகாரரின் அம்மா கோபியின் கால்களை மிதித்துவிட்டார்.\n\"யப்பா என்னோட கண்ணாடி எங்கையாவது இருக்கானுபாரேன். கண்ணு சரியா தெரியல\"\n\"அம்மா நீ அந்த பக்கம் எல்லாம் போகாதா நான் நாளைக்கு புதுசா கண்ணாடி வாங்கிதரேன் சொன்னேன்ல. இப்படி வாமா , கண்ணாடிய எங்கையாவது வச்சிட்டு ஏன் எங்க உசுர வாங்குற. போய் படு அந்தாண்ட \"\nசரி பசங்களா எல்லோரும் அஞ்சாவது வாய்பாட்டை படிங்க. டேய் கோபி மூணாவது வாய்பாட்டை படிச்சியா வாடே இங்க, எங்க உன்னோட கூட்டாளிங்க எல்லாம் \nமவுனமாய் நின்று கொண்டு இருந்தான் கோபி. அவன் கால்சட்டை பையில் அந்த கண்ணாடி.\nLabels: சின்ன சின்ன கதைகள்\nசில திரைபடங்களும் ஒரு புத்தகமும்\nஆங்கில ஆக்ஷன் படங்களை மிகவும் நேசிக்கும் ரசிகர்களுக்கு டைரக்டர் John Woo தெரியாமல் இருக்காது.\nMission Impossible - 2 , Face off , Broken Arrow போன்ற அதிரடி படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த படமே The Red Cliff\nசீனா நாட்டில் மிக பெரிய அரசாட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் கோகோ குறுநில மன்னர்களை அடிமைப்படுத்த நினைக்கிறார். அதன் பொருட்டு அவரின் தலைமையின் கீழ் மிக பெரிய படையோடு Sun Quan and Liu Bei என்கிற இரண்டு நாட்டை கைப்பற்ற கிளம்புகிறார்.\nஇவரின் பெரும் படையை எப்படி எதிர்கொள்கிறார்கள் இந்த அரசர்கள் , எப்படி எல்லாம் யுகம் அமைத்து வெற்றிகண்டார்கள் என்பதை வெண்திரையில் அல்லது DVDயில் காண்க.\nபடத்தில் இருப்பது இரண்டே இரண்டு சண்டை காட்சிகள். ஒன்று முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் மற்றொன்று இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ். இரண்டும் வெகு அருமை, சீனா படங்களில் நடைபெறும் சண்டை காட்சிகள் போலவே இருந்தாலும் அந்த சண்டை துடங்குவதற்கு முன் அவர்கள் செய்யும் போர் தந்திரங்கள், குறைந்த அளவே உள்ள படைகளை வைத்துகொண்டு எப்படி அவ்வளவு பெரிய படையை அழித்தார்கள் என்பது ரொம்ப சுவாரசியமாக விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.\nமுதல் பாகத்தின் கிளைமாக்ஸ் நிலத்தில் நடக்கிறது , இரண்டாம் பாதி கிளைமாக்ஸ் நீரில்.\nஒரு பெரும் படையை அழிக்க தேவைப்படுவது வீரம் மட்டும் அல்ல ராஜதந்திரமும் கூட. படத்தை பார்த்தல் உங்களுக்கே தெரியும் அந்த ராஜதந்திரம் என்ன என்று.\nராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் ருத்ர தாண்டவம் படத்தை பார்க்க நேர்ந்தது. வி.கே.ராமசாமி, நாகேஷ் நடித்த படம் படத்தில் வி.கே.ராமசாமி சிவனாகவும், நாகேஷ் கோவில் பூசாரி ஆகவும் நடித்து உள்ளனர்.\nபடத்தில் சிவன் வெகு இயல்பாக பேசியது தான் அருமை. கடவுள் எல்லாம் வரத்தை குடுக்கணும் அல்லது உபதேசம் மட்டுமே பண்ணவேண்டும் என்கிற கொடுமையை அப்பவே உடைத்து எரிந்துள்ளர்கள். ஒரு இடத்தில நாகேஷ் இந்திய பெரிய நாடுதானே பேசாமல் மாநிலங்களை எல்லாம் பிரித்துவிடலாம் என்று யோசனை சொல்லுகிறார் அதற்கு வி.கே.ராமசாமி சொல்லும் பதில் அருமை. இன்றைய காலகட்டத்துக்கு ஒத்துபோகிற நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளது.\nபடத்தில் ஒரு காட்சி :-\nகோவிலில் இருக்கும் பார்வதி சிலையை கடத்திவிடுகிறார்கள் அதை தெரிந்து சிவன் ரொம்ப சோகமாக கோவிலில் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்லும் நாகேஷ் தனது துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார். ஆனால் சிவனோ ரொம்ப பயந்து போய் இருக்கிறார், பூசாரி இப்போ பார்வதியை அமெரிக்காக்கு கடத்திட்டு போய்ட்டாங்க, நாளைக்கு என்னைய சீனாக்கு கடத்திடான்கனா அதுக்கு அப்பறம் நானும் பார்வதியும் ஒண்ணு சேரவே முடியாதே. சீனா அமெரிக்க ஒண்ணு சேர்ந்தாதான் நாங்க சேருவோம். அதற்கு நாகேஷ் சொல்லுவர் நான் இருக்குறார் வரைக்கும் உங்க மேல ஒரு கை வைக்கவிடமாட்டேன்.\nஇந்த வசனத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம் சாமியோட நிலைமை என்னனு.\nபோர்க்களம் - நண்பன் ஒருவன் ரொம்ப வற்புறுத்தி சொல்லியதால் பார்த்த படம், நிஜமாலுமே படத்தை தியேட்டர்ல பார்க்காதது பெரும் தவறு :(. பாண்டி சரோஜ் குமார் இயக்கம் சிம்ப்லி சூப்பர்.\nஎல்லா இடத்திலையும் ஏதோ ஒரு வித்தியாசத்தை ஆங் ஆங்கே புகுத்தி அசத்தியுள்ளார். கேமரா கோணம் எல்லாம் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத புதுவித கோணம்.\nபடத்தின் கதைக்களம் அருமை, மாஸ் ஹீரோ யாரவது நடித்து இருந்தால் படம் செம ஓட்டம் ஓடி இருக்கும், கிஷோர் ஹீரோவாக ஏற்றுகொள்ள தான் முடியவில்லை. சத்யன் படத்தில் அருமையாக நடித்துள்ளார். இயக்குனர்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது .இவரின் அடுத்த படத்தை கண்டிப்பாக முதல் காட்சிளையே பார்த்துவிடவேண்டும்.\nநான் சிறுகதைகளை முழு மூச்சாக படிக்கமாட்டேன், எந்த ஒரு புத்தகத்தையும் அப்படி படிப்பதுயில்லை. காரணம் அதன் தாகம் என்னில் கொஞ்ச நேரமே இருக்கும் அதனால் கொஞ்சம் கொஞ்சமாக படித்து அந்த புத்தகத்தின் தாக்கத்தை என்னுள் பல நாட்க��் இருக்கும் படி செய்துகொள்வேன். கேபிள் புத்தகம் வெளிவந்து பல நாட்கள் ஆகிறது ஆனால் நேற்றுதான் கடைசி பக்கத்தை படித்து முடித்தேன்.\nபுத்தக வெளியிட்டு விழா அன்று அஜயன் பாலா புத்தகத்தை பற்றி பேசும் போது துரை.. நான்.. ரமேஷ்சார் என்கிற கதை ரொம்ப அருமையாக இருக்கிறது என்று சொன்னார். அவரின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். மற்ற எல்லா கதைகளைவிட இந்த கதை ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அந்த பெண்மணி மூலம் கதையை நகர்த்தி கொண்டு சென்றது நல்ல உக்தி. சமிபத்தில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி நாவல் படித்தேன், அதற்கு வெகு அருகில் செல்கிறது இந்த கதை. இந்த புத்தகத்தை பற்றி எழுதவேண்டும் என்றால் தனி பதிவே போடவேண்டும்.\nபுத்தகத்தில் இருக்கும் பலகதைகள் பாலியல் அல்லது காதலை மையப்படுத்தியே இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு கதைகள் தான் வேறுதளத்தில் அருமையாக பதிகப்படுள்ளது.\nபிடித்தது என்று ஒன்று இருக்கும் எனில் பிடிக்காதது என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்\n தான் . கள்ளகாதல் என்றுமே ஏற்புடையது அல்ல இது எனது வாதம்.\nமற்றபடி 15+ படிக்கவேண்டிய புத்தகம்.\nஇந்த ஆண்டுக்குள் சீக்கிரம் அடுத்த புத்தகத்தை ரிலீஸ் பண்ணிவிடுவார் போல இருக்கிறது. புத்தகம் வெளியாகி 10 நாட்கள் தான் ஆகிறது அதற்குள் 3 சிறுகதைகளை எழுதிவிட்டார்.\nLabels: சினிமா , புத்தகம்\nகிரிக்கெட் - பிடித்ததும் பிடிக்காததும்\nபதிவர் நண்பர் மணிகண்டன் அன்புடன் கிரிக்கெட் குறித்தான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று இந்த தொடர் பதிவு.\nவழக்கம் போல, இத்தொடர்பதிவின் விதிமுறைகள்\n1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.\n2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை\n3. யார் வேண்டுமாலும் எழுதலாம். ( நான் அழைத்தால் யாரும் எழுதமாட்டாங்க அதான்)\n1. பிடித்த கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் , சச்சின்\n2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்(கள்)\n3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் மற்றும் அம்ப்ரோஸ்\n4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் ஆசிப்\n5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே, ஹர்பஜன்\n6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ்\n7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் சச்சின்\n8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் மிஸ்பா உல் ஹக், ஆ���்லா\n9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் கில்க்ரிஸ்ட், ஜெயசூரியா\n10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் மைக்கல் பெவன்\n11. பிடித்த களத்தடுப்பாளர் ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங்\n12. பிடிக்காத களத்தடுப்பாளர் கிளார்க்\n13. பிடித்த ஆல்ரவுண்டர் காலிஸ், பிளின்டாப்\n14. பிடித்த நடுவர் டேவிட் ஷெபெர்ட\n15. பிடிக்காத நடுவர் இந்தியன் டீம்க்கு அவுட் குடுக்குறவங்க\n16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் ஹர்ஷா போகலே, டோனி கிரெய்க்\n17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் சித்து, சுனில் கவாஸ்கர்\n18. பிடித்த அணி இந்தியா, நியூசிலாந்து\n19. பிடிக்காத அணி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்\n20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இந்தியா ஆடும் அணைத்து போட்டிகளும்\n21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- பாகிஸ்தான் - இங்கிலாந்து\n22. பிடித்த அணி தலைவர் டோனி, வெட்டோரி\n23. பிடிக்காத அணித்தலைவர் பாண்டிங்\n24. பிடித்த போட்டி வகை ட்வென்டி ட்வென்டி\n25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி கங்குலி சச்சின்\n26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி மொக்கை போடும் வீரர்கள்\n27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் சச்சின், டிராவிட்\n28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் சச்சின், பிரட்மன்\nநான் முதலே சொன்னது போல இதை தொடர நினைக்கும் நண்பர்கள் யார்வேண்டுமாலும் எழுதலாம். நான் அழைத்தால் யாரும் எழுதமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.\nஇதே போன்று உங்களுக்கும் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம்\nசில நாட்களாக வலது காலில் வலி அதிகமாக இருந்தது. கடந்த 3 வருடங்களாக சில நாட்கள் காலில் வலி வந்து பாடாய் படுத்திவிடும். தூங்கும் போது கால்களை நேராக வைத்து படுக்க முடியாது. வலது கால் முழுக்க வலி இருந்து கொண்டே இருக்கும். எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் வலியுடன் தூங்கிய நாட்கள் அதிகம். ஏன் எதனால் என்று தெரியாமல் இருந்தேன். 5 மருத்துவர்களை மாற்றி மாற்றி சந்தித்த போது அனைவரும் வலிநிவாரணி மருந்தையே தந்தார்கள். ஒருவர் இது கண்டிப்பாக யானைக்கால் வியாதின் ஆரம்பம் என்றார். அவர் எழுதி குடுத்த மாத்திரையை ஒரு மாதம் உட்கொண்டேன் ஒரு ப்ரோஜனமும் இல்லை. சென்ற இடம் எல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நண்பர்கள் சிலரிடம் இதை பற்றி பேசியபோது இது நரம்பு சம்பந்தபட்டது அதனால் அதற்குண்டான மருத்��ுவரை பார்க்க சொல்லி பரிந்துரைத்தார்கள்.\nமருத்துவர்களை பார்த்து பார்த்து ரொம்ப சலித்து போனதால் நரம்பியல் மருத்துவரை சந்திப்பதை சிறிது காலம் தள்ளி போட்டு கொண்டு வந்தேன். இன்நிலையில் எதை சாப்பிட்டாலும் வாந்தி வருவதை நிறுத்த முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். டீ , காபி, டிபன், சாப்பாடு என்று எதை சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது வாந்தியாக வெளிவந்துவிடுகிறது. வெளியே எங்கு சென்றாலும் தண்ணி கூட குடிப்பது இல்லை. வர வர உடல் நிலை மோசமாவதை கண்கூடாக பார்த்தேன் முன்றே வாரங்களில் 4 கிலோ கம்மியாகி போனேன்.\nஏன் எதற்கு என்று தெரியாமல் வெறுப்பின் உச்சியில் சிலநாட்கள் இருந்தேன் , மாத்திரை சாப்பிட சாப்பிட அதன் மேல் ஒரு வித வெறுப்பு உண்டானது . மனைவி ரொம்ப பயந்துவிட்டாள் சென்ற முறை ஊருக்கு சென்ற போது இதன் தாகம் அதிகமாக இருந்தது. அங்கு இருக்கும் ஒரு மருத்துவரை பார்க்கும் படி என்னை வற்புறுத்தினாள், சரி என்று அவரை சந்திதேன் அதும் இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். எனது உடன் நிலையை பற்றி அவரிடம் முழுவதுமாக சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்.\nஆம் என்று ஒத்து கொண்டேன். உங்களது அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம் என்று அவர் சொல்லிய விளக்கங்களை கேட்ட போது என்னை அறியாமல் உயிரின் மேல் ஒரு வித பயம் வந்துவிட்டது.\nபுகைபிடிப்பதால் கேன்சர் மட்டுமே வரும் என்று நிறைய பேர் நினைத்து கொண்டு இருகிறார்கள். அது தவறு உங்களுக்கு அல்சர், அஜீரண கோளாறு, முச்சு விடுவதில் சிரமம், கால் வலி போன்று நிறைய வியாதிகள் வருவதற்கு முக்கியமான காரணம் இதுதான் . உங்கள் கால் நரம்புகளில் செல்லும் இரத்தம் தடைபடும் போது தான் வலியை உணருவீர்கள். இதற்கு ஒரு வழி புகைபிடிப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்றார்.\nஉடனே நிறுத்துவது சிரமம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுகிறேன் என்றேன். அது எல்லாம் கூடாது நீங்கள் இப்பவே நிறுத்த வேண்டும், இல்லை என்றால் உங்கள் காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றவர் உதரணத்துக்கு ஒன்றையும் சொன்னார். என்னை போன்றே ஒருவர் கால் வலி சிகிச்சைக்காக வந்தார் அவருக்கும் இதே போன்று வலி இருந்தது. மருத்துவர் எவ்வளவோ முறை எடுத்து சொல்லியும் புகைப்பதை அவர் நிறுத்தவேயில்லை அதனால��� அவரின் ஒரு கால் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, எடுத்தும் விட்டார்.\nஇதை கேட்கும் போதே நினைத்து கொண்டேன் இந்த சனியனை விட்டோழிய வேண்டும் என்று.\nஅதை செயல்படுத்த என்னால் முடியவில்லை. கண்டிப்பாக நான் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருக்கிறேன். எப்பொழுதும் மனம் புகைப்பதை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறது . எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை, காலையில் எழுந்தது முதல் சிந்தனைகள் எல்லாம் அதிலே முழ்கி இருக்கும். எப்போது வெளியே போகலாம் புகைக்கலாம் என்று சிந்தனைகள் சிதறடித்து இருக்கும். எனது நிலையில் நான் உறுதியாக இருக்கவேண்டும் என்று மிக தீவிரமாக இருக்கிறேன். புகைப்பதை நிறுத்துவது அவ்வளவு எளிது அல்ல என்பதை 3 நாட்களில் தெரிந்துகொண்டேன். குடும்பத்தை நினைக்கும் போது எனது செயலில் நான் உறுதியாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பு அதிகமாகி கொண்டு இருக்கிறது. வெகு சிரமத்துக்கு பிறகு இப்பொழுது முழுவதுமாக நிறுத்தி விடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நிறுத்தியவுடனே எனது உடலில் பல பல மாற்றங்களை நான் சந்திப்பேன் என்றால் அது சுத்த பொய். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேரும். அதே சமயம் மனதை கட்டுபாடுடன் வைத்துகொள்ள வேண்டும். தவறை திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதை நான் பயன்படுத்திய ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.\nநண்பர்களுடன் நானும் ரவுடி தான் என்கிற திமிரில் ஆரமித்த பழக்கம், 15 ஆவது வயதில் இருந்து தினமும் என்னுடன் வந்துகொண்டு இருக்கிறது. இது தவறு என்று தெரிந்தே அதனுடன் உறவாடிய நாட்கள் அதிகம். வாழத்தான் வேண்டும் என்கிற நிலை வரும் போது பிரிவது நன்று தான்.\nLabels: அனுபவம் , எச்சரிக்கை\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதை\nதலை தூக்கி பார்த்தேன் விண்ணை\nLabels: கொடுமை , மொக்கை\nபடித்து முடித்த புத்தகம் - சேலஞ்ச்\nரொம்ப விறு விறுப்பாக உண்மை சம்பவங்களை படிக்க வேண்டுமா\nகொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் இருக்க வேண்டுமா\nஅடுத்தது என்ன என்று தெரிந்துகொள்ள பரபரப்பாக படிக்க வேண்டுமா\nஅப்ப உங்களுக்கு ஏத்த புத்தகம் இதுதான்.\nஒரு புத்தகம் என்னை இத்தனை தூரம் ஈர்த்தது இல்லை. அவ்வளவு வேகம் ஒவ்வொரு அத்தியாமும் வரி விடாமல் சுவாரசியம் குறையாமல் படுவேகமாக செல்கிறது.\n90'களில் ஜெ அரசால் ந���்கீரன் பத்திரிகை எப்படி எல்லாம் பழி வாங்கபட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லி இருக்கிறது இந்த புத்தகம்.\nஆட்சியாளர்களால் ஒரு பத்திரிகையை எந்த வழிகளில் எல்லாம் முடக்க முடியுமோ அதை எல்லாம் கொஞ்சம் கூட வஞ்சனை வைக்காமல் செய்ததை தோலுரித்து காட்டி இருக்கிறார் ஆசிரியர் நக்கீரன்.\nஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரு பத்திரிகையை எப்படி எல்லாம் பழிவாங்கலாம் என்பதை படிக்கும் போது நம்மை அறியாமல் இவர்களின் மேல் ஒருவித பரிதாபம் எழுகிறது.\nமன தைரியம் மட்டும் இல்லை என்றால் இவர்கள் என்றோ காணாமல் போயிருபார்கள்.\nநக்கீரனுக்கு எதிராக ஜெ அரசு செய்த அடக்குமுறைகள், பத்திரிக்கைகள் வெளிவராமல் இருக்க இவர்கள் செய்த தகிடுதடங்கல் , போலீஸ்காரர்களை ஏவிவிட்டு நடத்திய ரெய்டுகள், அதை எப்படி எல்லாம் முறியடித்து ஒவ்வொரு வாரமும் பத்திரிகையை தாமதிக்காமல் குறிபிட்ட நாளில் வெளிக்கொண்டு வந்தது, இவை எல்லாவற்றையும் படிக்கும் போது வெகு ஆச்சரியமாக இருக்கிறது.\nஆட்டோ சங்கரின் வாக்குமுலம் வெளியிட ஏற்பட்ட தடங்கல்கள் அதை இவர்கள் எதிர்கொண்ட விதம், வீரப்பனை சந்திக்க எடுத்த முயற்சிகள் அதிரடி படையினரை ஏமாத்தி இவரின் நிருபர்கள் எடுத்த துணிச்சல்கள், நிதிமன்ற சம்பவங்கள் , பொய் வழக்குகள் அதை இவர்கள் எதிர்த்த ஒவ்வொரு முறை,சிறைச்சாலையில் நடைபெற்ற கொலை. இதை எல்லாம் படிக்கும் போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.\nசாதாரண நடையில் தான் இருக்கிறது பக்கங்கள் எல்லாம், ஆனால் அதில் இருக்கும் விஷயமோ அசாதாரமானது.\nஒரு தொடராக வெளிவந்ததை புத்தக வடிவில் கொண்டு வந்து இருகிறார்கள்.\nநல்ல தீனி உள்ள புத்தகம்.\nவிலை - ருபாய் 190/-\nதமிழ்படம் பார்த்து வயறு வலிக்க சிரித்தேன். படம் வெளிவருவதற்க்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு, அதை மறக்காம பூர்த்தி பண்ணி இருக்காங்க.\nஇந்த படத்தை பார்த்த 95% மக்கள் சூப்பர்ன்னு தான் சொல்லுறாங்க. சிலர் மட்டும் படம் குப்பைன்னு சொல்லுறாங்க. வேட்டைக்காரன் படத்தை சூப்பர்ன்னு சொன்ன ஒரு நண்பருக்கு இந்த படம் குப்பையாம்\nஅட ராமா நீங்க எல்லாம் திருந்தவே மாடிங்களா அவன் சொன்ன ஒரு கண்டுபுடிப்பு தான் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\n\"மச்சி படத்துல கதையே இல்லடா. மத்த படத்தோட சீன் எல்லாம் உருவி இதுல சேர்த்து இருக்க��ங்க\" எவ்வளவு நாள் கழிச்சு இந்த படத்தை பத்தி ஒரு கண்டுபுடிப்பு \n\"இனிமேல நீ எந்த படத்தையாவது பத்தி பேசுன அன்னைக்கே நமக்குள்ள இருக்குற நட்பு முறிஞ்சிடும்டா\" சொல்லி போன் கட் பண்ணினேன்.\nஇந்த மெகா சீரியல் தொல்லை வர வர ஓவரா ஆகிட்டு இருக்கு. சாயந்திரம் வீட்டுல ரிலாக்சா ஒரு சேனல் பார்க்க முடியல. 7 மணிக்கு ஆரமிக்கிற இந்த கொடுமை நைட் 10 மணிவரைக்கும் நம்மளை படுத்தி எடுக்குது. வீட்டுல அப்பா கூட அடிமை ஆகிட்டாரு என்பதுதான் வேதனை :(. ஊருக்கு போனபோது தங்கமணி சொன்னா \"7.30 - 8.30 நான் சீரியல் பார்ப்பேன் நீங்க குழந்தையை பார்த்துகோங்க\"\nஅப்பவே பையனுக்கு ஒரு பாட்ட பாடி காமிச்சேன்\n\"உன்னை சொல்லி குதம் இல்லை,\nஎன்னை சொல்லி குதம் இல்லை\nகாலம் செய்த கோலமடா \"\nமீ தி எஸ்கேப்ன்னு ஓடிட்டேன்.\nசென்னை மாநகர் பேருந்துல நடத்துனர் என்று ஒரு சீட் இருக்கும். எவன் டிக்கெட் வாங்கினா என்ன வாங்காட்டி என்ன நம்ம சீட் நல்லா இருக்கான்னு பார்த்து உட்கார்ந்து இருப்பாங்க. போன வாரம் நான் வந்த பஸ்ல கூட்டம் இல்ல டிரைவர் சீட்க்கு ரெண்டு சீட் தள்ளி ஒரு பேமிலி உக்கார்ந்து இருந்தாங்க. அவங்க டிக்கெட் வாங்க கைல காசு வச்சு இருந்தாங்க ஆனா நடத்துனர் அவர் சீட்ல இருந்தபடியே காசு குடுத்து விடுங்க என்றார். அந்த நபர் அது எல்லாம் முடியாது நீங்க இங்க வந்து வாங்கிகோங்க என்றார், இதுல என்ன தப்பு இருக்கு அவரோட வேலையதானே செய்ய சொன்னார். செம சூடான அந்த நடத்துனர் அவர் முன்னாடி வந்து தாட்டு புட்ன்னு கத்த ஆரமிசிட்டார் அவரோட வேலையதானே செய்ய சொன்னார். செம சூடான அந்த நடத்துனர் அவர் முன்னாடி வந்து தாட்டு புட்ன்னு கத்த ஆரமிசிட்டார். நான் ஒரு கவேர்மென்ட் சர்வென்ட் நீதான் என்னை தேடி வரணும், என்னைய வரசொல்லி சொல்லுறதுக்கு உனக்கு அதிகாரம் இல்லைன்னு ஏதோ சட்டத்தை இவரே எழுதினது மாதிரி லா பேசினார்.\nகொஞ்சம் கூட டென்ஷன் பண்ணாம அந்த நபர் தன்னோட ID கார்டு எடுத்து காமிச்சு சொன்னார். இப்ப எனக்கு டிக்கெட் தரலைனா அப்பறம் நீ கன்சூமர் கோர்ட்க்கு வரவேண்டி இருக்கும். அவ்வளவு தான் அந்த நடத்துனர். கப்சிப்ன்னு ஆகிட்டார். அப்பறமா தான் தெரிஞ்சது அவரு ஒரு லாயர்ன்னு.\nஎனக்கு ஒரு கேள்வி எழுந்துச்சு. தமிழ்நாட்டுல சென்னைல மட்டும் தான் நடத்துனர்க்கு என்று தனியாக ஒரு சீட் குடுத்து இருக்காங்க. அது ஏன் மத்த மாவட்டதில் இந்த மாதிரி எல்லாம் இல்லையே. ஏன் \nஅடுத்த இடைதேர்தல்க்கு ஆளும் கட்சி ரெடி பண்ணிடாங்க. இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு பொதுதேர்தலுக்கு அதுக்குள்ள இன்னும் எத்தனை பேரு கோபாலபுரம் வீடுக்கு மாற போறாங்கன்னு தெரியல. தனது கட்சி ஆளுங்க ஜகா வாங்குறத பொறுக்காமல் அம்மாவே ரோடுக்கு வந்துட்டாங்க.\nஅட நான் சொல்லுறது விழுப்புரத்தில் நடக்கும் போராட்டத்தில் அம்மையார் கலந்துகொள்ள போறாராம். கட்சிய காப்பாத்த எப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க வேண்டியதா இருக்கு பாருங்க .\nதல படம் ரிலீஸ் ஆகிடுச்சு.\nஎப்படியும் போல அண்ணன் கேபிளார் விமர்சனத்தை படித்தேன். எனக்கு தெரிஞ்ச ரிசல்ட் படம் ஓகே. அடுத்த மாஸ் படம் வரவரைக்கும் \"அசல்\" படம் பதிவர்களுக்கு \"அவல்\".\nபோன பதிவை படிச்சிட்டு நண்பன் பேசும் போது கேட்டான் \" நீ உண்மையிலே அந்த லேடி கிட்ட பேரு கேக்கலையா என்னால நம்ப முடியலையே\" ரொம்ப டவுடா கேட்டான்.\nஊரபட்ட பொய் சொன்னா நம்புறாங்க ஒரு உண்மைய சொன்னேன் அத நம்பமாட்டேன்னு சொல்லுறாங்க. நம்புங்கபா நம்புங்க எனக்கு அவங்க பேரு தெரியாது.\nஆனந்த விகடன் பத்திரிகையில் வெளிவரும் ராஜேஷ்குமார் தொடர்கதை இனி, மின்மினி படிக்க படிக்க சுவாரசியாம இருக்கு. என்னோட கணிப்பு எல்லாம் தோற்று கொண்டு இருக்கிறது என்பது உண்மையே.\nநாவலா இருந்தா சுவாரசியம் தாங்காம கடைசி பக்கம் போய் படிச்சிடுவேன். இது தொடர்கதை என்பதால் வாரா வாரம் காத்து கொண்டு இருக்கவேண்டியதா இருக்கு. ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் கதையை படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியவில்லை.\nLabels: அனுபவம் , ரிலாக்ஸ்\nசின்ன சின்ன கதைகள் - 1/25\nசில திரைபடங்களும் ஒரு புத்தகமும்\nகிரிக்கெட் - பிடித்ததும் பிடிக்காததும்\nபடித்து முடித்த புத்தகம் - சேலஞ்ச்\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் ச��்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Pongal-Festival-Celebration-and-SRM-Instituite-of-Hotel-Management-and-SRM-Hotel", "date_download": "2019-10-14T15:13:19Z", "digest": "sha1:H3TXCA2EPTNLZMBRUA7WOXPNRRSRJXPH", "length": 10000, "nlines": 149, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Pongal Festival Celebration @ SRM Instituite of Hotel Management & SRM Hotel - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nபாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு: மக்கள் பீதி...\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள்...\nஇந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு...\n30 நடமாடும் மருத்துவமனை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை...\nஇஸ்ரோவின் அடுத்த திட்டமான இந்தியர்களை விண்வெளிக்கு...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\n100 மீ ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை...\nகுத்துச்சண்டை - காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி முதலிடம்...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nSRM பொங்கல் திருவிழா - 2019\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2012&month=11&day=03&modid=174", "date_download": "2019-10-14T15:54:12Z", "digest": "sha1:3UOGFQIEYEIJOGMFBDBXTE55WLJT4RSP", "length": 6539, "nlines": 83, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் பகுதி 08\nபி.இரயாகரன் - சமர் /\t2012\nகுருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான்\nமுதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்” என்றான். இப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை தூற்றியவ அதே குருசேவ் தான், 1937 இல் “நமது கட்சி, துரோகிகளையும் காட்டிக்கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிச்சடைகள் அனைத்தையும் துடைத்தெறியும்.. இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்க முடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும். நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்” என்று பிரகடனம் செய்தான், ஆனால் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றினான். அனைத்தையும் ஸ்டாலின் மேல் சுமத்தினான். டிராட்ஸ்கிகள் குருச்சேவை ஆதரித்தனர். ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி குறிப்பிடும் போது “உட்புறத்திலிருந்து கோட்டையைக் கைப்பற்றவது மிகவும் எளிது” என்றார். அது தான் நடந்தது. உள்ளிருந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், முதலாளித்துவ மீட்சியை உள்ளிருந்து நடத்தியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vani-bhojan-in-vijay-is-film-fans-are-happy-119041500029_1.html", "date_download": "2019-10-14T15:55:06Z", "digest": "sha1:VDIMTU2CNDTSIFBF6YUJG7762XW473PZ", "length": 10471, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய் படத்தில் வாணி போஜன்! குதூகலத்தில் ரசிகர்கள்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய் படத்தில் வாணி போஜன்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து செம்ம பேமஸ் ஆனவர் வாணி போஜன். இவர் சீரியலை தொடர்ந்து வைபவ் நடித்திருந்த மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.\nஇந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிய கையோடு தெலுங்கிலும் கதநாயகியாகியுள்ளார் வாணி போஜன். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தை டோலிவுட்டின் ரௌடி என செல்லமாக அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா தயாரிக்கிறார். இயக்குநர் தருண் பாஸ்கர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.\nஇந்த படத்தை சென்னையை சேர்ந்த குறும்பட இயக்குனர் சமீர் என்பவர் இயக்குகிறார். இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை கேட்டறிந்த வாணி போஜன் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.\nவிஜய் தேவர்கொண்டாவின் டியர் காம்ரேட் பட முதல் பாடல் வெளியானது\nபிரபல நடிகருக்கு ஜோடியான 'தெய்வமகள்' சீரியல் நடிகை\n‘ரவுடி’ ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த விஜய்\nசிவகார்த்திகேயன் vs விஜய் தேவரகொண்டா: உண்மையான ஹீரோ யார்\n4 மொழிகளில் வெளியாகும் விஜய் படம்: டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/11/03182745/ippadai-vellum-press-meet.vid", "date_download": "2019-10-14T15:56:33Z", "digest": "sha1:SWCJLKQDMSLZXHZI7J56KHZW6CNXNVVM", "length": 3678, "nlines": 123, "source_domain": "video.maalaimalar.com", "title": "இப்படை வெல்லும் பத்திரிகையாளர் சந்திப்பு", "raw_content": "\nட்விட்டரில் கருத்து சொல்பவர்களுக்கு ராதிகாவின் பதிலடி\nஇப்படை வெல்லும் பத்திரிகையாளர் சந்திப்பு\nதீரன் அதிகாரம் ஒன்று இசை வெளியீட்டு விழா\nஇப்படை வெல்லும் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படை வெல்லும் - 2 கண்டிப்பாக எடுப்பேன் - இயக்குனர் கவுரவ் நாராயணன்\nஇப்படை வெல்லும் - டிரைலர்\nபதிவு: அக்டோபர் 30, 2017 20:20 IST\nஇப்படை வெல்லும் - டீசர்\nபதிவு: செப்டம்பர் 30, 2017 13:38 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/canada/03/206212?ref=archive-feed", "date_download": "2019-10-14T16:13:40Z", "digest": "sha1:PQIHYQOZSTXH2CWL2ICVX5BJEBI5K7ZH", "length": 8219, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "சாலை விபத்தில் சிக்கி கனேடிய பெண் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு அதிர்ந்த குடும்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாலை விபத்தில் சிக்கி கனேடிய பெண் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு அதிர்ந்த குடும்பம்\nகனடாவில் சாலை விபத்தில் சிக்கி பெண் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என கருதப்பட்டவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகனடாவின் Bayview Extension பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி இந்த சாலை விபத்து நடந்துள்ளது.\nஇதில் 35 வயதான Svetlana Koretskaia என்ற பெண்மணி சிக்கி பின்னர் மரணமடைந்துள்ளார்.\nஇந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட 40 வயதான குகதீஷ் ராசரத்னம் மீது போதிய ஆதாரம் இல்லை எனவும்,\nஅவரது காதலி அளித்த வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது என்பதாலும், நீதிமன்றம் குகதீஷ் ராசரத்னத்தை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறும் கொல்லப்பட்ட Koretskaia என்பவரின் சகோதரி, சட்டத்திற்கு முன்னர் ராசரத்னம் குற்றவாளி இல்லை என விடுவிக்கப்படலாம்,\nஆனால் சம்பவத்தின்போது அவர் மேற்கொண்ட முட்டாள்த்தனமான முடிவு ஒரு உயிரை அபாண்டமாக பறித்த��ள்ளது.\nசாலையில் எவரும் இல்லை என்பதால் தனது வாகனத்தை திடீரென்று திருப்பியதே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமது சகோதரி எப்போதுமே சாலை விதிகளை மதிப்பவர் என கூறும் அவர், ஒருபோதும் அதிக வேகத்தில் தமது இருசக்கரவாகனத்தை செலுத்தியது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/ilayaraja-prasad-studio.html", "date_download": "2019-10-14T16:53:46Z", "digest": "sha1:Y3OIRMT6BDIVIRUGR3C2VNIQHU6RDHDV", "length": 9678, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "இளையராஜாவுக்கு இடையூறு! பிரசாத் ஸ்டூடியோ மீது காவல் நிலையத்தில் புகார்; - www.pathivu.com", "raw_content": "\nHome / சினிமா / இளையராஜாவுக்கு இடையூறு பிரசாத் ஸ்டூடியோ மீது காவல் நிலையத்தில் புகார்;\n பிரசாத் ஸ்டூடியோ மீது காவல் நிலையத்தில் புகார்;\nமுகிலினி October 03, 2019 சினிமா\nஇசையமைப்பாளர் இளையராஜாவின் உதவியாளராக இருப்பவர் ஜாபர். இவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், \"இசையமைப்பாளர் இளையராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளரான எல்.வி.பிரசாத், இளையராஜாவிற்காக தங்களது ஸ்டூடியோவில் தொடர்ந்து தங்கி இசை அமைத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.\nஸ்டூடியோவில் ரெக்கார்டிங் தியேட்டர் ஒன்றையும் இளையராஜாவிற்கு கொடுத்துள்ளார். தற்போது வரை இளையராஜா, அந்த ஸ்டூடியோவைதான் பயன்படுத்தி வந்தார். ஆனால் கடந்த செப்டம்பர் 6-ம்தேதி முதல் பிரசாத் ஸ்டூடியோ ஊழியர்கள் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் ரெகார்டிங் தியேட்டரில் 20 கம்ப்யூட்டர் டேபிளை வைத்து கொண்டு இடையூறு செய்து வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.\nஅதனால் இளையராஜா மற்றும் அவரது இசைக்கலைஞர்கள் ரெக்கார்டிங் தியேட்டரில் அமர்ந்து இசையமைக்க இடையூறாக உள்ளது. இளையராஜாவுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் இசை உபகரணங்கள் உள்ளே உள்ளது. அவை அனைத்து��் சேதமாக வாய்ப்பு உள்ளது.\nபிரசாத் லேப் உரிமையாளர் சாய் பிரசாத், நிர்வாகிகள் பாஸ்கர், சிவராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரை ஜாபர் தபால் மூலமாக விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அனுப்பி உள்ளார். புகாரை பெற்றுக் கொண்டு விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட���லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/5166", "date_download": "2019-10-14T15:45:08Z", "digest": "sha1:NI5S6Y7STN2GWFRSSW7FNFSLU7L5EAVE", "length": 18615, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை 13-05-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nBirds of Paradisee, வயது வந்தவர்களுக் காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச் சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தியேகமான அதி வசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo– 06, Pollhengoda, Colombo– 5 இடங்களில் வைத்தியர்களால் நடத்தப்படும். பதிவு செய்யப்பட்ட முதி யோர் இல்லம். 077 7705013.\nஆண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்து மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கைக்கு வெற்றிகரமான விசேட சிகிச்சை எம்மால் வழங்கப்படுகிறது. விப ரங்களுக்கு: Like Page OZIS Alternative Medi cine. 077 0056206.\nChartered Accountants, தனிநபர் Tax, Book– Keeping, NBT/VAT and Audit தயாரித்து சமர்ப்பிக்கப்படும். Tax Department உயர் அதி காரிகளுடன் கதைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண ப்படும். 071 2365555.\nகடைக்கணக்கு/ அலுவலகக் கணக்கு, EPF, ETF. நேர்த்தியான, நம்பகமாக அனுபவமுள்ள வர்களினால் செய்து தரப்படும். தொடர்பு: 077 3720360.\nLogo Design, Magazine Layout, Banners, Leaflets, Album போன்ற சகல விதமான Graphic Design மற்றும் Photo Editing செய்து தரப்படும். நேரில் வரவேண்டியதில்லை. தொலைபேசியினூடாக தொடர்பு கொள்ள லாம். தொடர்புகளுக்கு: T.P: 071 7177859 / stimageworld@gmail.com\nஇப்பொழுது தெஹிவளைப் பிரதேச���் தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Lux ury Service ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப்பணிப்பெண்கள், Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela. 011 528 8919, 077 8144404.\nVIP Service கொழும்பின் பல கிளைகளைக் கொண்ட நீண்டகாலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தி னூடாக உங்களுக்கு ஏற்ற வகையான வேலையாட்களைத் தேர்ந்தெடுக்கமுடியும். House Maids, Drivers, Baby Sitters, Garden ers, Hou se Boys, Cooks, நோயாளர் பராமரி ப்பாளர்கள். காலை வந்து மாலை செல்லக்கூடியவர்கள். Couples. இவ் அனை வரையும் 2 வருடகால உத்தரவாதத்-து டன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். Government Registered. தொடர்பு களுக்கு: 072 79445 86, 011 5299302.\nகடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுள்ள எமது கிளைகளினூடாக, உங்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வேலை யாட்களை உடன் பெறலாம். வீட்டுப்பணிப் பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும். வய தெல்லை 20– 60 அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branc hes, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.\nKandyயின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களு க்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாத த்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு ப்பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012, 076 7378503.\nஆயுர்வேத தேர்ச்சி பெற்ற பெண் தெரபிஸ்டால் பெண்களுக்கும் முதிய வர்களுக்கும் வீடுகளுக்கு சென்று எண் ணெய் ஒத்தடம் சிகிச்சை அளிக்கப்படும். (நீர்கொழும்புக்கு உட்பட்ட பகுதிகளில்) 077 4088577\nவெற்றிகரமான சேவையை இப்பொழுது கொழும்பிலும் தொடரும் (இல. 90, Fuzzle Lane, Wellawatta) SNV Real Estate & Marriage Assembler ஸ்தாபனத்தாரிடம் இந்­திய, இலங்கை வம்சாவளி RC Non RC, இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான உள்நாட்டு, வெளிநாட்டு வரன்களுக்கேற்ற வரன் களை எமது கிளைகளுக்கு நேரடியாகவும், தொலைபேசியினூடாகவும் பெற்றுக் கொள் ளலாம். கிளைகள் : கொழும்பு, நுவ­ரெ­லியா, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­ வளை. தொடர்பு களுக்கு: SNV Real Estate. 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478, 075 5361986,\nஆண்களுக்கு அழகுக்கலைகள் சம்பந்த ப்பட்ட அனைத்துக்கும் தொடர்பு கொள்ள வேண்டியது. Mage Beauty Care, No.4, Colin gwood Place, Colombo–06. 2364229, 071 4543703.\nவத்தளையில் சாரி பிளவுஸ், சல்வார் கமீஸ், கவுன், டொப்ஸ் எல்லா வகையான ஆடைகளும் புதுவித டிசைன்களில் தைத்துக் கொடுக்கப்படும். மொத்த ஓடர்களும் ஏற்றுக் கொள்ளப்படும். தொடர்புகளுக்கு: 077 335 4643, 077 4840126.\nHomes Sat Solutions புதிய Sun TV, Videocon, Dish TV இணைப்புகள் துரித ரீசார்ஜ் பழுதுபார்த்தல், HD இணைப்பு கள், IPL Cricket விசேட சலுகைகள். இப்பொழுது வத்தளை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நம்பிக்கை யுடன் உங்கள் வீடு, காரியாலயம் மற்றும் தொடர்மாடிகளுக்கு வந்து இணை ப்பு வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 8844518, 071 7397335\nWattala, Dharshana Local Man Power Service அரச அங்கீகாரம் பெற்ற 10 வருடகால அனுபவமிக்க உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) House Maids, Drivers, Gardeners, Security, Couples, Office Boys, House Boys என சகல பிரிவிலும் தகுந்த நம்பிக்கை, உத்தரவாதத்துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலையாட்கள் எம்மிடமிருந்து உடன் பெற்றுக்கொள்ள முடியும். 011 5783667, 077 951175, 071 1978009, 075 3951175, 011 5811812, 011 5811813.\nஇலவச ஒன்லைன் பதிவு. www.crirmatrimony.com மே மாதம் 25 ஆம் திகதி வரை மட்டுமே. முந்துங்கள். அழைக்க: 077 7206714.\nஉங்களின் வீடுகள், காணிகள் விற்ப னைக்கு இருக்குமாயின் அதை நம்பிக்கையுடனும் நியாயமான விலையி லும் நல்ல வாடிக்கை யாளரிடம் விற்றுத் தரலாம். நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளவும். 077 0628628.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/11-nov/meet-n01.shtml", "date_download": "2019-10-14T16:53:03Z", "digest": "sha1:WYHPI3QI73KBVDRX6NBCDOR3FBSRHNKN", "length": 19430, "nlines": 50, "source_domain": "www9.wsws.org", "title": "இந்திய பொதுக் கூட்டம் போர் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் பற்றி விவாதிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்திய பொதுக் கூட்டம் போர் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் பற்றி விவாதிக்கிறது\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அக்டோபர் 2 ம் தேதி ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.\n\"சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\" என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை மற்றும் சமீபத்திய வளர்ச்சிகள், கூட்டத்தில் குவிமையப்படுத்தி விவாதிக்கப்பட்டத��, அதில் சிரியாவில் போர் மற்றும் தென் சீனக் கடல் குறித்த பதற்றங்கள், ஒரு பக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மறுபக்கம் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையில் போர் அச்சுறுத்துல் உருவாகி வருவதும் உள்ளடங்கும். இந்தக் கூட்டம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பதட்டமான மோதல், போரின் விளிம்புக்கு தள்ளிச்செல்லும் நிலையில் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு முன்னதாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் பல தொழில்துறை பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர் மற்றும் உலக சோசலிச வலைத் தள கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று விநியோகித்தனர்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர் சதீஷ் சைமன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் அனுப்பிய வாழ்த்துக்கள் ஐ வாசித்தார்.\nடயஸ் தனது வாழ்த்துக்களில், பூகோளரீதியாக புவிசார்-அரசியல் பதட்டங்கள் தூண்டப்பட்டு பெருகிவரும் சூழலில், குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா போருக்கு தயாராகி வரும் உள்ளடக்கத்தில் இந்திய துணைக் கண்டத்தில் ஏற்பட்டு வரும் சமீபத்திய வளர்ச்சிகளை முன்வைத்தார்.\n\"உங்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வரும் அதேசமயம், ஒரு இராணுவ மோதலுக்கான ஆரம்ப தீப்பொறி, ஏற்கனவே இந்திய துணை கண்டத்தின் வடக்கு பகுதியில் அணு ஆயுத இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் இடம்கடந்து செல்லத்தொடங்கி விட்டன.\" என்று எச்சரித்தார்.\nசதீஷ் அவரது பேச்சுக்குறிப்பில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தின், கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016 என்ற சமீபத்தில் வெளியான நூலின் ஆழமான பகுப்பாய்வு பக்கம் கவனத்தை ஈர்த்தார். கடந்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு வந்த நிகழ்வுகள் வந்தடைந்துள்ள புள்ளியில் இப்போது இன்னுமொரு பேரழிவான உலகப் போருக்கான நிலைமை அதிகரித்து வருகிறது என்று சதீஷ் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி போருக்கான நிலைமைகளை மட்டுமின்றி தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளுக்கான நிலைமைகளையும் தோற்றுவித்துள்ளது என்றார்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் குழுவில் இருந்து கூட்டத்தில் உரையாற்றிய அருண் குமார், சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பூகோள மேலாதிக்கத்தை மீட்கும் முயற்சியில் அதன் உயர் நவீன இராணுவ சக்தியை சாதகமாக பயன்படுத்துகிறது என்று கூறினார். வாஷிங்டன், அதன் பூகோள மேலாதிக்கத்திற்கு தடைகளாகக் கருதும் ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கு வைத்துள்ளது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்திற்கு மறு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திய அமெரிக்கா, இன்று ஆழமடையும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் மையத்தில் உள்ளது என்று பேச்சாளர் விளக்கினார். போர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு எரியூட்டும் மையத்தில் அமெரிக்கா உள்ளது.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் அவர் இந்தியாவை இன்னும் உறுதியாக ஒருங்கிணைந்துள்ளார் என்று குமார் சுட்டிக்காட்டினார். சீனாவிற்கு எதிரான \"முன் வரிசை\" நாடாக இந்தியாவை உறுதிப்படுத்தும் அதன் முயற்சியில், அமெரிக்கா, ஒரு தொடர் இராணுவ மூலோபாய உதவிகளை வழங்கியது. மோடி அரசாங்கம் ஆகஸ்ட் இறுதியில் ஒபாமா நிர்வாகத்துடன் கையெழுத்திட்ட திட்ட செயல்படுத்தல் பரிமாற்றம் பற்றிய குறிப்பாணை ஒப்பந்தம் (LEMOA) என்ற ஒப்பந்தம் இந்திய இராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.\n\"அமெரிக்காவுடன் இந்த பெரிய பாதுகாப்பு கூட்டணியை ஏற்படுத்தியதனால் துணிச்சல் பெற்று புது தில்லி பாகிஸ்தானுக்கு எதிராக வெளிப்படையான மிரட்டலில் ஈடுபட்டு வருகிறது மற்றும் இப்பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதிலும் ஈடுபட்டுள்ளது\" என்று குமார் வலியுறுத்தினார். இரண்டு அணு ஆயுத அரசுகளுக்கு இடையில் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்தை கொண்டுள்ள தற்போதைய இந்திய-பாகிஸ்தான் மோதலின் வேர், 1947 இந்திய துணைக்கண்ட பிற்போக்கு பிரிவினையில் தான் உள்ளது எ���்று அவர் விளக்கினார்.\n“இரண்டு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட விதிவிலக்கு இல்லாமல் முழு இந்திய ஆளும் உயரடுக்கும், பாகிஸ்தானிய எதிர்ப்பு பிரச்சாரத்தை கிளறிவிடுவதில் இந்து மத வெறியரான மோடியின் பின்னால் இப்போது அணி திரண்டுள்ளன. பாகிஸ்தான் ஷெரீப் அரசாங்கம் அதன் பங்கிற்கு இந்திய எதிர்ப்பு பேரினவாதத்தை கிளறிவிட இந்திய ஆக்கிரமிப்பிலுள்ள ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் மக்களின் குறைகளை சிடுமூஞ்சித்தனமாக சுரண்டி வருகிறது. \"\nஒரு மூன்றாம் உலக போரை தடுப்பதற்கான ஒரே வழியாக சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டுவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விடுத்துள்ள அழைப்பின் முக்கியத்தை குமார் வலியுறுத்தினார்.\nஒரு உயிரோட்டமுள்ள கேள்வி-பதில் நிகழ்ச்சி, உரைகளுக்கு பின்னர் தொடர்ந்தது. கேள்விகளில் பின்வருவன உள்ளடங்கும்: ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்பில் ஒன்றாக இணைந்துள்ள ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே ஒரு மோதல் வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா ஏகாதிபத்திய சக்திகள் ஒரு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது எப்படி ஒரு அதிக செலவாகும் போருக்கு தயாராகி வருகின்றன ஏகாதிபத்திய சக்திகள் ஒரு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது எப்படி ஒரு அதிக செலவாகும் போருக்கு தயாராகி வருகின்றன ரஷ்யா மற்றும் சீனா எப்படி ஏகாதிபத்திய போர் அபாயத்தை எதிர்கொள்ள முடியும் ரஷ்யா மற்றும் சீனா எப்படி ஏகாதிபத்திய போர் அபாயத்தை எதிர்கொள்ள முடியும் ஏகாதிபத்திய போருக்கு ஆதரவு கொடுப்பதில் போலி இடது குழுக்களின் பங்கு என்ன ஏகாதிபத்திய போருக்கு ஆதரவு கொடுப்பதில் போலி இடது குழுக்களின் பங்கு என்ன எப்படி ஒரு சிறிய அமைப்பினால் மக்கள் மத்தியில் இந்த போர் எதிர்ப்பு பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல முடியும்\nகூட்டத்தின் பின்னர் WSWS நிருபர்கள் கூட்டத்தில் பங்கெடுத்த பலருடன் பேசினார்கள்.\nஒரு இயந்திர பொறியியல் மாணவரான யுவான் கூறினார்: \"பொதுவாக, நாங்கள் பிரச்சினைகளை ஒரு தேசியவாத கண்ணோட்டத்தில் இருந்து தான் பார்த்து வந்துள்ளோம். நான், இதுவரையில் இரு நாடுகளுக்கு இடையே தான் போர்கள் தொடுக்க���்படுகின்றன என்று நினைத்தேன், ஆனால் சூறையாடும் ஏகாதிபத்திய சக்திகள் சந்தைகளுக்கும் வளங்களுக்குமாகத்தான் ஒன்றுக்கு எதிராக ஒன்று போராடுகின்றன என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இந்தப் போர்கள் மக்களுக்காக போராடப்படவில்லை ஆனால் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காகத் தான்.\"\nஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) ஒரு தொழிலாளியான ராஜ் கூறினார்: \"கூட்டம் நன்றாக இருந்தது. நான் பணியிடத்தில் உலக சோசலிச வலைத் தளம் பற்றி பல சக தொழிலாளர்களுக்கு சொல்லி வருகிறேன் மற்றும் தளத்தை படிக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துகிறேன். அரசு ஒடுக்குமுறையை எதிர்கொண்டாலும் கூட இந்த இயக்கத்தை அழித்து விட முடியாது என்று நான் நினைக்கிறேன், ஆனால் நாம் பலரை மார்க்சிஸ்டுகளாக பயிற்றுவிக்க வேண்டும், நமக்கு இன்னும் அதிகமாக தலைவர்கள் வேண்டும்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4043997&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-10-14T15:20:25Z", "digest": "sha1:FQWS3ORBZYR7KIGRYTPOK7F375XO247C", "length": 14892, "nlines": 85, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தினமும் நைட் இத 1/4 டீஸ்பூன் சாப்பிட்டா, நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும் தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதினமும் நைட் இத 1/4 டீஸ்பூன் சாப்பிட்டா, நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும் தெரியுமா\nஉடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய இரவு நேரத்தில் தூங்காமல் இருந்தால், மறுநாள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சிறு வேலையும் செய்வதற்கு கடினமாக இருப்பதோடு, உடலில் ஆற்றல் இல்லாதது போல் உணரக்கூடும். முக்கியமாக எந்நேரமும் சோம்பேறித்தனமாக களைப்புடனேயே இருக்க வேண்டியிருக்கும்.\nMOST READ: திடீர்னு மூச்சு விடவே சிரமமா இருக்கா அப்ப நிச்சயம் இதுல ஒன்னு தான் காரணமா இருக்கும்...\nயாரெல்லாம் தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள்\nதூக்கமின்மை பிரச்சனையானது அதிகளவு வெளிச்சம் அல்லது அதிக சப்தம் போன்ற வெளிக் காரணிகள் மட்டும் காரணமல்ல. பெரும்பாலும் இந்த பிரச்சனை மன அழுத்தம், மன இறுக்கம் அல்லது பதற்றம் போன்றவற்றால் கஷ்டப்படுபவர்களுக்கு தான் இருக்கும்.\nதூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதற்கு முன், இயற்கை வழிகளை ஒருமுறை மு���ற்சித்துப் பார்ப்பது நல்லது. இதனால் அதிக மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்ப்பதோடு, அதனால் சந்திக்கும் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம்.\nதூக்கமின்மையை சரிசெய்யும் மருந்து மாத்திரைகளால் சந்திக்கும் பக்க விளைவுகள்\n* தலைச்சுற்றல் மற்றும் பலவீனம்\n* வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல்\n* கவனம் செலுத்த முடியாமை\n* வாய் வறட்சி மற்றும் தொண்டை வறட்சி\n* பகல் நேர தலைச்சுற்றல்\nஇப்போது தூக்கமின்மையை சரிசெய்ய உதவும் அற்புத பொருள் குறித்தும், அதை எடுக்கும் முறை குறித்தும் காண்போம்.\nMOST READ: ஆண்கள் ஏன் கட்டாயம் அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கணும் தெரியுமா\nதூக்கமின்மையை சரிசெய்யும் சிறப்பான பொருள் தான் ஜாதிக்காய். இது தூக்கமின்மையை குணப்படுத்தும் இயற்கையான சக்திவாய்ந்த மயக்க மருந்தாக செயல்படுகிறது. மேலும் ஜாதிக்காய் மன அழுத்தத்தைக் குறைக்கும். ஏனெனில் இதில் மிரிஸ்டிஸின் என்னும் மன அழுத்த அளவு அதிகரிக்கும் நொதிகளின் உற்பத்தியைக் குறைக்கும் பொருள் அதிகளவில் உள்ளது.\nஜாதிக்காயின் பிறப்பிடம் இந்தோனேசியா. இது உண்மையில் மைரிஸ்டிகா ஃப்ராக்ரான்ஸ் என்று அழைக்கப்படும் பசுமையான மரத்தில் வளரும் பழத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட விதைகளால் ஆனது. தற்போது இது தென்னிந்தியா, மலேசியா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. இந்த ஜாதிக்காய் அழகுப் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது. ஏனெனில் ஜாதிக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி1, வைட்டமின் பி6 மற்றும் கனிமச்சத்துக்களான மாங்கனீசு, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது.\nஜாதிக்காயை மிதமான அளவில் எடுத்து வந்தால், உடல் ரிலாக்ஸாக இருக்கும் மற்றும் மனம் அமைதியடையும். இதன் விளைவாக தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.\nMOST READ: உங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nஒரு கப் நீரில் 1/4 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்க வேண்டும். ஆனால் இந்த பானத்தை கர்ப்பிணிப் பெண்கள் குடிக்கக்கூடாது.\nஇன்று பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் தூக்கமின்மை. உலகம் முழுவதும் ஏராளமானோர் இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் சுமார் 30 சதவீத மக்கள் தூக்கமின்மையால் கஷ்டப்படுகிறார்கள் மற்றும் இப்பிரச்சனையில் இருந்து விடுபட எதையும் செய்வதற்கு தயாராக உள்ளனர்.\nதூக்கமின்மை என்பது இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியாத நிலையாகும். மேலும் நாள் முழுவதும் எவ்வளவு தான் கடினமாக வேலை செய்தாலும், எவ்வளவு சோர்வுடன் இருந்தாலும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படும் நிலை. தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், இரவு நேரத்தில் அடிக்கடி விழிப்பதோடு, அதிகாலையில் வேகமாக எழுந்துவிடுவார்கள்.\nMOST READ: உங்கள் இதய தசையில் அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...\n... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nநீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...\nகாபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\nநீங்க எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா அப்ப தினமும் இந்த சூப் குடிங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T17:23:29Z", "digest": "sha1:2OE5PXO2YPSGGVT73EB6DNN3RRO45JH6", "length": 4830, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இழான் இழாக்கு உரூசோவின் படைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இழான் இழாக்கு உரூசோவின் படைப்புகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் பிரான்சிய எழுத்தாளர் இழான் இழாக்கு உரூசோவின் நூல்களும் படைப்புகளும் பற்றிய கட்டுரைகள் அடங்கும்.\n\"இழான் இழாக்கு உரூசோவின் படைப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஎமிலி அல்லது கல்வி பற்றி (நூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2012, 15:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/child-artist-shivlekh-sing-death-puvvel", "date_download": "2019-10-14T15:49:21Z", "digest": "sha1:VYIDM2C7SSORESDVNXSHPM5ZNO5UDENN", "length": 8556, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விபத்தில் சிக்கி 14 வயது குழந்தை நட்சத்திரம் ஸ்பாட் அவுட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!", "raw_content": "\nவிபத்தில் சிக்கி 14 வயது குழந்தை நட்சத்திரம் ஸ்பாட் அவுட்\nகுழந்தை நட்சத்திரமாக பல இந்தி சீரியல்களில் நடித்து மிக சிறிய வயதிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவலேக் சிங். இவர் நேற்று நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தை நட்சத்திரமாக பல இந்தி சீரியல்களில் நடித்து மிக சிறிய வயதிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவலேக் சிங். இவர் நேற்று நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n14 வயதே ஆகும் ஷிவ்லேக் சிங், சங்கத் மோட்சன் ஹனுமன், சேசுரால் சிம்ரா கா, உள்ளிட்ட பல சீரியல்களிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.\nஇவர் நேற்றைய தினம் ராய்பூர் வழியாக காரில் தன் தாய், தந்தையுடன் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிரக் மீது இவர்கள் சென்ற கார் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஷிவ்லேக் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருடைய தாய் மற்றும் தந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஷிவ்லேக்கின் தாய் லோக்னா தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோர விபத்து குறித்து ராய்ப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nசந்தனம், பொட்டு வச்சு ஓம் என்று எழுதி ரபேல் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் டயர் அடியில் எலுமிச்சை வைத்து பூஜை \n2 ஆயிரம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ரெடி இந்தியா மீது தாக்குதல் நடத்த எல்லையோரம் காத்திருப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த எல்லையோரம் காத்திருப்பு \n ரசிகர்களுக்கு ஒரே குஷி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/war-between-india-and-pakistan-pnlf63", "date_download": "2019-10-14T15:48:25Z", "digest": "sha1:BIPV2QRJFMPFFAQBGR6TFKYNJBQX3FX2", "length": 10048, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்ப சண்ட தொடங்குச்சுன்னா 2 ஆம் உலகப் போரை விடபெரிசா இருக்கும் … மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர் !!", "raw_content": "\nஇப்ப சண்ட தொடங்குச்சுன்னா 2 ஆம் உலகப் போரை விடபெரிசா இருக்கும் … மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர் \nஇந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது போர் மூண்டால் அது 2-ம் உலகப் போரை விட மிகப் பெரியதாக இருக்கும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் மிரட்டல் விடுத்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஸ் – இ – முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதிகாலை இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.\nஇதைத் தொடர்ந்து இன்றும் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் அணு ஆயுத நிபுணர்களுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, உருவாக்கம், ஆராய்ச்சி, மேம்பாடு தொடர்பான விஷயங்களை கவனித்து வரும் நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் மிக முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிகிறது.\nபாகிஸ்தானின் இந்த நடவடிக்கை பேரும் போரை நோக்கியதாக இருப்பதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ���ேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.\nபோர் மூளுமா, அமைதி திரும்புமா என்பது அடுத்த 72 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், இரண்டாம் உலகப் போரை விட மிகப் பெரியதாக இருக்கும் என்றும், அதுவே இறுதியான போராக இருக்கும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\n ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து \n தேர்தல் அறிக்கையில் தெறிக்கவிட்ட சிவசேனா \nநீட் பயிற்சி மையங்களில் செம மோசடி கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்த வருமான வரித்துறை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-criticizes-aiadmk-name-bjp-retaliated-pvt504", "date_download": "2019-10-14T15:29:25Z", "digest": "sha1:SUNXCUCKTRODIDPMAAJIXCENKXFIY4VI", "length": 10054, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக கட்சி பெயரை விமர்சித்த மு.க.ஸ்டாலின்... த���முகவுக்கு புனைப்பெயர் சூட்டிய பாஜக..!", "raw_content": "\nஅதிமுக கட்சி பெயரை விமர்சித்த மு.க.ஸ்டாலின்... திமுகவுக்கு புனைப்பெயர் சூட்டிய பாஜக..\nஇப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அதிமுகவும் துணை போயிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, அதிமுகவைப் பொறுத்தவரையில், அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால்தான் அது பொருத்தமாக இருக்கும்.\nஅதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால்தான் அது பொருத்தமாக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த அவர் ஜம்மு காஷ்மீர் மக்களுடைய ஒப்புதலை பெறாமல் சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி ஒரு ஜனநாயகப் படுகொலையை இன்றைக்கு அரங்கேற்றி இருக்கிறார்கள். மாநில அந்தஸ்தில் இருந்து லடாக், ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஇது ஜனநாயகத்திற்கு விரோதமாக அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அதிமுகவும் துணை போயிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, அதிமுகவைப் பொறுத்தவரையில், அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால்தான் அது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தாலும் பாஜக தான் இந்த ஆட்சியை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nஇதற்கு தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து விமர்சித்துள்ளது. கச்சத்தீவைக் காங்கிரஸ் தாரைவார்த்த பொழுது, நேருவின் மகளே வருக எனவும், இலங்கைப் படுகொலையின் பின் இந்திராவின் மருமகளே வருக என்றும் ஆரத்தி எடுத்த திமுக தலைவர் திமுகவின் பெயரை, அகில இந்தியத் திராவிட முன்னேற்ற காங்கிரஸ் என்று மாற்றியதும் சொல்லுங்கள், பரிந்துரைப்போம் என்று விமர்சித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமைய��த் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/26/russianpair.html", "date_download": "2019-10-14T16:14:42Z", "digest": "sha1:BSAPEC7SFXLH3L4FW73424VCTII7G6GY", "length": 15178, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்: ரஷ்ய பெண்கள் ஜோடிக்குத் தங்கம் | us reign over as russia grabs gold - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியான��� முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்: ரஷ்ய பெண்கள் ஜோடிக்குத் தங்கம்\nசின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்கில் பெண்களுக்கான டூயட் பிரிவில் ஓல்காபுருஸ்நிகினா மற்றும் மரியா கிஸ்ஸிலேவா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.\nஇதன் மூலம், சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ரஷ்யாதடுத்து நிறுத்தியது.\nசெவ்வாய்க்கிழமை நடந்த இப் போட்டியில் ரஷ்ய ஜோடி 99.580 புள்ளிகள் எடுத்துதங்கப் பதக்கம் வென்றது. ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தையும் இந்த ஜோடிதான்கைப்பற்றியது.\nஆனால், கிஸ்ஸிலேவா போதை மருந்து பயன்படுத்தியது பரிசோதனையில்கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பட்டம் ரஷ்ய ஜோடியிடமிருந்துபறிக்கப்பட்டது.\nஇப்போது இந்த ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இழந்த பெருமையை மீண்டும்பெற்றுள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் ஜப்பான் ஜோடிக்கு வெள்ளியும், பிரான்ஸ்ஜோடிக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.\n1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில்தான் முதன்முறையாகசின்குரொனைஸ்டு ஸ்விம்மிங் சேர்க்ப்பட்டது. அது முதல் அமெரிக்கா, கனடா,ஜப்பான் ஆகிய நாடுகள்தான் அப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.\nஇப்போது சிட்னியில்தான் முதன்முறையாக ரஷ்யாவும், பிரான்ஸும்சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்கில் பதக்கம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடம்.. அசத்தல் தகவல்\nவீட்டின் படுக்கையில் வந்து விழுந்த பாம்பு.. ஆஸ்திரேலிய குடும்பத்தினர் ஷாக்.. வைரல் புகைப்படம்\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilulagham.com/?author=1", "date_download": "2019-10-14T15:21:33Z", "digest": "sha1:IQ2EQW7UYCJCZNAWSAG5K575L6T5DS2H", "length": 10258, "nlines": 71, "source_domain": "tamilulagham.com", "title": "admin – தமிழ் உலகம்", "raw_content": "\nநாளை பிரதமர் சென்னை வருகை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு…\nவேதாரண்யத்தில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு\nசில பிரிவுகளில் அபராத கட்டணங் களை குறைத்து அடுத்த 2 வாரங்களில் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்க வுள்ளது.\nஒத்த செருப்பு’ படத்தை அமெரிக்கா வழியாக ஆஸ்கர் விருதுக்குக் கொண்டு செல்ல இயக்குநர் பார்த்திபன் முயற்சி\nஇந்தியாவில் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் 130 குழந்தைகள் இறந்து விடுகின்றன : சமூக நலத்துறை அமைச்சர் தகவல்\nஅண்மை செய்திகள் அரசியல் ���ந்தியா தமிழ்நாடு\nநாளை பிரதமர் சென்னை வருகை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு…\nசென்னையில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதை முன்னிட்டு, தனது உரைக்கு யோசனை தெரிவிக்குமாறு மாணவர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும்\nஅண்மை செய்திகள் செய்திகள் தமிழ்நாடு வாழ்வியல்\nவேதாரண்யத்தில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு\nநாகை: வேதாரண்யத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு அக்.1 அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட மீனவர்கள் முடிவு *\nஅண்மை செய்திகள் இந்தியா செய்திகள் தமிழ்நாடு வாழ்வியல்\nசில பிரிவுகளில் அபராத கட்டணங் களை குறைத்து அடுத்த 2 வாரங்களில் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்க வுள்ளது.\nபுதிய மோட்டார் வாகன சட்டத் தில் உள்ள அபராத கட்டணங் களை, சில பிரிவுகளில் குறைத்து அடுத்த 2 வாரங்களில் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்க வுள்ளது.\nஅண்மை செய்திகள் இந்தியா சினிமா தமிழ்நாடு\nஒத்த செருப்பு’ படத்தை அமெரிக்கா வழியாக ஆஸ்கர் விருதுக்குக் கொண்டு செல்ல இயக்குநர் பார்த்திபன் முயற்சி\nஒத்த செருப்பு’ படத்தை அமெரிக்கா வழியாக ஆஸ்கர் விருதுக்குக் கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘ஒத்த\nஅண்மை செய்திகள் இந்தியா செய்திகள் தமிழ்நாடு மகளிர்\nஇந்தியாவில் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் 130 குழந்தைகள் இறந்து விடுகின்றன : சமூக நலத்துறை அமைச்சர் தகவல்\nஇந்தியாவில் பிறக்கும் ஒர லட்சம் குழந்தைகளில் 130 குழந்தைகள் இறந்துவிடுகின்றன, ஆனால் தமிழகத்தில் 66 குழந்தைகள்தான் இறக்கின்றன. அதுவும் இல்லாதவகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று சமூக\nTOP VIDEOS இந்தியா சினிமா\nஅண்மை செய்திகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு\n சமூக வலைதளத்தில் தொடர்ந்த கிண்டல்,பட்டிமன்றப் பேச்சாளர் விளக்கம்\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு காப்பியடிக்கப்பட்டதாக எழுந்த கிண்டல்களுக்கு பட்டிமன்றப் பேச்சாளர் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தின்\nஅண்மை செய்திகள் அரசியல் இந்தியா செய்திகள்\nபிரதமர் மோடியை கொல்ல ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் சதித்திட்டம்\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் பிரதமர் மோடியின் உயிருக்கு குறிவைத்திருப்பதாக வெளிநாட்டைச் சேர்ந்த உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்\nஅண்மை செய்திகள் இந்தியா உலகம் செய்திகள்\n19 பேர் உயிரிழப்பு; 300 பேர் பலத்த காயம் பாகிஸ்தானில் நிலநடுக்கம்\nடெல்லி, சண்டிகர், டெஹ்ராடூன், காஷ்மீர் ஆகிய இந்திய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வடக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300-க்கும்\nஅண்மை செய்திகள் அரசியல் தமிழ்நாடு வாழ்வியல்\nவாகனம் மோதி 12 பசுக்கள் உயிரிழப்பு: ஸ்ரீபெரும்புதூரில் நேர்ந்த பரிதாபம்\nஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 12 பசுக்கள் உயிரிழந்துள்ளன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை யாரும் கடைப்பிடிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் குற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/thero_27.html", "date_download": "2019-10-14T16:54:51Z", "digest": "sha1:OPA6WW5QOXJMUZSPEFZEZD753Q7GB7FK", "length": 12652, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "நாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம்; மகாநாயக்கர் எச்சரிக்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம்; மகாநாயக்கர் எச்சரிக்கை\nநாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம்; மகாநாயக்கர் எச்சரிக்கை\nயாழவன் September 27, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையான மக்களைக் குழப்பிவிட்டு அவர்கள் மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை குருதி சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள் என்று பௌத்த மக்களின் பெரும் தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம் தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு செம்மலை நீராவியடிச் சம்பவம் தொடர்பில் நேற்று மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம��பிதான தேரர் கருத்தொன்றை வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.\n\"புத்தசாசனத்தில் பிக்குமார்கள் என்பவர்கள் மிகவும் கருணையாகவும், அன்பாகவும் பொறுமையாகவும் செயற்படுகின்ற பிரிவினர்களாவர். கருணையின் சாசனம் என்றே இதனை புத்தசாசனம் கூறுகிறது.\nஇப்படிப்பட்டவர்கள் தடிகளாலும், பொல்லுகளாலும், கத்திகளாலும் தாக்கக்கூடியவர்கள் அல்லர். இவர்கள் மிகவும் சமாதானமாக சட்டத்தை மதித்து செயற்படுபவர்கள். இவர்களில் எவராவது ஒருவர் இறந்தால், அவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஸ்ரீலங்கா, வடக்கு என்று புறம்பான நாடு இங்கு இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. அப்படியிருந்தால் தான் சட்டரீதியான சிறந்த ஆட்சியை செய்ய முடியும்.\nஇந்தச் சட்டத்தை மாற்றியமைத்து அவர்களுக்கு தேவையான வகையில் சட்டத்தை கையிலெடுத்து செயற்படுகின்றனர்.\nதிருகோணமலையில் புத்த சொரூபமொன்று சேதமாக்கப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்டு அழிக்கப்பட்டிருப்பதை பத்திரிகையில் கண்டேன். இப்படிப்பட்டசம்பவங்கள் இடம்பெறுகையில் எமது ஆட்சியாளர்கள் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.\nஇதனை எம்மால் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறு மௌனம் காத்து வந்தால் சட்டத்தை மக்களே கையிலெடுப்பார்கள்.\nஇது தான் நடக்கும். ஆகவே ஆளுங்கட்சி, முப்படையினர், பொலிஸார் என்ற வகையில் சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பௌத்த தேரர்களுக்கு தாக்குதல், இடையூறுகளை ஏற்படுத்தும் போது திருப்பியடிக்க மாட்டார்கள். ஆனாலும் அமைதிகாக்கும் பௌத்த மக்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள்.\nஅதனால் இது மிகப்பெரிய அழிவாகவும், கலவரமாகவும் ஆகிவிடும். இந்த நிலைமையை கருத்திற்கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும்.\nநான் ஒட்டுமொத்த பிக்குமார்களுக்காகவும் பேசுகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை குருதி ஆறு ஓடும் தேசமாக மாற்றிவிட வேண்டாம்.\nகட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்து விட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை.ஆட்சியாளர்கள் அச்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/23/india-tamil-news-105000-houses-pm-modi-awaaz-yojana-gramin-project/", "date_download": "2019-10-14T16:00:23Z", "digest": "sha1:7FDTP64B3OTGEO7A33XIM6RL27YDONG2", "length": 35984, "nlines": 462, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news 1,05,000-houses - pm modi awaaz yojana gramin project", "raw_content": "\n​ஆவாஸ் யோஜானா கிராமின் திட்டத்தின் கீழ் 1,05,000க்கும் மேற்பட்ட வீடுகள் – பிரதமர் மோடி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் ��ச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n​ஆவாஸ் யோஜானா கிராமின் திட்டத்தின் கீழ் 1,05,000க்கும் மேற்பட்ட வீடுகள் – பிரதமர் மோடி\nகுஜராத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகளை பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.india tamil news 1,05,000-houses – pm modi awaaz yojana gramin project\nகுஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலத்தின் வல்சாத் பகுதியில் உள்ள ஜூஜ்வாலா என்கிற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nகுஜராத்தில் பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜானா கிராமின் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்குவதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nமேலும் இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை பெற்ற பெண்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.\nபின்னர் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகாப்பகங்களிலிருந்த 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக மத்திய அரசு தகவல் – உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி\nசேமிப்பு பணத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி\nஉன் மனதை கஷ்டப்படுத்திவிட்டேன் – கலைஞரின் மன்னிப்புக் கடிதம்\nகோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவின் அடிக்கல் நாட்டு விழா\nமாட்டுக் கறி உண்பவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் கூடாது – இந்து மகாசபை\nமொட்டை மாடியில் பசி பட்டினியுடன் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகளின் கண்ணீர்\n160 அடி உயரம் பறந்த கோவை விசித்திர இளைஞர் – அதிர்ச்சியில் பொதுமக்கள் (காணொளி)\nகேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கும் நடிகர் லாரன்ஸ்\n​தகாத உறவு காரணமாக மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியது தவறுதான் என மன்னிப்பு கேட்ட அமைச்சர்…\nபள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டு��் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்த�� கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nபள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T15:15:56Z", "digest": "sha1:CZYX7LCASOCN2NEAGOOCCMAY3PPD2DOA", "length": 8928, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சடலமாக மீட்கப்பட்ட மாணவி", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nதாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி - 3 சக மாணவர்கள் மீது புகார்\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகல்லூரிப் பேருந்து மோதி 5 மாணவிகள் படுகாயம்\nகாணாமல் போன இளம்பெண் சாக்கு பையில் சடலமாக கண்டெடுப்பு\n மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி\n“பள்ளியில் பாடம் கற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள்”- 6 வயது மாணவி வழக்கு..\nசின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது\n’மகளே என்று அழைத்து...’: சின்மயானந்தாவின் பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி வாக்குமூலம்\n வகுப்பறையில் தோழியை தாக்கிய கல்லூரி மாணவர் எஸ்கேப்\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nதீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - எலக்ட்ரீஷன் கைது\nதனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nதாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி - 3 சக மாணவர்கள் மீது புகார்\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகல்லூரிப் பேருந்து மோதி 5 மாணவிகள் படுகாயம்\nகாணாமல் போன இளம்பெண் சாக்கு பையில் சடலமாக கண்டெடுப்பு\n மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி\n“பள்ளியில் பாடம் கற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள்”- 6 வயது மாணவி வழக்கு..\nசின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது\n’மகளே என்று அழைத்து...’: சின்மயானந்தாவின் பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி வாக்குமூலம்\n வகுப்பறையில் தோழியை தாக்கிய கல்லூரி மாணவர் எஸ்கேப்\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nதீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - எலக்ட்ரீஷன் கைது\nதனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/3", "date_download": "2019-10-14T15:22:44Z", "digest": "sha1:BCOH4ZZ4J6733THGGIAFJAAUB3YK2PNA", "length": 8867, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேர்தல் முறை", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங���குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்\n“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்\n“இரண்டு இடைத்தேர்தலிலும் போட்டி இல்லை” - டிடிவி தினகரன்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\nநாங்குநேரியில் காங்கிரஸ், விக்ரவாண்டியில் திமுக போட்டி\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர் ஆகிறாரா ரூபா குருநாத்\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க உத்தரவு\nநவ. 16இல் இலங்கை அதிபர் தேர்தல் : ஆணையம் அறிவிப்பு\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n“ஒரு கட்சியை சேர்ந்தவர் வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது” - தேர்தல் ஆணையம்\nதேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்\n“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்\n“இரண்டு இடைத்தேர்தலிலும் போட்டி இல்லை” - டிடிவி தினகரன்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\nநாங்குநேரியில் காங்கிரஸ், விக்ரவாண்டியில் திமுக போட்டி\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர் ஆகிறாரா ரூபா குருநாத்\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க உத்தரவு\nநவ. 16இல் இலங்கை அதிபர் தேர்தல் : ஆணையம் அறிவிப்பு\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n“ஒரு கட்சியை சேர்ந்தவர் வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது” - தேர்தல் ஆணையம்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/rajagopal-trnsfer-to-vijaya-hospital-purq48", "date_download": "2019-10-14T15:19:06Z", "digest": "sha1:JO2RPTMME3XIGRQT46XEGOGNDLBX4676", "length": 9016, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜயா ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால் !! ஐசியூவில் அனுமதி !!", "raw_content": "\nவிஜயா ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால் \nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலை ஸ்டான்லி மருத்துவமையில் இருந்து தனியார் மருத்துவமைக்கு மாற்ற கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சவபணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலை தனியார் மருத்துவமைக்கு மாற்றி மருத்துவம் செய்து கொள்ளலாம் என்று கோர் அனுமதி அளித்துள்ளது.\nஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரண் அடைந்த ராஜகோபால் சிறைக்கே செல்லாமல் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அங்கே சிறைக்கைதிகளுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 71 வயதாகும் ராஜகோபாலுக்கு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் அவரது மகன் சரவணன், ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்பதால் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றத்திடம் மனு அளித்திருந்தார்.\nஇந்த மனுவை ஏற்று விசாரணை செய்த நீதிபதிகள் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து அவர் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில ��ேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nநீட் பயிற்சி மையங்களில் செம மோசடி கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்த வருமான வரித்துறை \nஇந்த நெட்டிசென்கல்லாம் மோடியின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் ….. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர் \nஇடைத்தேர்தலில் பேனர் இல்லாத பிரச்சாரம்... சுப ஸ்ரீ இழப்பிற்கு பின்.. நடக்கும் உருப்படியான மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-doing-campaigh-in-vellore-for-dmk-candidate-kathir-ananadh-pvcvxw", "date_download": "2019-10-14T15:24:01Z", "digest": "sha1:44B53UCLG7TRA5QHNOBESNONKEVTMOD4", "length": 7865, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரச்சாரத்தில் இப்படி ஒரு கூட்டமா..? பட்டைய கிளப்பும் ஸ்டாலின் ..!", "raw_content": "\nபிரச்சாரத்தில் இப்படி ஒரு கூட்டமா.. பட்டைய கிளப்பும் ஸ்டாலின் ..\nவரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது திமுக மற்றும் அதிமுக.\nபிரச்சாரத்தில் இப்படி ஒரு கூட்டமா.. பட்டைய கிளப்பும் ஸ்டாலின் ..\nவரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது திமுக மற்றும் அதிமுக. இந்த நிலையில் திமுக சார்பில் களமிறங்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது கட்சி தொண்டர்கள் திரளாக கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nவேலூர் மாவட்டம் கொணவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளிடம் நலம் விசாரித்த போது...\nவேலூர் தொகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திய ஸ்டாலின்...\nஇதே போன்று அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ .சி. சண்முகத்தை ஆதரித்தும் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/will-dmk-teach-lesson-from-the-vellore-result--pw0152", "date_download": "2019-10-14T16:36:09Z", "digest": "sha1:MF5GSQKHUOBCZCX3DJJFPX3APDVFHZ6E", "length": 16756, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொற்ப ஓட்டுகளில் வெற்றி பெற்ற திமுக... மிதப்பில் இருந்த திமுகவுக்கு பாடம் தந்த வேலூர் தேர்தல்..!", "raw_content": "\nசொற்ப ஓட்டுகளில் வெற்றி பெற்ற திமுக... மிதப்பில் இருந்த திமுகவுக்கு பாடம் தந்த வேலூர் தேர்தல்..\nதேர்தல் முடிவு திமுகவுக்கு அதிர்ச்சியையும் சில ஆச்சரியங்களையும் அளித்திருக்கிறது. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்தபோது திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஆடிப்போய்விட்டனர். அதுவும் 7 சுற்றுகள் வரை ஏசி சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தபோது, முடிவு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற முடிவுக்கே திமுக நிர்வாகிகள் வந்துவிட்டனர்.\nகுறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த திமுகவுக்கு வேலூர் தேர்தல் முடிவு ஏமாற்றத்தை அளித்திருப்பதாகக் கூறப்படுகிகிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக கூட்டணிக்கு 51 சதவீத வாக்குகள் கிடைத்தன. திமுகவுக்கு மட்டும் தனித்து 33 சதவீத ஓட்டுகள் கிடைத்திருந்தன. சிதம்பரம், தருமபுரி தொகுதிகளைத் தவிர்த்து பிற தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.\nஅப்போதே வேலூரில் தேர்தல் நடைபெற்றிருந்தால், அதையொட்டிய முடிவு திமுகவுக்குக் கிடைத்திருக்கலாம். ஆனால், வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அந்தத் தேர்தல் எப்போது நடந்தாலும் தமிழகத்தில் நடைபெறும் வழக்கமான ‘இடைத்தேர்த’லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேலூர் தேர்தல் கிட்டத்தட்ட அந்தப் பாணியில்தான் நடந்துமுடிந்து. ஏ.சி. சண்முகம் பலமான வேட்பாளர் என்பதாலும், அவருக்கென தனி செல்வாக்கு இருப்பதாலும், நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அளவுக்கு தேர்தல் முடிவு இருக்காது என்று திமுக ஊகித்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்றே திமுக மதிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஆனால், தேர்தல் முடிவு திமுகவுக்கு அதிர்ச்சியையும் சில ஆச்சரியங்களையும் அளித்திருக்கிறது. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்தபோது திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஆடிப்போய்விட்டனர். அதுவும் 7 சுற்றுகள் வரை ஏசி சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தபோது, முடிவு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற முடிவுக்கே திமுக நிர்வாகிகள் வந்துவிட்டனர். ஆனால், வாணியம்பாடி வாக்குகள் வேகமாக எண்ணியபோதுதான் முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. இறுதியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் நெருங்கவே முடியாத அளவுக்குத் தோல்வியைச் சந்தித்திருந்த அதிமுக, இந்த முறை திமுகவுக்கு மிக நெருக்கமாக வந்து வெற்றியை இழந்திருக்கிறது. இதுதான் ஸ்டாலினை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வேலூர் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இந்த முறை ஆம்பூரில் திமுக கூடுதல் வாக்கு வாங்கியிருந்தாலும் குடியாத்தம் திமுகவை கவிழ்த்துவிட்டது. அந்த சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சுமார் 10 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தது. 4 மாதங்களுக்குள் இத்தனை மாற்றம் ஏன் என்று திமுக தலைமை குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது.\n“இந்த அளவுக்கு நெருக்கமாக வந்ததற்கு அதிமுகவுக்கு செல்வாக்கு கூடிவிட்டது என்று அர்த்தமில்லை. ஏ.சி. சண்முகத்துக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவே திமுக நூலிழையில் வெற்றி பெற்றதாக” தேர்தல் முடிவுக்கு பிறகு ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுகவில் உள்ள முக்கியஸ்தர்களையும் கூட்டணி கட்சியினரையும் பிரசாரத்துக்குக்கூட அழைக்காததும் திமுகவின் வெற்றி மதில் மேல் பூனை ஆனதற்குக் காரணமும் கூறப்படுகிறது.\nவைகோ, திருமாவளவன், கனிமொழி, காங்கிரஸ் தலைவர்கள் என யாரையுமே திமுக பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. இவர்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மூழ்கியிருந்தாலும், சனி, ஞாயிறு கிழமைகளில் பிரசாரம் செய்திருக்க முடியும். ஆனால், இவர்களை திமுக கண்டுகொள்ளவில்லை என்று திமுகவிலேயே பேசப்படுகிறது. பிரசாரம் முழுவதையும் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் மட்டுமே எடுத்துக்கொண்டனர். குறிப்பாக இளைஞரணி தலைவராக உயர்ந்துவிட்ட உதயநிதி பிரசாரத்துக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டது.\nபிரசாரத்தின் கடைசி நாளில் மட்டுமே கூட்டணி கட்சி தலைவர்களை திமுகவினர் அழைத்தனர். வேலூரில் தேர்தல் தொடங்கியது முதலே கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பை திமுக ஏற்கவில்லை என்கிறார்கள் கூட்டணி கட்சியினர். நாடாளுமன்றத் தேர்தலில் பிரமாண்டமாக வெற்றி பெற்ற திமுகவுக்கு, வேலூர் தேர்தல் கிலியை ஏற்படுத்தி வெற்றியைத் தந்திருக்கிறது. ஒரு வகையில் திமுகவுக்கு வேலூர் தேர்தல் அனுபவ பாடத்தையும் நடத்தி சென்றிருக்கிறது. அந்தப் பாடத்தை திமுக படித்து விழித்துக்கொள்ளுமா என்பதே இப்போதைய கேள்வி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\n வாக்குவங்கி அரசியல் செய்யாதீங்க ஸ்டாலின் \nஅதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை இதற்காகத்தான் நடத்தவில்லை …. திண்ணைப் பிரச்சாரத்தின���போது ஸ்டாலின் குற்றச்சாட்டு \nஅடுத்த மாதம் கண்டிப்பா உள்ளாட்சித் தேர்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/06/04130725/Parthiban-Speech-at-Kurangu-Bommai-adr.vid", "date_download": "2019-10-14T15:47:28Z", "digest": "sha1:NYJXEHTCBUZ3I7KWEAZBK7VMW36XQSLY", "length": 3982, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "பாரதிராஜா ஒரு குரங்கு - பார்த்திபன்", "raw_content": "\nநடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த் - பாரதிராஜா\nபாரதிராஜா ஒரு குரங்கு - பார்த்திபன்\nரஜினி விஷயத்தில் மக்களுக்குத்தான் அதிக ஆர்வம் - ஒளிப்பதிவாளர் நட்ராஜ்\nபாரதிராஜா ஒரு குரங்கு - பார்த்திபன்\nதேசியவிருது சர்ச்சை கொந்தளிப்பு - பாரதிராஜா\nவன்முறை வேண்டும்..... ஆனா ரொம்ப வேண்டாம் - பாரதிராஜா\nகட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் - பாரதிராஜா விளாசல்\nஇவனை போல எழுத்தாளரை நான் பார்த்ததில்லை - இயக்குனர் பாரதிராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/06/19154337/Chinmayi-dubbed-Samantha-after-a-long.vid", "date_download": "2019-10-14T16:07:27Z", "digest": "sha1:4CXLUHIS6XCPEUZPLHLA76XCA6TCAX2J", "length": 4192, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி", "raw_content": "\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து - தளபதி 63 அப்டேட்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி\nநேர்கொண்ட பார்வை படத்திலும் அஜித்தின் சென்டிமெண்ட்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி\nசென்னையில் சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு\nசின்மயி நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளித்த டப்பிங் யூனியன்\nசின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - வைரமுத்து\nபதிவு: அக்டோபர் 14, 2018 14:17 IST\nஏ.ஆர்.ரகுமான் மீது உள்ள கோவம் நியாயமில்லை - பாடகி சின்மயி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/does-not-require-any-education-qualification-to-drive-a-heavy-vehicle-central-transport-department/", "date_download": "2019-10-14T16:02:43Z", "digest": "sha1:BFS2GQNCILRUKYZ673IMXAI7FUREPF7R", "length": 13288, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "கனரக வாகனம் ஓட்ட கல்வித் தகுதி தேவையில்லை? மத்திய போக்குவரத்து துறை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கனரக வாகனம் ஓட்ட கல்வித் தகுதி தேவையில்லை\nகனரக வாகனம் ஓட்ட கல்வித் தகுதி தேவையில்லை\nநாட்டில் கனரக வாகனம் ஓட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை நீக்க மத்திய போக்கு வரத்து துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபொதுவாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி – இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.\nஅதுபோல பேருந்து, லாரி போன்ற கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெற இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அத்துடன் கல்வித் தகுதி 8-ம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சொந்த பயன்பாட்டுக் காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.\nஇந்த நிலையில், பேருந்துகள், கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு கல்வித்தகுதியும் தேவையில்லை என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை, விபத்துகளை ஏற்படுத்துவோர் கல்வியறிவு அற்றவர்கள் என்பதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.\nபோக்குவரத்து துறையின் இந்த முடிவு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஓட்டுநர் உரிமம் புதுப்பிப்புக்கு அவகாசம் ஓராண்டு ��ட்டுமே\nசவுதியில் ஓட்டுநர் உரிமம் பெற்ற கேரளாவை சேர்ந்த முதல் இந்திய பெண்\nஇந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் இந்த நாடுகளில வாகனம் ஓட்டலாம்\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6926", "date_download": "2019-10-14T17:04:16Z", "digest": "sha1:LQ4YEC4G6FVOBMF3M34CJSEYSJJ2DAGY", "length": 9428, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "அறிமுகமாகிறது மருந்து பெறும் இயந்திரம்! | Introduces Drug Machine - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nஅறிமுகமாகிறது மருந்து பெறும் இயந்திரம்\nபண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள ATM மையங்கள் இப்போது எல்லா இடங்களிலும் இருக்கின்றன. இதே பாணியில் அரசு மருத்துவமனைகளுக்குள் மருந்துகளை வழங்கவும் தமிழக அரசு திட்டத்தை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.\nதமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளியாகவும் ஆயிரக்கணக்கானோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இதனால், மருத்துவரை பார்த்துவிட்டு மருந்துகளை வாங்குவதற்குள் பெரும் கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டியிருக்கிறது.\nஎனவே, இந்த பிரச்னையை தீர்க்கும் நோக்கத்தில், நோயாளிகளின் கால விரயத்தை குறைக்கவே இந்த மருந்து பெறும் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டு வருவதாகவும், பணத்தை செலுத்தினால் மருந்துகள் கிடைக்கும் வகையில் இயந்திரங்கள் அமைக்க ஆலோசித்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்��ின்றன.\nசரி... எப்படி இந்த இயந்திரங்கள் செயல்படும்\n‘பார் கோடுகளுடன் கூடிய மருந்துச் சீட்டுகளை படித்து பார்த்துவிட்டு மருந்துகளை வழங்கும் வகையில் கட்டளைகள் கொண்ட சாஃப்ட்வேர் மூலம் இந்த இயந்திரங்கள் இயங்கும். அதற்காக மருத்துவரையே சந்திக்காமல் மருந்துகளைப் பெற்றுக் கொண்டே இருக்கவும் முடியாது. இதற்கென பிரத்யேகமாகவும், கவனமாகவும் சாஃப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை மருந்து சீட்டை எந்திரத்தினுள் புகுத்தினாலோ அல்லது மருத்துவரை பார்க்காமலேயே இருந்தாலோ அவர்களுக்கு எந்திரங்கள் மருந்துகளை வழங்காது.\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் மருந்து வாங்கியவர்கள் விபரம், வாங்காதவர்கள் விபரம், நோயாளிகளின் நோய் பற்றிய தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ள முடியும். அரசு மருத்துவமனையில் மருந்து பெறும் இடத்தில் இருக்கும் கூட்ட நெரிசல் காரணமாக சிலர் வருவதில்லை.\nஇந்த புதிய திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லும் பலரும் அரசு மருத்துவமனையைத் தேடி வரும் சூழல் உண்டாகும். இதன்மூலம் மருந்தாளுநர் பற்றாக்குறையும் சமாளிக்கப்படும். பொதுமக்கள் மருந்து பெறுவதற்கான நடைமுறைச்சிக்கல்களும் குறையும் என்று நம்புகிறோம்’ என்று கூறியிருக்கிறார்.\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68061-kanyakumari-mp-vasantha-kumar-said-surya-opinion-was-correct.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T15:38:56Z", "digest": "sha1:UWM5HMPPK3YZJ6DBF7LJPX2ZII3WFPYU", "length": 10198, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சூர்யா கூறிய கருத்து சரியானது தான்” - எம்.பி வசந்தகுமார் | Kanyakumari MP Vasantha Kumar said Surya opinion was Correct", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“சூர்யா கூறிய கருத்து சரியானது தான்” - எம்.பி வசந்தகுமார்\nமத்திய அரசின் புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசிய கருத்துக்கள் சரியானவை என கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் பேட்டியளித்துள்ளார்.\nகேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்களில் இருவர் உயிருடன் கரை திரும்பிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களின் உறவினர்களை சந்தித்த கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், தக்கலை அருகே செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது பேசிய அவர், “மத்திய அரசின் கல்வி கொள்ளை கிராமப்புற மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. நடிகர் சூர்யா கூறிய கருத்து சரியானது தான். மாயமான மீனவர்களை தேடுவது குறித்து வெளியுறவு துறை அமைச்சரிடம் பேசி கடலோர காவல்படை மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமையாது. தற்போதைய மத்திய அரசு அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாயமான மீனவர்களை தேடுவது குறித்து வெளியுறவு துறை அமைச்சரிடம் பேசி, கடலோர காவல்படை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.\nசூர்யா போன்ற இளைஞர்களே தமிழ் சமூகத்தை உயர்த்துவார்கள் ஆதரவு தெரிவித்த வைகோ\nசாலை வசதி இல்லை: தொட்டில் கட்டி தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது ��ொடர்பான செய்திகள் :\nபகவதி அம்மன் கோயிலுக்குள் மகாத்மா காந்திக்கு அனுமதி மறுப்பு... அப்போது நடந்தது என்ன..\nசிறுமியை கொடூரமாக தாக்கிய ‘டியூசன் டீச்சர்’ கைது\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\nதயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்\nஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி - இளைஞருக்கு தர்ம அடி\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி.. கன்னியாகுமரி அரசு மருத்துவமனை சாதனை..\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் - கடலுக்கு செல்லாத மீனவர்கள்\nப.ஜீவானந்தத்தின் 113 ஆவது பிறந்தநாள் - குமரி ஆட்சியர் மரியாதை\n2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மோசடி : மூன்று பேர் கைது\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசூர்யா போன்ற இளைஞர்களே தமிழ் சமூகத்தை உயர்த்துவார்கள் ஆதரவு தெரிவித்த வைகோ\nசாலை வசதி இல்லை: தொட்டில் கட்டி தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/12027", "date_download": "2019-10-14T15:45:53Z", "digest": "sha1:Z54YCRSYL3NEWJPYUNKYR74C5YUPQWXK", "length": 9001, "nlines": 111, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழினப் போராளி பேரறிவாளனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழினப் போராளி பேரறிவாளனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்\n/அற்புதம் அம்மாஈழத்தமிழர்தமிழீழ விடுதலைப் புலிகள்பேரறிவாளன்ராஜிவ் கொலைவழக்கு\nதமிழினப் போராளி பேரறிவாளனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்\n•46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள்\nஇன்று 30.07.17, 46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த 46 வருடத்தில் 26 வருடங்களை சிறையில் கழித்துள்ள பேரறிவாளன் தன் இளமைக் காலம் முழுவதையும் இழந்துவிட்டார்.\nஇனியும் எப்போது விடுதலை கிடைக்கும் என்பது தெரியாமலும் பரோல் லீவுகூட வழங்கப்படாமலும் சிறையில் வாடுகிறார்.\nஇவர் செய்த ஒரேயொரு தவறு தமிழ் இன உணர்வு கொண்டதாகும். அதனால் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இருந்ததாகும்.\nஅதனால்தான் இவர் கழுத்தில் தூக்கு கயிறு தொங்கியபோது செங்கொடி தன் உயிரைக் கொடுத்து தடுத்தாள்.\nதமிழகமே திரண்டு எழுந்து இவர் உயிரைக் காப்பாற்றியது. இன்றும்கூட இவர் விடுதலையை தமிழகம் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது.\nஇத்தனை வருட சிறைக் கொடுமையிலும் பின்பும்கூட அவர் தான் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்ததை தவறு என்று கூறவில்லை.\nமுக்கியமாக அவர் தாயாரும்கூட தன் மகன் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தது தவறு என்று என்றுமே கூறியதில்லை.\nஅவர் நம்பிய தலைவர்கள்கூட மௌனமாக இருந்தபோதும் அவர் ஈழத் தமிழருக்கான ஆதரவு நிலையை மாற்றவில்லை.\nஆனால் கேவலம் என்னவெனில் இதுவரை ஒரு ஈழத் தமிழ் தலைவர்கள்கூட பேரறிவாளனை விடுதலை செய்யும்படி கோரவில்லை.\nஆனால் பேரறிவாளனோ அல்லது அவரது குடும்பத்தவர்களோ இதை ஒரு குறையாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை.\nஅந்த சிறிய இளைஞனிடம் எந்தளவு பெரிய மனசு. உண்மையிலே எனக்கு வெட்கமாக இருக்கிறது.\nஎங்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக ஒரு குடும்பமே எந்தளவு துன்பம் அனுபவிக்கிறது. ஆனால் அதை மறந்து நாங்கள் திரிகிறோம்.\nஅடுத்த பிறந்தநாளாவது தன் தாய் தந்தையருடன் பேரறிவாளன் கொண்டாட வேண்டும். அதற்காக குரல் கொடுப்போம்.\nTags:அற்புதம் அம்மாஈழத்தமிழர்தமிழீழ விடுதலைப் புலிகள்பேரறிவாளன்ராஜிவ் கொலைவழக்கு\n“செஞ்சுரலாம்” ; தனுஷுடன் மீண்டும் கைகோர்க்கும் ரோபோ..\nமருதமலை முருகன் கோவிலில் இருந்த கல்வெட்டுகள் எங்கே\nசீக்கியருக்கு ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதியா இது அநீதி – சீமான் சீற்றம்\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்மக்களின் கோரிக்கை – உலகெங்கும் வரவேற்பு\n51 நாட்கள் நளினியைப் பா���ுகாத்தவரின் வேதனைப் பதிவு\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\nரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் நுழையும் பாஜக\nகாங்கிரசு புகார் எதிரொலி – சீமான் மீது வழக்குப் பதிவு\nபலத்த கண்டனம் எதிரொலி சொன்னதைத் திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்\nதமிழ் மீது பற்றிருந்தால் செய்யுங்கள் – மோடிக்கு வைரமுத்து 7 கோரிக்கைகள்\nமோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை\nதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956\nபிகில் – திரை முன்னோட்டம்\nஇன்று காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டம் – 4 முக்கிய தீர்மானங்கள்\nசீன அதிபர் – மோடி இவர்களுக்கிடையே யார் இந்த மூன்றாவது நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22576", "date_download": "2019-10-14T16:05:30Z", "digest": "sha1:4G3ZQQV2BP7VTU44HMGGHHDIWDZ7GQZO", "length": 8929, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இரகசியமாக நடந்த கருத்து கேட்பு – தடுத்து நிறுத்திய தமிழர்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇரகசியமாக நடந்த கருத்து கேட்பு – தடுத்து நிறுத்திய தமிழர்கள்\n/கருத்து கேட்புக் கூட்டம்தேசியக் கல்விக் கொள்கை 2019புதிய கல்விக் கொள்கை\nஇரகசியமாக நடந்த கருத்து கேட்பு – தடுத்து நிறுத்திய தமிழர்கள்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….\nமோடி அரசு கொண்டுவந்துள்ள “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”-இன் மீது ஆங்காங்கு நடுவண் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் – ஆசிரியர்களை வைத்து, “கருத்துக் கேட்புக் கூட்டம்” என்ற பெயரில் இரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nதமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையிலும், திருச்சியிலும் இதுபோல் நடத்தப்பட்ட கூட்டத்தை தமிழின உணர்வாளர்கள் தடுத்து நிறுத்தினர்.\nஇந்நிலையில், இன்று (22.06.2019) காலை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியின் ஒரு அறைக்குள் எந்த வித அறிவிப்புப் பலகை ஏதுமின்றி, இக்கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபெற்றோர்களோ, மாணவர்களோ அனுமதிக்கப்படாத நிலையில், கேந்திரிய வித்தியாலயா பள்ளியின் ஆசிரியர்களும் அதிகாரிகளும் அக்கூட்டத்தை நடத்திக் கொண்டி���ுந்த நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, தந்தை பெரியார் தி.க. சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் குமரன் மற்றும் தோழர்கள், தமிழர் விடியல் கட்சி தோழர்கள் என தமிழின உணர்வாளர்கள் அரங்கில் நுழைந்து இந்த அநீதியை எதிர்த்துக் கேள்வி எழுப்பினர்.\nமாணவர்களோ, பெற்றோர்களோ இல்லாமல் எப்படி கருத்துக் கேட்கிறீர்கள் என்று வாதிட்ட தோழர்கள், ஒரு கட்டத்தில் இக்கூட்டத்தை இரத்து செய்யும் வரை கலைய மாட்டோம் என அரங்கிலேயே தரையில் அமர்ந்தனர். இதனையடுத்து, கூட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\n2019 – கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி அரசுக்கு மனு அனுப்ப கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்..\nஇவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nTags:கருத்து கேட்புக் கூட்டம்தேசியக் கல்விக் கொள்கை 2019புதிய கல்விக் கொள்கை\nகாலத்திற்கேற்ற தேர்வு அண்ணன் து.ராஜா – சீமான் வாழ்த்து\nவிண்ணில் பாய்ந்தது சந்திராயன் 2 – இஸ்ரோ சாதனைகளுக்கு இதுதான் காரணம்\nதமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை, ஏன்\nரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் நுழையும் பாஜக\nகாங்கிரசு புகார் எதிரொலி – சீமான் மீது வழக்குப் பதிவு\nரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் நுழையும் பாஜக\nகாங்கிரசு புகார் எதிரொலி – சீமான் மீது வழக்குப் பதிவு\nபலத்த கண்டனம் எதிரொலி சொன்னதைத் திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்\nதமிழ் மீது பற்றிருந்தால் செய்யுங்கள் – மோடிக்கு வைரமுத்து 7 கோரிக்கைகள்\nமோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை\nதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956\nபிகில் – திரை முன்னோட்டம்\nஇன்று காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டம் – 4 முக்கிய தீர்மானங்கள்\nசீன அதிபர் – மோடி இவர்களுக்கிடையே யார் இந்த மூன்றாவது நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-14T15:58:06Z", "digest": "sha1:45IX4BSH3YKNSOSDIGIWFLSF6V3J7X24", "length": 9682, "nlines": 186, "source_domain": "flowerking.info", "title": "சமுக விழிப்புணர்வு – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nTagged கிரைய பத்திரம், கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள், சமுக விழிப்புணர்வு, சுவாரஸ்யமான பதிவுகள், பத்திரப்பதிவு, பத்திரம், விழிப்புணர்வு பதிவுகள்Leave a comment\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nவாழ்க்கையில் வெற்றிபெற ஏழு விஷயங்கள்\nஆண்களின் பெருமை, பெண்களின் பெருமைகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-14T17:04:51Z", "digest": "sha1:3JY3RTECNNZBQ3SK5ZUH37LRWN7Y2TCV", "length": 7565, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபன் (விவிலியம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, ரூபன் (ஆங்கிலம்:Reuben; எபிரேயம்: רְאוּבֵן‎) யாக்கோபுவினதும் லேயாவினதும் மூத்ததும் முதல் மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ரூபன் கோத்திரத்தின் தந்தையாவார்.\nரூபன் என்பதற்கு தோரா இரு வேறு விளக்கங்களைத் தருகின்றது. இதன்படி, யாவேப் பாரம்பரியமும் எலோகிம் பாரம்பரியமும் வேறுபட்ட விளக்கம் தருவதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[1]\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[2] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nபிறப்பு ஒழுங்கில் யாக்கோபுவின் பிள்ளைகள் (மனைவி வாரியாக)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/director-shiva-aravind-tweet-about-bigg-boss-3-kavin.html", "date_download": "2019-10-14T16:52:59Z", "digest": "sha1:SIC4TFHKTUFXJPYPRVMRGG7MRGUFVE2X", "length": 6792, "nlines": 123, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Director Shiva Aravind tweet about Bigg Boss 3 Kavin", "raw_content": "\nநம்பாதீர்கள் - ரசிகர்களுக்கு பிக்பாஸ் கவின் பட இயக்குநர் அறிவுறுத்தல்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு முன்பே கவின், சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். மேலும் நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார்.\nபின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மிகவும் பரபரப்பான போட்டியாளராக காணப்பட்டார். மேலும் காதல், நட்பு என இவரது நடவடிக்கைகளால் பார்வையாளர்களின் முழுக்க கவனமும் இருந்தது.\nஇந்நிலையில் பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் நட்புனா என்னனு தெரியுமா பட இயக்குநர் சிவா அரவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லா நல்ல விஷயங்களும் உனக்கு நடக்கும்.\nஉனது ட்விட்டர் வருகைக்காக காத்திருக்கிறேன். Fake IDகளை நம்பாதீர்கள். சிரிப்பு எல்லா பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும் வலிகளை மறைப்பதற்கும் சிறப்பான வழி'' என்று குறிப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/18/buddha.html", "date_download": "2019-10-14T15:21:39Z", "digest": "sha1:YB5FCF3DYN4YPKXHRKERHSXBXM3HD4NF", "length": 17473, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | buddhists oppose the draft of the new constitution - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nAutomobiles மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் சட்டத் திருத்தத்திற்கு புத்த பிட்சுக்கள் எதிர்ப்பு\nஇலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவுக்கு புத்த மதத்தினரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான ஆளும் மக்கள் கூட்டணி அரசும், முக்கிய எதிர்க்கட்சியானஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவை தயாரித்துள்ளன.\nஇதற்கு ஏற்கெனவே தமிழ் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இப்போது இலங்கையின் முக்கிய மதமான புத்த மத்ததைச்சேர்ந்தவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nபழைய அரசியலமைப்புச் சட்டத்தில் புத்த மதத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகளும், உரிமைகளும், பாதுகாப்பும் புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவில்நீக்கப்பட்டுள்ளதாக சிங்கள புத்தமத அமைப்பின் தலைவர்கள் குறை கூறியுள்ளனர்.\nபுதிய அரசியலமைப்புச் சட்ட மசோதா புத்த மதத்தை முழுமையாக புறக்கணிப்பதாக உள்ளது. இது புத்த மதத்துக்குச் செய்யும் துரோகமாகும் என்று தேசியசங்க கவுன்சில் தலைவர் மதுலுவாவே சோபிதா தேராவும் மற்ற தலைவர்களும் கூறியுள்ளனர்.\nஇலங்கையில் புத்த மதம் முதன்மையான மதமாக அறிவிக்கப்பட்டது முதல் அந்த மதத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்புபா பாதுகாப்பும், உயரிய இடமும்வழங்கப்பட்டது.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புத்த மதத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், புலிகளின் நிர்பந்தத்துக்குப் பணிந்து புத்த மதத்துக்கு சிறப்பு அந்தஸ்துவழங்கும் பிரிவு 9-ஐ நீக்க இலங்கை அரசும், எதிர்க்கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.\nபுதிய அரசியலமைப்புச் சட்ட மசோதா குறித்து ரகசியமாகவே பேச்சு வார்த்தைகளும், ஆலோசனைகளும் நடத்தப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்கட்சிகளும் வெளிநாட்டு அரசுத் தூதரர்களும் இவற்றில் கலந்து கொண்டனர். ஆனால், சிங்கள புத்த மதத் தலைவர்கள் ஒருவர் கூட இவற்றில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை.\nபுதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவால் புத்த மதத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து மக்களிடேயை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் புதிய பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று தேராவும் மற்ற தலைவர்களும் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nபிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு\nமாமல்லபுரமும் இன்னொரு கீழடியே... ஆழிப்பேரலை அகழ்ந்து கொடுத்த சங்ககால முருகன் கோவில்\nதமிழர்- சீனர்கள் உறவின் தொடக்கப் புள்ளியான போதிதருமனின் பூர்வோத்திரம் என்ன\nபல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.co.in/category/tn-by-election-2019/", "date_download": "2019-10-14T16:09:34Z", "digest": "sha1:E5LEJGH6NHY3SW3F7AD6CV5GRXGMJO7I", "length": 14863, "nlines": 300, "source_domain": "tnpds.co.in", "title": "Tn By-Election 2019 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் 2019 – தமிழகத்தில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை\nமக்களவைத் தேர்தல் 2019 – பின்தங்கிய அன்புமணி ராமதாஸ் 7 தொகுதியிலும் பாமகவுக்கு தோல்வியா\n2019 வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தெரிந்து கொள்ள – தேர்தல் ஆணையத்தின் ‘செயலி’\nதமிழகத்தில் யாருக்கு எவ்வளவு இடங்கள் – உங்கள் கருத்து கணிப்பு என்ன\nலோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு – tamil nadu election date 2019\nவீட்டில் இருந்தே வாக்குச்சாவடியில் வரிசை எப்படி இருக்கிறது அறியலாம்\nதமிழகத்தில் 9 மணி நிலவரப்படி எத்தனை சதவீத வாக்குகள் பதிவு\nவாக்குப்பதிவின்போது அலுவலர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் தெரியுமா\nஅரசு ஊழியர்கள் பூத் ஏஜென்டாக பணியாற்றினால் சிறை; தேர்தல் ஆணையம் தகவல்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/CineEvents/D/2", "date_download": "2019-10-14T15:53:57Z", "digest": "sha1:WRMNJYEFDEOMQIQDYOQSWWZNR6EQ7ZBZ", "length": 6373, "nlines": 175, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |2", "raw_content": "\nஹீரோ விஷயத்த��ல் மாற்ற மாட்டேன் - இயக்குனர் முத்தையா\nமஞ்சிமா தான் வேண்டும் என்று அடம் பிடித்த இயக்குனர் - ஞானவேல் ராஜா\nஇந்த படம் என்னை காப்பாற்றும் - கவுதம் கார்த்திக்\nகெட்டவன் கொடூரமாக இருப்பான் என்பது பொய் - உதாரணம் பொள்ளாச்சி சம்பவம்\nசூர்யா முன்னாடி உறியடி இயக்குனர் கண்ணீர் பேச்சு\nதாதா 87 - விமர்சனம்\nசினிமாவை நம்ப வேண்டாம் என்று ரஜினி சொல்வார் - ஆர்.பி.உதயகுமார்\nகாதல் திருமணம் செய்யாதது பற்றி கார்த்தி விளக்கம்\nரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல இயக்குனரை சந்திக்கிறேன் - சேரன்\nதில்லுக்கு துட்டு 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஅழகும், திறமையும் இருந்தால் தமிழ் சினிமாவில் நடிக்க வரலாம் - சேரன்\nகட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் - பாரதிராஜா விளாசல்\nஇசை மீதான விக்னேஷ் சிவனின் காதல்\nஎன்னை உருவாக்கியவர்களும், நாசம் பண்ணியவர்களும் அவர்கள் தான் - ராஜூ முருகன்\n- குட்டிக்கதை சொன்ன பாக்கியராஜ்\nஎதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் சிம்புவுக்கு உண்டு - கீ.வீரமணி\nஅஜித் எப்படிப்பட்டவர் - முழுமனதுடன் சொன்ன சிவா\nவேலை பார்க்க தான் வந்திருக்கிறேன், யாருடனும் மோத வரவில்லை - அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129155?ref=home-imp-parsely", "date_download": "2019-10-14T15:11:35Z", "digest": "sha1:XN64FXK4WVIPW2VHN4HSBMNE5BZEBM4F", "length": 9985, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழில் திடீரென மாயமான குழந்தை; மக்கள் செய்த நெகிழ்ச்சி செயலால் நின்மதியடைந்த தாய்! - IBCTamil", "raw_content": "\nலண்டன் செல்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள்\nவடமாகாண ஆளுநரின் முயற்சிக்கு ஜனாதிபதியால் கிடைத்த வெற்றி தமிழுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஸ்ரீலங்காவில் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய நகரம்\n ஐவர் தொடர்பில் உறுதியாகியுள்ள விடயம்\nகடன் பிரச்சனை காரணமாக தமிழ் குடும்பமொன்று எடுத்த விபரீத முடிவு; 4 பேர் பரிதாப பலி\n6 வயதில் காணாமல் போன மகன்; 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏழைத்தாய்க்கு காத்திருந்த இன்பதிர்ச்சி\nயாழில் காணாமற்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்.\nயாழில் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட தமிழ் தரப்புக்கள்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழில் திடீரென மாயமான குழந்தை; மக்கள் செய்த நெகிழ்ச்சி செயலால் நின்மதியடைந்த தாய்\nயாழ்ப்பாணம் நகர்ப்பகுதிக்கு சென்று குழந்தையை தவறவிட்டு தாய் பரிதவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணம் ஆணைக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவர் தனது 4 வயது பெண்குழந்தையுடன் இருசக்கரவாகனத்தில் யாழ்ப்பாணம் நகர்ப்புற கடையொன்றிற்கு சென்றுள்ளார்.\nஅங்கு சென்று ஆடையொன்றை வாங்குவதற்கு ஆடைகளை தேர்வு செய்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென குழந்தையை பார்த்தபோது குழந்தையை காணவில்லை,\nஉடனடியாக அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தாங்களும் குழந்தையை காணவில்லையென கூறியுள்ளனர்.\nஇதனைக்கேட்ட குறித்த பெண் என் குழந்தை எங்கே என உடனே கண்ணீர்விட்டு கதற ஆரம்பித்து விட்டார், பெண்ணின் கதறல் சத்தம் கேட்டதும் அயலிலுள்ளவர்கள் உடனடியாக வந்து என்ன விடயமென கேட்டு நடந்ததை தெரிந்து கொண்டு குழந்தையை தேட ஆரம்பித்தனர்.\nபலரும் பல திசைகளில் தேடி சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் சுமார் 50 மீற்றர் தொலைவிலிருக்கும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையின் முன்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்.\nஅதற்கு பின்னரே பரிதவிப்பிலிருந்த அந்த தாய் நின்மதியடைந்துள்ளார். மேலும் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது பெற்றோர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டுமெனவும், இதுபோன்ற சம்பவங்கள் பல இடம்பெறுகின்றன, இது தொடர்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அப்பகுதியில் இருந்த பலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/cvk.html", "date_download": "2019-10-14T16:55:16Z", "digest": "sha1:QNZLEKZOV76JTBOLHC5HE7X2CFLZZNGQ", "length": 7799, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "எனக்கு செக் வைக்கவில்லை - சிவிகே - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / எனக்கு செக் வைக்கவில்லை - சிவிகே\nஎனக்கு செக் வைக்கவில்லை - சிவிகே\nயாழவன் October 03, 2019 யாழ்ப்பாணம்\nஇன்றைய உதயன் நாளிதழில் தன்னைப் பற்றி வெளியான செய்தி போலிச் செய்தி என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.\n\"போதிய தெளிவில்லாத நிலையில் கண்டபடி வாய் திறக்க வேண்டாம்- சிவஞானத்திற்கு செக்\" என இன்று உதயன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.\nஇது தொடர்பில் இன்று தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே சிவஞானம் இதனை தெரிவித்தார்.\nநான் தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர்களில் ஒருவர். என்ன பேச வேண்டுமென்பது எனக்கு தெரியும். கட்சி சார்பில் பேச எனக்கு தகுதியுண்டு. பத்திரிகை செய்திப்படி அப்படியொரு சம்பவமும் நடக்கவில்லை. நேற்று இரவு, நானும் மாவை சேனாதிராசாவும் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதைப்பற்றி எதுவும் பேசவில்லை - என்றார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/actor-vijay-resqued-his-fans-in-chennai-duruing-the-shooting-for-thalabathy-63-317486", "date_download": "2019-10-14T15:56:09Z", "digest": "sha1:RY2VAY5XOLRDNJMGVMIKITDSBLRDYIV5", "length": 15792, "nlines": 102, "source_domain": "zeenews.india.com", "title": "விபத்தில் சிக்கிய ரசிகர்களை காப்பாற்றிய விஜய்; வைரலாகும் Video! | Social News in Tamil", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய ரசிகர்களை காப்பாற்றிய விஜய்; வைரலாகும் Video\nதன்னை காண படபடிப்பு தளத்திற்கு வந்த ரசிகர்களை, விபத்தில் இருந்து காப்பாற்றிய நடிகர் விஜய்-ன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nதன்னை காண படபடிப்பு தளத்திற்கு வந்த ரசிகர்களை, விபத்தில் இருந்து காப்பாற்றிய நடிகர் விஜய்-ன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nதெறி, மெர்சல் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்த விஜய்-அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. பெயரிடப்படதாக விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nவிளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேப், தனியார் கல்லூரி என சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்��ுக்கு விஜய் வரும் போது ரசிகர்களால் எடுக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில் படபிடிப்பு தளத்திற்கு தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு திடீர் விபத்து ஏற்பட, அதிலிருந்து ரசிகர்களை காப்பாற்ற நடிகர் விஜய் முற்படும் காட்சி வீடியோவாக தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.\nமுன்னதாக தனது காரை பின் தொடர்ந்து வந்து ரசிகர்களை பார்த்து, பின்தொடர்ந்து வர வேண்டாம் என நடிகர் விஜய் ரசிகர்களிடம் அன்பு கட்டணை விடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.\nஇதுதான் பிரியங்கா காந்தியின் முதல் டிவிட்டர் பதிவு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\n‘இந்தியாவிற்காக வென்றோம்’; தென்னாப்பிரிக்கா கேப்டன் நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/10/04/tirupur-national-highway-name-dead-highway-india-tamil-news/", "date_download": "2019-10-14T15:54:56Z", "digest": "sha1:VHZCR3YKQC36JOJ74THX5EAJJMNZZG3D", "length": 44154, "nlines": 461, "source_domain": "india.tamilnews.com", "title": "Tirupur National Highway Name Dead Highway India Tamil News", "raw_content": "\nதிருப்பூரில் மரண சாலையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nதிருப்பூரில் மரண சாலையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை\nதிருப்பூர் மாநகரைக் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை முறையான திட்டமிட்ட வடிவமைப்பு இல்லாமல் அமைக்கப்பட்டதால் தற��போது செட்டிபாளையம் பகுதியில் மரணச் சாலையாக மாறியிருக்கிறது.Tirupur National Highway Name Dead Highway India Tamil News\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து திருப்பூர் வழியாக தாராபுரம் சாலை அவிநாசிபாளையம் வரையுள்ள 31.80 கிலோமீட்டர் நீள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி விரிவுபடுத்தும் பணியை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.\nஅதில் திருப்பூர் மாநகருக்குள் அவிநாசி சாலை, குமரன் சாலை, காமராஜர் சாலை, தாராபுரம் சாலை வழியாக கோவில்வழி வரை சாலையின் இருபுறங்களிலும் 9 மீட்டர் அகலத்திற்கு நில இருப்பினைப் பொறுத்து அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படும் என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nமேலும், மாநகராட்சியின் மையப்பகுதியில் திருப்பூர் கோவில்வழி வரை தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் கட்டப்படும் என்றும் கூறியிருந்தனர்.\nஅதன்படி தேசிய நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி இன்னும் முழுமையாக முற்றுப் பெறவில்லை.\nஎனினும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வழக்கம் போல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இருக்கும் வளைவு நெழிவான சாலை பகுதிகளில் வாகனப் போக்குவரத்து, விபத்து தவிர்ப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு உரிய திட்டமிடல் மேற்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால் தாராபுரம் சாலையில் செட்டிபாளையம் பகுதியில் ஏற்கெனவே இருந்த சாலை குறுகிய அகலம் கொண்டதாக “எஸ்” வடிவ வளைவாக அமைந்திருந்தது.\nஅத்துடன் அந்த வளைவுப் பகுதியும் சமதளமாக இல்லாமல் ஏற்றத்தாழ்வான சரிவுப் பகுதியாக அமைந்திருந்தது.\nதேசிய நெடுஞ்சாலையாக மாற்றியபோது, அந்த இடத்தின் தன்மையைக் கணக்கில் கொண்டு சாத்தியமான மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.\nஆனால் எந்தவித முன்திட்டமிடலும் இல்லாமல் பழைய சாலையின் அகலத்தை மட்டும் விரிவுபடுத்திவிட்டனர்.\nஅந்த இடம் ஏற்றத் தாழ்வான நிலப்பகுதியாகவும், வளைந்து செல்லக் கூடியதாகவும் இருக்கும் நிலையில் இப்போது அகலமான சாலையாக இருப்பதால் தொடர் விபத்துகள் நடக்கும் இடமாக மாறிவிட்டது.\nஇந்த சாலை விரிவாக்கத்துக்குப் பின் கடந்த சில மாதங்களில் மட்டும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மூன்று விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது.\nஇது தவிர அவ்வப்போது நேரிடும் விபத்துகளில் காயமடைவோர் பலர். இது ��ுழுக்க முழுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களின் அலட்சியமான அணுகுமுறையினால் ஏற்படும் உயிர் பலிகள்தான் என்று செட்டிபாளையம் பகுதி மக்கள் கோபத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nகுறிப்பிட்ட இடத்தில் சாலையின் மேற்குப்பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்ற அமைந்துள்ளது. அந்த சாலையின் எதிர்புறம் கிழக்குப் பகுதியில் அந்த மண்டப உரிமையாளருக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது.\nஅந்த இடத்தை திருமண விழாக்களுக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nஇந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்தபோது, சாலையின் இருபுறமும் ஒரே உரிமையாளருக்குச் சொந்தமான நிலம் இருப்பதால் அவரிடம் பேசி, சாலைக்குத் தேவையான இடத்தை காலி இடத்தில் இருந்து பெற்றுக் கொண்டு மண்டபத்தோடு ஒட்டிய சாலைப் பகுதியில் அதே அளவு இடத்தை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்திருக்கலாம்.\nஅப்படிச் செய்திருந்தால் திருமண மண்டபத்தினருக்கும் வசதியாக இருந்திருக்கும், சாலையின் வடிவமைப்பையும் ஒழுங்குபடுத்தி இருக்க முடியும்.\nஇப்போதிருக்கும் வளைவு நெளிவான ஏற்றத்தாழ்வான பகுதியை சீர்படுத்தி இருக்கலாம். ஆனால் இது போல் திட்டமிட்டுச் செயல்பட தேசிய நெடுஞ்சாலை துறைப் பொறியாளர்கள் அக்கறை காட்டவில்லை.இனியாவது மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதுபோன்ற மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nஇன்னும் முழுமையாக பணி நிறைவடையாத நிலையில் இத்தகைய மாற்றம் செய்வதால் எந்த குழப்பமும் ஏற்படப் போவதில்லை.\nஎனவே இதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செட்டிபாளையம் பகுதி வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.\nஇந்த தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் ஏறத்தாழ 32 கிலோமீட்டரில் செட்டிபாளையத்தில் மட்டும் இந்த குளறுபடி இல்லை. வேறு சில பகுதிகளிலும் இதுபோல் பலவித குளறுபடிகள் உள்ளன.\nஇவற்றையும் சீரமைத்து முழுமையான பயனுள்ள சாலையாக அமைக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.\nஇந்த விசயத்தில் போதிய அக்கறை காட்டாவிட்டாலும், தாராபுரம் சாலையில் தொங்குட்டிபாளையம் பகுதியில் சுங்கம் வசூலிப்பதற்கு சுங்கச் சாவடி (டோல் கேட்) அமைக்கும் பணி மட்டும் ம���க விரிவாக, வேகமாக நடைபெற்று வருகிறது.\nஇதிலேயே இவர்களின் அக்கறை எதற்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஉயர்கல்வித்துறை என்றாலே ஊழல்துறை என்று ஆகிவிட்டது\nஜெ.மரணம் தொடர்பாக 3 மாத கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்\nமுன்பு பசு அமைச்சகம் இப்போது ‘பசு எக்ஸ்பிரஸ்’ – மனிதர்களை மறந்த ம.பி. பாஜக முதல்வர்\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்.16’ல் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nநடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன்\nநீலகிரியில் கார் விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் பலி\nதமிழகத்தில் கன மழை; ஐந்து மாவட்டங்களில் பாடசாலைகள் விடுமுறை\nரஷ்ய ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்; இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஉயர்கல்வித்துறை என்றாலே ஊழல்துறை என்று ஆகிவிட்டது\nஜாக்டோ-ஜியோ, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்\n52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்\nமகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்\nவீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம��� : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள��ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்\n52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்\nமகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்\nவீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ள��ு\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஜாக்டோ-ஜியோ, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185975", "date_download": "2019-10-14T16:39:43Z", "digest": "sha1:5KRJELCY7K6QSG6WPWVB25DEMJY3KFYP", "length": 9176, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "பயங்கரவாதம்: உள்ளூர் ஆடவர் உட்பட இரு வெளிநாட்டவர்கள் கைது, ஒருவர் தேடப்படுகிறார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பயங்கரவாதம்: உள்ளூர் ஆடவர் உட்பட இரு வெளிநாட்டவர்கள் கைது, ஒருவர் தேடப்படுகிறார்\nபயங்கரவாதம்: உள்ளூர் ஆடவர் உட்பட இரு வெளிநாட்டவர்கள் கைது, ஒருவர் தேடப்படுகிறார்\nகோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மலேசிய நாட்டவர் மற்றும் இரு வெளிநாட்டவர்களை சந்தேகத்தின் பேரில் காவல் படையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு (ஆர்எம்பி) கைது செய்துள்ளது.\nஇது குறித்து கருத்துரைத்த காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர், கைதானவர்கள் 28 வயதிலிருந்து 42 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டார். இது சம்பந்தமாக மேலும் ஒருவரை காவல் துறை தீவிரமாகத் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டவர்களான இரு ஆடவர்களும் இந்தோனிசியா மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n20 வயதான அவ்விந்தோனிசிய ஆடவர் பயங்கரவாத தற்கொலை தாக்குதல்களை நடத்தலாம் என தெற்கு பிலிப்பைன்ஸ் செல்வதற்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாவது நபர் வங்காளா தேசத்தில் இயங்கும் இஸ்லாமிக் ஸ்டேட் பங்ளாடேஸ் எனும் தீவிரவாத குழுவை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.\nகைது செய்யப்பட அனைத்து ஆடவர்களும் குற்றவியல் சட்டம் 574 கீழ் கைது செய்யப்பட்டனர் என்றும், 2012-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 747 கீழ் விசாரிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nதற்போது, சபாவை இருப்பிடமாகக் கொண்ட 30 வயதுடைய, மார்வான் எனப்படும் இந்தோனிசிய ஆடவனை காவல் துறை தீவிரமாக தேடி வருவதாகவும், அவனைப் பற்றிய தகவல்கள் இருந்தால் இண்ஸ்பெக்டர் முகமட் ராசிசுவான் முகமட் ராசாலி (017-3278435) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அப்துல் கேட்டுக் கொண்டார்.\nமலேசிய காவல் துறை (*)\nPrevious articleஐபிசிஎம்சி: காவல் அதிகாரிகளின் நலன் காக்கப்பட வேண்டும்\nNext articleரஜினி இன்னொரு எம்ஜிஆராக உருவெடுப்பார் எனும் கருத்துக்கு மக்கள் காட்டம்\nவிடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை\nவிடுதலைப் புலிகள்: “காவல் துறை அதன் பணியைச் செய்கிறது, அரசுக்கு இதில் சம்பந்தமில்லை\n“சிரியாவிற்கு சென்றவர்களை விட நாட்டிலிருக்கும் தீவிரவாதிகளே ஆபத்தானவர்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, 2 ஜசெக உறுப்பினர்கள் கைது\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\n“ஓர் இனக் குழுவால் மட்டுமே ஆட்சி அமைக்கப்படுவது சரியானதல்ல\n“இந்நாட்டு அரசர்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அரசராவார்கள்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nவிட���தலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை\nகைதானவர்களின் விசாரணையில் காவல் துறை கவனம் செலுத்துவது நல்லது\nநோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=253220", "date_download": "2019-10-14T16:58:03Z", "digest": "sha1:XDFXHIM2GNBE4QLIJKWZ474KZ2R45YYH", "length": 7596, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றம் | Saudi prince sentenced to death Fulfillment - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றம்\nரியாத்: நண்பரை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத்தில் தனது நண்பரான அடல் அல் மெகமெய்து என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கியால் சுட்டார்.\nஇதில் அடல் அல் மெகமெய்து பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ரியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இளவரசர் அல்-கபீருக்கு, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நேற்று இளவரசர் அல்கபீருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டது. இதை சவுதியின் உள்துறை அமைச்சகம் செய்தி குறிப்பு மூலம் தெரியப்படுத்தியது.\nசவுதி இளவரசருக்கு மரண தண்டணை\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 5.8-ஆக பதிவு\nஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு: 3 அடி ஆழத்திற்கு பனிகள் படர்ந்திருப்பதாக தேசிய வானிலை மையம் தகவல்\n2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு : உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக நோபல் பரிசு\nசிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல்: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்\nஜப்பானில் புயல் தாக்கி 33 பேர் பரிதாப பலி\nஜப்பானை உலுக்கிய ஹகிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீ��ிரம்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/11125-bangladesh-zoo-throws-wedding-party-for-lions-with-heart-shaped-meat-cake.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T16:13:27Z", "digest": "sha1:EXKJZDAGG3EKXM2FVLI5WKJMEDHFFCUA", "length": 10092, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வங்கதேசத்தில் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு நடைபெற்ற வினோத திருமணம்.... | Bangladesh zoo throws wedding party for lions with heart-shaped meat cake", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nவங்கதேசத்தில் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு நடைபெற்ற வினோத திருமணம்....\nவங்கதேசத்தில் வனஉயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு திருமணம் செய்து வைத்து விழா கொண்டாடியுள்ளனர். இந்த விழாவில் சிங்கங்களுக்கு இதய வடிவில் இறைச்சி கேக் வழங்கப்பட்டது.\nசிட்டாகாங்க் வனஉயிரியல் பூங்காவிற்கு பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டதாக பூங்கா நிர்வாகி தெரிவித்துள்ளார்.\nபுதன்கிழமை நடைபெற��ற சிங்கங்களின் திருமண வரவேற்பில் 400 விருந்தினர்கள் (பொதுமக்கள்) கலந்து கொண்டனர். இதற்காக தோரணங்கள் மற்றும், பலூன்கள் கட்டப்பட்டு பூங்கா முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது.\nசிட்டாகாங்க் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் ‘நோவா’ பிறந்தது. அது கடந்த 11 ஆண்டுகளாக ஆண் சிங்கம் துணையில்லாமல் வாழ்ந்து வந்தது. எனவே அதற்கு துணையாக பாட்ஷா என்ற ஆண் சிங்கம், ரங்பூர் பூங்காவில் இருந்து அழைத்து வரப்பட்டது. இந்த சிங்கத்தை வரவேற்கும் விதமாகவே திருமண விழா கொண்டாடப்பட்டது. திருமண விழாவில், 10 கிலோ இறைச்சி கேக், சிங்கத் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், மாட்டிறைச்சி, சிக்கன், முட்டை மற்றும் வருத்த குடல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த தகவலை சிட்டாகாங்க் உயிரியல் பூங்கா நிர்வாகி மோன்ஜுர் மோர்ஷித் தெரிவித்தார்.\nஏழு முறை ஆஸ்கருக்கு சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த கமல் திரைப்படங்கள்...\nமுதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி... உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில் இர்ஃபான்\n“தனிநபர் வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு” - வாகன உற்பத்தியாளர் சங்கம்\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் ��ூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏழு முறை ஆஸ்கருக்கு சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த கமல் திரைப்படங்கள்...\nமுதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி... உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/isis+terrorist?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T16:06:05Z", "digest": "sha1:W4KFAUIYFJVRA23MY2DARBR2SCNZDO7X", "length": 9136, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | isis terrorist", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nபிணைக் கைதி மீட்பு, 3 பயங்கரவாதிகள் பலி - காஷ்மீரில் ராணுவம் ஆக்‌ஷன்\nதாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் : அதிரடியாக முறியடித்த ராணுவம்\nகாஷ்மீர் எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு - வீடியோ\n“இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது”- ராஜ்நாத் சிங்\nமழலை குரலால் மயக்கும் ஸ்ரீ சிஸ்டர்ஸ் - வீடியோ\nஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர் சென்னையில் கைது\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nமசூத் அசாரை மறைமுகமாக விடுதலை செய்த பாகிஸ்தான்\nதாவூத் இப்ராஹிம் ஹபீஸ் சயத் ஆகியோர் பயங்கரவாதிகள் - மத்திய அரசு அறிவிப்பு\n‘கட்ச் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்’- கடலோர காவல் எச்சரிக்கை\nபாதுகாப்பு அச்சுறுத்தல் - மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிக மூடல்\n: கேரளாவில் ஒருவர் கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nபிணைக் கைதி மீட்பு, 3 பயங்கரவாதிகள் பலி - காஷ்மீரில் ராணுவம் ஆக்‌ஷன்\nதாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் : அதிரடியாக முறியடித்த ராணுவம்\nகாஷ்மீர் எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு - வீடியோ\n“இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது”- ராஜ்நாத் சிங்\nமழலை குரலால் மயக்கும் ஸ்ரீ சிஸ்டர்ஸ் - வீடியோ\nஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர் சென்னையில் கைது\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nமசூத் அசாரை மறைமுகமாக விடுதலை செய்த பாகிஸ்தான்\nதாவூத் இப்ராஹிம் ஹபீஸ் சயத் ஆகியோர் பயங்கரவாதிகள் - மத்திய அரசு அறிவிப்பு\n‘கட்ச் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்’- கடலோர காவல் எச்சரிக்கை\nபாதுகாப்பு அச்சுறுத்தல் - மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிக மூடல்\n: கேரளாவில் ஒருவர் கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/crazy-things-3d-printers-can-make-today-tamil-010034.html", "date_download": "2019-10-14T16:40:53Z", "digest": "sha1:2R5PBEMZEZDFWLC56O2AVJ4WDEEGPUMJ", "length": 17889, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Crazy Things 3D Printers Can Make Today - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.\n1 hr ago நிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.\n23 hrs ago ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\n24 hrs ago சனி கிரகத்தை சுற்றிவரும் 20 அறியப்படாத நிலவுகள்\n1 day ago அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்���ளை செல்போன் டவர்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்\nLifestyle உங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nNews பாப்பாவுக்கு என்ன வயசாகுது.. ஏன் 3 பேர் வந்தீங்க.. அதிர வைத்த போலீஸ்காரர்.. வைரலாகும் வீடியோ\nMovies சினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nAutomobiles ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது\nFinance பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\nSports கடும் எதிர்ப்பை மீறி பிசிசிஐ தலைவர் ஆகும் கங்குலி.. சிஎஸ்கே சீனிவாசனின் அதிர வைக்கும் அரசியல்\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க, செஞ்சிடுவோம்..\nஎதுவும் சாத்தியம் என்ற ஒரு நிலைதான் நிஜமான வளர்ச்சி நிலை ஆகும். அந்த வகையில் தொழில்நுட்பம் அசத்திக்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பக்கம், தொழில்நுட்பம் மாபெரும் முன்னேற்றம், வளர்ச்சி, அசாத்தியம் என்று சென்று கொண்டிருக்க, மறுபக்கம் கொஞ்சம் சுவாரசியம், அழகு என்றும் பயணிக்க தவறுவதில்லை.\n\"வாவ்... 1000 லைக்ஸ்ப்பா..\" என்று சொல்ல வைக்கும் 3டி படைப்புகள்..\nஅப்படியாக, அதிநவீன 3டி பிரிண்ட்டிங் மூலம் எதையெல்லாம் உருவாக்கி சாதிக்க முடியுமோ, அதையெல்லாம் உருவாக்கி சாதித்துக் கொண்டே தான் இருக்கிறது தொழில்நுட்பம்..\n2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..\nஅட 3டி பிரிண்ட்டிங் மூலம் இதைக்கூட செய்ய முடியுமா.. என்று உங்களை ஆச்சரியப்படுத்தும் தொகுப்பு தான் இது.. என்று உங்களை ஆச்சரியப்படுத்தும் தொகுப்பு தான் இது.. அப்படியே உங்களுக்கு என்ன பிடிக்கும் என்றும் சொல்லுங்க.. செஞ்சிடுவோம்..\n01. உடல் பாகங்கள் :\n3டி காது, 3டி கிட்னி, 3டி தோல், 3டி எலும்பு என ஆரம்பித்து தற்போது 3டி மூளை வரை முன்னேறிக் கொண்டிருக்கிறது 3டி உடல் பாகங்களின் வளர்ச்சி..\nநாசாவின் இந்த 3டிபிட்சா உண்ண தகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅருமையான 3டி உணவு வகைகளே செய்யும் போது ருசியான சாக்லேட் எம்மாத்திரம்..\n3டி பிரிண்ட்டட் உடைகள் சந்தைக்கு வரவில்லை தான் ஆனால், உருவாக்கப்படாமல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..\nகிதார், புல்லாங்குழல் மற்றும் வயலின் என சில 3டி இசைக்கருவிகள் நிஜமான கருவிகளோடு போட்டி போடும் வண்ணம் தயாரிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.\nபல வகையான 3டி கார்கள் தினம் தினம் டிசைன் செய்து உருவாக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன..\nஇதை 3டி பிரிண்ட் டிங் செய்த விபரீதமான உருவாக்கம் என்று வெளிப்படையாகவே கூறலாம்..\nபறக்கும் ட்ரோன்களையும் 3டி பிரிண்ட்டிங் தொழில் நுட்பம் விட்டு வைக்காது முயன்று பார்த்து வெற்றியும் கண்டுவிட்டது..\n09. 3டி பிரிண்ட்டர்கள் :\nஆம் உண்மைதான் எல்லாவற்றையும் உருவாக்கிவிட்டு, அட 3டி பிரிண்ட்டரை பயன்படுத்தி இன்னொரு 3டி பிரிண்ட்டரை உருவாக்கினால் என்ன என்று யோசித்ததின் வெற்றி தான் - 3டி பிரிண்ட்டட் 3டி பிரிண்ட்டர்ஸ்..\nஉலகின் முதல் 3டி பிரிண்ட்டர், 1983-ஆம் ஆண்டு சக் ஹுல் (Chuck Hull) என்பவரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nநிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.\nஎன்ன மா.. இப்படி 'அசத்து'றீங்களே மா..\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nபறவைக்கு 'அலகு' கொடுத்த தொழில்நுட்பம்..\nசனி கிரகத்தை சுற்றிவரும் 20 அறியப்படாத நிலவுகள்\nவிரைவில்: நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்களை செல்போன் டவர்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்\nஐபோன் முதல் நோக்கியா வரை அதிக நேரம் சார்ஜிங் நிற்க டிப்ஸ்.\nஅப்பல்லோ 11: கடைசிலா இத கவனிக்க மறந்துட்டமே.\nஇன்று விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல்.\nதினமும் 4.2ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ், 455 நாள் வாலிடிட்டி-மிரட்டும் பிஎஸ்என்எல்.\nதீபாவளி சிறப்பு தள்ளுபடி: மீண்டும் டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்தது சியோமி.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nடெக்னா கமோன் 12 ஏர்\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nஹுவாய் மேட் 30 RS போர்ஷே டிசைன்\nஹுவாய் மேட் 30 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு திட���ரென நிரந்தர விலைகுறைப்பு அறிவித்தது சியோமி.\nபுதியபோனுக்கு 40%தள்ளுபடி 17ம்தேதி வரை நீட்டிப்பு-தெறிக்கவிட்ட அமேசான்.\nபிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019 இன் நம்பமுடியாத சலுகை விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/26/jail.html", "date_download": "2019-10-14T15:26:12Z", "digest": "sha1:FTMCYKAC25SKWIB7QNMVU2P5VSMJB4FR", "length": 12362, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோர்ட் வளாகத்தில் கைதிகள் கோஷ்டி மோதல் | Prisoners engage in fight in the court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோர்ட் வளாகத்தில் கைதிகள் கோஷ்டி மோதல்\nகொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பு கைதிகள் இடையே தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் கடும்மோதல் நடந்தது.\nகைதிகள் ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்தி அடித்துக் கொண்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.\nதூத்துக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக தாசன், சந்தான ராஜ், மகேஷ், சூசை,வசந்த் மற்றும் வின்ரோ ஆகியோரை போலீஸார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஅதேசமயம், மற்றொரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன், நாகராஜன், சுந்தர், முத்துராஜ், முத்துச்சாமி,சங்கர் ஆகியோரும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அப்போது கண்ணனுக்கும், தாசனுக்கும்வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் கண்ணனை, தாசன் தரப்பினர்விரட்டிச் சென்று தாக்கியதில் கண்ணனின் முகம் உடைந்து ரத்தம் கொட்டியது.\nஅங்கிருந்த போலீஸார் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கவே கூடுதல்போலீஸார் விரைந்து வந்து கைதிகளை துரத்திப் பிடித்து சண்டையை அடக்கினர்.\nசமீப காலங்களில், தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் கைதிகளுக்கிடையே இது போல அடிதடி நடப்பது இதுநான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/01/thunder.html", "date_download": "2019-10-14T16:37:07Z", "digest": "sha1:YRY5573HH7YDVOKTD5PD3TI6MPX7DRFG", "length": 11594, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "செஞ்சி: இடி தாக்கி 4 பேர் சாவு | Lightning has claimed 4 victims in Viluppuram District - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரிய���னா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெஞ்சி: இடி தாக்கி 4 பேர் சாவு\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நேற்று பெய்த கன மழையின்போது இடி தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 4 பேர் இறந்தனர். 21 பேர் காயமடைந்தனர்.\nசெஞ்சி அருகே மொடையூர் என்ற கிராமத்தில் சிலர் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கன மழை பெய்தது. இதையடுத்து வயலில் இருந்த ஒரு கொட்டகைக்குள் அவர்கள் தஞ்சம் புகுந்தனர்.\nஇந் நிலையில் பயங்கர இடி ஒன்று அவர்கள் இருந்த கொட்டகையில் விழுந்தது. இதில் ராஜமாணிக்கம், சண்முகம், ஏழுமலை ஆகிய மூன்று பேரும் உடல் கருகி இறந்தனர். 17 பேர் தீக்காயம் அடைந்தனர். இவர்களில் கஸ்தூரி என்பவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஇதேபோல செஞ்சி அருகே உள்ள அருகாவூர் கிராமத்தில், செல்வராணி என்ற 18 வயது பெண் இடி தாக்கி இறந்தார். கம்மந்தார் கிராமத்தில் 2 பேர் காயமடைந்தனர். மொடையூரில் அமுதா என்ற பெண்மணியும் இடி தாக்கி காயமடைந்தார்.\nதிருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/06/tn-drunkard-set-fire-himself-not-getting-money.html", "date_download": "2019-10-14T16:12:58Z", "digest": "sha1:WD3SQ3NSOXDJEBRI2GQJ62NZTH5YIPSJ", "length": 14866, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிக்க மனைவி பணம் தராதால் 'தீக்குளித்த' கணவர்! | Drunkard set fire himself for not getting money for Booze! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடிக்க மனைவி பணம் தராதால் தீக்குளித்த கணவர்\nசுரண்டை: நெல்லை மாவட்டம், சுரண்டை அருகே குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் கடுப்பான நபர், சாலையில் நின்று தீக்குளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nசுரண்டை அருகே உள்ள அழகாபுரி பட்டணத்தை சேர்ந்தவர் மாரியப்பன். உருப்படியாக வேலைக்கு செல்லாமல், பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வந்தார்.\nஇது போதாதென்று அவருக்கு குடிப் பழக்கமும் இருந்து வந்தது. தினசரி குடிக்காவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. குடிப்பதற்கு மனைவியிடமிருந்துதான் வற்புறுத்திப் பணத்தை வாங்கிச் செல்வது வழக்கம்.\n2 நாட்களுக்கு முன்பு காலையிலேயே பணம் கேட்டார். ஆனால் மனைவி மறுத்து விட்டார். குடிக்க பணம் தர மனைவி மறுத்து விட்டாளே என்று மனம் உடைந்த மாரியப்பன் வீட்டில் இருந்த மண்ணெய் கேனை தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்தார்.\nபின்னர் நடுச் சாலையில் நின்று கொண்டு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து பதறிப் போன அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை தூக்கிக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநெல்லை அருகே வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. ரகசிய தகவல் கிடைத்ததாக தகவல்\nஆவணி மூலம் திருவிழா - கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நெல்லையப்பர்\nபாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் 6 வயது அதிசயம்.. சாஜிதாவின் அசத்தல் தமிழ்ப் பாசம்\nஎதிரிகள் தொல்லை நீக்கும் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் - நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி\nஉமா மகேஸ்வரியை கொன்றது கார்த்திகேயன்தான்.. தீவிர விசாரணையில் அம்பலம்.. போலீஸ் வெளியிட்ட ரகசியம்\nசூடு பிடிக்கும் குற்றாலம்.. கொட்டும் நீர் வீழ்ச்சிகள்.. குவியும் கூட்டம்.. படகு சவாரியும் ரெடி\n4 இன்ச் அளவிற்கு துளை.. ரூ.25 கோடி சொத்துக்காக நடந்த கொலையா உமா மகேஸ்வரி கொலையில் துப்பு\nமுத்தலாக் மசோதாவை ஆதரிப்பதா.. அதிமுகவுக்கு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்\nதோண்டத் தோண்ட வெளி வந்த பைக்குகள்.. பதற வைத்த செங்கோட்டை கிணறு\nஉமா மகேஸ்வரியோடு கொல்லப்பட்ட பணிப் பெண்.. 3 குழந்தைகளின் தாய்.. கடைசி வரை தடுத்துப் போராடிய தீரம்\nஎம்ஜிஆர் காலத்தில் தவறிய வாய்ப்பு.. 33 ஆண்டுக்கு பின் பிரிந்த நெல்லை.. உருவானது தென்காசி மாவட்டம்\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா - தேரோட்டம் கோலாகலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிருநெல்வேலி போலீஸ் மனைவி சிகிச்சை hospital மருத்துவமனை surandai சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15908-kashmir-issue-sc-sends-notice-to-centre-on-scrapping-article-370.html", "date_download": "2019-10-14T16:13:56Z", "digest": "sha1:EFBTPSFGHL7V7PAHHHVJTUFHFDPPI5Y6", "length": 9733, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் | Kashmir issue,SC sends notice to centre on scrapping article 370 - The Subeditor Tamil", "raw_content": "\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த 5-ந் தேதி ரத்து செய்தது. இதனால் அம்மாநிலத்தில் எதிர்ப்புகள் எழும், காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது, ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇதனால், 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்தும், அங்கு அமலில் உள்ள கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் நீக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனுக்கள் உள்பட பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட ன.\nஇந்த வழக்குகளில் பெரும்பாலானவை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 370-வது சட்டப் பிரிவை நீக்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும், வரும் அக்டோபர் முதல் வாரம் முதல் விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகாஷ்மீர் பற்றி அவதூறாக வீடியோ ; பாக்., அதிபருக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nமோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்\nபாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா\nசீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி\nஎவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு\nவிஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் தாதா சோட்டா ராஜனின் தம்பியா\nஎடப்பாடி ஆட்சியும் கலாசார சீரழிவுதான்.. கமல் கோபம்..\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தல்.. பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு..\nஅதிமுக -பாஜக கூட்டணி இருக்கிறதா, இல்லையா\nKarti Chidambaram commentகார்த்தி சிதம்பரம்ஜெயம் ரவிவிஜய்பிகில்விஜய் சேதுபதிSamanthaVijayvijayNayantharaசைரா நரசிம்ம ரெட்டிகாஷ்மீர் பிரச்னைநயன்தாராரஜினிகாந்த்விஜய்சேதுபதிBigilகாங்கிரஸ்\nகாஷ்மீர் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் தலையிட முடியாது; ராகுல்காந்தி தெளிவு\nகாஷ்மீர் செல்லலாம்... ஆனால் நிபந்தனை... சீதாராம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் கண்டிசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/CineEvents/D/3", "date_download": "2019-10-14T15:59:15Z", "digest": "sha1:NMRWKIORVAJZ5J6BZSDJKUWPUDF7K5E7", "length": 6680, "nlines": 175, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |3", "raw_content": "\nரசிகர்கள் மீது அஜித் விஸ்வாசமாக இருக்கிறார் - சிவா\nவிஸ்வாசம் அலப்பறை, ஜாலியான படம் - இயக்குனர் சிவா\nசின்மயி நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளித்த டப்பிங் யூனியன்\nயுவன் இல்லை என்றால் நடுத்தெருவுலதான் இருந்திருப்போம் - தனுஷ்\nநான் பேசியது திரைப்படமாக வருகிறது - சீமான்\nகிரிக்கெட் மற்றும் கபடியை கதைக்களமாகக் கொண்ட தோனி கபடிகுழு\nகபடிக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - அப்புக்குட்டி\nஆஸ்கார் வாங்கினாலும், இந்த படம் பண்ண ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆசை - ராஜீவ் மேனன்\nவிஜய் படம் வந்தாலும் அஜித் ரசிகர்களுக்காக பில்லா பாண்டி\nஎன் குழந்தை என்னுடையதுதான் என்று நிரூபிக்கும் கேவலமான நிலைமை - இயக்குனர் பிரேம் குமார்\nமாரி 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nபதிவ��: அக்டோபர் 30, 2018 21:43 IST\nசினேகன் தான் தமிழ்நாட்டின் ராகுல் காந்தி - பேரரசு\nபதிவு: அக்டோபர் 30, 2018 16:10 IST\nகதை திருட்டு பிரச்சனைய விடுங்க... இத பேசுங்க - கரு பழனியப்பன்\nபதிவு: அக்டோபர் 29, 2018 22:45 IST\nபிராந்திய தன்மையோட வர்ற படங்கள் தான் உலக தரத்தில் இருக்கும் - சீனு ராமசாமி\nபதிவு: அக்டோபர் 29, 2018 19:39 IST\nஇயக்குனரை உட்கார வைத்து ரவுண்டடித்தேன்\nபதிவு: அக்டோபர் 27, 2018 21:42 IST\nMetoo வால் என் 50 வருஷ வாழ்க்கை போச்சு\nபதிவு: அக்டோபர் 23, 2018 11:24 IST\nஇழக்க கூடாததை இழந்து விடாதீர்கள் - பேரரசு\nபதிவு: அக்டோபர் 16, 2018 11:25 IST\nசிலம்பம் சுற்றி அசத்திய தன்ஷிகா\nபதிவு: அக்டோபர் 14, 2018 21:39 IST\nடிமிக்கி கொடுக்கலாம்னு பாத்த, கண்டுபுடிச்சிடாங்க\nபதிவு: அக்டோபர் 11, 2018 18:50 IST\nவடசென்னையில் சிம்புவா - நான் நடிக்க மாட்டேன் - தனுஷ்\nபதிவு: அக்டோபர் 10, 2018 22:58 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/08/111594?ref=archive-photo-feed", "date_download": "2019-10-14T16:21:37Z", "digest": "sha1:HUJFACNWTA3COGFKO3D5RUS32MFQPXZK", "length": 5477, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கேப்டன் விஜயகாந்த் மகனா இது, உடல் எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்கள் - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nகேப்டன் விஜயகாந்த் மகனா இது, உடல் எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்கள்\nகேப்டன் விஜயகாந்த் மகனா இது, உடல் எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்கள்\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/184735?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:37:06Z", "digest": "sha1:JQMJYPW3OTBTFVAJNBVEQPX2W2UZ5XZQ", "length": 11359, "nlines": 199, "source_domain": "www.lankasrinews.com", "title": "தனது மரண செய்தி கேட்டு தானே சிரித்த கருணாநிதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது மரண செய்தி கேட்டு தானே சிரித்த கருணாநிதி\n99 முறை தனது மரண செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவர் என கவிதை எழுதியுள்ளார் மனுஷ்யபுத்திரன்,\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 27-ந் தேதியன்று ரத்த அழுத்தக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அந்த நிலையில் இருந்து சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டார்.\nஇந்நிலையில், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அற்புதம் நிகழ்ந்த இரவு என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.\nஅதில், கடல் பார்த்தவீட்டில் கடைசி நாள்\nகடல் நீராய் பாயும் அறையில்\nகடல் பார்த்த வீட்டின் மாடத்திலிருந்து\nகடல் பார்த்தபடி தேநீர் அருந்துவது\nநேரத்துக்கு நேரம் நிறம் மாறும்\nஎன் வீடு என யாருக்காவது\nகடல் பார்த்தவீட்டிற்கு வந்த பிறகு\nஅது கடல் பார்த்த வீடு நோக்கி வருவதை\nகாண்பேன் என கற்பனை செய்வது\nகடலளவு இன்பங்கள் சில நாட்கள் இருந்தன\nகடலளவு கண்ணீர் சில நாட்கள் இருந்தன\nவிரும்பத்தகாத என் மருத்���ுவ அறிக்கை ஒன்றை\nஇருளில் கடல் அமைதியாக நின்றுகொண்டிருப்பதை\nஇன்னும் ஒரே ஒரு அட்டைப்பெட்டி இருந்தால்\nஒரு டேப் ஒட்டி விடுவேன்\nஒரு வீட்டை விட்டுச் செல்லும்போது\nஎன் மாம்சத்தின் சிறுபகுதியை அங்கு\nதிரும்பிப் பாராது செல்லவே விரும்புகிறேன்\nநான் ஒரு நாடோடி இல்லை என்பது\nஎனக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கிறது\nஎன தனது கிறுக்கலை கலைஞருக்கு சமர்பித்திருக்கிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nதிமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n11 கிலோ எடை கொண்ட கருணாநிதியின் தங்க சிலை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/kaleeswari-it-raid.html", "date_download": "2019-10-14T15:32:55Z", "digest": "sha1:XCUHOI6S5DWSZRRWC3EUDQDTN2Y4JZMF", "length": 5881, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை - News2.in", "raw_content": "\nHome / சோதனை / தமிழகம் / தொழிற்சாலைகள் / மாவட்டம் / வணிகம் / வருமான வரித்துறை / காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nகாளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nWednesday, May 17, 2017 சோதனை , தமிழகம் , தொழிற்சாலைகள் , மாவட்டம் , வணிகம் , வருமான வரித்துறை\nதமிழகத்தைச் சேர்ந்த காளீஸ்வரி எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசென்னை, புதுச்சேரி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 54 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முறையாக ‌வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் இடங்களில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு‌பட்டு��்ளனர். சமீப காலமாக வருமான வரி சோதனைகள் நடைபெறும் இடங்களில் சிஆஎபிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது ஐ.டி. ரெய்டு நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு‌பட்டுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsangam.ie/test-page/", "date_download": "2019-10-14T17:01:24Z", "digest": "sha1:BJAEIKTFPUOPSOXKYOIW63GALLHMBWZ5", "length": 3315, "nlines": 48, "source_domain": "www.tamilsangam.ie", "title": "Test Page - Tamilsangam.ie", "raw_content": "\nஅயர்லாந்து தமிழ் சங்கம் என்பது ஒரு மதசார்பற்ற, அரசியல் அல்லாத, இலாப நோக்கமற்ற, வெளிப்படையான தொண்டு நிறுவனம். இது அயர்லாந்து வாழ் தமிழர்களால், அயர்லாந்தில் வசிக்கும் அனைத்து தமிழர்களையும் “அயர்லாந்து தமிழ்ச் சங்கம்” என்ற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்க, தமிழ் வருட பிறப்பு தினமான சித்திரை திருநாள் 1ஆம் நாள், 2018 அன்று, நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பேசும் அனைவரும் இணைந்து செயல்படும் நோக்கில் டப்ளினில் துவக்கப்பட்டது. இது, அயர்லாந்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட, வணிக இலாப நோக்கமற்ற அமைப்பாக செயலாற்றி வருகிறது. அயர்லாந்து தமிழ்ச்சங்கத்தின் குறிக்கோள்: தமிழர் அனைவரையும் அடையாளம் கண்டு, தமிழ் மொழியால் ஒருங்கிணைந்து அனைத்து மக்களின் ஆதரவுடன் இன நலம் காப்போம். அயர்லாந்து தமிழ்ச்சங்கம் | பதிவு எண் 631988.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50280-topic", "date_download": "2019-10-14T17:03:01Z", "digest": "sha1:UAWHLMAQH5UFT5MAU3EWRZZFVIAOG5CP", "length": 17416, "nlines": 146, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஎப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nஎப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது\nஎப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது\nமுதலில் டிரெஸ்ஸிங் அல்லது பாத்ரூம் செல்லும் முன்பு வெளியே நின்று உங்கள் மொபைலில் சிக்னல் பிரைச்சனை உள்ளதா என்று சோதிக்க ஒரு CALL செய்து பார்க்கவும்.அப்படி CALL போனால் அங்கு சிக்னல் பிரச்சனை எதுவும் இல்லை என்று உறுதிசெய்துகொண்டு பிறகு உள்ளே சென்று CALL செய்து பார்க்கவும்.\nஅப்படி CALL போகவில்லை என்றால். அங்கு மறைத்து வைத்திருக்கும் கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.\nRe: எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது\nமனித உடல் பற்றி அபூர்வ தகவல்\nநமது உடல் பற்றிய பல தகவல்கள் தற்போது ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும்.\nஇது போன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் வருமாறு:-\nபூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.\nஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளை குறிக்கும்.\nமனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.\nமனித மூளையில் 6 கிராம் அளவுக்கு தாமிரம் உள்ளது.\nஒரு மனிதனின் உடலில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.\nநமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி .மீ பயணம் செய்கிறது.\nநுரையீரல் ஒரு நாளைக்கு 23.040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச் செலுத்துகிறது.\nநமது இதயம் ஒரு நாளில் 1 லட்ச்சத்து 3 ஆயிரத்து 689 முறை துடிக்கிறது.\nமனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை 3 ஆயிரம்.\nஉடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.\nகைரேகையை போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபாடும்.\nமனித உடலில் சதை அழுத்தம் உள்ள பகுதி நாக்கு.\nகண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தபடுகின்றது.\nRe: எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது\nஅறிய வேண்டிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா\nநாய்களைப் பிரித்து அடையாளம் காண்பதற்கு நாக்கில் உள்ள வரிகளே அடயாளம் காண்கிறார்கள்\nமனிதனுககு கை ரேகை நாய்கு நாக்கு ரேகை எங்கோ படித்தது\nநன்றி ஐயா தொடருங்கள் பயனுள்ள பதிவுளை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: எப்படி மறைத்து வைத்திருக்கும் கேமராவை கண்டுபிடிப்பது\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சே��ை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-10-14T16:02:05Z", "digest": "sha1:3ADKYVFPUW3JB27JBD2D6EWCC5NCWBTP", "length": 6786, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "மாற்று அணி – GTN", "raw_content": "\nTag - மாற்று அணி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாற்று அணி எனப்படுவது புதிதாகச் சிந்திப்பது – நிலாந்தன்.\nபுதிதாக சிந்திக்காத எந்த ஓர் ஊடகமும், தமிழ் மக்களின்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nகடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது...\nபாரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல் கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு… October 14, 2019\nசகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் October 14, 2019\nஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்… October 14, 2019\nதமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு October 14, 2019\nஇணக்கபாடின்றி முடிந்த கூட்டம் October 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா எ��்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Speaker-P-Dhanapal-inaugurates-ex-MLAs-hostel-in-city", "date_download": "2019-10-14T15:31:59Z", "digest": "sha1:FLAMB5XIROZFOQZQ5LXIH3ANWOM7TZNO", "length": 8377, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Speaker P Dhanapal inaugurates ex-MLAs hostel in city - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nபாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு: மக்கள் பீதி...\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள்...\nஇந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு...\n30 நடமாடும் மருத்துவமனை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை...\nஇஸ்ரோவின் அடுத்த திட்டமான இந்தியர்களை விண்வெளிக்கு...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\n100 மீ ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை...\nகுத்துச்சண்டை - காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி முதலிடம்...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nசென்னையில் லக்னோ உணவு திருவிழா\nஉத்திரப்பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ கல்வி, நிர்வாகம், வர்த்தகம், தொழில்நுட்பம்,...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-yusuf-translation-in-tamil.html", "date_download": "2019-10-14T15:22:05Z", "digest": "sha1:XOWPYHWHOTUPL5PTKOJRRIEBWYOVBDLY", "length": 12818, "nlines": 37, "source_domain": "quran.online.pk", "title": "Surah Yusuf Translation in Tamil » Quran Online", "raw_content": "\nஅலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.\nநீங்கள் விளக்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆன் நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.\n) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.\nயூஸுஃப் தம் தந்தையாரிடம்;\"என் அருமைத் தந்தையே பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்\" என்று கூறியபொழுது.\n உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.\nஇவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன்மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.\"\nநிச்சயமாக யுஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.\n(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்;\"யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் ���ந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),\nயூஸுஃபை´ கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள் (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்\" என்றும் கூறியபொழுது,\nஅவர்களில் ஒருவர்;\"நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்\" என்று கூறினார்.\n(பிறகு தம் தந்தையிடம் வந்து,)\"எங்கள் தந்தையே யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.\n\"நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்\" என்று கூறினார்கள்.\n(அதற்கு யஃகூப்,)\"நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்\" என்று கூறினார்.\n(அதற்கு) அவர்கள்,\"நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்\" என்று கூறினார்கள்.\n(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது,\"நீர் அவர்களின் இச்செயலைப்ற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்\" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.\nஇன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.\n நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்\n(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்;\"இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்; மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்\" என்று கூறினார்.\nபின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார்.\"நற்செய்தி இதோ ஓர் (அழகிய) சிறுவன் இதோ ஓர் (அழகிய) சிறுவன்\" என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.\n(இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-14T15:47:41Z", "digest": "sha1:OTI74EZTUK5RW2N7EZMSHL7EYFYXH4U7", "length": 24604, "nlines": 322, "source_domain": "www.akaramuthala.in", "title": "சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ போராட்டம்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ போராட்டம்\nசிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ போராட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\nயாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ‘எழுக தமிழ்’ போராட்டம்\nதமிழர் பகுதிகளில் சிங்கள, புத்தமயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேசுவரன் அவர்கள் பேரணி���்குத் தலைமை தாங்கினார்.\n‘தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகளை அமைப்பது, புத்தக் கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்\nசிங்களப் படையினரின் தேவைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழர் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்\nமாயமானவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசு உதவி வேண்டும்’\nஎன்பன முதலான பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.\n“(தமிழினப்படுகொலைப்) போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் தமிழர்களின் சிக்கல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலைமையை எடுத்துரைக்கவே இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது” என்று சி.வி.விக்கினேசுவரன் கூறினார்.\nதமிழ் மக்கள் தேசிய முன்னணி, பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பல்கலை மாணவர்கள், வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பேரணியில் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன.\nமைத்திரிபால சிறிசேன கடந்தாண்டு இலங்கைக் குடியரசுத்தலைவராகப் பதவியேற்ற பிறகு, வடக்குப் பகுதியில் பெரிய அளவில் பொதுமக்கள் கூடிப் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.\nநன்றி: தமிழ் இந்து நாளிதழ்\nபிரிவுகள்: அயல்நாடு, ஈழம், செய்திகள், பிற கருவூலம் Tags: இ.பு.ஞானப்பிரகாசன், எழுக தமிழ், சி.வி.விக்கினேசுவரன், தமிழ் இந்து, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, மைத்திரிபால சிறிசேன\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா\nஇனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« ‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது\nபொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி 21-25 : தி.வே.விசயல���்சுமி »\nகருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் \n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம�� 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6042:2009-07-28-14-43-59&catid=43:2008-02-18-21-37-26&Itemid=50", "date_download": "2019-10-14T16:31:34Z", "digest": "sha1:K72RRQLJNZKHPX3O5PNJRNKQF2MEE3LC", "length": 22607, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "புலிகளின் வீழ்ச்சியில் பேரினவாதத்தின் திமிரான எழுச்சி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புலிகளின் வீழ்ச்சியில் பேரினவாதத்தின் திமிரான எழுச்சி\nபுலிகளின் வீழ்ச்சியில் பேரினவாதத்தின் திமிரான எழுச்சி\nவிடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டத்திற்கு ஓர் சுனாமியே எற்பட்டது புலிகளின் 30 ஆண்டு காலமாக வீங்கி வெம்பிய இராணுவ வளர்ச்சியும் வீழ்ச்சியும், மதிலில் எறிந்த பந்துபோல் ஆகியது புலிகளி��் 30 ஆண்டு காலமாக வீங்கி வெம்பிய இராணுவ வளர்ச்சியும் வீழ்ச்சியும், மதிலில் எறிந்த பந்துபோல் ஆகியது எதிலும் விரலுக்கேற்ற வீக்கம் இருக்கவில்லை எதிலும் விரலுக்கேற்ற வீக்கம் இருக்கவில்லை ஆயுதம், படைப்பலம், பணத்தில், பாசிச சரவாதிகாரத்தில், புலிகள் போன்ற ஓரு அமைப்பு உலகில் உருவாகவில்லை என்றே சொல்லலாம் ஆயுதம், படைப்பலம், பணத்தில், பாசிச சரவாதிகாரத்தில், புலிகள் போன்ற ஓரு அமைப்பு உலகில் உருவாகவில்லை என்றே சொல்லலாம் இவைகளின்; ஊடாக புலிகள் வடகிழக்கின் தம்மை ஓரு மாற்று அரசாக அமைந்தனர் இவைகளின்; ஊடாக புலிகள் வடகிழக்கின் தம்மை ஓரு மாற்று அரசாக அமைந்தனர் அதன் பரினாம வளர்ச்சி அவர்களை ஓர் பாசிச சர்வாதிகார அமைப்பாக கட்டமைத்தது\nபாசிச சர்வாதிகாரப் பித்து தலைக்கேறியதில், சுத்த இராணுவக் கண்ணோட்ததிலேயே சகலதையும் மேற்கொணடனர் மக்களை போராடும் சக்தியாக கணிக்காது, அவர்களே வரலாற்றைப் படைப்பவர்கள் என்பதை புரியாது, அவர்களை அடக்கி ஒடுக்கியதன் விளைவே, புலிகளின் அழிவிற்கான முதல் முக்கிய காரணியாகும்\nமே 18ல் புலிகளின் அழிவை மக்களை மீட்ட யுத்தமென அரசு அறிவித்தது வெளிநாடு சென்ற மகிந்தா, பிரயாணத்தை இடைநடுவில் நிறுத்தி அவசர அவசரமாக நாடு திரும்பினார் வெளிநாடு சென்ற மகிந்தா, பிரயாணத்தை இடைநடுவில் நிறுத்தி அவசர அவசரமாக நாடு திரும்பினார் விமானத்தில் இருந்து இறங்கியபோது தாயக மண்ணையும் வணங்கினார் விமானத்தில் இருந்து இறங்கியபோது தாயக மண்ணையும் வணங்கினார் இவ்வணக்கம் தாயக வணக்கம் அல்ல, சிங்களப் பேரினவாத வெறிப்பித்து தலைக்கேறியதன் தலைச்சாய்ப்பே\nபுலிகள் ஓர் விடுதலை இயக்கமல்ல, மக்கள் விரோத இயக்கமே ஆனால் மகிந்தப் பேரினவாதம் புலிகளை கொன்றொழித்த விதம் அரக்கத்தனமானது ஆனால் மகிந்தப் பேரினவாதம் புலிகளை கொன்றொழித்த விதம் அரக்கத்தனமானது பிரபாகரனதும் ஏனைய புலிகளதும் சரணடைவும், அவர்களை மிக இலேசாக கொன்றொழித்த குதூகலமும், மகிந்தாவிற்கு போரினவாதத் திமிராக மாறியுள்ளது\nபுலிகளுடான போர் உச்சகட்டத்தில் இருந்தபோது \"பயங்கரவாதத்தை\" ஒழித்தவுடன் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்றர் மகிந்தா 13-வது திருத்த்ததை விட கூடுதலாக வழங்குவேன் என்றான் 13-வது திருத்த்ததை விட கூடுதலாக வழங்குவேன் என்றான் ஆனால் தற்போது தமிழ்மக்கள் விரும்புவதை பெறமுடியாது, நான் கொடுப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனகின்றான் ஆனால் தற்போது தமிழ்மக்கள் விரும்புவதை பெறமுடியாது, நான் கொடுப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனகின்றான் அதுவும் ஐனாதிபதித் தேர்தலுக்குப் பிறகே என்கின்ற, இன்னொரு புதுக்கதை\nஅத்தோடு மகிந்தாவின் கூட்டாளிகளான இனவாதக் கட்சிகள் தமிழ் மக்களுக்கு சாப்பாடு உடுப்பு, உறைவிடம் கொடுத்தாலே போதும் அதுவே அவர்கள் பிரச்சினைகள் வேறொன்றுமே இல்லையென்கின்றனர் அதுவே அவர்கள் பிரச்சினைகள் வேறொன்றுமே இல்லையென்கின்றனர் இனவாதம் பேசும் பௌத்த துறவிகள் கூட்டம் 13-வது திருத்தத்தை அமுல்ப்படுத்தினால், வரலாறு காணாத யுத்தம் நாட்டில் நடைபெறும் என்கின்றனர் இனவாதம் பேசும் பௌத்த துறவிகள் கூட்டம் 13-வது திருத்தத்தை அமுல்ப்படுத்தினால், வரலாறு காணாத யுத்தம் நாட்டில் நடைபெறும் என்கின்றனர் இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டியுள்ளார் மகிந்தர்\nஇதைவிட யாழ்ப்பாணத்தில ஐந்து லட்சம் மக்கள் திறந்வெளிச் சிறையிலும், வன்னியில் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிக்குள்ளும் சிறை வைக்கப்பட்டுள்ளனர் முன்பு இம்மக்களை பிரபாகரப் புலிகள் கேடயமாக வைத்த சாகடித்தது முன்பு இம்மக்களை பிரபாகரப் புலிகள் கேடயமாக வைத்த சாகடித்தது இப்போ மகிந்தப் புலி முட்கம்பி வேலிக்குள் வைத்து சாகடிக்கின்றது இப்போ மகிந்தப் புலி முட்கம்பி வேலிக்குள் வைத்து சாகடிக்கின்றது இம்மக்கள் தமது சொந்த பந்த இரத்த உறவுகளை பிரிந்து, உளரீதியாக தவிக்கின்றனர் இம்மக்கள் தமது சொந்த பந்த இரத்த உறவுகளை பிரிந்து, உளரீதியாக தவிக்கின்றனர் இவர்களுக்கு சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பராமரிப்போ உதவிகளோ இல்லை இவர்களுக்கு சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பராமரிப்போ உதவிகளோ இல்லை இம்மக்களை மகிந்தாவை தொழுதுண்டு வாழும் (டக்கிளசு ஆனந்தசங்கரி கருணா) கூட்டமே போய்ப் பார்க்கலாம் இம்மக்களை மகிந்தாவை தொழுதுண்டு வாழும் (டக்கிளசு ஆனந்தசங்கரி கருணா) கூட்டமே போய்ப் பார்க்கலாம் இம்மக்கள வாக்களித்த அவர்களின் பிதிநிதிகளே பார்க்க முடியாது\nஇத்தோடு இம்மக்கள் காலம்காலமாக வாழ்ந்த வன்னிப் பிரதேசம் திட்டமிட்ட சிங்கள இராணுவ குடியேற்றங்கள ஆ��்கப்படுகின்றன மக்களை மீளக் குடியமர்த்துவதில் அக்கறை கொள்ளாது, முகாம்களில் மக்களை நிரந்தரமாக வைத்திருக்கும்; நோக்கில் பல குள்ளநரி வேலைகள் செய்யப்படுகின்றன மக்களை மீளக் குடியமர்த்துவதில் அக்கறை கொள்ளாது, முகாம்களில் மக்களை நிரந்தரமாக வைத்திருக்கும்; நோக்கில் பல குள்ளநரி வேலைகள் செய்யப்படுகின்றன மகிந்தா இந்நாட்டில் சிறுபான்மை என்ற ஒன்றே இல்லை எனச் சொல்லி, சகலதையும் சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆக்குகின்றான் மகிந்தா இந்நாட்டில் சிறுபான்மை என்ற ஒன்றே இல்லை எனச் சொல்லி, சகலதையும் சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆக்குகின்றான் அந்நோக்கில் இனச்சுத்திகரிப்பைச் செய்கின்றான் அதன் ஓர் அங்கமே தற்போது வன்னியில் நடைபெறவிருக்கும் திட்டமிட்ட சிங்கள இராணுவக் குடியேறற்றம்\nமகிந்தா பேரினவாதத் திமிர் கொண்டு செய்து வருகின்ற இந்நடவடிக்கைகளை, டக்கிளசு கருணா அடிமைக் கூட்டம் எவ்வித சுயசிந்தனையோ ஆய்N;வா இன்றி ஆமாம் போடுகின்றது சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் குடியேறலாம் சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் குடியேறலாம் தமிழ்ப்பகுதிகளில் குடியேற்றம் நடந்தால் என்னவென்று அங்கலாய்க்கிதுகள் தமிழ்ப்பகுதிகளில் குடியேற்றம் நடந்தால் என்னவென்று அங்கலாய்க்கிதுகள் சாதாரண சிங்கள தமிழ் மக்களின் இயல்பான குடியேற்ற வாழ்விற்கும், திட்டமிட்ட குடியேற்றத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகின்றது சாதாரண சிங்கள தமிழ் மக்களின் இயல்பான குடியேற்ற வாழ்விற்கும், திட்டமிட்ட குடியேற்றத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகின்றது இத்தொழுதுண்டு வாழும் கூட்டத்தின்;\n83 யூலைக் கலவரத்திற்கு முன்னபாhக யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா முல்லைத்தீவு போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 35,000 சிங்கள மக்கள் தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்துள்ளார்கள் பல முதலீடுகளை இட்டு தொழில்களைக் கூட நடாத்தியிருகின்றார்கள் பல முதலீடுகளை இட்டு தொழில்களைக் கூட நடாத்தியிருகின்றார்கள் இது தமிழ் மக்கள் சிங்களப் பிரதேசங்களில் வாழவது போல, அவர்கள் தமிழ் பிரதேசங்களில் இயல்பாகவே குடுயேறி வாழ்ந்தார்கள் இது தமிழ் மக்கள் சிங்களப் பிரதேசங்களில் வாழவது போல, அவர்கள் தமிழ் பிரதேசங்களில் இயல்பாகவே குடுயேறி வாழ்ந்தார்கள் ஆனால் மட்டக்களப்ப��� அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் கிட்டதட்ட 2,40,00ற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் (1981வரை) பேரினவாத அரசுகளினால் திட்டமிட்டு குடியேற்றபபட்டுள்ளனர் ஆனால் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் கிட்டதட்ட 2,40,00ற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் (1981வரை) பேரினவாத அரசுகளினால் திட்டமிட்டு குடியேற்றபபட்டுள்ளனர் வடகிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் வடகிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் அதுவும் சிறுபான்மை இனமக்களின் பிரதேசங்களில் பேரினவாத நோக்கிலான திட்டமிட்ட குடியேற்றங்கள். இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையே அதுவும் சிறுபான்மை இனமக்களின் பிரதேசங்களில் பேரினவாத நோக்கிலான திட்டமிட்ட குடியேற்றங்கள். இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையே இலங்கையில தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்ததிற்கு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் ஓர் பிரதான காரணியே\nஇலங்கையில் சிங்கள இனவெறி பேரினவாதமாகி 60 வருடங்களாகிவிட்டது அதன் உச்சகட்ட வடிவமே மகிந்தப் பேரினவாதம் அதன் உச்சகட்ட வடிவமே மகிந்தப் பேரினவாதம் இது சொல்லில் ஐனநாயகம் சமத்துவம் சகோரத்துவம் என் உச்சாடனம் செய்யும், நடைமுறை பாசிச சர்வாதிகாரமே\nஇப்பாசிச சர்வாதிகாரத்தின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் ஐனநாயக நீரோட்டக் கூட்டம், வடக்கின் \"வசந்தம்\" கிழக்கின் \"விடிவு\" என அலம்புகின்றது யாழ் மாநகரசபைத் தேர்தல் தமிழ்மக்கள் பிரச்சினைக்கு ஓர் திருப்புமுனை என்குது டக்கிளசு யாழ் மாநகரசபைத் தேர்தல் தமிழ்மக்கள் பிரச்சினைக்கு ஓர் திருப்புமுனை என்குது டக்கிளசு \"மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில சுயாட்சி\" என்கின்றது \"மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில சுயாட்சி\" என்கின்றது தன் கட்சிக்கு வாக்களித்தால் தமிழ்மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் என்கின்றது தன் கட்சிக்கு வாக்களித்தால் தமிழ்மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் என்கின்றது மறுபுறத்தில் கிழக்கின் விடிவெள்ளியென பிள்ளையான் கருணா கூட்டம் ஊளையிடுகின்றது மறுபுறத்தில் கிழக்கின் விடிவெள்ளியென பிள்ளையான் கருணா கூட்டம் ஊளையிடுகின்றது ஆனால் இலங்கையின் சமகால அரசியல் யதார்த்த நிலைதான் என்ன\nஇன்றைய உலகமயமாதல் பொருளியல் அமைப்பு உலகை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துள்ளது இதன் தொழிற்;பாடு உலகில் ��ேசம் தேசியம் இறைமை சுயாதிபத்தியம் போன்றவற்றை இல்லாததாக்க முனைகின்றுது இதன் தொழிற்;பாடு உலகில் தேசம் தேசியம் இறைமை சுயாதிபத்தியம் போன்றவற்றை இல்லாததாக்க முனைகின்றுது ஏகாதிபத்தியம் காலனித்துவம் நவகாலனித்துவம் போன்றவற்றிற்கு எதிரான போராட்டங்களை இல்லாதொழிக்கின்றது ஏகாதிபத்தியம் காலனித்துவம் நவகாலனித்துவம் போன்றவற்றிற்கு எதிரான போராட்டங்களை இல்லாதொழிக்கின்றது உள்நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்களை, இன மத சாதிய ரீதியிலான தேசியப் போராட்ங்களை அடக்கி ஒடுக்குகின்றது உள்நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்களை, இன மத சாதிய ரீதியிலான தேசியப் போராட்ங்களை அடக்கி ஒடுக்குகின்றது இதன் தொழிற்பாட்டை இலங்கையிலும் நாம் கண்ணாரக் காண்கின்றோம்\nமகிந்தாவின் இன்றைய வேதவாக்கு \"இலங்கையில் சிறுபான்மை என்ற ஒன்றில்லை\" இதன் அர்த்தம் எல்லாம் பெரும்பான்மையே இதன் ஊடாக இனச்சுத்திகரிப்பை மகிந்தப் பேரினவாதம் வலு கற்சிதமாகச் செய்கினறது இதன் ஊடாக இனச்சுத்திகரிப்பை மகிந்தப் பேரினவாதம் வலு கற்சிதமாகச் செய்கினறது அத்துடன் தென் இலங்கையிலும் ஐனநாயக விரோத நடவடிக்கைகளையே செய்து வருகின்றுது அத்துடன் தென் இலங்கையிலும் ஐனநாயக விரோத நடவடிக்கைகளையே செய்து வருகின்றுது மாற்றுக் கருத்துக் கொண்டோhர் ஊடகவியலாளர்கள் சுதந்திமாக அரசை விமர்சிக்க முடியாது மாற்றுக் கருத்துக் கொண்டோhர் ஊடகவியலாளர்கள் சுதந்திமாக அரசை விமர்சிக்க முடியாது விமர்சிப்பவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் அத்துடன் நாடு வரலாறு காணாத பொருளியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது அந்நிய நலன்கள் பிரந்திய வல்லரசு மற்றும் ஏகாதிபத்தியங்களுடன் பிணைக்கப்பட்டு, இலங்கை (அரசியல் பொருளாதார ரீதியல்) விபச்சார விடுதியாக்கப்பட்டுள்து அந்நிய நலன்கள் பிரந்திய வல்லரசு மற்றும் ஏகாதிபத்தியங்களுடன் பிணைக்கப்பட்டு, இலங்கை (அரசியல் பொருளாதார ரீதியல்) விபச்சார விடுதியாக்கப்பட்டுள்து அத்தோடு நாடு தனிநபர் தனிக்கட்சி அரசியல் ஊடாக பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி செல்லுகின்றது அத்தோடு நாடு தனிநபர் தனிக்கட்சி அரசியல் ஊடாக பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி செல்லுகின்றது இதன்மூலம் அரசு முழுநாட்டு மக்களினதும் பிரதான எதிரியாகியுள்ளது\nசமகால இலங்கையில��� அரசியல் பொருளாதார ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபுறமாகவம், அரசும் அதனுடைய உள்நாட்டு வெளிநாட்டு அதிகார வர்க்கங்கள் மறுபுறமாகவும் உள்ளனர் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இவ் அடக்கும் அதிகார வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடாகும் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இவ் அடக்கும் அதிகார வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடாகும் அரசு இவ்வளவு காலமும் \"புலிப் பயங்கரவாதம்\" என்ற ஒன்றை வைத்து சிங்கள மக்களுக்கு பூச்சாண்டி காட்டி வந்தது அரசு இவ்வளவு காலமும் \"புலிப் பயங்கரவாதம்\" என்ற ஒன்றை வைத்து சிங்கள மக்களுக்கு பூச்சாண்டி காட்டி வந்தது தமிழ்மக்களுக்கு அர்த்தமுள்ள நியாயமான அரசியல் தீர்வை முன்பே வைத்திருந்தால் புலியை எப்போவோ இல்லாதாக்கியிருக்க முடியும் தமிழ்மக்களுக்கு அர்த்தமுள்ள நியாயமான அரசியல் தீர்வை முன்பே வைத்திருந்தால் புலியை எப்போவோ இல்லாதாக்கியிருக்க முடியும் இதை உலகமயமாதல் விரும்பவில்லை இருந்தபோதிலும் இன்றையநிலை தமிழ்-சிங்கள ஓடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை நோக்கியே செல்கின்றது\nஇந்த நல்ல நிலையை தேசபக்த ஐனநாயக சக்திகள், முற்போக்கு புரட்சிகர சக்திகள், கவனத்தில் கொள்ளவேண்டும் இதை நோக்கிய எம்மால் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தையும் நாம் செய்யவேண்டும் இதை நோக்கிய எம்மால் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தையும் நாம் செய்யவேண்டும் இவ்வேலைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம், இவர்களின் அரசியல் பலம் வாய்ந்த வெகுஐனப் போராட்ட அமைப்புக்களை நோக்கியதாக இருக்கவேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/lucky-to-be-picked-by-csk-says-imran-tahir-307899.html", "date_download": "2019-10-14T15:33:41Z", "digest": "sha1:ND2L77CKJYB36LGAJ73HUQWZJ72DA2NV", "length": 9494, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இணைந்தது பற்றி இம்ரான் தாஹிர் கருத்து - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னையில் இணைந்தது பற்றி இம்ரான் தாஹிர் கருத்து\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள 39 வயதான இம்ர���ன் தாகிர், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அளித்த பேட்டியில், “சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டது குறித்து ஒவ்வொரு நாளும், ‘நான் எவ்வளவு அதிர்ஷ்டமானவன்’ என்பதை நினைத்து நினைத்து மகிழ்கிறேன்.\nஇதுவரை நான் விளையாடிய எந்தவொரு அணியிலும் இப்படியொரு வரவேற்பை நான் பார்த்ததேயில்லை. இது முற்றிலும் மாறுபட்ட அணி. எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த மண்ணில் முதல் போட்டியில் விளையாடும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.\nசென்னையில் இணைந்தது பற்றி இம்ரான் தாஹிர் கருத்து\nஅடம் பிடித்து சாதித்த கேப்டன் கோலி \nஇன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி-வீடியோ\nபிசிசிஐ தலைவர் ஆகும் கங்குலி-வீடியோ\nஅஸ்வினை பார்த்து அரண்டு போய் நின்ற டி காக்-வீடியோ\nMary Kom wins bronze | உலக சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்ற மேரி கோம்-வீடியோ\nதிட்டிக் கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்கள்..கேப்டன் பஞ்சாயத்து-வீடியோ\nஅரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்: நாராயணசாமி குற்றச்சாட்டு\nமரம் நடுவதை டிரெண்ட் செய்யுங்கள்: அஜித், விஜய் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்\nரபாடாவை செமயாக வெறுப்பேற்றிய கோலி-வீடியோ\nதப்பு தப்பா யோசித்த கேப்டன் டு ப்ளேசிஸ்-வீடியோ\nமறுபடியும் ஒரு சதம் அடித்த மயங்க் அகர்வால்-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/moon-sign-compatibility-impact-on-gemini-astrological-sign/articleshow/69724149.cms", "date_download": "2019-10-14T15:43:35Z", "digest": "sha1:MY53JS5INMW6FPEKSVJMIKTFMMIY6IQV", "length": 16793, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "gemini compatibility: Gemini: சந்திரன் மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்களும் - moon sign compatibility impact on gemini astrological sign | Samayam Tamil", "raw_content": "\nGemini: சந்திரன் மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்களும்\nமிதுன ராசியினர் பொதுவாக சந்திரனால் சிறப்பான, நல் பலன்களை பெறுகின்றனர். சந்திர பகவான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு அளவில்லா பலன்களை அள்ளிக் கொடுக்கின்றார். அதே போல் சில பலவீனங்களையும் பார்ப்போம்.\nGemini: சந்திரன் மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்களும்\nமிதுன ராசியினர் பொதுவாக சந்திரனால் சிறப்பான, நல் பலன்களை பெறுகின்றனர்.\nசந்��ிர பகவான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு அளவில்லா பலன்களை அள்ளிக் கொடுக்கின்றார். அதே போல் சில பலவீனங்களையும் பார்ப்போம்.\nஜோதிடம் மீது நம்பிக்கை உள்ள பலரும் தங்களுக்கான பலன்களை அவர்களின் ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் உள்ள பலன்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். அதே சமயம் அவர்கள் தங்களுக்கான பலன்களை அறிந்து கொள்ள ஜோதிட நூல்களையோ, ஜோதிடரையோ தேடிப் போவதில்லை.\nபொதுவாக கூறப்படும் கருத்துக்களில் திருப்தி அடைந்து விடுகின்றனர். சிம்ம ராசிக்காரர்கள் எதிரிகளை அடக்குவர் என்றும், துலாம் ராசியினர் துலாக் கோல் போல நேர்மையாக இருப்பார் என்றும், கன்னி ராசியினர் பெண்களை வசீகரிப்பதில் வல்லவர் என கூறப்படும் கருத்துக்களை நம்புகின்றனர்.\nஎதன் அடிப்படையில் பலன்கள் ஏற்படுகிறது\nசந்திரனும், சந்திரன் இருக்கின்ற ராசியும், அந்த ராசியின் அதிபதியும் பலமாக இருந்தால் மேற் சொன்ன பலன்கள் முழுமையாக இருக்கும். பலவீனமாக இருந்தால் பலன்களில் குறைவு ஏற்படும்.\nஅதே போல் கடக ராசி அதிபதி சந்திரன் என்பதால், சொந்த வீட்டில் சந்திரன் இருக்கும் போது பலன்கள் முழுகையாக ஏற்படும். ஆனால் சந்திரனுக்கு உபட்ச பலம் அதிகமாக இருந்தால் மட்டுமே கடக ராசிக்கு பலன்கள் முழுமையாக இருக்கும். தேய்பிறை தசமிக்குப் பின் சந்திரனுக்கு பட்சபலம் மிக குறைவு என்பதால், அப்போது கடக ராசியில் பிறந்தவர்களூக்கு பலன்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை.\nஅனைத்து ராசிக்கான சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nஅனைத்து ராசிக்கான சந்திர திசை கொடுக்கும் பலன்கள்\nBirthstones Chart:எந்த ராசியினர் எந்த ராசிக்கல் அணியலாம்\nசந்திரனால் மிதுன ராசிக்கான பலன்கள்\nபெண்கள் மீது அதிக ஆசை உள்ளவர்காக இருப்பர்\nநூல்களை கற்று பலவகை நூலறிவுடன் இருப்பர்\nதூது செல்வதில் வல்லவர் (இந்த காலத்தில் AMBASSADOR என அழைக்கப்படுபவர்)\nசுருண்ட தலை முடியை உடையவர்\nபிறரின் உள்ளத்தை எளிதாக அறியக்கூடியவர்\nஉணவை ருசி பார்த்து உண்பவர்\nநாட்டியம், இசையில் உள்ளிட்ட நுண்கலைகளில் வல்லவர்\nநாடி உயர்ந்து எடுப்பாக இருக்கும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தின ராசி பலன்\nAshwini Nakshatra: அஸ்வினி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nGuru Peyarchi 2019: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nBharani Nakshatra: பரணி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nஇன்றைய பஞ்சாங்கம் 13 செப்டம்பர் 2019\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதேனி: தனியார் மசாலா கம்பெனியில் தீ விபத்து\nகடலலையில் கால் நனைத்தபடி...மோடி உற்சாக நடை \nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nGuru Peyarchi: குரு பெயர்ச்சியால் சித்திரை 1,2 பாதங்கள் பரவாயில்லை- 3,4 பாதங்கள்..\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் அக்டோபர் 14 - நல்ல நேரம், சந்திராஷ்டமம..\nHoroscope Today: ராசி பலன்(அக்டோபர் 14) - எந்த ராசிக்கெல்லாம் இன்று யோகம் தெரியு..\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் (அக்டோபர் 13)\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19ம் தேதி..\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் - (14-10-2019)\nஏழு பேர் விடுதலையை காங்கிரசை போல திமுக எதிர்கிறதா.\nஇந்த மீம்களை பார்க்காதீங்க, அப்புறம் சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடும்...\n2018 ராஜீவை புலிகள் கொல்லவில்லை...2019 ஆமடா நாங்க தான் கொன்னோம்; சீமானின் அது வே..\nஅரச மரத்தை சுற்றினால் இத்தனை தோஷங்களிலிருந்து விடுபடலாமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nGemini: சந்திரன் மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், ...\nசந்திரன் ரிஷப ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்கள...\nசந்திரன் மேஷ ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்களு...\nLibra Birthstones: ரிஷப ராசி மற்றும் துலாம் ராசிக்கான ராசிக்கல் ...\nமேஷ ராசிக்கான ராசிக்கல் மற்றும் அதன் பலன்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/15530-india-plays-3rd-t20-match-against-wi-at-guyana-today.html", "date_download": "2019-10-14T16:16:58Z", "digest": "sha1:LQXGQ2GJ54NWJGPU2IXVB4CZZFZEONZH", "length": 9021, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "3-வது டி20 : ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?- மே.இ.தீவுகளுடன் இன்று மோதல் | India plays 3rd T20 match against WI at Guyana today - The Subeditor Tamil", "raw_content": "\n3-வது டி20 : ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா- மே.இ.தீவுகளுடன் இன்று மோதல்\nமே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று இரவு கயானாவில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா, ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.\nமே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர் ஹில் மைதானத்தில் நடைபெற்றது.இந்த இரு போட்டிகளில் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில், மழையால் போட்டி தடைபட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் மே.இ.தீவுகளை வெற்றி கண்டது இந்தியா. இதனால் 3 போட்டித் தொடரில் இரண்டில் வென்று தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்டது.\nஇந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மே.இ.தீவுகளில் உள்ள கயானாவில், இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. டி20 சாம்பியனாக உள்ள மே.இந்திய தீவுகள் அணி, அமெரிக்காவில் நடந்த முதல் இரு போட்டிகளில் தோல்வி கண்ட நிலையில், இன்றைய போட்டியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதனால் 2 போட்டிகளில் கண்ட தோல்விக்கு ஆறுதலாக இன்று வெற்றி பெற மே.இ.தீவுகள் அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்வர் என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில், இந்திய அணியும் ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பது நிச்சயம்.\nஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் இன்றைய போட்டியில், இளம் சுழல்பந்து வீச்சாளர் ராகுல் சகார், ஆல் ரவுண்டர் தீபக் சகார் போன்றோருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nடி-20 போட்டி : மே.இ.தீவுகளை பந்தாடியது இந்தியா... அறிமுகப் போட்டியில் அசத்திய 'சைனி'\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nதோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூட��து – யுவராஜ் சிங் நச்\nபெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்\nடி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி\nஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஅடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி\nஇன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nடேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா\nஇந்த வருஷம் இல்ல அடுத்த வருஷம் தான் ரியல் பிகில் ஆரம்பம்\nஇந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா\nKarti Chidambaram commentகார்த்தி சிதம்பரம்ஜெயம் ரவிவிஜய்பிகில்விஜய் சேதுபதிSamanthaVijayvijayNayantharaசைரா நரசிம்ம ரெட்டிகாஷ்மீர் பிரச்னைநயன்தாராரஜினிகாந்த்விஜய்சேதுபதிBigilகாங்கிரஸ்\nஅட்டகாசமான சுவையில்.. மிளகு பூண்டு சிக்கன் கிரேவி ரெசிபி\nகாஷ்மீர் பிரச்னை எதிரொலி; தமிழகம் முழுவதும் உஷார்; 5 ஏடிஜிபி தலைமையில் கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-110111500055_1.htm", "date_download": "2019-10-14T15:59:47Z", "digest": "sha1:KARHXWGG3GMCEA6B5SIV7XG6I7N3TEN2", "length": 10436, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Kalanidhi Maran takes over Spice Jet | ஸ்பைஸ் ஜெட் தலைவரானார் கலாநிதி மாறன் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்பைஸ் ஜெட் தலைவரானார் கலாநிதி மாறன்\nகுறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ள சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அதன் தலைவராகவும், மேம்பாட்டு இயக்குனராகவும் ஆகியுள்ளார்.\nஸ்பைஸ் ஜெட் ந��றுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்புள்ள அறிக்கையில் இந்த விவரத்தை தெரியப்படுத்தியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி மாறன், உடனடியாக அதன் நிர்வாக அமைப்பிற்கு புதிதாக ஐந்து இயக்குனர்களை நியமித்துள்ளார்.\nஎஸ. ஸ்ரீதரன், ஜே.இரவீந்திரன், நிக்கலாஸ் மார்ட்டின் பால், எம்.கே.ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குனர்களாகவும், தனது மனைவி காவேரியை முடிவெடுக்கும் அதிகாரமற்ற இயக்குனராகவும் நியமித்துள்ளார்.\nஏற்றுமதிக்காக நாணய மதிப்பை குறைப்பது ஆபத்தானது: பிரதமர் மன்மோகன் சிங்\nஇந்தியா-கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: மன்மோகன், ஹார்ப்பர் சந்திப்பில் முடிவு\nதொழிலக உற்பத்தி வளர்ச்சி பாதியாக குறைந்தது\nவளரும் நாடுகளுக்கு அந்நியச் செலாவணி வரத்து அதிகரிக்கும்: உலக வங்கி\nஜப்பானுடன் வர்த்தக திறப்பு ஒப்பந்தம்: ஆனந்த சர்மா\nஇதில் மேலும் படிக்கவும் :\nஸ்பைஸ் ஜெட் சன் தொலைக்காட்சி கலாநிதி மாறன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/thalapathy-63-theft-story-complain-atlee-reconciled-with-the-person-involved-119041500059_1.html", "date_download": "2019-10-14T16:47:46Z", "digest": "sha1:NRH7IEQJZWPUWO4MJDXEBU2QZEFPGBAE", "length": 12938, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"தளபதி 63\" கதை திருட்டு புகார்.! சம்மந்தப்பட்டவரை சமரசப்படுத்திய அட்லீ! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"தளபதி 63\" கதை திருட்டு புகார்.\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தும், விஜய் படங்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டு தான் வருகிறது. \"தலைவா படம் தொடங்கி இறுதியாக வெளியான சர்கார்\" படம் வரை விஜய் படங்கள் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இன்னும் அட்லீ கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும் தற்போது உருவாகிவரும் தளபதி 63 படமும் கதை திருட்டு பிரச்சனையை சந்தித்துள்ளது.\nவழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காபி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று கோபி செல்வா குறும்பட இயக்குனர் ஒருவர் அட்லீ மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்நிலையில் தற்போது கோபி செல்வா என்ற குறும்பட இயக்குனர் ஒருவர், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும் படத்தை மையமாக வைத்து தான் விஜய் 63வது படத்தின் கதையை இயக்குனர் அட்லி ரெடி பண்ணியிருப்பதாக புகார் கூறி வருகிறார். மேலும் கூறிய அவர், நான் பெண்கள் கால்பந்து போட்டியை கதைக்களமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்கவுள்ளார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.\nஎனவே இது தொடர்பாக அட்லீ மற்றும் தளபதி 63 பட குழுவிடம் பேசிய போது அவர்கள், உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என்று கூறினார்கள். இதையடுத்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் நான் புகார் அளித்தேன். அச்சங்கத்தின் விதிகளின்படி சங்க உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்கு பிறகே கதைதிருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி எனது புகாரை நிராகரித்தனர் . இதனால் நான் மீண்டும் நீதி மன்றத்தை நாடினேன் . பிறகு இந்த விசாரணை 23 ஆம் தேதி வருகிறது என்று கூறியுள்ளார்.\n\"தளபதி 63\" கதை என்னுடையது\n\"தளபதி 63\" முதல் புஃட் பால் மேட்ச் குறித்த தகவல் \n’தளபதி 63’ படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\n\"தளபதி 63\" ஃபர்ஸ்ட் லுக் இந்த தேதியிலா கசிந்த தகவல்\n‘தளபதி 63’ க்காக பிரமாண்டமாக தயாராகி வரும் ஃபுட்பால் ஸ்டேடியம் செட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-14T15:24:37Z", "digest": "sha1:GFKAM25OGSUTPUKNI7JIA6GHYO4MMEX5", "length": 10615, "nlines": 120, "source_domain": "theni.nic.in", "title": "காணத்தக்க இடங்கள் | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nவடிப்பான்: அனைத்து அட்வென்ச்சர் இயற்கை / கண்ணுக்கினிய அழகு பொழுதுபோக்கு மதம் சார்ந்த மற்றவைகள் வரலாற்று சிறப்புமிக்கது\nஇந்த அருவி தேனியிலிருந்து 54 கி.மீ தொலைவில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த அருவி மேகமலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அருவியை சின்னச்சுருளி எனவும்…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபுராண சிறப்புமிக்க மங்களதேவி ஸ்ரீகண்ணகி கோவில் மேற்குதொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை வனஉயிரின சரணாலாயத்தின் முகட்டில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு தமிழகத்திற்கு மலையேற்றம் மூலமே செல்ல வழிகள் உள்ளது….\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஇந்த அணை வைகை ஆற்றின் குறுக்கே, ஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 71 அடி நீா் தேக்கி…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம் கூடலூா் நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள லோயா்கேம்பட் பகுதியில் அமைந்துள்ளது. பெரியார் அணையை உறுதியாக கட்டமைத்ததன நினைவாக தமிழ்நாடு அரசு…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஇவ்வூரில் சனி கிரகத்தை வழிபட ஸ்ரீசுயம்பு சனீஸ்வரன கோவில் உள்ளது. இங்குள்ள மூலவரை குச்சனூரான் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்கோவில் தேனியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சின்னமனூருக்கு அருகே…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஅதிகம் அறியப்படாத சுற்றுலா தலமான குரங்கனி, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. குரங்கனி, போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது….\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஇயற்கையின் கட்டுக்கடங்காத சக்தியின் எடுத்துக்காட்டாகும். சுருளி அருவி இரண்ட கட்டமாக பிரதிபலிக்கின்றது. முதல் கட்டத்தில் தண்ணீா் 150 அடி ஆழத்திற்கு விழுகின்றது. சிறுது தொலைவிற்கு. ஆறு போல்…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஇயற்கையின் ஒரு விந்தை இந்த அருவி. பாறைகளிடையே பாய்ந்து வரும் நீரின் மோதலு��் கண்ணுக்கு ஒரு கம்பீரமான காட்சியாக அமைகிறது. கானகத்தின் கண் கவா் காட்சிகள் இந்நீா்வீழ்ச்சிக்கு…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபோடியிலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோடை வாசஸ்தலம் 4500 அடி உயரத்தில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஅருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில் முல்லை பெரியார் ஆற்றுப்படுகையில், வீரபாண்டி கிராமத்தில் தேனியிலிருந்து மேற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் ஸ்ரீ வீரபாண்டி அவா்கள் அம்மனையும்,…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nவலைப்பக்கம் - 1 of 2\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/CineEvents/D/4", "date_download": "2019-10-14T16:29:04Z", "digest": "sha1:MVUR52JVMNUL7H2VYYSY6DGWT43RCUXR", "length": 6640, "nlines": 175, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |4", "raw_content": "\nதமிழ் சினிமா வளராமல் இருக்க இதுதான் காரணமா\nபதிவு: அக்டோபர் 08, 2018 19:45 IST\nரஞ்சித்தின் இருப்பு தலித் அரசியலை பேச வைக்கிறது - ராம்\nபதிவு: அக்டோபர் 04, 2018 23:03 IST\nவிஜய் சேதுபதி நடித்த காட்சிகளில் உங்களுக்கு பிடித்தது\nபதிவு: அக்டோபர் 02, 2018 14:35 IST\nயதார்த்தமாகவும், நுணுக்கமாகவும் நடிக்க கற்றுக் கொடுத்தது தனுஷ் - காளி வெங்கட்\nபதிவு: செப்டம்பர் 30, 2018 15:48 IST\nஎங்களுடைய மிகப்பெரிய வெற்றிக்கு தனுஷ் தான் காரணம்\nபதிவு: செப்டம்பர் 20, 2018 18:53 IST\nஅவரை நினைத்து கதை எழுதவில்லை - பொன்ராம்\nபதிவு: செப்டம்பர் 11, 2018 23:37 IST\nநாடகம் என்பது தற்போதைய நடிகர்களுக்கு மிகவும் முக்கியம் - திரைப்பட்டறை\nபதிவு: செப்டம்பர் 10, 2018 19:58 IST\nசிநேகன் இல்லாம அந்த வீடே ஏங்குது - பேரரசு\nபதிவு: செப்டம்பர் 05, 2018 14:07 IST\nசேலைக்குள்ள மாங்காயை மறைச்சு வச்சு... பாடலை சுட்டிக்காட்டிய பாக்கியராஜ்\nபதிவு: செப்டம்பர் 04, 2018 12:04 IST\nபட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\nஇயக்குனர் நெல்சன் சிறப்பு பேட்டி\nகருணாநிதி உடல்நிலை குறித்து மீம்ஸ் - நடிகர் சதீஸ் அட்வைஸ்\nஅட்டகத்திக்கு அப்ரோம் அண்ணனுக்கு ஜே தான் - தினேஷ்\nசினிமாவில் காத்திருப்பது தான் ம��கப்பெரிய சவால்\nமேடையில் வருத்தப்பட்ட மோகன் ராஜா\nராம் கூப்பிடவில்லை என்றாலும் இங்கு வந்திருப்பேன் - பாரதிராஜா\nஇனிமேல் எல்லா இயக்குநர்களுக்கும் ராம் தான் குரு - அமீர் பேச்சு\nராம் படம்னா கோபம் இருக்கும், பேரன்பில் முழு அன்பு மட்டுமே உள்ளது - வெற்றிமாறன்\nசிம்பு வரவில்லை - மறைமுகமாக வருத்தம் தெரிவித்த நடன இயக்குனர் ராபர்ட்\nசண்டைக்காட்சியில் படுகாயம் அடைந்த தனுஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/79373/malai-ladoo-in-tamil", "date_download": "2019-10-14T16:26:57Z", "digest": "sha1:MF7QTD4WAHNXXRDI63PN3YDXZ4QMBXG3", "length": 9639, "nlines": 229, "source_domain": "www.betterbutter.in", "title": "Malai Ladoo recipe by Wajithajasmine Raja mohamed sait in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபால் - 4 கப்\nபிரவுன் சுகர் - 1/4 கப்\nவினிகர் - 1 தேக்கரண்டி\nஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி\nபாதாம் - 5 அலங்கரிக்க\nஅடிக்கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.\nபால் கொதித்ததும் தேக்கரண்டி வினிகருடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து பாலுடன் சேர்க்கவும்.\nவினிகர் சேர்த்தவுடன் பால் நன்கு திரிந்து வரும்.\nஇப்பொழுது திரிந்த பாலை ஒரு வடிகட்டியால் வடிகட்டி பன்னீரை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.\nவடிகட்டிய பன்னீரை ஒரு கடாயில் போட்டு அதில் உள்ள தண்ணீர் பதம் வற்றும் வரை கிளற வேண்டும் .\nஇப்பொழுது மிக்சியில் பிரவுன் சுகரை சேர்த்து பவுடராக்கிக் கொள்ளவும்.\nஏலக்காய் பொடி,குங்குமப்பூ சேர்த்து கிளறவும்.\nபிறகு சுகர் பவுடரை சேர்த்து நன்கு கிளறவும்.\nஇதனுடன் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறவும்.\nநெய்யுடன் நன்கு கிளறியதும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் குளிர வைத்து லட்டு போன்று உருண்டைகளாக உருட்டிவைக்கவும்.\nசுவையான மலாய் லட்டு தயார்.\nலட்டு பிடிக்க வராமல் உதிரியாக இருந்தால் மிக்சியில் ஒரு முறை லேசாக சற்றி எடுத்து உருண்டைகளாக பிடிக்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் மலாய் லட்டு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/184759?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:38:11Z", "digest": "sha1:XWLIMUIUK62ANYDT7OYJEBFPYRGJC736", "length": 9511, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "இளவரசி டயானாவை நினைவுபடுத்தும் இளவரசி கேட்: சில அபூர்வ புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசி டயானாவை நினைவுபடுத்தும் இளவரசி கேட்: சில அபூர்வ புகைப்படங்கள்\nயார் இரண்டாம் டயானா என்னும் போட்டி எப்போதுமே பிரித்தானிய இளவரசிகளிடையே நிலவினாலும், தன் நடை உடை பாவனைகளில் தன் கணவருக்கு மிகவும் பிரியமான தன் மாமியாரைப் போலவே செயல்படும் கேட், டயானாவைப்போல் உடை உடுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான் என்பதை நிரூபிக்கும் சில புகைப்படங்களின் தொகுப்பு.\nநிச்சயதார்த்த உடையிலிருந்து பிரசவித்தபின் உடுத்திய உடை வரை அவரது சாய்ஸ் டயானாதான்.\nஇளவரசி கேட், குட்டி இளவரசர் ஜார்ஜ் பிறந்த அன்று அவரைத் தன் கைகளில் ஏந்தியபடி மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது அவர் அணிந்திருந்த வெள்ளைப் புள்ளிகள் போட்ட நீல நிற உடையைக் கண்டதும் சொல்லி வைத்தாற்போல் மக்கள் அவரை இளவரசர் வில்லியம் பிறந்ததும் அவரைத் தூக்கிக் கொண்டு வந்த இளவரசி டயானாவுடன் ஒப்பிட்டு பார்த்தார்கள்.\nடயானாவுக்கு பனிச்சறுக்கு விளையாட்டு என்றால் உயிர். இப்போது இளவரசர் வில்லியமும் கேட்டும் அவரை பின் தொடர்கிறார்கள்.\nசோகமான நாட்களில் உடைகளைத் தேர்வு செய்வதில் கூட இருவருக்கும் ஒரு ஒற்றுமை நிலவுவதைக் காணலாம்.\nஇஸ்லாமிய நாடுகளுக்கு பயணப்படும்போது இளவரசி டயானா தனது தலையை ஸ்கார்ப் அணிந்து மறைத்துக் கொள்வதைப்போலவே அவரது மருமகளும் செய்கிறார்.\n2016ஆம் ஆண்டு தனியாக தான் மேற்கொண்ட தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தின்போது கேட் அணிந்திருந்த உடை 1988இல் டயானா அணிந்த ஒரு உடையை நினைவுபடுத்தியது.\n1981ஆம் ஆண்டு டயானா செய்தது போலவே தனது நிச்சயதார்த்தத்திற்கு பின் முதன்முறை வெளியே வந்தபோது கேட்டும், உடையும் ஏன் மோதிரமும் கூட அணிந்திருந்தார்.\nஇருவரும் அணிந்துள்ள மனதை மயக்கும் பிங்க் நிற உடை.\n2012ஆம் ஆண்டு அயர்லாந்து வீரர்களை கௌரவ���க்கும் நிகழ்ச்சியில் டயானாவைப் போலவே கேட் உடை அணிந்திருந்தார்.\n2018ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி குட்டி இளவரசர் லூயிஸ் பிறந்தபோது கேட் மீண்டும் ஒரு முறை டயானா நின்ற அதே இடத்தில் நின்று தனது மாமியாரை கௌரவித்தார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/karnataka-files-case.html", "date_download": "2019-10-14T15:30:52Z", "digest": "sha1:73OTHSIEPRXLJP63HK5H2M32QX3XE6QO", "length": 8188, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "தமிழகத்துக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு - News2.in", "raw_content": "\nHome / கர்நாடகா / காவிரி / நீதிமன்றம் / தமிழகத்துக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு\nதமிழகத்துக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு\nSunday, September 11, 2016 கர்நாடகா , காவிரி , நீதிமன்றம்\nபுதுடெல்லி : கர்நாடக அணைகளில் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தண்ணீர் திறக்கும் இந்த உத்தரவை திருத்தம் செய்யக் கோரி உச்சநீதிமன்றம் பதிவாளரிடம் கர்நாடக அரசு நேற்றிரவு மனுத்தாக்கல் செய்துள்ளது. கர்நாடக வழக்கறிஞர் மோகன் கத்தார்கி மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுபடி\nபோதுமான அளவிற்கு தண்ணீர் இல்லாத போதும் திறந்துவிடப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்திற்கு 65 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட முடியாதும் என்றும் மனுவில் கர்நாடக கூறியுள்ளது.\nகுடிநீர் தேவையை சமாளிப்பதற்கு மட்டுமே தற்போது நீர் இருப்பதாகவும் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு ஏற்கனவே\nதிறந்துவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றே இம்மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடகா மனுவில் கூறியுள்ளது. கூடுதல் தண்ணீர் கோரி காவிரி மேற்பார்வை குழுவிடம் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில், கர்நாடகா புதிய மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனிடையே காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்ட கூடுதல் தண்ணீர் கேட்க கூடாது என தமிழகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2010_01_09_archive.html", "date_download": "2019-10-14T15:54:59Z", "digest": "sha1:PPHC5YWL5OLIZMQVBITTURGWTP4I57M3", "length": 10774, "nlines": 128, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 01/09/10", "raw_content": "\nபுத்தக சந்தையில் - இரண்டாம் நாள்\nபதிவரும் திருநெல்வேலி ஹலோ FM பண்பலை தொகுப்பாளியான தமயந்தி அவர்களுக்கு ஆனந்த விகடன் 2009கான சிறந்த தொகுபாளியாக தேர்ந்தெடுத்து இருக்கார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதே போன்று நமது பாசத்துக்குரிய, மரியாதைக்குரிய, நேசத்துக்குரிய அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் சிறுகதை புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nபதிவர்கள் சிலர் தங்களது பதிவில் புத்தக கண்காட்சிக்கு எதி��ே பழைய புத்தகங்கள் விற்பனை செய்வதை எழுதி இருந்தார்கள், அதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வரலாம் என்று நேற்று புத்தக கண்காட்சிக்கு திரும்ப சென்றேன். பதிவர் சங்கர் கண்காட்சிக்கு வருவதாக சொல்லிருந்தார் அவரையும் பார்த்த மாதிரி இருக்குமே என்று சென்றேன்.\nபழைய புத்தங்கள் விற்பனை செய்யும் இடத்தில் ஆங்கில புத்தகங்களே 95% ஆக்கிரமித்து இருந்தது. ஆங்கில புத்தகங்களை படிக்கும் அளவுக்கு இன்னும் அறிவு வரவில்லை என்பதால் ஏதும் வாங்காமல் பார்த்து கொண்டே வந்தேன். இரண்டு புத்தகங்கள் என்னை ரொம்ப ஈர்த்தது 1. Khushwant Singh எழுதிய Women and Men in my Life 2. The White Tiger by Aravind Adiga. இரண்டும் விலை கம்மியாக கிடைத்தது இருந்தாலும் Women and Men in my Life புத்தகத்தை மட்டும் 20 ரூபாய்க்கு வாங்கினேன். White Tiger புத்தகத்தின் விலையோ 70 ருபாய் (புத்தக சந்தையில் அதன் விலை 395ருபாய்).\nமாலை 3 மணிக்கே கண்காட்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எல்லா கடைகளிலும் திரும்ப ஒரு முறை சென்றேன்.\nஅப்பாக்கு \"தினம் ஒரு திருவாசகம்\"\nஎனக்கு \"திருக்குறள்\" . முன்று புத்தகங்களை மட்டும் வாங்கினேன்\nகாலச்சுவடு அருகில் வருவோர் போவோருக்கு எல்லாம் கைகளில் இலவசமாக தங்களது காலச்சுவடு பத்திரிகையை திணித்து கொண்டு இருந்தார்கள், நானும் 2 பிரதி வாங்கினேன் தேதி பார்த்தேன் 2005யில் வெளிவந்த பத்திரிக்கை\nஒரு புரட்டு புரட்டினேன் மக்கி போக இருக்கும் பேப்பர் வாசனை வந்தது. பழையது என்றாலும் உள்ளே இருக்கும் தொகுப்புகள் நன்றாக இருந்தது படிப்பதற்கு. \"Old is Gold\"\nகால சுவடு மாதிரி முலிகை குழந்தை என்கிற பத்திரிகையை 3 குடுத்தார்கள்.\nஎனது கல்லூரில் படித்த எனது சீனியர் மற்றும் ஜூனியர் இருவரை சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி.\nநடிகர் சிவகுமார் காலச்சுவடு அரங்கில் பேசினார், கூட்டம் அதிகமாக இருந்ததால் என்ன பேசினார் என்று ஒண்ணும் கேட்கவில்லை. கவிஞர் சல்மா வந்திருந்தார், திருக்குறள் புத்தகத்தில் அவரின் கையெழுத்து வாங்கினேன், என்ன திருக்குறள் புத்தகம்என்றார் . நான் படிக்க தான் வாங்கினேன் என்றேன். ரொம்ப ஆச்சரியமாக பார்த்தார் ( ஏங்க நான் திருக்குறள் படிக்க கூடாத என்ன என்றார் . நான் படிக்க தான் வாங்கினேன் என்றேன். ரொம்ப ஆச்சரியமாக பார்த்தார் ( ஏங்க நான் திருக்குறள் படிக்க கூடா�� என்ன \nபதிவர் எறும்பு மற்றும் சங்கருடன் சிறிது நேரம் அரங்கில் செலவிட்டது சந்தோஷமாக இருந்தது. இன்று நிறைய புகை படங்கள் எடுத்தேன் அவைகள் இங்கே\nஇன்று மாலை அரங்கில் நடக்கும் சிறிய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதை பற்றிய விரிவான சிறிய பதிவு நமது அண்ணன் கேபிளார் பதிவில் உள்ளது.\nLabels: புகைப்படம் , புத்தக சந்தை , புத்தகங்கள் , புத்தகம்\nபுத்தக சந்தையில் - இரண்டாம் நாள்\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Rahul-Gandhi-padyatra-to-begins-in-AP", "date_download": "2019-10-14T15:11:25Z", "digest": "sha1:G4XGENER37EMJE4B66VUJYWM5CEMAGYF", "length": 7809, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Rahul Gandhi's 'padyatra' to begins in AP - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nபாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு: மக்கள் பீதி...\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள்...\nஇந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு...\n30 நடமாடும் மருத்துவமனை தொடங்கி வைத்தார் சுகாதாரத்��ுறை...\nஇஸ்ரோவின் அடுத்த திட்டமான இந்தியர்களை விண்வெளிக்கு...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\n100 மீ ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை...\nகுத்துச்சண்டை - காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி முதலிடம்...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/108620", "date_download": "2019-10-14T16:03:34Z", "digest": "sha1:SYXK2N4TQ3TOVIIDLIJLFDVLVI5S2STS", "length": 7007, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "நீலப்பட நடிகையின் படத்துடன் பயணச் சீட்டு: உடனடியாக விற்றுத் தீர்ந்தது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் நீலப்பட நடிகையின் படத்துடன் பயணச் சீட்டு: உடனடியாக விற்றுத் தீர்ந்தது\nநீலப்பட நடிகையின் படத்துடன் பயணச் சீட்டு: உடனடியாக விற்றுத் தீர்ந்தது\nதைவான் – தைவானில் ஜப்பானிய நீலப்பட நடிகை யூய் ஹட்டானோ புகைப்படம் அச்சிடப்பட்ட பேருந்து மற்றும் ரயில் பயண அட்டைகள் விற்பனைக்கு வந்த நான்கே மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.\nஅந்தப் பயணச் சீட்டில் யூய் ஹட்டானோ ஆடை அணிந்திருந்தாலும், பயணச் சீட்டில் ஆபாசப் பட நடிகையின் படத்தை அச்சிட்டிருப்பதற்குப் பொதுமக்கள் சிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதை விட, அதை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், தொழில் தர்மத்தோடு பல கடைகள் அவற்றை விற்பதற்கும் மறுத்து விட்டன. அதனால் அந்த அட்டைகளை தயாரித்திருந்த நிறுவனம் தொலைபேசி மூலம் மட்டும் அவற்றை விற்றது.\nஆனால், இதை லாப நோக்கில் செய்யவில்லை என்றும், இதை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைச் சமூகத் தொண்டுக்குச் செலவிடவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவெனிசுலா சிறை தீப்பற்றி எரிந்தது: 17 பேர் பலி\nNext articleவரிவில���்குப் பிரச்சினை:’ஹைகூ’ படத் தலைப்பு ‘பசங்க-2’ என மாறியது\nதைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்\n“நஜிப் மகனுடன் நான் படுக்கவில்லை” – தைவான் நடிகை\nதைவான் நடிகையுடன் காணப்பட்ட நஜிப் மகன்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, 2 ஜசெக உறுப்பினர்கள் கைது\nவெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\n“ஓர் இனக் குழுவால் மட்டுமே ஆட்சி அமைக்கப்படுவது சரியானதல்ல\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nவிடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை\nகைதானவர்களின் விசாரணையில் காவல் துறை கவனம் செலுத்துவது நல்லது\nநோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=83946", "date_download": "2019-10-14T16:46:12Z", "digest": "sha1:WTFFT376VLV2IGAPDE5OGP74KF4LOECI", "length": 9902, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை - Tamils Now", "raw_content": "\nஅரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த முதியவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள் விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள் - கேரளாவில் வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம் - ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு - தேசிய பங்குச்சந்தை முறைகேடு;செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது\nதமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறது. இதில் ஹிட் என்று எடுத்து பார்த்தால் 10 படங்கள் கூட இருக்காது. அந்த வகையில் இந்த வருடம் இன்னும் அரை ஆண்டு கூட முடியவில்லை.\nஅதற்குள் கிட்டத்தட்ட 75 படங்கள் வந்துவிட்டது, இதில் ஹிட் என்று பார்த்தால் வழக்கம் போல் கேள்வி��ுறி தான் முன் வருகிறது. இதில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் வந்துள்ளது.\nஉதயநிதி நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளது. முதலில் எல்லா தரப்பினருக்கும் மிகப்பெரிய லாபம் கொடுத்த படங்கள் என்று பார்த்தால் ரஜினி முருகன், இறுதிச்சுற்று, பிச்சைக்காரன், தெறிஆகிய படங்களே உள்ளது.\nஇதில் தெறி அதிக பட்ஜெட் என்பதால் லாபம் எப்படியிருக்கும் என்பது உங்களுக்கே தெரியும், மேலும், சமீபத்தில் வந்த 24 இன்றுவரை நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, இந்த படமும் ஓரளவிற்கு நல்ல வசூல் தரும் என கூறுகின்றனர்.\nமனிதன், விசாரணை, அரண்மனை-2, தோழா ஆகிய படங்கள் டீசண்ட் ஹிட் என்று சொல்லலாம். மிருதன், சேதுபதி, காதலும் கடந்து போகும், கதகளி, வெற்றிவேல் ஆகிய படங்கள் முதலுக்கு மோசமில்லை.\nமற்றப்படி பெரிதும் எதிர்ப்பார்த்த கெத்து, தாரை தப்பட்டை, போக்கிரி ராஜா, பெங்களூர் நாட்கள், புகழ், டார்லிங்-2, ஜில் ஜங் ஜக் என பல படங்கள் தோல்வியடைந்துள்ளது.\n24 அரண்மனை 2 ஆர்யா இறுதிச்சுற்று உதயநிதி சிவகார்த்திகேயன் சூர்யா ஜெயம் ரவி தெறி தோழா படங்கள் பிச்சைக்காரன் மனிதன் ரஜினி முருகன் விசாரணை விஜய் விஜய் சேதுபதி விஷால் 2016-05-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகோமாளி திரைப்படம் விமர்ச்சனம்; ஜெயம் ரவி கலகலப்பான நடிப்பு\nதிரைப்பட விமர்ச்சனம்; `சீதக்காதி’ ஒரு கலைஞனின் கலை\nநீதித்துறை அவமதிப்பு; எச்.ராஜா மீது தாமாக முன்வந்து ஐகோர்ட் நீதிபதிகள் விசாரணை\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப படக்குழு திட்டம்\nநல்ல கதைகளை எப்படி தேர்வு செய்வேன் – விஜய் சேதுபதி விளக்கம்\nஒரே டேக்கில், 4 நிமிட வசனத்தை பேசி படக்குழுவை மிரளவைத்த விஜய் சேதுபதி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-10-14T16:44:49Z", "digest": "sha1:RJOT3A3OFPTJARPWLNAZAGOGFSU43HR6", "length": 19077, "nlines": 294, "source_domain": "www.akaramuthala.in", "title": "பறை இசை Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொ��ர்பு\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 அக்தோபர் 2019 கருத்திற்காக..\n -15 ஒரு பறை: ஈர் இசை மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடியார் பாடல் 23) பொருள்: திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும். சொல் விளக்கம்: மன்றம்=பொதுவெளியில் அல்லது அவையில்; கறங்க=முழங்க; மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்; அன்று=அன்றைக்கே; அவர்க்கு=அம்மணமக்களுக்கு; ஆங்கே= அவ்விடத்திலேயே,…\nஉலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nநீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் ���.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்���ு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/natham-EC5FNH", "date_download": "2019-10-14T16:50:48Z", "digest": "sha1:BVH7GZA24YECWXCUUBRKZB642UCEIHWU", "length": 13563, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ;ரூ.2கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளுடன் வேன் பிடிபட்டது - Onetamil News", "raw_content": "\nதேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ;ரூ.2கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளுடன் வேன் பிடிபட்டது\nதேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ;ரூ.2கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளுடன் வேன் பிடிபட்டது\nநத்தம், 2019 மார்ச் 30 ; நத்தம் அருகே கன்னியாபுரம் பகுதியில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும்படையைச் சேர்ந்த பிரபா ராஜமாணிக்கம் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் நோக்கிச் சென்ற மாருதி ஆம்னி வேனில் வைத்து பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.2கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கண்டறியப்பட்டது. அவை அந்த வேனில் பேக்கிங் செய்த நிலையில் மூடை, மூடைகளாக கட்டப்பட்டு இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவைகளை கைபற்றி நத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.\nஇதுகுறித்து அலுவலர்கள் தெரிவித்தபோது கைபற்ற பொருட்கள் பற்றி தேர்தல் பிரிவு உதவி அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது காரைக்குடியிலிருந்து சேலத்திற்கு நகைகளை நத்தம் வழியாக கொண்டு சென்ற போது பிடிபட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் சம்மந்த பட்டவர்களிடம் பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்படும். என்றனர்.\nதமிழகத்தில் சீமை கருவேல மரங்கள் மற்றும் யூக்காலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நத்தத்தில் நிருபர்களுக்கு பேட்டி\nநத்தத்தில் அரசு பள்ளி முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு\nமாங்காய் வியாபாரிகளுக்கு இயற்கை முறையில் பழுக்க வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வு கூட்டம்\nநத்தம் - மேட்டுபட்டியில் 1000 வருட பழமைவாய்ந்த கதிர்நரசிங்கப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா\nநத்தத்தில் சுயேட்சை வேட்பாளர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா\nநத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் திம���க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லுரி அமைக்கப்படும்\nநத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா 10 ஆயிரம் பேர் பூக்குழி இறங்கினர் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்\nநத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந் திருவிழா 10 ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nபயிர் காப்பீட்டு செய்ய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.404 காப்பீட்டுக் கட்டணமாக செல...\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24 தேதி அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட...\nதி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் வங்கிகளில் பதுக்கப்பட்டு உள்ளதா\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே முன்விரோதத்தில் வாலிபர் படுகொலை ;ஒருவர் கைது ;4பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nவல்லநாடு அருகே பேருந்தில் வெட்டிய ரவுடிகைது ;பாத் ரூமில் வலுக்கி விழுந்து கை,கா...\nதூத்துக்குடி அருகே முன்விரோதத்தில் வாலிபர் படுகொலை ;ஒருவர் கைது ;4பேரை போலீச...\nதூத்துக்குடி அருகே முன் பகையால் ஒருவர் அடித்து கொலை ;5 பேர் கொண்ட கும்பலுக்கு போ...\nதூத்துக்குடி புத்தகத்திருவிழா கண்காட்சி நிறைவுநாள் விழா ; ரூ.1 கோடிக்கு புத்தகம்...\nமினி மாரத்தான் போட்டி ரத்தானது ;தூத்துக்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ...\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில்...\nதூத்துக்குடிக்கு வரும் 13ம் தேதி தமிழக முதல்வர் வருகை ; மாவட்ட செயலாளர்கள் கூட்ட...\nபோதுமான மாத்திரை ,மருந்துகள், மருத்துவர்கள் தயார் என்று தூத்துக்குடி மாவட்ட சுகா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/93845-kaali-venkat-interview-about-his-cinema-carrier", "date_download": "2019-10-14T16:21:16Z", "digest": "sha1:366234LDDHQJE46Z4KDDW2ERXJGF2FUB", "length": 13239, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "மளிகைக்கடை வேலை, ஹீரோ, தனுஷிடம் உளறல் ...! செம ஜாலி காளிவெங்கட் | kaali venkat Interview about His Cinema Carrier", "raw_content": "\nமளிகைக்கடை வேலை, ஹீரோ, தனுஷிடம் உளறல் ...\nமளிகைக்கடை வேலை, ஹீரோ, தனுஷிடம் உளறல் ...\n“சினிமா எனக்கு சாமி மாதிரி. நமக்கு எதைப் பிடிக்குமோ அதை அளவுக்கு அதிகமா நேசிக்கணும். அதுல உண்மையா இருந்தா, நினைச்ச இடத்தை நாம நிச்சயம் பிடிச்சுடலாம்” - உள்ளத்திலிருந்து பேசுகிறார் காளிவெங்கட். சினிமாவில் தடம் பதித்த இவரின் வாழ்க்கை நிச்சயம் பலருக்கும் நம்பிக்கையூட்டும்.\nகாளிவெங்கட் சினிமாவுக்கு வந்த கதை\n“சொந்த ஊர் கழுகுமலை பக்கத்துல கத்தாளம்பட்டி. ஊர்ல இருக்கும்போது நிறைய நாடகங்கள் நடிச்சிருக்கேன். நண்பர்களின் ஊக்குவிப்புல 1998-ல் சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். சினிமாவுல பெரிய நடிகராகணும்கிறதுதான் ஆசை. ஆரம்பத்துல மளிகைக் கடையில் வேலை செஞ்சுட்டிருந்தேன். அந்தச் சமயத்துல என் அப்பாவும் சென்னை வந்துட்டார். சொந்தமா தொழில் பண்ணலாம்னு யோசிச்சு, தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். ச���னிமாவில் சாதிக்கணும்னா, சென்னையில் செட்டிலானா எளிதில் வாய்ப்பு தேட முடியும்னு தோணுச்சு. முதல் படியா நானும் அண்ணனும் சேர்ந்து சென்னையில் பெட்டிக்கடை வெச்சோம். அப்புறம் டீக்கடை, வாட்டர் கேன் சப்ளேனு கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிக்க ஆரம்பிச்சோம். அதுலேயே எட்டு வருடம் ஓடிடுச்சு. என்னுடைய சினிமா ஆசைக்கு எங்க வீட்டுல யாரும் தடைபோடலை.\nசெட்டிலாகியாச்சு. ஆனா, சினிமாவில் எப்படி வாய்ப்பு தேடணும்னு தெரியலை. நண்பர் ஒருவர், மிஷ்கினிடம் உதவியாளரா இருந்தார். போட்டோ ஷூட் எடுக்கணும்கிற விஷயமே அவர்தான் சொன்னார். `போட்டோவுக்குப் பின்னாடி உயரம், எடை, நம்பர் எழுதி ரெடி பண்ணிக்கிட்டு அப்புறம்தான் எல்லா இயக்குநர் ஆபீஸுக்குப் போய் வாய்ப்பு கேட்கணும்'னு அவர் சொன்னார். 2006-2008 வரை வெறித்தனமா வாய்ப்பு தேடி அலைஞ்சேன். அந்த நேரத்துலதான் `ஆடுகளம்' முருகதாஸ், கறுப்பு நம்பியார், விஜய் சேதுபதினு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. குறும்படங்களில் நடிக்கச்சொல்லி எனக்கு அட்வைஸ் சொன்னதே விஜய் சேதுபதிதான். அப்படித்தான் ராம்குமார் இயக்கத்துல `முண்டாசுப்பட்டி' குறும்படத்தில் நடிச்சேன். அப்படியே படத்திலும் நல்ல கேரக்டர் கிடைச்சது. இதுக்கு நடுவுல சின்னச் சின்ன ரோலில் சில படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’ ரெண்டு படங்கள் கொடுத்த வெற்றி, நிறைய படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இன்னிக்கு வரைக்கும் நிறைய வாய்ப்புகள் வந்துட்டிருக்கு.”\n“என்னுடைய உயரம்தான் எனக்கு ப்ளஸ். ஹீரோவோட உயரத்துக்கு ஈடுகொடுக்க முடியாதுங்கிறதால சில பட வாய்ப்புகளை இழந்திருக்கேன். ஆனாலும் போலீஸாகவே நடிச்சுட்டேனே ஜெயம் ரவி சாரோட நடிக்கும்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம காமெடியா இருக்கும். அவருக்கு சமமா இருக்கணும்னு அவர் உயரத்துக்கு எனக்கு பாக்ஸ் போடுவாங்க. ‘வாயை மூடி பேசவும்’ படத்துல பாண்டியராஜன் சாரோடு ஒரு சீன். அவர் உட்கார்ந்து பேசிட்டிருப்பார். நான் நின்னு பதில் சொல்லணும். உயரத்துக்காக எனக்கு பாக்ஸ் போட்டாங்க. ‘என் அனுபவத்திலேயே என்கூட நடிக்கிறவங்களுக்கு ஆப்பிள் பாக்ஸ் போட்டது உனக்குதான். ஏன்னா, எப்பவுமே எனக்குத்தான் பாக்ஸ் போடுவாங்க. இதைப் பாருக்கும்போதே சந்தோஷமா இருக்கு'னு பாண்டியராஜன் சார் சொல்ல���ச் சொல்லி சிரிச்சார். உயரம் பிரச்னையா இருக்கிறதும் ஒரு ஜாலிதான்.”\nகாமெடி, சீரியஸ்னு ரெண்டு ரோல்கள்லயும் கலக்குறீங்களே\n“சூழ்நிலைக்கு ஏற்ப நடிக்கணும். வலுக்கட்டாயமா சிரிக்கவைக்கக் கூடாது; முகம் சுளிக்கிற மாதிரியான காமெடி பண்ணக் கூடாது. `இந்த மாதிரியான நடிகர்'னு ஒரு வட்டத்துக்குள்ள அடைஞ்சிடவும் கூடாது. ரோலுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்றேன். எனக்கு என்ன வரும்னு தெரிஞ்சு ரோல் கொடுக்கிற இயக்குநர்கள் கிடைச்சதுதான் என்னோட ப்ளஸ்ஸா நினைக்கிறேன்.”\n“ `மாரி', `கொடி' ரெண்டு படங்கள்லயும் எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைச்சது. தனுஷ் சார்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நடிப்பைப் பற்றி நுணுக்கமான சிந்தனை அவருக்கு உண்டு. ஒவ்வொரு சீன்லயும் புதுசா புதுசா ஏதாவது செய்துக்கிட்டே இருப்பார். அவரிடமிருந்து நிறையவே கத்துக்கிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும்பாலும் வசனங்கள் மறக்க மாட்டேன். ‘மாரி’ ஷூட்டிங்கில் தனுஷ் சார் எனக்கு எதிரா நின்னு டயலாக் பேசுறா மாதிரி ஒரு சீன். அவரோட நடிப்பை ரசிச்சுக்கிட்டே நின்னதுல என் டயலாக் மறந்துடுச்சு. அப்புறம் எப்படியோ சமாளிச்சு பேசி முடிச்சேன்.''\n“பிரபுதேவாவோடு `யங் மங் சங்’, ஜி.வி.பிரகாஷோடு `ஐங்கரன்’, விஜய் ஆண்டனியோடு `அண்ணாதுரை’. இவை தவிர இன்னும் மூணு படங்கள் பேசிட்டிருக்கேன். சினிமாவும் நானுமா லைஃப் சூப்பரா போகுது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/102088-befitting-reply-to-samuthirakani.html", "date_download": "2019-10-14T16:19:52Z", "digest": "sha1:2BMXKNR77NBUEKDTDSHDSAGO3YPRUHNJ", "length": 14061, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "சமுத்திரக்கனிக்கு பளார் கொடுக்கும் களஞ்சி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nவீடியோ சமுத்திரக்கனிக்கு பளார் கொடுக்கும் களஞ்சி\nசமுத்திரக்கனிக்கு பளார் கொடுக்கும் களஞ்சி\nஇயக்குனர் சமுத்திரக்கனி எடுத்த கொளஞ்சி படத்தில் வடக்கிலிருந்து வந்த சாமிகளை கோயிலுக்கு உள்ளே வைத்து விட்டு சொந்த சாமிகளை ஊருக்கு வெளியே வைத்திருக்கிறீர்களே என்று கேட்கும் வசனத்துக்கு பதில் கொடுக்கிறது இந்த குறும்படம்\nகொளஞ்சிக்கு பதில் கொடுக்கும் இந்தக் களஞ்சி பேசும் வார்த்தைகள் பளீர் ரகம்…\nகாவிய��ல் கறை பட்டால் தோய்த்து கறையை நீக்கி விடலாம்.. ஆனால் கறையையே ஆடையாக போட்டுக் கொண்டு திரியும் நீங்கள் முதலில் உங்கள் கறைகளை களையப் பாருங்கள் என்ற சவுக்கடி வகனம் நிச்சயம் சமுத்திரக்கனியின் காதுகளில் ஏறாது ..\nஏனென்றால் மூளைக்கும் காதுக்கும் தொடர்பு உண்டு. மூளை மழுங்கிப் போனவனுக்கு காதில் நல்ல வார்த்தை மானதுதான்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஓர் ஆண்டுக்குள்… 8 பேர்… முக்கியத் தலைவர்கள் மரணங்களால் பாஜக., ‘ஷாக்’\nஅடுத்த செய்திவிஜய்யின் ‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி\nபஞ்சாங்கம் அக்.12- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 12/10/2019 12:05 AM\nநீச்சல் குளத்தில் நீத்து சந்திரா செம ஹாட்\nசன்னிலியோன் வெளியிட்ட புதிய புகைப்படங்கள்\nவங்ககடலிருந்து அரபிக்கடல் சென்ற சுனாமி மீராமிதுன்\nஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..\nஉலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்\nசீன அதிபர் தோழர் XI JINPING அவர்களே வருக\nசெய்திகள்… சிந்தனைகள்… – 9.10.2019\nrafel ரபேல்விமானம் ராஜ்நாத்சிங் rajnathsingh Modi மோடி ஜின்பிங் Jinping\n1. கூட்டாகத் தாக்கி கொல்வது மேற்கிந்திய மத புத்தகத்திலிருந்து...\nசெய்திகள்… சிந்தனைகள் – 4.10.2019\nநக்சலைட் கவுதம் நவலாகாவின் வழக்கை விசாரிக்க 5 உச்சநீதிமன்ற...\nகுடித்துவிட்டு ‘தமிழன்’ கிடாசிய ‘டாஸ்மாக்’ காலி பாட்டிலை எடுத்து… கடற்கரையை தூய்மைப் படுத்திய மோடி\nஉள்ளூர் செய்திகள் 12/10/2019 1:15 PM\nகடற்கரையில் காலை வாக்கிங்… குப்பைகளை அகற்றிய மோடி\nஉள்ளூர் செய்திகள் 12/10/2019 10:13 AM\nமாமல்லபுரத்தில் பாரம்பரியத் தமிழனாக பிரதமர் மோடி\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2013/09/13/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-10-14T16:51:43Z", "digest": "sha1:KAKKFQ2VAJFZJTHZNM76EG5FOAZM7FRN", "length": 20131, "nlines": 187, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "’’உணர்வுகளைச் சொல்வதே சிறந்த புகைப்படம்!’’ | மு.வி.நந்தினி", "raw_content": "\n’’உணர்வுகளைச் சொல��வதே சிறந்த புகைப்படம்\n”ஒரு புகைப்படம், உங்களைப் பாதிக்கணும். சிறு புன்னகை, ஒரு துளி கண்ணீர், பொங்கும் கோபம் என உங்களுக்குள் ஏதோ ஓர் உணர்வைக் கிளப்ப வேண்டும். அதுதான் சிறந்த புகைப்படம்” – நிதானமான வார்த்தைகளில், அழுத்தமாகப் பேசுகிற நந்தினி வள்ளி, புகைப்படக் கலைஞர்\nதமிழ்நாட்டில் அவ்வளவாகப் பிரபலமாகாத ‘ஸ்டேஜ் போட்டோகிராஃபி’ நந்தினி வள்ளியின் அடையாளம்\n”இயற்கையாக இருப்பதை எடுப்பது ஒரு வகை. கமர்ஷியலாக ஜோடித்து எடுப்பது இன்னொரு வகை. ஸ்டேஜ் போட்டோகிராஃபி என்பது மூன்றாவது வகை. சுருக்கமாகச் சொன்னால், இது மாடர்ன் ஆர்ட் மாதிரி. ஏதாவது ஒரு எண்ணத்தை அடிப்படையாகவைத்து, அதற்கான விஷயங்களை செயற்கையாக உருவாக்குவோம். கிருஷ்ணர், இந்தக் காலத்தில் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பது ஒரு கான்செப்ட். நட்சத்திர விடுதியில் கிருஷ்ணர் உட்கார்ந்திருப்பார். அப்படி ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் விதவிதமான உணர்வுகள் தோன்றுமே… அதுதான் ஸ்டேஜ் போட்டோகிராஃபி” என்று விளக்கம் தருகிறார் நந்தினி வள்ளி.\n”எம்.ஏ., ஃபிரெஞ்ச் படித்து முடித்த பிறகு, லண்டன் ஆர்ட் இன்ஸ்டிட்யூட்டில் போட்டோகிராஃபி படிக்க வாய்ப்பு கிடைச்சது. தொழில்நுட்பம் எங்கேயும் கற்றுக்கொள்ளலாம். படைப்புத்திறன் நம்முடையதுதானே. நாமே நமக்கான ஸ்டைலை உருவாக்கிக்க முடியும். அப்படி எனக்காக நான் பிடிச்ச ஸ்டைல், ஸ்டேஜ் போட்டோகிராஃபி\nமுதல் முயற்சியிலேயே என் படங்கள் நிறைய கேலரிகளில் இடம்பிடித்துவிட்டன. என் எல்லைகள் இன்னும் இன்னும் விரிவடைய வேண்டும் என்பதே என் விருப்பம்” என்கிறார் நந்தினி வள்ளி.\nPosted by மு.வி.நந்தினி in புகைப்படங்கள், புகைப்படம்\nTagged: கலை, நந்தினி வள்ளி., புகைப்படக் கலைஞர், ஸ்டேஜ் போட்டோகிராஃபி\n← ’’பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒருவகையான போர்தந்திரம்’’\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\n2 thoughts on “’’உணர்வுகளைச் சொல்வதே சிறந்த புகைப்படம்\n05:45 இல் செப்ரெம்பர் 13, 2013\n’’உணர்வுகளைச் சொல்வதே சிறந்த புகைப்படம்\n05:45 இல் செப்ரெம்பர் 13, 2013\nஇன்றைக்குத் தான் ஒரு கட்டுரை படித்தேன். முன்பெல்லாம் ஓவியங்கள் தான் மிகச் சிறந்த கலை வெளிப்பாடு; புகைப்படங்களால் அதைச் செய்ய முடியாது என்று ஒரு கருத்து நிலவி வந்ததாம். இப்போது இந்த எண்ணம் தவறு என்று பல புகைப்படக் கலைஞர்களால் அவர்களது புகைப்படங்கள் மூலம் நிரூபிக்கப் பட்டு வருகின்றன என்று அதில் சொல்லப்பட்டிருந்தது.\nஇந்தப் பதிவில் நீங்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் நந்தினி வள்ளியின் புகைப்படங்கள் புதிய கோணத்தில் கலையை வெளிப்படுத்துகிறது.\nபடைப்புத்திறன் அதிகம் உள்ள இந்தப் பெண்ணின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஏஐடியுசி – பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் – பீட்டர் துரைராஜ் கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு ‘தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துற […]\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்�� நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nபெண்களே இல்லாத நடிகர் சங்க தலைமை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/04/27/shilpa-shetty-rajasthan-royals-ipl.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T16:41:54Z", "digest": "sha1:J4MOP2PRLV5BM4IQ2K7EULTAUMRYVN7L", "length": 17340, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான் உரிமையாளர் அல்ல- ஷில்பா ஷெட்டி | Shilpa says she is not owning RR | ராஜஸ்தான் ராயல்ஸ் என்னுடையதல்ல-ஷில்பா - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான் உரிமையாளர் அல்ல- ஷில்பா ஷெட்டி\nடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான் உரிமையாளர் அல்ல என்று கூறியுள்ளார் ஷில்பா ஷெட்டி.\nவருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது அமலாக்கப் பிரிவினரின் தீவிர கண்காணிப்பில் வந்துள்ளது.\nகுறிப்பாக ஷில்பா ஷெட்டிய��� தங்களது கிடுக்கிப் பிடியில் கொண்டு வந்துள்ளனர் அமலாக்கப் பிரிவினர். மேலும் ஷில்பா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பினாமி என்றும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் கூறுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐபிஎல் பதிவேட்டில் ஷில்பாவின் பெயரோ அல்லது அவரது கணவர் ராஜ்குந்த்ராவின் பெயரோ இல்லை என்று கூறியிருந்தார்.\nஇதுகுறித்து ஷில்பா ட்விட்டர் செய்தி மூலம் விளக்குகையில், நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் அல்ல. அது என்னுடையதும் இல்லை.\nஎனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை. நான் அந்த அணியின் பிராண்ட் அம்பாசடர் மட்டுமே. அதேசமயம், எனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அதில் பங்கு உள்ளது என்று கூறியுள்ளார் ஷில்பா.\nராஜஸ்தான் அணியின் பினாமி உரிமையாளர் ஷில்பா என்று ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதே அணிக்கு லலித் மோடியின் நெருங்கிய உறவினரும் முக்கிய பங்குதாரராக உள்ளார்.\nஇந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் லலித்மோடியின் நெருங்கிய உறவினர் இருவருமே அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜெய்ப்பூர் ஐ.பி.எல். பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இது, மொரீஷியஸ் நாட்டில் செயல்பட்டு வரும் இ எம் ஸ்போர்ட்டிங் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.\nஇந்த மொரீஷியஸ் நிறுவனத்தில், லலித்மோடியின் மைத்துனர் சுரேஷ் செல்லாராம் என்பவருக்கு இங்கிலாந்தின் வர்ஜின் தீவு நிறுவனத்தின் மூலமாக 44.15 சதவீத பங்குகள் உள்ளன. மோடிக்கு நெருக்கமான இங்கிலாந்தில் உள்ள மனோஜ் படாலேவுக்கு 32.4 சதவீத பங்குகள் உள்ளன.\nபிரபல டி.வி. அதிபர் ராபர்ட் முர்டோக்கின் மகனுக்கு 11.7 சதவீத பங்குகளும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் வழி உறவினர்களுக்கு 11.7 சதவீத பங்குகளும் இருப்பது வருமானவரி சோதனையில் தெரிய வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ஷில்பா ஷெட்டி செய்திகள்\nநிறைவடைந்தது யுகே-இந்தியா வாரம்.. ஷில்பா ஷெட்டிக்கு சிறப்பு விருது\n ராஜ் குந்த்ரா என்ன சொல்கிறார்\n'ஏம்மா ஷில்பா நீ கம்மியா ட்ரஸ் போட்டா பார்க்கிறாங்க... அதையே நான��� போட்டா சிரிக்கிறாங்களே\nஇணையத்தில் கலக்கும் பாபா ராம்தேவ் - நடிகை ஷில்பா ஷெட்டி யோகா வீடியோ\nஷில்பா ஷெட்டியின் அப்பாவிடம் ரூ2 கோடி ஆட்டைய போட்ட \"பாபா ராம்தேவ்\" ஆசிர சாமியார் கைது\nகுந்த்ரா பெயரை தப்பாக பயன்படுத்தி விட்டார் கோயங்கா.... ஷில்பா புலம்பல்\nஐபிஎல் பெட்டிங்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு: போலீசாரிடம் தெரிவித்த புக்கீ\nஐ.பி.எல் கிரிக்கெட் பிக்சிங்: நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் டெல்லி போலீஸ் விசாரணை\nகல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம்\nராஜஸ்தான் அணிக்கு ஷில்பா ஓனரா அல்லது பினாமியா\nலலித் மோடியை குற்றவாளி போல நடத்துவது தவறு – ஷில்பா, பிரீத்தி ஜிந்தா ஆவேசம்\nராஜஸ்தான் ராயல்ஸின் 12 சதவீத பங்குகளை வாங்கினார் ஷில்பா ஷெட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மறுப்பு ஐபிஎல் shilpa shetty rajasthan royals owner brand ambassador refutes ipl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/modi-to-address-un-general-assembly-session-on-sep-27-362490.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T15:20:44Z", "digest": "sha1:7KWIIQ5N2WUE672HIGF7BSK5I2NC7RMC", "length": 15355, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.நா கூட்டத்தில் செப்.27-ல் மோடி உரை! | Modi to address UN General Assembly session on Sep 27 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nAutomobiles மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nSports ஓங���கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.நா கூட்டத்தில் செப்.27-ல் மோடி உரை\nநியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் வரும் 27-ந் தேதி பிரதமர் மோடிக்குப் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றுகிறார். இம்ரான்கான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தம்முடைய உரையில் முன்வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐ.நா. பொதுச்சபையின் 74-வது ஆண்டு கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இம்மாதம் 27-ந் தேதியன்று பிரதமர் மோடி பேசுகிறார். இதனையொட்டி ஒருவாரம் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.\nலோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறை பிரதமரான பின்னர் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் முதல் முறையாக மோடி பேசுகிறார். பிரதமர் மோடி பேசிய பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா. கூட்டத்தின் போது காஷ்மீரில் பிரச்சனையை உருவாக்க மசூத் அசார் மூலம் பாக் பயங்கர சதி திட்டம்\nசர்வதேச அரங்குகளில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதும் மூக்குடைபடுவதும் பாகிஸ்தானின் வாடிக்கையாகிவிட்டது. இதேபாணியில் ஐ.நா. பொதுக்கூட்டத்திலும் காஷ்மீர் விவகாரத்தை இம்ரான்கான் எழுப்பக் கூடும் என்றே தெரிகிறது.\nமுன்னதாக ஐ.நா.வின் சர்வதேச காலநிலை தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\nநியூயார் கிளப்பில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி\nசம்பளம் கொடுக்கவே காசு இல்லை.. கடும் நிதி நெருக்கடி.. கஜானா காலியாகும் நிலையில் ஐந�� சபை\nசிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nஐநாவில் ஆவேசமாக பேசிய இம்ரான் கான்.. உடனே இந்திய அதிகாரி விதிஷா மைத்ரா கொடுத்த சூப்பர் பதிலடி\nஜம்மு காஷ்மீர் பிரச்சனை.. போர் மூண்டால்.. ஐநா சபையில் இந்தியாவை கடுமையாக எச்சரித்த இம்ரான்கான்\nஎன்ன செய்ய டங் ஸ்லிப் ஆயிட்டு.. பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதினு அழைத்த இம்ரான் கான்\nதீவிரவாதத்திற்கு மதம் கிடையாது.. விடுதலை புலிகளை முன்வைத்து ஐநாவில் இம்ரான் கான் பேச்சு\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐ.நா.சபையில் உலகத்துக்கே அருமையான கருத்தை தமிழில் பேசிய மோடி\nஉலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nகாஷ்மீர்:கட்டுப்பாடுகளை தளர்த்தி தடுப்பு காவலில் உள்ளோரை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nஅமெரிக்கா கோபம் பற்றி எங்களுக்கென்ன.. நியூயார்க்கில் ஈரான் அதிபரை சந்தித்து பேசிய மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nun assembly pm modi ஐநா பொதுக்கூட்டம் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-private-bus-hits-tractor-killed-3-on-the-spot-near-viruthunagar-308001.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T15:44:13Z", "digest": "sha1:76Q27WEPKOJQ7AMQHWIFK6IMCUPU7HS7", "length": 14102, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "விருதுநகர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு! | A private bus hits tractor and killed 3 on the spot near Viruthunagar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதி��ன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிருதுநகர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு\nவிருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவிபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகள்களாகத்தான் பார்த்தேன்.. தப்பு பண்ணலை.. மயங்கி விழும் முன் நிர்மலா தேவி உருக்கம்\nவிறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்\nநவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை\nசாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்\nநிர்மலா தேவி வழக்கு.. அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாவ்... நீரில் மிதந்தபடி 37 வகை ஆசனம்.. 9 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கர்ட்ஸ் சாதனை\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nதற்போதைய ஆளுநர் இருக்கும் வரை வழக்கு விசாரணை நடக்காது.. நிர்மலா தேவி வக்கீல்\nசெம ஹேப்பி நியூஸ்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவி சார் குறியீடு.. இனி விற்பனை அதிகரிக்கும்\nடிவி பார்க்க போன சிறுமி... சீரழித்து கர்ப்பமாக்கிய முதியவர் - அருப்புக்கோட்டையில் அராஜகம்\nகுடித்து விட்டு அடித்த கணவர்.. கடுப்பான மனைவி.. கழுத்தை நெரித்துக் கொன்றார்.. விருதுநகரில் பயங்கரம்\nகாளிமுத்து மகனும்.. ஓ.பி.எஸ் மகனும்.. நேருக்கு நேர்.. விருதுநகர் தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviruthunagar accident bus private bus விருதுநகர் விபத்து பேருந்து தனியார் பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/three-persons-were-killed-in-the-sivakasi-blast-118090800027_1.html", "date_download": "2019-10-14T16:36:49Z", "digest": "sha1:CNRA4IG4UZI7QBYDVOZ5JQIYUGSKRIW4", "length": 10129, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிவகாசி வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் பலி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிவகாசி வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் பலி\nசிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் தொழிலில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். பேன்ஸி ரக பட்டாசுகள் அங்கு தயாரித்து வந்த நிலையில் உராய்வின் காரணமாக பட்டாசுகள் குபீரென தீப்பிடித்து வெடித்தன...\nஇதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர���.வெடி விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வந்த நிலையில் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசரித்து வருகின்றனர்.\nபிக்பாஸ் செட்டில் விபத்து, ஒருவர் பலி: இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா\nரயிலைக் கவிழ்க்க சதி குற்றவாளிகளை தேடும் போலீஸார்\nஅமைச்சர் தொகுதியில் அலட்சியம் : விபத்தில் ஒருவர் பலி (வீடியோ)\n நலமாக உள்ளேன்: நடிகர் ஜெயராம் மறுப்பு\nகேரள கல்லூரி மாணவி ஹனான் கார் விபத்தில் படுகாயம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/is-vijay-tv-get-satellite-rights-of-viswaroopam-2-118080600031_1.html", "date_download": "2019-10-14T15:50:35Z", "digest": "sha1:5YPRDPTDNO4U7BQSPND7ZR4UBR3XJOF5", "length": 11157, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஸ்வரூபம் 2' படத்தை விஜய் டிவி வாங்கிவிட்டதா? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஸ்வரூபம் 2' படத்தை விஜய் டிவி வாங்கிவிட்டதா\nகமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படம் இன்னும் 4 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது.\nதற்போது வந்துள்ள ஒரு தகவலின்படி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றுவிட்டதாக தெரிகிறது. சற்றுமுன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு விஸ்வரூபம் படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் 'விஸ்வர��பம் 2' படத்தின் சாட்டிலைட் உரிமை இந்த டிவிக்கே கிடைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\nகமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது\nஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி பட்ஜெட்: கமல்ஹாசன்\nஇன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு பாருங்க - கமலுக்கு என்ன கோபம்\nமீண்டும் கருணாநிதியை சந்திக்க சென்ற கமல்\nவிஸ்வரூபம் 2' மீது வழக்கு: விளம்பரத்திற்காக போடப்பட்டதா\nவிஸ்வரூபம் 2 படத்திற்கு வந்தது சிக்கல்: சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T17:18:38Z", "digest": "sha1:76ZYHR34G6MQP2BMDI52BQ2HHWFAJBHH", "length": 21295, "nlines": 346, "source_domain": "ta.wikipedia.org", "title": "தம்போவ் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசியப் பண்: சுலாவியப் பெண்ணின் வழியனுப்புகை[1]\nஅரசாங்கம் (செப்டம்பர் 2014 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]\nமக்கள் தொகை (சனவரி 2014 est.)\nதம்போவ் மாகாணம் (Tambov oblast, உருசியம்: Тамбо́вская о́бласть, தம்போவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் தம்போவ் நகரம். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 1,091,994.[9]\nதம்போவ் ஓப்லஸ்து புல்வெளி காடுகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது இதன் எல்லைகளாக ரயாசன் ஒப்லாஸ்து, பென்சா ஒப்லாஸ்து, சராத்தவ் ஓப்லஸ்து, வரனியோஷ் ஒப்லாஸ்து, லிபெட்ஸ்க் ஒப்லாஸ்து ஆகியவை அமைந்துள்ளன.\nஓப்லஸ்தின் மக்கள் தொகை: 1,091,994 ( 2010 கணக்கெடுப்பு ); 1,178,443 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,320,763 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)\n2012 ஆண்டைய முதன்மை புள்ளிவிவரம்\nஉருசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 22.708 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை.[16]\nதம்போவ் ���ப்லஸ்தில் சமயம் (2012)[17][18]\nஇறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (7%)\nபிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (3.6%)\n2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[17] தம்போவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 78.4% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் இந்த மதப்பிரிவினர் உருசிய கூட்டமைப்பின் இந்த ஒப்லாஸ்துவில் தான் மிகுதியான விகிதாச்சாரத்தில் வாழ்கின்றனர். 1% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 7% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர், 10% நாத்திகர்கள், 3.6% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[17]\nரசியத் தென்கிழக்கு ரயில்வே மிச்சூரின்ஸ்க் வழியாக சென்று தெற்கு பகுதிகளையும் மையப் பகுதிகளையும் இணைக்கிறது. இங்கு கால்நடை வளர்ப்பில் ஆடு, பன்றி, கோழி வளர்ப்புத் தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி இல் வெளியிணைப்புகள் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 21:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:57:46Z", "digest": "sha1:QCG7IOXJUZSPZOYFEXHYZRTYUR2FXHRG", "length": 7276, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாக்கித்தானின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாக்கித்தான் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"பாக்கித்தானின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nபோக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Teasers/video/Blue-Whale-Movie-Teaser", "date_download": "2019-10-14T15:12:42Z", "digest": "sha1:JQYA6B5AXIBFBOKY2UVDS2NM3PNKLZRN", "length": 2717, "nlines": 70, "source_domain": "v4umedia.in", "title": "Blue Whale Movie Teaser - Videos - V4U Media", "raw_content": "\nகல்கி கோச்லின் முதல் ஆமி ஜாக்சன் வரை: திருமணத்திற்கு முன்பு பெற்றோரான பாலிவுட் பிரபல தம்பதிகள்\nஷாருக் கான் தனது 'ஹீரோஸ்' ஜீன்-கிளாட் வான் மற்றும் ஜாக்கி சான் ஆகியோரை சந்தித்தபோது.\nரம்யா நம்பீசனுடன் இணையும் ரியோ ராஜ் \nவட இந்தியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் ���ணையும் விஜய் தேவர்கொண்டா, சந்தீப் ரெட்டி கூட்டணி.\nரன்வீர் சிங்குக்கும், ரன்பீர் கபூரின் நடிப்பு பாணிக்கும் உள்ள வித்தியாசத்தை தீபிகா படுகோனே வெளிப்படுத்துகிறார்:\nதளபதி விஜய்யின் பிகில் டிரெய்லர் புதிய சாதனை\nஷங்கர் மகாதேவன் மகனை அறிமுகம் செய்யும் D இமான் \nமீரா மிதுன் குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் \nஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/CineEvents/D/5", "date_download": "2019-10-14T15:48:52Z", "digest": "sha1:3R5R4T3H4KLR7JOQW46A5DKWW37J3W2I", "length": 6052, "nlines": 175, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |5", "raw_content": "\nவான் அளவிற்கு உயர்ந்த துல்கர்\nரஜினியை வைத்து இந்த படத்தை இயக்க நினைத்தேன் - இயக்குநர் ஷங்கர்\nநடிகர்களாக அறிமுகமாகும் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத்\nசிம்பு ஜோடியான டயானா எரப்பா\nஎதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்\nஅடுத்தடுத்து 4 படங்கள் - மனம்திறந்த தனுஷ்\nஹீரோ என்று சொல்ல கூச்சமாக இருக்கிறது - தினேஷ்\nகாலக்கூத்து இயக்குனர் சிறப்பு பேட்டி\nவாழ்க்கைய தேடி நானும் போனேன் பாடலை தலைப்பாக்கிய தனுஷ்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்\nநகைச்சுவை குதிரையில் ஏன் சிந்தனை பயணம் - லியோனி\nருத்ர அவதாரம் எடுக்கிறாரா தனுஷ்\nதனது வில்லனை தானே தேர்வு செய்த தனுஷ்\nரன்வீருடனான உறவு திருமணத்தில்தான் முடியும் என்று எதிர்பார்க்க முடியாது\nஅஜித் பெயரில் தனுஷ் படம்\nஎனது கால்களை வெட்டுங்கள் - கடுப்பான தீபிகா\nஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து பரவிய வதந்தி - முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nமே மாதம் ரிலீசாகும் தனுஷ் படம்\nஎனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி - விஷால்\nசிம்புவின் கடமையை நினைவுப்படுத்திய தனுஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ttv-dinakaran-follows-madhavan/", "date_download": "2019-10-14T15:23:12Z", "digest": "sha1:BQ36H5ITLRG744JTQCCDFG556UGP37RW", "length": 12221, "nlines": 190, "source_domain": "www.patrikai.com", "title": "தீபா கணவர் மாதவனை பின்பற்றிய டி.டி.வி.தினகரன்? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வ���ாத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ரவுண்ட்ஸ்பாய்»தீபா கணவர் மாதவனை பின்பற்றிய டி.டி.வி.தினகரன்\nதீபா கணவர் மாதவனை பின்பற்றிய டி.டி.வி.தினகரன்\nஒருவழியா, புதுக் கட்சி ஆரம்பிச்சுட்டார் டி.டி.வி. தினகரன். “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்”.\nகட்சிப் பெயர்ல “திராவிட” இல்லையேன்னு ஆளாளுக்கு வருந்துறாங்க. திராவிடச் செல்வர் இப்படி செய்யலாமான்னு ஆதங்கப்படுறாங்க.\nதிராவிடத்தை விட்டாலும் திராவிட கொடி கலருங்களை தினகரன் விடலை. அதுவும் அ.தி.மு.க. மாதிரியே மூவர்ணக் கொடி.. அண்ணாவுக்கு பதிலா ஜெ.\nஆனா அந்த ஜெயலலிதா உருவத்தை வச்சி இப்போ ஆளாளுக்கு தினகரனை கலாய்க்கிறாங்க.\nஅதாவது, ஜெயலலிதாவோட அண்ணன் மகள் தீபாவோட கணவர் மாதவன் ஒரு கட்சி நடத்துறாருல்ல.. “எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்ற கழகம்”… அந்தக் கட்சி கொடியில இருக்கிற ஜெ. உருவத்தையே தினகரன் தனது கட்சிக் கொடியில பயன்படுத்தி இருக்கிறாரு அப்படின்னு கலாய்க்கிறாங்க.\nஅதோட, “கோடி கோடியா… ஹிஹி… தொண்டருங்க வச்சிருக்கிற தினகரன், இன்னொரு கட்சிக்கொடியில இருக்கிற அதே டைப் ஜெ,. உருவத்தை தவிர்த்திருக்கலாமே”னு சொல்றாங்க.\nஏதோ.. தினகரன் கவனத்துக்கு போகட்டுமேன்னு நானும் இந்த மேட்டரை சொல்லிட்டேன்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகணவர் மாதவன் எங்கே என்று தெரியாது…: ஜெ. தீபா ஓப்பன் டாக்\nகணவர் மாதவனை அவமானப்படுத்தி விரட்டியடித்த ஜெ. தீபா\nஏ.வி. ராஜாவை நீக்கினார் தீபா\n, தீபா கணவர் மாதவனை பின்பற்றிய டி.டி.வி.தினகரன்\nMore from Category : சிறப்பு செய்திகள், ரவுண்ட்ஸ்பாய்\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinepep.com/?p=6837", "date_download": "2019-10-14T15:27:18Z", "digest": "sha1:KMEGCCJJ2RTKQB6RSEW7E2XC6ZI4Z23N", "length": 4381, "nlines": 130, "source_domain": "www.cinepep.com", "title": "OMG! Vijay’s Youthful Charm Mesmerizes – CinePEP", "raw_content": "\nஉலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய விமானம்\nதுயர சம்பவத்தால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nசிம்புதான் வட சென்னையின் முன்னாள் ஹீரோ: தனுஷ் அதிரடி\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tourism/103765-a-tea-stall-turns-into-a-tourist-spot-yes-its-the-pm-modi-one.html", "date_download": "2019-10-14T15:39:53Z", "digest": "sha1:I6ANV6TXBCI6MMGX43LSQ2IATYBTQOTI", "length": 22803, "nlines": 316, "source_domain": "dhinasari.com", "title": "மோடி தேநீர் விற்ற இடம்; சுற்றுலாத் தலமாக மாற்றம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசியல் மோடி தேநீர் விற்ற இடம்; சுற்றுலாத் தலமாக மாற்றம்\nமோடி தேநீர் விற்ற இடம்; சுற்றுலாத் தலமாக மாற்றம்\nஇந்நிலையில் தற்போது ​​பிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியின் ஏழ்மையான தோற்றம் இந்திய மக்களால் நன்கு அறியப்படக் காரணமாக இருந்தது அவரது தேநீர்க் கடை ஏழை மக்க��ுடன் ஏழைகளில் ஒருவராக அவர் தன்னை இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியே தனது கடந்த காலத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nஏழையாக இருதாலும் நாட்டுப் பற்றும் தியாக உணர்வும் குறிக்கோளை அடையும் கடின உழைப்பும் இருந்தால் நாட்டின் தலைமைப் பதவியில் அமரலாம் என்பதை வலிறுத்துவதற்காகவே அவர் இதனை பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.\nபாரதப் பிரதமரின் இளமைக் கால நாட்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருந்தது, தந்தைக்கு உதவியாக அவர் தேநீர் கடையில் பணி செய்த நிகழ்வு\nஇந்நிலையில் தற்போது ​​பிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிரதமர் மோடி தனது இளைமைக் காலத்தில் குஜராத்தில் உள்ள வட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனை செய்து வந்தார். பிரதமர் மோடி, தன் இளமைப் பருவத்தில் கணிசமான நேரத்தை செலவிட்ட டீ ஸ்டாலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது.\nஅந்த டீஸ்டால் இருக்கும் அதன் ஒருங்கிணைந்த சாராம்சத்தையோ அல்லது அதன் தோற்றத்தையோ மாற்றாமல் ஒரு சுற்றுலாத் தலமாகக் காண ஊக்குவிப்பதே திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மாநில சுற்றுலா அமைச்சர் பிரஹ்லாத் படேல் ஏற்கெனவே இந்த ஸ்டாலை ஆய்வு செய்துள்ளார், மேலும் அதன் உண்மையான பழைமை வடிவத்தை பாதுகாக்க இதனைக் கண்ணாடியால் மூட வேண்டும் என்றும் கூறியுள்ளார்\nபிரதமர் மோடியின் தேநீர் விற்பனை நாட்கள், கடந்த 2014 பொதுத் தேர்தலில் நாட்டில் அதிகம் விவாதிக்கப்பட்டது. மோடி அரசியல் அதிகாரத்தின் உச்சத்துக்கு வருவதைத் தடுப்பதற்காக, காங்கிரஸின் மணி சங்கர் ஐயர் உள்ளிட்டோர் பலர், மோடி டீக்கடைக்காரர், டீ ஆற்றத்தான் லாயக்கு, நாட்டின் நிர்வாகத்துக்கு சரிப்பட மாட்டார் என்ற கருத்தில் சாய்வாலா என்று பிரசாரம் செய்தது.\nஆனால் மோடியோ, சாய் பே சர்ச்சா -என டீக் குடித்துக்கொண்டே விவாதம் என அதனை மாற்றினார். காங்கிரஸார் தன் மீது சுமத்திய சாய்வாலா – டீக்கடைக்காரர் என்ற இமேஜை, தான் ஏழைகளில் ஒருவன் என்று மக்களிடம் எடுபட வைத்தார்.\nஅவருடைய ஏழ்மையான நாட்களால்தான், அவரால் சாமானியர்களின் அவல நிலையைப் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தோட்டத்தை நாட்டு மக்களின் உள்ளங்களில் அது விதைத்தது. இதனை குறிப்பிட்ட மோடி, நாடு முழுவதும் பல ரசிகர்களைக் கண்டுபிடிக்க காங்கிரஸாரின் இந்தப் பிரசாரமே உதவியது என்று கூறினார்.\nகாங்கிரஸ் போன்ற எதிர்க் கட்சிகளைத் தாக்கும் போது, தாம் தேநீர் விற்ற நாட்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். “எனது மோசமான தோற்றம் காரணமாக காங்கிரஸ் என்னை விரும்பவில்லை. ஒரு கட்சி இவ்வளவு தாழ்ந்திருக்க முடியுமா ஆம், ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகிவிட்டார். இந்த உண்மையை அவர்கள் உணராமல், என்னை அவமதிப்பதை அவர்கள் மறைக்கத் தவறவேயில்லை.\nஆம், நான் தேநீர் விற்றேன்; ஆனால் தேசத்தை விற்கும் பாவத்தை நான் செய்யவில்லை,” என்று அவர் கடந்த காலத்தில் கூறிவந்தார். சாய்வாலா என்ற இமேஜ் 2014ல் கைகொடுத்தது. 2019ல் காவல்காரன் என்ற சௌக்கிதார் இமேஜ் மோடிக்கு பெரிய அளவில் கைகொடுத்தது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஅறந்தாங்கி கோட்டைப்பகுதி வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nஅடுத்த செய்திதிருப்புகழ் சொல்லி நாம் புகழ் பெறுவோம்\nபஞ்சாங்கம் அக்.14- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 14/10/2019 12:05 AM\nவிஜய் தேவரகொண்டா அலைந்து வாங்கிய நடிகையின் போன் நம்பர்\nசவால் விட்ட கதாபாத்திரம் ஜானு: சமந்தா\nகுப்பை அள்ளி… மோடி ஏற்படுத்திய விழிப்பு உணர்வு: கஸ்தூரி பெருமிதம்\nமோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது\nஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..\nஉலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்\nகேஸ் சிலிண்டர் வெடித்து 7 பேர் உயிரிழப்பு\nஇதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.\n பண்டிகை நேரத்தில் தங்கத்தின் விலை\nசெப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை சரிந்து வருகிறது.\nரிஷிகேஷில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. சுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.\nகாவலர்கள் வாகன சோதனையின்போது உடன் தான் இருக்க வேண்டும் ஆய்வாளர்கள் அல்லது உதவி ஆய்வாளர்கள் தான் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை மாறி உடன் உள்ள காவல் உதவி ஆய்வாளர் முன்னிலையிலேயே விதிமீறல்கள் செய்து அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை மீறி இவர் போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்திருப்பது எந்த அடிப்படையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nமோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது\n ‘பிரிவினைவாதி’ சீமான் மீது வழக்குகள் பதிவு\nஇவருக்கு… ஜெகன் அளித்த ஸ்பெஷல் ப்ளேஸ்மெண்ட் என்ன தெரியுமா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2008/01/26/cosmic-rays/", "date_download": "2019-10-14T16:29:11Z", "digest": "sha1:A5WPZ66BWOEQHIMNQEKN2U42NBMN6NP3", "length": 28049, "nlines": 131, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலக் கதிர்கள் \nஅவற்றில் சிதறும் அணுத் துகள்கள்\n அறிவுத் திறமையுடன் கரையற்ற கடலின் நடுவே ஒரு விளக்க முடியாத தீவில் நிற்கிறோம் ஒவ்வொரு பிறப்பிலும் நமது தொழில் மேலும் சிறிதளவு நிலப் பரப்பைக் கைப்பற்றுவதே \nஓர் ஆப்பிள் பையைத் (Apple Pie) தயாரிப்பதற்கு முன் முதலில் நீ ஓர் பிரபஞ்சத்தைப் படைக்க வேண்டும்.\nஓர் எலெக்டிரானின் உள்ளே பயணம் செய்ய முடிந்தால், ஒளிந்திருக்கும் அதற்குரிய ஓர் அகிலத்தைப் பார்க்க முடியும் மேலும் அதற்குள்ளே காலாக்ஸிகளுக்கு ஒப்பான ஒளிமந்தைகளும் சிறிய அண்டங்களும், எண்ணற்ற நுண் துகள்களும் அடுத்த அகிலங்களாக இருக்கலாம் மேலும் அதற்குள்ளே காலாக்ஸிகளுக்கு ஒப்பான ஒளிமந்தைகளும் சிறிய அண்டங்களும், எண்ணற்ற ���ுண் துகள்களும் அடுத்த அகிலங்களாக இருக்கலாம் பரமாணுக்களுக்குள்ளே அவ்விதம் முடிவில்லாமல் அடுத்தடுத்துப் பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்களாய் விண்வெளியில் உள்ளன போல் இருக்கலாம் \nஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை \nகார்ல் ஸேகன் (Carl Sagan) வானியல்துறை மேதை\nமனதைக் துள்ள வைக்கும் உச்சநிலைச் சக்தி வானியல் பௌதிகம் (High Energy Astrophysics) நுட்பத் துகளை பிரமாண்டத்துடன் பிணைக்கிறது. இத்துறையில் எழுந்த முன்னேற்றக் கோட்பாடுகள் பிரபஞ்சத் துவக்கத்தின் நிகழ்ச்சிகளையும், அப்போது தோன்றிய பேரளவுச் சக்தி வாய்ந்த இயக்கங்களையும் உளவு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. அத்துடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு மேலும் புதுக் கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு உறுதி அளிக்கின்றன.\nஅனுதினம் மனிதரைத் தாக்கும் அகிலக் கதிர்கள் \nமனிதரைத் தாக்கும் இயற்கையான பின்புலக் கதிரியக்கம் இருவகைப் பட்டவை. ஒன்றாவது: விண்வெளிப் பொழிவான அகிலக் கதிர்கள் இரண்டாவது: நீர், நிலம், பாறை, தானிய உணவுப் பண்டங்கள் மூலம் மானிடர் கொள்ளும் பூதளத் தொடர்புகள் இரண்டாவது: நீர், நிலம், பாறை, தானிய உணவுப் பண்டங்கள் மூலம் மானிடர் கொள்ளும் பூதளத் தொடர்புகள் அனுதினமும் ஒவ்வொரு வினாடியும் ஆயிரக் கணக்கான அகிலக் கதிர்கள் தணிந்த கதிரியக்கத்தில் மனிதர் உடம்பைத் தாக்கி ஊடுருவிச் செல்கின்றன அனுதினமும் ஒவ்வொரு வினாடியும் ஆயிரக் கணக்கான அகிலக் கதிர்கள் தணிந்த கதிரியக்கத்தில் மனிதர் உடம்பைத் தாக்கி ஊடுருவிச் செல்கின்றன மனிதர் வாங்கிக் கொள்ளும் தணிவான பின்புலக் கதிரிக்கக் கதிரடி சுமார் 7%-10% (Background Radiation Dose). அகிலக் கதிர்களில் பிரதானமாக நேர்முகக் கதிர் ஏறிய புரோட்டான் முதல், இரும்பு அணுக்கரு போன்றவை உள்ளது ஒரு காரணம். அடுத்து இரண்டாம் விளைவுக் கதிரியக்க அலை/துகளான எக்ஸ்-ரே, காமாக் கதிர், எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான், ஆல்ஃபாத் துகள், மியூவான், பையான் போன்றவை இருப்பது.\nஅகிலக் கதிர்கள் என்பவை உயர்ச்சக்தி ஏறிய துகள்களை (High Energy Particles) ஏந்திக் கொண்டு விண்வெளியிலிருந்து பூமியில் வீழுகின்ற கதிர்கள். அந்தத் துகள்கள் ஏறக்குறைய ஒளிவேகத்துடன் பூமியை எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்குகின்றன அகிலக் கதிர்களில் பிரதானத் துகள்களாகப் புரோட்டான்கள், எலெக்டிரான்கள், அடுத்து இரண்டாம் விளைவாகச் சதுர மீட்டரில் வினாடிக்குச் சராசரி 100 எண்ணிக்கைத் திரட்சியில் பெரும்பான்மையாக மியூவான்கள் (Muons) பொழிகின்றன. பூமியில் விழும் அகிலக் கதிர்களின் அடர்த்தி சிறிதாயினும், விண்வெளியில் அவற்றின் பொழிவு அடர்த்தி மிகையானதால் விண்வெளி வீரருக்குப் பெருங்கேடு விளைவிக்கும். அதே சமயத்தில் பூமியில் பொழியும் சிறிதளவுக் கதிரடி அகிலக் கதிர்களால் என்ன பாதகம் விளையும் என்பது யாருக்கும் தெரியாது. அந்தத் துறையில் இதுவரை ஆராய்ச்சிகள் புரிந்து மனிதருக்கு ஏதேனும் அகிலக் கதிர்கள் தீங்குகள் விளைவிக்கின்றனவா என்பது அறியப் படவில்லை \nவிண்வெளியில் துணைக்கோள்களில் இயங்கி வரும் மின்னியல் கருவிகளைப் பாதிக்கின்றன அகிலக் கதிர்கள். அவற்றின் மின்னேறிய துகள்கள் துணைக்கோளில் உள்ள கணினியின் நடப்புக்கி இன்னல் தருகின்றன.\nபரிதி விண்மீன் உதிர்க்கும் அகிலக் கதிர்கள்\nஇங்குமங்கும் அகிலக் கதிர்களைப் பொழியும் ஓர் உற்பத்திச் சாதனமாக சூரியனும் இருந்து வருகிறது. அவற்றின் கதிரியக்க அணுக்கருவும், எலெக்டிரானும் சூரிய தீ வீச்சுத் தோரணங்களின் (Solar Corona) அதிர்ச்சி அலைகளாலும், காந்த சக்தியாலும் விரைவாக்கம் (Acceleration) பெறுகின்றன. அகிலக் கதிர்களின் சூரியத் துகள்கள் கூடிய பட்சம் 10 முதல் 100 MeV (Million Electron Volt Energy) சக்தி பெற்றவையாக உள்ளன. சில சமயம் உச்சநிலை ஏறி 1-10 GeV (Gega Electron Volt Energy) சக்தி கொண்டவையாக எழுகின்றன \nவிண்வெளியில் வீழும் அகிலக் கதிர்கள் விண்மீன் மந்தைகளின் காந்த மண்டலம் வளைத்து விட்டவையே சூரிய மண்டலத்தில் நுழையும் அகிலக் கதிர்கள் அதே போல் தீப்பிழம்பும் எலெக்டிரானும் நிரம்பிய சூரியப் புயலால் (Solar Wind with Plasma & Electrons) வளைத்து (240 மைல்/வினாடி) 400 கி.மீ/வினாடி வேகத்தில் அனுப்பப் பட்டவை. ஆனால் அந்தக் கதிர்கள் பரிதி மண்டலத்தின் உள் அரங்கில் புகுந்திட வலுவில்லாதவை சூரிய மண்டலத்தில் நுழையும் அகிலக் கதிர்கள் அதே போல் தீப்பிழம்பும் எலெக்டிரானும் நிரம்பிய சூரியப் புயலால் (Solar Wind with Plasma & Electrons) வளைத்து (240 மைல்/வினாடி) 400 கி.மீ/வினாடி வேகத்தில் அனுப்பப் பட்டவை. ஆனால் அந்தக் கதிர்கள் பரிதி மண்டலத்தின் உள் அரங்கில் புகுந்திட வலுவில்லாதவை விண்வெளியில் சூரிய மண்டலத்தின் விளிம்பைத் தாண்டும் விண்கப்பல்கள் காலாக்ஸிகளி���் அகிலக் கதிர்களின் தாக்குதலில் பாதிக்கப் படுகின்றன \nமூன்றாம் விதத்தில் பொழியும் முரண்பாட்டு அகிலக் கதிர்கள்\nமின்னூட்டச் சிரமமான மூலகங்களைக் (ஹீலியம், நைடிரஜன், ஆக்ஸிஜென், நியான், ஆர்செனிக்) கொண்ட விண்வெளிக் கதிர்களை விஞ்ஞானிகள் “முரண்பாட்டு அகிலக் கதிர்கள்” (Anomalous Cosmic Rays) என்று அழைக்கிறார்கள். வேறுபாடான மூலகங்களைப் பெற்றிருப்பதால் அவை முரண்பாட்டுக் கதிர்கள் ஆயின. அத்தகைய அகிலக் கதிர்கள் நடுநிலை மின்னோட்டத்தில் உள்ள விண்வெளி விண்மீன்களின் துகள்களிலிருந்து (Electrically Neutral Interstellar Particles) வெளியாகுபவை. காலாக்ஸிகளிலிருந்து வெளியேறும் அகிலக் கதிர்கள், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நேரும் சூப்பர்நோவா வெடிப்பிலிருந்து சக்தியைப் பெறுகின்றன \nஅகிலக் கதிர்களில் உள்ளங்கிட மூலகங்கள் என்ன ஏறக்குறைய மூலகங்களின் அணி அட்டவணையில் (Periodic Table of Elements) இருக்கும் அத்தனை மூலகங்களும் அகிலக் கதிர்களில் உள்ளன. பெரும்பான்மையாக (88%) ஹைடிரஜன் அணுக்கரு (புரோட்டான்கள்), 10% ஹீலியம், 1% பளு மூலகங்கள் & 1% எலெக்டிரான்கள்.. அகிலக் கதிர்களில் உள்ள பொதுவான பளு மூலகங்கள் எவை ஏறக்குறைய மூலகங்களின் அணி அட்டவணையில் (Periodic Table of Elements) இருக்கும் அத்தனை மூலகங்களும் அகிலக் கதிர்களில் உள்ளன. பெரும்பான்மையாக (88%) ஹைடிரஜன் அணுக்கரு (புரோட்டான்கள்), 10% ஹீலியம், 1% பளு மூலகங்கள் & 1% எலெக்டிரான்கள்.. அகிலக் கதிர்களில் உள்ள பொதுவான பளு மூலகங்கள் எவை கார்பன் எனப்படும் கரி, ஆக்ஸிஜென், மக்னீஷியம், சிலிகான், இரும்பு முதலியன. அவை விண்வெளி விண்மீன் மந்தைகளின் வாயுக்களோடு மோதும் போது, அரிதான மூலகங்களான லிதியம், பெரிலியம், போரான் ஆகியவை உண்டாகுகின்றன.\nபூத விரைவாக்கி யந்திரங்களில் அடிப்படைத் துகள்கள் படைப்பு\nசுவிட்ஜர்லாந்தின் தென்மேற்கு மூலையில் ஜெனிவாவுக்கு அருகில் அமைந்துள்ள “செர்ன்” (CERN Particle Accelerator) அடித்தளக் குகைக் குழல்களில் சூரியனை மிஞ்சிய உஷ்ணத்தை உண்டாக்கி, விஞ்ஞானிகள் அணுவின் அடிப்படைத் துகள்களை உண்டாக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். செர்ன் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடத்தும் அடிப்படைத் துகள் விரைவாக்கி ஆய்வுக் கூடம். நான்கு மைல் நீளமாகச் சுருண்ட குழலில் அமைக்கப்பட்ட, உலகிலே மிகப் பெரிய ஒரு பூத விரைவாக்கி. அந்த வீரிய காந்தக் குழல்களில் 7000 டிரில்லியன் [(1 Trillion = 10^12) 1 followed by 12 Zeros] டிகிரி செல்ஸியஸ் உஷ்ணம் உண்டாக்கப் படுகிறது செர்ன் விரைவாக்கியை ஒரு பூத நுண்ணோக்கிக் கருவியாகப் பயன்படுத்தி விஞ்ஞானிகள், பிண்டத்தின் அணுவுக்குள்ளே அடங்கியுள்ள பரமாணுக்களின் அகிலத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக உளவு செய்து புதிய மூலத் துகள்களைக் கண்டுபிடித்துள்ளார்கள்.\n1960 ஆண்டு முதல் விரைவாக்கி யந்திரங்களில் அணுவின் 12 மூலாதாரத் துகள்களைப் பற்றி விஞ்ஞானிகள் இதுவரை அறிந்துள்ளார்கள். அணுவின் உள்ளமைப்பு எளிதானது என்னும் பழைய பௌதிகக் கருத்துக்கு அவை எதிர்த்து நின்றன 1961 இல் முர்ரே ஜெல்மன் (Murray Gellmann) 8 அடுக்கு வழியின் மூலம் அடிப்படைத் துகள்களின் கணிதச் சீரமைப்பை (Eightfold Way to Relate Particles by Mathematical Symmetry) எடுத்துக் கூறினார். அடுத்து தனியாக ஜியார்ஜ் ஸ்விக் என்பவர் (George Zweig) இன்னும் அடிப்படையான “குவார்க்ஸ்” போன்ற துகள்களைக் காட்டி, துகள்கள் சீரமைப்பை விளக்கினார். முதலில் மூன்று குவார்க்குகள்தான் உள்ளன என்று கூறினர். பிறகு 1974 இல் பர்டன் ரிக்டர் (Burton Richter) என்பவர் இரண்டு மைல் நீள “ஸ்டான்ஃபோர்டு நேர்போக்கு விரைவாக்கியில்” (Stanford Liner Accelerator) நான்காவது குவார்க் கண்டுபிடிக்கப் பட்டது. அதே சமயத்தில் ஸாமுவேல் திங் (Samuel Ting) என்பவரும் அதைக் கண்டுபிடித்தார்.\n1977 இல் ஃபெர்மி ஆய்வகத்தின் (Fermilab) லியான் லேடர்மான் (Leon Lederman) மிகக் கனமான ஐந்தாவது குவார்க்கைக் கண்டுபிடித்தார். அடுத்து 1984 இல் ஐரோப்பாவில் செர்ன் ஆய்வகத்தில் ஆறாவது குவார்க் காணப் பட்டது. ஆறு குவார்க்குகள் மேல், கீழ், நளினம், நூதனம், உச்சம், நீச்சம் (Up, Down, Charm, Strange, Top & Bottom) என்று பெயரிடப் பட்டன. அந்த ஆறு வகை குவர்க்குகள் மேலும் மூன்று நிறப் பிரிவில் “சிவப்பு, பச்சை, நீலம்” என்று கூறப்பட்டன. முதல் நிலை மாதிரி அட்டவணையில் (Standard Model) மூலாதாரத் துகள்கள் ஆறு குவார்க்குகள், ஆறு லெப்டான்கள், ஐந்து போஸான்கள், [ஹிக்ஸ் என்னும் ஆறாவது யூகிப்பு போஸான் பிறகு இணைந்தது). பிறகு மூன்று இயக்க விசைகள் (Physical Forces). குவார்க்குகள் கனமான அடிப்படைத் துகள்கள். லெப்டான் என்பவை பளு குன்றிய அடிப்படைத் துகள்கள். போஸான்கள் மூன்று வித விசைகளைக் (Strong & Weaker Nuclear Forces, Electromagnetic Forces) கொண்டு செல்பவை (Bosons are Force Carriers). (ஈர்ப்பு விசை இன்னும் சேர்க்கப் படவில்லை). குளுவான் என்பது குவார்க்குகளைப் பிணைத்திருக்கும் பிசின். குவார்க்குகளும், லெப்டான்களும் ஃபெர்மியான்கள் (Fermions) என்று அழைக்கப் படுகின்றன.\n3 thoughts on “பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலக் கதிர்கள் \nமுதலில் இருக்கும் கவிதை வரிகள் மிக மிக அருமையாக இருக்கின்றது திரு. ஜெயபாரதன். நன்கு இரசித்துப் படித்தேன். அகிலக் கதிர்களை அகிலாண்டநாயகியின் கூந்தல் முடிகள் என்பதும் அணுத் துகள்கள் மகரந்தங்கள் என்பதும் அணுவுக்குள்ளே சுற்றும் அகிலத்தைச் சொல்வதும் குஞ்சு குளுவான்களைப் பேசுவதும் என நன்றாக இருக்கிறது உவமைகள்.\nஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை – அருமை அருமை.\nநீங்கள் இந்த இடுகையில் சொல்லியிருப்பவை ஓரளவிற்குப் புரிந்தன. நன்கு எளிதாக எழுதியிருக்கிறீர்கள். பல கலைச்சொற்களையும் கற்றுக் கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:2012_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2012_Tamil_Wikipedia_Annual_Review", "date_download": "2019-10-14T17:26:19Z", "digest": "sha1:IG2NH7S3TRILWJIZMALVWXP3HPBVA7H4", "length": 38985, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:2012 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2012 Tamil Wikipedia Annual Review - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:2012 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2012 Tamil Wikipedia Annual Review\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா நூலாசிரியர் தேனி மு. சுப்பிரமணிக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்\nஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடநூல் பாடப்பொருள் வலுவூட்டல் பயிற்சியில் விக்கிபீடியாவைப் பயன்படுத்துதல் பற்றி பார்வதிஸ்ரீ விளக்குதல்\nஜெயா பொறியியல் கல்லூரிப் பட்டறை\nகிண்டி பொறியியல் கல்லூரிப் பட்டறை\nசேலம் கணினிப் பயிலரங்கில் தமிழ்ப்பரிதிமாரி\nசேலம் கணினிப் பயிலரங்கில் பார்வதி\n2012 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பிடியாவின் மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை 43000இலிருந்து 50000 ஆக உயர்ந்துள்ளது[1]. சென்ற ஆண்டை ஒப்பிடும்போது 14% வளர்ச்சியே ஆகும். மொத்த கட்டுரைகளில் 33.53%(17078) கட்டுரைகள் மட்டுமே 5KBக்கு மேல் உள்ளன. மேலும் 5KB க்கு மேல் உள்ள கட்ட��ரைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இந்திய விக்கிகளில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.[2]. மொத்த கட்டுரைகளில் 70.13% (35,719) கட்டுரைகள் 5KB க்கும் குறைவாயுள்ள குறுங்கட்டுரைகளாகும்.[3] தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் மொத்த விக்கிப்பீடியாக்களில் ஒரு இடம் முன்னேறி 60 ஆவது இடத்தில் உள்ளது[4]. மொத்த தொகுப்புகளின் எண்ணிக்கை 13,44,997 ஆக உள்ளது. தமிழ் விக்கிப்பிடியாவில் பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை, 2012 ல், 34,000 த்திலிருந்து 46,294 ஆக உயர்ந்துள்ளது. இது 27% வளர்ச்சியாகும். இதில் சராசரியாக 250 பேர் செயல்படும் பயனர்கள் (active users) ஆவர்.[5]. மாதத்திற்கு 100 தொகுப்புகளுக்கு மேல் செய்யும் பயனர்கள் தோராயமாக 20 பேர் உள்ளனர்.[6][7]. 2012 இல் தமிழ் விக்கிப்பீடியா பார்க்கப்படும் அளவு 50 விழுக்காட்டுக்கும் மேலாக உயர்ந்தது. தமிழ் விக்கிப்பக்கங்கள் நாள்தோறும் 1,36,000 தடவைகள் பார்க்கப்பட்டன. மூன்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n2012 ஆம் ஆண்டில் பல்வேறு தலைப்புகளில் புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முக்கியக் கட்டுரைகள் பல உருவாக்கப்பட்டன. இந்த வாரக் கூட்டுமுயற்சி மூலம் பல குறுங்கட்டுரைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் சில திருத்தி மீளுருவாக்கம் செய்யப்பட்டன. அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இதற்கான தூண்டலை இட்டது பயனுள்ள வகையில் இருந்தது. தமிழ் சிற்றிலக்கியங்கள், தமிழ் இலக்கணம், இசை மற்றும் தமிழர் கலைகள், பொன்னியின் செல்வன் புதின மாந்தர்களின் கட்டுரைகள், மருத்துவம், உயிரியல், தொழினுட்பம் விளையாட்டு குறிப்பாக 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகிய துறைகளில் கட்டுரைகள் புதியதாக துவங்கப்பட்டன.\n2012 ஆம் ஆண்டில் நுட்ப அடிப்படையிலும் தமிழ் விக்கித்திட்டங்களில் பல முன்னேற்றங்கள் நடந்தன. தொழில்நுட்ப உரையாடலுக்காக ஆலமரத்தடி (தொழினுட்பம்) உருவாக்கப்பட்டது. கட்டுரைகளை ODT வடிவங்களில் கோப்பாக பதிவிறக்க உதவும் நீட்சி Collection தமிழ் விக்கித் திட்டங்களில் நிறுவப்பட்டது. நமது கவனிப்புப்பட்டியலில் உள்ள கட்டுரைகளில் மாற்றம் ஏற்பட்டால் மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியும் செயலாக்கப்பட்டது. அடிச்சுட்டி, மேற்கோள்கள் மற்றும் அடிக்குறிப்புகளை எளிதாகப் பார்க்க உதவும் கருவி நிறுவப்பட்டது. பெங்களூரில் நடந்த விக்கி நிரலாக்குனர் கூடலில் சுந்தர், சிரீகாந்தும், சண்முகமும் கலந்து கொண்டார்கள். தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் கிரேசும், விக்கினேசும், யுவியும், அருண் கணேசும் கலந்து கொண்டிருக்கிறார்கள். கிரேஸ் தமிழ் விக்சனரிக்குச் சொற்களை எளிதாகப் பதிவேற்றும் நிரல் ஒன்றை எழுதியுள்ளார். விக்கிமீடியா மென்பொருளாளர் அமீரின் பயிற்சியின் பயனாக ஸ்ரீகாந்த் சுந்தரும், விக்னேசும் தமிழில் வேற்றுமை உருபுகள் வரும் மீடியாவிக்கி செய்திகளை அவற்றின் விகுதிகளுடன் புணர்ந்து வருமாறு செய்யும் நிரலொன்றை எழுதும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.\n2012 சனவரியில் குறுந்தட்டு திட்டத்திற்கான கட்டுரைகள் 200 தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் இற்றை/விரிவாக்கம், விக்கியாக்கம், உரை திருத்தம்,படிமச் சரிபார்ப்பு ஆகியன கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் வேகம் பெற்ற இம்முயற்சி சற்றே சுணக்கம் கண்டது. மேலும் விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு, விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள் போன்ற புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டது. தமிழ் விக்கியூடகங்களின் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) வளங்கள், வீச்சு எவ்வளவு என அறிந்து எதிர்கால விக்கி வளர்ச்சிக்குத் திட்டங்கள் மேற்கொள்ள தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு பின் அது கைவிடப்பட்டது. விக்கிப்பீடியா கட்டுரைகளில் சான்றுகள் சேர்த்து நம்பகத்தன்மையைக் கூட்டுவது குறித்த விக்கிப்பீடியா பேச்சு:சான்று சேர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 30, 2012 அன்று தமிழ் விக்கிப்பீடியா ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி இரண்டாவது விக்கி மாரத்தான் நடைபெற்றது. அன்று 222 தொகுப்புகளும் 26 கட்டுரைகளும் 30 புதிய பக்கங்களும் உருவாக்கப்பட்டது. பெருமளவில் பங்களிப்புகள் வராத போதும் வழக்கத்தை விடக் கூடுதலான பங்கேற்புக்கும் ஆண்டு நிறைவினை நினைவூட்டிப் பரப்புரை மேற்கொள்ளவும் இத்திட்டம் உதவியது\nவிக்கி ஊடகப் போட்டி 2012 ஆம் ஆண்டின் நல்ல தொடக்கமாக அமைந்தது. இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்ற இந்தப் போட்டி யில் 15091 கோப்புகள் பதிவேற்றப்பட்டன. இதில் 6500 ஒலிக்கோப்புகளை பயனர் பூராட்லிபி பதிவேற்றினர். 100 நிகழ்படக் கோப்புகள் மற்றும், 8000 புகைப்படங்களும் இவற்றில் அடங்குகின்றன. 251 புதிய பயனர்களும் 56 விக்கியர்களும் ஆக மொத்தம் 307 போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். போட்டியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட கோப்புகளில் 50 விழுக்காடுக்கும் மேலாக தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி ஆகியவற்றிலும் பிற விக்கித்திட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nசென்ற ஆண்டு இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகளை நோக்கும்போது இவ்வாண்டு மிகக் குறைவான இடங்களிலேயே பயிற்சிப்பட்டறைகள் நடைபெற்றன. இந்த ஆண்டு 6 விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் சென்னை, மதுரை, சேலம், குப்பம் ஆகிய இடங்களில் நடைபெற்றன. இப்பட்டறைகள், நிகழ்வுகள் மூலம் பெருவாரியான கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவ்வகையில் இவ்வாண்டின் முதல் பட்டறையாக தமிழ்நாட்டிலுள்ள சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விக்கிப்பீடியா பட்டறை அமைந்தது. ஏறத்தாழ 60 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமீடியா காமன்ஸ், தமிழா கட்டற்ற மென்பொருள் இயக்கம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. பட்டறையின் பகுதியாக பாரதியார் பாடல்கள் சில மாணவிகளால் பாடப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு காமன்சில் பதிவேற்றப்பட்டன. இப்பட்டறையில் பயனர்: சோடாபாட்டில், பயனர் ஸ்ரீகாந்த் பயனர் அருண்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர். பிப்ரவரி 4, 2012 அன்று சென்னை ஜெயா பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குருட்சேத்திரா தொழில்நுட்ப விழா ஆகிய இரண்டு இடங்களிலும் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தனர். இப்பட்டறைகளில் தமிழ் விக்கிப்பீடியா பயனர் சூர்யபிரகாஷ் மற்றும் இந்திய விக்கிமீடியா அலுவலகத்தில் பணிபுரியும் சுபாசிஷ் பனிக்ரஹி ஆகியோர் மாணவர்களிடம் விக்கிப்பீடியா பற்றியும் பிற சகோதரத் திட்டங்களைப் பற்றியும் அறிமுகம் செய்தனர்.\nமதுரையில் நடைபெற்ற தமிழ் விக்கிப்ப��டியா பயிற்சிப் பட்டறையில் ஆகஸ்ட் 2, 2012, அன்று இந்நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா குறித்தும், பிற விக்கித் திட்டங்கள் குறித்தும் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் நிர்வாகி தேனி மு.சுப்பிரமணி உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பயனர் எஸ்ஸார், பயனர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆகஸ்டு 6, 2012 இல் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் பன்மொழி விக்கிப்பட்டறை நடைபெற்றது. பயனர் சுந்தர் இதில் கலந்து கொண்டார். இப் பட்டறையில் விக்கிப்பீடியாவைப் பற்றிய பரவலான அறிமுகத்தை ஏற்படுத்த வாய்ப்பு அமைந்தது. தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மும்மொழிப் பட்டறையாகவும் துணைவேந்தர்கள், கல்லூரி ஆசிரியர்கள், தமிழ்-தெலுங்கு மொழிபெயர்ப்பியல், தமிழ்-கன்னட இலக்கிய ஒப்பீடுகளில், கணிப்பான் மொழியியல் தேர்ச்சி பெற்ற முனைவர்கள் ஆய்வாளர்கள் ஆகியோர்களிடம் விக்கிப்பீடியாவைக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இது அமைந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கு.பத்மநாபன் தமிழ் விக்கிப்பீடியாவை இ-சுப்பீக்கு (அதோடு மற்றொரு) மென்பொருளின் துணையுடன் பயன்படுத்துவதோடு சில குழுமங்களில் பகிர்ந்தும் வருவதாகக் கூறினார்.\nஇவ்வாண்டு சென்னையைப் போலவே சேலத்திலும் இரண்டு இடங்களில் விக்கிப்பீடியாப் பட்டறைகள் நடைபெற்றன. சனவரி 25, 2012 அன்று சேலத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடநூல், பாடப்பொருள் வலுவூட்டல் பயிற்சியில் ஒரு பகுதியாக “கற்பித்தலுக்காக இணையத்தைப் பயன்படுத்தல்” என்ற தலைப்பில் பயனர் பார்வதிஸ்ரீ, விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தை வழங்கினார். மேலும் சேலம் மாவட்டத்தில், தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினியில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் உரிய விழிப்புணர்வு பெற உறுதுணை செய்யும் வகையில் செப்டம்பர் 11, 2012 அன்று ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கில் பயனர் மா. தமிழ்ப்பரிதி, பயனர் பார்வதிஸ்ரீ, மற்றும் பெரியார் பல்கலைக்கழக, இதழியல், மக்கள் தொடர்பியல் துறை மாணாக்கர்கள் 18 பேரும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் 135 பேரும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 12 பேரும் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர்கள் 16 பேரும் பங்கேற்றனர்.\nவாஷிங்டன் டி.சியில் ஜூலை மாதம் பன்னிரெண்டாம் நாள் நடைபெற்ற விக்கிமேனியா கூட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயனர் பூராட்லிபி கலந்துகொண்டு தனது விக்கியனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பில் கட்டுரை ஏதும் வாசிக்கப்படவில்லை.\nஇவ்வாண்டில் பயனர் புன்னீயாமீன், பயனர் தேனி எம். சுப்பிரமணி, பயனர் சோடாபாட்டில் ஆகியோர் தமிழ் விக்கிப்பீடியாவை பல்வேறு முகங்களிலும் அறிமுகம் செய்தனர். இலங்கையில் வெளிவரும் விடிவெள்ளி பத்திரிகையில் பயனர் பீ.எம். புன்னியாமீன் அவர்களின் நேர்காணலும், கம்பியூட்டர் டுடே (சனவரி 2012) இதழில் தமிழ் விக்கிப்பீடியா ஓர் அறிமுகமும், ஆய்வும் என்ற கட்டுரையும் இடம்பெற்றன. [8] [9] கணியம் எனும் மென்பொருள் இதழில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த பயனர் சோடாபாட்டிலின் கட்டுரை இடம்பெற்றது.[10]\nபயனர் தேனி மு. சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்ற நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றது.. தமிழ் கம்ப்யூட்டர் (ஆகஸ்ட் 1 - 15) இதழில் வெளியான தேனி எம். சுப்பிரமணி எழுதிய “விக்கிப்பீடியாவில் தமிழ்” என்ற கட்டுரையும் இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 16 - 31 இதழில் வெளியான “தமிழ் விக்கிப்பீடியா: பெருகி வரும் தன்னார்வம்” என்ற கட்டுரையும் வெளியானது. கட்டுரை.காம் தளத்தில் தேனி எம்.சுப்பிரமணியின் நேர்காணலும் தினமணி நாளிதழில் மாணவர்களுக்கு இலவச குறுந்தகடு திட்டம் பற்றிய தேனி மு .சுப்பிரமணியின் பேச்சு குறித்த செய்தியும் வெளியானது.\n2012ஆம்ஆண்டு செயற்பாடுகளில் தமிழ் விக்கி ஊடகப் போட்டி குறிப்பிட்ட அளவு புதிய பயனர்களை ஈர்த்தும் நீண்ட நாட்களாக செயற்படாதிருந்த பயனர்களை மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் செயல்பட வைக்கவும் நல்ல ஒரு கருவியாக அமைந்தது. இவ்வாண்டு 12,294 புதிய பயனர்கள் பங்கேற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 26.5 விழுக்காடு அதிகமாகும் தமிழ் விக்கிப்பீடியா பெரும் வளர்ச்சியை இந்த ஆண்டு பெற்று இருந���தாலும் அது சில சிக்கல்களையும் எதிர்நோக்கி இருந்தது. வாசகர்களை பங்களிப்பாளர்களாக மாற்றுவது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தொடர்ச்சியாக சிக்கலாக இருந்து வருகிறது. தமிழ் விக்கியில் 250 செயல்படும் பயனர்களே உள்ளனர். இரண்டு மடங்கு மக்கள் தொகையுடன் 50 குறைந்த செயல்படும் பயனர்களைத் தமிழ் விக்கி கொண்டிக்கிறது. ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளில் ஒரு சிலரைத் தவிர முதன்மைப் பங்களிப்பாளர்களை நாம் இன்னும் பெறாமல் இருப்பதும், அங்கு தமிழ் விக்கி பட்டறைகள் எவையும் இதுவரை நடைபெறவில்லை என்பதும் வரும் காலத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். கிரந்தம் - கிரந்தமகற்றல் போன்ற ஒரு சில திட்டங்களிலும் தமிழ் விக்கியில் பங்களிப்பாளர்கள் கட்டுரை ஆக்கம் திருத்தம் தவிர்ந்த பிற திட்டங்களில் ஈடுபடுத்தி வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் சவால்கள் நிறைந்தாக உள்ளது. அத்தோடு விக்கிமீடியா போன்ற ஒரு நிறுவனக் கட்டமைப்பு நோக்கியும் தமிழ் விக்கியூடகங்கள் எந்தவித நகர்வையும் செய்யவில்லை. அனைத்து தமிழர்களினதும் ஒரு முக்கிய தகவல் ஊடகமாகத் தமிழ் விக்கியூடகங்கள் வளர்ந்து வரும் இந்த நிலையில் ஒரு தெளிவான தொலைநோக்கு வியூகத்தை அமைத்துக் கொள்வது விக்கி சமூகத்துக்குள்ள பொறுப்பாகும்.\n2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நடு நிலைமை, இணக்க முடிவு, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழி நடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த அறிவுத்தொகுப்பான தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.\nஇந்த 2012 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2012 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகளை விவரித்து, 2013 ஆம் ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கருத்துக்களை முன்வைக்கும் படி பரிந்துரைக்கிறோம். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி, விக்கிப்பீடியா:வளர்ச்சிக்கான திட்ட முன்மொழிவு போன்ற பக்கங்களில் பாக்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிப்பீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.\n↑ கணியம் எனும் கட்டற்ற மென்பொருள் இதழில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த பயனர் சோடாபாட்டிலின் கட்டுரை\nதமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 17:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/thadi-balaji-replay-for-nithiya-complient-pnfaac", "date_download": "2019-10-14T15:51:47Z", "digest": "sha1:ASVLCXUHECMNH2FSTPD2XVT3O35DK2JH", "length": 11109, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொய் புகார் கொடுத்த நித்யா! கொலை மிரட்டல் புகாருக்கு தாடி பாலாஜி பதிலடி? வெளியான உண்மை!", "raw_content": "\nபொய் புகார் கொடுத்த நித்யா கொலை மிரட்டல் புகாருக்கு தாடி பாலாஜி பதிலடி கொலை மிரட்டல் புகாருக்கு தாடி பாலாஜி பதிலடி\nகாமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்தியா இருவரும் கடந்த ஆண்டு ஏற்றப்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். மேலும் நித்தியா இனி கணவருடன் வாழ போவதில்லை என முடிவு செய்து விவாகரத்து பெற நீதி மன்றத்தை நாடினார். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nகாமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்தியா இருவரும் கடந்த ஆண்டு ஏற்றப்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். மேலும் நித்தியா இனி கணவருடன் வாழ போவதில்லை என முடிவு செய்து விவாகரத்து பெற நீதி மன்றத்தை நாடினார். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், நித்தியா பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இருந்து வந்த அழைப்பை ஏற்று கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் செல்வதை அறிந்து, தாடி பாலாஜியும் மனைவியை சாமான படுத்துவதற்காக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.\nதாடி பாலாஜியை மன்னிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்த இவருக்கு, கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்கள் அறிவுரை கூறியதால் மீண்டும் பாலாஜியுடன் வாழ சம்மதித்தார்.\nஇதைத்தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில்... தாடி பாலாஜி தன்னையும் தனது மகளையும் மிரட்டுவதாகவும், குடித்துவிட்டு நண்பர்களுடன் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து தொல்லை கொடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் போலீசார் முன் ஆஜரான தாடி பாலாஜி இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nஅதில் தனது மனைவி நித்யாவை மிரட்டவில்லை என்றும் வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டதாக கூறப்படும், அன்று தான் சென்னையிலேயே இல்லை என்றும் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தாகவும் தன் மீது நித்யா பொய் புகார் தெரிவித்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் இந்த வழக்கு சம்பந்தமாக எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் போலீஸ் நிலையம் வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தர தயார் என்று எழுத்துப்பூர்வமாக தாடி பாலாஜி போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் இருந்து இவர்கள் இருவரின் தற்போது யார் பொய் சொல்கிறார்கள் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வ��த்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\nமோடி அணிந்த வேட்டிக்கு வரவேற்பு... மோடி போட்ட குப்பைகளுக்கு எதிர்ப்பு... இது இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்\nசோர்ந்து போயிருக்கும் கவினுக்கு முதல் ஆளாக வந்து ஆறுதல் கூறி இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-mp-anvar-raja-praised-pm-modi-pnmha0", "date_download": "2019-10-14T16:12:28Z", "digest": "sha1:CTFIQ5OKEHAVRW76LVMXPCIREQYN7OXA", "length": 9426, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி மாதிரி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை... அன்வர் ராஜா அந்தர் பல்டி", "raw_content": "\nமோடி மாதிரி ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை... அன்வர் ராஜா அந்தர் பல்டி\nமோடிக்கு மாற்றான தலைவராக இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. பிஜேபி அரசு மீதும், தமிழக அரசு மீதும் மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை என்று ராமநாதபுரம் அதிமுக எம்.பி. அன்வர்ராஜா கூறியுள்ளார்.\nராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா வழியில் அரசியல் மிகவும் சாணக்கியத்தனத்தால் சாதுர்யமாக பிஜேபி, பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி உருவாக்கி உள்ளனர்.\nஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கொள்கைகள் உண்டு. அந்த கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே. அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் வெற்றி மட்டுமே குறிக்கோள். அதற்காகத்தான் அதிமுக இந்த மெகா கூட்டணியை அமைத்துள்ளது.\nமத்திய பிஜேபி அரசு மீதும், தமிழக அரசு மீதும் மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை. மோடிக்கு மாற்றான தலைவராக இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. எனவே மத்தியில் பிஜேபி அரசு தொடரவேண்டும். மாநிலத்தில் அதிமுக அரசு தொடர வேண்டும். அதற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அதிமுக - பிஜேபி கூட்டணியை நான் எதிர்ப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதில் எள்ளளவும் உண்மை இல்லை. இவ்வாறு கூறினார்.\nமுத்தலாக் சட்ட மசோதா என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பிஜேபி மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது உங்களுக்குத் தான் சரியாக இருக்கும். நீங்கள் இறைவனுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது என பேசிய அவர் தற்போது மோடியை தாறுமாறாக புகழ்ந்து அந்தர் பல்டி அடித்துள்ளது அதிமுகவினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nதல அஜித்தின் செம்ம செக்ஸி கெட் - அப்\n தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறும் உடன்பிறப்புகள்... உற்சாகத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்..\nஇடைத்தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை மாற்றம்... எடப்பாடியின் அதிரடி வியூகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/priyanka-gandhi-condemns-the-loss-of-10-lakh-people-pvbaf0", "date_download": "2019-10-14T16:38:53Z", "digest": "sha1:WJYHY6KUNCTWDNCXMIH5VOXLBIH3GNJJ", "length": 9335, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்… - பிரியங்கா காந்தி கண்டனம்", "raw_content": "\n10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்… - பிரியங்கா காந்தி கண்டனம்\nஆட்டோமொபைல் துறையில் 10லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடும் நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஆட்டோமொபைல் துறையில் 10லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடும் நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக ஏசிஎம்ஏ எனப்படும் தொழில் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டது.\nஇதில் அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியது.\nஇந்நிலையில் ஊடகங்களில் வெளியான இந்த அறிக்கையை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் கண்டன கேள்வியை எழுப்பியுள்ளார்.\nஅதில்,,விற்பனை குறைந்ததால் ஆட்டோமொபைல் துறையில் 10லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயத்தில் இருக்கிறது. இதனால், உதிரிபாக தொழில் நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன. ஆட்டோ மொபைல் துறையில் பணியாறும் 10 லட்சம் பேரது வேலை ஆபத்தில் உள்ளது.\nஇந்த துறையில் இருப்பவர்கள் வேறு இடங்களில் வேலை தேடுகின்றனர். வேலை இழப்பு, வர்த்தகத்தை பலவீனப்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் கொள்கைகள் மீதான பாஜகவின் மவுனம் மிகவும் ஆபத்தானது என குறிபிப்பிட்டுள்ளார்.\nமேலும், ஆட்டொமொபைல் துறையின் வேலை இழப்பு குறித்த ஊடக அறிக்கைகளையும் இணைத்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்��ுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nநெல்லை அருகே தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை \n இந்திய எல்லையில் 1000 பயங்கரவாதிகள்.\n அப்படியே சாப்பிடலாம்… விஸ்கி பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/tamil-news-important-headlines-read-here-for-more-september-16.html", "date_download": "2019-10-14T15:19:56Z", "digest": "sha1:O4C2DMXZPTUCSNBSHWO6FPBF4TPBPYNS", "length": 12714, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil News important Headlines read here for more September 16 | India News", "raw_content": "\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n1. சென்னையில் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யமத்தில் தலைவர் கமலஹாசன் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், “பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும், இல்லையென்றால் மக்களே அதை ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்” எனக் கூறியுள்ளார்.\n2. அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கேப்டனாக தோனியே நீடிப்பார் என சிஎஸ்கே அணியின் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\n3. திருப்பூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “ஒருநாள் ஒரு பொழுதாவது விடிவு காலம் பிறக்கும் என்றும் அப்போது தமிழக மக்களை தங்கத் தொட்டிலில் வைத்த��� தாலாட்டுவேன்” எனக் கூறியுள்ளார்.\n4. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடக்கவிருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.\n5. தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n6. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும், ஊருணிகளும் பொதுப்பணித் துறையின் மூலமாக தூர் வாரப்பட்டு வருகிறது. ஆனால் நான் தான் செய்கிறேன், நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று திரைப்படத்தில் வரும் காட்சி போல திமுக விளம்பரம் தேடுகிறது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.\n7. இந்திய ராணுவத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றி உயிரிழந்துள்ள டச்சு நாய்க்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n8. ஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோடேலா சிவபிரசாத ராவ் இன்று காலமானார். சிவபிரசாத ராவ் மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கு மாட்டி அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\n9. சென்னையில் வாட்ஸ்அப் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கும்பலை போலீஸார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.\n10. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பாசன வாய்க்கால் வரப்பில் மறைந்திருந்த 10 அடி நீளமும், 1000 கிலோ எடையும் கொண்ட ராட்சத முதலை பிடிபட்டுள்ளது.\n11. சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\n12. தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாகப் பட்டினம், அரியலூர், திருவண்ணா மலை, திருச்சி, சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வரும் 19-ம் தேதி வரை தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nதாத்தாவின் '���லையில்' தொடர்ந்து முளைக்கும் 'பேய்க்கொம்பு'.. காரணம் என்ன\nசுபஸ்ரீ மரணம்: ஆளும்கட்சியோ,எதிர்க்கட்சியோ யார் பேனர் வைத்தாலும் ஓராண்டு சிறை-கலெக்டர் அதிரடி\n‘இளம்பெண் சுபஸ்ரீ வழக்கு’... ‘பேனர் வைத்த விவகாரத்தில்’... 'நடந்த திடீர் திருப்பம்’\n‘லாரியை முந்த முயன்ற’.. ‘வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து’.. ‘சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்’..\n‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..\n‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியான பயங்கரம்’..\n‘சொந்த வேலையாக வந்தபோது’... ‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்’... ‘சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு’\n‘அவரப் பத்தி எனக்கு தெரியாது’... ‘ஆனா இவங்க ரெண்டு பேரும்’... 'அமைச்சர் தடாலடி பதில்'\nமின்சார 'ரெயிலில்' செல்வோருக்கு ஒரு 'ஷாக்' அறிவிப்பு.. விவரம் உள்ளே\n‘நொடிப்பொழுதில் தடம் புரண்ட பயணிகள் ரயில்’.. ‘கோர விபத்தில் 50 பேர் பலி’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..\n'இந்தா விழுந்துருச்சுல்ல.. 'மீண்டும் பேனர் விழுந்து படுகாயம்.. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் டாஸ்மாக் ஊழியர்'\n‘அவரு முட்டி மோதிப் பாத்தும் முடியாதத’.. ‘இவரு அசால்டா பண்ணிட்டாரு’.. ‘ட்விட்டரில் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்’..\n'துணிச்சலானவள்.. அவள் மீது தவறல்ல'.. 'எதுவும் அவள் இழப்பை ஈடு செய்யாது' .. 'ஆழ்ந்த இரங்கல்கள் சுபஸ்ரீ'\n‘தல’ தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு உண்மையா.. ரசிகரின் கேள்விக்கு சிஎஸ்கேவின் வைரல் ட்வீட்..\n'சின்ன சண்ட இப்படி போய் முடியும்னு நினைக்கல'...'சென்னை பெண் தொழிலதிபரின் தற்கொலை'...அதிர்ச்சி பின்னணி\n‘ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில்’.. ‘13 பேர் பலியான பரிதாபம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/honor-8a-features-and-price-details-119041300039_1.html", "date_download": "2019-10-14T16:06:34Z", "digest": "sha1:PJHAICMU3K3V3AJU4XN2PHN5WAYUEX5L", "length": 10396, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பட்ஜெட் விலையில் 8ஏ ப்ரோ.... ஹானர் ஸ்மார்ட்போனின் புது வரவு!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபட்ஜெட் விலையில் 8ஏ ப்ரோ.... ஹானர் ஸ்மார்ட்போனின் புது வரவு\nஹானர் ஸ்மார்ட்போனின் சலுகை நேற்றோடு முடிவடைந்த நிலையில், ஹானர் நிறுவனம் தனது புது வரவான ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.15,055 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு,\n# 6.0 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n# 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்\n# 3 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி\n# 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8\n# 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n# டூயல் சிம், கைரேகை சென்சார்\n# 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nபட்ஜெட் லெவலுக்கு இறங்கி அடிக்கும் ஹானர் ரூ.9000 வரை விலை குறைப்பு...\nபாதிக்கு பாதி விலை குறைந்தது ஹானர் ஸ்மார்ட்போன்: டோண்ட் மிஸ் இட்\nகுறைந்தது ஹானர் ஸ்மார்ட்போனின் விலை\nகுறைந்தது ஹானர் ஸ்மார்ட்போனின் விலை: எவ்வளவு தெரியுமா\nஹானர் வியூ20: அசத்த வைக்கும் வியூ; அதிர வைக்கும் ரேட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129171", "date_download": "2019-10-14T15:31:43Z", "digest": "sha1:Z6M3Z4ORDYXG6PWQKQJM2QVCE4JPCEZ7", "length": 8933, "nlines": 121, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது யார்? வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்! - IBCTamil", "raw_content": "\nலண்டன் செல்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள்\nவடமாகாண ஆளுநரின் முயற்சிக்கு ஜனாதிபதியால் கிடைத்த வெற்றி தமிழுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் ��னைவி\nஸ்ரீலங்காவில் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய நகரம்\n ஐவர் தொடர்பில் உறுதியாகியுள்ள விடயம்\nகடன் பிரச்சனை காரணமாக தமிழ் குடும்பமொன்று எடுத்த விபரீத முடிவு; 4 பேர் பரிதாப பலி\n6 வயதில் காணாமல் போன மகன்; 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏழைத்தாய்க்கு காத்திருந்த இன்பதிர்ச்சி\nயாழில் காணாமற்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்.\nயாழில் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட தமிழ் தரப்புக்கள்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது யார்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை எதிர்த்து கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளும் பொறுப்பை, பசில் ராஜபக்ச, சிவாஜிலிங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் சிவாஜியின் இந்த பிரசாரத்தினால், சிங்கள மக்களை தூண்டி அந்த சாதகத்தை கோட்டபாயவுக்கு பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.\nஅத்துடன் சிவாஜிலிங்கம் 50 ஆயிரம் வாக்குகளை பெறுவார் என கணக்கிட்டுள்ள பசில், அவருடன் இணைப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிபால அமரசிங்கவுக்கு வழங்கியுள்ளதாகவும் சிறிபால அமரசிங்க, பசில் ராஜபக்சவின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு அதிகாரியாகவும் இருந்து வருகிறார் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.\nசிறிபால அமரசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/144254-ways-to-cope-with-labour-pain", "date_download": "2019-10-14T15:20:06Z", "digest": "sha1:STYUOZXWC7X3ZGAALIMBCKXYV27EOPMZ", "length": 5746, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 October 2018 - பிரசவவலி ஆரம்பமா... அவசரமா? | ways to cope with labour pain - Doctor Vikatan", "raw_content": "\nடாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்\nகுறிஞ்சிப் பூ அரிது... தேன் அதனினும் அரிது\nகாலை உணவுக்கு காய்கறிகள்... பார்க்கும்போதெல்லாம் பழங்கள்\nஉங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்\n - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை\n“என் வளர்ச்சிக்கு விதைபோட்டது ஆர்வம்தான்” - சுதிக்‌ஷ்னா வீரவள்ளி\n - தூங்கும் முறையை மாற்றுங்கள்\nசிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்\nஇருமல் வந்தால் என்ன செய்யலாம்\nSTAR FITNESS: “நாவை அடக்கினால் நலமுடன் வாழலாம்” - சைதை துரைசாமியின் சூப்பர் ஃபிட்னெஸ்\nநல்ல பழக்கங்களைத் திணிப்பது திறமையல்ல... அதிகாரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 9\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிவேதா பாரதி, மகப்பேறு மருத்துவர்ஹெல்த்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/30/india-tamilnews-suddenly-can-not-bear-shock-sampath-nanny/", "date_download": "2019-10-14T15:33:24Z", "digest": "sha1:AHTUK3FZM54XFEIBXN7RI2YY3U77SH6G", "length": 39334, "nlines": 475, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamilnews suddenly can not bear shock sampath nanny", "raw_content": "\nஅசைவின்றி படுத்திருக்கிறார்… அதிர்ச்சி தாங்க முடியவில்லை… – நாஞ்சில் சம்பத்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅசைவின்றி படுத்திருக்கிறார்… அதிர்ச்சி தாங்க முடியவில்லை… – நாஞ்சில் சம்பத்\nஅச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர், மிச்சமிருந்த தமிழகத்தில் கடைசி நம்பிக்கை, இன்று அவர் அசைவற்று படுத்திருக்கிறார். அதிர்ச்சி தாங்க முடியவில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.india tamilnews suddenly can not bear shock sampath nanny\nகாவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் பற்றி விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் :\nகவியரசனாகவும், புவியரசனாகவும் ஒரே நேரந்தில் ஜொலித்த கலைஞர் நலிவுற்றார் என்ற செய்தி கேட்டு இரண்டு நாட்களாக உரக்கம் வரவில்லை.\nபாராட்டி போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார் என்று ஈரோட்டு பெருகுளத்தில் தந்தை பெரியாரின் தலை மாணக்கராக இருந்து கவிதை எழுதி, நான் யாத்திரை செய்யக்கூடிய திருத்தலம் என் தம்பி கருணாநிதி அடைப்பட்டிருக்கக்கூடிய பாளை சிறைச்சாலை என்று அண்ணா ஆராதித்து மகிழந்த தம்பி, நலிவுற்றார் என்ற செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறேன்.\nகால் சட்டை பருவத்தில் என்னை ஆட்கொண்ட தலைவன் அசைவற்று படுத்திருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமிழகத்துக்கு என்னை அறிமுகம் செய்தவர் கலைஞர், என்னுடைய திருமணத்தை மாங்கல்யம் எடுத்து தந்து நடத்தி வைத்தவர் கலைஞர், அவரது நிழலில் வளர்ந்தவன் நான். இன்று அவர் அசைவற்று படுத்திருக்கிறார். அதிர்ச்சி தாங்க முடியவில்லை என கூறினார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nவட்டி தராததால் மனைவியை தூக்கிச் சென்ற வட்டிக்காரன் : ரோட்டில் தீக்குளித்த கணவன்\nஎமனோடு போராடுகிறார் – எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் – வைகோ (காணொளி)\nகருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர், துணை முதல்வர் (காணொளி)\nகள்ள காதலுக்கு துணைபோன நண்பனுக்கு நேர்ந்த சோகம்\nகாதலி வீட்டுமுன் காதலன் தலை : வெட்டி வீசிய ஒருதலைக் காதலன்\nஆதார் ரகசியமானது என சவால்விட்ட டிராய் தலைவர் : ஒட்டுமொத்த தகவல்களையும் வெளியிட்ட ஹேக்கர்\nகருணாநிதி நலமுடன் உள்ளார் : கருணாநிதியை நேரில் பார்த்த வெங்கையா நாயுடு\nபடுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்\n4 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் : பெற்றோர் இளைஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரிப்பு\nகாவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)\nகள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nவட்டி தராததால் மனைவியை தூக்கிச் சென்ற வட்டிக்காரன் : ரோட்டில் தீக்குளித்த கணவன்\nதோட்டப்பகுதிகளில் புகுந்து 9 உயிர்களை கொடூரமாக கொன்ற காட்டு யானை\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஆகஸ்ட் 14-ல் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் – கட்சித் தலைமை நிர்வாகம்\n30 வருட காலமாக காத்திருந்து காதலனுடன் சேர்ந்த காதலி – முதுமை ஜோடிகள்\nஅஜித்தின் குழுவுக்கு தமிழக அரசின் அறிவியல் விருது…\n6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்கள�� இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஆகஸ்ட் 14-ல் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் – கட்சித் தலைமை நிர்வாகம்\n30 வருட காலமாக காத்திருந்து காதலனுடன் சேர்ந்த காதலி – முதுமை ஜோடிகள்\nஅஜித்தின் குழுவுக்கு தமிழக அரசின் அறிவியல் விருது…\n6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ���க்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nதோட்டப்பகுதிகளில் புகுந்து 9 உயிர்களை கொடூரமாக கொன்ற காட்டு யானை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Union-budget-has-welcoming-features-VK-Sasikala", "date_download": "2019-10-14T15:37:33Z", "digest": "sha1:E7HUUJTZH2X76MSGTKJYH5DDSHSAVZS2", "length": 8184, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Union budget has welcoming features: VK Sasikala - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nபாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு: மக்கள் பீதி...\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள்...\nஇந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு...\n30 நடமாடும் மருத்துவமனை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை...\nஇஸ்ரோவின் அடுத்த திட்டமான இந்தியர்களை விண்வெளிக்கு...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\n100 மீ ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை...\nகுத்துச்சண்டை - காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி முதலிடம்...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/14561", "date_download": "2019-10-14T16:06:02Z", "digest": "sha1:KITDBUKJDM2CI4YMHLXXNM4AF2NEXJWB", "length": 5903, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "சிம்புவின் வாலு- ஏப்ரலில் இசை வெளியீடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் சிம்புவின் வாலு- ஏப்ரலில் இசை வெளியீடு\nசிம்புவின் வாலு- ஏப்ரலில் இசை வெளியீடு\nசென்னை, மார்ச்.22-நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள வாலு திரைப்படத்தின் இசை வெளியீடு ஏப்ரலில் நடக்க உள்ளது.\nவிஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டினை ஏப்ரல் மாதமும், படத்தினை மே மாதம் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.\nசிம்புவின் நடிப்பில் ஆகக் கடைசியாக வெளிவந்த படம் ஒஸ்தி சுமாரான வெற்றியைப் பெற்றது.\nNext articleமனித உரிமை அமைப்புகள் சாடல்\nஒப்பந்தம் செய்தபடி சிம்பு படப்பிடிப்புகளுக்கு செல்லவில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு அதிரடியாக நீக்கம்\nமாநாடு: மலேசியாவில் அரசியலுடன் நுழையும் சிம்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, 2 ஜசெக உறுப்பினர்கள் கைது\nவெள்ளை வேட்டி, சட்டை, தோளில் துண்டு – தமிழர் பாரம்பரியப்படி ஜின்பிங்கை வரவேற்றார் மோடி\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்���த்தில் நிறுத்துங்கள்\n“ஓர் இனக் குழுவால் மட்டுமே ஆட்சி அமைக்கப்படுவது சரியானதல்ல\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nவிடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை\nகைதானவர்களின் விசாரணையில் காவல் துறை கவனம் செலுத்துவது நல்லது\nநோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62261-election-commission-will-said-their-opinion-about-in-pm-modi-movie-release-on-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T15:13:58Z", "digest": "sha1:4HF3YQXBXRQIS5PHBE3SYCTWCCGPOUSX", "length": 10093, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பிரதமர் மோடி’ திரைப்படம் வெளியாகுமா ? - இன்று முடிவை கூறும் தேர்தல் ஆணையம் | Election Commission will said their opinion about in PM Modi Movie release on Today", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n‘பிரதமர் மோடி’ திரைப்படம் வெளியாகுமா - இன்று முடிவை கூறும் தேர்தல் ஆணையம்\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கலாமா என்பது குறித்த தனது முடிவை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கவுள்ளது.\nவிவேக் ஒபராய் நடிப்பில் உருவாகியுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்கை வரலாறு திரைப்படத்தை, மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டிரைலரை மட்டும் பார்த்து தடை செய்யும் முடிவை தேர்தல் ஆணையம் எடுத்திருப்பதாக வாதிட்டனர்.\nஇதனால் திரைப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தடை செய்வது குறித்து முடிவு செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் தேர்தல் ஆணையத்திற்காக கடந்த புதன்கிழமை திரையிடப்பட்டது. அதன்பின்னர் நேற்று திரைப்படக்குழுவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர். இந்த நிலையில் திரைப்படத்தை தடை செய்வது குறித்த தங்கள் முடிவை சீலிட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்கவுள்ளது.\nபாகிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு தடை - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\n95 மக்களவை தொகுதிகளில் சராசரியாக 67.84% வாக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை..\nப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு தடை - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\n95 மக்களவை தொகுதிகளில் சராசரியாக 67.84% வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/04/blog-post_02.html", "date_download": "2019-10-14T16:53:21Z", "digest": "sha1:BI5VM73NBZB234BVO3IXKF3SE3DJCIPI", "length": 21595, "nlines": 390, "source_domain": "www.siththarkal.com", "title": "காயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nAuthor: தோழி / Labels: காயகற்பம், காயசித்தி, சித்தர் பாடல், மூலிகைகள்\n\"நிசமான கற்பங்கள் தின்னும் போது\nநிசமான சடத்திற்கு வருத்த மேது\nபேரான சயரோகம் சண்ணும் பாரு\nமிடுக்கான பெரு வயிறு யுப்பலாகி\nஉண்மையான கற்பங்கள் உண்ணும் போது உண்பவரது உடலுக்கு எந்த வருத்தமும் இருக்காது, கற்பம் உண்பவன் பத்தியம் கடைப்பிடிக்க தவறி பெண்ணோடு புணர்ச்சிகொண்டால் சயரோகம் உண்டாகும், கற்பம் உண்பவன் புளி தின்றால் அவன் அழகான வயிறு வீங்கி, கால் கடுப்பும் உண்டாகுமாம்.\n\"தானென்ற கற்பமுண்போன் கிழங்கு தின்றால்\nமீனென்ற மாமிசங்கள் மீறித் தின்றால்\nகற்பம் உண்பவர் கிழங்கு சாப்பிட்டால் தன்னுடம்பில் சோகையோடு பாண்டு என்ற வருத்தமும் உண்டாகும், மீன், மாமிசங்கள் சாப்பிட்டால் அதிக மயக்கத்துடன் காய்ச்சலும் உண்டாகும், தாகம் என்று சொல்லி மோர் அருந்தினால் அதிகளவான வயிற்றுவலி வரும், உப்பு சாப்பிட்டால் கண்கள் இரண்டும் பார்க்கும் சக்தியை இழந்து விடுமாம் என்கிறார் போகர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇதெல்லாம் ஆவறதில்லை...ஆவறதில்லை..ஆவறதே இல்லை :((\nபத்தியமில்லாத முறை நாலஞ்சு இருந்தா தேடி கண்டு பிடிச்சு போடுங்க...புண்ணியமாப் போகும்.\nவருந்தாமல் எதுவும் வாராது... நன்றி.\nபாவர்காய்,எருமை தயிர்+ நெய், புளி,உப்பு,மாமிசம்+ கருவாடு, கண்விழித்தல் (காலம் தவறிய உறக்கம் ) முக்கியம் மது வகைகள்+ போதை வஸ்து (பீடி to கஞ்சா) போன்றவையும் தவிர்த்தால் உடலுக்கு நல்ல பயன்கிடைக்கும். + தோழி சொன்னவையும்.\nதோழி இது நான் எழுதிய காயகற்பத்துக்கும் இது பொருந்தும்.\nபத்தியமில்லாத முறை நாலஞ்சு இருந்தா தேடி கண்டு பிடிச்சு போடுங்க...புண்ணியமாப் போகும்\nநண்பா டவுசர் பாண்டி சித்த மருத்துவத்தின் மறு பெயர் இயற்கை விதியின் சாரமாகும்.\nஇதில் மனித ஒழுக்கம் என்பது இன்றியமையாதது.\nஆனால் எல்லாத்துக்கும் ஒரு குறுக்கு வழி (Short cut) உண்டு விபரம்+ ப���ிற்ச்சி (குரு அருளால்)உடையவர்கள் அதில் இருந்து அழகாக வெளியே வருவார்கள் இல்லை என்றால் அது தவறான (Worng Turn I-II-III :-)வழியில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.\nகாயகற்பத்துக்கு மாற்று ஒரு முறை ஒன்று முப்பு (அ) ‘பூநீறு’-ல் செய்யலாம்\n( தோழி டவுசர் பாண்டிக்கு கல்வத்தில் மருந்து எப்படி அரைப்பது அதை அரைப்பவர் பின் பற்ற வேண்டிய விதிமுறையை கொஞ்சம் சொல்லுங்க)\nமிகவும் பயனுள்ளது. இன்னும் பிரச்சனைகள் வரும் என்று சொல்லும் பாடல்கள் இருந்தால் கூறவும். பத்திய காலத்தில் சாப்பிட வேண்டிய தானிய, பருப்பு,காய்கறி வகைகள் இன்னும் இருந்தால் கூறவும்.\n//தோழி டவுசர் பாண்டிக்கு கல்வத்தில் மருந்து எப்படி அரைப்பது அதை அரைப்பவர் பின் பற்ற வேண்டிய விதிமுறையை கொஞ்சம் சொல்லுங்க//\nஇதை சித்தர்கள் சொன்ன மருந்துவம் சம்பந்தமான பதிவில் சொல்ல வுள்ளேன்.. நன்றி..\nதவிர்க்க சொன்னவைகளை விடுத்து மற்றவை அனைத்தும் உண்ணலாம். நன்றி.\nதாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...\nதிரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...\nதிரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...\nபுடமிடுதல் - ஓர் அறிமுகம்...\nஅகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...\nசுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...\nபூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1\nநூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...\nஅகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...\nஅகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...\nமறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ\nஎன் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ\nசித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்.....\nயோகம் பயில உகந்த காலம் எது\nசதுரகிரி தைலக் கிணற்றின் கதை\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nதிருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nநூலால் இரும்பு அறுப்பது எப்படி\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nதீயின் மேல் நடப்பது எப்படி\nகாய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...\nசித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.......\nசிறுநீரகக் கல் கரைய மருந்து...\nபாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும்...\nமரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி\nநோய் வர முன் காப்பது எப்படி\nகுருவை அடையாளம் காண்பது எப்படி\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nகாயகற்ப முறை - 04\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=341", "date_download": "2019-10-14T16:27:54Z", "digest": "sha1:YXZP5DOT62LDYTJ2DV22M5SVS4K3HBE7", "length": 36849, "nlines": 66, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - சுதா எடுத்த முடிவு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்\n- உமா | ஆகஸ்டு 2006 |\nசுந்தரராமனுக்கும் மீனாட்சிக்கும் அது முதல் அமெரிக்கப் பயணம். எல்லாமே பிரமிப்பாக இருந்தது.\nமகன் கிரியின் வீடு பிரம்மாண்டமாக இருந்தது. கால் ஏக்கர் தோட்டத்தில் கட்டிய நாலாயிரம் சதுர அடி வீடு. திரைச்சீலை, சரவிளக்கு, கம்பளம் எல்லாமே பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து வீட்டை அலங்கரித்தி ருந்தான். திரும்பிய பக்கமெல்லாம் பலத்த ஆடம்பரம். ஒவ்வொன்றுக்கும் செல வழித்த பணத்தை கிரி பட்டியல் போட்டுக் கொண்டே வர, மீனாட்சிக்குத் தாங்க முடியாத பெருமை. ஆனால் சுந்தர ராமனுக்கு இந்தக் கலை நயமில்லாத ஆடம்பரம் ரசிக்கவில்லை. அவர் முகத்தைப் பார்த்து இதைப் புரிந்து கொண்ட சுதா, நாசுக்காகப் பேச்சைத் திருப்பி, அனைவரையும் சாப்பாட்டுக்கு அழைத்துச் சென்றாள்.\nபேத்தியும் பேரனும் ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டாலும் பத்துநாளில் தாத்தா பாட்டியிடம் ஒட்டிக் கொண்டார் கள். தாத்தா சொல்லும் கதைகளும், பாட்டி செய்துதரும் விதவிதமான உணவு வகைகளும் அவர்களுக்கு நிரம்பவே பிடித்தன.\nபொறுப்பான வேலையில் இருந்த சுதா, காலையில் ஏழுமணிக்கெ��்லாம் ஆபிசுக் குக் கிளம்பிவிடுவாள். எட்டே முக்காலுக் குக் குழந்தைகளைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு கிரியும் கிளம்பிவிடுவான். நாலுமணிக்குக் குழந்தைகள் வரும் நேரம் சுதாவும் வந்து சேருவாள். அரக்கப் பரக்க குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிட்டு, இரவு சமையலுக்கு ஏற்பாடுகளைக் கவனிக்கும் மருமகளின் சிரமத்தை புரிந்து கொண்ட மீனாட்சி சமையல் அறைப்பொறுப்பை வலிய ஏற்றுக் கொண்டாள்.\nவார இறுதியில் சுதா மாமனாரை அழைத்துக் கொண்டு லைப்ரரி சென்று நிறையப் புத்தகங்கள் எடுத்து வருவாள். கிரி குடும்பத்துடன் எல்லாரையும் ஊரில் பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினான்.\nபண்டிகைகள் உரிய காலத்தில் வந்து போயின. வீட்டில் எண்ணெய் வைத்து பட்சணங்களை செய்ய முடியாதது குறித்து மீனாட்சிக்குச் சற்று குறைதான். ஆனால் விதவிதமான இனிப்பு பட்சணங்களைச் செய்து திருப்திப்பட்டுக் கொண்டாள். தீபாவளிப் பண்டிகை பட்டாசுகளின் ஆரவாரமில்லாமல் அமைதியாக வந்து போயிற்று. பண்டிகைக்காக சென்னையி லிருந்து மருமகளுக்கு அழகிய பட்டுப் புடவையும், பேத்திக்குப் பாவாடையும் வாங்கி வந்திருந்தனர்.\nதீபாவளிக்கு முன்தினம் கிரி சுதாவுக் காக ஒரு வைரநெக்லஸ் வாங்கி வந்திருந்தான். சுதாவை ஆச்சரியத்தில் ஆழ்த்த விரும்பியவன், அதை அம்மாவி டம் மட்டும் காட்டிவிட்டு ஒளித்து வைத்திருந்தான். தீபாவளியன்று அனை வரும் குளித்து ஆடை உடுத்திய பின் நெக்லசை எடுத்து வந்து கொடுத்தான். மருமகளின் முகத்தில் நிலவப் போகும் சந்தோஷம் கலந்த ஆச்சர்யத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தாள் மீனாட்சி. ஆனால் நகைப் பெட்டியை வாங்கிய சுதாவின் முகத்தில் காணப்பட்டது கவலையும், கோபமும்தான். பெட்டியை கிரியிடம் திரும்பிக் கொடுத்தாள்.\n''ப்ளீஸ் கிரி இதை நாளைக்கே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு நன்றாகத் தெரியும் நான் நகை, நட்டுக்களில் நாட்டம் இல்லாதவள் என்று...''\nபடபடவென்று பேசிவிட்டு திரும்பிப் பாராமல் உள்ளே சென்ற மருமகளை ஒன்றும் புரியாமல் பார்த்தார் மீனாட்சி. வாயைத் திறவாமல் குனிந்த தலையுடன் அங்கிருந்து அகன்றான்.\nசிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த மருமகளை சற்றே வருத்தத்துடன் பார்த்தாள் மீனாட்சி.\n''இது என்ன சுதா, அவன் எத்தனை ஆசையாக வாங்கிண்டு வந்தான் தெரியுமா... இப்படி அலட்சியப்படுத்திட்டயே. அவன் மனசு புண்பட்டது உனக்கு ஏன் புரியவில்லை\n''அனாவசியச் செலவு அம்மா... எத்தனையோ முக்கியமான செலவுகள் காத்திருக்க இப்படி ஒரு செலவு அவசியமில்லை.''\nதீபாவளியன்று மாலை சிநேகிதர்களை அழைத்துப் பெரிய விருந்து நடத்தினான் கிரி. வீட்டிலேயே நடத்த விரும்பினாள் சுதா. ஆனால் கிரி ஒப்பவில்லை. பெரிய ஓட்டலில் தடபுடலாக ஏகச்செலவு செய்து நடத்தினான். விருந்தில் ஏதும் சுரத்தில்லாமல் கலந்து கொண்ட சுதாவைப் பார்த்த சுந்தரராமனுக்கு ஏதோ உறுத்தியது.\nகிறிஸ்துமஸ், புதுவருடப் பிறப்பு என்று நாட்கள் வந்து போயின. மிகவும் பழசாகிவிட்ட சுதாவின் காரை விற்றுவிட்டு, கிறிஸ்துமசுக்குப் புது வண்டி வாங்க விரும்பினான் கிரி. இம்முறையும் சுதா கண்டிப்பாக மறுத்துவிட்டாள். மீனாட்சிக்கு மருமகள் ஒவ்வொரு முறையும் முட்டுக்கட்டை போடுவதைப் பார்க்க எரிச்சல் வந்தது. சந்தரராமனுக்கு மகன் அளவுக்கு அதிகமாக ஊதாரிச் செலவு செய்வதும், சுதா ஓரளவு கட்டுப்படுத்த முயற்சிப்பதும் தெரிந்தது. அவருக்கு கிரியின் இளமைப் பருவம் நினைவுக்கு வந்தது.\nசுந்தரராமன், மீனாட்சி தம்பதியரின் மூத்த மகன் கிரி. அவனுக்குப் பிறகு எட்டு வருஷங்கள் வேறு குழந்தைகள் பிறக்காததால் அவன் ஒரே மகன்தான் தங்களுக்குக் கொடுப்பினை என்று அவர்கள் தீர்மானம் ஆக நினைத்திருக்கும் போது மீனாட்சி மறுமுறை கருவுற்று லதாவும், ஸ்ரீராமும் இரட்டையர் களாக பிறந்தார்கள்.\nவெகு காலம் ஒற்றைக் குழந்தையாக இருந்த கிரி மீனாட்சிக்கு அதீதச் செல்வம். சுந்தரராமனுக்கும் பிரியம் இருந்தாலும், எதிலும் நிதான சுபாவமும், முன்யோசனையும் உள்ளவர். மகனை கண்டிப்புக் கலந்த அன்புடனே நடத்தினார். மீனாட்சி அப்படியல்ல, கிரி எது கேட்டாலும் உடனே அவனுக்குக் கிடைக்க வேண்டும். தப்பு செய்தாலோ, மரியாதை குறைவாக நடந்தாலோ அவள் எடுத்துச் சொல்லவோ கண்டிக்கவோ மாட்டாள். சுந்தரராமன் சற்று கண்டித்தாலும், குறுக்கிட்டு அவனைப் பாதுகாப்பது அவளுக்கு வழக்கமாயிற்று. குழந்தைப் பருவத்திலேயே அவன் கேட்கும்போதெல்லாம் ஐஸ்கிரீம் சாப்பிட, மிட்டாய் வாங்கிச் சாப்பிட என்று கையில் பணம் கொடுக்க ஆரம்பித்தாள். சுந்தரராமன் தடுத்தபோது அவருக்குத் தெரியாமல் கொடுத்தாள். அவரால் எவ்வளவு முயன்றும் மனைவியை திருத்த முடியவில்லை. குழந்தையின் அருமை தெரியாதவர் என்று அவரையே சாடினாள்.\nவீட்டில் மற்ற குழந்தைகள் பிறந்தபோதும் மீனாட்சியின் இந்த குணம் மாறவில்லை. லதாவையும், ஸ்ரீராமையும் சாதாரணமாக வளர்த்த அவளுக்கு, ஏனோ கிரியிடம் மட்டும் அசட்டுத்தனமான செல்லம். மனைவியின் ஒத்துழைப்பில்லாமல் சுந்தரராமனுக்கு எதும் செய்ய முடியவில்லை. தம்பி, தங்கையின் பிறப்புக்குப் பிறகு தாய்தந்தையரின் அன்பைப் பங்கிடத் தயாரில்லாத கிரி மேலும் பிடிவாதக் காரனாக வளர்ந்தான்.\nவளர்ந்து கல்லூரியில் சேர்ந்த பின்பும் அவன் மாறவில்லை. மாறாக அவனது ஊதாரித்தனம் அதிகமாயிற்று. நண்பர் களுடன் ஹோட்டலுக்குப் போய்விட்டு பில் கட்டாமல் வருவான், கல்லூரி பீஸ் பணத்தைக் கொண்டு சீட்டாடிவிட்டு வருவான். தந்தை போய்ப் பணம் கட்டிவிட்டு வருவார். படிப்பில் சூட்டிகையாக இருந்ததால் ஒருவாறாக கிரி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தான். மறுவருஷமே கம்பெனியில் ஏதோ அசைன்மெண்ட் என்று அமெரிக்கா அனுப்ப அமெரிக்கப் பிரஜையான சுதாவை அவன் சந்திக்க இருதரப்புப் பெற்றோரின் சம்மதத் துடன் அவர்கள் திருமணம் இந்தியாவில் நடந்தேறியது. சுதாவின் தந்தைக்கு மட்டும் கிரி மீது முழுநம்பிக்கை வரவில்லை. சுதாவின் வற்புறுத்தலுக் காகச் சம்மதித்தார்.\nசுதா அமெரிக்கப் பிரஜையானதால் கிரிக்கு கிரீன்கார்ட் சுலபமாகக் கிடைத்தது. சில வருடங்களில் அவனும் அமெரிக்கப் பிரஜையானான். இந்தப் பதினாறு வருடங்களில் அவன் தம்பி, தங்கை கல்யாணங்களுக்கு பத்து, பத்து நாள் வந்தது தவிர இந்தியா பக்கம் வரவில்லை. அவன் பெற்றோருக்கும் வீட்டில் மற்ற பொறுப்புகளை விட்டு வர இயலவில்லை. இம்முறை சுதா மிகவும் வற்புறுத்தி டிக்கெட்டும் வாங்கி அனுப்பிவிட்டாள். மறுக்க முடியாமல் இருவரும் கிளம்பி வந்து சேர்ந்தார்கள்.\nசுந்தரராமனுக்கு இன்னமும் கிரி பக்குவப் படவில்லை. முன்போலவே பொறுப்பில்லாத வனாகவே இருக்கிறான் என்று தோன்ற ஆரம்பித்தது. ஆயிற்று, மார்ச் மாதக் கடைசியில் இந்தியா திரும்ப வேண்டும். பிப்ரவரி பிறந்துவிட்டது. ஊர் திரும்புமுன் மகனிடம் பொறுப்புடன் செலவு செய்வது பற்றிப் பேசுவது உசிதமா இல்லையா என்ற மனப்போரட்டத்தில் இருந்தார் அவர். அந்த சமயத்தில் ஒருநாள் காலை ஏழரை மணியாகியும் கிரி எழுந்து வராதது கண்ட மீனாட்சி மகனை எழுப்ப மாடிக்குப் போனாள்.\nகிரி வெறுமனே படுத்திப்பதைப் பார்த்தவள் அவனுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று பதறிப்போனாள். விசாரித்தவளிடம் இன்று ஆபீஸ் போகவில்லை, லீவு என்று மட்டும் சொன்னான். மெல்ல பத்து மணிக்கு மேல் எழுந்து பல்தேய்த்து காப்பி குடிக்க வந்த கிரியிடம் அவன் அப்பாதான் விசாரித்தார், எதனால் விடுமுறை என்று. கிரியின் பதில் படு அலட்சியமாக வந்தது.\n''எல்லாம் சுத்த மடையன்கள் அப்பா... இந்த வருஷம் என் ப்ராஜக்ட் ஒன்று கைநழுவிப் போய்விட்டது. நான்தான் பொறுப்பு என்று பழிபோட ஆரம்பித்தார் என்னுடை பாஸ். போடாபோ என்று வேலையை அவன் முகத்திலேயே தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிட்டேன். என் அருமை அப்பத்தான் தெரியும் அவன் களுக்கு...'' என்றவனை வியப்புடன் பார்த்தார் சுந்தரராமன்.\nஇரண்டு வருட பொருளாதாரச் சரிவில், அவரவர்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள படாதபாடு படும்போது, நல்ல வேலையை அலட்சியமாக விட்டுவிட்டு வந்த மகனை என்ன சொல்வதென்று அவருக்குப் புரியவில்லை.\nசாயாங்காலம் வழக்கமான நேரத்தில் ஆபிஸிலிருந்து திரும்பி வந்த சுதாவின் முகத்தில் ஈயாடவில்லை ஆபிஸீக்கே போன் செய்து கிரி சொல்லியிருந்தான் போலும். இரவு சாப்பாடுவரை எதுவும் பேசாமலிருந் தவள் சாப்பாடானதும் கிரி மாடிக்கு போய்விட, சுந்தரராமனையும், மீனாட்சியை யும் தேடி வந்தாள்.\n''இது முதல் தடவை இல்லையப்பா... இதுவரை ஐந்து முறை வேலையைக் காரணமில்லாமல் விட்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் வேலை கிடைத்த வுடன் பணத்தை தண்ணீராக வாரி இறைப்பதும், சின்னச்சின்ன காரணம் காட்டி வேலையை விட்டுவிடுவதும் கடன் பளுவைச் சமாளிக்க முடியாமல் வீடு, கார் என்று போன விலைக்கு விற்பதும், வேறு வேலை கிடைக்கும் வரை சுதாவின் சம்பளத்தில் சமாளிப்பதும், மறுபடி வேலை கிடைத்தால் வரவுக்கு மேல் கடன் வாங்கிச் செலவினங்களை பெருக்கி கொள்வதும் அவருக்கு வழக்கமாகி விட்டது அப்பா. அவர் திருந்துவார், பொறுப்புள்ள தகப்பனாக மாறுவார் என்று நம்பியிருந்தேன். இந்தமுறை நான் நம்பிக்கையைச் சுத்தமாக இழந்து விட்டேன் அப்பா... என்னால் முடிய வில்லை'' என்றவள் தேம்பி அழ, மீனாட்சியும் சுந்தரராமனும் அவளைத் தேற்ற வழி யறியாமல் திகைத்தார்கள்.\nசற்று சமாதனமடைந்த சுதா சுதாரித்துக் கொண்டு எழுந்தாள்.\n''அப்பா... அம்மா இம்முறை நான் இதைப் பொறுத்துக் போனால் நான் பெரிய முட்டாள். ஏதாவது செய்தே ஆகவேண்டும்... ஐ ஹாவ் டு டூ சம்திங் ட்ராஸ்டிக்...'' என்று தீர்மானமாகச் சொன்னவள் ஏதும் நடக்காதது போல் வீட்டுவேலைகளை கவனிக்கச் சென்றாள். மறுநாள் வழக்கம் போல் அலுவலகம் சென்றாள்.\nஅப்போதிருந்த பொருளாதாரச் சரிவில், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்தது. வேலை கிடைக்கலாம் எனத் தோன்றிய ஒன்றிரண்டு இடங்களிலும் கிரி அடிக்கடி வேலை மாற்றக் காரணம் என்னவென்று விசாரித்தார்கள். அவன் சொல்லிய காரணங்கள் அவர்களுக்குத் திருப்தி அளிக்காததால் வேலை கை நழுவியது. கடைசியாக ஒரு புதுக்கம்பெனியில் மிகக் குறைவான சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்தான் கிரி.\n''எல்லாம் கொஞ்சநாள்தான் அப்பா... கூடிய சீக்கிரம் இதைப் போல் இரண்டு மடங்கு சம்பாதிக்கிற வேலை கிடைக்கும். இந்த சுதாவுக்கு வீண்பயம், தானும் ஜாலியாக இருக்கமாட்டாள், என்னையும் இருக்க விடமாட்டாள்'' என்றவன் மறுபடி யும் செலவுகளை பெருக்க ஆரம்பித்தான்.\nமார்ச் மாதம் மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. மீனாட்சியும், சுந்தரராமனும் இன்னும் ஆறுநாளில் ஊருக்கு கிளம்ப வேண்டும். சுதா அவர்களிடம் பேச விரும்புவதாகச் சொன்னாள்.\n''அம்மா, அப்பா நான் சில தீர்மானமான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். என் முடிவு உங்களுக்கு வருத்தத்தை தரலாம். ஆனால் நான் ஏதும் செய்யாமல் போனால் உங்கள் மகன் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நாளைக்கு என் அப்பா அம்மாவை வரச்சொல்லியிருக்கிறேன். எல்லோரும் சேர்ந்து முடிவெடுப்போம். நீங்கள் என் முடிவை மன்னித்து ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...'' என்று சொல்லி முடித்தவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு அகன்றாள்.\nமறுநாள் சனிக்கிழமை கிரியும் வீட்டில் இருந்தான். பக்கத்து ஊரிலேயே கல்லூரி ஆசிரியராக இருந்த அவள் தந்தை, தாயுடன் வந்து சேர்ந்தார். மதிய சாப்பாடு ஆனதும் சுதா குழந்தைகளை ஒரு சிநேகிதியின் வீட்டில் விளையாட விட்டு வந்தாள்.\nசுதாவின் அப்பா பேச்சை ஆரம்பித்தார்.\n''அப்பா கிரி... உன்னிடம் நிறையவே நம்பிக்கை வைத்து உன்னை கல்யாணம் செய்து கொண்டாள் என் பெண். எங்கள் பெண்ணின் மனதை மதித்து உனக்கு கல்யாணம் செய்து கொடுத்தோம். ஆனால் நீ அவளுக்குப் பாதுகாப்பாக, நல்ல புருஷனாக நடந்து கொள்ளவில்லை என்பது உன் மனசாட்சிக்கே தெரிந்திருக்க வேண்டும். உன் பொறுப்பில்லாமையால் குழந்தைகளின் எதிர்காலம் பெருமளவில் பாதிக்கப்படும், தவிர நீ ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லை என்று சுதா அபிப்பிராயப்படுகிறாள். அதனால் அவள் சில முடிவுகள் எடுத்திருக்கிறாள். என்ன என்று அவள் வாயாலேயே சொல்லட்டும்...'' என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.\n''நான் உங்களிடமிருந்து பிரிந்து வாழ விரும்புகிறேன் கிரி...'' என்று சுதா சொல்ல கிரி திடுக்கிட்டுத்தான் போனான். ஏதோ பொறுப்பாக நடப்பது பற்றி லெக்சர் என்பதாக அலட்சியமாக இருந்தவனுக்கு இது பெரிய இடியாக இருந்தது.\n''விவாகரத்தா, என்ன சுதா விளை யாடுகிறாயா...'' என்றவனை இடைமறித்தாள் சுதா.\n\"ப்ளீஸ் கிரி, என்னை முழுதும் பேசவிடுங்க...'' என்றவள் தொடர்ந்தாள்.\n''விவாகரத்து பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. நான் இங்கேயே வளர்ந்தாலும் இந்தியப் பெண். ஆனால் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இப்போதைக்கு நாம் பிரிவதுதான் ஒரே முடிவாக எனக்குத் தோன்றுகிறது. இப்போதும் நான் உங்களுக்குத் திருந்த வாய்ப்பு கொடுக்கிறேன். ஆனால் நீங்கள் உங்களிடம் உள்ள குற்றம், குறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும், மாற நீங்களே முயற்சிக்க வேண்டும். அதற்கான பக்குவம் உங்களிடம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரிய வில்லை.\n\"அப்படி நீங்கள் மாறினால், பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை என் மனதில் ஏற்பட்டால் நான் மறுபடியும் குழந்தைகளுடன், உங்களுடன் சேர்ந்து வாழ வருவேன். இப்போதும் நீங்கள் குழந்தைகளை வந்து பார்க்க விரும்பினால் நான் தடுக்க மாட்டேன். ஆனால் என் முடிவை மாற்ற தயவு செய்து முயற்சிக்காதீர்கள். இனிமேல் நாம் மறுபடி சேருவதும், சேராமலேயே பிரிவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது'' என்று முடித்தாள்.\nயாரும் வெகுநேரம் எதுவுமே பேசவில்லை.\nகடைசியாக கிரிதான் அங்கு நிலவிய மெளனத்தைக் கலைத்தான்.\n''அப்பா... அம்மா உங்க மாட்டுப் பொண் சொன்னதைக் கேட்டீங்களா உங்களால் பொறுமையாக இதை ஏற்றுக் கொள்ள முடிகிறதா... உங்கள் மகனைத் தலை குனிய வைத்திருக்கிறாள் உங்க மருமகள்'' என்றான் சற்றே கோபத்துடன்.\n''அவள் சொல்வதில் எனக்குத் தப்பேதும் தெரியவில்லை கிரி. நன்றாக யோசித்து குழந்தைகள் ���லன் கருதி நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறாள் என் மருமகள். அவளைப் பற்றி நான் பெருமைப் படுகிறேன்'' என்ற சுந்தரராமனைத் தொடர்ந்து மீனாட்சியும், ''எனக்கும் அப்பா சொல்கிற அபிப்பிராயம் தான் சரியாகத் தோன்றுகிறது கிரி. நீ உன் அகம்பாவத்தையும் ஊதாரி குணத்தையும் விட்டுத் திருந்த முயற்சிப்பதுதான் ஒரே வழி'' என்றாள்.\n\"அம்மா நீ கூடவா'' என்றவனை நோக்கி, ''ஆமாம் கிரி, நான்கூடத்தான். அப்பா அந்த நாளில் சொன்னபோது எனக்குப் புரிய வில்லை. என் மருமகள்தான் எனக்குத் தெளிவைக் கொடுத்தாள். நன்றாக யோசித்துப் பார். நீ புத்திசாலி தான். உனக்கே புரியும்'' என்று சொல்லி எழுந்து கொண்டாள்.\nஒவ்வொருவராக எழுந்து போய் விட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-vs-england-1st-test-day-1-report-tamil/", "date_download": "2019-10-14T16:48:04Z", "digest": "sha1:RKIECO46NA74GKXWWXI2JXFT3KIXLBGD", "length": 26455, "nlines": 436, "source_domain": "www.thepapare.com", "title": "அறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து", "raw_content": "\nHome Tamil அறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து\nஅறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அறிமுக வீரர் பென் போக்ஸின் சிறந்த துடுப்பாட்டத்தினால் நல்ல நிலையில் காணப்படுகின்றது.\nஇலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தமது சுற்றுப் பயணத்தின் முதற்கட்ட வேலைகளாக அமைந்த ஒரு நாள் தொடர், T20 தொடர் என்பவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட முன்னதாக ஏற்படாகியிருந்தது.\nஇலங்கை அணியிலிருந்து விலக்கப்பட்ட லஹிரு குமார\nஇலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லஹிரு…\nஅந்தவகையில் இலங்கை – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று (6) ஆரம்பமானது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் வீரரான ரங்கன ஹேரத்தின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்த இந்த டெஸ்ட்டின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் தனது தரப்பிற்காக முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.\nஇதன்படி, இங்கிலாந்து அணி துடுப்பாட்ட வீரர்களான ரோரி பேர்ன்ஸ் மற்றும் பென் போக்ஸ் ஆகியோரினை இன்று டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்தது.\nமறுமுனையில் கடைசியாக தமது சொந்த மண்ணில் வைத்து தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரினை சுழல் வீரர்களின் ஆதிக்கத்தோடு கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி, ஹேரத்திற்கு மேலதிகமாக இரண்டு சுழல் வீரர்களுடன் ஆட்டத்தின் களத்தடுப்பில் ஈடுபட தயராகியது.\nதிமுத் கருணாரத்ன, கெளசால் சில்வா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, தில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, சுரங்க லக்மால், ரங்கன ஹேரத்\nகீட்டோன் ஜென்னிங்ஸ், ரோரி பென்ஸ், மொயின் அலி, ஜோ ரூட் (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பென் போக்ஸ், சேம் குர்ரன், ஆதில் ரஷீத், ஜேக் லீச், ஜேம்ஸ் அன்டர்சன்\nதொடர்ந்து இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அறிமுக வீரர் ரோரி பேர்ன்ஸ், கீட்டோன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களம் வந்தனர். எனினும், இங்கிலாந்து அணிக்காக இன்று அறிமுகமாகிய பேர்ன்ஸ் சுரங்க லக்மால் வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரில் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பேர்ன்ஸை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த மொயின் அலியும் ஓட்டங்களேதுமின்றி அரங்கு நடந்தார். இதனால், இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே ஒரு சரிவினை சந்தித்தது.\nஇப்படியானதொரு நிலையில் களத்தில் நின்ற ஆரம்ப வீரர் கீட்டோன் ஜென்னிங்ஸ் மற்றும் புதிதாக களம் நுழைந்த இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் ஆகியோர் தமது தரப்பிற்கென இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போடத் தொடங்கினர். இரு வீரர்களும் இங்கிலாந்து அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக 62 ஓட்டங்கள் பகிர்ந்த நிலையில் ரங்கன ஹேரத் ஜோ ரூட்டினை போல்ட் செய்தார்.\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் சொத்து விபரங்களை வெளியிடுவதாக அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட்..\nஇந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள ரங்கன ஹேரத் காலி மைதானத்தில் கைப்பற்றிய 100ஆவது டெஸ்ட் விக்கெட்டாக மாறிய ஜோ ரூட் 46 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களைப��� பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து ரூட்டின் ஜோடியாக இருந்த கீட்டோன் ஜென்னிங்ஸின் விக்கெட்டும் 46 ஓட்டங்களுடன் பறிபோனது. ஜென்னிங்ஸை அடுத்து களம் வந்த பென் ஸ்டோக்ஸ் வெறும் 7 ஓட்டங்களுடன் வெளியேற ஒரு கட்டத்தில் 103 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து முதல் நாள் மதிய போசனத்தினை இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் அடைந்தனர்.\nமதிய போசனத்தை அடுத்து களத்தில் புதிய வீரர்களாக இருந்த ஜோஸ் பட்லர் – அறிமுக வீரர் பென் போக்ஸ் ஜோடி நிதானமான முறையில் ஆடி பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றை (61) ஆறாம் விக்கெட்டுக்காக எடுத்தது. பின்னர் இங்கிலாந்து அணியின் ஆறாவது விக்கெட்டாக ஜோஸ் பட்லர் முதல் நாள் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் தில்ருவான் பெரேராவின் சுழலில் ஆட்டமிழந்து 38 ஓட்டங்களுடன் வெளியேறினார்.\nதேநீர் இடைவெளியினை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்காக போட்டியின் முதல் நாளில் அவ்வணி துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்ற முதல் அரைச்சதத்தினை அறிமுக வீரரான பென் போக்ஸ் பதிவு செய்தார். போக்ஸுடன் புதிதாக மைதானத்திற்குள் வந்த 20 வயதேயான சேம் குர்ரனும் துடுப்பாட்டத்தில் ஜொலிக்க இங்கிலாந்து அணி 250 ஓட்டங்களை எட்டியது.\nஒரு கட்டத்தில் சரிவிலிருந்த இங்கிலாந்து அணியை வலுவான நிலை ஒன்றுக்கு கொண்டு செல்ல காரணமாக இருந்த சேம் குர்ரன், துரதிஷ்டவசமாக 48 ஓட்டங்களுடன் அரைச்சதம் ஒன்றினை கடக்க தவறி ஆட்டமிழந்தார்.\nசேம் குர்ரனை அடுத்து பின்வரிசையில் ஆடும் ஆதில் ரஷீத் பென் போக்ஸ் உடன் சேர்ந்து இங்கிலாந்து தரப்பினை மேலும் வலுப்படுத்தினார். இரண்டு வீரர்களும் இங்கிலாந்து அணியின் எட்டாம் விக்கெட்டுக்காக பகிர்ந்த அரைச்சத இணைப்பாட்டத்துடன் (54) இங்கிலாந்து அணி போட்டியின் முதல் நாள் நிறைவில் 321 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.\nகளத்தில் பென் போக்ஸ் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருப்பதுடன், போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணியின் இறுதி விக்கெட்டாக பறிபோன ஆதில் ரஷீத் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களை குவித்திருந்தார்.\nமறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரரான தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, சு���ங்க லக்மால் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nகோல்ட்ஸ் அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்த ஜெஹான் டேனியல்\nஇலங்கை அணியிலிருந்து விலக்கப்பட்ட லஹிரு குமார\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்தார் சிக்கர் தவான்\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 55\nகௌஷாலுக்கு பதிலாக தனுஷ்க குணதிலக ; நாணய சுழற்சி விபரம்\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து A, அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிகள்\nமகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:33:23Z", "digest": "sha1:VFWCPPUXZZ4HTR5THXU7BCHJWVECE6U4", "length": 9179, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரூனா ரோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரூனா ரோய் (Aruna Roy, பிறப்பு 26 மே 1946) ஒர் இந்திய அரசியல் சமூக செயற்பாட்டாளர். இவர் தொழிலாளர்கள் உழவர்கள் ஒற்றுமைப் பலம் (Mazdoor Kisan Shakti Sangathana) என்ற அமைப்பின் அமைப்பாளர். இவர் தகவல் அறியும் உரிமைக்கான இயக்கத்துக்காகவும் அறியப்படுகிறார்.[1] தேசியப் பரிந்துரை அவையின் உறுப்பினராகவும் விளங்கினார்.[2]\n2000ஆம் ஆண்டில் சமூகத் தலைமைத் திறனுக்காக ரமன் மக்சேசே விருது பெற்றார்.[3] 2010ஆம் ஆண்டு பொதுத்துறை நிர்வாகம்,கல்வி மற்றும் மேலாண்மையில் சீர்மைக்கான லால் பகதூர் சாத்திரி தேசிய விருதினைப் பெற்றார்.[4]\n2011ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அன்னா அசாரே நிகழ்த்திய ஜன் லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தின்போது அரசு நிலைக்கும் அன்னா குழுவினரின் நெகிழ்வற்ற நிலைக்கும் இடைப்பட்ட உரையாடி தீர்வு காணக்கூடிய நிலையை பரிந்துரைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்[[5].இதனால் தகவல் உரிமை சட்டப் போராட்டத்தில் இணைந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கருத்து வேற்றுமை கொண்டார்[6] .\nஅருணா மே 26, 1946ஆம் ஆண்டு சென்னையில் ஹேமா மற்றும் எலுபை துரைசாமி ஜெயராம் தம்பதிகளுக்குப் பிறந்தவர். இவரது பெற்றோர் தமிழ் பிராமணக் குடும்பத்தினராக இருந்தபோதும் முற்போக்கு கருத்துக்கள் கொண்டிருந்தனர். தந்தை ஜெயராம் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர். அரசுப் பணி காரணமாக தில்லியில் வாழ்ந்தபோதும் அருணா சென்னையில் கத்தோலிக்க மடாலய பள்ளி ஒன்றில் படித்தார் பின்னர் கலாசேத்திராவில் இரண்டாண்டுகள் பரத நாட்டியம் மற்றும் கர்நாடக இசை பயின்றார். அதன் பின்னர் புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திலும் தில்லியில் உள்ள பாரதிய வித்யா பவனிலும் கல்வி பயின்றுள்ளார்.[7]\nரமோன் மக்சேசே விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2019, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/22/veerappan.html", "date_download": "2019-10-14T16:18:43Z", "digest": "sha1:AIZMG6PK2JYOWARV5FTXPBQ5ZU2IVISI", "length": 15544, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பன்: தீவிரவாதிகளுக்கு சாதகமாக தீர்ப்பு | the terrorist arrested under national security act is wrong: high court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்���டி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பன்: தீவிரவாதிகளுக்கு சாதகமாக தீர்ப்பு\nவீரப்பன் விடுவிக்கக் கோரிய 3 தீவிரவாதிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததுசெல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.\nசமீபத்தில் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி பின்னர் விடுவித்தார். ராஜ்குமார், வீரப்பன் பிடியில்இருக்கும் போது, அவரை விடுவிக்க வேண்டுமானால் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் 5தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்திருந்தார்.\nராஜ்குமாரை விடுவிப்பதற்காக இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.\nவெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் ஆயுதங்களை கொள்ளை அடித்த வழக்கில் மணிகண்டன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். குள்ளஞ்சாவடி காவல் நிலையத் தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர் வெங்கடேசன். இவர்கள்உள்ளிட்ட 5 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்வைக்கப்பட்டனர்.\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மணிகண்டன், சத்யமூர்த்தி,முத்துக்குமரன் ஆகிய 3 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.\nநீதிபதிகள் நாராயணா, பத்மநாபன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். பின்னர் 3 பேரையும் தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதி���ுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/11222433/The-shop-loot-was-broken-and-Rs-30-thousand-theft.vpf", "date_download": "2019-10-14T16:28:56Z", "digest": "sha1:BAWLQV72UF4XU53HDVNYNZZCH6QPP7CL", "length": 9907, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "The shop loot was broken and Rs. 30 thousand theft || கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு\nஸ்ரீமுஷ்ணத்தில் கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 03:00 AM மாற்றம்: செப்டம்பர் 12, 2018 05:41 AM\nஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 51). இவர் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10–ந்தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் முழுஅடைப்பு காரணமாக மதியம் 3 மணியளவில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடை ‌ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.\nஇதைபார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் இருந்த ரூ.32 ஆயிரத்து 600–யை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ ��டத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129172", "date_download": "2019-10-14T15:19:41Z", "digest": "sha1:ALBLCHXXTLCXU5T7SRWNK2YFMN37DZPP", "length": 8403, "nlines": 122, "source_domain": "www.ibctamil.com", "title": "விடுதலைப் புலிகளின் சீருடை, புலிச் சின்னத்துடனான தொப்பி? யாழ். இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை! - IBCTamil", "raw_content": "\nலண்டன் செல்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள்\nவடமாகாண ஆளுநரின் முயற்சிக்கு ஜனாதிபதியால் கிடைத்த வெற்றி தமிழுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஸ்ரீலங்காவில் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய நகரம்\n ஐவர் தொடர்பில் உறுதியாகியுள்ள விடயம்\nகடன் பிரச்சனை காரணமாக தமிழ் குடும்பமொன்று எடுத்த விபரீத முடிவு; 4 பேர் பரிதாப பலி\n6 வயதில் காணாமல் போன மகன்; 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏழைத்தாய்க்கு காத்திருந்த இன்பதிர்ச்சி\nயாழில் காணாமற்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்.\nயாழில் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட தமிழ் தரப்புக்கள்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nவிடுதலைப் புலிகளின் சீருடை, புலிச் சின்னத்துடனான தொப்பி யாழ். இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை\nவிடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nவவுனியா புதியபேருந்து நிலையத்தில் இன்றையதினம் கடமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.\nஇதன்போது அவரிடமிருந்து விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, சீருடை ஒன்றும்(ரீசேட்) மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவத்தில் 25 வயதான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைதுசெய்யபட்டதுடன் அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/baba.html", "date_download": "2019-10-14T16:47:58Z", "digest": "sha1:QSRRVLVHH7JTUXP6XYIRY4SY6EUZNW5W", "length": 16053, "nlines": 93, "source_domain": "www.news2.in", "title": "ஷீரடி சாய்பாபாவின் உபதேசங்கள்! - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / ஷீரடி சாய்பாபா / ஷீரடி சாய்பாபாவின் உபதேசங்கள்\nகலியுகத்தி��் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.\nபாபாவின் உருவம் ஓர் அற்புதம்: கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. அவர் தமது வலது காலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடது கையினை வலது கால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். பாபாவின் இடது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே உள்ள வலது கால் பெருவிரலை இரண்டு மரக்கிளைக்கு நடுவே சூரியனைப் பார்ப்பது போல தரிசித்து பாபாவின் ஒளியைப் பெறலாம்.\nமேலும் பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச் சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும். அதுவே சிறந்த பாபா வழிபாடு.\nஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.\nமண்மாடு என்னும் ஊரிலிருந்த ஒருவரைக் காண அவரது நண்பர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். வந்தவர், தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டர். அவரை ஷீரடி சென்று பாபாவை தரிசித்து வரலாம் என்று நண்பர் அழைத்தார். வந்திருந்த டாக்டரோ தீவிரமான ராமபக்தர். ஆதலால் நான் ராமனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் பாபாவை தரிசிக்க வர இயலாது என்று மறுத்தார்.\nஅந்த நண்பர் விடவில்லை. எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும் நாம் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் மட்டும் உள்ளே சென்று சாயிநாதனை தரிசித்து விட்டு வருகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும் என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டார். ஷீரடியில் பாபா இருந்த மசூதி வாசலில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார் பக்தர். டாக்டர் நண்பர் காரிலேயே இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டர், அங்கே சாட்சாத் ராமனே அமர்ந்திருந்ததைக் கண்டார். கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அதே காட்சி, உடனே காரிலிருந்து இறங்கி ஓடி, பாபாவின் காலில் விழுந்து ஹே சாய்ராம் என்று கதறி வணங்கினார். எல்லா தெய்வமும் நானே என்று பாபா சொல்வது உண்மையே என்பதை உணர்ந்து வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினார்.\nஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் முடிவுக்கு வந்துவிடும். அவன் அதன் பின்னர் பூரண சவுகரியத்தை அடைகிறான்.\nபெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\nஇவ்வுலகை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\nஎன்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\nஎன்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.\nஎன்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.\nஎன்னிடம் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைந்தவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\nநீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாட்சி��்கிறேன்.\nநீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.\nநீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன். என்னுடைய பக்தர்கள் வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.\nஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே\nஸர்வலோக ஹிதங்கராய, ஸர்வதுக்க வாரகாய\nஸர்வாபீஷ்ட பலப்ரதாயினே சமர்த்த சத்குரு சாயிநாத்\nஸ்வாமினே வரவ-ரத ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா\nலோகத்ரய குரவே நமஹ, ஸர்வ பூஜிதாய நமஹ, ஸர்வஜிதே நமஹ, நீதிகர்த்தரே நமஹ, ஸர்வேசாய நமஹ, தயாவதே நமஹ, விச்வாத்மனே நமஹ, மகாபலாய நமஹ, சுபலக்ஷணாய நமஹ, மதிமதே நமஹ, ஸர்வாபீஷ்டதாய நமஹ, பரமகுருவே நமஹ\nஷீரடி சாயிபாபாவின் இந்தப் பன்னிரு நாமாக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவர, மனதில் நிம்மதி நிறையும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/Today-Status-of-ATM.html", "date_download": "2019-10-14T15:44:16Z", "digest": "sha1:ZH6TUISGRT3PPZLT6GMTCF2MAJQMEULI", "length": 5075, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ஏ.டி.எம்-கள் எந்த நிலைமையில் இருக்கின்றன? ஒரு கேமரா விசிட்... - News2.in", "raw_content": "\nHome / ATM / அரசியல் / இந்தியா / தமிழகம் / மாநிலம் / மாவட்டம் / வங்கி / வணிகம் / ஏ.டி.எம்-கள் எந்த நிலைமையில் இருக்கின்றன\nஏ.டி.எம்-கள் எந்த நிலைமையில் இருக்கின்றன\nSunday, January 22, 2017 ATM , அரசியல் , இந்தியா , தமிழகம் , மாநிலம் , மாவட்டம் , வங்கி , வணிகம்\n2,000 மாற்றலாம்... கைநாட்டு வைக்கணும்... வாரத்துக்கு ���ூ.24,000 எடுக்கலாம்; ஆனா பேங்க்ல கேஷ் இல்லை... மார்ச் வரைக்கும் பழைய 500, 1,000 ரூபாய்களை ஆர்.பி.ஐ-யில் மாற்றலாம்... ஆனா டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பிம்பிலாக்கி பிலாபி. இப்படியாக நாளொரு மாற்றம் கண்ட செல்லாக்காசு அறிவிப்புகள், ‘இனிமேல் ஏ.டி.எம்-மில் 10,000 வரை பணம் எடுக்கலாம்’ என்பதில் வந்து நிற்கிறது.\nஏ.டி.எம்-கள் எந்த நிலைமையில் இருக்கின்றன\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23623&page=7&str=60", "date_download": "2019-10-14T16:11:00Z", "digest": "sha1:7ZLDU63LPPGSFPQ5NKIBDSK3OFGGINHQ", "length": 7475, "nlines": 132, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்பாதை\nசென்னை: மத்திய பட்ஜெட் அறிவிப்பின் மூலம், நாட்டின் முதல் ராணுவ தளவாட தொழிற்பாதை, தமிழகத்தில் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை - கோவை - ஒசூர் - பெங்களூரு\nபாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் சென்னையில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் ராணுவ தளவாட தொழிற்பாதை அமைப்பது குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டத்தில், சென்னை, மைசூரு, கோவை, சேலம், திருச்சி மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ராணுவ தளவாட தொழிற்சாலை அதிகாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலை உரிமையாளர்கள் பங்கேற்றனர். சென்னை அருகே காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளது. இங்கு இருந்து சென்னை, கோவை, ஓசூர், பெங்களூரு வரை ராணுவ தளவாட தொழிற்பாதை அமைக்கலாம். இங்கு, ஏராளமான தொழிற்சாலைகள் அமையும் போது பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஇந்த சூழ்நிலையில், லோக்சபாவில் நேற்று( பிப்., 1ம் தேதி) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ' நாட்டில் இரண்டு ராணுவ தளவாட தொழிற்பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு இது மிகவும் உறுதுணையாக இருக்கும். இத்துடன் ராணுவ தளவாட தொழிற்சாலைகளுடன் நட்புறவு பேணும் வகையில், ராணுவ தளவாட உற்பத்தி கொள்கை - 2018 விரைவில் அறிவிக்கப்படும். இது, உள்நாட்டில் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூலம் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய உறுதுணையாக இருக்கும்' என்றார்.\nஇதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் மூலம் நாட்டின் முதல் ராணுவ தளவாட தொழிற்பாதை தமிழகத்தில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-14T16:00:25Z", "digest": "sha1:POT232D4TRAOMTTI6P4N55EK72OWIWOI", "length": 5614, "nlines": 115, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசியப் பாதுகாப்பிற்கு – GTN", "raw_content": "\nTag - தேசியப் பாதுகாப்பிற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது – இராணுவத் தளபதி\nபாரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல் கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு… October 14, 2019\nசகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் October 14, 2019\nஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்… October 14, 2019\nதமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு October 14, 2019\nஇணக்கபாடின்றி முடிந்த கூட்டம் October 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=385", "date_download": "2019-10-14T15:26:22Z", "digest": "sha1:XLL7JCX4SZP5VMZIKKTLFYACKIBWNW7L", "length": 2881, "nlines": 19, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\nதுளசி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஎழுத்தாளர் ஆதவனைப் பற்றி மீண்டும் இன்றைய காலகட்டத்தில் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் எழுத்துலகத்திற்கும் சிந்தனை மரபிற்கும் அவர் அளித்துள்ள பங்களிப்பு குறைத்துச் சொல்லப்பட முடியாதது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/60783-vijay-tv-super-singer-grand-finale-today", "date_download": "2019-10-14T16:01:06Z", "digest": "sha1:A2KF5DU4UH2UV4LK23UQUCRKP4IB6ACA", "length": 18592, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்? போட்டியாளர்களின் பரபர பேட்டி | Vijay Tv Super Singer grand finale today", "raw_content": "\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜெயிக்கப்போவது யார்\nஇதோ களை கட்டிவிட்டது விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5. இன்றைக்கு இறுதிச்சுற்று. நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஐந்தாவது சீசனிலும் ஃபைனலைத் தொட்டுவிட்டது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.\nசெம பிசியாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் ஃபைனல் போட்டியாளர்கள் ஐந்து பேரும் , கொஞ்சம் பேசுங்களேன் என்றால் படபடக்கிறார்கள்,\nசெம எக்ஸைட்டா இருக்கு, ஆனால் வெற்றி பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அந்த பெரிய ஸ்டேஜ்ல போய் நிற்கறதே பெரிய சேலஞ்சா பார்க்கறேன். எனக்கு சொந்த ஊரு பாலக்காடு, கேரளா. டிகிரி முடிச்சிட்டு இப்போ முழு நேரமா மியூசீஷியனா இருக்கேன். அதிகமா முஸ்லிம் சாங்ஸ் தான் பண்ணிட்டு இருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததுக்கப்பறம் தான் நிறைய பாடல்கள் பாட ஆரம்பிச்சிருக்கேன். கோயம்புத்தூர் ஆடிஷன்ல தான் என் ஃப்ரெண்ட் மூலமா இந்த போட்டிக்குள்ள வந்தேன். அம்மா நல்லா பாடுவாங்க. அதே மாதிரி அக்கா, அண்ணாவும் நல்லா பாடுவாங்க. பாட்டு மட்டுமில்லாம பியானோவும் நல்லா வாசிப்பேன். பயங்கரமான கேஷுவல் நான். எனக்கு ஜாலியா இருக்கறது ரொம்ப பிடிக்கும். அப்படித்தான் இருக்கேன். இருந்தாலும் அந்தப் பெரிய செட்ட பார்த்த உடனேயே கொஞ்சம் படபடப்பா இருக்கு. பார்க்கலாம்\nமத்த நாலு பெருக்கும் எனக்கும் ஒரு பெரிய வித்தியாசம் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. எனக்கு கண்டிப்பா இந்த வெற்றி தேவைப்படுது. அவ்ளோ கஷ்டப்பட்டு வந்துருக்கேன். எனக்குக் கணவர் இல்ல. ரெண்டு குழந்தைகளோட படிப்புக்குக் கூட என்னால செலவு செய்ய முடியாத நிலைல இருக்கேன். இப்போ கூட என் கணவரோட குடும்பம் தான் எனக்கு நல்ல சப்போர்ட் குடுத்துட்டு இருக்காங்க. இருந்தாலும் அவங்களும் பெரிய பணம் படைச்சவங்க இல்ல.மத்தவங்கள்லாம் இளைஞர்கள். ஈஸியா அவங்களுக்கு ஓட்டுகள் விழும், ஆனால் என்னோட ஃபாலோயர்ஸ் எல்லாருமே கொஞ்சம் மிடில் ஏஜ்ல இருக்காங்க அவங்கள்ல சில பேருக்கு எப்படி ஓட்டு போடணும்னு கூட தெரியல. நிறைய சங்கடங்கள், நிறைய பிரச்னைகளைக் கடந்து இந்த இடத்துக்கு வந்துருக்கேன். நாளைக்குக் கிடைக்கப்போற வெற்றி தான் என் வாழ்க்கைக்கு ஒரு பெரிய சப்போர்ட்டா இருக்கும். இருந்தாலும் அந்த ஸ்டேஜ்ல நிக்கறதே ஒரு பெரிய விஷயம் தான். நம்பறேன். ரொம்ப ஜாலியா இருந்தேன் என���னோட கணவர் போனதுக்கு அப்பறம் தான் ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்னு கூட சொல்லலாம். ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க .பிரம்மாண்ட ஸ்டேஜ் , லைவ். என்ன நடக்குமோனு இருக்கு. நம்பிக்கையோட இருக்கேன்.\nநான் பிறந்தது மதுரைக்குப் பக்கத்துல மேலூர். பிறந்தவுடனேயே சென்னை வந்தாச்சு. நான் +2 படிச்சிட்டு இருக்கேன். ஃபைனலுக்குக் கூட மேத்ஸ் எக்ஸாம் எழுதிட்டு தான் வரப் போறேன். படிச்சிட்டு வழக்கமான பி.ஏ, அல்லது பி.எஸ்.சி இப்படிதான் ஏன்னா சின்ன வயசுல இருந்தே மியூசிக் கத்துக்கிட்டு இருக்கேன். ஃபியூச்சர் மியூசிக் தான். ஆமாம் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டட்ல இருந்து கர்னாடிக் மியூசிக். இப்போ இங்க வந்து நிற்கறேன். எனக்கு நாளைக்கு போட்டிய நினைச்சாக் கூட எக்ஸைட்டா இல்ல, இப்போல்லாம் வெளிய போனாலே ஆளாளுக்கு என் கூட செல்ஃபி எடுத்துக்கறாங்க, ஹாய் சொல்றாங்க அதுதான் எக்சைட்டா இருக்கு. என் குடுமி வேற எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் போல ஆகிடுச்சு , ஆக்சுவலி அப்படி கேக்கணும்னு தான் வெச்சேன். அது நடந்துடுச்சு. நிறைய விஷயம் பண்ணணும். ஆல்பம் ரிலீஸ் பண்ணணும். நல்ல ஸ்டேஜ் கிடைச்சிருக்கு இதுக்கு முன்னாடி ஜூனியர் சூப்பர் சிங்கர்ல வந்தேன் அப்போ முடியல இப்போ ஃபைனல எட்டிப் பிடிச்சுட்டேன். அத யூஸ் பண்ணி எனக்குன்னு ஒரு பேரு கொண்டு வரணும். டைட்டில் வின் பண்ணணும்னு நினைக்கல.. பார்க்கறவங்கள எண்டெர்டெயின் பண்ணணும் அதுதான் என்னோட குறிக்கோள். வீட்ல செம சப்போர்ட். நாளைக்கு நைட்டு தெரிஞ்சுடும்.\nரெடியா இருக்கேன். எனக்கு போட்டின்னு ஒரு எண்ணமே இல்லை, ஏன்னா இதுக்குத்தான் ஆசைப் பட்டோம் ஒரு ஃபைனல் மேடையில எல்லார் முன்னாடியும் பாடணும். அதுதான் முக்கியம் . வின் பண்றதெல்லாம் அப்பறம். என்னோட பாட்டும் அப்படித்தான் ஆடியன்ஸ திருப்தி படுத்தற மாதிரி இருக்கணும்னு யோசிச்சு செலக்ட் பண்ணியிருக்கேன். ஜாலியா இருக்கு. நான் இப்படி தான். கோவமோ டென்ஷனோ வராது. சிம்பிளா , கேஷுவலா இருப்பேன். நான் பி.காம் படிச்சுட்டு சவுண்ட் இன்ஜினியரிங் படிச்சேன். மியூசிக் ரிலேட்டடா படிக்கணும்னு நினைச்சு படிச்சேன். மியூசிக்னா அவ்ளோ பிடிக்கும். அப்பா ஃபேமஸ் கர்னாட்டிக் சிங்கர் அரவிந்தாக்ஷன். அவரோட ஜீன் அப்படியே வந்துடுச்சு. அம்மா ஹவுஸ் ஒய்ஃப். அண்ணா லண்டன்ல இருக்காங்க. வொர்க் பண்றாங்க. மியூசிக் வாய���ப்புக்காக நிறைய தேடினேன். இண்டஸ்ட்ரியில நிறைய அலைஞ்சேன். கடைசி ட்ரை தான் சூப்பர் சிங்கர். இப்போ இங்க வந்தாச்சு ஸ்டேஜ் சூப்பரா இருக்கு. பிரம்மாண்ட செட் போட்ருக்காங்க. நடுவுல வேற போட்டி போட்டு பாடி வெளியேறினேனு கூட இல்லாமல் தொண்டை சரியில்லாமல் வெளியே போனேன். அப்பறம் ஒயில்ட் கார்டு கை குடுத்துச்சு. அதுக்கு முதல்ல நன்றி. எதிர்காலத்துல நிறைய பாட்டு ரிலீஸ் பண்ணணும். எல்லாத்துக்கும் மேல இந்த டைட்டில் ஃபரிதா அக்காவுக்கு கிடைக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. எங்களையெல்லாம் விட அவங்க வாழ்க்கைக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும். நாங்க எல்லாருமே ஓட்டு போட்டாக் கூட ஃபரிதா அக்காவுக்குதான் போடுவோம்.\nகொஞ்சம் டென்ஷனா இருக்கு, எக்ஸைட்டா இருக்கு. பெரிய ஸ்டேஜ் , இந்த செட் பாத்தோன இன்னும் படபடப்பா இருக்கு. எனக்கு சொந்த ஊரு கொச்சின். நான் கொஞ்சம் வித்தியாசமான படிப்பு படிக்கறேன். மெட்டிரியல் சைன்ஸ் & மெட்டியோராலஜி (material science and meteorology) ஃபர்ஸ்ட் இயர் ஆக்சுவலி எனக்கு இந்தப் படிப்பு படிக்கணும்னு ஆசையில்லை. இந்தக் காலேஜ்ல படிக்கணும்னு தான் ஆசை. அதான் பெங்களூர்ல என்.ஐ.டில படிக்கறேன் அப்பா வக்கீல், அம்மா டீச்சர். தம்பி +1 படிக்கறாரு. ஏகப்பட்ட எலிமிநேஷன், ஏகப்பட்ட ரிஹெர்சல். இதுலல்லாம் தப்பிச்சு இப்போ இங்க வந்துட்டேன். ஃபைனல் கிளப்பணும். எனக்கு டைட்டில் வின் பண்ணணும்னு ஆசை இருந்தாக் கூட ஃபர்ஸ்ட் நான் நல்லா பாடணும்.நான் எடுத்துகிட்ட பாட்ட முழுமையா சரியா பாடணும். இதுல சீஃப் கெஸ்ட் யாருன்னு கூட சொல்ல மாட்றாங்க. ரொம்ப சீக்ரெட்டா இருக்கு. யாரு முன்னாடி பாடப் போறோம்னு தெரியல. இது முடிஞ்ச உடனே அடுத்து ஸ்டடீஸ் முடிக்கணும். அப்பறம் திரும்ப மியூசிக் எனக்கு மொழி பிரச்னை இல்லை இந்தி, தமிழ், மலையாளம் தெரியும் எந்த ஃபீல்ட்னாலும் ஓகே. மியூசிக்ல பெரிய ஆளா வரணும்.\nஐந்து பேருக்கும் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு என்ன நடக்கிறது, யார் சிறப்பு விருந்தினர் , யாருக்கு டைட்டில் ஏதாவது கெஸ்ஸிங் என நிகழ்ச்சிக் குழுவிடம் கேட்டால் எல்லாமே சீக்ரெட். அப்பறம் சஸ்பென்ஸ் போய்டுமே, ஆனா வின்னர் எங்களுக்கே சஸ்பென்ஸ் , அது மக்களோட கையில இருக்கு என்கின்றனர். காத்திருப்போம் இன்றிரவு 9.30மணி வரை..\n- ஷாலினி நியூட்டன் -\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-athira-interview-po1bmj", "date_download": "2019-10-14T15:18:33Z", "digest": "sha1:G4CGQ3FZHN6DS62UDAYUWDEGT3PWYRHN", "length": 10568, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சரக்கு, தம் அடிக்கிற கேரக்டர் இருந்தா கூப்பிடுங்க...வாண்டட் ஆக வண்டியில் ஏறும் மதுரைக்காரப் பொண்ணு...", "raw_content": "\nசரக்கு, தம் அடிக்கிற கேரக்டர் இருந்தா கூப்பிடுங்க...வாண்டட் ஆக வண்டியில் ஏறும் மதுரைக்காரப் பொண்ணு...\n‘நான் சினிமாவுக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு. இதுவரை ‘மி டு’ மாதிரியான ஒரு கசப்பான அனுபவம் கூட எனக்கு ஏற்பட்டது இல்லை. சினிமாவுல நாம எப்படி நடந்துக்கிறோம்ங்குறதைப் பொறுத்துதான் மத்தவங்க நடந்துக்குவாங்க’ என்கிறார் நடிகை ஆதிரா பாண்டி லெட்சுமி.\n‘நான் சினிமாவுக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு. இதுவரை ‘மி டு’ மாதிரியான ஒரு கசப்பான அனுபவம் கூட எனக்கு ஏற்பட்டது இல்லை. சினிமாவுல நாம எப்படி நடந்துக்கிறோம்ங்குறதைப் பொறுத்துதான் மத்தவங்க நடந்துக்குவாங்க’ என்கிறார் நடிகை ஆதிரா பாண்டி லெட்சுமி.\nஇயக்குநர் நவீனின் ‘மூடர் கூடம்’ படத்தில் கவனம் பெற்று ‘ஒரு குப்பைக்கதை’ படத்தில் பிரபலமாகி சமீபத்தில் ரிலீஸான ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனைன் ‘டு லெட்’ படத்தின் மூலம் டெர்ரர் வீட்டு ஓனராக மிரட்டியிருப்பவர் நடிகை ஆதிரா. சொந்த ஊர் மதுரை என்பதாலோ என்னவோ படு தெனாவட்டாகப் பேசுகிறார் ஆதிரா.\n‘சினிமாவுல நடிக்கணும்னு முடிவு பண்ணுனப்பவே செலக்டிவா படம் செய்யணும்தான் நினைச்சேன். இதுவரைக்கும் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டுப்போனதில்லை. இதுவரைக்கும் கிடைச்ச கேரக்டர்கள் எல்லாமே என் சொந்தக் கேரக்டருக்கு சம்பந்தமில்லாதவை. ஆனாலும் நடிப்புன்னு வந்துட்டா டைரக்டர்கள் சொல்ற எல்லாத்தையும் செய்யணும். நான் பேசிக்கலா மாடர்ன் பொண்ணு. ஆனா தள்ளு வண்டி வியாபாரி, மீன்காரி, அடாவடி ஹவுஸ் ஓனர்னு கேரக்டர்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன்.\nநடிப்புன்னு வந்துட்டா கண்டிப்பா வெரைட்டியான கேரக்டர்கள் பண்ணனும் . சொல்லப்போனா பொம்பளை பிரகாஷ்ராஜ்ன்னு தமிழ்சினிமாவுல பேர் வாங்கணும்னு ஆசை. ஏற்கனவே ‘ஒரு குப்பைக்கதை’ படத்துல தண்ணி அடிக்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இனியும் அப்படி சரக்கடிக்கிற தம் அடிக்கிற கேரக்டர்ல நடிக்க டைரக்டர்கள் கூப்பிட்டா கண்டிப்பா உற்சாகமா நடிப்பேன்’ என்கிறார் ஆதிரா.\nஇதைக் கொஞ்சம் முந்தியே சொல்லியிருந்தா ‘90 எம்.எல்’ படத்துல உங்களுக்கு கேங் லீடர் கேரக்டர் கொடுத்திருப்பாங்களே ஆதிரா மேடம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nவன்னியர் சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது.. மீண்டும் பட்டியலிட்டு அடுக்கிய மு.க. ஸ்டாலின்\nமனநோயாளி... கோமாளி.... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வெளுத்து வாங்கிய கே.எஸ். அழகிரி\n ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/02/advani.html", "date_download": "2019-10-14T15:16:39Z", "digest": "sha1:ZWM3WXRMSIGJ2CM4ZXDVMFRKIPUWRULE", "length": 18113, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் அத்வானி (தேர்தல்) ரத யாத்திரை: தமிழகத்தில் தொடங்குகிறார் | Advani to embark on Rath yatra from Tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இ��்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nAutomobiles மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் அத்வானி (தேர்தல்) ரத யாத்திரை: தமிழகத்தில் தொடங்குகிறார்\nகன்னியாகுமரியிலிருந்து ரத யாத்திரை தொடங்கி டெல்லி வரை சென்று தேர்தல் பிரசாரம் செய்ய துணைப் பிரதமர்அத்வானி முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் அவருடன் முதல்வர் ஜெயலலிதாவும் ரத யாத்திரையில்பங்கேற்கலாம் என்று தெரிகிறது.\nரத யாத்திரை செல்வதில் புகழ் பெற்றவர் அத்வானி. 1990ம் ஆண்டு அவர் சென்ற ரத யாத்திரை இந்தியாவில்இந்து, முஸ்லீம் சமுகத்தினருக்கிடையே நிலவி வந்த சகோதரத்துவத்துக்கு மரண அடி விழுந்தது. இருசமூகங்களையும் சேர்ந்த பல அப்பாவி உயிர்கள் பலியாயின. அந்த யாத்திரையின்போதுதான் அயோத்தியில்பாபர் மசூதி இடிக்கப்பட்டது.\nதற்போது நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் ரத யாத்திரை மூலம் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளஅத்வானி திட்டமிட்டுள்ளார். இரண்டு கட்டமாக இந்த யாத்திரை நடக்கிறது. முதல்கட்டமாக மார்ச் 10ம் தேதிகன்னியாகுமரியில் அவரது ரத யாத்திரை தொடங்குகிறது. இதற்கு இந்தியா ஒளிர்கிறது யாத்திரை என்றுநாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 3 நாட்களும் கர்நாடகத்தில் 3 நாட்களும் தொடரும் இந்த யாத்திரை, மார்ச் 16ம் தேதிஆந்திராவுக்குள் நுழையும். தமிழகத்தின் தர்மபுரி, சேலம் ஆகிய நகர்களில் அத்வானியின் ரத யாத்திரைவரும்போது முதல்வர் ஜெயலலிதாவும் அதில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.\nபின்னர் மகாராஷ்டிரா, கோவா வழியாக 26ம் தேதி பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் யாத்திரையை முடிக்கிறார்அத்வானி. இதையடுத்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.\nபின்னர் இரண்டாவது கட்டமாக குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து ராமநவமியான மார்ச் 30ம் தேதி முதல்தனது யாத்திரையை அத்வானி தொடங்குகிறார். இந்த யாத்திரை ஏப்ரல் 14ம் தேதி ஒரிஸ்ஸா மாநிலம் பூரியில்முடிவடையும்.\nகிட்டத்தட்ட 32 நாட்கள், 8,000 கி.மீ. தூரம் பயணம் செய்து, 121 மக்களவைத் தொகுதிகளில் இந்த ரத யாத்திரைமூலமே தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவுள்ளார் அத்வானி. இந்தத் தேர்தலில் குஜராத்தில் இருந்து போட்டியிடஅத்வானி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n14 ஆண்டுகளுக்கு முன் பிற்படுத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பிரதமர் வி.பி. சிங்கின் அரசைராமஜென்மபூமி ரத யாத்திரை மூலம் கவிழ்த்தார் அத்வானி. பின்னர் சோம்நாத் ரத யாத்திரை நடத்தி கட்சியின்தலைமை பதவியில் இருந்த ஜோஷியை ஓரம் கட்சி தலைவரானார்.\nஇப்போது நடத்தப்படும் யாத்திரை பிரதமர் பதவியைக் குறி வைத்தா என்று நிருபர்கள் கேட்டபோது கடுப்பானஅத்வானி, நான் யாத்திரை நடத்தும்போதெல்லாம் அதற்கு தவறான அர்த்தம் கற்பிக்கிறீர்கள் என்று பதில் தந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் ��ுப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/14/cauvery.html", "date_download": "2019-10-14T16:29:42Z", "digest": "sha1:JOH66VKXIH3RV5HEP6SQNDJSG45WOW7K", "length": 14402, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நடுவர் மன்றம்: மேலும் 1 ஆண்டு நீடிப்பு | Cauvery tribunal to be extended to one more year - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை ��ன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி நடுவர் மன்றம்: மேலும் 1 ஆண்டு நீடிப்பு\nஇறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் காவிரி நடுவர் மன்றம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்புசெய்யப்படவுள்ளது.\nவருடக்கணக்கில் விசாரணை நடத்தி காலம் கடத்தி வரும் காவிரி நடுவர் மன்றத்தின் உறுப்பினராக உள்ள ஒரு நீதிபதி, கடந்தஆண்டே இறுதித் தீர்ப்பை வழங்கிவிடலாம் என முடிவெடுத்து வேகமாக செயல்பட்டார். ஆனால், மன்றத்தின் தலைவரான சிங்,தீர்ப்பை ஒத்தி வைத்துவிட்டார். இதற்கிடையே மன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க முடிவாகியுள்ளது.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான தகராறை தீர்க்க 1990ம் ஆண்டு நடுவர் மன்றம்அமைக்கப்பட்டது. வரும் ஜூன் மாதத்துடன் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. தமிழகத்திற்கு 256டிஎம்சி நீரை ஆண்டுதோறும் கர்நாடகம் விட வேண்டும் என்று இடையில் ஒரு இடைக்காலத் தீர்ப்பளித்ததோடு சரி.\nஅதன் பிறகு ஜவ்வாக விசாரணையை இழுத்து நடத்திக் கொண்டுள்ளது. இந் நிலையில் கடந்த 2001ம் ஆண்டில் நடுவர் மன்றம்தொடர்பாக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி நடுவர் மன்றங்கள் 3 ஆண்டுகளுக்குள் இறுதி அறிக்கையைதாக்கல் செய்து விடவேண்டும், அசாதாரணமான சூழ்நிலையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கலாம் என்றும் அதில்கூறப்பட்டிருந்தது.\nபுதிய சட்டத்திருத்தத்தின் படி நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான காவிரி நடுவர் மன்றத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் வருகிறஆகஸ்டு 6ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.\nஇதனால் காவிரி நடுவர் மன்றம் மேலும் 1 ஆண்டுக்கு கால நீட��டிப்பு செய்யப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம்எழுதுமாறு பதிவாளருக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி நடுவர் மன்றம் 1990ம் ஆண்டே அமைக்கப்பட்டதால் புதிய சட்ட திருத்தம் அதற்குப் பொருந்தாது என்ற ஒரு கருத்துநிலவியது. ஆனால் அனைத்து நடுவர் மன்றங்களுக்கும் இது பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்தது.\nஇதைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் மேலும் 1 ஆண்டு நீட்டிப்பு கோரியுள்ளது. தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகா மற்றும்கேரள அரசுகள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162562", "date_download": "2019-10-14T16:13:35Z", "digest": "sha1:AQUSJMBFORFAMRWLRPVMQYPJFSV7OYN4", "length": 7086, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "உலகத் திரைப்பட விழாவில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பரியேறும் பெருமாள் - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nஉலகத் திரைப்பட விழாவில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பரியேறும் பெருமாள்\nகோவா உலகத் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படமும் திரையிடப்பட்டது.\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த திரைப்பட விழாவிற்க்கு வந்திருந்த ரசிகர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படம் பார்த்துவிட்டு எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரத்தோடு படக்குழுவினரை உற்சாகப்படுத்தினர்.\nகுறிப்பாக படம் முடிந்து வந்த பார்வையாளர்கள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் உள்ளிட்ட குழுவினரை கட்டிப்பிடித்து பாராட்டினர். மிகச்சிறந்த திறைப்படத்தை உருவாக்கியதற்க்கு வாழ்த்துக்கள் இந்தப் படம் இன்னும் பல்வேறு விருதுகளைப் பெறும் என்று பாராட்டினர்.\nமொழி தெரியாவிட்டாலும் இந்த படத்திலிருக்கும் வலியை புரிந்துகொள்ள முடிகிறது , இந்தியாவில் சாதி எவ்வளவு கொடூரமானதாக இருக்கிறது என்று வெளி நாட்டு ரசிகர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=15&Itemid=62", "date_download": "2019-10-14T16:04:02Z", "digest": "sha1:WRJFQ2YE4QTZCWI7R5TN5W4NNBL3VPY4", "length": 643800, "nlines": 834, "source_domain": "www.geotamil.com", "title": "நூல் அறிமுகம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nநூல் அறிமுகம்: பேராதனை ஷர்புன்னிஸாவின் \"கிராமிய மணம்\" நூலை முன்னிறுத்திய ஒரு கண்ணோட்டம்\nFriday, 04 October 2019 22:26\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nசித்தி ஸர்தாபி\" என்ற இயற்பெயரை உடைய ஷர்புன்னிஸா 1933ஆம் ஆண்டில் ஹட்டனில் பிறந்தவர். திருகோணமலையைச் சேர்ந்த இவரது தந்தையார் மொஹிதீன் பாவா. இவரது தாயார் சுலைஹா உம்மா அநுராதபுரத்தைச் சேர்ந்தவர். இலங்கைப் பொலிஸ் சேவையில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றிய இவரது தந்தையாரின் இடமாற்றம் காரணமாகவே ஷர்புன்னிஸா பல்வேறு பிரதேசப் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். காலப்போக்கில் கன்ஸுல் உலூம் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களை தனது துணைவராக ஏற்றுக்கொண்டார். இலக்கியத்திலான ஈடுபாடே இவர்கள் இருவரையும் இணைத்து வைத்துள்ளது. இந்த இணைப்பே இவர்க���ை மென்மேலும் எழுத்துத் துறையில் ஈடுபட வைத்தது.\n1948களில் எழுத்துலகில் பிரகாசித்தவரே ஷர்புன்னிஸா. முஸ்லிம் பெண்களின் கல்வி பற்றி நினைத்தும் பார்க்காத அந்தக் காலத்தில் எழுத்துலகில் ஈடுபாடுகாட்டி வந்தார். ஈழத்துப் பெண் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாய் அமைந்த பெண்மணியான இவர், காலத்தின் தேவை கருதி கவிதை, சிறுகதை, சிறுவர் கதை, கட்டுரை ஆகிய பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் இவரது எழுத்து முயற்சியை செவ்வனே செய்து வந்தார். மட்டுமல்லாமல் 1948 – 1952 காலப் பகுதிகளில் இவரது தந்தையாரின் பிறப்பிடமான திருகோணமலையில் வாழ்ந்த காலத்தில் இத்தகைய கிராமியப் பாடல்களைச் சேகரிப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபட்ட இவர் அவற்றை தனது கதைகளில் சேர்த்தும் கட்டுரைகளில் நயந்தும் நிறையவே எழுதியுள்ளார். ஆரம்ப காலத்தில் பேராதனை ஷர்புன்னிஸா என்ற யெரிலேயே தனது படைப்புக்களைக் களப்படுத்தி வந்துள்ளார். \"பேசாமடந்தை\" என்ற புனைப் பெயலிலும் சிலவற்றை எழுதியுள்ளார். தற்போது கண்டி மாவட்டத்திலுள்ள ஹீரஸ்ஸகல என்ற இடத்தில் வசித்து வருகின்றார்.\nஇவர் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, லங்கா முரசு, மலை முரசு, மலைநாடு இஸ்லாமிய தாரகை, புதுமைக்குரல் ஆகிய ஈழத்துப் ஊடகங்களிலும் மணிவிளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் ஆகிய இந்திய இதழ்களிலும் நிறையவே எழுதிவந்துள்ளார். \"முஸ்லிம் பெண்களின் கல்வி\", \"முஸ்லிம் பெண்களும் சமூக சேவையும்\", \"முஸ்லிம் பெண்களும் அரசியலும்\" போன்ற தலைப்புக்களில் தொடர் கட்டுரைகளை இவர் வீரகேசரிப் பத்திரிகையின் வனிதா மண்டலத்தில் எழுதி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு விமர்சனங்களையும் இவர் எதிர்கொண்டார். இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் மூத்த ஆளுமையான இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் உடுநுவர தொகுதியின் செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட \"மின்னும் தாரகைகள்\" என்ற இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலில் இரண்டாவது ஆளுமையாக இவர் பற்றிய தகவல்களே காணப்படுகின்றன.\nநூல் அறிமுகம்: பாரதியும் ஷெல்லியும் – தொ.மு.சி. ரகுநாதன்\nThursday, 29 August 2019 09:00\t- முனைவர் போ. ஜான்சன், உதவிப் பேராசிரிய���் , தமிழ்த்துறை, பெட்ரீசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அடையாறு, சென்னை – நூல் அறிமுகம்\nஉம் என்ற இடைச்சொல்லை எட்டு நிலைகளில் பயன்படுத்தலாம் என்பார் தொல்காப்பியர் (எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம்). நூலாசிரியர் தொ.மு.சி. அவர்கள் சிறப்பு கருதி நூலின் தலைப்பினைக் கொடுத்துள்ளார். ஒப்புமை செய்ய எடுத்துக்கொண்ட இரு கவிஞர்களுமே சிறப்பு வாய்ந்தவர்கள். ஒப்புயர்வு அற்றவர்கள். ஒப்புமையாக்க நூல்களுள் ஆகச்சிறந்த படைப்பு இந்நூல் என்பது மிகையில்லை.\nபாரதிக்கும் ஷெல்லிக்கும் கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டு இடைவெளி உள்ளது (90 ஆண்டுகள்). இதனால் ஷெல்லி காணத பல புரட்சிகளையும், வெற்றிகளையும், அவன் காணவிரும்பிய பல்வேறு நிகழ்வுகளையும் பாரதி கண்டான் என்பது தொ.மு.சி. அவர்களின் கூற்று. இரு கவிகளையும் ஒப்புமையாக்கம் செய்யும்போது ஷெல்லியின் கவிதைகளையும் முதலிலும் அதன்பின் பாரதியின் படைப்புகளை அதனோடு ஒப்பிட்டும் காட்டியுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகளைப் பற்றிய விரிவான விளக்கச் செய்திகளாகப் பதிவு செய்துள்ளார்.\nபாரதியையும், ஷெல்லியையும் பற்றிய அறிமுகம், அவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் படைப்புப் பின்னணி போன்றவற்றை ஒப்புமையோடு விரிவாகக் கூறித்தொடங்கும் நூலாசிரியர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றில் இருவரின் மனப்பாங்கு எவ்வாறு இருந்தது என்பதை மிகவிரிவாக அழகாக எடுத்துக்காட்டுகிறார். அதேநேரத்தில் அவர்கள் எக்கருத்தில் மாறுபடுகிறார்கள் என்பதைக் காட்டி அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். காட்டாக, மன்னர்கள், மதகுருமார்கள் பற்றிய கருத்து நிலைப்பாடு இருவருக்கும் வெவ்வேறாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே அவரவர் காலத்தைக் காணும்போக்கில் மிகத்தீவிரமாக இருந்துள்ளனர்.\nபெண்விடுதலை பற்றிய கருத்துநிலையில் ஒரேமாதிரியாக சிந்திக்கும் திறம்பெற்றும், குறிப்பாக, பாரதி அதில் தமிழக நிலையைக் கருத்தில்கொண்டு தம்முடைய படைப்புகளைப் படைத்துள்ளார் என்றும் பாரதியை உயர்த்திக் காட்டுகிறார் நூலாசிரியர். காதல் நிலையில் இருவரும் சற்று முரண்படுகின்றனர். அதற்கான காரணம், இயல்பிலேயே (இளமையிலேயே) ஷெல்லி கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இரு��்து, இயற்கையையே காதல் என்று கூறியதும், பாரதி பராசக்தியையே காதல் வடிவமாகக் கண்டதுமே இம்முரண்பாடு.\nஉருவகங்களையும் உவமைகளையும் பயன்படுத்துவதில் ஷெல்லி முன்னனியில் இருக்கிறார். அதனை அடியொற்றியே பல்வேறு இடங்களில் பாரதி தன்னுடைய உவமைகளையும், உருவகங்களையும் படைக்கிறான். ஷெல்லியின் கவிதைகளில் மனங்கசிந்த பாரதி, ஷெல்லியின் அனைத்துத் திறங்களையும் அப்படியே தமிழில் கொண்டுவர முயற்சித்திருக்கிறான்.\nரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :\nWednesday, 17 July 2019 07:20\t- பேரா.க இராமபாண்டி -\tநூல் அறிமுகம்\nநாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும் அடுத்த நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன.\nசுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல் சித்தரிக்கிறது. அதில் சோதிடத்தை வணிக நோக்கில் பார்த்து பணம் சம்பாதிக்கிற ஒருவன் சமூகத்தில் மதிக்கப்படாமல் போவதும் சமூகசீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிற ஒருவர் சீர்திருத்தப் பிரச்சினையில் கொல்லப்பட்டாலும் அவரின் பணிகள் சிலை போன்ற குறியீட்டாலும் அவர் வழியிலான மாந்தர்களால் தொடரப்படுவதும், சமூக விடயங்களை நாடகப்படைப்புகளில் தொடர்ந்து தரும் ஒருவரின் அடுத்த நிலையிலான வளர்ச்சியும் என்ற தன்மைகளை இவ்வகையில் இந்நாவல் குறிப்பிடுகிறது.\nகணபதி என்ற கதாபாத்திரம் தன் குலத்தொழிலான சோதிடத் தொழிலை தன் மகனும் வாரிசாகத் தொடர வேண்டும் என்று விரும்பினாலும் அவர் மகன் கணினி சார்ந்தப் படிப்பாலும் வேலையாலும் தொடர்வது புதிய சமூக இளைஞர்களின் வளர்ச்சிப் போக்கை சிறப்பாகக் காட்டுகிறது. சுப்பையா என்ற நாடகக் கலைஞனின் ஆசைகளை நிறைவேற்ற அவரின் மகள் அது சார்ந்த படிப்பில் சேருவது கூட அவ்வகையில் சிறு வெளிச்சம் தான்.\nஇழிவாக கருதப்படும் சோதிடம் பார்க்கும் சாதி . ஆனால் பண மதிப்பால் உயர்வதும் காட்டப்படுவது இன்னொரு கோணம்..அமலா என்ற் பூக்காரி கணவன் தன்னை விட்டுப்போன நிலையில் தன் குழந்தைகளைப் படிக்கவைக்கிற முயற்சியில் ஆங்கிலக்கல்வியில் ஈடுபடுவது ஆங்கிலமோகம் பற்றியத�� சிறப்பாகச் சொல்கிறது. நதியின் சுற்றுச்சூழல் கேட்டிற்கு எதிரான செயல்களில் ஒரு ஆசிரியர் முன்னுதாரணமாக நின்று நதியை சுத்தம் செய்ய ஆரம்பிப்பது மற்றும் அவரே வள்ளுவர் சிலை இல்லாத ஆதிக்க சாதிகள் உள்ள ஊரில் பள்ளியில் வள்ளுவர் சிலையோடு கலவி நாளைக்கொண்டாடுவதும் சிறந்த சித்தரிப்புகள். .\nநூல் அறிமுகம்: முருகபூபதியின் \"சொல்லத் தவறிய கதைகள்\" இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள்\nநான் மெல்பனில் வாழ்ந்த காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பது வருடங்களாக நண்பர் முருகபூபதி அவர்களை அறிந்திருக்கிறேன். அந்நாட்களிலிருந்து இன்று வரை அவரை ஒரு இலக்கியவாதியாகவே அறிந்தவன் நான். தொடர்ந்து அயராது எழுதிக் கொண்டிருக்கும் அவரின் பதிவுகளை நூல்களில் மட்டுமல்லாது இணையத்தளங்களிலும் இதழ்களிலும் நான் வாசித்திருக்கிறேன்.\nபத்திரிகையாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரு ஆளுமை கொண்ட அவரது எழுத்துலக அனுபவங்கள், அவரது இலக்கியப்படைப்புகளுக்கு உதவுகின்றன. இந்தச் சொல்லத் தவறிய கதைகள் என்ற புனைவு சாரா இலக்கியத்திலும் இந்த அனுபவ முத்திரைகளை காணலாம்.\n20 அத்தியாயங்களை கொண்ட இந்த நூல் நினைவுகளின் தொகுப்பாக அல்லது நினைவுகளிலிருந்து முகிழ்க்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக பார்க்கலாம். இதனைப் பிரசுரித்ததன் மூலம் அவர் தன் நினைவுச் சுமையின் ஒரு பகுதியை இறக்கி வைக்க எண்ணினாரா அல்லது, உபயோகமான தகவல்கள் என்றெண்ணி இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணினாரா அல்லது, உபயோகமான தகவல்கள் என்றெண்ணி இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணினாரா அல்லது நூல் ஒன்றை வெளியிடுவதனால் கிடைக்கும் படைப்பூக்கத்தை அடைய எண்ணினாரா அல்லது நூல் ஒன்றை வெளியிடுவதனால் கிடைக்கும் படைப்பூக்கத்தை அடைய எண்ணினாரா\nஇனி இந்நூலில் உள்ள சில அத்தியாயங்களை எனது விருப்புக்குரிய ஒழுங்கில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.\nமுதலாம் அத்தியாயத்தில் புலம் பெயர் நாட்டு நடப்புகள் பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார். லெபனீஸ் பெண்ணொருத்தி தன் பையனுக்கு தெருவில் வைத்து அடித்ததை கண்ட ஒரு வழிப்போக்கர் பொலீசில் முறையிட, அது ஏற்படுத்திய விபரீதங்கள் அங்கதச் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.\nகுடும்ப வன்முறையில் தொடங்கி குறட்டைச் ச���்த பிரச்சினை வரை கணவன்- மனைவி உறவின் விரிசல்கள் , விவாகரத்து வரை போவது பற்றி நகைச்சுவை கலந்த குறிப்புகள் வருகின்றன.\n“ திசை மாறிய பறவையின் வாக்கு மூலம் “ என்ற தலைப்பில் தனது இடது சாரி அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிப் பின் எவ்வாறு இலக்கியத்தின் பக்கம் திசை மாறினார் என்ற விபரங்களை பல நினைவுக் குறிப்புகளுடன் சொல்கிறார். ஈழத்து முன்னணிக் கவிஞர் ஒருவர். பலராலும் அறியப்படாமலேயே வாழ்ந்து மறைந்த பிரமிள் என்றழைக்கபட்ட தருமு சிவராம் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவர் பற்றிய அத்தியாயம் ஒன்று இதில் வருகிறது. தமிழ்நாட்டில் அறியப்பட்ட, ஆனால் எம்மவரால் அதிகம் அறியப்படாத பிரமிள் பற்றிய தகவல்களின் கச்சிதமான பதிவு இது. தமிழ் நாட்டிலேயே தன் இறுதிக்காலத்தைக் கழித்த பிரமிள் எழுதிய கவிதையின் வரியொன்றே தலைப்பாகவும் வருகிறது. கதிர்காமத்தில் பாலியல் சித்திரவதையில் கொல்லப்பட்ட அழகி பிரேமாவதி மனம்பேரி பற்றிய குறிப்புகள் வரும் அத்தியாயம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஜே.வி.பி ஆதரவாளர் என்பதால் பொலீசரால் கொல்லப்பட்ட மனம்பேரி குறித்து அவர் எழுதிய கங்கை மகள் என்ற சிறுகதையையும் முன்பு வாசித்திருக்கிறேன்.\nமொழி எனும் போதையில் இருந்து ..... ‘இடைவெளி’ – இதழ் குறித்த ஒரு பார்வை.\n‘இடைவெளி’ சிறுசஞ்சிகை ஆனது தனது 5வது இதழினை (ஜனவரி 2019) வெளியிட்டுள்ளது. மிக அண்மையில்தான் எஸ்.சம்பத்தின் ‘இடைவெளி’ நாவலை வாசித்து முடித்திருந்தேன். ‘மரணம் என்பது வேறொன்றுமில்லை. அது அது ஒரு இடைவெளி மட்டுமே’ என்ற செய்தியைச் சொல்லிச் சென்றது அது. இந்த ‘இடைவெளி’ சஞ்சிகை எத்தகைய இடைவெளியைச் சுட்டி நிற்கின்றது, அல்லது எந்த தளத்தில் இயங்குகின்றது என்ற கேள்வியுடனேயே இதழினை வாசிக்க முற்படுகின்றேன்.\nதமிழகத்திலிருந்து சிவா.செந்தில்நாதனை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவருகின்ற இச்சஞ்சிகையானது அதன் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி அதன் வடிவமைப்பிலும் கூட மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு கையில் வைத்திருக்கும்போதே ஒரு பரவசத்தை ஏற்படுத்தும் வண்ணம் வெளிவந்துள்ளது.\nநூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nWednesday, 22 May 2019 08:38\t- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா -\tநூல் அறிமுகம்\nதிருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் 'பண்பாடும் பெண்' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி - சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்.\nதற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்��ு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.\nஇனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.\nபக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர்.\nமர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.\nஇளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும் வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.\nநூல் அறிமுகம்: 'உதிர்தலில்லை இனி' ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத்தொகுப்பு பற்றிய சிறு குறிப்பு\nTuesday, 30 April 2019 23:04\t- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -\tநூல் அறிமுகம்\nபுலம் பெயர்ந்த தமிழர்கள், கனடா மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த கால கட்டத்தில் முகம் கொடுத்த பிரச்சினைகள பல. கனடியத் தமிழர்களின் வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினைகளில் சிலவற்றை ஸ்ரீரஞ்சனி தனது கதைகளி���் மையக் கருத்தாகப் படைத்திருக்கிறார். அதாவது, தமிழ்க் குடும்பங்களில் தாய் தகப்பனிடையே நடக்கும் பிரச்சினையால், சோசியல் சேர்விஸ் அவர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப்; பிரித்துக் கொண்டு போவதால் வரும் துயரங்ளை இரு கதைகளிற் சொல்லியிருக்கிறார். அத்தோடு, போர் காரணிகளால் இல்லல் பட்டுப் புலம் பெயர்ந்து வந்த இடத்தில் எதிர் நோக்கும் பல பிரச்சினைகளால் சில தாய்மார் மன உளைச்சல்களுக்காளாகுவதும் அதனால் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுவதும் கனடா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளில் இன,மத,நிற வேறுபாடின்றி எல்லா சமூகத்தினரிடையும் நடக்கிறது.இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றன.\n'உள்ளங்கால் புல் அழுக்கை' என்ற கதையில், குடும்பப் பிரச்சினை காணமாகத் தாய் தகப்பனைப் பிரிந்து.மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட ஒரு குழந்தை, 'தன் சுயமையின் வலிமை' என்ன என்பதை மற்றவர்களுக்குக் காட்ட, 'நாளைக்கு ஏதாவது சாமானை உடைக்க வேணும்' என்று தனக்குள் முடிவெடுப்பது,அக்குழந்தையின் சாதாரண மனவளர்ச்சி.அக்குழந்தையின் வாழ்க்கையில் நேர் கொண்ட குடும்பத்து வன் முறைகளால்.எப்படி அசாதாரணமாக்கப் பட்டு விட்டது என்பதைக் காட்டுகிறது. வன்முறை என்பது, ஒரு குழந்தையின் பாதுகாப்புத் தளமான குடும்பத்தில் மட்டுமல்ல, சமுதாய நல்லுணர்வு, அரசியல் முன்னெடுப்புக்களையும் அழித்துவிடும் ஒரு பயங்கர ஆயதம் என்பதை இக்கதையின் ஒரு வரி மிகத் தெளிவாக உணர்த்துகிறது.\nகுடும்பத்தில் நடக்கும் பல பிரச்சினைகளால், அந்தக் குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எதிர்காலம் சிதைவதைத் தடுக்க அரசுகள் அந்தக் குழந்தைகளைத் தாய் தகப்பனிடமிருந்து அகற்றுவது பல நாடுகளிலும் நடக்கும் விடயமாகும். ஆனால், தாய் தகப்பனிடமிருந்து குழந்தைகளை அகற்றுவதில் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில், கனடா இரண்டாமிடத்தைப் பெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் 1.2 விகிதமான பிள்ளைகளும்,கனடாவில் 1.1 விகிதமான குழந்தைகளும் சோசியல் சேர்விஸின் பாதுகாப்புக்குள் வளர்கிறார்கள். பிரித்தானியாவில் இந்தத் தொகை 0.55 மட்டுமே. கனடாவில் அரச பாதுகாப்புக்குள் வளரும் 30.40 விகிதமான குழந்தைகள் அந்நாட்டின் முதற்குடியினரின் குழந்தைகள் என்று சொல்லப்படுகிறது. இந்திய உப கண்டத்தைச��� சேர்ந்தவர்களின் குழந்தைகளின் தொகை தெரியவில்லை. தாய் தகப்பனிடமிருந்து பிரிந்து வாழ்வதால்; குழந்தைகளின் எதிர்காலம் பலவிதத்திலும் பாதிக்கப் படலாம். அவர்களின் உடல் உள.கல்வி வளர்ச்சியில் பல தளர்வுகள் நிகழலாம். உதாரணமாக ஓர் அன்பான வீட்டில் தாய் தகப்பன் இருவரின் அன்பிலும் பாதுகாப்பிலும் வளரும் குழந்தைகளை விட, ஒட்டு மொத்த அன்பற்ற யாரோ வீட்டில் வளரும்போது அவர்களின் முழுத்திறமையும் வெளிப்படாது போகலாம்.\nஇவருடைய பதினாறு கதைகளில் இருகதைகள் இப்படியான கதைகள் என்பதைப் பார்க்கும்போது, கனடாவில் வாழும் தமிழர்களில் 12.5 குழந்தைகள் இந்த நிலைக்கு ஆளாகிறார்களா என்ற கேள்வி வந்தது. இவர்களுக்கு உதவி செய்யும் தமிழர்களால் உண்டாக்கப் பட்ட அமைப்புக்கள் இருக்கின்றனவா என்றும் தெரியாது.\nஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத் தொகுப்பின் தலையங்கமான,' 'உதிர்தலில்லை இனி; என்ற பெயரைத்; தாங்கிய இவரின் ஆறாவது கதை,காதலிற் தோல்வியுற்ற ஒரு பெண்,மீண்டும் அவளது பழைய காதலரைக் காணும்போது எழுந்த மனத் துயரைத் தொடர்ந்து, சுயநலமாக என்னைப் பாவித்து முடித்த இந்த மனிதனுக்காக ஏன் நான் இவ்வளவு நாளும் என்னை வருத்தி, ஒடுக்கி வாழ்ந்தேன் என்று தன்வாழ்க்கையை அலசும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. இது 2010; ஆண்டில் முதற்தரமும் 2014ம் ஆண்டு இரண்டு முறை பதிவாகியிருக்கிறது. 1984ல் எழுதப்பட்ட இவரின் முதலாவது கதையான,'கனவுகள் கற்பனைகள்' என்ற கதையின் கருத்துக்கும உள்ள வித்தியாசம் இந்த எழுத்தாளர் என்னவென்று படிப்படியாகத் தன் படைப்புகளில் தன்னம்பிக்கை கொண்ட பெண்களைப் பிரதிபலிக்கிறார் என்பது புரியும்.\nதம்பியார்'' கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nTuesday, 16 April 2019 02:44\t- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா -\tநூல் அறிமுகம்\nஒரு நந்தவனப் பூவில் தேனெடுக்கும் வண்டு, போர்க்களத்தில் பீறிட்டுப் பாயும் இரத்தத் துளி, வானவில்லின் அழகு, வாடாமல்லியின் வாசனை என்று ஒவ்வொரு விடயத்தையும் அழகாகவும், நுணுக்கமாகவும் நோக்கும் திறன் கவிஞனுக்கு இருக்கிறது. கவிஞனின் கற்பனையில் உதிக்கும் கவிதையாயினும் சரி, உண்மைச் சம்பவமாயினும் சரி இரண்டுமே வாசகனின் மனதில் நிறைந்துவிடக் கூடியதாக இருக்கின்றது.\nஇலக்கியத் துறையில் காலடி எடுத்துவைப்பவர்கள் எல்லோரும் பல்வேறு துறைகளிலும் தனித்துவமாக மிளர்பவர்களாக இருக்கின்றார்கள். ஒரு இலக்கியவாதி கவிஞனாக, கணக்காளனாக, வைத்தியனாக, வியாபாரியாக, ஆசிரியனாக, சட்டத்தரணியாக என்றெல்லம் பல்தரப்பட்ட துறைகளிலிருந்தும் இலக்கியம் படைக்கின்றான்.\nஅந்தவகையில் வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா அவர்களும் தனது தம்பியார் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே ஆத்மாவின் புண், பிரேத பரிசோதனைகள் என்ற கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். இவரது கவிதை வீச்சு, வாள் வீச்சைப் போன்று வீரியமானது. எதையும் துணிந்து சொல்லக்கூடியதொரு துணிச்சல் மிக்க கவிஞர். அதேநேரம் கனிந்த இதயமும் உதவி செய்யக் கூடிய குழந்தை மனமும் படைத்த ஒரு வைத்தியராகவும் இவர் காணப்படுகின்றார்.\n''தம்பியார்'' என்ற இந்தக் கவிதைத் தொகுதி இனக் கலவரங்களில் உயிர் நீத்த அனைத்து இன மக்களுக்கும் சமர்ப்பணம் செய்ப்பட்டுள்ளது.\nஇதிலுள்ள கவிதைகள் அப்பாவி மக்களை கூறுபோட்டுவிற்று அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடியாக இருப்பதோடு சிந்தனைக்குள் சொருகி சிந்திக்க வைப்பதாகவும் காணப்படுகின்றன. சிறுபான்மைமக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களின்;போது இவரது பேனையானது ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றது. அவர்களின் நலனுக்காக பாடுபட்டிருக்கின்றது.\nஇதுபற்றி நூலாசிரியர் தனது உரையில் ''சிறுபான்மை என்றால் அடிமைகள் போன்று நடத்தப்பட வேண்டியவர்கள் அல்லர். இந்தநாட்டில் சிறுபான்மை இன மக்களின் இருப்பைப் படுகுழியில் போட்டு மூடிவிட்டு பெரும்பான்மையினர் என்று பெரிய அளவில் பட்டப் பகலில் அட்டூழியம் புரிபவர்களுக்கு எதிராக எனது கவிதைகள் பெரிய ஊசிபோடும்'' என்று தனது ஆழ்மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.\nபிக்குகள் ஓதும் குர்ஆன் (பக்கம் 01) என்றமுதல் கவிதையின் தலைப்பே ஒரு வேகத்தோடும் விவேகத்தோடும் இடப்பட்டடிருப்பது நன்கு புலப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித வேத நூலான அல்குர்ஆனை விமர்சித்து அதற்கு எதிராகப் பேசியமையை எதிர்த்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது.\nThursday, 28 March 2019 19:42\t- செல்லத்துரை சுதர்சன் -\tநூல் அறிமுகம்\nதாமோதரம்பிள்ளை சனாதனன் எழுதிய, “நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியக் கலைப்பயில்வும் (1920-1990)” எனும் பெயரிலான நூல் மிக அண்மையில் வெளிவந்து, அதை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணத்தின் கலை வரலாறு பற்றியதாக அமையும் இந்த ஆய்வுநூல், காலனிய மற்றும் பின்காலனியகால யாழ்ப்பாணத் தீபகற்பம், நவீன கலைப் போசிப்பிற்கும், கலைச் செயற்பாட்டுக்குமான மையமாக அமையுமாற்றையும் அவற்றிற்கான பின்புலம் மற்றும் பேறுகளை புலமைசார் விசாரணைக்கு உட்படுத்துவதாயும் அமைந்துள்ளது. காலனியவாத, தேசியவாத முரண்களின் பின்புலத்தில் தோன்றிய நவீனமயமாதல் படிமுறையில், காண்பியக் கலையில் நிகழ்ந்தேறிய பன்முகத் தன்மைமிக்க அர்த்தம், அடையாளம், அழகியல் முதலாய மாற்றங்களைத் பல்துறைறைச்சங்கம ஆய்வொழுங்குநிலை நின்று யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியும், யாழ்ப்பாணத்துக்கப்பாலான இலங்கையின் ஏனைய பிராந்தியங்கள் மற்றும் இந்தியப் பிராந்தியங்கள் ஆகியவற்றோடும் ஊடாடியும் வாசிப்பதாய் இந்நூல் அமைகிறது.\nகாண்பியக் கலையின் கருத்துநிலையில் நிகழ்ந்த மாற்றங்களை, படைப்பு – படைப்பாளி - நிறுவனம் முதலாயவற்றுடன் தொடர்புறுத்தி ஆராயும் இந் நூல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் உருவாகிய மத்தியதரவர்க்கம் எனும் மேன்மக்கள் மற்றும் சைவ மறுமலர்ச்சி இயக்கம் முதலாக, ஆயுதப் போராட்டத்தின் எழுச்சி மற்றும் இராணுவ மயமாக்கம்வரையுமான சமூக வரலாற்று நிலவரங்கள், காண்பியக் கலைப்பயில்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் பெறுபேறுகள் குறித்தும் கவனஞ் செலுத்துகிறது.\nகாண்பியக் கலைக் கல்வி, அதன் பழக்கம், அது பற்றிய நுகர்வு முதலாய நிலைகளில் உண்டான மாற்றங்களினூடு சாதி முதல் தேசியம் வரையான பல்வேறு அடையாள அரசியற் கூறுகளில் உண்டான மாற்றங்களையும் இந் நூல் ஆராய்கிறது. அந்தவகையில் கலைப்பயில்வு மாற்றங்களினூடு அடையாள அரசியல் மாற்றத்தையும் இந் நூல் இனங்காட்டுகிறது.\nயாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் தனது பொருளாதார மற்றும் அரசியல்சார் நலன்களினூடு, காலனியத்தின் விளைவாற் கிட்டிய ஓவியக் கல்வி மற்றும் மதமையக் கலையை மீள்வடிவமைப்புச் செய்ததைப் பற்றியும் இந் நூல் விபரிக்கிறது.\n‘மரபும் நவீனத்துவமும் குலத்தொழிலாகக் கலையும்’, ‘நவீனத்துவமும் மாயக்காட்சிவாதமும்’, ‘காலனியமும் தேசியமும் காண்பியற் கலை பற்றிய கருத்தாடற்புலமும்’, ‘கலைப்பயில்வும் அரச உத்தியோகமும்: நடுத்தர வர்க்கமும் ஓவியத்தின் க��ுத்துரு மாற்றமும்’, ‘நவவேட்கையும் உருவவாதமும்’ ஆகிய ஐந்து இயல்களில் (அறிமுகம், முடிவுரை நீங்கலாக) அமைந்த இந்நூல், 208+xxiv பக்கங்களில் அமைந்துள்ளது.\nநூல் அறிமுகம்: வாழும் சுவடுகள்\nTuesday, 26 February 2019 22:18\t– சரவணன் பார்த்தசாரதி -\tநூல் அறிமுகம்\nஎழுத்துத்துறையில் இயங்கிவரும் பலரும் தமிழில் ‘இளையோர் இலக்கியம் வளரவில்லை’ என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். எந்தவோர் இலக்கியமும் வளர்வதற்கு அது சார்ந்த அடிப்படைத் தரவுகள், மேலதிகத் தகவல்கள் கிடைக்க வேண்டியது அவசியம். அவை பெரும்பாலும் அபுனைவு (Non-fiction) எழுத்துகளில்தான் நிரம்பிக்கிடக்கின்றன, அபுனைவு எழுத்திற்கும், புனைவுகளின் எண்ணிக்கைக்கும் உள்ளார்ந்த தொடர்பிருக்கிறது. உதாரணமாக, கடந்த நாற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ், தமிழ் அரசர்கள், அவர்களின் ஆட்சிமுறை குறித்த ஆய்வுசுள் பெருமளவு நடைபெற்றன. அந்த ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டறிந்த தகவல்களைப் படைப்புகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே கல்கியும், சாண்டில்யனும், பூவண்ணனும், ஏனைய பல முன்னோடிகளும் புனைவுகளை எழுதினர். இன்னொருபுறம் வெகுஜனத்தளத்தில் பண்டைய தமிழக வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட திரைப்படங்கள் வெளியாகி பெரும் வெற்றிபெற்றன.\nஏதோவொரு துறையின் ஆராய்ச்சித் தகவல்களால் சர்க்கப்படும் ஒருவர்தான் அதுபற்றிய புனைவை எழுத இயலும். கடந்த பல பதிற்றாண்டுகளாகத் தமிழில் துறைசார்ந்த அனுபவங்கள் பகிரப்படுவது குறைந்தது நமது துரதிர்ஷ்டமே. அறிவியலும் தொழில்நுட்பமும் வேறெப்போதும் இல்லாத அளவில் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் அவை சார்ந்த படைப்புகள் உருவாக வேண்டியது மிக அவசியம், ஆனால் ஒரு துறையில் அனுபவம் கொண்டவர் எழுதும் திறன் படைத்தவராக இருப்பதில்லை. அத்திறன் கொண்டோர் பல சட்டச்சிக்கல்கள், நடைமுறை பிரச்சினைகள் காரணமாகத் தங்கள் அனுபவங்களை எழுதுவதில்லை . இதில் அரசு, தனியார்துறை என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.\nமேற்கத்திய நாடுகளில் குறைந்தபட்சம் அவரவர் துறையில் சந்தித்த சவால்களை மட்டுமாவது ஆவணப்படுத்தி வருகின்றனர். இது எதிர்காலத்தில் அதே வகையான பிரச்சினைகளைச் சந்திக்க நேரும் இளையோருக்குப் பயன்தருவதோடு, அவற்றில் இருக்கும் சுவாரஸ்யம் பல புதியவர்களை அத்துறைக்குள் இழுத்துவரச் செய்கிறது. தாங்கள் படித்த புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு கலையை, அறிவியலை, தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்து, பிறகு படைப்பாளியாகவும் மாறிய பலரை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nநூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்\nThursday, 14 February 2019 08:45\t- டாக்டர் எம்.கே.முருகானந்தன் -\tநூல் அறிமுகம்\n[ 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்து நூலுருப்பெற்ற நாவல்களிலொன்று எழுத்தாளர் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'. அது பற்றிய எழுத்தாளர் டாக்டர்.எம்.கே.முருகானந்தனின் கட்டுரையிது. - பதிவுகள்.காம்]\nஇந்தப் பயணம் என்னைச் சலிப்படைய வைக்கவில்லை. மாறாக மகிழ வைத்தது. வெளிநோயாளர் பிரிவு, வெளிநோயாளரைப் பார்வையிடும்; மருத்துவரின் அறை, சத்திரசிகிச்சைப் பிரிவு, மருந்தகம், பிரேத அறை என அந்த வைத்தியசாலை முழுவதும் சுற்றி வந்தபோதும். சோர்வு, களைப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் 40 வருடங்கள் மருத்துவனாக பணியாற்றிய, தொடர்ந்தும் பணியாற்றும் எனக்கு மருத்துவமனையை முழுமையாகச் சுற்றுவதில் சலிப்பும் களைப்பும் ஏற்படாதது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. முதன் முறையாக ஒன்றைப் பார்ப்பது போன்ற வற்றாத ஆர்வத்திலும், தேடுதலிலும் என்னை முற்றாக மூழ்கடித்திருந்தேன். பல புதுமைகளும் ஆச்சரியங்களும் தங்கள் ரகசிய வாயில்களைத் திறந்து எனக்காகக் காத்திருந்தன. ஆம் அசோகனின் வைத்தியசாலை விஜயத்தைத்தான் கூறுகிறேன்.\nமருத்துவமனைதான் ஆனால் மனிதர்களுக்கானது அல்ல. மிருகங்களுக்கானது. சுமார் 400 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். வண்ணாத்திக்குளம் புகழ் நடேசன் அவர்களது நாவல் இது. 2013ல் வெளியாகி இருக்கிறது. இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது. இது ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் படைப்பு. இப்பொழுது புலன்பெயர் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை படிக்க முடிகிறது. அவர்களில் சிலர் நன்றாகவும் எழுதுகிறார்கள். இருந்தபோதும் பெரும்பாலனாவர்கள் தமது தாயக நினைவுகளையே படைப்புகளாகத் தந்து எம்மை அலுப்படைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக ஒரு சிலர் தமது புலம் பெயர்ந்த வாழ்வைச் சொல்கிறார்கள். ஆனாலும் அங்கும் தமிழரது வாழ்வு அதுவும் ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களின் வாழ்வே படைப்பாகிறது. இருந்தபோதும் தமது புதிய சூழலின் வித்தியாசமான் அனுபவங்களையும், அங்கு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் படைப்பிலக்கியமாக்கி தரும்போது எங்களுக்கு சில புதிய தரிசனங்களைத் தருகிறார்கள். அவை எமது ஈழத்து தமிழரது வாழ்வின் மற்றொரு அத்தியாத்தை படைப்புலகில் அலங்கரிக்கின்றன. ஆனால் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை ஒரு முன்னோடியான புதுமை வரவு. முற்று முழுதாக வேறுபட்ட களத்தில் வேற்று மனிதர்களின் கதையாக அமைகிறது. அவுஸ்திரேலியர்களுடன் ஐரோப்பியா, சீனா, மத்திய கிழக்கு போன்ற பல பகுதியினர்;; கதைமாந்தர்களாக உலாவருகிறார்கள். அவர்களின் மாறுபட்ட வாழ்வையும் மனோஉணர்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு ஈழத் தமிழர் சுந்தரம்பிள்ளை என்ற மிருக வைத்தியர் மட்டும்தான். அவரது மனைவி சாருலதாவும் பிள்ளையும் ஓரிரு இடங்களில் தலையைக் காட்டினாலும் முக்கிய பாத்திரங்கள் அல்ல. அந்த மருத்துவமனை புகழ் பெற்றதாக இருந்தாலும் அதற்குள் மறைந்து கிடக்கும் உள் அரசியல், குத்துவெட்டுகள், பழிவாங்கல்கள், சிலரின் பொறுப்பற்ற தன்மை, பொறாமை, காமம், யாவும் நாவலில் பேசப்படுகிறது. அதேபோல நல்ல பக்கங்களும் கதையாகிறது. இவை எமக்கு மருந்தாகவில்லை. விருந்தாகிறது.\nஇலங்கை அரசியல், ஈழத்தமிழர் பிரச்சனை எதுவும் அழுத்தமாகப் பேசப்படவில்லை. இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புலுகப் போக்கில் இது மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். தனது படைப்பு பேசும் விடயத்திற்கு தேவையற்றதை வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து இணைத்து வாசகனைக் கவர வேண்டிய அவசியம் நாவலாசிரியருக்கு வேண்டியிருக்கவில்லை. மாற்றாக ஒரு பரந்த உலகை எங்கள் முன் விரித்து வைக்கிறார் நடேசன். தமிழர்கள் என்ற கூட்டிற்குள் முடங்கிக் கிடந்த எங்களை இறக்கை கட்டிப் பறக்கவிட்டு உலகளாவிய மாந்தர்களிடையே சுற்றுலா செல்ல வைத்துள்ளார். புதிய அனுபவங்களைப் பெற முடிந்தது.\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்\nFriday, 25 January 2019 22:49\t- யாழ். ஜுமானா ஜுனைட் -\tநூல் அறிமுகம்\nபன்னூலாசிரியராகத் திகழும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது கலையுலகப் பயணத்தின் அடுத்த கட்டமாக 'விடியல்' எனும் தலைப்பிடப்பட்ட நூலை வெளியிட்டுள்ளார். அழகானதொரு முன்னட்டைப் படத்தைக் கொண்ட 'விடியல்' ஓர் ஆய்வு நூலாகத் திகழ்கின்றது.\nகவிஞர் மூதூர் முகைதீனின் பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய மூன்று கவிதை நூல்களை அழகாக ஆய்வு செய்யும் இந்த விடியல் ஆய்வு நூல் இலக்கிய அபிமானிகளுக்கு மட்டுமன்றி மாணவர் உலகிற்கும் பயனளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஐந்து அத்தியாயங்களை அடுக்கடுக்காகக் கொண்ட 'விடியல்', ஆய்வு நூலின் ஒழுங்கு முறைகளுக்கு இசைவாக அமைந்திருப்பதுடன் கட்டுக்கோப்பான ஒரு நூலுருவில் நூலாசிரியரால் யாத்தமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிதைகளை தனது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இக்கால கட்டத்திற்கு உசிதமான ஓர் அம்சமாகும்.\nவைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன் சிறப்பானதொரு முன்னுரையை இந்நூலிற்காக வழங்கியுள்ளார். அதில் அவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். 'இளம் - வளர்ந்து வரும் எழுத்தாளர் அதேநேரம் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதை என்ற இலக்கிய உலகிற்கு அப்பால் கணக்கியல் துறையிலும் படைப்பாற்றல் பெற்ற பெண் எழுத்தாளரின் இப்புதிய நூலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது' என தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியவராக, தொடர்ந்து பல கருத்துக்களைக் கூறிக்கொண்டு செல்லும் அவர் இன்னுமோர் இடத்தில், 'ஆய்வுக்காக கடமை நிமித்தம் படித்து எழுதியது போலன்றி ஒவ்வொரு கவிதையிலும் மூழ்கி முத்தெடுத்து சிலாகித்து எம்மையும் அக்கவிஞரின் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.' என ரசனையுடன் படித்ததை சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகின்றார்.\nமேலும் வைத்தியக் கலாநிதி முருகானந்தன் தன் முன்னுரையில், 'இன ஒற்றுமைக்குப் பின்பு தவறான முடிவுகளால் சந்தேகமும் பிரிவும் ஏற்பட்டமை, இதனைத் தாண்டி மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை கவிதைகள் ஊடாக மூதூர் முகைதீன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.' எனத் தொடர்ந்து செல்லும் அவர், 'ஆய்வு நூல் என்பதற்கப்பால் சகல தரப்பு வாசகர்களும் சுவாரஷ்யமாக வாசிக்கக்கூடிய முறையில் இந்த நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்| என்றவாறு தனதுரையை முடிக்கின்கிறார்.\nகிண்ணியா எஸ். பாயிஸா அலி தனது வாழ்த்துரையில், 'சகோதரி வ��லிகம ரிம்ஸா முஹம்மத் நம் நாட்டு முஸ்லிம் பெண் படைப்பாளிகள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வரிசையில் முன்னிலையில் தனித்துவப் போக்கோடு மிளிர்பவர். கவிதை, மெல்லிசைப்பாடல், சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் என சமூகத் தளத்தில் தனக்கெனப் பல அடையாளங்களை வெளிப்படுத்தி வருபவர். பூங்காவனம் எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு பல்வேறு படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பவர்.' எனக்கூறிச் சென்று இறுதியில் 'இன ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் வலியுறுத்தும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பல்வேறு இலக்கியத் திறனாய்வாளர்களினாலும் ஆராயப்பட்டிருப்பினும் சகோதரி ரிம்ஸாவின் திறனாய்வுப் பார்வையும் அவரது அழகிய மொழி நடையும் கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகளுக்கு மென்மேலும் அழகையும் பொலிவையும் புதுப்புது ஆற்றல்களையும் காட்டி நிற்பதனைக் காண முடிகின்றது.' என்று முடிக்கிறார்.\nரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்\nஇயல்புவாத எழுத்து இரண்டு வகையானது. வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது ஒரு வகை. இந்த வகையான எழுத்தில் பெரும்பாலும் தனிநபர் துயரங்களும், உறவுச்சிக்கல்களும், சம்பவங்களும் மட்டுமே இடம்பெறும். ஒரு புகைப்படத்தைப் போல குறிப்பிட்ட சூழலைப் பிரதிபலிக்கக் கூடியது இந்த எழுத்து. குறிப்பிட்ட சம்பவங்களை விவரிப்பதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு இருப்பதால் இந்த எழுத்தாளர்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் நயத்திலும் நுட்பங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் இந்த எழுத்து முக்கிய பங்காற்றுகிறது.\nஇன்னொரு வகையான இயல்புவாத எழுத்து என்பது நிகழ்வுகளை அரசியல் பொருளாதாரப் பின்னணில் ஆராயக் கூடியது. உள்ளதை உள்ளபடி கூறுவது என்பதைக் கடந்து எழுத்தாளர் காரணங்களைத் தேடிச் செல்கிறார். எடுத்துக்கொண்ட காலம், புவியியல் அமைப்பு, பங்குபெறும் மனிதர்களின் மனக்கட்டமைப்பு ஆகியவற்றை ஊருடுருவிப் பார்த்து தனது முடிவுகளை இலக்கியமாக முன்வைக்கிறார். இங்கே நிகழ்வுகள் தனித் தீவுகளாகக் கருதப்படுவதில்லை. சமூக வளர்ச்சிப் போக்கில் அங்கமாக, பின்விளைவாகக் கருதப் படுகின்றன. மனித உணர்வும் கூட ஒரு குறிப்பிட்ட சூழலின் வி்ளைபொருளாக இருக்���ிறது. ஒரு கலவரச்சூழலில் நாம அடையும் உணர்வுகளை அனுமதி பெற்று நடத்தும் ஆர்ப்பாட்டத்திலோ, உண்ணாவிரதத்திலோ அடைவது சாத்தியமில்லை. எனவே உணர்வுகள் சூழலில் இருந்து விளைந்து வருபவை. இந்த வகையான எழுத்தில் தனிமனிதனை விட சமூகச்சூழலே முக்கியத்துவம் பெறுகிறது. சமூக வரலாற்றுக்குப் பொக்கிஷமாக இருக்கக் கூடியவை இந்த எழுத்துக்கள்.\nசுப்ரபாரதி மணியன் இந்த வகையான எழுத்துக்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களின் ஒருவர். நவீன ஆலைகளைக் கோவில்களாகப் பார்த்தது ஒரு தரப்பு. உரிமைப் போராட்டங்களுக்கான களமாகப் பார்த்தது இன்னொரு தரப்பு. இரண்டையும் கடந்து அது இந்த மண்ணின் மீது ஏற்படுத்திய பாதிப்பை முதலில் உணர்ந்து கொண்ட நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். இன்று சுற்றுச்சூழல் பார்வை கொண்ட புனைவுகளும், அபுனைவுகளும் தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த விழிப்புணர்வு வருவதற்கு முன்பே அவரின் ” சாயத்திரை “ நாவல் வந்தது. பின்பு நொய்யல் ஆறு சந்திக்க இருந்த மாபெரும் அழிவையும், ஓரத்துப்பாளையை அமில அணை உருவாக இருந்ததையும் குறித்த முன்னுணர்வை அளித்தது அந்த நாவல்.\nகவிஞர் கவி கலியின் “பனிவிழும் தேசத்தில் எரிமலை” \nகவிஞனின் கால்கள் மண்ணில் நடமாடினாலும் அவன் உள்ளம் வானில் பறக்கவேண்டும் என்றார் கவிஞர் தாகூர். அதனாலேயே இலக்கியமும் உலகளாவிய பண்பு கொண்டதாக அமைந்திருக்கிறது. வட்டாரம், தேசம்; தாண்டி பல்கலாசாரத்தினது அனுபவங்களையும் அது கொண்டு வந்து சேர்க்கிறது.\nகவிஞர் கவி கலியின் “பனிவிழும் தேசத்தில் எரிமலை” என்ற கவிதைத்தொகுப்பு அவரின் இரண்டாவது நூலாகும். கவிஞர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அவரின் உள்ளம் தாயகத்தின் மீது நம்பிக்கையுடன் சஞ்சரித்தவண்ணமே உள்ளது.\nஆறறிவு படைத்த மனிதர்களால் வியக்கத்தக்க பல செயல்களைச் செய்ய முடிந்திருக்கிறது. அச்செயல்கள் இந்த உலகெங்கும் பரந்து விரிந்து பலருக்கு அதிசயத்தையும் வியப்பையும் தருகின்றன. உலகப்போரை நிகழ்த்தி மனிதர்களை அழிவுக்குத் தள்ளியவனும் மனிதன்தான். பூமியதிர்ச்சியிலிருந்தும் கடல்கோள்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் அல்லற்பட்டவர்களை மீட்டெடுத்தவனும் மனிதன்தான். இவையெல்லாவற்றுக்கும் காரணம் மனிதர்களின் ��கமும் புறமும் விரவிய எண்ணங்கள்தான்.\nஅந்த எண்ணங்களின் செயல்வடிவங்கள் இந்த உலகுக்கு, பல செய்திகளைக் கூறுகின்றன. ஒரு விதத்தில் அனுபவத்தின் தொற்றுதல்களுக்கு அவை வழிவகுக்கின்றன. கலைப்படைப்புக்களும் இவ்வாறானவையே. கலைகள் மனிதர்களின் பல்வேறு உணர்வுகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கின்றன. அழகிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் ஒரு சிலையைச் செதுக்குபவனும் கலைஞன்தான். கவிதையை வடிப்பவனும் கலைஞன்தான்.\nபுராண இதிகாசங்கள் கற்பித்தவைபோல் இந்த உலகை உற்றுநோக்கும் படைப்பாளிகளும் மூன்றாவதுகண் உடையவர்கள்தான். அவர்கள் தங்கள் அகக்கண்ணால் தம்மையும், சார்ந்த சூழலையும், உலகையும்கூட உற்றுநோக்குகின்றனர். வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் நோக்குகின்றனர். அப்போது அவை மொழிவடிவம் பெற்றுக் கவிதைக் கலைப்படைப்புகளாகின்றன.\nகவிதைகள் எப்போதும் நான்குவிதமாக செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. கவிதை ஒரு அனுபவத்தைத் தருகிறது. அது உலகளாவிய தன்மையைக் கொண்டிருக்கிறது. அடுத்து, அரசியற்தன்மையைக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பண்படுத்தும் ஒருமைப்பண்பைக் கொண்டிருக்கிறது. இவை எல்லாப் படைப்புக்களிலும் ஒரே அளவில் இருக்கும் என எதிர்பார்க்கமுடியாது. கருத்தியல், மனநிலை, இரசனை ஆகியவற்றுக்கும் ஏற்ப வாசகர்களிடமும் இவற்றைப் புரிந்து கொள்வதில் வித்தியாசம் இருக்கக்கூடும்.\nநூல் அறிமுகம்: கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nFriday, 08 June 2018 20:51\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஇயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலையும் ஊடுறுவுகின்றது. அதனால் பிரச்சினைகளைப் பற்றி தனது படைப்புக்களில் நுணுக்கமாக எழுதி அதைப்பற்றி தனது தரப்புத் தீர்வையும் எழுத்தாளன் முன்வைக்கின்றான்.\nகிண்ணியா எஸ். பாயிஸா அலியும் இயற்கையை ரசித்து மகிழும் ஒரு கவிஞர். அவரது அநேக கவிதைகளில் வந்து வீழுந்த சொற்களும், உவமைகளும் வாசகனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரவல்லன. இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம��� தொட வா, தங்க மீன் குஞ்சுகள், எஸ். பாயிஸா அலி கவிதைகள் ஆகிய மூன்று தொகுதிகளை ஏற்னவே வெளியிட்டிருக்கும் இவர் கடல் முற்றம் என்ற இன்னொரு கவிதை நூலையும் தனது நான்காவது நூல் வெளியீடாக வெளியிட்டிருக்கின்றார். இனி இறுதியாக வெளிவந்துள்ள ஷஷகடல் முற்றம்|| கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.\nவிடியல் (பக்கம் 14) எனும் கவிதை அதிகாலை நேரத்தை கண்முன்னே கொண்டு வருகின்றது. மெல்லிய வெளிச்சமும், இருளும் கலந்த அந்த நேரத்தில் இருண்டு கிடக்கின்ற கடல் மீதான உணர்வு மெய் சிலிர்க்க வைக்கின்றது. மீனவர்களின் அரவமோ, வள்ளங்களோ எதுவமற்ற அந்த நிர்ச்சலமான பொழுதின் நிசப்தத்தை இக்கவிதையை வாசிக்கும்போது எம்மாலும் உணர முடிகின்றது.\nபிரமிளா பிரதீபனின் கட்டுபொல் நாவலும் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமும்\nமுதலில் இந்த நாவல் வெளியீட்டைப்பற்றிச் சிறிது சொல்ல வேண்டும். இந்த நாட்டின் முக்கியமான ஒரு தனியார் புத்தக வெளியீட்டு நிறுவனமான கொடகே புத்தக நிறுவனம் வருடந்தோறும் நூற்றுக்கான நூல்களை வெளியீட்டு வருகிறது. அது சிங்களம் மற்றும் ஆங்கில நூல்களை மட்டுமே வெளியிடாது, கடந்த 8 வருடங்களாக மேலாகச் சுயமான தமிழ் நூல்களைவெளியீட்டதும், தமிழ் நூல்களைச் சிங்களத்திலும், சிங்கள நூல்களைத் தமிழிலும் வெளியிட்டதும், அவர்கள் நடத்தும் கொடகே சாகித்திய விழா, கையெழுத்துப் பிரதிகளுக்கான போட்டிகள் நடத்தி விருதுகளும் பணப்பரிசில்கள் வழங்கல் மற்றும் மூத்த எழுத்தாளர்களைக்கெளரவித்தல் போன்ற சகல நிகழ்வுகளிலும் தமிழ் எழுத்தாளர்களை இணைத்துக் கொண்டு சிங்கள எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதே அளவான கெளரவத்தையும் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 2017 ஆம் ஆண்டுக்கான கையெழுத்துப் போட்டியில் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றுக்கொடகே நிறுவனத்தினாலேயே நூலாக பிரமிளாபிரதீபனின் கட்டுபொல் எனும் இந்த நாவல் பிரசுரமாகி இருக்கிறது.\nகட்டுபொல் எனும் இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் குறிப்பாக மலையக நாவல் இலக்கியத்தில் மிகக்கவனத்தினைப் பெறுவதற்குக் காரணம் இது வரை காலம் மலையகச் சமூக அரசியல் துறையினராலும் மலையக இலக்கியத்தின் புனையாக்கத்துறையிலும் பேசப்படாத ஈழத்தின் தென்பகுதி பெருந்தோட்டப் பகுதி ஒன்றின் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது என்ற வகையிலும், இதுவரை இந்தப் பெருந்தோட்டத்தின் பயிர் செய்கையான கட்டுபொல்(முள் தேங்காய்) எனும் பயிர் செய்கை பற்றிப் பேசுகின்ற,அப்பயிர் செய்கையில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலையும் பேசுகின்ற முதல் மலையக நாவல் என்ற வகையிலும் இந்த நாவல் நமது கவன ஈர்ப்பைப் பெறுகிறது.\nஅடுத்து ஈழத்துப் பின்காலனிய இலக்கியமாகவும் இந்த நாவல் வெளிப்பட்டிருப்பதும் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவதற்கான பிரதானக் காரணியாகிறது.\nஈழத்துப்பின்காலனிய இலக்கியம் என்ற நோக்கில் 60களுக்கு பின்னான ஈழத்து மலையகத் தமிழ் இலக்கியம் முன்னிலை வகிக்கின்றது. ஈழத்து மலைய தமிழ் இலக்கியத்தை ஈழத்துப் பின்காலனிய இலக்கியமாகப் பார்ப்பதற்கு என்ன தேவை, என்ன பொருத்தப்பாடு இருக்கிறது என்பது கேள்விகள் எழலாம்.\nபின்காலனிய நிலவரத்தின் முக்கிய ஒர் அம்சமாக நிலம் இழந்தவர்களின் குரல் என்பது சொல்லப்படுகிறது. காலனியத்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக ஈழத்து மண்ணுக்குக் கொண்டு வரப்பட்டு, பெருந்தோட்டப் பயிர் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டு, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மடிந்து, சுதந்திர இலங்கை என்ற என்று சொல்லப்பட்டாலும் காலனிய மனோபாவம், காலனியச் சமூகக் கட்டமைப்பின் எச்சொச்சங்கள், காலனிய அரசியல் சட்ட அமைப்பின் தொடர்ச்சி போன்ற நிலவரங்களின் காரணமாக அந்த மலையக மக்கள் இலங்கை தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட, காலனிய ஆட்சி தொடக்கம் பின்காலனிய கால ஆட்சி வரை பல இன்னல்களையும் துயரங்களை அனுபவித்த, அத்தகைய நிலைமைகளுக்கு எதிராகப் போராடிய, நிலம் இழந்தவர்களின் குரலாக மலையகத் தமிழ் இலக்கியம் வெளிப்பட்டதன் காரணமதாக அது ஈழத்துப் பின்காலனிய இலக்கியப் போக்கில் முதன்மையான அடையாளத்தினைப் பெறுகிறது.\nபூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்\nTuesday, 17 April 2018 08:45\t- கலாபூஷணம் மாவனல்லை எம்.எம். மன்ஸூர் -\tநூல் அறிமுகம்\nபூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் 30 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. பிரபல எழுத்தாளரும் உளவளத் துணையாளருமான திருமதி. கோகிலா மகேந்திரனின் முன் அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கும் இவ்விதழில் வழமை போன்று நேர்காணல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூலகப் பூங்கா போன்ற பிரதான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nபூ��்காவனம் இதழ் மூத்த எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் என பிரபலமானவர்களது நேர்காணலுடன் வெளிவருவது அதன் சிறப்பம்சமாகும். அந்த வகையில் இவ்விதழில் திருமதி. கோகிலா மகேந்திரன் தனது இலக்கிய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nதிருமதி. கோகிலா மகேந்திரன் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் சிவசுப்பிரமணியம் - செல்லமுத்து தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். தந்தை தமிழாசிரியர், அதிபராகப் பணி புரிந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கிராம பள்ளிக்கூடத்தில் கற்ற கோகிலா மகேந்திரன் இடைநிலை மற்றும் உயர் நிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். 1974 இல் விஞ்ஞான ஆசிரியையாக நியமனம் பெற்று 1989 இல் அதிபரானார். 1999 முதல் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமை புரிந்ததோடு இடையில் விஞ்ஞான பாடச் சேவைக் கால ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும், கடமையாற்றியிருக்கிறார். பாடசாலைக் காலத்திலேயே இலக்கியம் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு அக்கால அறிஞர்களும் வித்துவான்களும் பக்க பலமாக இருந்திருக்கின்றார்கள்.\nஇதுவரை 02 நாவல்களையும், 07 சிறுகதைத் தொகுதிகளையும், 03 நாடகத் தொகுதிகளையும், 01 விஞ்ஞானப் புனை கதை நூலையும், 04 தனிமனித ஆளுமை நூல்களையும் 11 உளவியல் நூல்களையும், 01 பெண்ணிய உளவியல் நூலையும் 01 புனைவு இலக்கிய நூலையும் வெளியிட்டுள்ளார். நீண்ட கால எழுத்தனுபவம் கொண்ட இவருக்கு இலக்கிய வித்தகர், கலைச்சுடர், சமூக திலகம், கலைப் பிரவாகம் என்ற கௌரவப் பட்டங்களும் பல விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.\nபூங்காவனம் இதழ் 30 இல் பதுளை பாஹிரா, மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, எஸ். முத்துமீரான், ஆ. முல்லைதிவ்யன், சந்திரன் விவேகரன், சப்னா செய்னுல் ஆப்தீன், பூகொடையூர் அஸ்மா பேகம், வெலிப்பன்னை அத்தாஸ், என். சந்திரசேகரன், கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஅறிமுகம்: புதிய சொல் – இதழ் 7 (ஜூலை- செப் 2017)\n‘புதிய சொல்’ தனது 7 வது இதழினை வெளியிட்டுள்ளது. வழமையான சிற்றிதழ் மரபின்படியே இதழ் தாமதம் குறித்த கவலையுடனும் பதிப்புத்துறையில் ஏற்படுகின்ற சிக்கல்களையும் சவால்களையும் குறித்த ஆசிரியர் குழுவின் அங்கலாய்ப்புக்களுடனும் இவ் இதழும�� வெளிவந்துள்ளது. இப்போதெல்லாம் கையில் கிடைத்தவுடன் ஆணியடித்தால் போல் இருந்து படித்து முடிக்கும் வண்ணம் ஒரு சில இதழ்களே வெளிவருகின்றன. அந்த வகையில் புதிய சொல்லும் தனது 7வது இதழினை சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மிகச் சிறந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளுடன் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது\nகிஸ்டீரியா – கற்சுதா - ஆயுதப்போராட்ட ஆரம்ப காலத்தில் ஆயுதக் குழுவொன்றினால் உளவாளியாகச் சந்தேகப்பட்டு ஒரு சிங்களப் பெண்ணிற்கு வழங்கப் பட்ட கொடூரமான தண்டனை குறித்து பேசுகின்றது.\nஏவல் - பாத்திமா மாஜிதா - முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் சமூக அவலங்களையும் மதத்தலைவர்களின் போலித்தனங்களையும் சாடுகின்றது.\nஉறுப்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் -சிறு வயதில் சிங்கள இராணுவ வீரன் ஒருவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படும் சிறுவன் ஒருவன் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் ஆண்மை குறைவு குறித்து பேசுகின்றது.\nWednesday, 21 March 2018 18:23\t- நடேசன் (ஆஸ்திரேலியா) -\tநூல் அறிமுகம்\nஇரண்டு விதமான எழுத்தாளர்கள் உண்டு. ஒருவகையினர் நரிகள் மாதிரி அவர்களுக்கு முழுக்காடும் பாதுகாப்பை அளிக்கும். எங்கும் நுளைந்து வருவார்கள். மற்றவர்கள் முள்ளம்பன்றிபோல். அவர்களது பாதுகாப்பு அவர்களது முட்கள் மட்டுமே. ஆனால் அது வலிமையாகவிருக்கும். இந்த உதாரணம் ஈழத்து மற்றும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொதுவானது. பெரும்பாலானவர்களது பேசுபொருள் ஈழப்போராட்டமே.போர் முடிந்தாலும் இந்த போர் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. போரைவைத்து சிறப்பாக பலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நெப்போலியனது படையெடுப்பு நடந்து நூறு வருடங்கள் பின்பாகவே டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் எழுதப்பட்டது. இதனால் இன்னமும் தொண்ணுறு வருடங்களுக்கு போர்காலத்தை நம்மவர் எழுதக்கூடும். இலங்கைப்போரால் ஈழத்தமிழர்கள் களைத்து சோர்ந்தாலும் சினிமாவில் மட்டும் போரைப் பார்த்த தமிழகத்து உறவுகளுக்கு ஈழப்போராட்டம், திருநெல்வேலி அல்வா மாதிரி. சில செவ்விகளையும் கட்டுரைகளையும் பார்த்தபின் ஈழப் போராட்டம் முடிந்ததே தெரியாமல் தமிழக சஞ்சிகையாளர்கள் உள்ளார்களா என எனக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் நான் படித்த தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் 500 பக்கங்கள் க���ண்டது. படிக்கும்போது தொடர்சியாக வாசிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அதில் உள்ள சம்பவங்கள் விடுதலைப்புலி இயகத்தினரால் நடத்தப்பட்ட உண்மையான சம்பவங்களாக இருந்ததே அதன் காரணம். சம்பவங்கள் நாவலாசிரியரால் நகர்த்தப்படாது, விடுதலைப்புலித்தலைவர் பிரபாகரனால் நாவலில் நடத்தப்படுகிறது. கிரேக்க மொழி அறிவு மட்டுமல்ல, படிப்பே இல்லாத மத்தியூவிற்கு புதிய விவிலியத்தை எழுதும்போது துணை நின்ற தேவதை போன்று விடுதலைப்புலிகள் தமிழ்நதிக்கு துணை நிற்கிறார்கள்.\nஎன்னைப்பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் முகாம்கள் இந்தியாவில் இருந்தபோது கேள்விப்பட்டவை. அதை நிர்வகித்தவர்களில் முக்கியமாக பொன்னம்மான், ராதா என்பவர்கள் என் கல்லூரித்தோழர்கள். அவர்களைப் பல முறை இந்தியாவில் சந்தித்ததால் அவர்கள் பற்றிய விடயங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருந்தது. பின்பகுதிகள் இந்திய சமாதானப்படையினரால் நடந்த விடயங்கள்.அறிந்தவை. நமது நாட்டுச் செய்திகள் தொகுக்கப்பட்ட கதை என்பதால் சுவாரசியமாக வாசிக்க முடிந்தது.உண்மையான சம்பவத்தில் பாத்திரங்களை நடமாடவிட்டிருப்பது வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அந்தவிதத்தில் தமிழ்நதியின் மொழி ஆளுமையும் நன்றாக உள்ளது. ஒரு விதத்தில் தமிழ் காட்டாறாக ஓடுகிறது. பாரத்தீனியத்தில் குறைகள் இருந்தாலும் நாம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். பொதுவான அபிப்பிராயத்தின் அப்பால் நாவலை உட்புகுந்து பார்ப்போம்\nநூல் அறிமுகம்: தன்வரலாற்றுப் படைப்புகளில் தயாபாயின் 'பச்சைவிரல்'\nMonday, 26 February 2018 13:30\t- வீ.உதயகுமார், கௌரவ விரிவுரயாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, ஆத்தூர். -\tநூல் அறிமுகம்\n* நூல்: பச்சை விரல் | பதிவு செய்தவர்: வில்சன் ஐசக் | தமிழில்: ராமன் | வெளியீடு: காலச்சுவடு\nகேரளா மாநிலம் பாலாவில் பூவரணி என்னும் கிராமத்தில் 1941 ல் பிறந்தவர் தயாபாய். அவரின் இயற்பெயர் மேர்சி மாத்யூ ஆகும். அவர் பீகார் மாநிலம் ஹஸாரிபாக்கில் ஒரு கிருஸ்தவ மடாலயத்தில் கன்னியாஸ்திரி பயிற்சிக்காகச் சேர்ந்த போதிலும் பயிற்சி முடிவதற்கு முன்பே மடாலயத்திலுள்ள பழங்குடியினப் பகுதியான மாஹோடாவில் கல்விப்பணி புரிந்தார். அன்று தொடங்கிய கல்விப்பணி இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறார். கோண்டு பழங்குடிகளின் ஒருத்தியாகவே மாறி பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராட்டக்களம் தான் ‘‘பச்சை விரல்’’ . காடு சார்ந்த வாழ்க்கையால் விலங்குகளாகவே வாழச் சபிக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி அவர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தந்த ஒரு போராளியின் கதை தான் இந்த 'பச்சை விரல்'.\n1980-ல் Master of Social Work படிப்பின் ஆய்வேட்டுக்காக மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாடா மாவட்டத்திலுள்ள சுர்லாகாப்பகம் என்னும் பழங்குடி கிராமத்திற்குச் சென்றார். அவர் மதலில் சென்ற பழங்குடி கிராமம் ஆகும். கோண்டு இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுடன் பழகி எல்லாருக்கும் படித்தமான சகோதரி (பஹன்ஜி) ஆகிவிட்டாள். 1981-ல் தீபாவளி தினத்தன்று தனக்கு மிகவும் பிடித்தமான ‘‘தின்ஸை’’ என்றும் பழங்குடி கிராமத்துக்குச் சென்றார். அவர் தொடர்ந்து 1981 முதல் 1995 வரை 14 ஆண்டுகள் அக்கிராமத்தின் கோண்டு பழங்குடிகளில் ஒருவராகவே மாறிப்போனார். அந்தப் பழங்குடிகளின் உரிமைகளுக்காகவும் கலாசாரம் பாதுகாப்புக்காகவும் போராடினார். அவர்களுடைய முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றினார்.\nதயாபாயின் கழுத்திலும் கைகளிலும் இரும்பு வளையங்கள், நெற்றியில் அரையாணா அகலத்துக்கு பொட்டு, முகத்திலடிக்கும் நிறத்தில் உடம்பைச் சுற்றிய கசங்கிய காட்டன் புடவை என்று காட்சியளிக்கும் ஒரு நாடோடிப் பெண்ணை போன்ற தோற்றம் அவள் தோற்றத்தால் பல சிக்கல்கள் அவளைத் தேடி வந்தன. அனால் இது போன்ற தோற்றத்துடன் ஒரு ஆண் இருந்தால் பல சிக்கல்கள் வருமா என்று நினைத்தால் அது கோள்விக்குறிதான்\nஇரயில் பயணத்தின் போது தயாபாயை பார்த்து ஒரு பிராணி இருக்கிறது. இது எங்கிருந்து வந்ததோ என்று ஒரு பெண் இழிவாக அவள் காதில் கேட்கும் அளவுக்கு பேசி சிரிக்கின்றனர். பெண்ணை ஆண் இழிவு படுத்தியதைக் காட்டிலும் ஒரு பெண்ணே பெண்ணை இழிவுபடுத்துவது இன்றைய சமுதாயத்தில் நிகழ்ந்து வருகிறது. அதையும் அவள் சாதாரனமாக எடுத்துக் கொள்கிறார். கிராமத்திற்கு செல்லும் சாதாரணமான பேருந்தில் கூட அவள் தோற்றத்தைப் பார்த்து ஏற அனுமதிக்கப்படுவதில்லை. அதையும் தாண்டி ஏறினாலும் நடத்துனர் அவளை பாதிவழியில் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்படுகிறார். ப���ண்கள் எதிர்த்து பேசமாட்டார்கள் என்ற துனிச்சளில் இது போன்று நடக்கிறது. தயாபாய் நடத்துனரைப் பார்த்து ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேசியதும் அவர் அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார். அவளை மிக எளியவளாக கருதுவதனாலேயே இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுகின்றன. எளியவரையும் ஏழைபாழைகளையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் காலச்சாரம் இப்போது எங்கும் பரவிவிட்டது. சொல்லப்போனால் ஒரு விதத்தில் இதுவும் ஒரு அடக்கு முறைதான்.\nநூல் அறிமுகம்: வலிகள் சுமந்த தேசம்' கவிதை நூல் பற்றிய பார்வை\nSaturday, 16 December 2017 14:14\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nமீராமொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ''வலிகள் சுமந்த தேசம்'' கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.\nஇந்த நூலில் மறக்க முடியவில்லை, தெளிந்து கொள், உங்களுக்கின்னும், ஏன் விடிகிறாய், அபாபீல்கள், கழுகுப் பார்வைக்குள் நீ, என்றும் நானே தலைவனாக, ஏமாளிகள், உடன் பிறப்பே, ஆத்மாக்களே, நிலை மாறுகின்றேன், எதை எதிர்பார்க்கிறாய், நாளைய அபாபீல்களாக, நிம்மதி ஏது, நாளை முதல், எம்மிலக்கு, காத்திருக்கிறது, சொல்லிக் கொடு, வாடிக்கிடக்கிறது, நினைவிருக்கட்டும் எம்மை ஆகிய தலைப்புக்களில் 20 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலுக்கான முன்னுரையை தீரன் ஆர்.எம். நௌசாத் அவர்களும் பின்னட்டைக் குறிப்பை ஏறாவூர் தாஹிர் அவர்களும் வழங்கியுள்ளார்கள்.\nசுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இவர் இலக்கியப் பணியாற்றி வந்தாலும் தனது கன்னிக் கவிதைத் தொகுதியை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்கா மூலமே வெளியீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மருதூர் ஜமால்தீன் ரமழான் ஸலவாத் (2010), கிழக்கின் பெரு வெள்ளக் காவியம் (2010), முஹம்மத் (ஸல்) புகழ் மாலை (2011), இஸ்லாமிய கீதங்கள் (2012), தாலாட்டு (2015), பத்ர் யுத்தம் (2016) ஆகிய நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.\nபுதுக் கவிதை, மரபுக் கவிதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கவிதை எழுதுவதில் சமர்த்தரான இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, இஸ்லாமியப் பாடல்கள் போன்ற ஐநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்த மெட்டுக்கும் உடனடியாக பாடல் வரிகளை மிகவும் இலகுவாக எழுதும் ஆற்றல் கை வரப்பெற்ற இவர் தற்போது முகநூலிலும் பல்வேறு வலைத்தளங்களிலும் பல படைப்புக்களையும் அதிக ஈடுபாடுகாட்டி எழுதி வருகின்றார்.\nமட்டைவேலிக்குள் தாவும் மனசு - சிவசேகரன் கவிதைகள்\nSaturday, 09 December 2017 08:09\t- கலாநிதி சு. குணேஸ்வரன் -\tநூல் அறிமுகம்\n“கவிதை என்பது உயர்ந்த உணர்விலே தோன்ற உண்மையான அமைதியில் உண்டாவது” என்றார் வோர்ட்ஸ்வொர்த். எமது வாழ்வில் எத்தனையோ உணர்வுகள் தோன்றுகின்றன. சில சம்பவங்களுக்காகக் கோபப்படுகிறோம். சிலவேளைகளில் துக்கப்படுகிறோம். இன்னும் சிலவற்றுக்காக மகிழ்ச்சிக்கடலில் தத்தளிக்கிறோம். ஆனால் எல்லாமே கவிதையாவதில்லை. அந்த உணர்வுகள் அமைதியில் கலந்து மொழியாகும்போதே கவிதையாகின்றன. இளங்கவி சிவசேகரனும் தன் வாழ்க்கை அனுபவங்களையும் கனவுகளையும் தாங்கிக் கொண்டு “மட்டைவேலிக்குள் தாவும் மனசு” கவிதைகளோடு வந்திருக்கிறான். இக்கவிதைகளில் அவன் மகிழ்ந்த காலங்கள் உள்ளன. துக்கப்பட்ட காலங்கள் உள்ளன. இன்னமும் ஈடேறாத வாழ்க்கை முரண்கள் உள்ளன.\nஒரு சிறந்த கவிதையானது வாழ்வில் இன்பமும் துன்பமும் சேர்ந்த அனுபவங்களை மட்டுமல்லாமல் வாழ்வில் ஏற்படுகின்ற விலகல்களின் இடைவெளிகளையும் சொல்லநினைப்பது.\nஇளங்கவி சிவசேகரன், மக்கள் போரும் வாழ்வும் அலைக்கழிப்புமாக வாழ்ந்த காலங்களைத் தரிசித்திருக்கிறான். எப்போது இந்த வாழ்வு முழுமை பெறும் என்ற எதிர்ப்பார்ப்புடனேயே வாழ்ந்து வரும் மாந்தர்கள் போலவே அவனின் கிராம மாந்தர்களும் எப்போதும் நிரப்படாத வாழ்க்கை இடைவெளிகளுடனேயே கடந்து கொண்டிருக்கிறாhர்கள். அவ்வாறான வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வரும் கவிஞனிடமும் சொல்வதற்கு ஏராளம் வார்த்தைகள் உள்ளன.\nஇத்தொகுப்பிலும் தான் வாழ்ந்த கிராம, குடும்ப உறவின் அன்பையும் அரவணைப்பையும் மீட்டுப் பார்க்கின்ற அதேவேளை; காலம் மனிதர்களிடம் ஏற்படுத்திய வடுக்களையும் இன்னமும் தீர்க்;கப்படாத மனிதர்களின் வாழ்வின் பற்றாக்குறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்;.\nவெட்கம் கெட்ட ஆசை விதைகள்”\nநூல் அறிமுகம்: ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்த ''இறுதி மணித்தியாலம்''\nஈழத்தில் உலக மொழி படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் 50கள் தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியங்கள் சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 70களின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம். சமீபத்தில் 10 சமகால நவீன சிங்களக் கவிஞர்களின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக''இறுதி மணித்தியாலம்'' எனும் தலைப்பில் இக்காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத்தொகுப்பிலும் அடங்கிய சிங்கள நவீன கவிதைகள் நேரடியாகச் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வது என்றால் இத்தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். மேலும் இவர்கள் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல். மேலும் இனம் மதம் சாதி மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாக இருக்கிறார்கள்.\nஇத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் மேலும் இரு விதத்திலும் சிறப்பு பெறுகின்றன. ஒன்று, அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. அக்கவிதைகளைத் தமிழ் மயப்படுத்தாமல் தமிழில் சிங்களக் கவிதையை வாசிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்து வகையில் அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. மூல மொழி கவிதைகளில் வெளிப்பட்ட இருண்மையைக் கூட அதே சொற்களுடன் மொழிபெயர்த்திருப்பது என்பது ஒரு சிறப்பாக நான் பார்க்கிறேன். இரண்டாவது அக்கவிதைகளில் கவிஞர்கள் பேசியிருக்கும் விடயங்கள். மேலெழுந்தவாரியாகப் பேசும் பொழுது இந்த நாட்டின் சிங்கள-தமிழ் மொழி பேசும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று சொல்லப்படுவதுண்டு. இக்கருத்து போர் காலச் சூழலில், உயிர்-உடைமை இழப்பு காணாமல் போனவர்கள் விதவைகள், அனாதைகள் போன்றவற்றின் உருவாக்கம் என்ற வகையில் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் மேலும் சில அம்சங்களில் மூவின மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என்பது தெரிய வரும். அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் அந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமான காரணிகள் எதிர் நிலையாகவும், தாம் சார்ந்த சமூகத்தை மட்டுமே சார்ந்தவையாக அமைந்திருப்பதைக் காணலாம். அத்தகைய கவிதைகள் இத்தொகுப்பில் நிறைந்தே காணப்படுகின்றன.\nநூல் அறிமுகம் : பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nபெருமாள் முருகன் தனது முன்னுரையில் தான் அறிந்த ஐந்து விலங்குகளில் மாடுகளை பன்றிகளை பற்றி எழுதமுடியாது. நாய்களும் பூனைகளும் கவிதைக்கானவை என்கிறார். வெள்ளாடுகள் சுறுசுறுப்பானவை என்பதால் அவற்றை வைத்து நாவல் எழுதியிருக்கிறார். தெய்வங்களைப்பற்றி எழுத பேரச்சம் எனவே அசுரர்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார். இப்படி அவர் எழுதிய நாவல் புனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை . கோகுல் எழுதிய ஓவர்கோட்டை(Gogol’s ‘Overcoat’)ஆவிகளின் கதை என்றால் பெருமாள் முருகன் எழுதியது ஆடுகளின் கதை. ஆனால் ஓவர்கோட்டை மற்றவர்கள் ரஷ்ஷியாவில் நிலவிய வறுமையை எடுத்துரைக்கும் குறியீட்டு சிறுகதையாக நினைத்தால் , பெருமாள் முருகனும் தமிழகத்தின் வறுமையையும் அரசியலில் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள தூரத்தையும் எழுதியிருக்கிறார் எனலாம். அவரது நாவலைப் பார்ப்போம்\nஎங்கே பிறந்தது எனத்தெரியாத ஒரு நாள் வயது ஆட்டுக்குட்டியை வளர்ந்தால் ஒரே ஈற்றில் ஏழு குட்டிகள்போடும் என்று சொல்லி எங்கிருந்தோ வந்த ஒருவனால் ஒரு கிழவனுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த ஆட்டுக்குட்டியை ஒரு கிழவனும் கிழவியும் வளர்க்கும் கதையே இந்த நாவல். இந்நாவலை ஆட்டுக்கதை என நினைக்கலாம். ஆனால், இது ஒரு அரசியல் குறியீட்டு நாவல். மழையற்று வரண்ட மக்களது கதை. பட்டினி பஞ்சம் என்பது என்ன என்பதை மட்டுமல்ல அங்குள்ள மக்களது வாழ்வின் போராட்டமும் அவைதான் என்பதையும் படம் பிடித்துக்காட்டியுள்ளார். எந்த விவசாயிக்கும் சாதாரணமாகத் தோன்றும் கனவே இங்கு நாவலாக விரிகிறது. இதை நாவல் என்று சொல்வதைவிட ‘நொவலா’ எனலாம். கிழவன் கிழவி மற்றும் அந்த ஆட்டுக்குட்டியே பிரதான பாத்திரங்கள். மற்றவை இவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. நாவலுக்கான உச்சமோ முரண்பாடுகளோ அற்ற நேர்கோட்டுக்கதை. பெருமாள்முருகன் அதை மிகத்திறமையாக, கதையை ஆவலோடு வாசிக்க எம்மை ஒரு மழையற்ற கிராமத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.\nசர்க்காரது பிடி எப்படி மக்களின் மேல் வலையாக பின்னப்பட்டிருக்கிறது என்பதை ஆடுகளை கணக்கெடுத்து பதிவதிலும், அவற்றிற்கு காதுகுத்தி அடையாளமிடுவதிலும் சொல்லப்படுகிறது. அதற்கு மேல் அரசாங்கத்தின் கொடுமையை புரியவைக்க பாவித்த வார்த்தைகள் சில:\nபழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்\nகனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.\nதொகுப்பில் சிறுகதை என்னும் வடிவம் கைவரப்பெற்ற பல புதிய எழுத்தாளர்களின் கதைகளைக் காணக்கூடியதாக உள்ளது. சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன், மாலினி அரவிந்தன், காயத்ரி வெங்கடேஸ், திவாணி நாராயணமூர்த்தி போன்றவர்களின் கதைகள் அப்படிச் சொல்கின்றன. மற்றவர்களும் இன்னும் சற்றே சிரத்தை எடுத்துக் கொள்வார்களாயின், அவர்களாலும் நல்ல கதைகளைப் படைக்க முடியும் என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகள் காட்டி நிற்கின்றன. இனி தொகுப்பில் உள்ள சிறுகதைகளைப் பார்ப்போம்.\nவறுமையின் தியாகம் (அன்னலிங்கம் கிருஷ்ணவடிவு) கதை என்னை எந்தோ காலத்திற்கு பின்னோக்கி அழைத்துச் சென்றது. எழுத்து நடையிலும் தான். நீண்டகால இடைவெளிக்குள் நடக்கும் கதை. ஒரு நாவலுக்குரிய கரு. புளி மாங்காய் (மாலினி அரவிந்தன்) பூடகமாக பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. கழித்த கல்லும் ஒருநாள் உதவும் என்பதுமாப் போல், புளிமாங்காயும் ஒரு கட்டத்தில் தேவைப்படுகின்றது. எட்டாத பழம் புளிக்குமென்பார்கள். இங்கு எட்டிய பழமும் புளிக்கின்றது. ஒருவேளை பிஞ்சிலே பழுத்த பழமோ கதையில் நட்பு தன் வேலையைச் செய்வதினின்றும் தவறிவிடுகின்றது. நட்பின் சந்திப்பு (தமிழ்மகள்) பள்ளித் தோழிகள் இருவர் நீண்ட நாட்களின் பின்னர் பூங்கா ஒன்றில் தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகிதம் சந்தித்துக் கொள்கின்றார்கள். தமது குடும்பம், முதுமை, கனடா வாழ்க்கை என அவர்களிடையே நடைபெறும் ஊடாட்டத்தைக் கதை சொல்லிச் செல்கின்றது. மூச்சுக்காற்று (ஜெயசீலி இன்பநாயகம்) சின்னஞ்சிறிய கதை. கதையுடன், சுற்றுப்புறச���சூழலைப் பேண வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. ஆசிரியர் தனது இரண்டாவது பந்தியில் இருந்தே வாசகரை உள்ளே இழுத்து விடுகின்றார் சற்றே ’த்றில்’ உடன். அந்த இரண்டு நாட்கள் (சறோ செல்வம்) எடுத்த எடுப்பிலேயே வாசகரை உள் இழுத்து விடுகின்றது. தாயகத்தில் ஊரடங்கு, ஆமியின் தொந்தரவுகளைச் சொல்லும் கதை. காவோலை (கனகம்மா) முதுமையில் புலம்பெயர் வாழ்வைச் சித்தரிக்கின்றது.\nநூல் அறிமுகம்: பெர்லின் நினைவுகள்\nபொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஓரிடத்தைப் பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன். கடைசியில் அது கை கூடியது. நிச்சயமாக ஒரு டாக்சி ஓட்டுனராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டுனராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும் எத்தனை டாக்சி ஓட்டுனர்கள், அவர்போல் தனது அனுபவங்களை இலக்கியமாக்கும் மொழி தெரிந்தவர்கள் அவரது மருத்துவராகும் எண்ணம் ஈடேறவில்லை என்பது உண்மை, ஆனால் அது தமிழ் இலக்கிய உலகத்திற்கு அதிஷ்டமாக அமைந்தது. மருத்துவரது நினைவுகள் அவர் இறந்தபின்போ அல்லது அவரது நோயாளிகள் இறந்தபின்போ மறைந்துவிடும். ஆனால் டாக்சி ஓட்டுனரான நண்பர் கருணாகரமூர்த்தியின் நினைவுகள் அழிவற்றவை. குறைந்தபட்சம் தமிழ்மொழியிருக்கும் வரையில் வாழும். இந்தப் புத்தகத்தில் இலங்கை நினைவுகளையும் பெர்லின் நினைவுடன் குழைத்து எழுதியது சுவையானது. அத்துடன் பல இலங்கையரது வாழ்வுகளை மற்றவர்களுடன் கலந்தது அவரது அகதித்தமிழ் வாழ்க்கையும் பதிவாக்கியுள்ளது.\nஇலங்கைத் தமிழர்கள் ஐரோப்பியநாடுகளுக்கு செல்லுவது எண்பத்து மூன்றுக்கு முன்பாகவே நடந்தது. ஓரளவு ஆங்கிலம் படித்தவர்கள் மேற்படிப்புக்காக மாணவர் விசா எடுத்துக்கொண்டு இங்கிலாந்து செல்வதும், மற்றவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ் எனச் செல்லத் தொடங்கியதற்கு 72 களில் உருவாகிய தரப்படுத்தலே முதலாவதாகவும், சீதனச் சந்தையில் சகோதரிகளின் வாழ்வு இரண்டாவதாகவும், உந்து சக்திகளாகின. ஆரம்பத்தில் விமான கட்டணத்திற்கு பணம் உள்ள பெற்றோர்கள், பிள்ளைகளை அனுப்பத்தொடங்கினார்கள். அதில் முக்கியமாக நான் பிறந்த தீவுப்பகுதியினரே முன்னணிப்படையினர். விவசாயம் செய்யாத தீவுப்பகுதியினர் அதுவரையிலும் இலங்கையின் தென்பகுதியில் புகையிலைக் கடை, உணவுக்கடைகளை நோக்கித் தொடங்கிய பிரயாணம் இன முறுகல்களால் தடைப்பட்டதும் ஐரோப்பா சென்றனர். அக்காலத்தில் ஏரோபுளட் என்ற சோவியத் விமானத்தில் ஏறி கிழக்கு பெர்னிலில் இறங்கிய பின், மேற்கு பெர்லினில் செல்வதற்கு அக்கால கிழக்கு- மேற்கு அரசியல் பனிப்போர் உதவியது. அப்படியாகச் சென்றவர்கள் போட்ட பாதையால் 83 பின்பு மற்றயவர்கள் நடந்தார்கள்.\nநூல் அறிமுகம்: தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்\nFriday, 28 July 2017 09:03\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nபுரவலர் புத்தகப் பூங்காவின் 38 ஆவது வெளியீடாக மா. பாலசிங்கம் எழுதிய தழும்பு என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. இதுவரை ஒரு நூலைத் தானும் வெளியிடாத பல புதிய எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை 38 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருப்பது சாதனைக்குரிய விடயம். தன் தாய் மொழியாகத் தமிழைக் கொண்டில்லாதபோதும் நம் தாய் மொழித் தமிழுக்கு புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனரான புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. போற்றப்பட வேண்டியது.\nதழும்பு என்ற இந்நூலில் வீடு வந்த வசந்தம், தழும்பு ஆகிய இரண்டு நாவல்கள் உள்ளடக்கப்பட்டு 196 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. இந்நூலாசிரியரான மா. பாலசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியத் துறையில் என்றும் நினைவுகூரத்தக்கவர். நூல் விமர்னங்கள் பலதை எழுதி வருவதுடன், நூல் வெளியீடுகளுக்கு சமூகமளித்து அந்நூல் வெளியீடு பற்றிய அனைத்துத் தகவல்களையும் பத்திரிகையில் காத்திரமாக எழுதி வரும் ஒரு சமூகப் பொறுப்பு மிக்கவர். சற்றும் தளராது இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு எழுத்தாளர்களை நாடறியச் செய்து கொண்டிருப்பவர். இவர் ஏற்கனவே இப்படியும் ஒருவன், எதிர்க்காற்று, மா.பா.சி. கேட்டவை ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்நூலில் காணப்படும் முதல் நாவலான வீடு வந்த வசந்தம் என்ற நாவலே எனது ரசனைக் குறிப்புக்காக இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.\nஇலங்கைத் திருநாட்டில் ஏற்பட்டு யுத்தமும் அது தந்த வடுக்களும் அனுபவித்தவர்களுக்கு அதை வாழ்நாளிலேயே மறக்க முடியாது. நாடுவிட்டு நாடு ஓடி அகதிகளாக புகலிடங்களில் தஞ்சம் புகுந்து ஏராளம் துன்பங்களை அனுபவித்துள்ளார்கள் அந்த மக்களில் பலர். அந்நிய நாட்டிலிருந்துகொண்டு சொந்த நாடு பற்றிய ஏக்கங்களைச் சுமந்து பிறந்த மண்ணை மீண்டும் பார்ப்போமா என்றே தெரியாமல் வாழ்ந்து மடிந்தவர்களும் ஏராளம். அத்தகையதொரு சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே வீடு வந்த வசந்தம் என்ற நாவலாகும்.\nநூல் அறிமுகம்: நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”\nSaturday, 15 July 2017 16:50\t- பிச்சினிக்காடு இளங்கோ -\tநூல் அறிமுகம்\nசிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்டது. படிப்பதா இல்லை அங்கேயே விட்டுவிடுவதா என யோசித்துப் பின் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். நூலாசிரியரின் முன்னுரை என்னைப்படிக்கத்தூண்டியது. அடக்கமும் எழுத்தின்மீது அக்கறையும் கவனமும் தொனித்த நடை அவர்மீதான மரியாதையைக்கூட்டியது. அதனாலயே தொடர்ந்து இருக்கையிலும் இருகையிலிருந்த நூலிலும் கவனம் பதிந்தது. மலாய்மொழிக்கவிதைகளையும் மலாய்க்கவிதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்பையும் தமிழில் பெயர்த்து தந்திருந்தார் ஆசிரியர் பா. சிவம். கவிதை நூலில் ஒரு புதிய சொல் விளைந்திருப்பதைக் உணர்ந்தேன். அது ‘நகர்ச்சி’. நுகர்ச்சி நமக்கு அறிமுகமான சொல். ஆனால் இது நகர்ச்சி. பல கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.\nஇது அவாங் அப்துல்லாவின் கவிதை. நதியில் கழுவும் அளவுக்கு இரத்தக்கறையென்றால் அந்தக்கனமான நினைவுகளை எண்ணி மனம் அசைபோடத்தவறவில்லை. அவருடைய இன்னொரு கவிதை:\n“ இரவின் மெல்லிய துணி\nஇது அழகாக மிக அழகாக மனதைச்சீண்டுகிறது. நிலவின் ஒளியை ஆடையாய்ப்போர்த்திய கற்பனை நம்முடையது. இது இரவையே போர்த்திய சிந்தனை இங்கே. இதன் பன்முகப்பார்வையைப் பதிவுசெய்யாமல் தப்பிக்கிறேன் நான். இன்னொரு அழகிய கவிதையைத்தந்திருக்கிறார் அப்துல்கபார் பகாரி.\nபூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை\nSaturday, 17 June 2017 08:37\t- கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் -\tநூல் அறிமுகம்\nபூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.\nஇதழின் பிரதம ஆசிரியர் தனது ஆசிரியர் கருத்துப் பக்கத்தில் குடிநீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி குடிநீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து நீர்ப்பாவனையை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் முற்று முழுதான நீரின் 03 சதவீதமே மனிதனது பாவனைக்கு உள்ள நீரின் அளவான படியினால் நீரின் பாவனை எந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எடுத்து விளக்கியிருக்கின்றார். நீர் போட்டிப் பொருளாகவும், வியாபாரப் பொருளாகவும் இன்று மாறியிருப்பதால் சில வேளைகளில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள மென்பானங்களை உட்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என்பதனையும் நினைவுபடுத்தியிருக்கிறார். எனவே வாசகர்களாகிய நாமும் அவரது கருத்துக்களை மனதில் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லலாம்.\nஇனி பூங்காவனத்தின் உள்ளே வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nநேர்காணலில் இம்முறை திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அதேபோன்று பதினொரு கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைகளை பதுளை பாஹிரா, ஆ. முல்லைதிவ்யன், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, ஷப்னா செய்னுள் ஆப்தீன், டாக்டர் நாகூர் ஆரீப், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எம்.எம். அலி அக்பர், ஆர். சதாத், எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சி தென்றல் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.\nஇந்த இதழில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை வெலிப்பன்னை அத்தாஸ், சூசை எட்வேட், சுமைரா அன்வர், எஸ்.ஆர். பா���சந்திரன் ஆகியோரும், உருவகக் கதையை எஸ். முத்துமீரானும் எழுதியிருக்கின்றனர். கவிஞர் ஏ. இக்பால், கா. தவபாலன், ஆஷிகா ஆகியோர் கட்டுரைகளைத் தந்திருக்கின்றார்கள். கிச்சிலான் அமதுர் ரஹீமின் நூல் மதிப்பீடும் நூலில் இடம் பிடித்திருக்கிறது.\nநூல் அறிமுகம்: “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம்\nSaturday, 17 June 2017 08:16\t- - துலாஞ்சன் விவேகானந்தன் -\tநூல் அறிமுகம்\nசமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.\nஇந்த இடத்தில் தான் நுண்வரலாறுகள் (Micro histories) கைகொடுக்கின்றன. ஒரு ஆய்வுப்பொருள் பரந்த எல்லைக்குள் அடங்கும்போது, அதை தனிநபர் அல்லது தனிச்சமூகம் அல்லது குறித்த புவியியல் பிராந்தியம் சார்ந்து வரையறை செய்து கட்டியெழுப்புவதே, நுண்வரலாறு எனப்படுகின்றது. இத்தகைய நுண்வரலாறுகளின் தொகுப்பாக முழு வரலாறு உருவாக்கப்படும்போது, அது ஐயத்துக்கிடமற்ற நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டிருக்கும். அண்மையில் சொ.பிரசாத், க.சபாரெத்தினம் ஆகியோரால் எழுதப்பட்டு, மறுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “ஆரையூர் கண்ணகை - வரலாறும் வழிபாடும்” நூலை, இத்தகைய ஒரு நுண்வரலாறு என்ற கண்ணோட்டத்தில் தான் அணுகவேண்டும்.\nகண்ணகி வழிபாட்டுக்கும் கிழக்கிலங்கைக்கும் இடையேயான பிரிக்கமுடியாத பந்தம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. சிங்களவர், வடபகுதித் தமிழர் என்போரிடமும் கண்ணகி தெய்வமாக விளங்கினாலும், கீழைத்தமிழருடனான அவளது நெருக்கத்துக்கு விடை தேடும் ஆய்வுகள், அறிவார்ந்த பார்வையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கீழைக்கரையின் ஒவ்வொரு கண்ணகி ஆலயங்களும் தத்தம் நுண்வரலாறுகளை முறைப்படிப் பதிவு செய்யும் போது, இக்கேள்விக்கு நம்மால் இலகுவாகப் பதில்காண முடி��ும் என்பதில் சந்தேகமில்லை.\nஏற்கனவே 1985களில், “செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாறும் வழிபாடும்” எனும் நூல், அவ்வாலய பரிபாலன சபையினரால், வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல், 1998இல் ந.நவநாயகமூர்த்தியால் “தம்பிலுவில் கண்ணகி வழிபாடு” எனும் நூல் வெளியிடப்பட்டது. இன்னொரு முக்கியமான நூலாக, 2014இல் வெளியான காரைதீவுக் கண்ணகி அம்மன் ஆலயக் கும்பாபிஷேக மலரைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் அடுத்ததாக வந்து இணைந்திருக்கிறது “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூல்.\nசுப்ரபாரதிமணியனின் 'ஓ.. செகந்திராபாத்' : தனக்கேயான முகம்\nFriday, 16 June 2017 22:46\t- பெருங்குன்றூர் கிழார், ஹைதராபாத் -\tநூல் அறிமுகம்\nமனிதன்பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உன்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள் காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது.புறா,கொக்கு,நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும்.சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர்.திருப்பூரில் பிறந்து குன்னூர் , ஹைதராபாத் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம்.எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை.\nசுப்ரபாரதிமணியனின் தொலைநோக்குப்பார்வை இந்த நூலில் தெளிவாய்த் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைப் பயணத்தில் உடன் நடக்கும் மனிதர்களோடு தனக்கேயான உறவை அளவிட்டு வைத்துக் கொள்வார்கள்.தனக்கும் தன் நண்பர்களுக்குமான உறவைத் தன் தனித்தன்மையான எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பதில் அவர் வெற்றியடைந்திருக்கிறார் என்பது இந்நூலை படிக்கும்போது தெறிகிறது.அவர்களை நினைவு கூர்ந்து கொள்கிறார்,\nஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது..சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது கிடைத்த அனுபவங்களைத் தந்திருக்கிறார்.\nஅனைவருக்கும் அனுபவம் இருக்கிறது,தன் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவரும் திறமை சுப்ரபாரதிமணியனுக்கு இருக்கிறது என்பதற்கு இந்நூல் உதாரணம். தன் எண்ணங்களை இவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்தும் ராசி சிமெண்ட் அமிர்தனோ,ராமாநாயுடுஸ்டுடியோ மணியோ,நா.கதிர்வேலனோ,அவ���்களின் குணங்களை பட்டியலிட்டிருக்கிறார் நாளை அவர்களை நேரில் சந்திக்கும் போதும்எதிர்கொள்ளும் துணிவு இவர் எழுத்தில் திடமாய்த் தெரிகிறது.அதி லேசாக எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று படுகிறது.\nநூல் அறிமுகம்: ஒரு சகலகலாவல்லவனின் ஆடுகள வித்தை: யமுனா ராஜேந்திரனின் ‘உத்தமவில்லன்- The Anti Hero’ நூல் குறித்த சில பார்வைகளும் குறிப்புக்களும்\n“இந்த இராவணனின் எந்த தலை உண்மையானது” – இது மூன்றாவது மனிதன் பெப்ரவரி 2003 இதழில் பாலு மகேந்திரா குறித்து உமா வரதராஜனால் எழுதப் பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பு. மேற்குறித்த கேள்வி பாலு மகேந்திரா மீது மட்டும் தொடுக்கப்படும் கேள்வி அல்ல. இப்படியான கேள்விகளை பன்முகத்தன்மை கொண்ட ஒவ்வொரு கலைஞனும் தன் படைப்பிலும் வாழ்விலும் மக்களிடமிருந்து தினந்தோறும் எதிர்கொண்ட வண்ணமே இருக்கின்றான். மேலும் அவனது படைப்புக்கும் வாழ்விற்கும் இடையேயான இடைவெளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இது போன்ற கேள்விகளின் வீச்சு இன்னும் பலமானதாகவும் வீரியம் மிக்கதாகவும் விளங்கும். இதே போன்ற பல்வேறு விதமான கேள்விகளை உள்ளடக்கி, அன்று தொடக்கம் இன்றுவரை தனது திரைப்படங்களிலும் நிஜவாழ்க்கையிலும் என்றுமே சர்ச்சைகளை உருவாக்கி வரும் நடிகர் கமல்ஹாசன் மீதும் அவர் உருவாக்கிய பாத்திரங்கள்,படைப்புக்கள் மீதும் யமுனா ராஜேந்திரனால் வைக்கப்பட்ட விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பாக ‘உத்தமவில்லன் – The Anti-Hero ‘ என்னும் 12௦ பக்கங்கள் அடங்கிய சிறு நூலொன்று பேசாமொழி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.\nயமுனா ராஜேந்திரன் தமிழக-ஈழ, புகலிட அரசியல் கலாச்சாரத் தளத்தில் பன்முகத்தன்மையுடன் இயங்கும் ஒரு படைப்பாளி, இடதுசாரி செயற்பாட்டாளர், சிந்தனையாளர். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் சினிமா குறித்த விமர்சங்களையும் ஆய்வுகளையும் முன்னெடுப்பதில் எப்போதும் முழு மூச்சாக உழைப்பவர். ஒரு இடதுசாரி செயற்பாட்டாளராக இருந்தபோதிலும் வரட்டுத்தனமான கொள்கைகளினாலும் வரட்சி நிறைந்த கருத்துக்களினாலும் தனது நிலைப்பாட்டினை முன்னெடுக்காமல், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மூன்றாம் உலகம் குறித்த கலை, இலக்கிய, பண்பாட்டுக் கூறுகளை தமிழிற்கு அறிமுகம் செய்ததில் முதன்மையானவர். இன்று பல்வேறு விதமா��� பிற்போக்கு சக்திகளின் ஊடாக கொந்தளிப்புக்குள்ளாகி வரும் ஈழ-தமிழக அரசியல் சூழலில் தனது எழுத்துக்களின் மூலம் ஒரு கருத்துமையமாகத் திகழும் இவர், இத்தளத்தில் ஒரு அசைவியக்கமாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். இத்தகைய பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்தும் செயலாற்றி வரும் யமுனா ராஜேந்திரன், தமிழக அரசியல் கலாச்சாரத் தளத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிவரும் கமல்ஹாசனை தனது கவன வட்டத்திற்குள் எடுத்துக் கொண்டது ஒன்றும் வியப்பான விடயம் இல்லை.\nநூல் அறிமுகம்: எகிப்திய வரலாறு\nTuesday, 23 May 2017 09:00\t- நடேசன் (ஆஸ்திரேலியா) -\tநூல் அறிமுகம்\nஎழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது.\nஎகிப்திய வரலாறு மிகத்தொன்மையானது மட்டுமல்ல, பல புதிர்களையும், ஆச்சரியங்களையும் தொடர்ச்சியாக கொண்டிருக்கிறது. வரலாற்றாசிரியர்களால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக புதிர்களும், மர்மங்களும் கட்டுடைக்கப்பட்டுகிறது. இதனால் இந்த வரலாறு எகிப்தில் தற்காலத்தில் தொடர்ச்சியாக வளர்ந்து பெருகிக் கொண்டு வருகிறது.எகிப்திய நாட்டின் உருவாக்கம் கிறீஸ்துவுக்கு முன்பாக 3000 ஆண்டுகள் முன்பே தொடங்கியது.\nஹேரெடொரஸ் ( Herodotus) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர். இவரே வரலாற்றின் தந்தையாக கருதப்படுபவர். அவர் எகிப்து சென்று அங்கு கேட்டவை, கண்டவை என எழுதிய பல விடயங்கள் இக்காலத்தில் தவறாகிப் போய்விட்டது. தற்போதைய எகிப்தியலாளர்கள் விஞ்ஞானத்தின் பயனாக கிடைத்த பல கருவிகளின் துணைகொண்டு பல புதிய விடயங்களை அறிகிறார்கள் . அதே நேரத்தில் இன்றைக்கு அறிந்து கொள்ளும் விடயங்கள் பிற்காலத்தில் தவறாகவோ அல்லது மேலும் புதிய விடயங்களை இணைப்பதாகவோ மாறலாம். அப்பொழுது எகிப்தின் வரலாறு குறித்த பார்வை எமது இளம் சந்ததியினருக்கு மாறுபடலாம்.\nஎனது எகிப்திய பயணத்தின் நோக்கம் எகிப்தின் வரலாற்று சின்னங்களான பிரமிட், அக்கால மன்னர்களின் மம்மிகள் மற்றும் கோயில்களை நேரடியாக பார்ப்பதாகவே இருந்தது. காலம் காலமாக அங்கே சென்ற இலட்சக்கணக்கான உல்லாசப்பயணிகள்போலத்தான் நானும் அங்கு சென்றேன். நான் எதிர்பார்த்துச் சென்றவற்றைப் பார்த்ததும் – அவற்றின் தோற்றம், பின்புலம் என்பவற்றை வழிகாட்டி மூலம் அறிந்தபோது அவைகளின் மீது மீளமுடியாத காதல் தோன்றியது. எனது இந்தவயதில் எகிப்திய ஆராய்ச்சியாளனாகவோ அல்லது சிலகாலம் எகிப்தில் வாழ்வதாகவோ விரும்பினாலும் சாத்தியமற்றது என்பதை உணர்ந்தேன்.\nசுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல்\nபெண்கள் என்ற குழந்தை உழைப்பாளிகள் :\nசுப்ரபாரதிமணியனின் நாவல்களில் பெண்ணிய அம்சங்களை நுணுக்கமாக்க் காணலாம் . இதிலும் முத்துலட்சுமி என்ற பெண் தொழிலாளி மூலம் அந்த அம்சங்கள் வெளிப்படுகின்றன. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம் போன்றவற்றில் சலுகைகள் என்ற பெயரில் திட்டமிட்ட சுரண்டல் எப்படி நிகழ்கின்றன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. நிலவுக்கு ஓரமாய் ஒற்றைப்பனையொன்று சூட்டுகோலாய் நின்று கொண்டிருந்தது என்ற உவமை போல் அந்தப் பெண் நாவலில் விளங்கிகிறாள். வறுத்த விதைகள் முளைக்குமா .நாம் வறுத்த விதைகள் என்று அவர்களே நொந்து கொள்கிறார்கள்.\nசுமங்கலித்திட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல இளம் பெண்கள் பற்றி மேரியின் டைரிக்குறிப்பு என்ற வகையில் இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதே சமயம் முத்துலட்சுமி என்ற இளம் பெண்ணின் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்து வாழும் வாழ்க்கை விரிவாகப்பதிவாக்கியுள்ளது.அவர் அதிகப்படியான வேலை, சோர்வு,மனஅழுத்தத்தால் கை ஒன்று இயந்திரத்தில் சிக்கி வெட்டுப்பட்ட பின் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். அதன் பின் அவளின் அலைக்கழிப்பும் இறுதியில் நம்பிக்கையாய் இருப்பது பற்றியும் நாவல் சொல்கிறது. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மணித்திட்டம், தாலிக்குத்தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ., திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்து சென்று தஙக வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலைவாங்குகிறார்கள். தாலிக்குத் தங்கம் தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கி���து.அப்படி அந்தக் குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர். இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒரு பெண்தான்\nநவஜோதி ஜோகரட்னத்தின் மகரந்தச் சிதறல்கள்\nFriday, 17 March 2017 00:13\t- கலாநிதி பார்வதி கந்தாமி., கனடா. -\tநூல் அறிமுகம்\nஅழகான தலைப்புக்கொண்ட நூல். மகரந்தம் பறந்து சிதறிப் பூக்களிலிருந்து பூக்களுக்குத் தாவிச் சூல் கொள்ள வைக்கின்றது. நவஜோதி ஜோகரட்னம் ஈழத்தில் தோன்றிய மகரந்தம். இன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இலண்டனில் தன் மகரந்தத்தைப் பலவாயிரம் புலம்பெயர் பெண்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தவும் தமிழ் பணியை உறுதியுடன் செய்யவும் பயன்படுத்துவது யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் பெண்கள் உயர்வுக்காகக் குரல் கொடுக்கும் நவஜோதி ‘மகரந்தச் சிதறல்’ ஊடாக வானொலியால் பெண்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்திப் பின்னர் நூல்வடிவில் நூல்வடிவில் பதிவுகளாக வெளிக்கொணர்ந்து பேசாப் பொருளைப் பேசத் துணிந்து தூண்டியுள்ளார்.\nபௌவியமாகத் தெரிவு செய்து எழுதப்பட்ட இந்நூலில் உள்ளடக்கப்பட்டவர்கள் பற்றிய விமர்சனங்கள் மூன்று விடயங்களை விவாதத்திற்கு உள்ளாக்கலாம். முதலாவதாக இலைமறைகாய்களாக இருந்த சில பெருமாட்டிகள் பற்றி எழுதப்படவில்லை எனவும், வாழ்ந்துகொண்டிருப்போரில் முக்கியமான சிலர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனவும் அடுத்ததாக, அடுத்தவர் அறியாது பிரித்தியானியாவில் வந்து அவலப்பட்ட அகதிகளுக்கான உதவிகளைச் செய்தவர்களையும், பெண்கள் மீதான வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருந்தும், தாய் மண்ணின் அநாதைகளின் வாழ்வு உயரவும், கல்வி பெறவும் பணி செய்து வாழ்ந்த, வாழும் உத்தமிகளது பதிவுகள் இடம்பெறவில்லை என்ற ஆதங்கங்களும் எழலாம். ஒரே நூலில் எல்லாமுமே இடம்பெறமுடியாது. அவை இடம்பெறவேண்டும் என்ற தேவையை இந்நூல் வற்புறுத்துகிறது எனலாம்.\nநூல் அறிமுகம்: பூவிதழும் புனிதமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nTuesday, 24 January 2017 07:04\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nசமூகத்தில் நடக்கின்றவற்றை படம்பிடிக்கும் கருவியாக எழுத்தாளன் செயற்படுகின்றான். அந்த வகையில் இலக்கியத்தின் கவிதை, சிறுகதை, சிறு���ர் இலக்கியம் என்ற பல்வேறு தளங்களிலும் செயல்படும் உ. நிசார் தன் எளிமையான எழுத்துக்களினூடாக வாசகரைக் கவர்ந்தவர். சமூகம் சார் சிறுகதைகள் இவரது ஆளுமைக்கு கட்டியம் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. இதுவரை 19 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது 20 ஆவது நூலாக பூவிதழும் பூனிதமும் என்ற நூல் 09 சிறுகதைகளை உள்ளடக்கியதாக 96 பக்கங்களில் பானு வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது.\nபூவிதழும் புனிதமும் (பக்கம் 13) என்ற சிறுகதை பிரிந்து போன காதலின் சோகத்தை சொல்லி நிற்கின்றது. தன்னிடம் படித்த மாணவி அமீனாவைக் காதலித்ததற்காக ரானா சேர் அமீனாவின் சகோதரனால் தாக்கப் படுகின்றார். பின் அந்த ஊர் எம்பியின் சூழ்ச்சியால் ரானா சேருக்கு தனது சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைக்கின்றது. அதற்கிடையில் அமீனாவுக்கு வேறொரு இடத்தில் திருமணமாகி அவள் கணவனுடன் சிங்கப்பூருக்குச் செல்கின்றாள். ஆனால் அவளது மனதில் ரானா சேர் தன்னை ஏமாற்றிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதான எண்ணம் வலுப் பெறுகின்றது.\nபல வருடங்கள் கழிந்த நிலையில் இருவரும் எதேச்சையாக மலேசியாவில் சந்தித்து தம் சோகங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமீனாவின் கணவன் விபத்தொன்றில் இறந்துவிட்டதாகவும், அவனது சொத்துக்களில் அமீனாவுக்கு பங்கு கொடுக்காமல் தற்போது அமீனா தாயுடன் வந்து தங்கியிருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. தன்னால் அவளது வாழ்வு கருகிவிட்டதை அறிந்த பின்பு ரானா சேருக்கு கவலை மேலிடுகின்றது. அவரும் அதுவரை மணமுடித்திருக்கவில்லை. ஆதலால் மீண்டும் அமீனாவை மணமுடிக்க சம்மதம் கேட்கின்றார். அதற்கு அமீனா கூறும் கூற்றிலிருந்து காதலின் புனிதம் உணர்த்தப்படுகின்றது.\nநூல் அறிமுகம்: அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nThursday, 08 December 2016 22:10\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஎங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.\nநுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட புறூக் சைட் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தயானி விஜயகுமார் தற்போது அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் கற்றுக் கொண்டிருக்கிறன்றார். ஒரு எழுத்தாளன் தன் படைப்பினூடாக தனது வாழ்க்கை முறை பற்றியும், அதில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் முழு சமுதாயத்துக்கும் அறியத் தருகின்றான். அன்றாட வாழ்வில் தன்னைச் சார்ந்தோர் படும் இன்னல்களையும் துன்பங்களை காணச் சகிக்காது அவனது பேனா மைகொண்டு அழுகின்றது. அத்தகையதொரு எழுத்தாளராக இராகலை தயானி காணப்படுகின்றார். நாட்டுக்காக உழைத்துக் களைத்து, கறுத்துச் சிறுத்துப் போன தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மனதைப் பிசைகின்றன. அபலையாய் விடப்பட்ட பெண்கள் பற்றியும் இவரது கவிதைகள் நிறையவே பேசியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கோபாவேசம் கொள்வதையும் கவிதையின் வரிகளில் காணமுடிகிறது.\nஅக்கினியாய் வெளியே வா (பக்கம் 11) என்ற கவிதை ஒரு தாயின் மனக்குமுறலாகக் கொந்தளிக்கின்றது. வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு தாய் கூறும் அறிவுரையாக அல்லது வலிகளின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கின்றது. அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போன மலையக மக்கள் இனிமேலாவது தமது எதிர்கால சந்ததிகளை சுதந்திரப் பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்பதை தயானி இக்கவிதையினூடே உணர்த்தியிருப்பது சிறப்புக்குரியது.\nநூல் அறிமுகம்: அர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்\nWednesday, 07 December 2016 19:42\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nதிரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தற்போது ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் பேருபகாரியும் கூட. எழுத்தாளரான இவர் ஏனைய எழுத்தாளர்களுக்கும் கரம் கொடுத்து உதவும் ஒரு வள்ளல். பல முக்கிய சம்மேளனங்களில் தலைவராகவும் இருக்கிறார்.\nஇலங்கையின் இந்துக் கலாசார அமைச்சின் இறைப்பணிச் செம்மல் விருது, சிறந்த வணிக ஏற்றுமதியாளருக்கான இலங்கை ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவரது அனுபவங்களைக் கூறும் நூலாக அர்த்தமுள்ள அனுபவங்கள் என்ற கனதியான தொகுதி 264 பக்கங்களில் காந்தளகம் வெளியீடாக வெளிவந்துள்ளது. முயற்சி திருவினையாக்கும் (பக்கம் 19) என்ற அவரது முதலாவது அனுபவத்தில் பல வியக்கத்தகு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதாவது இறைவனின் சித்தம் இருந்தால் எந்தக் காரியமும் கைகூடும் என்பது எல்லா மதத்தவரதும் நம்பிக்கை. திரு. ஈஸ்வரன் அவர்கள் தொழில் செய்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில் இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த மாவு திரிக்கும் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பப்பட்ட மூடைகளில் பல இறாத்தல் எடை குறைவாக இருந்திருக்கின்றது. அதற்கு எதிராக செயல்பட்டால் அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அந்த சந்தர்ப்பத்தில் தான் அவர் தனது தந்தையைப் பார்;க்கச் செல்லும் நேரம் அங்கிருந்த வரதராஜ விநாயகர் ஆலயத்திலிருந்து கேட்ட மணியோசை அவரை ஈர்த்திருக்கிறது. அப்போது ஒரு சட்டத்தரணியைச் சந்தித்துப் பேசியதில் அவரது பிரச்சினை தீரும் வழி கிடைக்கின்றது. இது வரதராஜ விநாயகரின் அருள் என்று எண்ணிய ஈஸ்வரன் அவர்கள் கோயிலுக்கு தன்னாலான பங்களிப்பை நல்கினார். ஆனால் அவரைவிட இன்னொருவர் பெரிய தொகையைக் கொடுத்த போது தன் இறைவனுக்கு அதைவிட மேலானதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய இவர், தான் அடிமைப்பட்டிருந்த விஸ்கி குடிக்கும் பழக்கத்தை அன்று முதல் விட்டொழித்தாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.\nமுயற்சி திருவினையாக்கும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கம் சிந்திக்கத்தக்கது. இதை நூலாசிரியருக்குக் கற்றுக்கொடுத்தவர் சுவாமி வாகீசானந்தர். முயற்சி வினையாக்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்றுதான் சொல்லப்படுகின்றது. திரு என்பதன் அர்த்தம் இறைவனின் ஆசி என்பதாகும். முயற்சியும், இறைவனின் ஆசியும் இருந்தால்தான் எந்த காரியமும் வெற்றியடையும் என்கிறார் நூலாசிரியர்.\nநூல் அறிமுகம்: நெய்தல் நிலத்துக் கவிதைகள் - மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை.\nபோர் என்பது ஒரு பிரதேசத்தில் பிரவேசித்து விட்டால் அந்நிலமானது மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். கூடவே இழப்புக்களும் இடப்பெயர்வுகளும் கூட அங்கு நியதிகளாகவும் நிரந்தரங்களாகவும் மாறி விடும். இத்தகைய மரணங்கள் மலிந்த பூமியிலிருந்து இன்னல்களுடனும் இழப்புக்களுடனும் இப்பூமிப்பந்தெங்கும் சிதறிப் போன பல லட்சம் ஈழமக்களினது சாட்சியங்களாகவும் குரல்களாகவும் மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்‘ எனும் கவிதைகளின் தொகுதியொன்று வெளிவந்துள்ளது.\nமு.புஷ்பராஜன் நாடுகள் கடந்த கவிஞர், விமர்சகர், ஆய்வாளர். அத்துடன் கலை, இலக்கியம், திரைப்படம் எனப் பல்வேறு தளங்களிலும் இயங்குபவர். இவரது நூல்களாக ‘அம்பா’ என்ற மீனவர் பாடல்களின் தொகுப்பும் ‘வாழ்புலம் இழந்த துயரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பொன்றும் இதுவரை வெளிவந்துள்ளது. ஈழத்தில் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் மட்டுமே வெளிவந்தாலும் ஈழ இலக்கிய உலகில் பலத்த அதிர்வுகளையும் எதிர்வினைகளையும் ஆற்றிய ‘அலை’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். ஈழம், தமிழகம், புகலிடம் என்ற முக்கோணத் தளப் பரப்பில் உயிர்ப்புடன் இயங்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். இது இவரது முதலாவது கவிதைத்தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇன்று பல நூறு கவிஞர்களால் இயங்குகின்ற நவீன தமிழ் கவிதை உலகில் மு.புஷ்பராஜன் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவராக காணப்படுகிறார். இதற்கு இவரது இந்த மரபு குறித்த அறிதலும் புரிதலுமே முக்கிய காரணமாக விளங்குகின்றது. நவீன தமிழ் கவிதை மரபானது 150 வருடங்களுக்குள் மட்டுமே உட்பட்ட மிகக் குறுகிய ஆயுட்காலத்தை கொண்டதாக இருப்பினும் இது உலக அரங்கில் தனக்கென ஒரு தனியான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமைக்கு, இம்மரபானது தன்னகத்தே ஒரு மூவாயிரம் வருட பழமையும் செழுமையும் வாய்ந்த ஒரு கவித்துவ பாரம்பரியத்தையும் மரபை���ும் கொண்டிருப்பதே ஒரு முக்கிய காரணமாகும். இம்மரபு குறித்த புரிதலும் அறிதலும் கொண்டவர்களே ஒரு சிறந்த கவிஞராக இருக்க முடியும் என்பது இன்று நிதர்சனமான உண்மையாகிவிட்டது. இதனால்தான் என்னவோ எந்தவிதமான மரபு சார்ந்த அறிவோ எண்ணங்களோ இன்றி மேலைத்தேய சிந்தனையில் மட்டும் தடம் புரண்டு எழுதும் இன்றைய பல கவிஞர்கள் அவர்களது கவிதைகளை படிமங்கள் என்னும் பம்மத்துக்களால் மட்டும் காட்சிப் படுத்துகின்றனர். இத்தகைய பயமுறுத்தும் கரடு முரடான காட்சிப் படிமங்களின்றி மிக எளிமையானதும் சிக்கல்கள் இல்லாததுமான சொற்களால் மட்டுமே இக்கவிதைத் தொகுதி நிரம்பியிருக்கின்றது.\nநூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nTuesday, 18 October 2016 19:34\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொண்டிருக்கும் திருமதி ஏ.சீ. ஜரீனா முஸ்தபா நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும்.\nஇலக்கியத் துறையில் சுமார் 30 வருட காலம் அநுபவம் மிக்கவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டையில் பிறந்து, கடுவெல வெளிவிட்டயில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ் மொழி மூலம் கற்காத இவர் சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்றுள்ளார். தன்னார்வத்தோடு தமிழைக் கற்று தமிழ் மொழியிலேயே இலக்கியம் படைத்து வருகின்றார். 1985 – 1987 காலப்பகுதிகளிலேயே வெண்ணிலா, மதூகரம் போன்ற சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார். அந்தக் காலங்களிலேயே இலங்கை வானொலிக்கு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். பிற்பட்ட காலங்களில் இவரது நாவல்கள் வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தொடராக பிரசுரமாகியுள்ளன.\nபேனா வெளியீட்டகத்தின் மூலம் 80 பக்கங்களை உள்ளடக்கியதாக பொக்கிஷம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்த நூலில் 38 ���விதைகள் இடம்பிடித்துள்ளன. அறிவுறை கூறும் வகையிலும், சமூக நோக்கிலும் எழுதப்பட்ட கவிதைகளே நூலெங்கும் விரவிக் காணப்படுகின்றன. இன்னும் சில படைத்துப் பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்காகவும், இறைவனுடனான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன.\nஇந்த நூலுக்கு, 'ஜரீனா முஸ்தபா தந்த பா பொக்கிஷம்' என்ற தலைப்பில் கவிஞர் கிண்ணியா அமீர் அலி வாழ்த்துரையொன்றையும், தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் நஸீர் அஹமட் (ஆலயம்பதி ராஜா) அவர்களின் மதிப்புரையொன்றையும் வழங்கியுள்ளார். நூலாசிரியர் தனதுரையில் 30 வருட காலம் இலக்கியம் படைத்து வந்தாலும் கவிதை நூலொன்றை வெளியிட முன்வராமல் தாமதித்து இருந்ததற்கான காரணத்தை முன்வைத்துள்ளார்.\nஇனி இவரது சில கவிதைகளைப் பார்ப்போம்.\nநீதான் (பக்கம் 17) என்ற கவிதை இறைவனின் தயவை வேண்டி நிற்பதாக அமைந்திருக்கின்றது. மனிதனுக்கு துன்பங்கள் ஏற்படும் போது இறைவனின் உதவியை நாடுவதும் இன்பங்களின் போது இறைவனை மறப்பதும் மனித இயல்பாக மாறிவிட்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனின் கருணையை நாம் எதிர்பார்த்து அவனிடமே மீள வேண்டும் என்பதை இக்கவி வரிகள் நன்கு உணர்த்துகி;ன்றன.\nநூல் அறிமுகம்: வாழ்வின் கசந்த உண்மைகளிலிருந்து கிளர்ந்தெழும் துவாரகனின் கவிதைக்குரல்\nமொழி என்பதோர் திரவிய கூடம் தாகத்தோடும் தேடலோடும் அதன் உட்புகுந்து தெரிதல் நிகழ்த்தும் ஒருவன் மொழிசார் கலைவடிவங்கள் எதையேனும் தனது படைப்புகளைத் தரும் ஒரு ஊடகமாகக் கொள்ளுதல் இயலும். அத்தகைய ஒரு தெரிதலின்போது, அவன் தனது அனுபவங்கள் மூலம் வடிவமைத்துக் கொண்ட நுண்புலனின் திறனைப் பிரயோகிக்கிறான். அந்த நேரத்தில் அவன் தெரிவு செய்கிற சொற்கள் தேர்ந்து கொள்கிற சொல்முறை வெளிப்படுத்துகிற உணர்வுகள் எல்லாம் ஒருங்கிணைந்து அவனுக்கான கலைவடிவ உருவாக்கத்தைத் தீர்மானிக்கின்றன.\nமேற்சொன்ன கிரியை கவிதை படைத்தல் குறித்து நிகழ்த்தப்படும்போது, ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பாளுமையின் வலிமையைப் பிரயோகிக்க நேர்கிறது. அது ஒரு திட்டமிட்ட பொறிமுறையுமல்ல. கவிதை படைத்தலுக்கான கணங்கள் சம்பவிக்கையில் ஒரு நுண்மையான உட்புலனுணர்வின் உந்துகை அவனது படைப்பை வெளிக்கொணர்கிறது. ஒரு குறித்த சொல் அல்லது ஒரு தொடர், ஒரு நினைவு��்கீற்று எதுவாயினும் அந்தப் படைப்பின் அடிப்படையாக அமையமுடியும். அதனை அடியொற்றி அவன் கட்டமைக்கின்ற கவிதையின் வைப்பொழுங்கு அதில் வெளிப்படுகின்ற உணர்வு அந்த உணர்வு வெளிப்படுத்தப்படுகின்ற முறைமை என்பனவெல்லாம் இணைந்து அந்தப் படைப்பின் சிறப்பைத் தீர்மானிக்கின்றன. படைப்புக்கான உந்துதல் ஒருவனைக் கவிதையில் வழிநடத்தும்போது அவனது பார்வை அங்கு பிரதானத்துவம் கொள்கிறது.\nகுறித்த ஒரு விடயம் பற்றிய பார்வை அல்லது அணுகுமுறை ஆளுக்காள் வேறுபட முடியும். உதாரணத்துக்கு காகக்கூட்டில் ஜனித்து, காகங்களாலேயே போஷிக்கப்பட்டு வளர்கிற ஒரு குயிற்குஞ்சு இனங்காணப்படுகின்ற தருணம், தாயென்றும் தந்தையென்றும் எண்ணிக் கொண்டிருந்த காகங்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகிக் கொத்தித் துரத்தப்படுகின்ற அந்தப்போதுகள்… ஒரு கலைஞனால் பார்க்கப்படுவதற்கும் சாதாரண மனிதனால் பார்க்கப்படுவதற்கும் ஒரு கவிஞனால் பார்க்கப்படுவதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களிருக்கின்றன.\nஇத்தகைய ஒரு தவிப்பும் துயரும் சவாலும் நிரம்பிய தருணம் குறித்துத் தனது உணர்வுகளைப் பதிவு செய்ய விழையும் ஒரு கவிஞன் அற்புதமானதோர் கவிதையைப் படைத்துவிடமுடியும்.\n“விந்தைமிகு விண்வெளி விபத்து” விஞ்ஞான நாவல் - நூல் விமர்சனம்\nஈழத்தில் இருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்து தமிழ் மொழியில் விஞ்ஞானத்தை வாசகர்களிடம் இலகு தமிழில் எடுத்துச் செல்லும் நோக்குடன் பல அறிவியல் நூல்களை உருவாக்கியதோடு தொடர்ச்சியாக அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், தொடர்கதைகள் போன்றவற்றைப் படைத்து வரும் எழுத்தாளர் கனி விமலநாதன் அவர்களின் “விந்தைமிகு விண்வெளி விபத்து” என்ற தலைப்புக் கொண்ட விஞ்ஞான நாவல் எனது கையில் கிடைத்ததும் மிக்க ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். நாவலைப் படித்து முடித்ததும் நாவலைப் பற்றி ஒரு விமர்சனக் கட்டுரையை எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஊற்றெடுத்தது. நாவலை வாசிக்கத் தொடங்கியதும் நான் முழுமையாக வாசித்திட வேண்டும் என்ற ஆவலை எனக்குக் கொடுத்ததை வைத்துக் கொண்டே நூலாசிரியர் வாசகர்களிற்கு ஆவலைத் தூண்டும் வகையில் இந்த நாவலைப் படைப்பதில் வெற்றி கொண்டுள்ளார் என்று திடமாக என்னால் கூற முடிகின்றது.\nகனி விமலநாதன் ஒரு முழுமையான கலைஞர். வில்லுப்பாட்டு, நாடகம், இசைப்பாடல் எனப் பல்வேறு பரிமாணங்களில் தனது திறமையை மேடைகளில் இவர் காட்டி வருவதை நான் நன்கு அறிவேன். நாவலில் வரும் உரையாடல்களில் இவர் கையாளும் வாக்கிய அமைப்புக்கள் இவரின் கலைத்திறமையை வெளிக்காட்டுகின்றன.\nநாவல் ஆப்பரே~ன், ஆச்சிவீடு, கனடாவில் இனியன், இன்னொரு, இன்னமும் முடியவில்லை என ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டதோடு ஒவ்வோரு பாகங்களும் தனித்தனி குறுநாவல்களுக்கான கட்டமைப்புடன் அமைவதோடு வாசகர்களிற்கு விறுவிறுப்பையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நாவலின் “இன்னமும் முடியவில்லை” என்ற இறுதிப் பாகம் இந்த நாவல் இன்னும் தொடரப் போகின்றதா ஏன்ற கேள்வியையும் எழுப்பி அறிவியல் பாடத்தையும் வாசகர்களுக்கு அள்ளி வழங்கி நிறைவு பெற்றுள்ளது.\n“ஆப்பரே~ன்” என்ற தலைப்பில் அமைந்துள்ள முதலாம் பாகத்தில் வைத்தியர் மகாதேவன் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்ட கதாபாத்திரத்தை நாவலாசிரியர் கவனமாக தனது கற்பனைத் திறனோடு கையாண்டிருக்கின்றார். இவர் போன்ற வைத்தியர்கள் நமது சமூகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நாவலாசிரியர் இந்த நாவலின் ஊடாகப் பதிவு செய்கின்றார். சோதிடர் நீலகண்ட கணியர் என்ற கதாபாத்திரத்தை நாவலில் கொண்டு வந்து “ஒரு கல்லால் இரண்டு மாங்காய்கள்” என்ற முதுமொழி போன்று இரண்டு விடயத்தை நாவலாசிரியர் சாதித்திருக்கின்றார். சோதிடர்கள் கூறும் எச்சரிக்கைகளை மனதில் கொண்டு வைத்தியர்களின் அறிவுரைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்ற அறிவுரையையும் வழங்கி, சோதிடம் என்ற விஞ்ஞானமும் முற்றிலும் பொய்யானதல்ல என்ற நடுநிலைப் போக்கையும் வெளிக்காட்டியிருக்கிறார்.\nநூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல்\n‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர���. ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் முன்வைப்பதில் ஆளுக்காள் இதுவரைக்கும் சளைக்கவுமில்லை; இன்னமும் களைக்கவுமில்லை. எது எவ்வாறாயினும், நந்திக்கடலில் நடந்துமுடிந்த அவலத்தின் காரணங்களை ஒரு சாமானியனின் நோக்கில், நறுக்கென்று சொல்லிவிடும் சாமர்த்தியம், நான்கே நான்கெழுத்து வார்த்தை ஒன்றிடம் உண்டு. அதுதான் ‘துரோகம் இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் முன்வைப்பதில் ஆளுக்காள் இதுவரைக்கும் சளைக்கவுமில்லை; இன்னமும் களைக்கவுமில்லை. எது எவ்வாறாயினும், நந்திக்கடலில் நடந்துமுடிந்த அவலத்தின் காரணங்களை ஒரு சாமானியனின் நோக்கில், நறுக்கென்று சொல்லிவிடும் சாமர்த்தியம், நான்கே நான்கெழுத்து வார்த்தை ஒன்றிடம் உண்டு. அதுதான் ‘துரோகம்\nதுரோகத்தின் ஒட்டுமொத்த விளைச்சலான முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஈழப்போரினால், ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களுக்கு இன்னல்களைத் தவிர இலாபமேதும் கிட்டியதில்லை. ஆயினும் இப்போரின் மூலமாக ஒருசில நல்ல இலக்கியங்களாவது வந்து கிடைத்திருக்கின்றனவே என எண்ணி ஓரளவு மனதைச் சமாதானப் படுத்திக்கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட காலம்வரை இருபக்கச் சமச்சீர்க் கொடுக்குப் பிடிகளுக்கிடையிலிருந்து இலக்கியம் படைக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலருக்கும் இருந்து வந்தது. ஒருபக்கக் கெடுபிடிகள் ஓய்ந்து தளர்ந்துள்ள போதிலும், மறுபக்க அச்சுறுத்தல்கள் முற்றாக மறைந்தமைக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், தமிழிலக்கிய வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், போரிலக்கியத்திற்குப் புதியதொரு பரிமாணம் ஈழப்போரினால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மையைத் தமிழிலக்கியத் துறைசார் விற்பன்னர்கள், விமர்சகர்கள் பலரும் ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர்.\nநூல் நயப்புரை: சமூகப்பயம், மதிப்பின் பாதிப்புக்கு அப்பால் அறத்தைப்பேசும் ' சொல்ல மறந்த கதைகள் '\nThursday, 04 August 2016 19:15\t- ஏலையா க. முருகதாசன் - ஜேர்மனி -\tநூல் அறிமுகம்\nஅவுஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்கள் நீண்ட காலமாக உள்ளத்தில் பூட்டி வைத்த பல இரகசியங்களை சொல்ல மறந்த கதைகள் என்று கோடிட்டு சொல்லியுள்ள நூல்தான் சொல்ல மறந்த கதைகள். ஒவ்வொரு ஆண் பெண்ணிடமும் மனம் என்னும் அதளபாதாளத்தில் பல இரகசியங்களைக் கொண்ட பல அடுக்குகள் தொல்பொருள் போல புதைந்து கிடக்கின்றன.\n\" நான் வெளிப்படையானவன் \" எனச் சொல்லும் ஒவ்வொரு மனிதனும் உண்மையில் வெளிப்படையானவர்கள்தானா என்ற சந்தேகம் இருக்கவே செய்கின்றது.\nபொதுவாழ்வில் ஈடுபடுவோரும் எழுத்து, ஊடகத்துறையில் ஈடுபடுவோரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரும் தமது அனுபவங்களை வெளிப்படையாக எழுத்து மூலமாக பொதுவெளிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். சில உண்மைகளை காலம் வெளிக்கொண்டு வரும் என்பதற்கு உதாரணமாக இருப்பதுதான் லெ.முருகபூபதி அவர்களின் சொல்ல மறந்த கதைகள் என்ற நூலாகும்.\nமண்ணுக்கு மேல் கற்களைப் பரப்பி வைத்தாலும் புதையுண்டு கிடக்கும் விதை, கற்களுக்கிடையில் கிடைக்கும் இடைவெளிக்கூடாக முளையாகி வீரிட்டு எழுவது போல் எழுந்திருக்கிறது. இந்நூலில் கிட்டத்தட்ட 19 தலைப்புகளில் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் நூலாசிரியர். நம்பிக்கை, எதிர்பாராதது, காவி உடைக்குள் ஒரு காவியம், காலிமுகம், கண்ணுக்குள் சகோதரி, உயிர்ப்பிச்சை, கண்டம், விபத்து, தமிழ் மூவேந்தர்களும் ருஷ்ய மன்னர்களும், அநாமதேய தொலைபேசி அழைப்பு, வீணாகிப் போன வேண்டுகோள், லிபரேசன் ஒப்பரேசன் ஒத்திகை, நிதானம் இழந்த தலைமை, வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை, காத்திருப்பு - புதுவை இரத்தினதுரை, ஏரிக்கரைச் சிறைச்சாலை, மனமாற்றமும் மதமாற்றமும், மரணதண்டனைத் தீர்ப்பு , மனிதம், பின் தொடரும் வியட்நாம் தேவதை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஒவ்வொரு அனுபவக் கட்டுரையும் ஒரு சிறுகதை வடிவத்தைப் பெற்று நிற்கின்றன.\nஉண்மைகளைப் பேசுவதற்குத் துணிவு வேண்டும். ஆவணப்படுத்தலில் இது ஒரு தனிரகம். எழுத்து ஊடகங்கள் சிந்தனை விரிவாக்கத்தால் புதுப்புது கிளைகளாக வளர்ந்து நிற்கின்றன.\nநூல் அறிமுகம்: கே.எஸ்.சிவகுமாரனின் 'முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்'; எஸ். முத்துமீரானின் 'கக்கக் கனிய' சிறுகதை நூல் பற்றிய இரசனைக் குறிப்பு; தெ. ஈஸ்வரனின் 'அர்த்தமுள்ள அனுபவங்கள்'\nMonday, 01 August 2016 21:40\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nசினிமாக்கள் மனித வாழ்வோடு ஐக்கியமான ஒரு ஊடகமாகும். பொழுதுபோக்கிற்காக சினிமாவைப் பார்ப்பதாக பலர் கூறினாலும் சினிமாவில் சில யதார்த்தங்களும், சில யதார்த்த மின்மைகளும் காணப்படுவது கண்கூடு. வாழ்க்கையில் நடக்கின்ற சிலதையும், நடக்க வேண்டும் என்ற சிலதையும், நடக்கவே முடியாத சிலதையும் கூட திரைப்படங்கள் வாயிலாக நாம் கண்டுகளித்து வருகின்றோம்.\nசினிமாக்களைப் பார்ப்பது அன்றைய காலத்தில் மிகப் பெரிய சாதனையாக இருந்து வந்தது. அதாவது ஊருக்கே ஒரு திரையரங்கு.. அதில் திரைப்படக் காட்சிகள் இன்று ஒவ்வொரு வீட்டிலும் சினிமாக்களைப் பார்க்கக் கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இறுவட்டுக்களாகட்டும், யூடியூப்களில் ஆகட்டும், ஆன்லைனிலாகட்டும், கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகளாகட்டும் சினிமாக்களை நாம் விரும்பிய வகைகளில் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nபொதுவாக சினமா என்று தமிழ்பேசும் மக்களிடம் சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்திய சினிமாக்கள்தான். இந்திய சினிமாக்கள் தொழில்நுட்ப ரீதியில் பல மைல் தூரம் சென்றுவிடடதாலும், காட்சி அமைப்புக்களில் காணப்படும் வசீகரத் தன்மையினாலும் இவ்வாறாதோர் பிம்பம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அதையும் தாண்டி நல்ல சினிமாக்கள் நம் இலங்கை தேசத்திலும் வெளி;வந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்கள் முன்னைய நிலைகளிலிருந்து மாறுபட்டு புதிய வீச்சுடன் வெளியிடப்படுவது கண்கூடு. ஆனால் வெளிநாட்டுத் திரைப்படங்கள் மிகச் சிறப்பான கதையம்சம் கொண்டவைகளாக காணப்படுகின்றமை பலரும் அறியாத ஒரு விடய��ாகும்.\nஇந்த வகையில் தான் ரசித்த அனைத்து தர சினிமாக்கள் பற்றிய பதிவுகளாகத்தான் கே.எஸ் சிவகுமாரனின் இத்தொகுப்பு 36 தலைப்புக்களில் 136பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.-\nசினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நம் வாழ்வோடு ஒன்றியவை. எம்மால் கூற முடியாதவற்றை ஒரு கலைஞன் தன் கலைப் படைப்புகளினூடாக வெளிப்படுத்தும்போது அதை நாம் ரசிக்கின்றோம். தமக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கின்றார்கள் அவர்கள் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுகின்றார்கள் போன்றவற்றை நாம் அறிவதற்கு ஆவலாக இருப்பதால் சினிமாக்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாக நாம் ஏன் திரைப்படம் பார்க்கிறோம் (பக்கம் 01) இல் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.\nநூல் அறிமுகம்: மெல்லிசைத் தூறல்கள் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்\nFriday, 15 July 2016 01:04\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல், கொடகே பதிப்பகத்தினால் 36 அழகிய பாடல்களை உள்ளடக்கியதாக 88 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த நூல் மூலம் அவர் பாடலாசிரியராக புதுப் பிறவி எடுத்திருக்கின்றார்.\nஇன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை), திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்) ஆகிய 08 நூல்களை ஏற்கனவே ரிஸ்னா வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும். கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், இதழியல் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.\nமெல்லிசைத் தூறல்கள் நூலுக்கான பிற்குறிப்பை வழங்கியுள்ள கவிஞர், திரைப்பட நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் ``கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது இனிய பாடல்களை மகிழ்ச்சியுடன் ஆங்காங்கு மனசுக்குள் பாடிப் பார்த்து ரசித்தபடி வாசித்தேன். இந்தப் பாடல் தொகுதியில் ஆன்மீகப் பாடல்களும், குடும்ப உறவுகள் பற்றிய பாடல்களும், ஈரம் சொட்டும் காதல் பாடல்களும், நன்நெறிப் பாடல்களும் நிறைந்துள்��ன. இவரது பாடல்களில் தன்னுணர்வு கவிதை மொழி தூக்கலாக இருப்பது போற்றத்தக்க சிறப்பு'' என்று சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.\nஇதே போல நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் ``மெல்லிசை இயல்பாகவே எவரையும் கவரக்கூடியது. இதுவே பல்வேறு பக்திப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள், சமுதாய எழுச்சிப் பாடல்கள், அரசியல் பிரசாரப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. இலங்கையில் 1970கள் முதலாக மெல்லிசைப் பாடல்கள் பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கின. இத்தகைய வளர்ச்சிக்கு இலங்கை வானொலி ஒரு முக்கிய களமாக விளங்கியது. அது வழங்கிய ஊக்கத்தின் மூலம் ஏராளமான கவிஞர்களின் மெல்லிசைப் பாடல்கள் (எனது உட்பட) இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. தற்போது மெல்லிசைப் பாடல்கள் தொடர்பில் பெரும் உற்சாகத்தை இலங்கை வானொலியில் காண முடியாவிடினும், ஒருகாலத்தில் அதன் பங்களிப்பு உச்சநிலையில் இருந்தது. எவ்வாறாயினும், இலங்கையில் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வகையில், இத்துறை தொடர்பாக தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இலக்கியத் துறையில் இளம் படைப்பாளியான ரிஸ்னா குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.\nநூல் அறிமுகம்: அம்மாவின் கண்கள் ;ஒரு பார்வை\nSunday, 26 June 2016 06:58\t- முல்லைஅமுதன் -\tநூல் அறிமுகம்\nதமிழின் வரப்பிரசாதம் தமிழர் வாழும் பரப்பெல்லை விரிவுபட்டுள்ளது. இன முரண்பாடு உள்ளக வெளியக இடப்பெயர்வுகளை அதிகமான மக்களை பெயர்த்திருக்கிறது அல்லது வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது. ஆதலினால் மக்களின் பரப்பளவின் அதிகமும் அதிகமாக அவர்களுக்கிடையேயான மொழி வளம் ஆளுமை கற்றுக்கொள்ளும் வல்லமை கல்வியின் மேலோங்கிய பயிற்சி கைகளுக்குள் உலகையே கொண்டு வரும் கணினியியல் நெறிகளின் கற்கைகள் ஒவ்வொரு வரும் தங்களின் திறமைகளை வெளிக்கொணரும் துணிச்சலையும் கொண்டு வந்துள்ளமை கண்கூடு.\nஇங்கு பன்முக அளுமை மிக்க படைப்பாளிகளும் அபரிமிதமாக தங்களை இனங்காட்டியே வந்துமுள்ளனர். இப்போது நமக்குப் புதிதாய் அறிமுகமாகிறார் திருமதி.வத்சலா ரமேஷ். சொல்வதை சுவை படச் சொல்வதில் தன் கவிதை மூலம் சாத்தியமாக்கியிரு��்கிறார். ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தபடி எழுதியிருக்கிறார்.வாசகனிடம் அழைத்துச் செல்லும் கவிதைகளுக்குள் நாமும் மூழ்கிபோவது அதிசயம் தான்.தமிழ் மீதான அளப்பரிய பிரியம் தமிழை அழகாகாவும் எழுத முடிந்திருக்கிறது. வாழ்க்கை மீதான நம்பிக்கைகள்,விருப்புக்கள்,கனவுகள்,தன் மீதான கழிவிரக்கம்,தன்னையே உரசிப்பார்க்கும் சமூகவெளி தருகின்ற அனுபவம்,தாயின் ஸ்பரிசம்,கற்பனை வெளியில் தானே துள்லி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி போலவும்,பதுமையாய் ஒதுங்கிப்போகிற பெண்ணாய், உறவை,உலகை உற்றுப்பார்க்கிற அனுபவஸ்தியாக படைப்பைத் தந்திருக்கிற வத்சலா அவர்களின் கவிதைகள் ஒரு விசாலமான உலகைத் தரிசிக்க முனைந்து நிற்கின்றன.\nஒரு சோறே பதம்பார்க்க உதவுகிறது.\nஎன் இதழ் கேட்கும் சூட்டோடு\nசண்முகம் சிவலிங்கம் அவர்களது காண்டாவனம் குறித்து ……..\nபோர் பழம்பெரும் உலக மகா காவியங்கள், இதிகாசங்கள் பலவற்றின் பிரதான பேசுபொருளாக இருந்து வந்திருக்கின்றது. இராமாயணம், மகாபாரதம் முதற்கொண்டு, இலியட், ஒடிஸ்ஸி வரை இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளார்களான லியோ ரோல்ஸ்ரோய், ஃப்ரான்ஸ் காஃப்கா, எர்னெஸ்ற் ஹேர்மிங்வே, ஜோசெஃப் கிப்ளிங் போன்றோர் உட்பட, அண்மைக்காலப் பலஸ்தீனியப் படைப்பாளிகளான சமி அல்-காசிம், ஸியாட் கட்டாஷ் போன்றோர் பலரும் தமது போர்க்கால அனுபவங்களை இலக்கியங்களாக்கிப் புகழ் பெற்றவர்கள். தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, காதலையும் வீரத்தையும் விதந்து பேசும் சங்க இலக்கிய காலத்தில் போர் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. அதன் பின்னர் மிக நீண்ட காலமாகத் தமிழிலக்கியத்தின் ’பிரதான பேசுபொருளாக’ இடம்பெறாதிருந்த போர், கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு மாறுபட்ட வடிவத்தில் மீண்டும் தமிழிலக்கியத்தினுள் தடம் பதித்துக்கொண்டது. ஈழத்தமிழரது தமிழ்த் தேசிய விடுதலை எழுச்சியே அதற்கு வழிகோலிக் கொடுத்தது.\nஈழப்போர்க்கால இலக்கியத்தின் புதுவரவாக, சண்முகம் சிவலிங்கம் அவர்களது ‘காண்டாவனம்’ எனும் சிறுகதைத் திரட்டின் முதல் (வட அமெரிக்க) பதிப்பு, அவரது புதல்வர்கள் வித்தியானி, மகரிஷி ஆகியோரது முயற்சியில், கலிஃபோர்னியாவிலுள்ள iPMCG Inc. வெளியீடாக மார்கழி 2014இல் வெளிவந்திருக்கிறது. அண்மையில் பிரதி ஒன்று எனத�� கையை வந்தடையக் காரணமாயிருந்தவர், பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள். ‘சசி’ என்று நண்பர்களாலும், ’ஸ்டீஃபன் மாஸ்ரர்’ என்று மாணவர்களாலும், பெற்றோர்களாலும், உறவினர்களாலும், ஊரவர்களாலும் அழைக்கப்பட்டுவந்த சண்முகம் சிவலிங்கம் எனது நண்பர்; சக ஆசிரியர். இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தின் கல்முனை நகரிலுள்ள ஸாஹிரா கல்லுரியில் கடந்த எழுபதுகளில் இருவரும் அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்றினோம். அறிவியல் ஆசிரியர்களாக இருந்தபோதிலும், மாணவர்களுக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தோம். மாணவர் மன்றம் அமைத்து, இலக்கியம் தொடர்பான வாசிப்புக்கள், உரையாடல்கள், சந்திப்புக்களை நிகழ்த்தினோம். நாடகங்களைத் தயாரித்தோம். கலை இலக்கிய நிகழ்ச்சிகளை இணைந்து நடத்தினோம். சமூகம், அரசியல், இலக்கியம் உட்பட, பல்வேறு விடயங்கள் குறித்து எமக்குள் விவாதித்தோம், உரையாடினோம்; உடன்பட்டோம், முரண்பட்டோம் - நல்ல நண்பர்களாக.\nஇலங்கையின் வடபிரதேசத்தில் நான் பிறந்து வளர்ந்த ஊரைத் தவிர, கிழக்கு மாகாணத்தையும், கண்டி, பேராதனை நகரங்களை உள்ளடக்கிய மத்திய மாகாணத்தையுமே எனக்கு மிகவும் பிடித்தமான பிரதேசங்களெனக் குறிப்பிட்டுச் சொல்வேன். கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில், நான் கடமையின் நிமித்தம் சில வருடங்கள் வாழ்ந்துவந்த கல்முனையும் ஒன்று. காண்டாவனம் கதைத் திரட்டினூடாக, சுமார் 40 வருடங்களின் பின்னர், மீண்டும் ஒருமுறை கல்முனை போய்வந்தேன். வங்கக் கடலும், கரைமணலும், வானுலவும் வட்ட நிலவும், வாடிவீடும், வயல்வெளியும், சம்பா அரிசியில் சமைத்த சோறும், கஜுவும், கட்டித் தயிரும், கைத்தறி ஆடைகளும், வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமையாய் வாழும் சனசமூகங்களும் மீண்டும் என் மனக்கண் முன்னே வந்து போயின. எனக்குப் பிடித்தமான, கிழக்கு மாகாணப் பேச்சுமொழி, கலை, பண்பாடு, விருந்தோம்பல், வாழ்க்கைமுறை என்பன மீண்டும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. எனக்குத் தெரிந்தவர்கள், என்னோடு பழகியவர்கள், எனது நண்பர்கள் சிலர்கூட, காண்டாவனம் கதை மாந்தர்களாக வந்து போயினர்.\nநூல் அறிமுகம்: இளந்தளிர் சிறுவர் கதைகள் நூல் பற்றிய பார்வை\nTuesday, 14 June 2016 19:39\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nபாடசாலை காலத்து நினைவலைகள் எம் நெஞ்சுக்குள் அலையாக அடிக்கும் போது ஏற்படும் பரவச நிலை வார்த்தைகளில் சொல்ல முடியாதவொன்று. அக்காலத்தில் நம்முடனிருந்த நண்பர்கள், நம் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே எம் இதயத்தின் மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். நினைத்தாலும் மீண்டும் பாடசாலை வாழ்க்கைக்கு மீண்டுவிட முடியாத யதார்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஆசிரியர்கள் அந்த அதிர்ஷ்டத்தை அடைந்து விடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனம்.\nமாணவர்களுடனேயே நேரகாலம் போவதும், அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு துணை புரிவதும், அவர்களது வளர்ச்சிக்காக உழைப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகவே மாறிவிடுகின்றது எனலாம். அவ்வாறு மாணவர்கள் மீது அதிக கரிசனை கொண்ட ஆசிரியர்கள் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபடும்போது ஒவ்வொரு மாணவரினதும் ஒவ்வொரு போக்குகளையும் கதையின் கருக்களாக மாற்ற முடியும். அவை வாசிக்கின்ற ஏனையவர்களின் மனதில் சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும்.\nகுருநாகலை மாவட்டத்தைச் சேர்ந்த சியம்பலகஸ்கொட்டுவையைப் பிறப்பிடமாகவும், இஹல கினியமயைப் வசிப்பிடமாகவும் கொண்ட பஸீலா அமீர் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் இளந்தளிர் எனும் பெயரில் சிறுவர் கதை நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே அமுது என்ற சிறுவர் உருவகக் கதை நூலொன்றை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரமுள்ள நெஞ்சம், மனித நேயம், முயன்றால் முடியும், நழுவிய சந்தர்ப்பம், ஒழிந்தது பிடிவாதம், பெருநாள் வந்தது, பிறந்தநாள் பரிசு, ரவியின் ஆசை, திருந்திய உள்ளம், தோழியர் மூவர் ஆகிய 10 கதைகளை உள்ளடக்கி 44 பக்கங்களில் அமைந்துள்ள இளந்தளிர் எனும் இந்த நூலுக்கு ஆசியுரை வழங்கியிருக்கும் சட்டத்தரணி ஏ.எஸ்.எம். மின்வர் நூலாசிரியர் பற்றி கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.\nதனது சிறுவயது முதற்கொண்டு கல்வியோடு கலைத் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் இந்நூலாசிரியை தனது திறமைகளை தன்னில் முடக்கிக்கொள்ளாது வளரும் சிறார்களின் திறன்களை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற பரந்த நோக்குடன் செயற்படுபவர். பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, வெறுமனே மறைந்து போவதை விரும்பாது தன்னால் தன் சமூகம் நலன்பெற வேண்டும் என்ற நன்நோக்கில் இவ்வாசிரியை மேற்கொண்டு வரும் பணிகள், முயற்சிகள் பாராட்டத்தக்கதே.\nதனது சூழலில் அன்ற��டம் நிகழ்பவற்றையும், சந்திப்பவைகளையும், தன் மனதில் ஆழப் பதிந்து தடம் பதித்த ஞாபகங்களையும் சிறுவர் விரும்பத்தக்க வகையில் இரசனையுடனும் சுவாரஷ்யமாகவும் குட்டிக் கதைகளாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். தன் வாழ்நாளில் பல வருடங்களைப் பள்ளிச் சிறார்களுக்காக அர்ப்பணித்து அவர்களுக்கு அன்பு காட்டி ஆதரவு வழங்கி அழகிய முறையில் தன்னுள்ளம் திருப்தி காண அறிவமுதமூட்டி நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்ந்து ஓய்வு பெற்றவர். என்றாலும் தனது மெய்வருத்தம் பாராது நேரம் பொன்னெனக் கருதி சிறுவர் கதை நூல்களை எழுதி வருவது பாராட்டுக்குரியது.\nநூல் அறிமுகம்: காபீர்கள் எழுதிய இஸ்லாமியக் கதைகள்{ கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்தளித்த ‘காபிர்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\n“இந்தியா போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இது போன்ற நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருகின்றது” மேற் கூறிய எடுகோளுடன் கீரனூர் ஜாகீர் ராஜாவின் முயற்சியில் எதிர் வெளியீடாக ‘காபிர்களின் கதைகள்’ என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. இன்று இந்திய உபகண்டத்தில் கொழுந்து விட்டெரியும் இந்து-முஸ்லிம் பிரச்சினையானது சிக்கலும் நெருக்கடியும் மிகுந்த காலகட்டங்களை எல்லாம் கடந்து அபாயகரமானதோர் காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்தியப் பெருந்தேசியம் என்ற கட்டமைப்பை செயலுறுத்த இந்துமதம் என்ற பேரமைப்பை பிணைப்பு சங்கிலியாக வலியுறுத்தும் அதிகார வர்க்கம், அதற்கு இந்திய தேசத்திற்கு உள்ளும் புறமுமாக இஸ்லாமியர்களை ஒரு எதிர்சக்தியாக பகைமுரனாக காட்டி வருகினறது. பாபர்மசூதி தகர்ப்பும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த தொடர் கலவரங்களும் இதை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன. ஈழத்திலும் இத்தகைய பதற்றமான ஒரு சூழ்நிலையே இன்று நிலவுகின்றது. அங்கு பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்த தமிழ்-முஸ்லிம்களின் சகோதரத்துவ உறவானது, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் உருவாக்கத்துடன் முறுகல் நிலையை அடைந்து, பின்பு விடுதலைப் புலிகளின் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் எனும் சம்பவங்களின் ஊடாக மாபெரும் விரிசல் நிலையை அடைந்துள்ளது. இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் மற்றைய சமூகங்களின் எதிர்ப்புணர்வுகளின் மத்தியில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம் சமூகங்களும் மற்றவர்களில் இருந்து தம்மைத் தாமே தனிமைப்படுத்தியும் வேறுபடுத்திக் காட்டும் முகமாகவும் ஆடை அணிகலங்கலிருந்து மற்றைய பழக்க வழக்கங்கள் வரை வித்தியாசமாக தம்மை அடையாளப்படுத்திக் காட்டுவதும் மத அடிப்படைவாதிகளாகவும் வஹாபிகளாகவும் மாறும் போக்கும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய காலமும் சூழலும் உவப்பாக இல்லாத ஒரு கால கட்டத்தில் காலத்தின் தேவை கருதியும் சூழலின் அவசியத்தை உணர்ந்தும் ஜாகீர் ராஜா அவர்கள் இத்தொகுப்பினை வெளிக்கொணர்ந்துள்ளார்.\nநூல் அறிமுகம்: மானிடம் உயிர் வாழ்கிறது சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nWednesday, 11 May 2016 21:01\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nநல்ல சிந்தனைகள் மனித மனதை வலுப்படுத்துகின்றன. அவ்வாறு தோன்றும் சிந்தனைகளை ஏனையோருக்கும் தெரியப்படுத்தும் பணியை ஒரு எழுத்தாளன் தன் எழுத்துக்களுக்கூடாக செய்கின்றான். உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள் ஏனைய வாசகர்களோடு சங்கமிக்கும் போது யதார்த்த வாழ்வியல் குறித்த உண்மையை அறிய அது காரணியாக அமைந்து விடுகின்றது. சிறுகதைகள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றுகின்றன. சொல்ல வந்த விடயத்தை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பாத்திரங்களினூடாக அல்லது கதாசிரியரே கதைசொல்லியாக திறம்பட சொல்லும் போது அச்சிறுகதை உயிர் பெறுகின்றது.\nஇவ்வாறான சிறுகதைகள் மண் வாசனை கலந்த மொழியில் வெளிவரும்போது அது மனதுக்குள் குதூகலத்தை ஏற்படுத்துகின்றது என்பது நிதர்சனம். இலங்கை எழுத்தாளர்களைப் பொறுத்த வரையில் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சிலரால் மாத்திரம்தான் அவ்வாறான மண்வாசனை மணக்கும் சொல்லாடல்களுடன் கூடிய படைப்புக்களைத் தர முடிகின்றது. அந்த வரிசையில் நிந்தவூரைச் சேர்ந்த சட்டத்தரணி முத்துமீரான் அவர்களின் மானிடம் உயிர் வாழ்கிறது என்ற சிறுகதைத் தொகுப்பு அவதானத் துக்குரியது.\nஇத்தொகுதியில் காணப்படுகின்ற சிறுகதைகள் கிராமிய மணம் கமழ்வதாகவும், யதார்த்தங்களை அப்படியே உள்வாங்கியும் எழுதப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பு. மனித வாழ்வோடு ஒன்றிணைந்தவற்றை சிறுகதைகளினூடாக படைப்பாக்கம் செய்வது முத்துமீரான��� என்ற படைப்பாளிக்கு கைவந்த கலையாக அமைந்திருக்கின்றது. அதே போல கதைகளில் கதாசிரியரே கதைசொல்லியாக இருக்கின்றார்.\nஅவனொரு நேசமுள்ள மனிதன் (பக்கம் 23) என்ற சிறுகதையின் முக்கிய பாத்திரம் காதர் என்பவனாவான். கதாசிரியரின் வீட்டில் ஒரு ஊழியனாக செயற்பட்டாலும் அவனை எல்லோரும் தங்கள் குடும்ப அங்கத்தவனைப் போல்தான் நினைக்கின்றார்கள். மந்திரங்கள், பேய்கள், ஜின்கள் எல்லாவற்றிலும் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் காதரிடம் அதிகமாகவே காணப்பட்டன. கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் அவனது கனவில் வந்து போவதாக சொல்லிக்கொண்டிருப்பான். அவ்வாறு வரும் ஜின்களில் ஒன்றுதான் சாதிக் ஜின். எனவே எப்போது பார்த்தாலும் 'ஜின் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்' என்று அடிக்கடி உச்சரித்துக்கொண்டிருப்பான். அவ்லியாக்கள், கூறாணிகள் எல்லாம் தனக்கு மிக நெருங்கியவர்களாக சித்தரித்துக்கொண்டிருப்பான். நல்ல உழைப்பாளியான அவன் கொடுக்கப்படும் எந்த வேலை என்றாலும் சலிக்காமல் செய்வான். மீன் வாங்கி வருமாறு அவனுக்கு பணிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அவன் இவ்வாறு பதிலளித்திருப்பது இதழோரத்தில் சிரிப்பை வரவழைத்துவிடுகின்றது.\nநூல் அறிமுகம்: இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை | ஒரே பூமியில் நானும் நீயும் கவிதைத் தொகுதி மீதான பார்வை | ஒரே பூமியில் நானும் நீயும் கவிதைத் தொகுதி மீதான பார்வை| நெஞ்சினிலே கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nMonday, 29 February 2016 00:40\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nநூல் அறிமுகம் 1: இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை -- வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nசூசை எட்வேட் என்பவர் நாடறிந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. பத்திரிகைகளில் அவரது படைப்புக்கள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு வருவதும் அவரது எழுத்துத் திறமையை வெளிக் காட்டுகின்றது.\nகருத்துக் கலசம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புத்தகம் மிக அருமையானது. திருக்குறள் இரண்டு அடிகளில் எழுதப்பட்டிருப்பது போல அன்றாட வாழ்வில் நடக்கும் விடயங்களை மையப்படுத்து இரு அடிகளில் அவர் கூறும் நற்சிந்தனைகள் மிகப் பிரபலமானவை.\nஅஸ்ரா பிரிண்டர்ஸ் மூலம் 216 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவன்தான் மனிதன் என்ற அவரது சிறுகதைத் த���குதியில் பதினைந்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன.\nமகுடத் தலைப்பான முதல் கதை (பக்கம் 11) அருமை நாயகம் என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தனித்துவ வாழ்க்கை குறித்தும் பேசியிருக்கின்றது. பெயருக்கு ஏற்றாற்போன்ற நல்ல குணங்களை உடைய மனிதர் அவர். நேரத்துக்கு வேலை என்ற கட்டுப்பாடான மனிதர். கண் விழித்தவுடனேயே சாமி படத்தருகில் போய் நின்று ஆண்டவா எல்லோருக்கும் நல்லறிவைக் கொடு என்று பிரார்த்திப்பார். நல்லறிவு கிடைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும் என்பது அவரது நம்பிக்கை. அப்புறமாக அருகில் இருக்கும் சிறிய அறைக்குப் போய் வயதான தன் தாய் தந்தையை முதல் காட்சியாக கண்டால்தான் அன்றைய பொழுது இனியதாக அமையும் என்பது அவரது மனிதநேயத்தை குறித்து நிற்கின்றது. இன்று தாய் தகப்பனைப் பாரமாகக் கருதும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறிருக்க தாய் தந்தை மீது அதிகளவு பரிவும் பாசமும் காட்டும் அருமை நாயகத்தின் செயல் சந்தோசமாகயிருக்கின்றது.\nநூல் அறிமுகமும் விமர்சனமும்: நுணாவிலூர் கா. விசயரத்தினத்தின் 'காலத்தை வென்ற (70) காவிய மகளிர்' (70) IMMORTAL WOMEN OF THE TAMIL EPICS\nSunday, 28 February 2016 04:01\t-பேராசிரியர் கோபன் மகாதேவா--\tநூல் அறிமுகம்\nஎமது ஈலாப் [ELAB] மூத்த எழுத்தாளர் சங்கத்தின் இன்றைய இணைப்பாளர் கா.வி.யின் மேற்படி நூல் அண்மையில் அவரின் விஜய் வெளியீட்டகத்தால் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் உதவியுடனும் ஈலாப்பின் ஆசீர்வாதத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது. சங்ககால தமிழ் இலக்கியங்களில் வரும் 70 கதாநாயகிகளைப் பற்றி ஆழ்ந்து சுழியோடிப் பெற்ற தன் முத்தான கருத்துக்களை நூலாசிரியர் ஒளிபாய்ச்சி உலகிற்கு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுகிறார். அத்துடன் நம்ஆசிரியர் அந்த 70 கதாநாயகிகளின் திருநாமங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்நூலின் பின்அட்டையில் வரிசையாக அச்சிட்டும் இருக்கிறார்.\nஇக் காவிய அரிவையரின் அணிவகுப்பில் கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி ஆகிய மகாபாரதக் கதை-மகளிரில் தொடங்கி குண்டலகேசி, பத்தாதீசா, மாதிரி என்னும் எழுபதின்மர் இடம்பிடித்துப் பிரகாசிக்கின்றனர்.\nஆசிரியர் தன் கோதையரைத் தேடிக் கண்டுபிடித்த முக்கிய இலக்கியப் பெட்டகங்களாவன: முன்கூறிய மகாபாரதம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பராமாயணம் ஆகும். அவற்றுள் 53 பேரையும், அதன் பின், தமிழர் வரலாற்றில் நிலைத்து மினுங்கிய பெண்-புலவர்களாகிய ஒளவையார், ஒக்கார் மாசாந்தியார் முதல்... வெறிபாடிய காமக்கண்ணியர் வரை... மிகுதி 17 பேரையும் எம் ஆசிரியர், விதைகளை மணந்து சென்று பொறுக்கித் தேர்ந்தெடுக்கும் ஓர் அணிலைப் போல் பொறுக்கி எடுத்திருக்கிறார் என்றால் மிகையாகாது.\nநூல் மதிப்புரை: முனைவர் துரை குணசேகரனின் 'தமிழ்ச்சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு\nMonday, 04 January 2016 18:54\t- ஒடிசா பாலு, ஒருங்கிணைந்த பெருங்கடல் ஆராய்ச்சியாளர், சென்னை. -\tநூல் அறிமுகம்\n“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஎங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே”\nஎன்னும் கூற்றுக்கேற்ப, அதன் பொருளை உணர்ந்து கொண்ட நிகழ்வு என் வாழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தமிழின் தொன்மையினை அதன் கால நிலையில், அந்தந்த காலத்தில் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல் புவியின் தன்மையை உணர்ந்துகொண்டும் சூரியனை நோக்கிய பூமியின் நீள்வட்டப் பாதையில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சுழலும் நடு நிலைக் கோட்டுக்குச் சற்று அருகில் கடலை வேலியாக் கொண்டு வள்ளுவர்களும்\n` மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்\nகாடும் உடைய அறன்(குறள் 742)\nஎன்னும் குறளுக்கு ஏற்றாற்போல் ஐவகைத் திணைகளைக் கொண்டும் சூரியனின் வட, தென் செலவை மையமாகக் கொண்டும் ஆண்டுக்கு ஆறு பெரும் பொழுதுகள், நாளுக்கு ஆறு சிறுபொழுதுகளைக் கொண்ட இந்த நிலத்தில் அதன் கால நிலையில் இங்குப் பேசப்பட்ட பல்வேறு நாட்டார் வழக்கினைக் கொண்ட தமிழ் மொழி, அதை உலகமெங்கும் முதன் முதலாக கடலில் சென்று திரும்பி தன் நிலத்திற்குத் திரும்பி உலகக் கடல் வணிகத்தை உருவாக்கிய திரை மீளர்கள் என்ற தமிழர்களின் வரலாற்றை (டாக்டர் கால்டுவெல் திரமிளர் என்பார்) உலகெங்கும் பேணி வரும் என்போன்றவர்களுக்கு தமிழ் நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஓர் ஐயம் 1700 ஆண்டு தமிழ் வரலாற்றில் பிற மொழிகளில் அவற்றைத் தெளிவாகக் காணமுடிகிறது.\nலண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை.\nநவீன தமிழ் இலக்கிய மரபானது புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள���னால் இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும் இதுவரை வெளிவந்த அநேகமான புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும் தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது புலப்பெயர்ந்த ஒரு நிலத்தில் அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே அமைந்திருந்தன. இவற்றிற்கு மாறாக இப்புலம்பெயர் மண்ணில் தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மண்ணின் மைய அரசியலையும் சமூக பொருளாதார பின்னணிகளையும் களமாககொண்டு ஒரு புதிய படைப்பாக சேனன் அவர்கள் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவலானது புலம் பெயர் இலக்கிய மரபை இன்னொரு தளத்திற்கு நகர்த்தி சென்றுள்ளதாகவும் அதற்கு இன்னொரு பரிமாணத்தை வழங்கியுள்ளதாகவும் இலக்கிய விமர்சகர்களினாலும் ஆய்வாளர்களினாலும் மிக அண்மைக்காலமாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.\nசேனன் புகலிட அரசியல் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவர், இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத் தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக்கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று உழைப்பவர், ஊடகவியலாளர், விமர்சகர், கொஞ்சம் உன்மத்தம் பிடித்தவர்( உபயம்- யமுனா ராஜேந்திரன்) என பல்வேறு பரிமானங்களைக் கொண்டவர். ஆங்கிலத்திலும் உலக இலக்கியங்களிலும் வியக்கத்தகு ஆற்றல் பெற்ற இவர் இப்போது முதன் முறையாக ஒரு நாவல் மூலம் படைப்பிலக்கிய வாதியாக எமக்கு அறிமுகமாகின்றார். ஆனால் இவர் பல சகாப்தங்களுக்கு முன்பே பல இலக்கியப் படைப்புக்களைப் படைத்திருக்கிறார் என்பதும் அன்று ஷோபா சக்தியின் நண்பராக விளங்கிய இவரே ஷோபா சக்திக்கு உலக இலக்கியங்கள் மீதான பரிச்சயங்க்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதும் நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மை. ஒரு அகதியின் வாக்குமூலமாக ஆரம்பமாகும் ‘கொரில்லா’ நாவலின் அந்த ஆரம்ப அத்தியாயமும் வடிவமும் தனது உலக இலக்கியங்களின் மீதான ���ரிச்சயம் உள்ள இவரது எண்ணத்தில் உதித்த எண்ணக்கரு என்பதும், இப்படி பல வகைகளிலும் ஷோபாசக்திக்கு உறுதுணையாக இருந்த இவர் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்று ஷோபாசக்தியின் அரசியலை முன்வைத்து ஒரு புத்தகமே வெளியிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதும் வேறு ஒரு சம்பவம்.\nநம் மீது பிரயோகிக்கப்படும் ஒழுங்கு முறைமைகளும் நியதிகளும் நக்கெதிரானவை என்று நாம் அறியும் பட்சத்தில் அவற்றை எவ்வழியிலாவது உடைத்தெறிய முயல்வது மனித இயல்பு.அத்தகைய உடைத்தெறியும் முயற்சியின் விளைவாக ஒரு ஒழுங்கு முறைமையற்ற செயற்பாடாக உருப்பெற்ற லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரத்தினை மையமாக வைத்து இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய டப்லினியர் என்ற சிறுகதைத் தொகுப்பே இந்நாவலிற்கான தனது ஆகர்ஷணம் என்று குறிப்பிடுகிறார் சேனன்.\nபிரித்தானிய ஆட்சி முறைமையினையும் சட்ட முறைமைஇணையும் கேள்விக்குள்ளாக்கிய லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரமானது மார்க் டகன் என்ற கறுப்பின இளைஞனை பிரிட்டிஷ் பொலிசார் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஆரம்பமாகின்றது. கோபமூட்டப்பட்ட சிறுபான்மை இன இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் ஒரு வார காலம் நீடித்த இக்கலவரத்தில் சிறிய வியாபார நிலையங்களில்லிருந்து பல்பொருள் அங்காடிகள் பொது ஸ்தாபனங்கள் அரச நிறுவங்கள் என அனைத்துமே சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. இக்கலவரங்களும் வன்முறைகளும் அன்று BMM புரட்சி அல்லது கலகம் என்று சமூகவலைத்தளங்களில் வர்ணிக்கப்பட்டிருந்தது. காரணம் - மிகத் தெளிவாகவும் திட்டமிடப்பட்டும் ஒரே நேரத்தில் பல்வேறு பட்ட இடங்களில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எந்தவித தடயங்களையும் விட்டு வைக்காமல் மேற்கொண்டு இத்தாக்குதலானது எப்படி சாத்தியமானது என்று பலரையும் வியப்பில் ஆழ்த்தி, பாதுகாப்பு புலனாய்வு பிரிவினரையும் திகைப்பில் ஆழ்த்திய போது. இதன் பின்னால் BMM எனப்படும் பிளாக்பெரி மேசன்ஜ்சர் சேவை இருந்தது அறிந்து கொள்ளப்பட்டது.\nஅர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்: சொ.டேவிட் ஐயா\nசமூகம் இயல் பதிப்பகம்' வெளியீடாக வெளிவந்திருக்கிறது 'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்' என்னும் காந்தியம் அமைப்பின் ஸ்தாபகரானடேவிட் ஐயா அவர்கள் பற்றிய இச்சிறு நூல். பதிப்பாளர் எம்.பெளசர் 'இந்தத்தொகுப்புப் பிரதி, காந்தியம் தொடர்பான , டேவிட் ஐயா தொடர்பான ஒரு வரன்முறையான ஆய்வுப் பிரதியன்று. காந்தியம் தொடர்பாகவும், டேவிட் ஐயா தொடர்பாகவும் எழுதப்பட வேண்டி உள்ள விரிவான ஆய்வு முயற்சிகளுக்கான தொடக்கப்புள்ளியை அழுத்தி வலியுறுத்துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும்' நூல் பற்றிய பதிப்பாளர் குறிப்பில் கூறியிருக்கின்றார். நூலின் உள்ளடக்கம் பதிப்பாளரின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றதென்று நிச்சயமாக அடித்துக்கூறலாம்.\nஎட்டு கட்டுரைகளையும், கவிதையொன்றினையும் உள்ளடக்கியுள்ள இச்சிறு நூலின் கட்டுரைகளை எழுதியோர் விபரங்கள் வருமாறு: மு.பாக்கியநாதன் ('டேவிட் ஐயா மற்றும் காந்தியத்துடனான அனுபவப்பதிவு'), ஜென்னி ஜெயச்சந்திரன் ('காந்தியத்தில் எனது நினைவுப்பதிவு (1979-1983), பீ.ஏ.காதர் ('மனித நேயன் டேவிட் ஐயா நினைவுகளும் பதிவுகளும்'), பீமன் ('டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று.', வ.ந.கிரிதரன் ('நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்'), விஜயகுமாரன் (கவிதை:'தொண்ணூறு வயதுப்பயங்கரவாதியே நினைவுகளும் பதிவுகளும்'), பீமன் ('டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று.', வ.ந.கிரிதரன் ('நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்'), விஜயகுமாரன் (கவிதை:'தொண்ணூறு வயதுப்பயங்கரவாதியே போய் வாரும் அய்யா'), நிலாந்தன் ('டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா '), இ.பூபாலசிங்கம் ('நினைவு மீட்டல்'), மற்றும் 'காந்தளகம்' சச்சிதானந்தனின் ஆங்கிலக்கட்டுரை (David envisaged human emancipation through Tamil struggle')\nகாந்தியம் அமைப்பு பற்றி, அதன் ஸ்தாபகர் டேவிட் ஐயா பற்றி, மருத்துவர் ராஜசுந்தரம் பற்றி, காந்தியத்தின் நோக்கம், வேலைத்திட்டங்கள் பற்றி எனக்காந்தியம் அமைப்பு பற்றிய பன்முகப்பார்வையினை இந்நூலின் கட்டுரைகள் வழங்குகின்றன.\nமன்னார் அமுதனின் “அன்னயாவினும்” - காட்சி விரிக்கும் கவிதைகள்\nSunday, 22 November 2015 23:49\t- கவிஞர் .அஷ்ரப் சிஹாப்தீன் - நூல் அறிமுகம்\nமன்னார் அமுதனின் ‘அக்குறோணி’ கவிதைத் தொகுதிக்கு நயவுரை வழங்கியோரில் நானும் ஒருவன். அதன் பின்னர் அமுதனின் இந்தக் கவிதைத் தொகுதி உங்கள் கரங்களுக்கு வந்திருக்கிறது. அக்குறோணி கவிதைகளின் போக்கிலிருந்து வித்தியாசப்பட்ட கவிதை சொல்லும் வகையில் இக்கவிதையில் அமைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.\n‘அன்னயாவினும்’ தொகுதியின் ஒரு சில கவி���ைகளை மன்னார் அமுதன் அவ்வப்போது முகநூலில் இட்டு வந்த போது படித்திருக்கிறேன், அவரைப் பாராட்டியிருக்கிறேன்.\nகவிதையை முழுமையாகத் தருவதில் அமுதன் முழுமையடைந்திருக்கிறார் எனச் சொல்வதில் எனக்குள் குழப்பங்கள் கிடையாது. ஒரு கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எந்தப் பாணியை விரும்புகிறதோ எந்த வார்த்தைகளை விரும்புகிறதோ எந்தச் சொற்களை விரும்புகிறதோ அவை அத்தனையையும் கொண்டதாக அமைவதே முழுமையான கவிதை. இந்த வகையில் ஒரு நல்ல கவிஞனாக அமுதன் முழுமையடைந்து விட்டார் என்று சொல்வேன்.\nஇந்த முழுமை அவரது வாசிப்பாலும் வயதினாலும் உணர்வினாலும் அனுபவத்தினாலும் மாத்திரம் வந்திருக்கிறது என்பதை ஓரளவுதான் ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கும் மேலாக கவிதை என்பது என்ன என்ற நிறைவான சிந்தனையும் உணர்வும் புரிதலும்தான் அந்த முழுமைக்குக் காரணம் என்று சொல்ல முடியும்.\nதன்னைப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் எவ்வாறு முழுமை பெறுவதில்லையோ அப்படியேதான் கவிதை என்ற கலை வடிவமும். எல்லாக் கலை வடிவங்களுக்கும் இது பொருந்தும். ஒரு கலை வடிவம் அதன் நேர்த்தியால், வடிவத்தால் அழகும் பொலிவும் பெறுகிறது. அந்த நேர்த்தியையும் அழகையும் கவிதையில் கொண்டு வருவதற்கு கவிதை என்றால் என்ன என்ற ஆழ் உணர்வும் ரசனையும் கவிஞனுக்கு இருக்க வேண்டும். அது மன்னார் அமுதனுக்கு இருக்கிறது.\nஇந்தத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்த போது எந்தக் கவிதையில் ஆரம்பித்துப் பேசுவது என்கிற பெரிய சவாலைத்தான் நான் எதிர் கொண்டேன். அவ்வப்போது நான்கு கவிதைகளைப் படிப்பதும் மூடிவைப்பதுமாகக் காலத்தைக் கடத்தியபடியே இருந்தேன்.\nஇந்தக் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கையை, அதன் போக்கை, அதன் சவால்களை, அதன் ஆபத்துக்களைத்தான் மொத்தமாகப் பேசுகின்றன. ஆனால் எந்தவொரு பக்கத்துக்கும் சாராமல், வலிந்து இழுக்காமல் , மனம் போன போக்கில் போகாமல் ஒரே நேர் கோட்டில் இவை பயணம் செய்கின்றன. ஒரு இலங்கையனாக, ஒரு சிறுபான்மையினனாக, ஒரு தமிழனாக, ஒரு இலக்கியவாதியாக, ஒரு வடபுலத்தானாகவெல்லாம் இக் கவிதைகளில் தோற்றம் தருகிறார் அமுதன். ஆனால் எந்தப் பக்கமும் தூக்கலாகப் பேசப்படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஓர் அம்சம்தான்.\nநூல் அறிமுகம்: மீண்டும் ஒரு வசந்தம் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை\nThursday, 12 November 2015 20:19\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nயதார்த்தமான விடயங்களை அச்சுப் பிசகாமல் வாசகர்களிடம் முன்வைப்பது எழுத்தாளர்களால் மாத்திரமே சாத்தியமாகின்றது. அதையும் சுவாரஷ்யமான முறையில் தெளிந்த மொழிநடையுடன் சமர்ப்பிக்கும் ஆற்றல் எல்லோரிடத்திலும் வாய்த்து விடுவதில்லை. சிங்களமொழி மூலம் கல்வி கற்று தமிழ் மீது கொண்ட அபிமானத்தால் இலக்கியவாதியாக உருவெடுத்து இன்று தன் பெயரை நிலைக்கச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபா அவர்கள். நாவல் துறையில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருபவர். ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37ம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய 04 நாவல்களையும், ரோஜாக் கூட்டம் (சிறுவர் கதை), பொக்கிஷம் (கவிதைத் தொகுதி) ஆகிய நூல்களையும் அத்துடன் யதார்த்தங்கள் என்ற சிறுகதைத் தொகுதியை அடுத்து மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியையும் இதுவரை இவர் வெளியிட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதி நூலாசிரியரின் 08 ஆவது நூல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி மீண்டும் ஒரு வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள 13 சிறுகதைகளில் சில சிறுகதைகளை இங்கு பார்ப்போம்.\nசிதறிய நம்பிக்கைகள் (பக்கம் 13) என்ற சிறுகதை திருமணம் என்ற பெயரில் பெண் வீட்டாரிடமிருந்து சீதனம் வாங்கும் ஆண்களுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. சீதனம் வேண்டாம் என்று மணமுடித்துவிட்டு அதன்பிறகு பணம் வேண்டும் வீடு வேண்டும் என்று மனைவியைத் துன்புறுத்தும் சில ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அஸ்மான் என்பவன் ஸாஹினாவைப் பின்தொடர்ந்து சென்று தன்னுடன் மீண்டும் இணைந்து வாழும்படி கெஞ்சுகின்றான். அவனது கெஞ்சுதல் ஸாஹினாவின் உள்ளத்தை உருக்கிவிடவில்லை. அவன் ஏற்கனவே அவளை அவமானப்படுத்தி இல்லாத விடயங்களை எல்லாம் இட்டுக்கட்டிய ஒரு சூத்திரதாரி. தந்தையை இழந்த அவளது குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சுமந்துகொண்டவர் அவளது சாச்சா (தந்தையின் இளைய சகோதரர்). அவரிடமிருந்து இவர்களுக்குச் சொந்தமான சொத்தைப் பிரித்துக் கேட்குமாறு அடிக்கடி மனைவி ஸாஹினாவை அஸ்மான் வற்புறுத்துகின்றான். ஆரம்பத்தில் சீதனம் எதுவும் வேண்டாம் என்று உத்தமனாக வந்தவனை அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவன் சொத்தாசை பிடித்த ஒரு பேய் என்பதை போகப் போக அனைவரும் உணர்ந்து கொள்கின்றனர். பின்வரும் உரையாடல் இதை நிதர்சனமாக்குகின்றது.\nநூல் அறிமுகம்\" கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை\nMonday, 02 November 2015 05:15\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஉடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சையளிப்பது போன்று மனதில் தோன்றும் நோய்களுக்கு இலக்கியம் சிக்கிச்சையளிக்கின்றது. இது எழுத்தை நேசிக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. அவ்வாறு குணப்படுத்துபவர்களுள் வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.\nயுத்த பிரதேசங்களில் சேவையாற்றி வந்த காலத்தில் அவரும், அவர் வாழ்ந்த சூழலில் இருந்த மக்களும் எதிர்நோக்கிய இடர்களை சிறுகதைகளாகப் பதிவு செய்திருக்கின்றார். மேலும் மலையக சமூகத்தினருடன்; வாழ்ந்த காலத்தில் தோட்டத் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ச. முருகானந்தனின் பல சிறுகதைகள் காணப்படுகின்றன. அவரது கோடை மழை என்ற இத்தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி ஜீவநதி பதிப்பகத்தின் 48 ஆவது நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 88 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.\nகுழந்தை உள்ளம் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இதில் கறைகளைப் படியச் செய்வது பெரியவர்களின் செயற்பாடுகள்தான். பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவி அவர்களை வஞ்சம் கொண்டவர்களாக வாழச் செய்வதும் பெரியவர்களே. பெரியவர்கள் தமது செயற்பாடுகளில், பேச்சுக்களில் நல்லவற்றை மாத்திரம் வெளிப்படுத்துவார்களாயின் குழந்தைகளும் அவ்வாறே நல்ல விடயங்களைச் செய்வார்கள். ஏனெனில் ஒரு குழந்தைக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் குழந்தை முதன்முதலாக கற்றுக்கொள்கின்றது. இத்தொகுதியில் காணப்படும் குழந்தைகள் உலகம் (பக்கம் 05) என்ற சிறுகதையின் கரு சிறுவர் உள்ளங்கள் மாசு மருவற்றவை என்பதையே பறைசாற்றியிருக்கின்றது.\nஅகல்யா என்ற சிறுமி தன் தந்தையிடம் பேச்சுப் போட்டிக்காக பேச்சு எழுதிக் கேட்கின்றாள். அதை மனப்பாடமாக்கி பாடசாலையில் முதலாமிடமும் பெற்று விடுகின்றாள். ஆனால் பாடசாலையில் உள்ள ஆசிரியர் தனது மகனான பிரவீன் அந்தப் போட்டியில் முதலாமிடம் பெறவில்லை என்ற கோபத்���ை மனதில் இருத்தி வகுப்புப் பாடவேளையின்போது அகல்யாவுக்கு தழும்பு ஏற்படும் வண்ணம் அடிக்கின்றார். ஆனால் முதலாமிடம் பெற்ற அகல்யாவுக்கு பிரவீன் கண்டோஸ் சொக்லட் கொடுத்து வாழ்த்துகின்றான். அவன் பா ஓதல் போட்டியில் பரிசு பெற்றதற்காய் அகல்யா பிஸ்கட் பக்கற் வாங்கிக் கொடுக்கின்றாள். தன் தாய் அகல்யாவுக்கு அடித்ததைப் பற்றி பிரவீனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிரவீனின் தாயான டீச்சர் தனக்கு அடித்தமை பற்றி அகல்யாவுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிஞ்சு உள்ளங்கள் எத்தனை அழகானவை என்பதற்கு இக்கதை சிறந்த எடுத்துக்காட்டகும்.\nகணங்களைக் கைதுசெய்தல் [ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ப. ஆப்டீன் அவர்களது ‘கொங்காணி’ சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை]\nநவீனத் தமிழிலக்கியச் சூழலில் சிறுகதை இன்னமும் தனது செழிப்பையும் செல்வாக்கையும் இழந்துவிடவில்லை. ‘சிறுகதை எனப்படுவது ஒரு சிறிய கதை’ என்ற சௌகரியம் அதற்கான ஒரு புறவயமான காரணம். எனினும் அதற்கும் அப்பால், சிறந்த சிறுகதை ஒன்றினுள் அடங்கியிருக்கும் அளவிறந்த ஆற்றலே அல்லது உள்ளார்ந்த வீரியமே அதன் சிறப்பின் மூலாதாரம். ‘அணுவைத் துளைத்தலும், ஏழு கடலைப் புகுத்தலும்’ சிறுகதைக்குள்ளும் நிகழ்த்தப்படக்கூடிய சித்து வித்தைகள்தான் என்பதற்குச் சாட்சியங்கள் நிறையவுண்டு. தமிழ்ச் சிறுகதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சொல்முறைமையிலும் காலநகர்வுக்கேற்ப அவ்வப்போது பரிணாம மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதிலும், அதற்கான தேவையிலும் தேடலிலும் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் இதுவரை தென்படவில்லை\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு, கடந்த நூற்றாண்டின் நடுக்கூறான ஐம்பதுக்கு முற்பட்ட, பொழுதுபோக்குக் கதைக் காலத்துடன் ஆரம்பமானது. ஐம்பதுக்குப் பின்னர் தோற்றம் பெற்றது, மறுமலர்ச்சிக் காலமாகும். இதனைத் தொடர்ந்து அறுபதுகளின் ஆரம்பத்தில் தேசிய இலக்கியக் காலம் மூன்றாவது காலகட்டமாக முகிழ்த்தது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தனித்துவங்களைத் துணிச்சலுடன் முரசறைந்து பிரகடனஞ்செய்த இக்காலகட்டத்தில் முளைதள்ளிச் செழித்து வளர்ந்து, பல நல்ல கதைகளை எமக்களித்த ஒரு மூத்த படைப்பாளி, அன்பு நண்பர் ப. ஆப்டீன் அவர்கள். ‘கொங்காணி’ எனும் இத்திரட்டு, நண்பர் ஆப்டீன் அவர்க���து 12 கதைகளைக் கொண்டது. இவற்றுள் அநேகமானவை பல்வேறு சஞ்சிகைகளில் நான் ஏற்கனவே உதிரிகளாகப் படித்தவை. ஆயினும் இவ்வாறு ஒரு திரட்டாகப் படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது; அது ஒட்டுமொத்த அபிப்பிராயம் சொல்ல வசதியானது. மேலும், நண்பர் ஆப்டீன் அவர்களது படைப்பாளுமையின் அடையாளம் எனும் வகையில் இத்திரட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நண்பர் ஆப்டீன் அவர்கள் மிகவும் மென்மையான மனம் படைத்த ஒரு படைப்பாளி; பழகுவதற்கு இனிமையானவர்; பண்பானவர். எனது சுமார் ஒருவருடகால நட்புறவாடலின் கண்டுபிடிப்புக்கள் இவை. ‘இவைதவிர்ந்த அவரது இன்னொரு முகத்தை, இப்பன்னிரண்டு கதைகளூடாகக் கண்டேன்’ என்பது பச்சைப் பொய் அவருக்குள் உள்ளது ஒரேயொரு முகம் மட்டுந்தான். அந்த முகத்தையே இக்கதைகள் பூராவும் நான் காண்கிறேன். ஆக, தம்மைச் சூழ்ந்து வாழும் மக்களது அன்றாட வாழ்வின் அவலங்களையும், அற்புதங்களையும் கண்டு சிலிர்க்கும் தமது சொந்த முகத்தையே இக்கதைகள் வழியாக அவர் காண்பித்திருக்கின்றார்.\nநூல் அறிமுகம்: விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு | மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்ணோட்டம்\nFriday, 23 October 2015 23:51\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\n1. விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு\nகிழக்கிலங்கையின் தெற்கே அமைந்துள்ள தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி நாதனின் கன்னிக் கவிதைத் தொகுதியே விடைதேடி எனும் கவிதை நூலாகும். 100 பக்கங்களில் அமைந்துள்ள இந்தக் கவிதை நூலில் 75 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இக்கவிதைகள் தாயன்பு, தமிழின் சிறப்பு, ஆடவரின் அடக்குமுறை, இனத்துன்புறுத்தல்கள், வன்னிப் போரின் கொடூரம், கடமையுணர்வு, ஆசிரியரின் பெருமை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், காணாமல் போனோர் ஆகிய கருப்பொருட்களில் அமைந்துள்ளன.\nதனது 12 ஆவது வயதில் எழுதத் தொடங்கிய இவர் தம்பிலுவில் ஜெகா என்ற புனைப்பெயரிலேயே அதிகம் எழுதியுள்ளார். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர் அன்று தொடக்கம் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களிலும், புதுக் கவிதை வடிவங்களிலும் தனது கவிதைகளை எழுதி வருகின்றார். இன்னும் விடியவில்லை, கண்ணாடி முகங்கள், கவிதைகள் பேசட்டும் ஆகிய நூல்களிலும் இவரது கவி���ைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1990 இல் கலைப்பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிப்பவர் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.\nஇனத்தின் விடியலுக்காய் இன்னுயிர்த் துணை இழந்து மனதில் உறுதியுடன் சுமைதாங்கும் மாதருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்து ஆறுதலடைகிறார் நூலாசிரியர். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\n``மரபுக் கவிதை வடிவங்களில் கவிதை எழுதுவோர் பெருகிய முன்னைய காலங்களில் கூட, கவிஞைகள் அவற்றைப் பின்பற்றி எழுதுவது அரிதாகவே இருந்தது. எழுபதுகளில் புதுக் கவிதை வடிவம் முக்கியம் பெற ஆரம்பித்தபோதுதான் கவிஞைகளும் கவிதை உலகில் பிரவேசிக்கத் தொடங்கினர். எனினும் எண்பதுகளில் கவிதை எழுதத் தொடங்கிய ஜெகா அன்று முதல் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களை எழுதுகின்றார். அதேவேளை புதுக்கவிதை வடிவத்தையும் கையாளும் திறன் இவரிடம் சிறப்பாக மிளிருகின்றது. இவ்வாறு மரபுக் கவிதை, புதுக் கவிதை எனும் இருவெறு வடிவங்களையும் கையாளும் ஆற்றல் கிழக்கிலங்கைக் கவிஞைகளான மண்டூர் அசோகா முதலான ஓரிருவரையே குறிப்பிடலாம். இப்பட்டியலில் தம்பிலுவில் ஜெகாவின் பெயரும் இணைந்துகொண்டமை எனக்கு மகிழ்வைத் தருகிறது'' என்கிறார்.\nவாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்\nவாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.\nசிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்தில��யே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப் படைப்பு.\nஇவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத ‘தி சிறீலங்கா றிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.\nஒரு நாவலை வாசிக்கிற போது, அதனை ரசித்து உள்வாங்கிக் கொள்வதென்பதும் அதன் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போவதென்பதும் வேறு வேறு நிலைரசனை கொண்டவை. ஆழ்ந்து அவதானித்தால் இரண்டு ரசனைகளுக்கிடையே நிரம்ப வித்தியாசங்கள் உண்டென்பதைக் கணிக்க முடியும். இவ்விரண்டு நிலையுமே வாசிப்பின் நிறைவை வெளிப்படுதும் பாங்குதான் என்றாலும், நாவலோடு ஒன்றிப்போவதென்பதையே கூடுதல் ஈடுபாடாகக் கருதயிடமுண்டு. தோழர் பாரதிநாதனின் 'வந்தேறிகள்' நாவலை வாசித்த போது என் நிறைவை, கூடுதல் ஈடுபாடுகளுடன்தாம் உணர்ந்தேன். தோழர் பாரதிநாதனின் 'வந்தேறிகள்' நாவலை வாசித்த போது என் நிறைவை, கூடுதல் ஈடுபாடுகளுடன்தாம் உணர்ந்தேன்பேட்டை - மந்தைத்திடல், கள்ளிப்பாளைய முதலாளிகள், அவர்களது கைத்தடிகள், அவர்கள் அழைத்துவந்திருந்த போலீஸ்களென அத்தனை பேர்களோடும் நியாயத்திற்காக முரண்பட்டு சந்துரு களத்தில் முன்நிற்க, மாதேசு, ஏழுமலை, கந்தப்பன் குடும்பம் இன்னும் இன்னும் ஏராளமான ஜனங்கள் குழுமியிருந்த மந்தைதிடல் கூட்டத்தில் நானும் இருந்தேன்பேட்டை - மந்தைத்திடல், கள்ளிப்பாளைய முதலாளிகள், அவர்களது கைத்தடிகள், அவர்கள் அழைத்துவந்திருந்த போலீஸ்களென அத்தனை பேர்களோடும் நியாயத்திற்காக முரண்பட்டு சந்துரு களத்தில் முன்நிற்க, மாதேசு, ஏழுமலை, கந்தப்பன் கு��ும்பம் இன்னும் இன்னும் ஏராளமான ஜனங்கள் குழுமியிருந்த மந்தைதிடல் கூட்டத்தில் நானும் இருந்தேன் என்ன யோசிக்கின்றீர்கள் அந்த அளவில் அந்நாவலோடு என் ஐக்கியம் இருந்தது. பேட்டைப் பகுதியில், பெரும் விசைத்தறி உற்பத்தியாளர்களாக அறியப்படும் கொழுத்த முதலாளிகள், தங்களை அண்டிவாழும் சிறு விசைதறி முதலாளிகளை வஞ்சிக்கிறார்கள். அவர்களிடம் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையற்றுப் போய், வீதிக்கு வருகிறார்கள். இச்சூழ்ச்சியில், சிறு முதலாளிகளுக்கு ஆதரவாக விசைத்தறித் தொழிலாளர்கள் களம் காண்கிறார்கள்.\nபூங்காவனம் 19 ஆவது இதழ் மீதான பார்வை\nTuesday, 26 May 2015 21:41\t- கலாபூஷணம் மாவனெல்ல எம்.எம். மன்ஸுர் --\tநூல் அறிமுகம்\nபூங்காவனம் 19 ஆவது இதழ் பூங்காவனம் வாசகர் கரங்களில் தற்பொழுது மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பூங்காவனத்தின் வழமையான அம்சங்கள் இந்த இதழையும் அலங்கரித்திருக்கின்றன. டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வாசகர்கள் அறிவார்கள். அதனை நினைவுபடுத்துமுகமாக ஆசிரியர் பக்கத்தில் சிறந்த பல யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. மனதில் உறுதியிருந்தால் உடலில் ஏற்படும் ஊனம் திறமையை பாதிப்பதில்லை என்பதையும், ஏனையவர்கள் ஊனமுற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தவே வருடாந்தம் ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும், முயற்சியையே மூலதனமாகக் கொண்டுள்ள ஊனமுற்றவர்கள் உலக ரீதியாக பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இறைவன் இவர்களுக்கு விசேட வல்லமைகளைக் கொடுத்திருக்கிறான் என்ற உண்மையும் கூறப்பட்டிருக்கிறது. ஊனம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அவர்களை அணுகி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கி நட்புடன் உறவாடி `வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.\nஅன்புள்ள தோழியே கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nThursday, 26 March 2015 21:22\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nகண்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட சப்ரா அக்ரம், தற்போது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறையில் கல்வி கற்கும் மாணவியாவார். இவரது கன்னிக் கவிதைத் தொகுதி கலாசார அலுவல���கள் திணைக்களத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது. 52 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் சிறியதும் பெரியதுமான 42 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இவர் பாடசாலைமட்ட கவிதைப் போட்டிகளிலும், மாவட்ட ரீதியான கவிதைப் போட்டிகளிலும் பங்குபற்றி பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக நோக்குமிடத்து சிறு வயது தொடக்கம் முதுமை வரை பெண்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். பருவ வயதை அடைந்துவிட்டால் அவள் படும் துன்பங்கள் ஏராளம். குடும்ப வாழ்க்கைக்குள்ளும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாண்டி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக்கூடிய வலிமை பெண்களுக்கு இயற்கையாகவே கிடைத்ததல்ல. தொடர் போராட்டங்களினால் கற்றுக்கொண்ட பாடங்களாக அவை அமைந்துவிடுகின்றன. சிறந்த மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக ஒரு பெண் பல பரிணாமங்களைப் பெறும்போதும் தனக்கேயுரிய தனித்துவத்தில் அவள் தலைசிறந்து விளங்குகின்றாள். தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் படிக்கல்லாகத் திகழ்கின்றாள்.\nநூல் அறிமுகம்: வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு\nTuesday, 03 March 2015 23:07\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nதென்னிலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் மிக முக்கியமான எழுத்தாளராக விளங்கும் திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் தனது பெயரை ஆழப்பதித்தவர். சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்ற துறைகளில் முனைப்புடன் செயல்பட்டு பல நூல்களை இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். அதுபோல் மொழியெர்ப்பு துறைகளிலும் ஈடுபட்டு பல நூல்களை பெயர்ப்பு செய்துள்ளார்.\nதிருமணம் என்பது ஆடம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் காலம் இது. யதார்த்தங்களைத் தொலைத்துவிட்டு மாயையகளுக்குள் ஒளிந்து கொள்ளவே பலரும் பிரியப்படுகின்றனர். சமகால நிகழ்வுகளின் ஓட்டத்தில் காசு பறிக்கும் ஒரு தொழிலாகவே திருமணத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சராசரி ஆண்களில் இருந்தும் மாறுபட்டு பெண் வீட்டிலிருந்து ஒரு சதமும் சீதனம் எடுக்காமல் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் திருமணம் முடிக்கும் கரீம் மௌலவி பற்றிய கதைப் பிண்ணனிதான் வீடு என்ற இந்த நாவல்.\nவீடு என்ற ஒற்றை வார்த்தையில் ஒரு தனிமனிதனின் போராட்ட வாழ்க்கை மிக அழகாக அற்புதமாக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தைப் பொறுத்தளவில் மௌலவி என்பவர்கள் வசதி வாய்ப்பற்றவர்கள்.. நன்றாக படிக்காதவர்கள் என்ற எண்ணப்பாடு அதிகமாக காணப்பட்ட போதிலும், அல்லாஹ்வின் தீனைக் கற்றவர்கள் என்ற அந்தஸ்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.\nநூல் அறிமுகம்: அழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nSaturday, 31 January 2015 20:30\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஈழநாதம், தினமுரசு பத்திரிகைகளில் ஒப்புநோக்காளராக, உதவி ஆசிரியராக, பிரதேச செய்தியாசிரியராக பணிபுரிந்தவர் அலெக்ஸ் பரந்தாமன். எண்பதுகளின் பிற்பகுதிகளில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, நேர்காணல், பத்தி எழுத்துக்கள், கட்டுரைகள் போன்றவற்றை பத்திரிகைகள் ஊடாக களப்படுத்தி வந்துள்ளார். ஜீவநதி வெளியீட்டகத்தின் 38 ஆவது தொகுப்பாக வெளிவந்துள்ளது அலெக்ஸ் பரந்தாமனின் கன்னிச் சிறுகதைத் தொகுப்பு. 58 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 10 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.\nஅனலெனவாகிய நினைவுகள் (பக்கம் 01) என்ற முதல் சிறுகதை போரின் கோரத் தாண்டவத்தால் மக்கள் படும் அல்லலை சித்திரித்துக் காட்டுகின்றதெனலாம். பிள்ளைகளுடன் கொட்டிலுக்குள் வறுமை வாழ்வு கழிக்கும் சிறியதொரு குடும்பத்தின் சோக நிகழ்வுகள் இக்கதை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. அதில் வயதான ஒரு மாமாவின் பாத்திரமும் உள்ளடக்கப்ட்டிருக்கின்றது. அவர் முணுமுணுக்கும் வார்த்தைகள் இதுதான்..\n'அவன் ஆமி வாறதைப் பார்த்தால் எல்லோரையும் புடிச்சிடுவாங்கள் போலக்கிடக்கு. புடிச்சு எல்லோரையும் சுட்டுவிட்டாங்கள் என்றால் உபத்திரவமில்லை...'\nநூல் அறிமுகம்: ராஜாஜி ராஜகோபாலனின் \"ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்\" சில இரசனைக் குறிப்புக்கள்........\nராஜாஜி ராஜகோபாலன் ஈழத்தில் இருந்த கனடாவுக்குச் சென்று அங்கு வசித்த வருபவர். அவருடைய படைப்பாக வளரி எழுத்துக்கூடம் வெளியிட்ட ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் பற்றி சில கு��ிப்புக்கள் . கவிதை என்பது உள்ளத்து உணர்வுகளை வெளிக்கொணரும் மொழியின் ஒரு அழகிய பகுதி . அந்தக்கவிதையை கையிலெடுத்த ராஜகோபாலன் ஈழத்து வாழ்வியலை அதன் பண்பாட்டம்சங்களை அழகிய கவிதைகளாக இத்தொகுதியில் தந்திருக்கிறார். \"அம்மாமெத்தப் பசிக்கிறதே\" என்ற கவிதை போர் முனையில் சிதைந்த ஒரு சிறுவனின் வாய்ப்பாடாக பின்வருமாறு வெளிப்படுகிறது \"வானமே எங்கள் கூரையம்மா. வெண் மணலே எங்கள் கம்பளமாம். வேலிக்கு வெளியே வேறுலகம். வேதனை என்பதே நம்முலகம்.\n\"மரங்கள் என் நண்பர்கள்\" என்ற கவிதை இயற்கையோடு இணைந்து இவர் கவி மனதை வெளிப்படுத்துகிறது. \"ஒழுகும் நிழலின் அணைப்பில் அயர்வேன் .தழுவும் இதழ்களில் காதலில் கரைவேன் தேயும் மரங்களின் தியாகத்தை மதிப்பேன் .தாங்கும் தண்டினில் தந்தையை துதிப்பேன்.\" என தொடர்கிறது அக்கவிதை . \"மங்கையராய் பிறப்பதற்கே\" என்ற கவிதை பெண்ணடிமைத் தனத்தை யதார்த்தமாக எடுத்துரைக்கிறது. \"மாவை அரைக்கிறாய் மாவாய் அரைபடுகிறாய் . உரலில் இடிக்கிறாய் உரலால் இடிபடுகிறாய். பகலில் முறிகிறாய் படுக்கையிலும் முறிகிறாய்.\" எனத் தொடர்கிறது அக்கவிதை .\nநூல் நயப்புரை: அமரர் பொ. கனகசபாபதியின் - மரம் மாந்தர் மிருகம் மாதுளம் கனியின் மகத்துவம் அறிந்த கிரேக்கர்களும் சீனர்களும்\nFriday, 23 January 2015 22:17\t- அருண். விஜயராணி (ஆஸ்திரேலியா) -\tநூல் அறிமுகம்\nசுபகாரியம் சீக்கிரம் என்பார்கள். சுபகாரியம் மட்டுமல்ல - எந்தக்காரியத்தையும் தாமதிக்காமல் உரியவேளையில் செய்யத்தவறிவிட்டால் அதற்கான பலனையும் அடைய முடியாமல் போய்விடும் என்பதும் நிதர்சனமான உண்மை. பல மாதங்களுக்கு முன்னர், எனது அக்காவின் சம்பந்தியான ஸ்ரீஸ்கந்தராஜா அண்ணா, என்னிடம் மரம் மாந்தர் மிருகம் என்ற நூலைத்தந்து, தனது ஆசான் பொ. கனகசபாபதி அவர்கள் எழுதியது என்றார். அவர் எப்பொழுதும் நல்ல விடயங்களை எனக்கு அறிமுகப்படுத்துபவர்.அத்துடன் நல்ல இலக்கிய ரசிகர். யாழ்.மகாஜனா கல்லூரியின் பழையமாணவர். இக்கல்லூரியின் பல பழையமாணவர்கள் கலை, இலக்கியவாதிகளாகவும் ஊடகவியலாளர்களாகவும் இருப்பதாக அறிவேன். மகாஜனா கல்லூரியில் விஞ்ஞானப்பட்டதாரி அதிபராக பணியாற்றியவர் கனகசபாபதி. மரம் மாந்தர் மிருகம் நூலை கையில் எடுத்தவுடன், மரங்களின் தன்மைகளைப்பற்றிய பட்டியல் தரும் நூலாக இருக்குமோ... என்ற எண்���த்திலேயே நூலைப்படித்தேன். ஆனால், அதனைப்படிக்கும்பொழுது எனக்குள் ஆச்சரியங்கள் மலர்ந்தன. தனது வீட்டில் பெற்றவர்களினால் வளர்க்கப்பட்ட மற்றும் தானாகவே வளர்ந்துவிட்ட மரங்கள், செடி, கொடிகள் வீட்டு மிருகங்கள் என மரங்களையும் மிருகங்களையும் அவற்றை வளர்த்த மாந்தர்களின் மகிமைகள் பற்றியும் நாம் அறியத்தவறிவிட்ட பல அரிய தகவல்களுடன் நூலை எழுதுகிறார் கனகசபாபதி.\nநூல் நயப்புரை: பத்திரிகையாளனின் அனுபவங்களை புனைவு கலக்காமல் பகிர்ந்து சொல்வதற்கு இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்திற்கு அப்பாலிருந்து எழுந்திருக்கும் ஆத்மக்குரல் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்.\nஅப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ஆம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளே போய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் தனவந்தர் குடும்பமும் நட்பு கொள்கிறது. டீ குடிக்க தினமும் இன்ஸ்பெக்டர் வரத்தொடங்குகிறார். தனவந்தர் இல்லாத டைம் பார்த்தும் வரத்தொடங்குகிறார். இன்ஸ்பெக்டரின் சரளமான ஆங்கிலம், மிடுக்கான சீருடை. கம்பீரம். சரத்ஹாமுவின் மனைவியின் அழகு. சிரிப்பு … இப்படி பல காரணங்கள். இன்ஸ்பெக்டருக்கும் சரத்ஹாமுவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு உருவாகிறது. இன்ஸ்பெக்டரின் கண் சரத்ஹாமுவின் மனைவிமீது மட்டுமல்ல. சொத்திலும்தான். சரத்ஹாமுவை கொலை செய்துவிட்டு சொத்தையும் மனைவியையும் நிரந்தரமாக சுருட்டலாம் என்பது அவருடைய எண்ணம். ஜேவிபி பெயராலே கொலை செய்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. பக்காவாக திட்டம் திட்டி, ரவுடிகளை அனுப்பி தனவந்தரை கொலை செய்தும் விட���கிறார். கொலை செய்யப்போன ரவுடி இலவச இணைப்பாக சரத்ஹாமுவின் மனைவியை பாலியல் வல்லுறவும் செய்துவிடவே பிரச்சனை சிக்கலாகிவிடுகிறது. எப்படியே இன்ஸ்பெக்டர் சாட்சிகளை மடக்கி, ஜேவிபி மீது பழியினைப்போட்டு தப்பி விடுகிறார்.\nநூல் அறிமுகம் : அழிந்த ஜமீன்களும் - அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்\nநீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. 'அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்'. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பேசுகிறது இந்நூல். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அறிய செய்திகளையும் ஆதாரங்களையும், கல்வெட்டுக்கள் கொண்ட புகைப்படங்களும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் போன பல செய்திகளை ஆதாரங்களுடன் கொண்டுள்ளது இந்நூல். பாண்டிய நாடும் 100 நாடுகளும், பாளையக்காரர்களும் பாண்டியனின் மீன் கொடி உருவாக்கம், 73 பாளையங்களின் பெயர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. ஜமீன்களின் எல்லைகள், ஊர்பெயர்களின் அர்த்தங்கள், உதாரணமாக: புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களை குறிக்கும். ஆதலால் காஞ்சிபுரம், சோழபுரம், பல்லாவரம், குள்ளப்புரம் போன்ற தகவல்களும், கூடல் என்றால் ஆறுகள் கூடிடும் துறைகளைப் பனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் அவற்றை கூடல் என்று அழைத்துள்ளார்கள். கி.பி.1290-1296 வரை டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சி செய்தார். அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார் என்ற செய்தி ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கிறது. இந்த செய்தியை வெளிக் கொணர நூலாசிரியர் எவ்வளவு மெனக்கிட்டுப்பார் என்பதனையும் உணரமுடிகிறது.\nநூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்\nSunday, 02 November 2014 18:29\t- பேரூர் ஜெயராமன் -\tநூல் அறிமுகம்\nசுப்ரபாரதிமணியனை அவரின் “ சாயத்திரை” நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது வெளிப்படுத்துகிறது.இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “ மேக வெடிப்பு “ அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.அருள் எழுதிய ஒரு கட்டுரை ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு நூலையே உருவாக்கியிருக்கிறார். இதில் அமைந்துள்ள 15 கட்டுரைகளின் பாதிப்பில் இது போன்று 15 நூல்களை நாம் உருவாக்குவதம் மூலம் சுற்றுசூழல் சார்ந்த உரையாடல்களை விரித்துக் கொண்டு போகலாம். தேன் போல் பயன் உள்ளவை இக்கட்டுரைகள். தேன் யாருக்குப் பிடிக்காது. ஆனால் மீத்தேன் யாருக்கும் பிடிக்காதுதான். மீத்தேன் எடுக்க ஆயத்தப்பணிகள் நடைபெறும் இடங்களை நான் சமீபத்தில் சென்று பார்த்தேன். அந்த என் அனுபவங்களைப் பிரதிபலிப்பவை இதில் உள்ள கட்டுரை.\nநூல் அறிமுகம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை\nSaturday, 04 October 2014 21:55\tவெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஇலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக ``ஆனாலும் திமிருதான் அவளுக்கு`` என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன.\nதான் வாழுகின்ற சமூகத்தில் காணுகின்ற பிரச்சினைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதனை துணிவோடு யதார்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதே ஒரு கவிஞரின் தார்மீகப் பொறுப்பாகும் என்ற கூற்று கவிஞர் மதியன்பனுக்கும், அவரது கவிதைகளுக்கும் மிக மிகப் பொருந்திப் போகின்றது. ஏனெனில் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை, அட்டூழியங்களை, அநியாயங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.\nநூல் அறிம��கம்: பல்வேறு பயன் தரும் பனைமரம் (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)\nஇலக்கிய ஆய்வு நூலுக்கான 'எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்' வழங்கிய 'தமிழியல் விருது-2011' என்ற பரிசைப் பெற்ற, செந்தமிழ் செழிக்கும் யாழ் மண்ணில் நுணாவிலூர் எனும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட 'பல்வேறு பயன் தரும் பனைமரம்' என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில், பல்வேறு பயன் தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும், புகழ் நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்த பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்- அகநானூறு- சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு, உலகரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணம், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனித நேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியம் சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம் நரகம், உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகியவை பற்றி அலசப்பட்டுப் பேசப்பட்டுள்ளன. இவை இலக்கியம், இதிகாசம், உலகரங்கு, வாழ்வியல், மனிதநேயம், விலங்கியல், வானியல், பொருளாதாரம், தாவரவியல் ஆகிய பொருட்பிரிவுகளின் அடக்கமாகும்.\nநூல் அறிமுகம்: புதிதாகச் சிந்திப்போம். சமுதாயத்திற்கான கல்வி -பேராசிரியர் மா.சின்னத்தம்பி\nSunday, 21 September 2014 16:51\t- எம்.கே.முருகானந்தன் -\tநூல் அறிமுகம்\nஅண்மையில் நான் படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்ததும் எமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவக் கூடியதும் எனச் சொல்வதானால் அது பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய 'புதிதாகச் சிந்திப்போம்.- சமுதாயத்திற்கான கல்வி' என்ற நூலாகும். பேராசிரியர் மா.சின்னத்தம்பி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைப் பேராசிரியர். எமது சமூகத���திற்கு புதிய ஊற்றுக் கண்ணைத் திறந்துவிடுவது போல எமக்குத் தேவையான கல்வி முறை பற்றி, கட்டுரைகள் மற்றும் உரைகள் வாயிலாக அறியத் தருபவராவார். நூலின் அந்தத் தலையங்கமே மிகவும் அர்த்தபுஸ்டியானது. கல்வி என்பதை அறிவுக் கண்ணைத் திறப்பதற்கானது என்பதை பாரம்பரியமாகப் போற்றி வந்தவர்கள் நாம். ஆனால் கல்வியானது தனி நபரது முன்னேற்றத்திற்கு மட்டுமே ஆனதாக எல்லைப்படுத்தப்படும் துரதிஸ்டவசமான நிலைக்கு நாம் இன்று தாழ்ந்து போயிருப்பதைக் காண்கிறோம்.\nசுதாராஜின் சிறுகதைகள் பற்றிய ஆளுமைகளிருவரின் பார்வைகள் ஒரு பதிவுக்காக 'பதிவுகளி'ல்\nMonday, 11 August 2014 21:48\t- எம். ஏ. நுஃமான், பொன்னீலன் , நூல் அறிமுகம்\nஇலங்கைத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் சுதாராஜின் படைப்புகள் முக்கியத்துவம் மிக்கவை. 2010 ஜுனில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட உயிர்க்கசிவு எனும் 60 சிறுகதைகளின் தொகுப்பு நூலுக்கு, எம்.ஏ.நுஃமான் அவர்களும் பொன்னீலன் அவர்களும் எழுதிய முன்னுரைகள் அவரது சிறுகதைகள் பற்றிய விரிவான பார்வையினை அளிப்பதாலும், 'பதிவுகள்' இணைய இதழில் சுதாராஜின் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளிவருவதாலும், பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளர் சுதாராஜ் பற்றிய மேலதிக விளக்கங்களை இவை அளிப்பதாலும், பதிவுகளில் இம்முன்னுரைகளை மீளப்பிரசுரிப்பது பொருத்தமானதே. இவற்றை எமக்கு அனுப்பி வைத்த சுதாராஜுக்கு நன்றி. - -பதிவுகள் -\n1970களில் எழுதத் தொடங்கிய சுதாராஜ், இலங்கையின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகால ஈழத்து வாழ்வின் அசைவியக்கத்தை, அதன் வரலாற்றுத் திருப்பங்களை, தனிமனித வாழ்வில், மன உணர்வுகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தன் கதைகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பதிவுகள் உணர்வு சார்ந்த, அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைகின்றன. அவற்றில் பொதிந்திருக்கும் அரசியலும் அழகியலும் அவரை சமூகப் பொறுப்புடைய ஒரு கலைஞராக இனங்காட்டுகின்றன.\nபூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான பார்வை\nSaturday, 02 August 2014 22:18\t- கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல -\tநூல் அறிமுகம்\nஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழி பெயர்ப்பாளராகத் திகழும் எழுத்தாளர் கெக்கிறாவ சுலைஹாவின் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது பூ���்காவனத்தின் 17 ஆவது இதழ். ஜுன் மாதம் 26 ஆம் திகதியான சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை நினைவூட்டி, மதுவும் போதைப் பொருள்களும் இன்று மக்கள் மத்தியில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது என்பதையும், மாணவர்கள் மத்தியில் அது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது, அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆசிரியர் தனது ஆசிரியர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார். இதழின் உள்ளே பதுளை பாஹிரா, ஷெல்லிதாசன், எல்.தேனுஷா, எம்.எம். அலி அக்பர், த. ஜெயசீலன், செ. ஞானராசா, வெலிப்பண்ணை அத்தாஸ், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோர்களது மூன்று சிறுகதைகளும் பிரசுரமாகியுள்ளன.\nஇன்று ஆங்கில மொழிபெயர்ப்புத் துறையில் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பாளராக இருப்பவர்கள் ஒரு சில படைப்பாளிகளே. இதில் கெக்கிறாவ சுலைஹா அத்தகையதொரு சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருகின்றார். நேர்காணலில் அட்டைப் படத்தை அலங்கரிக்கும் படைப்பாளி கெக்கிறாவ ஸுலைஹாவை, ரிம்ஸா முஹம்மத் நேர்கண்டு அவர் மூலமாக அவரைப் பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளார். உண்மையில் கெக்கிறாவ ஸுலைஹாவைப் பற்றி அறிந்துகொள்ள இந்தத் தகவல்கள் பெரிதும் உதவுகின்றன.\nசரித்திர நாவல் அறிமுகம்: பழைய வேதக் கோயில்\nFriday, 01 August 2014 21:14\t- எம்.கே.முருகானந்தன் -\tநூல் அறிமுகம்\nஎமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது. மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது. நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது. அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.\nதீ தின்ற தமிழர் தேட்டம்: நூல் அறிமுகக் குறிப்பு\nSaturday, 26 July 2014 19:16\tஎன்.செல்வராஜா தொகுப்பாசிரியர்\tநூல் அறிமுகம்\nஒரு தேசத்தின் வரலாறு எப்போதும் வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கும் ஆரம்பகால உலக வரலாற்று நூல்களைக் கூர்ந்து நோக்கினால் அவை ஆக்கிரமிப்பாளர்களாலும்ää காலனித்துவ ஆட்சியாளர்களாலும், அவர்களின் சிந்தனைப் பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சுதேசிகளாலும் எழுதப்பட்டனவாகவே பெருமளவில் இருப்பதை அவதானிக்கலாம். ஆளும்வர்க்கத்தின் பார்வையில் அமைந்த இத்தகைய வரலாற்று நூல்கள் எதிர்காலம் எதைத் தெரிந்துகொள்ளவெண்டுமென அவர்கள் தீர்மானித்தார்களோ அவற்றையே உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது வழமை. தம்மால் தோற்கடிக்கப்பட்டவர்களின் நியாயங்கள்ää தியாகங்கள் எல்லாம் அவற்றில் மழுங்கடிக்கப்பட்டிருக்கும். வென்றவர்கள் இருந்தால் தோற்றுப் போனவர்களும் இருக்கவே செய்வர். இது இயற்கையின் விதி. அப்படியாயின், வரலாற்றில் அடக்கப்பட்டவர்களின் பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் வரலாறுகள் எங்கே புதையுண்டு போயின என்று தேடும்போது எமக்கு அவர்களால் அவ்வப்போது எழுதிவைக்கப்பட்ட ஆக்க இலக்கியங்களே பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன. அது நாட்டாரிலக்கியமாகலாம், கவிதையாகலாம், நாவலாகலாம்ää சிறுகதையாகலாம், ஏன் கடிதங்களாகவும்கூட இருக்கலாம். அந்த இலக்கிய வரிகளுக்குள் கூர்ந்து பார்த்தால் சொல்லப்படாத செய்திகளாக வரலாற்றுத் தகவல்கள் பல உருமறைப்புச் செய்யப்பட்டு ஒரு வரலாற்று மா��வனின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.\nநூல் அறிமுகம்: ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nWednesday, 02 July 2014 17:49\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nகிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க இவர் இதற்கு முன் துளியூண்டு புன்னகைத்து, நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம், கனவுகளுக்கு மரணம் உண்டு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். காவி நரகம் என்ற இச்சிறுகதைத் தொகுதியில் புத்தன் வந்த பூமியிலே, இவர்களை நடைபாதையாக உபயோகிக்காதீர்கள், முரண்களின் சாபம், கன்னத்தில் அறையும் கதை, நிலைகுலைவு, மனிதம், ஆறு கண்களால் எழுதிய மூன்று கடிதங்கள், இப்படிக்கு பூங்காற்று, காவி நரகம், வேரறுந்த விலாசங்கள், விதவைத் தேசம், சுதா சுங்கன் மீன் போல அழகு, ஓர் எழுத்தாளனின் கதை ஆகிய தலைப்புக்களிலான ஏ. நஸ்புள்ளாஹ்வின் 13 சிறுகதைகளைக் காண முடிகின்றது. 08 கதைகள் போர்க்காலச் சூழல் சம்பந்தமானவையாகவும், ஏனைய 05 கதைகள் இன்னோரன்ன விடயங்;கள் சம்பந்தமானவையாகவும் என்று இரண்டு பகுதிகளாகவே பிரித்துப் பார்க்கும் அமைப்பில் இந்த 13 சிறுகதைகளும் அமைந்துள்ளன. போர்க்காலச் சூழல் சம்பந்தமான கதைகள் யாவும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள், கஷ்டங்கள் நிறைந்த வாழ்வியலை வெளிக்காட்டி நிற்கின்றன.\nநூல் அறிமுகம்: என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nWednesday, 02 July 2014 17:40\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nகிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள��ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ''என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்'' என்று குறிப்பிடுகின்றார்.\nநூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை\nWednesday, 02 July 2014 17:29\t- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -\tநூல் அறிமுகம்\n‘அசோகனின்வைத்தியசாலை’என்ற நாவல், அவுஸ்திரேலியாவில், மிருக வைத்தியராகவிருக்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு, இதுவரை ஒரு சிலர் முகவுரை, கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளர் என்ற விதத்தில், இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும, இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று பட்டதால், இந்தச் சிறு விமர்சனத்தை வைக்கிறேன். அவுஸ்திரேலியா, அமெரிக்கா,நியுசீலாந்து, கனடா போன்ற ஒரு புதிய உலகம். அவுஸ்திரேலியா கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்குக் கொஞ்சம் கூடுதலான சரித்திரத்தைக் கொண்டது. உலகின் பல தரப்பட்ட மக்களும் குடியேறிய நாடு. பல நாடுகளிலுமிருந்து போன மக்கள் தங்களுடன் தரப்பட்ட கலை,கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டு சென்றவர்கள். தாங்கள் கொண்ட சென்ற புகைப்படத்திலுள்ள தங்களின் இளமைக் கால நினைவுகளுடன், தங்கள் பழைய சரித்திரத்தைப் பிணைத்துக் கொண்டவர்கள்.\nநூல் அறிமுகம்: “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும்”\nஈழத்து இலக்கியச் சூழலில் மிகப் பெரும்பாலும் தொகை நூல்களின் அல்லது திரட்டு நூல்களின் வருகை அரிதானதாகும். இதற்கு இரண்டு பிரதான காரணங்களைச் சுட்டிக்காட்டமுடியும்.\n1) தொகை நூலின் உருவாக்கத்திற்கான தேடல்\n2) தொகை நூலின் உருவாக்கத்திற்கான செலவு\nகுறித்த திரட்டு நூல் உருவாக்கத்திற்கான தேடல் ���ன்பது அந்நூல் உருவாக்கத்தில் மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்புணர்வும், முனைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதென்று. நூலுருவாக்கத்திற்கான செலவென்பதும் ஒப்பீட்டளவில் மிக அதிகமானதொன்று. எவராவது வெளியீட்டுச் செலவினைப் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வந்தால் மட்டுமே இவ்வாறான நூல்கள் வெளிவருவது சாத்தியமாகும். இந்தப் பின்புலத்திலேயே அண்மையில் காங்கேயன் நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்திருக்கும் “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும்” எனும் திரட்டு நூல் முக்கியத்துவம் பெறுகின்றது.\nபத்தொன்பதாம் நூற்றாண்;டில் ஈழத்தில் சிறப்புற மிளிர்ந்த தமிழ்ச்சுடர் என வருணிக்கப்படும் சிவசம்புப் புலவர் (1829 -1910) யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் அமைந்திருக்கும் உடுப்பிட்டியில் பெரும்பிரபு அருளம்பலமுதலியாருக்கும் கதிராசிப்பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தார். இவர் நல்லூர் சரவணமுத்துப் புலவர், சம்பந்தபுலவர் ஆகியோரது மாணாக்கராய்ப் பயின்றவர்.\nநூல் அறிமுகம்: உள்ளும் வெளியும் - ஆய்வின் பரவசம்\nஆய்வெழுத்தின் வரையறை மற்றும் வடிவு ஒழுங்கினைக் குலைத்து தேடலைத் தூண்டும் முனைப்புடன் வெளிவந்திருப்பதுதான் “உள்ளும் வெளியும்” கொண்டிருக்கும் தனித்துவமாகிறது. புலம்பெயர் இலக்கியம் குறித்தான உரையாடலில் தவிர்த்துவிடமுடியாமல் நமக்குமுன் தோன்றுவது குணேஸ்வரனின் விம்பம்தான். அந்தளவிற்கு தாடனம் வந்துவிட்டது அவருக்கு. எந்த வகைப்பாட்டிலும் அவரால் தேய்ந்தெழுதமுடிகிறது. எனது வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவதானால் அவர் தன்னையோர் ஆய்வாளனாக முன்னிலைப்படுத்தாமல் வாசகனாகவே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி வருகிறார். உள்ளும் வெளியும் பிரதியில் நேர்ந்திருப்பதுமிதுதான். உள்ளடக்க ரீதியில் வகைப்படுத்தினால் நான்கு உள்ளும் ஐந்து வெளியுமாக ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் இரு கட்டுரைகள் ஆய்வு நோக்கற்றவை. எவ்வாறாயினும் எல்லாக் கட்டுரைகளுமே பொதுநிலைப்பட்ட வாசிப்புக்கேற்றதாகவே எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் குணேஸ்வரனின் மெய்யான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உணர முடிகிறது. ஓவ்வொரு ��ட்டுரையையும் ஓர் ஆய்வாக மட்டும் அணுகாமல் தனது வாசிப்பனுபவத்தில் கிளர்ந்த பரவசத்தையும் திளைப்பையும் வாசகனிடத்தில் தொற்றவைத்துவிடும் முனைப்புடனும் அணுகுகிறார். ஓர் எளிமையானதும் நுட்பமானதுமான புனைவுத் தன்மை கொண்ட மொழியைக் கையாள்கிறார். இம்மொழியானது வாசகனை முழு ஈடுபாட்டுடன் அணுகச் செய்வதில் பெரும்பாங்காற்றுகிறது என்பதுடன் புதிய தளங்களுக்கும் இட்டுச் செல்கிறது.\nநூல் அறிமுகம்: எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்\nWednesday, 04 June 2014 21:28\t- மு. நித்தியானந்தன் -\tநூல் அறிமுகம்\nTorch of learning burning ever bright” - இளவாலை கன்னியர் மடத்தின் பாடசாலைக் கீதம்.\nஇளவாலைக் கன்னியர் மடத்தில் குளிர் நிழல் பரப்பும் மகோக்கனி மரத்தில் சிறகடித்துத் திரிந்த வானம்பாடி ஊசிப்பனித் தேசத்தில் தரித்து நின்று தன் வாழ்வின் சோபனங்களைத் தொலைத்துவிட்ட துயரங்களின் துளிகளில் இந்தக் கவிதைத் தாள்கள் நனைந்திருக்கின்றன.\nஎனக்கு மட்டும் சூரியன் உதிக்கிறான்\nஎன்ற நவஜோதியின் வரிகள் ஒரு பெண் கவியின் சூக்கும உலகின் சிக்கலான பரிமாணங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.\nநூல் அறிமுகம்: தன்னியல்பான கவிதைகள் (இவள் பாரதியின் 'ப்ரியங்களின் அந்தாதி' தொகுப்பை முன்வைத்து)\nஒரு நல்ல கவிதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். ஆனால் அது தன்னைத்தானே துவக்கிக் கொள்ளுமா இல்லை அங்கேதான் கவியின் பங்களிப்பு தேவையாயிருக்கிறது. கவிதையின் மேலான ஈடுபாடு என்பது வெறும் வாசக-படைப்பாளி உறவு மட்டுமல்ல. அது மனித நேயத்தோடு கவிஞர் சமூகத்துடன் நடத்தும் தீராத உரையாடல். சக மானுடத்தின் மீதான கரிசனத்தை மையமாகக் கொண்ட இந்த உரையாடல் காலகாலமாக நிகழ்வது. ஆதியில் இந்த உரையாடலைப் பதிவு செய்வதில் கவிதையே பெரும் பங்கு வகித்தது. (இப்பொழுதும் கூட அப்படித்தான். ஆனால் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.) அதனாலேயே கவிதையைக் கலையின் ஆதி வடிவம் என்கிறோம். அதனாலேயே கவிதை மீது படைப்பாளிகளுக்கு ஆகப் பெரிய ஈடுபாடும் அன்பும் இருக்கிறது. இவள் பாரதி தன்னைக் கவிதை மீது காதல் கொண்டவராகவே பிரகடனம் செய்கிறார். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஒவ்வொருவரின் கவிதை உலகமென்பதும் வெவ்வேறு மாதிரியானதாகவே இருக்கும்.\nநூல் அறிமுகம்: “கூடுகள் சிதைந்தபோது” – ஒரு புதிய பார்வை\nWednesday, 07 May 2014 16:58\t- முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் -\tநூல் அறிமுகம்\nவாசிப்பு மனிதனைச் சீர்மியம் செய்யும். ஒரு நூலை நான் அண்மையில் வாசித்தபோது இக்கருத்து எனக்குத் தெளிவாகிற்று. தமிழ் இலக்கியங்களின் ஆக்கத்தில் சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தோன்றி நீண்ட காலமாகிவிட்டது. உரைநடை இலக்கியம் என்பதால் சிறுகதையைத் தமிழ் அறிந்தவர் எல்லோருமே படிக்க முடியும். சிறுகதையை நாம் படித்து முடித்த பின்னர் அது எம் உள்ளத்திலே ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்குமானால் அது ஒரு சிறந்த சிறுகதை என்பதை உணரமுடிகிறது. அத்தகைய எண்ணத்தை அண்மையில் நான் படித்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் பெற்றேன். அகில் என்னும் புலம்பெயர்ந்த இளம் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு “கூடுகள் சிதைந்தபோது” என்ற பெயரில் 2011ல் வெளியிடப்பட்டது. ஆறு மாதங்களில் இரண்டாவது பதிப்பும் வெளியிடப்பட்டது. இது வாசகரிடையே இச்சிறுகதைத் தொகுப்பின் தேவையை நிறைவு செய்துள்ளது. புலம்பெயர் எழுத்து என்ற நிலையில் மட்டுமன்றி இளம் எழுத்தாளரின் ஆக்கம் என்ற நிலையில் தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் நான் என் பார்வையைச் சற்று ஆழமாகவே பதித்தேன். 14 சிறுகதைகள். அவற்றில் இரண்டு 2008ல் எழுதப்பட்டவை. ஒன்று 2009ல் எழுதப்பட்டது. ஒன்பது 2010ல் எழுதப்பட்டவை. இரண்டு 2011ல் எழுதப்பட்டவை. இச்செய்தியைத் தொகுப்பே பதிவு செய்துள்ளது.\nநூல் அறிமுகம்: கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nSunday, 13 April 2014 18:57\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nகலை இலக்கியப் பார்வைகள் என்ற இந்தத் தொகுதி மீரா பதிப்பகத்தினூடாக வெளிவரும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் பதினைந்தாவது நூலாகும். மீரா பதிப்பகத்தின் 102 ஆவது வெளியீடாக 122 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் நாடகம், சினமா, உலக இலக்கியங்கள், தொடர்பாடல் என பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் ஆரம்பகால செல்நெறி பற்றி அறிய முனையும் இன்றைய மூத்த இலக்கியவாதிகளுக்கும், புதியதலைமுறை இலக்கியவாதிகளுக்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக திகழும் என்பதை உறுதியாகக் கூறமுடியும். 26 தலைப்புக்களில் தேசிய இலக்கியம், சர்வதேச இலக்கியம் பற்றி இந்த நூல் அலசி ஆராய்கிறது. 1989 - 2000 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் த��ன் பத்திரிகைகளில் எழுதி பிரசுரமான பல்வேறுபட்ட ஆக்கங்களின் தொகுப்பாகவே நூலாசிரியர் இந்த நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று இசைத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு விடயம் என்றால் அது இசை என்று உறுதியாக கூறலாம். இசைக்கு கட்டுப்படாத மனங்கள் இல்லை. சினமாப் பாடல்கள் எல்லோரையும் வசியப்படுத்துபவை. சில பாடல்கள் காலத்தால் அழியாதவை. மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவை. அது போல் சில பாடல்கள் பொப் இசைப்பாடல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பொப் என்ற ஆங்கிலச் சொல்லை ஏன் பாவிக்கின்றோம் என்ற கேள்வியை தொடுக்கின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். சினமாப் பாடல்களையும் 'பொப்' என அழைக்கலாமே (பக்கம் 09) என்ற தலைப்பில் அவர் தனது கருத்துக்களைத் தெளிவாக பின்வருமாறு முன்வைத்துள்ளார்.\nநூல் அறிமுகம்: பாலமுனை பாறூக் குறும்பாக்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nThursday, 03 April 2014 22:44\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nதான் இதுவரை எழுதிய குறும்பாக்களில் பெரும்பாலானவற்றை தெரிவுசெய்து நூறு தலைப்புக்களில் நூறு குறும்பாக்களைத் தொகுத்து 84 பக்கங்களில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்துள்ளார். இந்த நூல் குறும்பா பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்திருக்கிறது. இன்று பலராலும் பெரும்பாலும் அறிந்து வைக்கப்படாத ஒரு வடிவமாகவே குறும்பாவைக் கருதலாம். ஆனாலும் அனைவரும் கட்டாயம் இந்த வகையான வடிவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. மறைந்த கவிஞர் மஹாகவி என்று அறியப்படுகின்ற து. உருத்திரமூர்த்தி அவர்ளே தமிழில் குறும்பா என்ற இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராவார். குறும்பாக்கள் குறுமையாக இருப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் குறும்பும் செய்கின்றன. அந்ந வகையில் இந்தத் தொகுதியில் உள்ள அநேகமான குறும்பாக்கள் குறும்பு, அங்கதம், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என நகைச்சுவை ததும்புவனவாக அமைந்துள்ளன. எழுத்தினூடாக நகைச் சுவை உணர்வைக் கொண்டு வருவதென்பது காட்சி அமைப்பு, உடல் அசைவு, நடிப்பு, சம்பாஷணை என்பவற்றினூடாக அதனைக் கொண்டு வருவதை விடவும் சிரமமான காரியமாகும் என்பது ��ுலனாகின்றது. ஆனாலும் அதனை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் பாலமுனை பாறூக் அவர்கள்.\nநூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ –\nஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலரில், ஒருவர். கருணாகரனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த நாட்களை எண்ணிப்பார்ப்பது, இந்தக் கவிதைத் தொகுப்பைப் பொறுத்தவரையில் கனதியானதாகும். அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை. இடது, வலது என்னும் கருத்து மூட்டைகளை ஒரு பக்கமாக வீசிவிட்டு, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தமிழ்நாடு என்று, அனைத்துப்பகுதி படைப்பாளுமைகளும் சங்கமித்துக்கிடந்த ஒரு நாளில்தான், நாங்கள் நட்பாகிக் கொண்டோம். அது ‘மானுடத்தின் தமிழ் கூடல்’ என்னும் சுலோகத்தின் கீழ் அரங்கேறியிருந்தது. பின்நாட்களில், கருணாகரனின் கிளிநொச்சி முற்றத்திலிருந்து நாங்கள் பல தடைவைகள் அளவளாவியிருக்கிறோம். முரண்பட்டுமிருக்கிறோம்.\nதமிழ் சினிமாவில் பெண்கள்: கே..பாரதி எழுதிய நூல் (வெளியீடு - விகடன் பிரசுரம்) - ஒரு சிறு அறிமுகம்\nSunday, 09 March 2014 20:36\t- லதா ராமகிருஷ்ணன் -\tநூல் அறிமுகம்\nமார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம்.\n – எங்கள் தங்க வைர நகைகளை வாங்கியணிந்து விடுதலையை உணருங்கள் இப்படி பெண்விடுதலையைப் பட்டவர்த்தனமாக வர்த்தகப் பொருளாக்கும் போக்கு ஒருபுறம். மறுபுறம் சின்னத்திரை, சினிமாத்திரைப் பெண் பிம்பங்கள் கடந்த பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்குக் கிடைத்த வளர்ச்சி-மேம்பாடுகளையெல்லாம் நலிவுபடுத்திவரும் போக்கு…. இன்று வாழாவெட்டி, மலடி போன்ற வார்த்தைகள் இ���்லாத சின்னத்திரை பெரீ…ய்…ய தொடர்நாடகங்களே கிடையாது எனலாம். இரண்டாவது ‘எபிஸோடி’லேயே இருபது வயது நிறம்பாத இளங்கதாநாயகிப் பெண்பாத்திரத்தின் கல்யாணத்தைப் பற்றி ஒரு நாற்பது பேர் நடுக்கூடத்தில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள், ’நம்ம சாதி என்ன சொல்லும்’ என்று சோகப்படுவார்கள்; ஆவேசப்படுவார்கள். அதில் ‘சாதிபேதம் தவறு’ என்று வலியுறுத்துவதைக் காட்டிலும் வலியுறுத்துவதை ‘சாதி முக்கியமல்லவா’ என்ற தொனியே தொக்கி நிற்கும். அதாவது நடப்பு வாழ்க்கையை அத்தனை துல்லியமாகப் பிரதிபலிக்கிறார்களாம். சின்னத்திரை ராணி என்று கொண்டாடப்படும் ராதிகாவின் சீரியல்களில் எத்தனை வகை ரவுடிகள் ஊரில் இருக்கலாம் என்று வகுப்பெடுக்காத குறை. நினைத்தமாத்திரத்தில் முதுகுப்புறமிருந்து பட்டாக்கத்தியை உருவியெடுப்பவர்கள் யாருமில்லையே என்று விஜய் தொலைக்காட்சி ‘ஆபீஸ்’ தொடர்நாடகத்தை நினைத்து ஆறுதலடையலாமென்று பார்த்தால், அதில் உதாரணப் புருஷனாக அடையாளங்காட்டப்படும் மேலதிகாரி விசுவநாதன் பாத்திரம் தனக்குக் கீழே வேலை செய்பவர்களையெல்லாம் ஒருமையில் அழைக்கிறார், போய்யா வாய்யா என்கிறார். இது தான் இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும்படி இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தப்படுகிறதோ, மூளைச்சலவை செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தொழிற்சங்கம் வலுவாக , நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் புதிதாக வந்திருந்த மேலதிகாரியொருவர் என் சக ஊழியை ஒருவரை “பத்மா” என்று அழைக்க, “மரியாதை தாருங்கள் ஸார், மிஸஸ் பத்மா” என்று கூறுங்கள்” என்று அவர் அழுத்தமாய் கூறீயது நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, தெனாலி படம் பார்க்க நேர்ந்த போது அதில் அண்ணா, அண்ணி, அவர்களுடைய குழந்தைகளோடு கதாநாயகி தொடையில் மேல்பாகம் தெரியும்படியான குக்குட்டைக் காற்சட்டையோடு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகவே இருந்தது.\nநூல் அறிமுகம்: ஒப்பனைகள் கலைவதற்கே நாவல் விமர்சனம்\nகடந்த ஜனவரி 2014ல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற நாவலை கையிலெடுத்தபோது என்ன பெரியதாக / புதியதாக இருந்துவிடப் போகிறது மற்ற நாவல்களைப்போல காதல், திகில் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி வாசிப்பதற்கு சற்று அலட்சியம் கொண்டேன். ஆனால், 'ஒப்பனைகள் கலைவதற்கே' வாசித்த பிறகு தான் தாமதம் கொண்டதற்கு வருந்தினேன். தினம் தினம் எத்தனையோ காதல்கள் நம்மைச் சுற்றிப் பார்க்கிறோம். பெரும்பாலும் அதற்கெல்லாம் 'அட' என்போம். வியப்போம். எக்ஸைட் ஆவோம். ஆனால் இத்தகைய காதல்களுக்குப் பின்னால் இப்படி ஒரு கோணம் இருக்குமென்று நினைத்ததே இல்லை. பெண்கள் தங்களைப் பற்றியே அறியாத பல விஷயங்களை அறிந்து அதை சமூக நலத்தின் கோணத்தில் ஆராய்ந்து,சமூக நலனுக்கு பொருந்தாதவைகளை இனம் கண்டு நாவலில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இந்த நாவலில் வரும் ஆண் - பெண் குறித்த வரிகளில் பலவற்றை வேறெந்த நாவலிலும் படித்ததில்லை. சமையலில் கூட, அதிகமாக பயன்படுத்தினால், உப்பு கரிக்கும். குறைவாகப் பயன்படுத்தினால் ருசி இருக்காது. ஆக எந்த ஒரு பொருளின் பயன்பாட்டிற்கும் மிக நுண்ணியமாக ஒரு அளவீடு இருக்கிறது. இருபது வருடங்கள் முன்பு வரை உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்பட்ட பெண் இனம், கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெற்றிருக்கும் சுதந்திரத்தின் உண்மையான அளவீடு என்ன என்பதை குறிப்பாக மஞ்சு என்கிற கதாபாத்திரம், ரவி என்கிற கதாபாத்திரத்திடமிருந்து விலகிச் செல்லும் இடத்தின் மூலம் புரியவைக்கிறார் எழுத்தாளர்.\nநூல் அறிமுகம்: ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day)\nஅண்மையில் மறைந்த மீசாலை மேற்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.வைரமுத்து (சங்கரப்பிள்ள வைரமுத்து) அவர்களின் ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day) என்னும் நூலின் இரு தொகுதிகளும் கிடைக்கப்பெற்றோம். இவை சாவகச்சேரியில் 114 'டச்சு றோட்'டில் அமைந்துள்ள திருக்கணித பதிப்பகத்தில் அச்சிட்டு 2008ல் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலினை நூலாசிரியர் தனது மனைவியான காலஞ்சென்ற ஆசிரியை சேதுநாயகி வைரமுத்து அவர்களது நினைவுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தில் தனது ஆசிரியப் பணிக்கு வாழ்க்கை முழுவதும் ஆதர்சனமாகவும், உறுதுணையாகவும் விளங்கியவர் தனது மனைவியார் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்நூலின் முதற் தொகுதி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி (Translation 1 & 2) மொழிபெயர்ப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி உர���யாடலுக்கும் (Conversation) , மூன்றாவது பகுதி கடிதங்கள் எழுதுவதற்கும் (Written Message) நான்காவது பகுதி இலக்கணத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. நூலின் அநுபந்தம் ஒன்று பொன்மொழிகளுக்காகவும், அநுபந்தம் இரண்டு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புப் பிரிவுகளில் ஆங்கில வசனங்களும், அவற்றுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன. உரையாடல் பகுதியில் தொலைபேசி உரையாடல், நேரடி உரையாடல் ஆகியன விபரிக்கப்பட்டுள்ளன. மேற்படி நூலின் இரண்டாவது பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பிரிவு மொழிபெயர்ப்புக்காகவும், இரண்டாவது பிரிவு இலக்கியப் படைப்புக்காகவும், மூன்றாவது பிரிவு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நூலின் இலக்கியப் படைப்புப் பகுதியில் English is a master key , Pleasures of Reading, Hobbies, The Education, My Aim in Life , Let Us Learn More English And Good English மற்றும் Good Manners ஆகிய ஒரிரு பக்கக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.\nநூல் அறிமுகம்: கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nFriday, 28 February 2014 20:49\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nபொலிகையூர் சு.க. சிந்துதாசனின் கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி 53 கவிதைகளை உள்ளடக்கியதாக, 128 பக்கங்களில் அலைகரை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிந்துதாசனின் இரண்டாவது கவிதைத் தொகுதியே கடலின் கடைசி அலை என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் 2004 இல் ஓரிடம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உட்காயங்களைப் பேசும் கவிதைகள் என்ற தலைப்பிட்டு த. அஜந்தகுமார் தனதுரையை முன்வைத்துள்ளார். அதில் சிந்துதாசன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''கவியரங்குகள் பலவற்றில் பங்குகொண்டவர். மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். சிறுகதைதள், கட்டுரைகள், விமர்சனங்களும் எழுதி வருபவர். இவரது கவிதைக் குரல் அனைவரையும் கட்டுப் போடும் ஆற்றல்கொண்டது. அறிவிப்பு, பாடல் துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இறுதிப் போர்க் காலத்தில் வன்னியில் அகப்பட்டு வாழ்ந்தவர்.'' பொலிகையூர் சு.க. சிந்துதாசன் தனதுரையில் ''இத்தோடு என் வாழ்வு முடிந்ததாய் எண்ணிய தருணங்கள் மீண்டும் மீண்டும் என்னுள் உயிர்ப்புற அவ்வப்போது என் விழிகளுடன் சேர்ந்து நான் கொட்டியவையே இக்கவிதைகள். இவையெல்லாம் கனவுதானா என்ற சந்தேகங்கள் நம்பமுடியாதபடி அடிக்கடி இன்றும் என்னுள் வந்து போகிறது. என்னைச் செதுக்கும் ஏதோவொரு சக்தி நான் செதுக்கவும் துணை புரிவதாய் ஒரு உணர்வு. எவை எவையெல்லாம் என்னை அழுத்திப் போனதோ அவற்றையெல்லாம் கவிதைகளாக்க நான் முயன்றுள்ளேன். நெருடல்களில் உழன்று நித்திய வலியில் தவித்து எதையும் எவருடனும் பரிமாற முடியா சம்பவிப்புக்களை என் நெஞ்சத்துள் புதைத்து ஏக்கங்களை அளவுக்கதிகமாய் தேக்கி நான் வீங்கி வெடித்ததன் விளைவே இக்கவிதைகள்'' என்கிறார்.\nஇலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு\nSunday, 23 February 2014 20:37\t-லெனின் மதிவானம் -\tநூல் அறிமுகம்\nபுதிய பண்பாட்டுக்கான வெகுசன அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் எனக்கு அறிமுகமானவர் தோழர் நடராஜா ஜனகன். அவர் நவ சமசமாஜக் கட்சியில் நீண்டகாலம் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகின்றவர். தமது தேடல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் கொண்டு History of Left Movement in Sri Lanka என்ற நூலை எழுதியிருக்கின்றார். இந்நூல் வெளியீடு கடந்த வாரம் (30 ஜனவரி) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. ஏதோ மறதியின் காரணமாக எனக்கு அழைப்பிதழ் அனுப்ப மறந்திருக்க கூடும்;. நண்பர் மல்லியப்பு சந்தி திலகர் தான் இது பற்றிய பத்திரிகை செய்தியை எனக்கு அறிவித்ததுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வு சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கிவிட்டது. முதலாவது உரையினை கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி; வழங்கினார். இடதுசாரி இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எடுத்துக்கொண்ட முயற்சி என்பன குறித்து உரையாற்றிய அவர் - இன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் - அத்தகைய மாற்றங்களின் பின்னணியில் இடதுசாரி இயக்கங்கள் தன்னை எவ்வாறு புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறிய அவர்,மிக முக்கியமாக இடதுசாரி இயக்கங்கள் பற்றிய பல விடயங்களை பேசுகின்ற இந்நூல் இன்று ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றியும் கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.\nநூல் அறிமுகம்: ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்\n- எழுத்தாளர் சயந்தனின் 'சயந்தன்' இணையத்தளத்திலிருந்து 'ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்' என்னுமிக் கட்டுரை தமிழ்கவியின் 'ஊழிக்காலம்' அறிமுகத்துக்காக மீள்பிரசுரமாகின்றது. இணையத்தள முகவரி: http://sayanthan.com/ - பதிவுகள் -\nதமிழ்கவி அம்மாவிற்கு இப்பொழுது வயது 64. அவர் எனது சிறுவயதுகளில் புலிகளின் குரல் வானொலியூடாக குரல்வழியில் அறிமுகமாயிருந்தார். வானொலி நாடகங்களில் வட்டாரப்பேச்சு வழக்கில், ‘அப்பிடியாமோ’ ‘மெய்யாமோ’ என்ற அவரது வார்த்தைகள் நினைவில் நிற்கின்றன. நாட்டார் பாடல்கள் பற்றிய நிகழ்ச்சிகளும் செய்திருந்தார். தமிழ்கவி அம்மாவை இதுவரை நான் நேரிற் சந்தித்துப் பேசியதில்லை. ஒருமுறை நேரிற் கண்டிருக்கிறேன். 2005இல் கிளிநொச்சி திருநகரில் அமைந்திருந் த.தே.தொ அலுவலகத்திற்கு நானும் சோமிதரனும் ஒருதடவை போயிருந்தோம். தவபாலன், கருணாகரன் ஆகியோரோடுதான் உரையாடல். அப்பொழுது வீதி வாயிலில் மடித்த இரட்டைப்பின்னலோடும், புலிச் சீருடையோடும் மோட்டர்சைக்கிளிலிருந்து (MD 90) இறங்கி வந்தார் தமிழ்கவி. அங்குநின்ற ஒன்றிரண்டு பெண்போராளிகளை “என்னடி பிள்ளைகள்..” என்று விளித்துச் சிரித்தபடி வந்ததாக நினைவு. (அப்பெண்போராளிகளில் இசைப்பிரியாவும் ஒருவராயிருந்தார் என்பது துயர நினைவு)\nபுலம்பெயர்ந்த பிறகு, தொலைக்காட்சிகளிலும் தமிழ்கவி அம்மாவைக் கண்டேன். அம்பலம் என்றொரு நிகழ்ச்சி செய்தார். வேலிக்கதியாலில் குழை பறித்துக்கொண்டோ, அல்லது கோடாரியால் விறகு கொத்திக்கொண்டோ.. “பின்ன உவன் மகிந்தவுக்கு உது தெரியாதாமோ” எனத்தொடங்குகிறமாதியான நாட்டு நடப்பு உரையாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அதன்பிறகு 2009 மார்ச்சில், இறுதிக்காலத்தில் யுத்தகளத்திலிருந்து வெளியான காணொளி ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.\nநூல் அறிமுகம் - சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: சுப்ரபாரதிமணியனின் “ அப்பா “ ’’ : சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987) சுஜாதா எழுதியது\nசுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள் தமிழில் இன்று எழுதும் சிறுகதைகளில் லேசான சோகம், லேசான அவநம்பிக்கை, சிறுகதை வடிவத்தைப் பற்றிய அக்கறையின்மை இவை மூன்றும் இருப்பதைப் பார்க்கிறேன். தமிழில் இலக்கியத் தரமான சிறுகதைகள் இன்று சிறுபத்திரிகைகளில் தான் எழுதப்படுகின்றன என்று சொல்பவர்கள் உண்டு. சில வயசான எழுத்தாளர்கள். நான் எழு���ினதுக்கு பிற்பாடு நல்ல கதைகள் நின்றுவிட்டன. தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படித்தான் பிழைக்கப்போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு பல்செட்டை கழற்றி வைக்கிறார்கள். சில ஜாம்பவான்களும் சாம்ராட்டுகளும் நான் எழுதுவதுதான் இலக்கியம் மற்றதெல்லாம் ஊதுவத்தி வியாபாரம் என்கிறார்கள். இந்த வகை அதீத அபிப்பிராயங்கள் எல்லாம் எந்த இலக்கிய சூழ்நிலையிலும் ஒரு காசு பெறாது. இவைகளுக்குக் காரணங்கள் ஒரு புறம் பொறாமை, மற்றொரு புறம் இயலாமை. இவைகளையெல்லாம் நீக்கி விட்டு ஆரோக்கியமாக இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகைப் பார்த்தால் நம்பிக்கை பிறக்கக்கூடிய தரமான பல கதைகள் இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகின்றன. இளைஞர்கள் தத்தம் புதிய புதிய கவலைகளையும் புதிய மன ஓட்டங்களையும் செதுக்கி வைத்தாற்போல வார்த்தைகளில் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்தான் எழுதுகிறார்கள். சிலர் பெரிய பத்திரிகைகளிலும் அனுமதி பெறுகிறார்கள்.\nநூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nஇலக்கியம் என்பது அனுமானம் ,அனுபவம் மற்றும் அவதானிப்பில் பிறக்கிறது என சொல்வார்கள். இலங்கையில் மதவாச்சி என்னும் பிரதேசத்தில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலப்பகுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அவதானிப்பையும் பின்னணியாக வைத்து உருவாகியது எனது முதல் நாவல் வண்ணாத்திக்குளம். இலங்கை அரசியலில் சாதாரண சிங்கள மக்களின் மனங்களில் இனவாதத்தை தூவிய சிங்கள அரசியல்வாதிகளினாலும் – அதேபோல் தமிழ் இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டி கொம்பு சீவிய தமிழ் அரசியல்வாதிகளாலும் ஏற்பட்ட இனநெருக்கடிகளை கோடிகாட்டி எழுதப்பட்ட இந்த நாவல்; ஆங்கிலத்திலும் (Butterfly Lake ),சிங்களத்திலும் ( சமணலவௌ) மொழி பெயர்க்கப்பட்டது. நான் பிறந்த நாட்டில் எனக்கிருந்த அபிமானத்தால் வண்ணாத்திக்குளம் நாவல் எழுதப்பட்டதே அல்லாமல், எழுத்தாளராகவோ அல்லது நாவலாசிரியராகவோ வரவேண்டுமென்ற எண்ணத்தில் நான் அந்த நாவலை எழுதவில்லை. அதன் பின்னர் அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் நான் பணியாற்றிய மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் பின்புலத்தில் எழுதிய நாவல் உனையே மயல்கொண்டு. பெண்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்பும் ஏற்கனவே அவர்கள் தமது தாயகத்தில் எதிர்கொண்ட வன���செயலின் பாதிப்புகள் எப்படி தொடர்கிறது என்பதை உளவியல் ரீதியாக சித்திரிக்கும் முயற்சிதான் உனையே மயல்கொண்டு என்ற எனது இரண்டாவது நாவல். குறிப்பிட்ட இரண்டு நாவல்களும் இலங்கைப் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்டவை. மூன்றாவது நாவலான அசோகனின் வைத்தியசாலை எனது புகலிட வாழ்வில் முக்கிய பகுதியான – சுமார் ஆறுவருடங்கள் மிருகவைத்தியராக தொழில்புரிந்த மெல்பன் வைத்தியசாலையொன்றின் பின்னணியில் புனையப்பட்டது.\nநயப்புரை: முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள்; உருவகம் சார்ந்த சிறுவர் இலக்கியம்\n‘பாட்டி சொன்ன கதைகள்’ என்பது இங்கு நாம் நயங்காணவிருக்கின்ற நூலின் பெயர். லெ.முருகபூபதி இதனைப்படைத்திருக்கின்றார். இதிலே இருப்பவை உருவகக்கதைகள். பன்னிரண்டு கதைகள் இங்கே இருக்கின்றன. இந்த நூலுக்கு பெயர் வந்த காரணம், இதனை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த உந்துசக்தி என்பனவற்றை நூலாசிரியர் தம்முடைய முன்னுரையிலே விரிவாகச் சொல்லியிருக்கிறார். “இரவிலே உறங்கும் வேளையில் நான் கண்ணயரும் வரையில் என்னருகே படுத்திருந்து - எனது தலைமயிரை கோதிவிட்டவாறு பாட்டி சொன்ன கதைகள் இவை. இக்கதைகள் பின்பு கனவிலும் வந்திருக்கின்றன. மனதிலும் பதிந்துகொண்டன. அந்தப்பதிவு இங்கு பகிரப்படுகிறது.” என்கிறார்.\nஆசிரியர் தனது பாட்டியினது இடுக்கண் பொருந்திய வாழ்க்கையையும் அவளது துணிவையும் பரிவையும் இங்கே எடுத்துச்சொல்கிறார். “ யார் உதவியையும் எதிர்பாராமல் தனது உழைப்பையும் ஆத்மபலத்தையுமே நம்பி வாழ்ந்த எங்கள் பாட்டி எமக்கெல்லாம் முன்னுதாரணம்தான்” என்கிறார். ஆசிரியர் எழுதியிருக்கும் இந்த முகவுரை இவருக்கும் இந்தப்பாட்டிக்கும் இடையேயிருந்த பாசப்பிணைப்பை நன்கு உணர்த்தி நிற்கிறது. இந்தப்பாசத்தின் வெளிப்பாடு இந்த நூலின் பெயரிலும் கதைகளிலும் துலங்குவதைக்காணலாம்.\nபெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்'\nTuesday, 07 January 2014 22:10\t- ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ் -\tநூல் அறிமுகம்\nமனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு, மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி, புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். 'அம்மாவின் ரகசியம்' எனும் இக் குறுநாவல் இலங்கையிலுள்ள 'உடவளவ' எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான 'ஜனதா விமுக்தி பெரமுன'விற்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பப் பகுதி கூறப்படுகிறது.\nஅமிருதா வெளியீடு - முத்துக்கள் பத்து: சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்\nசுப்ரபாரதிமணியனின் மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 250 தொடும்.ஆரம்ப காலக் கதைகள் வெகு யதார்த்தமான அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும் குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும் சிறுகதைகளாயிருந்தன. அவற்றையெல்லாம் அவரின் அனுபவக் கதைகளாகக் கொள்ளலாம். அனுபவ விஸ்தரிப்பே கதைகள் என்ற வரையறையை விட்டு வெளியே வந்த போது இவருக்குத் தென்பட்ட உலகம் பரந்திருந்தது. அந்த பரந்த உலகத்தை கூர்ந்து அவதானித்து கதைகளுக்குள் கொண்டு வந்த போது நிறைய எழுத ஆரம்பித்தார். செகந்திராபாத் வாழ்க்கையை சிறுகதைகளாக ஒரு தமிழன் அந்நிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது அவன் அந்நியமாக்கப்படுகிற சூழலும், மதக்கலவரங்களால் மனிதர்கள் சிதறுண்டு கிடப்பதும், அந்த பிரதேசத்திற்குரிய விசேச மனிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். .\nநூல் அறிமுகம் (மீள் பிரசுரம்): சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்\nWednesday, 11 December 2013 22:24\t- தேனம்மை லெக்ஷ்மணன் -\tநூல் அறிமுகம்\nஅறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார். பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன், தி.தா. நாராயணன், நளினி சாஸ்த்ரிகள், ஆர். எம். நௌஸாத், கே.பாலமுருகன், வ.ந. கிரிதரன் முயன்றிருக்கிறார்கள். கி.பி.2700 இல் முப்பரிமாண உருவத்திலுள்ள ஒருவனை, நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்தில் கொண்டு சென்று 180 பாகை உருவ மாற்றத்தைக் கொண்டு வந்து அவனை மரண தண்டனையிலிருந்து மேல் முறையீடு செய்யச் சொல்லிச் செல்கிறது ஒரு அண்டவெளி உயிரினம். இது “ நான் அவனில்லை “ என்ற கிரிதரன் ( கனடா) அவர்களின் கதை.. கொஞ்சம் விலாவரியாக இருந்தாலும் வித்யாசமாக இருந்தது.\nபூங்காவனம் 14 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை\nSunday, 08 December 2013 19:10\tகலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல -\tநூல் அறிமுகம்\nபூங்காவனத்தின் 14 ஆவது இதழ் தற்பொழுது வாசகர் கைகளில் கிடைத்துள்ளது. காலாண்டுச் சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம், தனது ஒவ்வொரு இதழிலும் மூத்த பெண் எழுத்தாளர்களின் முன்னட்டைப் படத்ததைத் தாங்கி வெளிவருவதோடு அவர்களது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை நேர்காணல் மூலமாக பெற்று, சஞ்சிகையின் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதும், இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னாவும் வாசகர்களுக்கு இலக்கிய விருந்து படைத்து வருகின்றனர். இம்முறை சிங்கள மொழியில் இலக்கியம் செய்து அதனைத் தமிழ் மொழிக்குப் பரிசளித்து வரும், அநேகம் பேர் அறிந்திராத மூத்த இலக்கியப் படைப்பாளி திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களது புகைப்படத்தை பூங்காவனத்தின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்திருக்கிறது.\nசமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தி உலகில் யுத்த நிலைப்பாடுகள் அகன்று சமாதானம் மலர வேண்டும் என்ற கருத்தினை ஆசிரியர் தன் கருத்தாகத் தந்துள்ளார். பூங்காவனத்தின் உள்ளே திருமதி கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களுடனான நேர்காணலில் அவரது இலக்கியச் செயற்பாடுகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. நீர்கொழும்பைச் சேர்ந்த இவர் மலாய் இனத்தவராவார். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான் என்பவர், ஒரு காரியாவார் (குர்ஆன் ஓதுபவர்). இவர் மார்க்க உபன்னியாசகராக இருந்து அச்சுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.\nரகசியம் பேசுதல் – சுனேத்ரா ராஜகருணாநாயகவின் ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை\n[ ரிஷான் ஷெரீப்பின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான சுனேத்ரா ராஜகருணாயகவின் 'அம்மாவின் ரகசியம்' நூலுக்கு எழுத்தாளர் அம்பை எழுதிய முன்னுரை. இதனைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். - பதிவுகள்]\nபெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்லமெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் போல் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனத்தை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம். இந்தக் குறு நாவலில் வரும் முத்துலதாவுக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது எப்படி உருவாகியது, அந்த ரகசியத்தை அவள் எப்படித் தாங்கினாள், ஏன், எப்படி அதை வெளியிடத் தீர்மானித்தாள் போன்றவற்றின் ஊடே கதை தன் பாதையை அமைத்துக்கொள்கிறது.\nநூல் அறிமுகம்: வியக்க வைக்கும் பிரபஞ்சம்\nஇலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது–2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாலிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘வியக்க வைக்கும் பிரபஞ்சம்’ என்ற அறிவியல் நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. வியக்க வைக்கும் பிரபஞ்சம் இது நாம் அனைவரும் ஒப்பும் ஓர் உண்மை. வியப்பு என்பது அறிவினால் அளவிட முடியாது எனும் உணர்வும், உணர்வினால் உணர்த்திட முடியாது எனும் அறிவும் ஒருசேரத் திரண்ட திகைப்பு எனலாம். இந்நூலில், கதிரவன் மண்டலம் அன்றும் இன்றும், பிரபஞ்சம், விண்மீன்கள், சூரியன், நிலாக்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, வௌ;வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்), சேண்மம் (நெப்டியூன்), சேணாகம் (புளுட்டோ), பிரபஞ்சத்துக்கும் அப்பால், வான் கங்கை, நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளி பெற்றுப் பவனி வரும் ஒரு புதிய கோள் ஆகியவை பற்றிப் பேசப்படுகின்றன. இவைகள் அனைத்தும் வான்வெளித் தொடர்பு பற்றிய செய்திகளாகும். மேலும் இவைகள் யாவும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தனவாகும். சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் முதல் ஆறு கோள்களாகிய புதன், சுக்கிரன் (வெள்ளி), பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்கள் அமைந்துள்ளன. மற்றைய மூன்று கோள்களாகிய யுறேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களின்றி ஆங்கிலச் சொற்கள்தான் பாவனையில் இதுவரை இருந்துள்ளன. இவற்றிற்கான தமிழ்ப் பெயர்களை முறையே விண்மம், சேண்மம், சேணாகம் என்று பாவனைப்படுத்தி முதல் அடி எடுத்து வைத்துள்ளார் ஆசிரியர்.\nவதிரி தந்த கவிஞன்: வதிரி.சி.ரவீந்திரன்\nSunday, 27 October 2013 22:13\t- முல்லைஅமுதன் -\tநூல் அறிமுகம்\nஈழத்து கவிதை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்களில் ஒருவராகத் தெரிபவர் வானம்பாடி என அன்புடன் அழைக்கப்படும் வதிரி.சி.ரவீந்திரன் ஆகும். 25/10/1953இல் சாவகச்சேரியில் பிறந்த இவர் வதிரியையும், பின்னர் கொழும்பையும் வாழ்விடமாகவும் கொண்டிருப்பதனால் இவரின் சிந்தனைத் தளம் விரிவடைய பலருடன் நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவரின் கவிதை முயற்சி பூம்பொழிலில் எழுதியதுடன் ஆரம்பமாகியது எனலாம். கவிதை,சிறுகதை, கட்டுரை, நாடகம், நூல்விமர்சனம் என தன் திறமையை வெளிப்படுத்தி நின்றாலும் கவிதை மூலமே அறியப்பட்டவர். சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியிலும், வதிரி.வடக்கு மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், உய்ர வகுப்பை கரவெடி தேவரியாளி இந்துக் கல்லூரியிலும் பயின்றார். இளமையிலேயே வாசிக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தவரின் அறிவுப் பசிக்குத் தீனி போடுபவர்களாக பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவருக்கு வாய்த்த ஆசிரியர்களும், நண்பர்களும் தான்.தேவரையாளி இந்துக் கல்லூரியின் பெருமை இலக்கியத்தும் உண்டு. அங்கு படித்த காலத்தில் தான் எழுத்தாளர். திரு.தெணியான், கவிஞரும், நாடகாசிரியருமான கலாநிதி.காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை ஆகியோரின் நெறிப்படுத்தல் இவருக்குக் கிடைத்ததும் வாய்ப்பாக அமைந்தது. நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் மேலோங்க பல நாடகங்களில் நடித்தும் உள்ளார். கலாநிதி.காரை.சுந்தரம்பிள்ளை அவர்களினதும்,திரு.இளவரசு ஆழ்வாப்பிள்ளையினதும் நாடக இயக்கம் நடிப்பில் ஜொலிக்க உதவியது.நாடகப் பயிற்சிப் பட்டறையின் அனுபவம் இன்று வரை நாடக விமர்சகராகவும்,தேசிய நாடக சபை உறுப்பினராகவும் இயங்க முடிந்திருக்கிறது.\nநினைவு நல்லது வேண்டும் சிறுகதை தொகுதிக்கான இரசனைக் குறிப்பு\nSunday, 20 October 2013 17:56\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத்-\tநூல் அறிமுகம்\nஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது ப. விஷ்ணுவர்த்தினி எழுதிய நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி. 93 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 12 சிறுகதைகள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன. அருள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, வி. ஜீவகுமாரனின் முன்னுரையும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன எனலாம். இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே 2010 இல் மனதில் உறுதி வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி போரின் கொடுமைகள், மக்கள் அதனால் பட்ட அவதிகள், யுத்தம் அழித்துச் சென்ற செல்வங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டிருப்பதானது, போர் மக்களின் மனதில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணரக்கூடியதாக இருக்கின்றது. எத்தனை ஆயிரம் உயிர்கள் இந்த போரின் போது இறந்தன எத்தனை நபர்கள் காணாமல் போயுள்ளனர் எத்தனை நபர்கள் காணாமல் போயுள்ளனர் என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடையே இல்லாத சூழலில் இந்தத் தொகுதியானது சிலருக்கு, சிறந்த ஆறுதலாகக்கூட இருக்கலாம் என்ற அளவுக்கு அதில் சித்தரிக்கப்பட்டுள்ள விடயங்கள் மனதைக் கவர்கின்றன.\nவாக்குமூலம் பற்றிய என் எழுத்துமூலம்\nMonday, 09 September 2013 01:57\t- பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) -\tநூல் அறிமுகம்\nஅண்மையில் திடீரென்று சுவாசுகாங் நூலகத்தில் நுழைந்தேன். முதலில் ஆங்கிலப்பகுதிக்குச் சென்றேன். இதய நோய்வராமல் தடுப்பதுபற்றிய ஆங்கில மருத்துவ நூலைப்படித்துவிட்டு தமிழ்ப்பகுதிக்கு வந்து நான் எடுத்த நுல்கள் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய 'சமஸ்காரா' என்ற புதினம், தமயந்தி எழுதிய 'வாக்குமூலம்' என்கிற சிறுகதைத்தொகுப்பு. தமயந்தியின் அக்கக்கா குருவிகள் பற்றி தம்பி நெப்போலியன் என்னுடன் பேசியது நினைவுக்கு வந்தது. தமயந்தி தன்முனைப்பும், சாதிக்கத்துடிக்கும் ஆர்வமும், முற்போக்கு எண்ணமும்கொண்ட பெண்ணாக நான் முடிவு செய்திருந்தேன். பண்பலை வானொலியில் பணியாற்றினார் அல்லது பணியாற்றுகிறார் என்ற தகவல் நூலைப்படித்தபோது தெரிந்தது. எதோ ஒரு வார இதழில் பணியாற்றியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியோடுதான் அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குள் நுழைந்தேன். சிறுகதைகள் பக்கங்கள்கூடி சிறுகதையாக இல்லாதநிலையில் அது எத்தகைய கதையாக இருந்தாலும் கரைந்து படிப்பதற்கு மனம் இசைவதில்லை. இவருடைய கதைகள் அளவில் சிறுகதையாகவே அமைந்தது நான் ஆர்வமாகப் படிப்பதற்குக் காரணம். அப்படி கையிலெடுத்து படித்தபொழுது எல்லா கதைகளையும் இயல்பாக படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. கதை சொல்வது யார் கதைப்பாத்திரங்கள் யார் யார் என்று நினைவில் நிறுத்திக்கொண்டு படிப்பதில் சில இடங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது.. ஆனாலும் கதையைச்சொல்லிச்செல்லும் முறையைக் கவனத்தில்கொள்ளக்கருதி படிக்கத்தொடங்கினேன். தொடக்கம்முதல் முடிவுவரை கதையில் வரும் சில சொற்றொடர்களை அடுக்கிப்பார்த்தால் அது ஒரு கவிதையாக மாறும் என்பது என் முடிவு.\nநிஜமும் மாயமும்: “சாயத்திரை“ சுப்ரபாரதிமணியனின் நாவல்\nதிருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவ நதியும், அதன் கரையில் உருவாகி வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை காய்கறி வகைகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க்கொடி கீழே விழாமல் தன் இன்னுயிரில் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும். புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ணக்கட்டிடங்களும் நினைவுக்கு வரும். இம்மாதிரியான கவர்ச்சிமிக்க எண்ணத் திரைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் உள்ளே தெரிவதென்ன சாயச் சாக்கடையாகச் சிறுத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதி. சாயப்பட்டறைக் கழிவுகளால் விஷமாகிக் ��ொண்டிருக்கும் தெருக்கள். மனிதனின் மொத்த வாழ்க்கையையே சூதாட்டம் ஆக்கி, மனித மதிப்புகளை வெளிறி வண்ணமிழக்கச் செய்யும் பனியன் தொழில்-இந்தச் சூதாட்டத்தில் கணம்தோறும் வெட்டுப்பட்டுக் கல்லறைக்குப் போகும் ராஜா, ராணி, யானை, குதிரைகள், சேவகர்கள்: இவைகளை மாற்றி மாற்றிக் காட்சிகளாகப் பக்கம் பக்கமாக வரைந்து காட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன் தன் சாயத்திரை நாவலில்.\n'நினைவுகள் அழிவதில்லை' சிறுகதைத் தொகுதி பற்றிய எனது பார்வை\nThursday, 05 September 2013 16:51\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\n1957 இல் எழுத ஆரம்பித்தவர் திரு நீர்வை பொன்னையன் அவர்கள். இவரது முதல் சிறுகதை பாசம் என்பதாகும். இக் கதையானது ஈழநாடு வாரப் பதிப்பில் பிரசுரமாகியுள்ளது. அதனையடுத்து மேடும் பள்ளமும் என்ற கதை கலைச் செல்வி இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. தொடர்ந்து தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். 1957 இல் எழுத ஆரம்பித்த திரு நீர்வை பொன்னையன் அவர்கள் 2012 வரையான 65 வருட காலப் பகுதிகளில் 91 சிறுகதைகளை எழுதியுள்ளார். 1961 இல் வெளியிடப்பட்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் என்பதாகும். உதயம், பாதை, வேட்கை, ஜென்மம், நிமிர்வு, காலவெள்ளம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நினைவுகள் அழிவதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுதியானது இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வெளிவந்துள்ள திரு நீர்வை பொன்னையன் அவர்களின் ஒன்பதாவது சிறுகதைத் தொகுதியாகும்.\nஉழைக்கும் தொழிலாளியான விவசாய மக்களது வர்க்கப் போராட்டங்களை அடிநாதமாகக் கொண்டும், எமது தாயகத்திலுள்ள பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தினதும், தமிழ்ப் போராட்டக் குழுக்களதும் பாசிச நடவடிக்கைகளையும், அழிப்புக்களையும் அம்பலப்படுத்தி எதிர்ப்புக் குரல் எழுப்பியும் இவரது படைப்புக்கள் யாவும் புனையப்பட்டுள்ளன. இவர் தனியல்லன். சுரண்டலையும், சூறையாடலையும் தகர்த்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தை நிர்மாணிப்பதற்காகப் போராடி வருகின்ற முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் முக்கிய மூத்த உறுப்பினர் ஆவார்.\nபூங்காவனம் 13 ஆவது இதழ் மீது ஒரு பார்வை\nSaturday, 27 July 2013 22:15\t- மாவனல்லை எம்.���ம். மன்ஸுர் -\tநூல் அறிமுகம்\nபூங்காவனம் இலக்கிய வட்டத்தின், கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனம் 13 ஆவது இதழ் பூத்து தற்போது வாசகர்கள் கைகளில் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. ஷஅன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம்| என ஒளவையார் தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லும் போது குறிப்பிடுகின்றார். உண்மையில் சகலவற்றிலும் தாய்க்கும், தந்தைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். பொருளாதாரத்தின் பலம் அவர் கையில்தான் இருக்கிறது. அவரது உழைப்பு இன்றேல் குடும்பத்தின் வாழ்வு நிலை வழுக்கி வீழ்ந்துவிடும். அன்னையர் தினத்தைப் போல தந்தையருக்கும் தினம் ஒன்று இருக்கிறது என்பதனை வாசகர்களுக்கு நினைவூட்டி அவர்களைக் கன்னியப்படுத்த வேண்டும் என்பதை சஞ்சிகை ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பூங்காவனத்தின் உள்ளே நான்கு சிறுகதைகள், எட்டுக் கவிதைகள், இரண்டு கட்டுரைகள், இரண்டு நூல் மதிப்புரைகள் என்பவற்றோடு வாசகர் கடிதமும், நூலகப் பூங்காவும் வழமை போல் இடம் பிடித்துள்ளன. செல்விகள் ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இருவரும் ஆரவாரம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியச் சேவை புரிந்து வரும் திருமதி பவானி தேவதாஸ் அவர்களை நேர்கண்டு அவர் மூலமாக பல இலக்கியத் தகவல்ளைத் தந்து இருக்கிறார்கள். திருமதி. பவானி தேவதாஸ் கண்டியில் பிறந்து வளர்ந்து விஞ்ஞான ஆசிரியையாகி கல்விச் சேவை செய்தவர். ஸிந்து கன்னியா என்ற பெயரில் இவருக்கு ஒரே ஒரு மகள் மாத்திரம் இருக்கிறார்.\nமுன்னுரை - குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர்: வீடென்பது பேறு\nTuesday, 23 July 2013 21:49\t- அனுப்பியவர்: சோபாசக்தி -\tநூல் அறிமுகம்\nஇலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் 'ஹேர்ண்' நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய காலங்க���ில், அந்த அடக்குமுறைகள் எல்லைகளைக் கடந்து புலம்பெயர்ந்த தேசங்களிற்கும் கடத்தப்பட்ட காலங்களில், இலக்கியச் சந்திப்பாளர்கள் தாயகத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தத்திற்கும் அனைத்து அடக்குமுறைகளிற்கும் அதிகாரங்களிற்கும் எதிரான தங்களது குரலை சுயாதீனமாக, யாருக்கும் பணியாத உறுதியுடன் தொடர்ச்சியாக ஒலித்துக்ண்டிருந்தார்கள். யுத்தத்திற்குப் பின்னும் இந்த எதிர்க் குரலை இலக்கியச் சந்திப்புத் தன்னுடன் வைத்தேயிருக்கிறது. ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை இந்த எதிர்க்குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். சிறுபத்திரிகைகளில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் தீவிர இலக்கிய எழுத்தாளர்களையும் மாற்று அரசியற் செயற்பாட்டாளர்களையும்; மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம், பின்நவீனத்துவம், உடலரசியல் போன்ற சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் சுதந்திரக் களமாக இலக்கியச் சந்திப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. யுத்தம் முடிந்த பின்பும் யுத்தத்தின் சுவடுகள் நம்முடனேயே இருக்கின்றன. இலங்கையில் பேச்சு - எழுத்துச் சுதந்திரம் இன்னும் அரசாங்கத்தாலும் பிற ஆயுதக் குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கின்றது. அதேவேளையில் யுத்த காலத்தின் கடுமையான கெடுபிடிகள் சற்றே தளர்ந்து ஒரு இடைவெளி இலங்கையில் உருவாகியுமிருக்கிறது. இந்த இடைவெளியே இலக்கியச் சந்திப்புத் தொடரை இலங்கைக்கு நகர்த்தியிருக்கிறது.\nமிதாயா கானவியின் ”கருணை நதி” நாவல் பற்றிச் சில குறிப்புகள்\nMonday, 22 July 2013 17:54\t- வேலணையூர்-தாஸ் -\tநூல் அறிமுகம்\n”எனது நீண்டகால மருத்துவ பணியில் நான் பெற்ற அனுபவங்கள் பல்லாயிரம் அவற்றின் சில துளிகளின் வெளிப்பாடாகவே இந்த கருணை நதி கருக் கொண்டது” கருணை நதி குறுநாவலின் முகவுரையில் அதன் ஆசிரியர் மிதாயா கானவி (மிதிலா) இவ்வாறு குறிப்பிடுகின்றார். ”மனித வாழ்வின் வாழ்வியல் அனுபவங்களே இலக்கியமாகிறது” அந்த வகையில் கருணை நதி மருத்துவ தாதியாக கடமையாற்றும் மிதாயாகானவியின் மருத்துவ துறைசார்ந்த அனுபவங்களை உணர்வூட்டும் காதல் கதையொன்றுடன் பேசுகிறது. ஈழத்தமிழ் மக்கள் நெருக்கடியானதும் துன்பகரமானதுமான பாதையை கடந்து வந்திருக்கிறார்கள் முள்ளி வாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் பேரழிவாக பத��வாகியிருக்கிறது. இந்த அனர்த்தங்களோடு இணைந்து பயணிக்கிறது கருணை நதி இதுவே இந் நாவலை கவனத்துக்குரியதாக்குகிறது. இலங்கையில் நிகழ்ந்த போர் அவலங்கள் பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கினறன. அந்தவகை இலக்கிய பதிவாக வெளிவந்த கருணை நதி தமிழர் துயரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதைவிட போர்ச்சூழலில் நின்று மக்கள் துயர் துடைத்த மருத்ததுவ பணியாளர்களின் கருணையை மறக்க முடியாது. காதலின் ஏக்கமும் தேடலுமே கதையின் கருவென விரிந்தாலும் மருத்துவ பணியின் மனிதநேய அணுகுமுறை கருணை நதியாக கதையெங்கும் பரவுகிறது. உண்மையை எழுதுதலே சிறந்த இலக்கியமாகிறது .இங்கும் வாழ்வின் யதார்த்தமே நாவலின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது.\n'தொல்காப்பியத் தேன்துளிகள்' / 'இலக்கிய அறிவியல் நுகர்வுகள்' - கா.விசயரத்தினம்)\nTuesday, 16 July 2013 20:24\t-என். செல்வராஜா – நூலகவியலாளர் (இலண்டன்)-\tநூல் அறிமுகம்\nஇன்றையதினம் லண்டனில் வாழும் ஈழத்துத் தமிழறிஞர் திரு. கா.விசயரத்தினம் அவர்களது இரண்டு நூல்களை அறிமுகம் செய்யவிருக்கிறேன். தமிழ் இலக்கணத்தில் கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியமும், கி.பி. 13ம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலும் இன்றளவும் போற்றுதற்குரியனவாகப் பயன்பெறுகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கண வரம்பை வழங்கிய முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது. அகத்திய மாமுனிவரால் ஆக்கப்பட்ட அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை அடியொற்றியே அவரது தலைமைச் சீடரான தொல்காப்பியரால் தொல்காப்பியம் என்ற நூல் எழுதப்பட்டது என்பது வரலாறு. முதலாம் தமிழ்ச்சங்கம் இருந்த பிரதேசம் கடல்கோளினால் முன்னர் அழிக்கப்பட்டபோது அகத்தியமும், அக்காலத்தைய தமிழ் நூல்களும் இல்லாது போயின என்பதும் வரலாறு. அகத்தியம் என்ற பண்டைய நூல் எம்மிடையே இல்லாத இன்றைய நிலையில் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியமே இன்று கைக்கெட்டிய முதலாவது தமிழ் இலக்கண நூலாக எம்மிடையே வாழ்கின்றது.\nமேக்ஸ்மிலியன் ரொபேஷ்பியர் : வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சி\nFriday, 05 July 2013 20:42\t- யமுனா ராஜேந்திரன் -\tநூல் அறிமுகம்\nவரலாறு எழுதுதல் எனும் செயல்பாடு கடந்த காலம் பற்றியதாயினும் அது எப்போதுமே எழுதுபவன் வாழும் நிகழ்காலம் குறித்ததாகவே இருக்கிறது. வாசுதேவன் தனது சமகால மனநெருக்கடியிலிருந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி குறித்த அவரது வரலாற்று நூலை முன்வைத்து ரொபேஷ்பியர் முதல் பிரபாகரன் வரையிலான ஆயுதப் பேராட்டத்திற்குத் தலைமையேற்ற ஆளுமைகளின் நம்பிக்கைகள், நடைமுறைகள், அதீதங்கள் என ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்ளமுடியும். வாசுதேவனின் நூலுக்கு அறிமுகம் எழுதுகிற இந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு 225 ஆண்டுகள் நிறைகிறது. 1989 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறு ஆண்டு நிறைவு விழா பிரான்சில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது இவ்வாறானதொரு நூல் எழுதும் ஆதர்ஷம் தனக்கு ஏற்பட்டது என்கிறார் வாசுதேவன். வாசுதேவனுக்கு நிச்சயமாக இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி எதிர்கொண்ட கருத்தியல் மற்றும் நடைமுறைக் கேள்விகள் அனைத்தையும் எதிர்கொண்ட ஒரு விடுதலைப் போராட்டமாக அவரது பூர்வீக நிலம் சார்ந்த ஈழவிடுதலைப் போராட்டம் இருந்தது என்பதுதான் அந்தக் காரணம். பிரெஞ்சுப் புரட்சி குறித்துப் பேசும், நிறைந்த தமிழ்ப் புதுச்சொல்லாக்கங்களும் கவித்துவ மொழியும் கொண்ட இந்த நூலில் 'போராளிகளின் தற்கொடை, மாவீரர்' போன்ற சொற்கள் வாசுதேவனிடமிருந்து இயல்பாக வந்து விழுகின்றன.\nநூல் அறிமுகம்: 'வண்ணாத்திக் குளம்' நாவல் பற்றிச் சில கருத்துகள்.....\nThursday, 27 June 2013 22:29\t- காவலூர் இராஜதுரை - நூல் அறிமுகம்\n[ 13-10-2004 திகதி அன்று காவலூர் இராஜதுரையால் எழுதப்பட்ட இக்கட்டுரை ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. - பதிவுகள்] இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும். 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பு வந்த நான் 2000ஆம் ஆண்டுவரை கொழும்பிலே வாழ்க்கை நடத்தவேண்டியதாயிற்று. 1956முதல் 1983 வரை நடைபெற்ற எல்லா கலவரங்களின் போதும் கொழும்பிலேயே குடும்பத்துடன் இருந்தேன். சுமார் 35 வருடகாலம் கொள்ளுப்பிட்டியில் பின்னர் 15 வருடகாலம் நாவலயில். இது தவிர இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் உத்தியோகம் பார்த்த எட்டு வருட காலத்தில் இலங்கையின் பலபாகங்களுக்கும் குமண, தந்திரிமலை மகியங்கனை ஆகிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்க���ம் பயணம் செய்திருக்கிறேன் எனவே ‘குடா நாட்டிற்கு வெளியே வாழத்தலைப்பட்ட போதுதான் தமிழினம் தவிர்ந்த ஏனைய இனமக்களும் எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது,’ என்று நடேசன் தமது என்னுரையில் கூறுவதை முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளக்தோன்றுகிறது. அதிலும் 1956ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டத்தின் சிங்கள் வாரிசுகள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு சிங்களம் தவிர வேற்று மொழி தெரியாது இருக்கிறது. சிங்கள ஊடகங்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருந்தன. எனவே பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் சிங்கள மக்கள் மத்தியிலே இனத்துவேசத்தை நாளும் பொழுதும் வளர்க்க வாய்ப்புகள் இலேசாக கிடைத்தன. ஆகவே ஆட்டுவித்தால் ஆடாதவர் யார் எனும் பாங்கில் பெரும்பான்மை இனமக்கள் இன்றுவரை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.\nநூல் அறிமுகம்: எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... நவீன குறுங்காவியம்\nThursday, 13 June 2013 21:58\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nகலாபூஷணம் பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... என்ற நவீன குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987) கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு (2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம் ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும். இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை, அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது.\nThursday, 23 May 2013 18:52\t- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\tநூல் அறிமுகம்\nஇலங்கையின் (ஈழத்து இலக்கிய வானில்) தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு கலை இலக்கிய வரலாற்றில் இன்று நிலைக்கும் பெண் கவிஞர்களை (அதிலும் முஸ்லீம் பெண் கவிஞர்களை )விரல் விட்டு எண்ணலாம். அந்த வகையில் மீன் பாடும் தேன்னாடாம் கிழக்கிலங்கையின் கவி மணம் வீசும் பூந்தோட்டமான கிண்ணியாவில் முளைத்து தென்றலாய் சர்வதேச மட்டத்தில் கவிதைகளின் இதமான தடவலாய் தடவிக் கொண்டிருப்பவர்தான் இந்த பாயிஸா அலி. அவர் பிறந்த மண் தமிழ் கவிதை வளம் நிறைந்த மண். கவியூற்று கசியும் நிலம். மரபுக் கவிதை மா மன்னர்கள் நிறைந்த கவிக் குடும்பத்தில் பிறந்த இவர் நவீன கவிதை பிரசவத்தில் கால் பதிப்பது சிறப்பு. தன் கணவருக்கு தன் நூலை சமர்ப்பணமும் செய்து மகிழ்ச்சியும் திருப்தியும் பெறுகின்றார்.\nசிந்தனை ஊற்றுக்களால் மனம் மகிழ\nஎழுதும் விதம் கற்றாய் கவிதைத்\nதரத்தால் இமயச் சிகரம் தாண்டும்\nதன்மை பெற்றுவிட்டாய் - பாயிஸா\nநவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும். ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா\nவனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு\n‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், நிலம் நிராகரிக்கப் படுகின்றபோது அரசு மனித நிராகரிப்புகளும் சேர்ந்து கொள்ள சிதைவுறும் குடும்பங்கள் உறவுகள் , இந்திய மண்ணுக்கு தூக்கி எறியப்பட்டவனாக வந்து சேருகின்ற அவலம், இந்திய தமிழகம் அவனுக்கு தந்த வாழ்வுதான் என்ன இவையே நாவலின் களமாக இருக்கின்றன. இன்றைக்கெல்லாம் நாவல்கள் மூன்று அடிப்படைகளில் தான் வெளி வருகின்றன: தகவல்களின் அடிப்படையில் வியப் பூட்டுவது; பிரதேச மொழியைப் பதிவு செய்வது; இதுவரை அறியப் படாத சம்பவங்கள் என்ற முன்னெடுப்பில் சம்பந்தம் இல்லாத சம்பவங்களால் பக்கங்களை நிரப்புவது. இந்த மூன்று உத்திகளையும் கையிலெடுத்து, அதை போலிச்சடங்குகளாக்கி நாவலுக்கான சுவையை கலைத்தன்மையை இழந்து போன நாவல்களே இன்று அதிகம். அல்லது செய்நேர்த்தி மிகுந்து உண்மைகளை தொலைத்து விட்ட எழுத்துகளுக்கும் இடையில் நல்ல எழுத்தை , கலையும் உண்மையும் கூடிய எழுத்துக்களைத் தேர்வதே வாசகனின் இன்றைய சவால். தகவல்களை பின்னில் விட்டு மனிதனை முன்னிறுத்தி இந்நாவல் செயல்பட்டிருக்கின்றது. வாசகனை அந்நியப் படுத்தாது கூட இழுத்துச் செல்லுகின்ற மொழி, கதையோட்டம் சரியாக இருந்தால் எந்த பிரதேச மொழியும் புரிதலுக்கானதே, என சொல்லாமல் செய்து விட்ட நாவலிது. கதையோட்டத்திற்கு தேவையான சம்பவங்களால் ,தன்னை தகவமைத்துக் கொண்ட நாவலாகவும் இருக்கின்றது.\nதியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை\nSaturday, 13 April 2013 18:53\t- கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல -\tநூல் அறிமுகம்\n இளம் பெண் எழுத்தாளரும், கவிதாயினியும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் துணை ஆசிரியருமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, தனது இரண்டாவது நூலாக வைகறை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருக்கிறார். இவர், ஏற்கனவே `இன்னும் உன் குரல் கேட்கிறது' என்ற பெயரில் கவிதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டிருந்தார். வாசகர் மனதில் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் வைகறை சிறுகதைத் தொகுதியும் வந்துவிட்டது. இந்நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 27வது வெளியீடாகும். இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் மேற்படி மன்றம், கவிதாயினியும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் `தென்றலின் வேகம்' என்ற கவிதைத் தொகுதியினையும் ஏற்கனவே வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nபூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை\nThursday, 04 April 2013 20:47\t- எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல -\tநூல் அறிமுகம்\n2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த திருமதி. சுலைமா சமி இக்பாலின் முன் அட்டைப் படத்துடன் தனது படைப்புக்களைத் தந்திருக்கிறது. இதழின் உள்ளே திருமதி. சுலைமா சமி இக்பால் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுத்துலகில் நுழைந்ததில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். களுத்துறை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையைப் பிறப்பிடமாகவும், மாவனல்லை கிருங்கதெனியவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி பயின்று ஆசிரியராகி அதே பாடசாலையில் பல வருடங்கள் கற்பித்து, தான் கற்ற பள்ளிக்கூடத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமியச் சஞ்சிகைகளில் எழுதியவர். தினகரன், தினக்குரல், வீரகேசரி, விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதி வருகிறார். 1984 முதல் சுமார் பத்தாண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஷநெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிசுக்கு| பிரதித் தயாரிப்பாளராக இருந்து பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்.\n'எதுவும் பேசாத மழைநாள்'-ஒரு பார்வை\nMonday, 01 April 2013 22:15\t- முல்லைஅமுதன் -\tநூல் அறிமுகம்\nஈழத்துக் கவிதை உலகில் தமிழ் பேசும் முஸ்லிம் கவிஞர்களின் பங்களிப்பு மகத்தானது.மரபு,நவீனம் என தங்கள் கவிதைகளை சிறப்புறவே நமக்குத் தந்துள்ளனர். அன்பு ஜவகர்ஷா, அன்பு முகைதீன், பஸீல்காரியப்பர், மருதூர் வாணன், அண்ணல், இக்பால்(தர்காநகர்)மேமன்கவி, இப்னுஅஸ்மத், கலைக்கமல், கவின்கமல், சோலைக்கிளி, உ.நிசார், பைசால், ரியாஸ் குரானாகெக்கிராவை. சஹானா, வசீம் அக்ரம், நாச்சியார்தீவு பர்வீன், கே.எம்.எம்.இக்பால்(கிண்ணியா)ஒலுவில் அமுதன், ஒட்டமாவடி அஸ்ரப், ஜின்னாசெரிப்புத்தீன், புரட்சிக்காமால், கலைமகள் ஹிதாயா, நளீம், நற்பிட்டிமுனை பளீல், அனார், ரிஷான் செரிப், பஹீமா ஜெகான்,ழ்ரஷ்மி, பௌசர், இப்படி பட்டியல் மிக மிக நீண்டது. அவ் வகையில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது நபீல் எனும் கவிஞனின் இந் நூல். உயிர் எழுத்துப் பதிப்பகம் அழகுற எழுபது பக்கங்களில் அச்சிட்டுள்ளது. ஏற்கனவே'காலமில்லாக் காலம்' எனும் கவிதை நூலை தந்தவர். அபரிமிதமான நம்பிக்கைகளை அந் நூலின் மூலம்விதைத்தவர். அவர்களும் யுத்த ரணங்களைச் சுமந்தவர்கள். இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர்கள். பிரிக்க முடியாத படி அவலங்களுடனும், நெருக்கடிகளுக்குள்ளும் வாழ்பவர்கள். ஒரு இனத்தின் விடுதலை இவர்களையும் இணைத்தது தான். அதுவே முழுமையானதுமாகும்.\nமீண்டும் வாசிக்கையில் தெணியானின் \"காத்திருப்பு\"\nMonday, 01 April 2013 20:20\t- எம்.கே.முருகானந்தன் -\tநூல் அறிமுகம்\n'காத்திருப்பு' என்ற இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு படைப்பாகும். அது பேசும் பொருள் காரணமாக இங்கு அவதானிப்பைப் பெறுகிறது. பல நாவல்களையும் குறுநாவல்களையும் தந்தது மட்டுமின்றி, சிறுகதை, விமர்சனம், மேடைப் பேச்சு எனப் பரந்த படைப்பாளுமை வீச்சுக் கொண்டவர் தெணியான். இந்தப் படைப்பு ஒரு வித்தியாசமான படைப்பனுபவமாக அவருக்கு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படைப்புலகில் தனது வழமையான பாதைகளில் நடந்து சலிப்புற்று புதிய பாதைகளை அவாவும் கலைஞனின் உள்ளார்ந்த தேடலை உணர்த்துகிறது எனலாம். ஏனெனில் இது ஒரு பாலியல் நாவல். பாலியல் நாவல்கள் எமக்குப் புதியன அல்ல. பதின்மங்களில் நான் படித்த எஸ்.பொ வின் எழுத்துக்கள் சில கிளுகிளுப்பூட்டின. கணேசலிங்கன், டானியல் போன்றோரும் பாலியல் பிரள்வுகளை அங்காங்கே தொட்டுச் சென்றுள்ளார்கள். சட்டநாதனின் பல சிறுகதைகள் அற்புதமானவை. பெண்களின் உணர்வுகளை, பாலியல் பிரச்சனைகளை அழகாகாத் தொட்டுள்ளார். கலைப் பிரக்ஞையுடனும், மொழி மீதான அக்கறையோடும் எழுதுபவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் மிக நாசுக்காகவும் அழகாகவும் கையாண்டவர் தி.ஜானகிராமன் இவரின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் மறக்க முடியாதவை. அதேபோல ஜெயகாந்தனின் ரிஷிமூலம் குறிப்பிட்டுக் கூற வேண்டிய படைப்பாகும். கவித்துவ மொழி நடை அழகும், ஆன்மீகத் தேடலும் கொண்ட லா.சா.ரா காதலும் பாலியலும் இழையோடத் தந்த 'அபிதா' தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. இவர்கள் அனைவருமே பாலியல் உறவுகளையும், பிறழ்வுகளையும் யதார்த்தமாக எடுத்துச் சொன்னவர்களாவர். உண்மையில் அவர்கள் ஏதோ நடக்காத காரியத்தைப் புதிதாகச் சொன்னவர்கள் அல்ல. சமூகத்தில் ஆங்காங்கே மறைவாக நடக்கும் விசயங்களை, வெளிப்படையாக இலக்கியத்தில் கலை நயத்தோடு சொன்னார்கள்.\n'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'\nMonday, 01 April 2013 19:50\t- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -\tநூல் அறிமுகம்\n'அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது....அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். 'நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் மூர்க்கத்தனமான பிடியில் நசுக்கி அழிக்கப்பட்ட பிறகு அவன் இறுதி முடிவாக தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த இளைஞனிடம் கல்வி கற்கும் ஆர்வமும், அதன் மூலமாகத் தன் நிலத்தின் விடிவுகளுமான பல எண்ணங்கள் தேங்கிக்கிடந்தன. அந்த எண்ணங்களை நிஜத்தில் காண அவன் தன் இருபது வயது வரையிலான காலப்பகுதி வரைக்கும் முயற்சித்துக்கொண்டே வந்திருக்கிறான்.\nமுதலில் ஏனென்ற காரணமே அறியாது சித்திரவதைப்பட்டான். தங்கள் பூர்வீக நிலத்தின் எதிரியாகக் கண்டவரின் மரணத்துக்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களற்றபோதிலும் அவன் மிகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். அவனது தாய்மார், சகோதரர்கள், தந்தை என எல்லோருமே வதைக்கப்பட்டார்கள். மனதின் ஆழத்தில் கனவுகள் நிரம்பியிருந்தவனின் எதிர்காலம் குறித்த அனைத்தும் சிதைந்தன. அவன் ஏதும் செய்யவியலாப் பதற்றத்தோடு தன் ஆசிரியரின் மரண ஓலத்தைக் கேட்டான்.அவன் நேசித்த தந்தையை வன்முறைக்குப் பலி கொடுத்தான். நேசித்த சகோதரர்களை யுத்தங்களில் இழந்தான். எஞ்சிய ஒரே நம்பிக்கையான தனது நேசத்துக்குரியவளால் இறுதியாக, மிகுந்த வலியோடு நிராகரிக்கப்பட்டான். அந்த நேசத்துக்குரியவள் அவனது பால்ய காலந் தொட்டு அவனது சினேகிதி. அவர்களது பூர்வீக நிலத்தின் எதிரியின் மகள். அவனது மனதுக்கு நெருக்கமான தேவதைப் பெண்ணவள்.\nநயப்புரை: முருகபூபதியின் தேசிய சாகித்திய விருதுபெற்ற பறவைகள் நாவல்\nSaturday, 23 March 2013 18:50\tசிதம்பரப்பிள்ளை சிவக்குமார் -\tநூல் அறிமுகம்\nவாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம்சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை ���திர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான். ஓரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும் வேறுவேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றிபெற்றுவிடுகின்றன. முருகபூபதின் பறவைகள் நாவல், நம்காலச்சூழலின் ஒரு பகுதியைப்பதிவுசெய்துள்ள முறையில் நம்மைப்பாதிக்கிறது. பல எழுத்தாளர்களின் கதைகளைப்படித்த பின் அவர்களது புத்திசாலித்தனமும், கதையை சொல்லியவிதமுமே மனதில் மீந்திருக்கும். கதை முடிந்தபிறகு, அதை எழுதியவரைப்பற்றி நினைக்காமல் எழுத்தில் காட்டப்பட்ட வாழ்க்கையைப்பற்றி மனிதர்களைப்பற்றிக் கொஞ்சநேரமேனும் ஆழ்ந்து யோசிக்கவைக்கும் சக்தி மிகச்சில எழுத்தாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. அதில் முருகபூபதியையும் ஒருவராய்க்குறித்துக்கொள்ள முடிகிறது.\nகடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nTuesday, 19 March 2013 22:43\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nகடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள். இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம். உசனார் தொரை என்பவரிடம் வேலை செய்யும் ரகீம், தனது மகன் தஸ்லீமின் உயர்கல்விக்காக பணவுதவி கேட்கின்றார். தன்னிடம் தொழில்பார்க்கும் ஒருவனின் மகன், பட்டணத்தில் போய் உயர்படிப்பு படிப்பதா என்ற இளக்காரம் உசனார் தொரைக்கு. எனவே தஸ்லீமையும் வயலில் வேலைக்கமர்த்திக் கொண்டால் நல்லது என மனிதாபிமானம் கொஞ்சமுமின்றி ரகீமிடம் கூறுக��ன்றார். ரகீமுக்கு அவமானம் ஒரு புறம். ஆற்றாமை மறுபுறம். எனவே பேசாமல் வந்துவிடுகிறார்கள். அதையறிந்த தஸ்லீமின் தாய், தான் இத்தனைக்காலம் சேமித்து வந்த கொஞ்சப் பணத்தைக் கொடுத்தும், இடியப்பம் விற்றும் மகனை பட்டணம் அனுப்புகின்றனர். அங்கு சென்ற தஸ்லீமுக்கு நல்லதொரு நண்பன் கிடைக்கின்றான். நண்பனின் தந்தையின் உதவியுடன்; படித்து தஸ்லீம் வக்கீல் ஆகின்றான்.\n கவிஞன் கவிதைச் சிற்றிதழ் மீது ஒரு பார்வை\nThursday, 07 March 2013 19:04\t- எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல -\tநூல் அறிமுகம்\nசதாசிவம் மதன் என்பவரை பிரதம ஆசிரியராகக் கொண்டு மீன்பாடும் தேனாட்டில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான கவிஞன் என்ற சிற்றிதழின் 21 ஆவது இதழ் கிடைக்கப் பெற்Nறுன். முழுக்க முழுக்க கவிதைகளையே உள்ளடக்கி வரும் இவ்விதழ், சகல கவிஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதோடு கவிதை எழுதத் துடிக்கும் புதுக் கவிஞர்களுக்கும் சிறந்ததொரு ஊடகமாகவும் அமைந்துள்ளது. உருவத்திலும், உள்ளடக்கத்திலும் அழகாக காட்சி தரும் இவ்விதழ் இந்தியச் சிற்றிதழ்களுக்கு ஈடாக காணப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதழின் முன்னட்டை பிரபல கவிஞரும் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலின் ஆசிரியரும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமாகிய வெலிகம ரிம்ஸா முஹம்மத், 2007ம் ஆண்டு இலங்கை நல்லுறவு ஒன்றியம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. சாதனை யுவதி வெலிகம ரிம்ஸா முஹம்தைப் பற்றி கூறுவதாயின் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு தன்னை இலக்கியத்துடனேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி என்று சுருக்கமாக கூறிவிடலாம் என்றாலும், அவர் அதீத இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் அவரைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.\nமண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nThursday, 07 March 2013 18:45\t- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா -\tநூல் அறிமுகம்\nபல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. `கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத முடிகிறது. புதுக் கவிதையும் எழுத முடிகிறது...' என தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு அஸீம் அவர்களின் கவிதைகளை வாசித்த மாத்திரத்தில் அவற்றின் தன்மைகளையும், சிறப்புக்களையும் புரிந்துகொள்ளலாம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், சிறந்த சொல்லாட்சியுடன் எளிமையாக கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வட புல முஸ்லிம்கள் மொத்தமாக துடைத்தெறியப்பட்ட வேதனைகளின் விசும்பல்கள் கவிதைத்தொகுதி முழுவதிலும் முகாரியாக ஒலிக்கிறது. `வேரோடு பிடுங்கி வீசப்பட்டு வலிகளுக்குள் வாழும் வடபுல முஸ்லிம்கள் யாவருக்கும்' இத்தொகுதி சமர்ப்பிக்கபட்டிருக்கின்றது. சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இதயங்களின் ஓலமாக மிளிர்ந்திருக்கிறது மண்ணில் வேரோடிய மனசோடு என்ற இந்தக் கவிதைத்தொகுதி.\nநூல் அறிமுகம்: இலக்கிய – அறிவியல் நுகர்வுகள்\nThursday, 17 January 2013 19:18\t--தகவல்: நுணாவிலூர் கா. விசயரத்தினம் -\tநூல் அறிமுகம்\nஇலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘இலக்கிய–அறிவியல் நுகர்வுகள்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இதில் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், பக்தி இலக்கியக் கட்டுரைகள், சிவநெறிச் சிந்தனைக் கட்டுரைகள், விலங்கியற் கட்டுரைகள், தாவரவியற் கட்டுரைகள், பவுதிகவியற் கட்டுரைகள், கற்பனைக் கட்டுரைகள் என்று பலதிறப்பட்ட விடயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.\nதிரு. விசயரத்தினம் அவர்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் ஆராக் காதல் கொண்டவராதலால் அவருடைய கட்டுரைகள் அனைத்திலும் இலக்கிய வாடை கமழ்கிறது. அறிவியலை அணுகும் போதும் அதனைப் பழந்தமிழ் இலக்கியத்தின் ஊடாகப் பார்க்கின்ற ஒரு போக்கைப் பார்க்க முடிகி��்றது.\nகட்டுரைகளிற் பெரும்பாலானவை தமிழ் இலக்கியம் பற்றியே பேசுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம், பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்கள் தமது அகவாழ்விலும் புறவாழ்விலும் கடைப்பிடித்த ஒழுகலாறுகள் பற்றியும் ஆணித்தரமாகக் கூறிச் செல்கிறார். பண்டைத் தமிழரின் இலக்கியப் படைப்புகள் பற்றியும், குறுந்தொகைக் காட்சிகளின் மாட்சிமை பற்றியும், தொல்காப்பியர் காலம் பற்றியும், சங்க நூல்களின் படைப்பாண்டுகள் பற்றியும் விரிவாக விளக்கி எழுதியுள்ளார்.\n \"யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்\"\nThursday, 17 January 2013 19:09\t- ரோஷான் ஏ.ஜிப்ரி (இலங்கை) .-\tநூல் அறிமுகம்\nஇரத்தத்தில் துவட்டிய அடையாளங்களுடன் அநாதரவாக அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் எச்சம்.மெழுகின் ஒளியில் மின்னி மறையும் சுவடுபோல் ஒரு இனம் வாழ்ந்து அழிந்த தீவு வெறிச்சோடிய வரண்ட பாலையாய் திரைமறைவில். எதுவும் நிகழாததுபோல் எந்த சலனமுமற்று வேடிக்கை பார்த்தபடியிருக்கும் ஒரு சோக சூரியன் என நம் கண்முன்னே நடந்த பேரவலத்தை தொக்கி நிற்கிறது \"யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்\"பன்னாட்டு படைப்பாளிகளின் படைப்பு நூல் அட்டை. தி.அமிர்தகணேசன் என்ற அகன் அவர்களின் ஆழுமையை பறைசாற்றியபடி விரிகிறது நூலின் பக்கங்கள். எசேக்கியல் காளியப்பன் அவர்களின் அருமையான வாழ்த்துடன் ஆரம்பித்தாலும் அனைவரையும் அழைத்து செல்கிற பக்கம் அணிந்துரை. திறனாய்வின் தேர்ந்த புலமையை மிக எளிமையாகவும், அழகாகவும் 'பரவசப்படுத்தும் யாரையும்'எனும் மகுடத்தில் மதிப்பிற்குரிய க.பஞ்சாங்கம் ஐயா கூறியிருக்கும் கருத்துக்கள் வாசிப்பவர்களை வேறொரு தளத்திற்கு அழைத்து செல்கின்றன.\" வாசகர் நோக்கில் அனுபவம்... என்று மு. ராமச்சந்திரன் தமிழ் மொழியைத்தாண்டி சமூகப் பொறுப்புள்ள வலுவான வரிகள் தன்னை வெகுவாய் பாதித்ததாக கூறியிருப்பது படைப்பாளிகளுக்கும், தொகுப்பாளிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. நோக்கவுரை எனும் மகுடத்தில் பொள்ளாச்சி அபி வாழ்க்கையின் ஒரு பகுதி காதலென்பது பொய்,காதல் மட்டுமே வாழ்க்கையெனக்கருதும் சிலருக்கு சாட்டையை வீசியிருப்பது அடித்தளும்பாய் தெரிகிறது.இன்றைய நிலையின் தேவையுணர்ந்து எழுதும் சிலரை சுட்டுவித்து அடையாள படுத்தியிருப்பது ம், இன்���ும் எழுத புதிதாக தளத்திற்குள் தம்மை இணைக்கும் கவிதா நெஞ்சங்களை நோக்குணர்ந்து ஆக்குவோம் இலக்கியம் என்ற தொனியில் நல்ல கருத்துக்கள் பகிர்ந்திருப்பது ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்போல்.\nபூங்காவனம் 11 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு\nTuesday, 25 December 2012 21:20\t- மாவனல்லை எம்.எம். மன்ஸுர் -\tநூல் அறிமுகம்\nசமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார். மல்லிகை, ஞானம் போன்ற முன்னணி சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதிவரும் இவர் குடை நடை கடை, மண்புழு மாமா வேலை செய்கிறார், அழகிய ஆட்டம், பச்சை உலகம் என நான்கு சிறுவர் கதை நூல்களையும், காலமாம் வனம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். குடை நடை கடை என்ற சிறுவர் இலக்கிய நூல் தமிழ் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nTuesday, 25 December 2012 20:38\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nதிரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்குத் திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களைச் சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், வீரகேசரி, நவமணி போன்ற நாழிதழ்களின் ஆசிரிய பீடங்களில் உயர் பதவி வகித்த ஒரு கலைஞர். எழுத்தாளர்கள் தாம் ஏன் எழுதுகிறோம் எதனை எழுதுகிறோம் என்றெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பிற்காலத்தில் தனது இலக்கியப் பங்களிப்புக்களை ஆய்வு செய்யப் போகும் ஆய்வாளர்களுக்கு அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் தனது கட்டுரைகளைப் பரிசீலிக்க உதவும்பொருட்டு இந்நூலை வெளியிட்டிருக்கும் திரு. சிவகுமாரன் அவர்கள் தான் எழுதுவதற்கான காரணத்தைக் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.\nவைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு\nTuesday, 18 December 2012 22:19\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஇன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார். மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ���கியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n”பாராளுமன்றத்தில் வைகோ“: நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பூரில் ..\nFriday, 14 December 2012 14:55\t- - உரை: எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் -\tநூல் அறிமுகம்\nதோழர் பொன்னையன் தமிழ்தேசிய இனத்தின் போராளி என்று வை. கோ அவர்களைக் குறிப்பிட்டார். நான் அரசியல்வாதிகள் மத்தியில் இலக்கிய இதயம் கொண்டவர் என்கிறேன். எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களையும், புரட்சிகர நடவடிக்கைகளிலும் முன்னின்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். அரசியல்வாதிகள் எழுத்தாளர்களின் நண்பர்களாக, வாசகர்களாக இருப்பது பலம் தருகிறது. லத்தின் அமெரிக்காவின் நோபல்பரிசு பெற்ற காப்ரியல் மார்க்கூஸ் அவர்களின் படைப்புகளின் வாசகன் பிடரல் காஸ்ரோ. தமிழகத்தில் பொதுவுடமை வாதிகளில் ஜீவா, பாலதண்டாயுதம் முதல் கொண்டு நல்லகண்ணு, சி.மகேந்திரன் வரை நல்ல இணக்கமானவர்களாக எழுத்தாளர்களுடன் இருக்கிறார்கள். வை.கோ. இலக்கிய இதயம் கொண்டவராக ஆறுதல் தருகிறார்.அவர் இயக்கம் சார்ந்த அருணகிரி, செந்திலதிபன், உடுமலை ரவி முதற்கொண்டு பொன்னியின் செல்வன் முதல் புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், தோப்பில் மீரான் உட்பட பல படைப்பாளிகள் பற்றி மணிக்கணக்கில் பேசும் இயல்புடையவர். அவர் தனக்குப் பிடித்த பல நூல்களைப் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.\nகாலமாம் வனம் வசந்தி தயாபரனின் சிறுகதைத் தொகுதி\nMonday, 26 November 2012 00:19\t- எம்.கே.முருகானந்தன் -\tநூல் அறிமுகம்\nஎழுத்தாளர்களும் ரசிகர்களுமாகிய இலக்கியவாதிகளிடையே நன்கு பரிச்சயமானவர் வசந்தி. இலக்கியக் கூட்டங்களில் அடிக்கடி காண முடியும். தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் சுறுசுறுப்பாக ஓடித்திரிவார், அர்ப்பணிப்பும் ஈடுபாடும் கொண்ட அத்தகைய எழுத்தாளாரது நூல் இது. அத்துடன் அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. வசந்தி பற்றிய எனது முதல் மனப்பதிவு இவர் ஒரு நுண்மையான ரசனையுணர்வு கொண்டவர் என்பதாகவே இருந்தது. அடிக்கடி சந்திக்கும் ஒருவரல்ல என்ற போதும், நேரடி உரையடல்களின் போதும், நூல் வெளியீட்டு விழாக்களின் கருத்துரைகளின் போதும் அவர் சிந்தும் கருத்துக்கள் எம்மை வியக்க வைக்கும். அவை அவரது பரந்த வாசி��்பையும், ஆழமான ரசனை உணர்வையும் புலப்படுத்தவனவாக இருக்கும். பிறகு அவரது சிறுகதைகளை வாசிக்க முடிந்தது. என்ன எழுதுகிறார் என வேலோடு வாசித்தோம்;. நானும் மல்லிகை வாசகனாதலால் பெரும்பாலும் மல்லிகையில் அவரது சிறுகதைகளை வாசிக்க முடிந்தது. இப்பொழுது அவற்றின் உச்சமாக அவரது படைப்புகளை நூலாக இங்கு காண்கிறோம். சிறுவர் இலக்கியத்திலும் இவரது பங்களிப்பு இருக்கிறது. இது பற்றி பின்னர் பார்க்கலாம்.\nநாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nFriday, 23 November 2012 23:03\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nநாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார் பாடல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலானது 52 பக்கங்களை உள்ளடக்கியதாக பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்த கவிஞர் கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள எஸ்.ஏ. முத்தாலிப் அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இதுவரை காலமும் கிண்ணியாவின் இலக்கியப் பயணத்தில் பவனி வராதிருந்த ஒரு கலை வடிவம் கிண்ணியாவின் நாட்டார் கிராமிய பாடல்களாகும். அந்த இடைவெளியை பி.ரி. அஸீஸ் அவர்கள் நிரப்பியிருக்கின்றார். நாட்டார் பாடல்கள் என்றாலே கிராமிய மண் வாசைன கலந்த நடையிலே உணர்வுகள் வெளிப்படுவதாகும். பி.ரி. அஸீஸ் அவர்களின் நாட்டார் பாடல்களில் கிராமிய சொல் வழக்கு அங்காங்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், க���தல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது என்கிறார்.\nசூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்\nThursday, 22 November 2012 21:31\t- சக்தி அருளானந்தம் -\tநூல் அறிமுகம்\nதிருப்பூர் என்றதும் என் நினைவிற்கு முதலில் வருவது சுப்ரபாரதிமணியன். திருப்பூர் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரையும் அங்கிருக்கும் படைப்பாளிகளாலேயே நினைவு கூர்கிறேன். இரண்டாவது அவருடைய விரிவான படைப்புலகம். பதினைந்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழுநாவல்கள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், நாடகம், பயண அனுபவம், திரைப்படக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என முப்பது நூல்கள்.. பரந்து விரிந்திருக்கிறது அவருடைய படைப்புலகம். மூன்றாவது, படைப்பாளி 'தூய இலக்கியவாதி'யாக அரசியல் சார்பு, வேறு துறை ஈடுபாடு, களப்பணி போன்றவைகள் மீதான ஒவ்வாமை இல்லாமல் சுற்றுப்புறச்சூழல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, தாய்வழிக்கல்வி போன்ற களப்பணி செயல்பாடுகள். நான்காவது அவருடைய சகாக்களான பலர் ஓய்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து இயங்காது ஐந்தாவது.. மூத்த எழுத்தாளர் ஒருவர்.. சிறந்த படைப்பாளியும் கூட அவருடைய நேர்காணல் ஒன்றில், இன்றைக்கு வரும் எழுத்துக்களை நான் படிப்பதேயில்லை. ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை\" படிக்காமலேயே அபிப்ராயம் உதிர்க்கையில் சுப்ரபாரதிமணியன் இளைய படைப்பாளிகளின் எழுத்துக்களில் காட்டும் கவனம், அக்கறை.\n'கண்ணீரினூடே தெரியும் வீதி' தேவமுகுந்தன் சிறுகதைகள்\nThursday, 22 November 2012 20:10\t- எம்.கே.முருகானந்தன் -\tநூல் அறிமுகம்\nஇது தேவமுகுந்தன் அவர்களது சிறுகதைத் தொகுதி. இவர் சுமார் 20 வருடங்களாக சிறுகதைத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளவராக இருக்கிறார். இவரது முதலாவது சிறுகதை 1992ல் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. மரநாய்கள் என்பதே அந்தச் சிறுகதையாகும். அதன் பின்னர் நீண்ட அஞ்ஞாதவாசத்தின் பின்னர் 2008 முதல் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார். இத் தொகுப்பில் அவரது 10 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் முற்கூறிய மரநாய்கள் உடன் ஏனைய 9 சிறுகதைகள் அடங்குகின்றன. இவை 2008 முதல் 2011 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை. அண்மைக் காலமாக கடந்த அதாவது 4 வருடங்களாகத் தீவிரமாக எழுதி வருகிறார். அத்தோடு பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். தகவம் பரிசை இருமறை பெற்றிருக்கிறார். இருந்த போதும் பரவலான வாசகர்களைக் கொண்டவர் என்று சொல்ல முடியாது. காரணம் இவரது படைப்புகள் ஜனரஞ்கமான பத்திரிகைளிலும் சஞ்சிகைகளிலும் வருபவை அல்ல. குறிப்பிட்ட தரமான சில ஊடகங்களில் மட்டுமே வருபவை. எனவே காத்திமான வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் மேம்போக்கான கிளுகிப்பு வாசிப்பில் உள்ளவர்கள் இவரை அறிந்திருப்பது சாத்தியமில்லை.\nசிறுகதைத் தொகுதி: சுப்ரபாரதிமணியனின் ”ஓலைக்கீற்று“\nWednesday, 14 November 2012 01:04\t- அதியன் கௌரி (சிவகிரி, ஈரோடு மாவட்டம்) -\tநூல் அறிமுகம்\nசிறுகதை என்னும் அற்புத வடிவத்தை சுப்ரபாரதிமணியன் கையாளும் நோக்கம் 'ஓலைக்கீற்று' என்னும் இந்தத் தொகுதி மூலம் மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியனின் சிறுகதை உலகம் பெரும்பாலும் சிதைந்து வரும் மனித மனத்தையும் உடலையும் பற்றியதே. சிதைவுக்குக் காரணமாக அவர் என்றுமே தனிநபர்களைக் காரணமாய்க் காட்டியதில்லை. தவிர்க்க முடியா தொழில் வளர்ச்சி எவ்விதம் நகரங்களை விரிவு படுத்தி சுற்றுச் சுழலில் தன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் உயர் தொழில் நுட்பங்கள் எவ்விதம் மனிதனின் மனஉடல் கூறுகளில் ஆதிக்கம் செலுத்தி மனித வளத்தை ஊனப்படுத்துகிறது என்பதையும் தீராத வேதனையோடு தொடர்ந்து தன் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்தத் தொகுப்பும் அவ்வித வேதனைகளை முன்வைக்கும் கதைகளின் கூட்டமே. இத்தொகுப்பின் சகல கதைகளும் வெவ்வேறு அனுபவங்களை நம்முள் நிகழ்த்தும் திறன் படைத்தவையெனினும் சிறந்த கதையாகத் தெரிவு செய்து கொண்டு நான் கொண்டாடுபவற்றைப் பற்றி இங்கு பகிர விருப்பமெனக்கு. அவ்வகையில் 'முன் பதிவு' என்றொரு கதையை எதிர்கால சமூக அமைப்பை முன்நுணர்ந்தறிவிக்கும் தீர்க்கம் கொண்டவை என்று கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் சேவை அமைப்புகள் வெகுவாக மனிதனின் அன்றாட நிகழ்வுகளில் தன் பரவலைத் துரிதப்படுத்தியுள்ளன. முன் காலங்களில் திருமணம் என்னும் நிகழ்வு உறவுகளின் ஒற்றுமையைப் பேணவும் உறவுகளுக்குள் இருக்கும் பேதங்களை களைவதற்குமான ஒரு வாய்ப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். திருமணம் என்பது ஒரு மிகப் பெரிய திட்டமிடலாக உறவுகளின் துணை கொண்டு நிகழ்த்தப்பட்ட கால��் மெல்ல அருகி, இன�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/police_23.html", "date_download": "2019-10-14T15:31:12Z", "digest": "sha1:HUA3VXLKW7LZRPWXZCZFXKLFAD6RN2VY", "length": 9076, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "இந்தப் பெண்ணிற்கு போலீஸ் செய்த நயவஞ்சகம்..! உண்மையில் நடந்த அவலம்…. - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / காவல்துறை / டாஸ்மாக் / தமிழகம் / போராட்டம் / போலீஸ் / மாவட்டம் / இந்தப் பெண்ணிற்கு போலீஸ் செய்த நயவஞ்சகம்..\nஇந்தப் பெண்ணிற்கு போலீஸ் செய்த நயவஞ்சகம்..\nMonday, January 23, 2017 அரசியல் , காவல்துறை , டாஸ்மாக் , தமிழகம் , போராட்டம் , போலீஸ் , மாவட்டம்\nசென்னை, அலங்காநல்லூர், மதுரை, கோவை என பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது.\nஅவா்களை கலைப்பதற்கு, கண்ணீர்ப் புகைவீச்சு, தடியடிப் பிரயோகம் செய்தனர் போலீசார்\nஇதனால், பெரும் கலவரமே வெடித்திருக்கிறது. விருதுநகர், சிவகாசி போன்ற ஊர்களிலோ, போராட்டம் நடத்தியவர்களை வேறு விதத்தில் அப்புறப்படுத்தி இருக்கின்றனர்.\nசிவகாசியில் பந்தலில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண்கள் ஒதுங்குவதற்கு கழிப்பறை வசதி எதுவும் இல்லாத சூழ்நிலை.\nபேருந்து நிலையத்துக்கு பின்புறம் உள்ள எஸ்.வி. லாட்ஜ் நிர்வாகம், அந்த வசதியை தங்களின் விடுதியிலேயே ஏற்படுத்தி தந்தது.\nஇதில் கொடுமை என்னவென்றால், போராட்டம் நடந்த இடத்துக்கு பின்புறம் டாஸ்மாக் ஒயின் ஷாப் இருக்கிறது.\nஇங்கு மது அருந்திய குடிமகன்கள், இயற்கை உபாதைகளுக்காக எஸ்.வி. லாட்ஜ் பக்கம் சென்ற போராட்ட மகளிரை, ஆபாசமாகப் பேசி கேலி செய்திருக்கின்றனர்.\nஇந்த விஷயத்தை பந்தலில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், மைக்கில் தெரிவித்துவிட, போராட்டம் நடத்தியவர்கள “அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.” என்று ஆவேசமானார்கள்.\nபோலீஸோ கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, போராடியவர்கள் பக்கம் பாய்ந்தது.\n“நீங்கள் மைக்கில் பேசுவதற்கெல்லாம் அனுமதி வாங்கவில்லை. முதலில் மைக்கை அப்புறப்படுத்துங்கள்.” என்று அழுத்தம் கொடுத்தனர்.\nடாஸ்மாக் கடைக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டதை அறிந்து நொந்துபோன இளைஞர்களை மேலும் நோகடிக்கும் விதமாக “போராட்ட பந்தலுக்குள் குறிப்பிட்ட சாதியினர் சதி திட்டத்தோடு ஊடுருவி இருக்கிறார்கள்.\nகுறிப்பிட்ட மதத்தவரும் இங்கு இருப்பதாக எங்களுக���கு தகவல் வந்திருக்கிறது. இங்கு போராட்டம் நடத்தக் கூடாது.\n” என்று கண்டிப்பு காட்ட, மாணவர்கள் தரப்பு போராட்ட பந்தலில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் பெயரையும் ஊரையும் எழுதி வாங்கி,\n“நீங்கள் சொல்வது போல் யாரும் இல்லை..” என்று காவல்துறையினரிடம் காட்டியது.\nஆனாலும், போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட, வேறு வழியில்லாமல் தேசிய கீதம் பாடிவிட்டு மாணவர்களும் பொதுமக்களும் கவலையோடு கலைந்து சென்றார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12541", "date_download": "2019-10-14T15:47:50Z", "digest": "sha1:STXBOFIHVTBM6N3OIQJFRFURBDPZGYKK", "length": 14141, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் கைதி சித்திரவதை செய்து கொலை :ஏழு பேருக்கு விளக்கமறியல் ; ஒருவருக்கு பிடியாணை | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வல��யுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nயாழில் கைதி சித்திரவதை செய்து கொலை :ஏழு பேருக்கு விளக்கமறியல் ; ஒருவருக்கு பிடியாணை\nயாழில் கைதி சித்திரவதை செய்து கொலை :ஏழு பேருக்கு விளக்கமறியல் ; ஒருவருக்கு பிடியாணை\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் 2011ஆம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸாரினால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 7 பேரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் இவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏழாவது சந்தேக நபர் மன்றில் முன்னிலையாகாத நிலையில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த உத்தரவினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (19) பிறப்பித்துள்ளார்.\nகைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவன் தெற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராசா சுமன் என்ற நபர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார்.\nகளவு தொடர்பான வழக்கொன்றில் கைதுசெய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோதே இவர் உயிரிழந்தார்.இந்த நிலையில் சுமன் எனப்படும் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தில் வீழ்ந்து உயிரிழந்ததாக அப்போது பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது குறித்த நபர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதுடன் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டார் என்று அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சடலத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டமை பிரேத பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த மை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் திருட்டு சித்திரவதை கொலை விளக்கமறியல் பிடியாணை இளஞ்செழியன் நீதிமன்றம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nபொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார்.\n2019-10-14 20:15:55 சாகல காரியவசம் பொதுஜன பெரமுன SLPP\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nமஸ்கெலியாவிலிருந்து காட்மோர், டீசைட், மிட்லோதியன் போன்ற இடங்களுக்கு செல்லும் காட்மோர் பஸ்கள் 1 மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் மாத்திரமே செல்கிறது.\n2019-10-14 20:15:21 மஸ்கெலியா காட்மோர் பஸ் சேவைகள்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி,\n2019-10-14 19:40:48 அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி. பத்தரமுல்ல\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nகோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது...\n2019-10-14 19:28:26 தேர்தல் ஸ்ரீதரன் வாக்குகள்\nவாக்குறுதியை நிறைவேற்ற உயிரையும் அர்ப்பணிப்பேன் - சஜித்\nமனிதனின் முதலாவது கடமையும், பொறுப்பும் மனிதனுக்கு சேவையாற்றுவதேயாகும். அந்தவகையில் எனது தந்தையார் எங்கோ இருந்து, என்னுடைய அரசியல் பயணத்திற்கு சக்தியளித்துக் கொண்டிருக்கின்றார்.\n2019-10-14 19:14:02 இரத்தினபுரி சஜித் பிரேமதாச UNP\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்���ையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n\"பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு நானே தீர்வு வழங்குவேன்\": சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Rupee-gains-6-paise-against-dollar-in-early-trade", "date_download": "2019-10-14T15:38:54Z", "digest": "sha1:MUZ7IJSYAGSPLS4S4HE6COYKAIHOBM6A", "length": 7944, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Rupee gains 6 paise against dollar in early trade - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nபாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு: மக்கள் பீதி...\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள்...\nஇந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு...\n30 நடமாடும் மருத்துவமனை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை...\nஇஸ்ரோவின் அடுத்த திட்டமான இந்தியர்களை விண்வெளிக்கு...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\n100 மீ ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை...\nகுத்துச்சண்டை - காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி முதலிடம்...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nதமிழக அரசு மியூசிக் சேர் விளையாடிக்கொண்டிருக்கிறது\nதமிழக அரசு மியூசிக் சேர் விளையாடிக்கொண்டிருக்கிறது, தமிழகம் வந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=56:2009-07-01-09-26-49&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-10-14T16:28:18Z", "digest": "sha1:STI5BFRBAKO7YXPMTCLXPZBZS7WYM5MH", "length": 26344, "nlines": 118, "source_domain": "selvakumaran.de", "title": "கரண்டி", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nமெல்லிய, இனிய அந்தக் குரல் மணிமேகலையினுடையதுதான்.\nநான் அவசரமாய் எழுந்து எனது அறை மேசையில் ஆயத்தமாக எடுத்து வைத்திருந்த நீள் சதுரத் தட்டை (TRAY) எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.\nஎன்னவனும், குழந்தைகளும் இன்னும் கட்டில்களிலேயே. மணிமேகலை வர முன் ஆயத்தமாகி விட வேண்டுமென்பதால் நான் அரை மணி முன்பதாகவே எழுந்து எமது அறையிலிருந்து எட்டு அறைகள் தள்ளியிருக்கும் குளியலறைக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவி வந்து விட்டேன். அதிகாலையில் வெறிச்சோடிக் கிடக்கும் ஐந்தாவது மாடியின் அந்த நீண்ட கொரிடோரில் தனியாக நடந்து போய் வரும் போது சற்றுப் பயமாகத்தான் இருக்கும். குளியலறை இன்னும் அதீத பயத்தைத் தரும்.\nஅதற்குள்ளே ஒரே நேரத்தில் ஆறுபேர் குளிக்கக் கூடியதாக ஆறு சவர்களும், 12 பேர் முகம் கழுவக் கூடியதாக 12 சிங்குகளும் உள்ளன. அந்தப் பெரிய குளியல் அறையில் அந்த அதிகாலையில் நான் மட்டும் நின்று முகம் கழுவும் போது ஏதோ ஒரு அசாதாரணத்தில் உடல் சில்லிடும். மூச்சைப் பிடித்துக் கொண்டு அவசரமாய் முகத்தைக் கழுவிக் கொண்டு ஓடி வந்து விடுவேன். அது மே மாதம். வசந்தகாலம். ஆனாலும் எனக்குக் குளிர்ந்தது. என்னவனும், என் குழந்தைகளும் என்னருகிலேயே இருந்தாலும் மனசு அமைதி கொள்ள மறுத்து அலைந்து கொண்டிருந்தது. என்னைப் பெற்றவர்கள், எனது உடன் பிறப்புகள் அத்தனை பேரையும் விட்டு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடி விட்டிருந்தன. அகதி அந்தஸ்து இன்னும் தரப்படாவிட்டாலும் நான் இப்போது ஐரோப்பிய அகதி.\nஜேர்மனியின் ஸ்வல்பாஹ் நகரில் அழகாக வீற்றிருக்கும் அந்தப் பெரிய அகதி முகாம் முன்னர் ஒரு அரண்மனையாக இருந்திருக்க வேண்டும். பென்னாம் பெரிய வளாகத்தில், காவல் அரண்களும், பல அடுக்கு மாடிகளும், சுற்றி வளையும் பாதுகாப்புப் பாதைகளும், மேடைகளும் என்று பரந்து விரிந்திருந்த அந்தக் கோட்டை அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல அகதிகளால் நிறைந்திருந்தது. அவர்களுள் குழந்தைகளும், பெரியவர்களுமாய் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈழத்தவர்களும் இருந்தார்கள். அகதிகளுக்கு உதவுவதற்கென்றே அங்கு பல சமூகநல உதவிகளில் அக்கறையுள்ளவர்கள் சிரித்த முகங்களோடும், கனிவான பார்வைகளோடும் திரிந்தார்கள். அலுவலக அறைகளில் அமர்ந்திருந்து உதவினார்கள். தெரியாத பாஷையில் தடுமாறும் ஒவ்வொருவரோடும் சைகைகளாலும், வார்த்தைகளாலும் பிரயத்தனங்கள் செய்து பரிவோடு பேசினார்கள்.\nஇத்தனை பேரில் யாரேனும் ஒருவரேனும் அந்த அதிகாலையில் பல் துலக்குவதற்காகவோ அன்றிக் குளிப்பதற்காகவோ அந்தக் குளியலறைப் பக்கம் வந்து நான் காண்பதில்லை. இலங்கையர்கள் எமக்கு காலை எழுந்ததும் பல் துலக்கி முகம் கழுவுவதுதான் முதல் வேலையாக இருக்கும். ஐரோப்பியருக்கோ அன்றி அங்கு அகதிகளாக வந்தேறியவர்களுக்கோ அதிகாலைப் பல்துலக்கல் என்பது அர்த்தமற்ற விடயம் போன்றது. காலை உணவுக்குப் பின்னரே அவர்கள் பல் துலக்குவார்கள். சிலர் அப்போது கூட இல்லை. சூயிங்கத்தை மென்று மென்றே பல் துலக்காமல் தவிர்ப்பார்கள்.\nமணிமேகலை புகைப்படத்தில் மட்டுமே பார்த்த ஆடவன் ஒருவனை கணவனாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் ஜேர்மனிக்கு வந்திருக்கிறாள். ஒன்றரை வருடப் பிரிவுக்குப் பின் எனது கணவரைச் சந்திக்க இருந்த எனது எதிர்பார்ப்புகளுக்கும், என்றைக்குமே காணாத ஒருவனை மணாளனாக்கப் போகும் அவளது எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் கண்டிப்பாக நிறைய வித்தியாசங்கள் இருந்திருக்கும். ஆனாலும் அவளுக்கும் எனக்கும் இடையில் எப்படியோ ஒருவித இனிமையான நட்பு உருவாகியிருந்தது. அவள் அவளுக்குக் கணவனாகப் போபவனின் அக்கா சாம்பவியோடுதான் பயணித்திருந்தாள். சாம்பவி அதிகம் கதைக்க மாட்டாள். அவளது கணவனும் எனது கணவரைப் போல ஜேர்மனிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டிருந்தது.\nநானும், மணிமேகலையும் ஆளுக்கொரு தட்டோடு ஐந்தாவது மாடியில் உள்ள அந்தக் கொரிடோரில் நடந்து மூன்று அறைகள் தள்ளியுள்ள ராசாத்தியின் அறைக்கதவைத் தட்டினோம். அவளும் ஏற்கெனவே ஆயத்தமாகி இருந்து தட்டோடு வெளியில் வந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை. அவளது கணவருக்கும் எனது கணவரைப் போலவே அங்கு வர அனுமதியில்லை. ஆனாலும் வந்திருந்தார்.\nஇன்னும் சில அறைகளையும், கீழிறங்கும் மாடிப்படியையும் தாண்டி ஜெயந்தியின் அறையைத் தட்டினோம். ஜெயந்தி தட்டுடன் ஓடி வந்தாள். அவள் கணவனுடன் சேர்ந்தே ஜேர்மனிக்கு வந்திருக்கிறாள். திருமணமாகி சில மாதங்கள்தான் ஓடியிருக்கின்றனவாம். கொஞ்சம் ஹனிமூன் மூட்டில்தான் அவள் எப்போதும் இருந்தாள்.\nபல படிகள் ஏறி இறங்கி கன்ரீனுக்குப் போய்ச் சேர்வதற்கிடையில் நானும், மணிமேகலையும், ராசாத்தியும் நிறையவே கதைத்து, வயிறு குலுங்கச் சிரித்து, சோகங்களைத் தற்காலிமாக மறந்திருந்தோம்.\nகன்ரீனில் கரண்டிகளினதும், கத்திகளினதும், கோப்பைகளினதும் சத்தங்களையும் மீறிய பலமொழிகள் கலந்த கசமுசாச் சத்தம். அனேகமான வேற்று நாட்டவர்கள் சாப்பாடுகளை வாங்கி அங்கேயே இருந்து சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். இலங்கையர் நாம் அப்படியல்ல. நீண்ட வரிசையில் காத்திருந்தோம்.\nஎனது முறை வந்த போது தட்டைக் கொடுக்க எனக்கும், மூன்று பிள்ளைகளுக்குமாக நான்கு பணிஸ்கள், நான்கு சிறிய பட்டர் துண்டுகள், நான்கு சிறிய ஜாம் பக்கற்றுகள், நான்கு சிறிய சீஸ் பக்கற்றுகள் நான்கு அப்பிள்கள், நான்கு தேநீருடானாள கோப்பைகள் வைத்துத் தட்டைத் திருப்பித் தந்தார்கள். மணிமேகலை, தனதும் சாம்பவியினதும் பாஸைக் கொடுத்ததால் அவளுக்கு எல்லாவற்றிலும் இரண்டு. ராசாத்திக்கு குழந்தை சிறிது என்பதால் எல்லாவற்றிலும் ஒன்று கொடுத்து குழந்தைக்குப் பாலும் கொடுத்தார்கள். திரும்பும் போது தேநீர் தளம்பி ஊற்றுப் பட்டு விடாமல் மிகுந்த அவதானமாகத் தட்டுகளை ஏந்திக் கொண்டு திரும்பினோம்.\nஎனது அறைக்குள் நான் நுழைந்த போது பிள்ளைகளும், கணவரும் சாப்பிடுவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள். நான்கு பேருக்கான உணவுகளையும், பழங்களையும் 5 பேருமாகப் பகிர்ந்து உண்டோம்.\nமதியத்துக்கும் மீண்டும் தட்டுடன் போக வேண்டும். மதிய உணவை எம்மால் சாப்பிட முடிவதில்லை. உறைப்பு, புளிப்பு.. என்று எதுவுமே இல்லாத அந்த உணவால் இந்த இரண்டு கிழமைகளிலும் பல தடவைகள் மனமும், கண்களும் கலங்கி விட்டன. ஆனாலும் கூடவே கிடைக்கும் பழங்களுக்காக அந்தச் சாப்பாடுகளை வாங்கி வந்து அரையும் குறையுமாகச் சாப்பிட்டு விட்டு எறிவோம். பிள்ளைகளும் நானும் சாப்பிட முடியாமல் படும் அவஸ்தையைப் பார்த்து விட்டு எனது கணவர் அங்குள்ள இன்னும் சில ஆண்களுடன் சில மைல்கள் நடந்து சென்று ஒரு மின்சார ஒற்றை அடுப்பும், தூளும் வாங்கி வந்தார். அது பச்சைத் தூள். ஊரில் போடுவது போல சரக்குகள் எதுவும் போடப்படாத, வறுக்கப் படாத மிளகாய்த்தூள். ராசாத்தியின் கணவரும் ஒரு ஒற்றை அடுப்பும், பிட்டு அவிப்பதற்கு ஏற்ற கணணுள்ள சட்டியொன்றும் வாங்கி வந்தார்.\nஅதன் பின் மதியம் கிடைக்கும் அவித்த அல்லது அரைப்பதமாகப் பொரித்த பெரிய இறைச்சித்துண்டுகளை தூள் போட்டு, தேங்காய்பால் இல்லாமல் மீண்டும் ஒரு முறையாகச் சமைத்தோம். சமையல் முடிந்த கையோடு மின்சார அடுப்பைக் கட்டிலுக்குக் கீழ் ஒழித்து வைத்தோம். சமைப்பது தெரிந்தால் அடுப்பையே தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.\nஇரவில் ராசாத்தி எப்படியோ தேங்காய்ப்பூ போடாத பிட்டு அவித்து விட்டு எங்களுக்கும் கொண்டு வந்து தந்தாள். அடிக்கடி கரண்டி தேவைப்படும் போது மணிமேகலை தனது அறையிலிருந்து ஒரு சில்வர் தேக்கரண்டி கொண்டு வந்து தருவாள். பின்னர்தான் தெரிந்தது அது சாம்பவியின் கரண்டி என்பது. ஐந்தாவது கிழமை இன்னும் ஒரு வாரத்தில் எம்மை வேறொரு முகாமுக்கு அனுப்பப் போவதாக அறிவித்தார்கள். 'போகும் போது கரண்டியை மறக்காமல் தந்திடுங்கோ' என்று சாம்பவி இரண்டு மூன்று தடவையாக ஞாபகப் படுத்தினாள்.\nஆறாவது கிழமையில் நாங்கள் அத்தனை பேரும் வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பப் பட்டோம். மணிமேகலை அவளது கணவன் இருக்கும் நகரத்தை ஒட்டிய முகாமுக்கு. அதே போல ராசாத்தி அவளது கணவன் இருக்கும் நகரத்தை ஒட்டிய முகாமுக்கு. சாந்தி இன்னுமொரு இடத்துக்கு. நானும் பிள்ளைகளும் கார்ள்ஸ்றூகே முகாமுக்கு. எனது கணவருக்கு எமக்கான பேரூந்தில் வர அனுமதி இல்லை. அதற்குப் பொறுப்பாக இருந்த பெண் பல தடவைகள் எண்ணிப் பார்த்து ஒரு ஆள் கூட இருக்கிறதே என்று குழம்பி பின் நிலைமையைப் புரிந்தவளாய் கண்டும் காணாதவள் போல் எம்மோடு பயணிக்க விட்டாள்.\nஆனாலும் கார்ள்ஸ்றூகே முகாமில் எனது கணவர் தங்குவதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை. இரண்டு கிழமைகளை பல்லைக் கடித்துக் கொண்டு அங்கே கழித்து விட்டு எனது கணவர் ஏற்கெனவே வாழும் ஸ்வெபிஸ்ஹால் நகரில் எமக்கென தந்த வீட்டுக்கு நாம் போய்ச் சேர்ந்தோம்.\nமெதுமெதுவாக அந்த வீட்டோடு பழகுவதற்குப் பிரயத்தனம் பண்ணிக் கொண்டு முகாம்களில் இருந்து கொண்டுவந்த பொருட்களை அடுக்கும் போதுதான் மீண்டும் அந்தக் கரண்டி என் கண்களில் தென்பட்டது. சாம்பவி அத்தனை சொல்லியும் நான் அந்தக் கரண்டியை என்னோடு கொண்டு வந்து விட்டேன். மிகுந்த சங்கடமான உணர்வு எனக்குள். அதை எடுத்துப் பத்திரப் படுத்தி வைத்தேன். எப்படியாவது சாம்பவியின் முகவரியைக் கண்டு பிடித்து அந்தக் கரண்டியை அனுப்பி விட வேண்டும் என்பதே என் எண்ணம். \"ஜேர்மனியிலை உந்தக் கரண்டி ஒண்டும் பெரிய விசயமில்லை. உதுக்காக வீணாக் கவலைப் படாதை\" என்று எனது கணவர் சில தடவைகள் சொல்லியும் என்னால் அந்தக் குற்ற உணர்வில் இருந்து மீளமுடியவில்லை. `அந்தக் கரண்டியை அவள் ஊரில் இருந்து கொண்டு வந்திருக்க வேண்டும். ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்க விரும்பியிருக்கிறாள்` என்பதே என் எண்ணமாக இருந்தது.\nஎன்னோடு முகாமிலிருந்தவர்களின் முகவரிகளைக் கண்டுபிடிக்க சில முயற்சிகளும் செய்து பார்த்துத் தோற்று விட்டேன். மொழி பிரச்சனையாக இருந்ததால் நினைத்தவைகளைச் செயற் படுத்தவும் முடியவில்லை. வருடங்கள் பல ஓடின. ஆனால் அவர்களில் யாரது தொடர்பும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு முறை வீடு மாறும் போது, பொருட்களை அடுக்கும் போது மீண்டும் அந்தக் கரண்டி என் கரங்களில் தவழ்ந்தது. அப்போதுதான் கவனித்தேன். அந்தக் கரண்டியில் Lufthansa என எழுதப் பட்டிருந்தது. அவள் Lufthansa விமானத்தில்தான் ஜேர்மனியை நோக்கி பயணித்ததாக மணிமேகலை சொன்னது ஞாபகத்தில் வந்தது.\nஇப்போது அந்தக் கரண்டி எனது சமையலறை லாச்சிக்குள் இருக்கிறது. எப்போது லாச்சியைத் திறந்தாலும் நினைவுகள் சிட்டுக்குருவிகளாய் அந்த முகாமுக்குப் பறந்து விடுகிறது.\nபிரசுரம் - யுகமாயினி (நவம்பர் 2008)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035767/spiderman-toys-transporter_online-game.html", "date_download": "2019-10-14T16:43:58Z", "digest": "sha1:HJS6QTO5NKLRM2KKDHGXSCY5X6M6WN4Q", "length": 11701, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி\nவிளையாட்டு விளையாட ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி\nஸ்பைடர் மேன் பெரிய கட்டிடங்கள் கூரை மீது விரைவாக செல்ல, ஆனால் ஒரு கார் ஓட்ட மட்டும் முடியும். இன்று, தேவைப்படும் குழந்தைகளுக்கு பொம்மைகள் ஒரு மொத்தமாக வழங்க வேண்டும், ஏனெனில் அவர், இது மிக கடினமான சூழ்நிலை இருந்தது, ஆனால் அதை சாலையில் பல்வேறு தடைகளை காத்திருக்க வேண்டும். வரைபடத்தில் அனைத்து தேவையான புள்ளி பெற மற்றும் தீய தோழர்களே இருந்து சரக்குக் காப்பாற்ற பையன் உதவும். . விளையாட்டு விளையாட ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி சேர்க்கப்பட்டது: 11.04.2015\nவிளையாட்டு அளவு: 0.84 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1.8 அவுட் 5 (5 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி போன்ற விளையாட்டுகள்\nஇரகசிய சாகச ஸ்பைடர் மேன்\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nஸ்பைடர் மேன் கோபம் பறவைகள் சேமி\nஸ்பைடர் மேன் 3 ஸ்பைடர் வெளியீடு\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த ஸ்பைடர்மேன்\nஸ்டீல் 3 18 வீல்ஸ்\nமர லாரி டிரைவரும் - 2\nவிளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்பைடர்மேன் டாய்ஸ் இடமாற்றி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஇரகசிய சாகச ஸ்பைடர் மேன்\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nஸ்பைடர் மேன் கோபம் பறவைகள் சேமி\nஸ்பைடர் மேன் 3 ஸ்பைடர் வெளியீடு\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த ஸ்பைடர்மேன்\nஸ்டீல் 3 18 வீல்ஸ்\nமர லாரி டிரைவரும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-14T15:42:31Z", "digest": "sha1:EJPA4T7PN24EKEQOJSRNS4XAPVZZ5XRN", "length": 32384, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "தோழர் தியாகு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n – கால் நூற்றாண்டு நிறைவு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nபுரட்டாசி 20, 2049, சனிக்கிழமை, 06.10.2018, மாலை 5.00 காரணீசுவரர் கோவில் தேரடித் தெரு, சைதாப்பேட்டை சமூகநீதித் தமிழ்த் தேசம் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வெள்ளி விழா திலீபன் நினைவேந்தல் கூவம் அடையாறு ஆற்றோர மண்ணின் மக்களை வெளியேற்றாதே தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வெள்ளி விழா திலீபன் நினைவேந்தல் கூவம் அடையாறு ஆற்றோர மண்ணின் மக்களை வெளியேற்றாதே கண்ணகி நகர் – பெரும்பாக்கத்தில் அடைத்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து கண்ணகி நகர் – பெரும்பாக்கத்தில் அடைத்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழி மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழி துப்புரவுப் பணிக்கு எந்திரப் பொறிகளைப் பயன்படுத்து துப்புரவுப் பணிக்கு எந்திரப் பொறிகளைப் பயன்படுத்து பொது (‘நீட்டு’ ) த் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்குக் கொடு பொது (‘நீட்டு’ ) த் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்குக் கொடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 சூன் 2018 கருத்திற்காக..\nசென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் ��ரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக் கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி, தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை முதலான பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி மழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார். த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார். இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார். முனைவர் க.ப. அறவாணன்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக..\nஎண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392) தமிழ்ப்பள்ளிகளை மூடாதே உரையரங்கம் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 தே.ப.ச. (இக்சா) மையம் (கு/ஊ), (அருங்காட்சியகம் எதிர்ப்புறம்), எழும்பூர், சென்னை 600 008 தமிழ்த்தாய் வாழ்த்து: திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி வரவேற்புரை : த.தமிழ்த்தென்றல் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரை: முனைவர் க.ப. அறவாணன் கருத்துரை : தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம் கல்வியாளர் முனைவர் இ.மதியழகி எழுத்தாளர் மாம்பலம் ஆ,சந்திரசேகர் கல்வியாளர்…\nதமிழீழம் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 மே 2018 கருத்திற்காக..\nதமிழர் தலைவிதி தமிழர் கையில் : பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் செருமன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது. இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது. கனாடாவில் இடம்பெற்றிருந்த மக்கள் அரங்கத்தின் தொடர்சியாகத் தற்போது செருமனியில் இடம்பெற்றுள்ளது. செருமன்…\n“பயிலரங்கம்” – 6, சூலூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2016 கருத்திற்காக..\n“பயிலரங்கம்” – 6 நாள் : மாசி 30, 2047 / 13-03-2016 ஞாயிறு காலை 10 மணி இடம்: ஆனைமுத்து அவைக் கூடம், கலங்கல் பாதை, சூலூர், கோவை. உரை: தோழர் தியாகு அமர்வு 1 : காலை 10 முதல் மாலை 4 வரை பொருள் : ” மார்க்சியப் பொருளியல் அடிப்படைகள்” அமர்வு : 2 மாலை 4 முதல் 6 வரை பொருள் : “சின்னாபின்னமாக்கப்படும் சிரியா “ ஏற்பாடு : மார்க்சிய ஆய்வு மையம் ,கோவை தொடர்புக்கு:…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 நவம்பர் 2015 கருத்திற்காக..\nதமிழ்வழிக்கல்வி குறித்து செய்திகள் 7 தொ.கா.வில் நான். . . .\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nபுரட்டாசி 11, 2046 / செப்.28, 2015 செய்தி 7 தமிழ்த் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு : இரவு 9.00 – 10.00 மணி கேள்விநேரம் நிகழ்ச்சியில் தமிழ்வழிக்கல்வி குறித்து உரையாடுகிறேன். உடன் தோழர் தியாகுவும் உரையாடுகிறார். மறு ஒளிபரப்பு 12.01 இணையத்தில் காண : http://ns7.tv/ta நிகழ்ச்சியாளர் : செந்தில்; ஒருங்கிணைப்பாளர் : அமீது அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சூலை 2015 கருத்திற்காக..\nஆடி 9, 2046 / சூலை 25, 2015 மாலை 3.00 எழும்பூர், சென்னை தோழர் தியாகு + அ. அருள்மொழி + கு.பா. பிரின்சு கசேந்திரபாபு + பேராசிரியர் தா. அபுல் பாசல் + மு. வீரபாண்டியன் + வே.பாரதி – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் 9865107107\nதாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nகுடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும். கருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் பகையாக நோக்���ுவதால்தான்…\n- ஆளுநர் மாளிகை முற்றுகை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 மார்ச்சு 2015 கருத்திற்காக..\n அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையைப் புறக்கணி மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 வெள்ளி காலை 10.00 மணி – ஆளுநர் மாளிகை நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து… ஆளுநர் மாளிகை முற்றுகை… தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம். ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். அனைவரும் வருக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nசித்திரை 07, 20146/ ஏப்பிரல் 20, 2015 புதுக்கோட்டை\nதமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுக் குழு முடிவுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சனவரி 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு சென்ற மார்கழி 13, 2045 / 28.12.2014 ஞாயிறு அன்று சென்னையில் கூடி எடுத்த ஒருமன முடிவுகள்: 1) தோழர் தியாகு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். 2) தோழர் வே.பாரதி இயக்கத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 3) தோழர் தியாகு, தோழர் வே.பாரதி, தோழர் பாரி ஆகியோரைக் கொண்டதே இயக்கத்தின் புதிய தலைமைக் குழு. 4) தமிழ்த்…\n1 2 பிந்தைய »\nஅ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முட���வு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/149218-social-media-hot-shares", "date_download": "2019-10-14T16:23:22Z", "digest": "sha1:RDOGHT3PDU73LK274PDVA7UZKYACKPXW", "length": 5058, "nlines": 145, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 March 2019 - வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan", "raw_content": "\nசமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது\n“அடித்த காற்றில் பறந்து வந்தவர் சுதீஷ்\nஅடிச்சுத் தூக்கு - தில் யுத்தம் 2019\nகொள்கை இல்லையென்று கொட்டு முரசே\n - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...\nபூமராங் - சினிமா விமர்சனம்\nசத்ரு - சினிமா விமர்சனம்\nமெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு\n“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல\nஇதயம் இணைந்தால் எங்கும் போகலாம்\nஇறையுதிர் காடு - 15\nநான்காம் சுவர் - 29\nஅன்பே தவம் - 20\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2010/04/16/chile-earthquake-2/", "date_download": "2019-10-14T16:35:00Z", "digest": "sha1:BVV6IJ7D4G46TNLS7N6K2QXZA3CPS5TW", "length": 56601, "nlines": 183, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி ! | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nசில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி \nஉலுக்கிச் செல்லும் ஊழியின் கை\nஉலுக்கி உலுக்கி மேற் செல்லும் \nஅழுதாலும், தொழுதாலும் ஓயாதவன் கை \nகுலுக்கிய பின் மீண்டும் குலுக்க வரும் \nதென் அமெரிக்காவை அருகிய பசிபிக் கடற்தள அடித்தட்டு “மாஸ்கா” [Mazca Tectonic Plate] ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 3 அங்குல நகர்ச்சியில் பிறழ்ச்சி அடைகிறது. முதல் நடுக்கத்திற்குப் பிறகு அடுத்த ஓரிரு வாரங்கள் தொடரப் போகும் “பின்னதிர்ச்சியே” [Aftershocks] மிக்கச் சேதாரம் அளிக்க வல்லது. அதுபோல் ஓரிரு வாரங்களுக்கு முன்பே பூகம்பம், அதே தளத்தில் நேர்ந்த முதல் நடுக்கத்துக்கு முன்னதிர்ச்சியாய் [Beforeshocks] வந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.\nபீட்டர் ஸ்பாட்ஸ் [கிறிஸ்டியன் விஞ்ஞானக் கண்காணிப்பு வெளியீடு]\n“உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும். அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும். (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ விநாடி குன்றி விட்டது. பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி ( 8 செ.மீடர்) (3 அங்குலம்) சரிந்து விட்டது.”\n“இந்து மாக்கடலில் 2004 ஆண்டில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தோனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லியார்க் விநாடி (milliarc-sec) (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.”\nதென்னமெரிக்காவின் சில்லி நாட்டில் மீண்டும், மீண்டும் பேரிடர்ப் பூகம்பங்கள் \n2014 ஏப்ரல் முதல் தேதியன்று 8.2 ரிக்டர் அளவுப் பூகம்பம் இரவில் ஏற்பட்டு, 7 அடி [2 மீடர்] உயரச் சுனாமியும் எழுந்து, அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து, கடற்கரை நகரான லிகுயிக் [[Lquique] பகுதியில் 900,000 மக்கள் இடப் பெயர்ச்சி செய்ய நேர்ந்தது. அடுத்து 24 மணி நேரத்தில் அதே பகுதியில் 7.6 ரிக்டர் அளவு பின்னதிர்ச்சியாய் [Aftershocks] 14 மைல் கடல் ஆழத்தில் தாக்கியது 8.2 அளவு முதல் பூகம்பம் 12.5 மைல் கடல் ஆழத்தில் நேர்ந்தது. லிகுயிக் நகரின் ஜனத்தொகை : 200,000. விபத்தில் ஆறு பேர் உயிழந்தார். நிலநடுக்கத்தில் 2600 இல்லங்களுக்கு மேலாகச் சேதாரம் ஏற்பட்டது. 40,000 பேருக்கு மின்சாரப் பரிமாற்றம் தடைப்பட்டது. வட கரைப் பகுதிகளில் மீனவர் படகுகள் பல தகர்க்கப் பட்டன.\nஅந்த நிகழ்ச்சி நேர்வதற்கு முன்பு அதே தொடர் முறிவுப் பகுதியில் உள்ள பனாமா, காலிஃபோனியா பூதளங்களில் நிலநடுக்கம் உண்டானது. பனாமா கால்வாய் போக்குவரத்து இயங்கும் பகுதியில் 6.2 ரிக்டர் அளவும், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலும் பூகம்பம் உண்டாகி யுள்ளது. 2010 ஆண்டு சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் பூகம்பத்தில் சுமார் 700 பேர் மாண்டனர். அப்போதைய கோர நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பண விரையம் : 30 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப் படுகிற���ு இப்போதைய சேதாரத்தால் நிதியிழப்பு இத்தனை அளவு பெருந் தொகை இல்லை என்று தெரிகிறது.\nசில்லி பெரு நடுக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே 7.6 அளவில் ஒரு முன்னதிர்ச்சியும் [Beforeshocks], நேர்ந்த 24 மணி நேரத்துக்குள் 6.1 அளவில் பின்னதிர்ச்சியும் [Aftershocks] நிகழ்ந்ததும் குறிப்பிடத் தக்கவை. பின்னதிர்ச்சி பசிபிக் கடலில் கரையிலிருந்து 14 மைல் தூரத்தில், 12 மைல் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாய்க் கணிக்கப் படுகிறது. 1960 இல் சில்லியில் நேர்ந்த 9.5 அளவு மிகப்பெரும் பூகம்பத்தில் 1655 பேர் மாண்டனர் \nநிலநடுக்கம் நேர்ந்த இம்மூன்று பகுதிகளும் [காலிஃபோர்னியா, பனாமா, சில்லி நகர்ப் புறங்கள்] பூகம்ப அரங்குகள் கொண்ட “தீக்கனல் வளையத்தில்” [Ring of Fire] படிந்துள்ளன. உலகில் ஏற்பட்ட 90% நில நடுக்கங்கள் [எண்ணிக்கை : 81] இந்த தீக்கனல் வளையத்தில்தான் நேர்ந்துள்ளன என்று அமெரிக்கன் பூதளவியல் அளப்பகம் [United States Geological Survey] கூறுகிறது சில்லியில் நேர்ந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்தள அடியில் உள்ள 7000 மைல் நீளமுள்ள நாஸ்கா அடித்தட்டு முறிவில் [Nazca Tectonic Fault Plate] ஏற்பட்டுள்ளது.\nஉலகில் மிகப்பெரும் பூகம்பப் பேரிடர்கள் கடல் சூழ்ந்த அடித்தட்டுப் பெயர்ச்சித் தளங்களிலேதான் நிகழ்கின்றன அந்த அடித்தட்டுப் பிறழ்ச்சிகளின் இடையே நசுக்கப்படும் நீர் மண்டலம் அழுத்தமாகிப் பிளவுச் சேதாரங்களில் பன்மடங்கு அதிகமாகின்றன. 2010 பிப்ரவரி 27 இல் நேர்ந்த சில்லி மாபெரும் பூகம்பத்தைப், பூதளவியல் ஆராய்ச்சி மைய ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆய்ந்து, அடித்தட்டுகளுக்கு இடையே நிரம்பி நேரும் நீரழுத்தம் சிதைவுகளில் பெரும்பங்கு ஏற்றுள்ளதாகக் கண்டுள்ளார்கள்.\n“பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை பெயர்ச்சி ஆகியுள்ளன பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை பெயர்ச்சி ஆகியுள்ளன பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப் படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.\nடாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]\nசில்லியின் பூகம்பத்தால் பூகோளத்தின் அச்சு நகர்ந்திருக்கலாம் \nதென்னமெரிக்காவின் சில்லியில் பிப்ரவரி 27 இல் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்து ஒரு நாளின் மணிக்கணக்கைக் குறைத்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கணினிப் போலி மாடலின் (Computer Simulation) மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும். அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும். (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ-செகண்டு குன்றி விட்டது. பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி (milliarc-sec) ( 8 செ.மீடர்) (3 அங்குலம்) சாய்ந்து விட்டது.” என்று நாசா ஜெட் உந்துக்கணை பூதளவியல் விஞ்ஞானி, ரிச்சர்டி கிராஸ் கூறுகிறார்.\nஇம்மாதிரிப் பூகம்ப மாடல்களைக் கணினிப் போலி மாடல் மூலம் காணலாம். ஆனால் அந்த மிகச் சிறிய பூகோள விளைவுகளை கருவிகள் மூலம் உளவி அளப்பது மிகச் சிரமமானது. சில மாறுதல்கள் மட்டும் வெளிப்படையாகத் தெரிபவை. “அருகில் உள்ள சில தீவுகள் நகட்டப் படலாம்,” என்று பாதிக்கப் பட்ட தளங்களை உளவு செய்த பிரிட்டன் லிவர்பூல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆன்டிரியாஸ் ரியட்பிராக் (Andreas Rietbrock) கூறுகிறார். சில்லியின் மிகப் பெரிய நகரம் கன்செப்ஷன் (Concepcion) கரைக்கு அப்பால் உள்ள ஸான்டா மரியா தீவு (Santa Maria) பூகம்பத்தால் 2 மீடர் (6 அடி) உயர்ந்திருக்கும் என்றும் கூறுகிறார். தீவில் காணப்படும் பாறைகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களால் நேர்ந்த மேல்மட்ட நகர்ச்சியை நோக்கிக் காட்டின என்றும் கூறுகிறார்.\nபூகம்பத்தின் பனிவழுக்கு விளைவு என்றால் என்ன \nபிரிட்டிஷ் புவியியல் தள ஆய்வு நிபுணர் டேவிட் கெர்ரிட்ஜ் (David Kerridge) இதைப் ‘பனி வழுக்கு விளைவு’ (Ice Skater Effect) என்ற�� குறிப்பிடுகிறார். அதாவது பனி வழுக்குத் தளத்தில் வட்டமிடும் ஒரு பெண் தன் கரங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும் போது அவளது சுற்று வேகம் மென்மேலும் மிகையாகிறது. அதுபோல் பூகோளம் சுற்றும் போது அதன் உட்பளு நகர்வதால் அதன் சுழற்சி வேகம் மாறுகிறது என்று டேவிட் கெர்ரிட்ஜ் கூறுகிறார்.\n“பூகம்ப மானது ஐயமின்றிப் (பளுவை நகர்த்தி) பூகோளத்தை ஒரு வளையமாக்கி ஓர் ஆலய மணி போல் ஆக்கி விட்டது,” என்று உதாரணம் கொடுக்கிறார். ஆலய மணியின் நடுத் தண்டு இங்குமங்கும் நகரும் போது மணிச் சிமிழும் அதற்கேற்பச் சாய்கிறது. மணிச் சிமிழின் அச்சும் சரிகிறது. “இந்து மாக்கடலில் 2004 இல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லி வளைவி விநாடி (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.” என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது. இம்மாதிரி மாற்றங்கள் பூமியில் விளைந்து அடுத்து மாறுவது வரை அப்படியே தொடர்கின்றன மேலும் பூமியில் அத்தகைய சிறு மாறுபாடுகள் சூழ்வெளி வாயு மண்டலத்தில் நேரும் பெரும் மாறுபாடுடன் இணைந்து கொள்கின்றன என்று அறியப் படுகின்றது.\nசில்லியின் நில நடுக்கம் எவ்விதம் புவி அச்சை மாற்றியது \nசமீபத்தில் சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பம், உட்தளப் பளுவை உள்ளே தள்ளி இருந்தால் அம்மாற்றம் புவி அச்சை நகர்த்தி இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார். ஆலய மணி அடிக்கும் போது மணித் தண்டு மையத்தை நோக்கி வரும்போது மணிச் சிமிழும் சாய்கிறதல்லவா அதை மூட்டி விடுவது பூமியின் ‘அடித்தட்டு நகர்ச்சி இயக்கமே’ (Plate Tectonics Interactions). வெவ்வே றான அடித்தட்டுப் பளுக்களின் தனித்துவ நகர்ச்சியே நில நடுக்கத்தை உண்டாக்குகிறது. மெதுவாகப் புவி அச்சு பம்பரம் போல் வட்டமிடுவதே ‘அச்சு நகர்ச்சி’ என்று கூறப்படுகிறது. (The Shift of the Earth’s Axis is called “Precession”). பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரம் ஆகிறது. பூமியின் சாய்ந்த அச்சு நகர்ச்சியால் மெதுவாக ஒரு வட்டமிட சுமார் 25800 ஆண்டுகள் ஆகின்றன. அச்சு நகர்ச்சி புவிச் சுற்றில் அடித்தட்டு ஆட்டப் பளுத் தள்ளுதலால் நிகழும் ‘நெம்பு மாறுபாட்டால்’ (Change in Torque) உண்டாகிறது. அதனால் புவி அச்சுக் கோண வேகமும் (Angular Velocity) மாறுகிறது.\nஉதாரணமாக இரண்டு மெல்��ட்டைப் புத்தகங்களை எதிர் எதிரே வைத்து ஒன்றை ஒன்று நெருங்கச் செய்வோம். சில சமயம் புத்தகத் தாள்கள் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய்ச் சுமுகமாகச் சொருகிக் கொள்ளலாம். அல்லது ஒன்றுக்குள் ஒன்று நுழைய முடியாது கட்டுத் தாள்கள் சுருட்டிக் கொண்டு புத்தக இடத்தை மாற்றலாம். இந்தப் புத்தகங்களே புவிக்குப் பளுவாய் அமைந்துள்ள அடித்தட்டுகள் (Tectonic Plates) என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் அடித்தட்டுகள் நெருங்கும் போது பூமியின் உட்பளு இடம் மாறுகிறது.\nசில்லி நாட்டின் பல மைல்களுக்குக் கீழே நாஷ்கா அடித்தட்டு, தென் அமெரிக்க அடித்தட்டு (Nazca Plate & South American Plate) என்று இரண்டு அடித்தட்டுகள் ஆண்டுக்கு 7 செ.மீடர் வேகத்தில் ஒன்றை ஒன்று நெருங்கி வருபவை. அவை ஒன்றின் மேல் ஒன்று குதிரை ஏறும் போது நில நடுக்கம் உண்டாகிறது. அப்படி ஏறும் போது மேலும் கீழும் ஆடும் ஸ்பிரிங் போல் (Spring Wire) அடித்தட்டுகள் குதிக்கின்றன. அந்த அதிர்வலைகளே நில நடுக்கமாக பூமியின் தளப்பகுதியில் மேலும் கீழும் தாவி அல்லது பக்க வாட்டில் எதிர் எதிராய் நகர்ந்து வீடுகளை இடிக்கிறது, பாலங்களை உடைக்கிறது, வீதிகளைப் பிளக்கிறது \nபூகோள அதிர்ச்சிகளில் என்ன நிகழ்கின்றன \nபூகம்பத்தின் போது பொதுவாக நேரும் விளைவுகள் :\n1. புவி அடித்தட்டுகள் நகர்ச்சி : நாஷ்கா தென் அமெரிக்க அடித்தட்டுகள் மோதி ஒன்றின் மேல் ஒன்று ஏறுதல் அல்லது, அடித்தட்டுகள் எதிர் எதிர் உராய்வு. அல்லது அடித்தட்டுகள் மேல் கீழ்ச் சரிவு.\n2. அசுரப் பூகம்பம் ஏற்படுதல் : உதாரணம் சில்லியின் 8.8 ரிக்டர் அளவுத் தீவிரம். (பிப்ரவரி 27, 2010)\n3. பூமியின் உட்பளு தள்ளப்படுதல் : பளுக் கடத்தல் நில நடுக்கத் தீவிரத்தைச் சார்ந்தது.\n4. புவி அச்சு சாய்வு : பளுவைப் பொருத்தும், இட நகர்ச்சியைப் பொருத்தும் அச்சின் சரிவு மாறுபடும்.\n5. புவி அச்சுக் கோணத்தின் வேகம் மாறுபடுதல் (Angular Velocity Changes).\nசுருங்கச் சொன்னால் பூகம்பத்தின் போது நேரும் பளுத் தள்ளல், இடமாறுபாடு, வேகம் ஆகியவை ஈடுபாடு கொண்டு புவி அச்சைத் திரிபு செய்கின்றன. பூகம்பங்கள் ஏற்படும் போது இவ்விதம் பன்முறைப் பூமியின் வரலாற்றில் புவி அச்சின் சரிவு மாறுபட்டுள்ளது.\nஇமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்\nவிடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசு��ப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள் பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள் இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர் 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர் அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.\nநிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்\nபூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடல���ன் அகற்சி நீளமாகி வருகிறது பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டி ருக்கிறது அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டி ருக்கிறது இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளை யாடல்கள்\nஅந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிர���க்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலி·போர்னியாவின் ஆண்டிரியா பழுது, இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.\nஉலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்\nஉலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்\n2010 ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குடிமக்கள் வசிக்கும் உலகப் பகுதிகளில் பல நில நடுக்கங்கள் நேர்ந்துள்ளன. நமக்கு வரலாறு அறிந்த காலம் முதல் உலகில் ஏற்பட்ட எரிமலைகள், நில நடுக்கங்கள் செய்த கோர விளைவுகளைப் பதிவு செய்து வந்திருக்கிறோம். சைனா கிங்கை மாநிலத்தில் (Qinghai) ஏப்ரல் 14 இல் 6.9 ரிக்டர் அளவில் ஒன்று, எப்ரல் 5 இல் மேற்கு மெக்ஸிகோவில் 7.2 ரிக்டர் அளவில் ஒன்று, ஜனவரி 13 இல் ஹெய்தியில் 7.0 ரிக்டர் அளவில் ஒன்றும், பிப்ரவரி 17 இல் சில்லியில் 8.8 ரிக்டர் அளவில் ஒன்றும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை. சில்லியின் கடற்கரைப் பகுதியில் மட்டும் 1973 முதல் 7 ரிக்டர் அளவை மிஞ்சிய 13 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் அதைத் தவிர பூமிக்கு வேறென்ன சூழ்வெளி மாற்றங்கள் நேரும் என்று இன்னும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமாய் அறிவிக்கவில��லை \nஅசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று சில மணிநேரங்களுக்கு முன்பாக மக்களுக்கு அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை இப்போது உள்ள கருவிகள் சில விநாடிகளுக்கு முன் (20 -30 sec) மட்டும் அறிவிக்கக் கூடியவை. அவை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போதா இப்போது உள்ள கருவிகள் சில விநாடிகளுக்கு முன் (20 -30 sec) மட்டும் அறிவிக்கக் கூடியவை. அவை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போதா எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது ஆனால் பூகம்பம் ஏற்படுவதற்குச் சில மணிநேரம் முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஞ்ஞானக் குறைபாடாகும் \n1 thought on “சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி \nநன்றி திரு ஜயபாரதன் அய்யா, வழக்கம் போல் நிறைய தரவுகளை கடினப்பட்டு சேகரித்து எங்களுக்கு தந்துள்ளீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு மிக்க நன்றி. நீங்கள் இது விஷயமாக முன்னரே எனக்கு அனுப்பிய மின்னஞ்சலும் கிடைத்தது. ஆனால் அதற்கு முன்னர் இந்த சிலி பூகம்பம் என்னில் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் விலக வில்லை. ஆதலால் தான் பதில் அனுப்ப இயலவில்லை.\n27 பிப்ரவரி 2010 அன்று இந்த சிலி பூகம்பத்திற்கு சில மணி நேரம் முன்பே ஜப்பானில் ரைக்கூ தீவில் M 7.0 அளவில் ஒரு பூகம்பம் ஏற்பட்டு உள்ளதை நமது Project ITWS (www.iibc.in/itws/) கருவிகள் காட்டியவுடன் நான் தொடர்ந்து கணனி முன் அமர்ந்து கண்காணிக்க ஆரம்பித்து விட்டேன்.\nவழக்கம்போல் தட்ஸ் தமிழில் இங்கே http://thatstamil.oneindia.in/comment/2010/02/97254.html ல் இந்திய நேரம் 10:25 am க்கு பின்னூட்டம் இட்டு அதன் எடிட்டரான ஏ.��ே.கானை கிண்டலடித்துக்கொண்டிருந்தேன். காரணம் எங்கே பூகம்பம் ஏற்பட்டாலும் அது வெறும் M 5.0 அளவில் இருந்தாலும் கூட உடனே சுனாமி என அதை TAG செய்து பீதியுட்டி செய்தி போட்டுவிடுவார். மக்களின் நிலையைப்பற்றி அவர் கவலைபட்டதாக தெரியவில்லை. பரபரப்பிற்காக அவர் இவ்வாறு செய்கிறார். இதனால் உண்மையாக சுனாமி தாக்குதல் நிகழப்போகும் முன் அது பற்றி மக்களை எச்சரிக்கும் போது “புலி வருது” கதையாக மக்கள் அதை உதாசீனப்படுத்த வாய்ப்பு அதிகம். இது போல் ஹாவாயில் நடந்தும் உள்ளது. அதனால் உயிர்ப்பலி ஏற்பட்டும் உள்ளது.\nசில மணி நேரம் கழித்து மிகச்சரியாக 12:27 PM IST க்கு நமது Project ITWS கருவிகளில் சிலி அருகே ஒரு பூகம்பம் M 8.3 அளவில்\nஏற்பட்டுள்ளதாக காண்பித்தது. அந்த பூகம்பம் ஏற்பட்ட இந்திய நேரம் 12:04 PM IST. அதாவது 06:34:14 UTC +5:30 = 12:04 PM IST. நமது கண்காணிப்பு கருவிகள் இந்த தகவலை என்னிடம் அனுப்ப எடுத்துக்கொண்ட நேரம் சுமார் 23 நிமிடங்கள் தான்.\nஉடனே நான் மற்ற தகவல்களை சரிபார்த்து விட்டு இந்த பூகம்பம் கண்டிப்பாக அது ஏற்பட்ட மையத்திலிருந்து குறைந்தபட்சம் 500 கி.மீக்குள் சுனாமி ஏற்படுத்தும் என்றிந்தேன். ஆனால் எங்களிடம் அந்த பகுதியில் வாழும் நபர்களின் செல்லிடபேசி எண்கள் எதுவும் கிடையாது. எங்களிடம் உள்ள எண்கள் அனைத்தும் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுடையது தான். அவர்களுக்கும் எந்த செய்தியும் அனுப்பி தேவையற்ற பீதிக்கு ஆளாக்க விரும்ப வில்லை. ஆகவே மறுபடியும் தட்ஸ் தமிழில் இங்கே\nஇந்த பூகம்பத்தால் இந்திய, தெற்காசிய நாடுகளைக்கு பாதிப்பில்லை. ஆனால் பசிபிக் பிரதேச நாடுகளுக்கு அபாயம் என அறிந்த பிறகு இதை உலகிற்கு அறிவிக்க விக்கிபீடியாவில் இந்த http://en.wikipedia.org/wiki/2010_Chile_earthquake கட்டுரையை உடனே துவக்கினேன். அதன் முகப்பிலும் வரவைக்க முயன்றேன். விக்கிபீடியா தினமும் உலகெங்கும் பலர் பார்க்கும் தளம். ஆகவே யார் கண்ணிலாவது இது பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உண்டு. ஆனால் எனக்கு அதற்கான அனுமதி இல்லாத காரணத்தால் அது இயலவில்லை.\nகட்டுரை தொடங்கிய ஆதாரம் இங்கே…\nஅதன் பிறகு நடந்தவற்றை எல்லோரும் அறிவார்கள். ஆனால் நான் ரைகூ தீவில் ஏற்ப்பட்ட பூகம்பத்தை பற்றி தட்ஸ் தமிழில் கமெண்ட் அடித்துகொண்டிருந்த வேளையில் அதற்கு எதிர்ப்புற கடல்கரை பகுதியில் ���ன்னொர் பெரும் பூகம்பம் ஏற்பட போகிறது என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அது பற்றி தெரிந்திருந்தால் பல உயிர்களை இந்த பேரழிவிலிருந்து காப்பாற்றி இருக்கலாம் என்னும் போது மனம் பதைக்கிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து இப்போது தான் விடுபட்டு வருகிறேன்.\n// ஆனால் பூகம்பக் ஏற்படு வதற்குச் சற்று முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஞ்ஞானக் குறைபாடாகும் \nநீங்களை மேற்சொன்ன இதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக அறிகிறேன். அதைப்பற்றி இங்கே http://thatstamil.oneindia.in/news/2009/09/16/world-taiwan-scientist-develops-quake-alarm.html தகவல் உள்ளது. இந்த http://www.earthquakealert.com கருவியும் டாக்டர் வூ யி மின்\nஆய்வின் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான் என நினைக்கிறேன். இவரைப்பற்றி அறிய http://www.seismology.gl.ntu.edu.tw/yihmin-wu.htm சுட்டிக்கு செல்லவும். இதைப்பான்ற பல கருவிகள் பற்றி தகவல்கள் இணையத்தில் இறைந்து கிடக்கிறது. அவற்றை தொகுத்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சலாக கூடிய விரைவில், இறைவன் நாடினால் அனுப்பி வைக்கின்றேன். இவைகள் பற்றி உங்களுடைய நண்பர் யாருக்காவது தெரிந்தால் அதன் செயல்பாட்டு தகுதி பற்றி எங்களுக்கு உதவ சொல்லவும். பிறகு அதையே வாங்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். அனைத்தையும் வாங்குவதற்கு எங்களிடம் Vitamin M கிடையாது. ஆகவே தான் இந்த வழிமுறை. நன்றி வணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2019-10-14T15:18:16Z", "digest": "sha1:UUXZORGICDLFF2YDDMDZNI6WK5TH2EN2", "length": 14564, "nlines": 155, "source_domain": "seithupaarungal.com", "title": "சுயதொழில் – பக்கம் 2 – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம்\nநீங்களே செய்யுங்கள்: அலங்கார சீன விசிறி விடியோ செய்முறை\nஓகஸ்ட் 20, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅலங்கார சீன விசிறி செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அலங்கார சீன விசிறி, ஒரிகாமி, கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறுதொழில், சுயதொழில்பின்னூட்டமொன்���ை இடுக\nசமையல், சிறு தொழில், சுயதொழில், செய்து விற்கலாம்\nஇடியாப்பம் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ் தயாரிக்க பயிற்சி\nஓகஸ்ட் 19, 2014 த டைம்ஸ் தமிழ்\nv=MxHBb-NwVik தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், உடனடி உணவுகள் (ரெடிமிக்ஸ்) தயாரிப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நாளை (20.08.2014) நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கோதுமை பருப்பு அடை, அரிசி புட்டு மிக்ஸ், வடை மிக்ஸ், இடியாப்பம் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ் மற்றும் போண்டா மிக்ஸ் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30… Continue reading இடியாப்பம் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ் தயாரிக்க பயிற்சி\nகுறிச்சொல்லிடப்பட்டது அரிசி புட்டு மிக்ஸ், இடியாப்பம் மிக்ஸ், கோதுமை பருப்பு அடை, சமையல், சிறுதொழில் பயிற்சி, சுயதொழில் பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ், போண்டா மிக்ஸ், வடை மிக்ஸ்பின்னூட்டமொன்றை இடுக\nகைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம்\nநீங்களே செய்யுங்கள்: ஃபிரிட்ஜ் மேக்னட் விடியோ செய்முறை\nஓகஸ்ட் 19, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅலங்கார ஃபிரிட்ஜ் மேக்னட் செய்முறை கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபிரிட்ஜ் மேக்னட் செய்முறை, கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், கைவினை வேலைப்பாடுகள், கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், நீங்களே செய்யலாம்பின்னூட்டமொன்றை இடுக\nகைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், விடியோ பதிவுகள்\nநீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்\nஓகஸ்ட் 13, 2014 ஓகஸ்ட் 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nசிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 3 அலங்கார சணல் மணி தோரணம் விழா காலங்களில், திருமணங்கள், பிறந்த நாள் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் வழக்கமான பேப்பர் டிசைன்களை ஒட்டி அலங்கரிப்பதைக் காட்டிலும் நாமே செய்த கைவினைப் பொருட்கள் கொண்டு அலங்கரிப்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரக்கூடும். இதில் பணமும் குறைவாக செலவாகும் என்பது கூடுதல் சிறப்பு. நம் வீட்டை அலங்கரிப்பதன் மூலம் நம் இந்தப் பொருட்களை செய்கிறோம் என்கிற விளம்பரம் கிடைப்பதோடு, அதன்… Continue reading நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், கைவினைப் பொருட்கள் செய்முறை, சணல் மணி தோரணம், சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள், சிறுதொழில், சுய தொழில், பகுதி நேர வருமானம், விடியோ பதிவு2 பின்னூட்டங்கள்\nஇன்றைய முதன்மை செய்திகள், கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள்\nநீங்களே செய்யுங்கள்: ராஜஸ்தானி கீ ஹோல்டர் விடியோ செய்முறையுடன்\nஓகஸ்ட் 8, 2014 ஓகஸ்ட் 9, 2014 த டைம்ஸ் தமிழ்\nசிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 2 ராஜஸ்தானி கீ ஹோல்டர் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் வீட்டின் சாவிகள் தொலையும் பிரச்னை தீர்க்கும் கீ ஹோல்டரை நீங்களே செய்யப் போகிறீர்கள். அதிகமாக நுணுக்கங்களும் முதலீடு தேவைப்படாத ராஜஸ்தானி கீ ஹோல்டரை தயாரித்து நீங்கள் விற்கவும் செய்யலாம். மாதிரியை கற்றுக் கொள்ளுங்கள். இதிலே உங்கள் சொந்த புது முயற்சிகளைச் சேர்த்து வகை வகையான கீ ஹோல்டர்களை தயாரிக்கலாம். செய்முறை விளக்கத்துக்கு… Continue reading நீங்களே செய்யுங்கள்: ராஜஸ்தானி கீ ஹோல்டர் விடியோ செய்முறையுடன்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேப்ரிக் லைனர்கள், அக்ரலிக் பெயிண்ட் 4 நிறங்களில், அனுபவம், இணைப்பு மணிகள், கட் அவுட், கத்தரிக்கோல், கீ ஹோல்டர் செய்முறை, குந்தன் கற்கள், கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், சம்க்கி, சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள், சுயதொழில், தட்டையான பிரஷ், பசை, ராஜஸ்தானி கீ ஹோல்டர்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/04/23/", "date_download": "2019-10-14T15:39:58Z", "digest": "sha1:5EKU7QTYXZ5P4Z7VEDWVHXYXUP5T32E7", "length": 48476, "nlines": 240, "source_domain": "senthilvayal.com", "title": "23 | ஏப்ரல் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇயந்திர மனிதனான ரோபோ பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. பொதுவாக மனிதனால் நேரடியாக செய்ய முடியாத ஆபத்தான வேலை களில் ரோபோக்கள் பயன்படுத்தப் படும். இப்போது துணியை துவைத்து அயர்னிங் செய்யவும் ரோபோ வந்துவிட்டது.\nஅமெரிக்காவில் உள்ள ரோசி பல்கலைக்கழகமும் வில்லோ கேரேஜ் என்ற அமைப்பும் இணைந்து துணிதுவைக்கும் ரோபோவை அறிமுகப் படுத்தி உள்ளன.\nதுவைப்பதும், அதை அழகாக தேய்த்து மடிப்பதும் ஒரு கலை. ரோபோ இந்தப்பணியை செய்து விடுமா என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் ரோபோவை அறிமுகப்படுத்தியபோது அதன் பணியைப் பார்த்தவர்கள் வியந்து போனார்கள்.\nஅது 50 துணிகளை மனிதர்களைப் போலவே தண்ணீரில் அமிழ்த்தியது. பிறகு வேகமாக மேலும் கீழுமாக முக்கி முக்கி எடுத்துத் துவைத்தது. துணிகள் உலர்ந்ததும் துணியை அழகாக அயர்னிங் செய்தது. நேர்த்தியாக மடிப்பு விழும்படியாக தேய்த்து செவ்வக வடிவில் மடித்து வைத்து விட்டது.\nதங்கும் விடுதிகளில் ஆபிஸ் பையன் போல இந்த ரோபோ பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. எதிர்காலத்தில் வீடுகளுக்கும் இந்த ரோபோ பயன்பாட்டுக்குவரும் என்று எதிர்பார்க்கலாம்.\nPosted in: அறிவியல் செய்திகள்\n“இது அவசர உலகம். இங்கே யாருக்கும், எதையும் நிதானமாக எடுத்துச் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கிற சிறிது நேரத்தை பயன்படுத்தி தங்களை விரைவாக அழகுபடுத்திக்கொண்டு பயணப்படுபவர்கள் அதிகம். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப சுறுசுறுப்பு.\nஇன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகி றார்கள். எனவே அதற் கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள் வது மிக முக்கியம். பணிபுரி வோர் அந்தந்த துறைக்கும் அவர்கள் வகிக்கும் பதவிக் கும் தகுந்தாற் போல் கூந் தலை வெட்டிக் கொள்வது அவசியம். வேலைக்கு சவுகரி யமான `ஹேர்கட்’ சமு கத்தில் அவர் களை மிடுக்காகவும், மரியாதையாகவும் காட்டும்.” என்கிறார், பிரபல அழகுக் கலை நிபுணர் மகாலெட்சுமி கமலக்கண்ணன்.\nஇவர் மறைந்த முன்னாள் தமிழக துணை அமைச்சர் ஐசரிவேலனின் மகள். கல்வியாளர் ஐசரி கணேஷின் சகோதரி. மகாலெட்சுமி தமிழக அரசு மகளிர் அழகு கலைபிரிவின் தேர்வாளர். மைலாபூரில் இயங்கும் மகா அழகுக்கலை பயிற்சி அகாடமியின் முதல்வர். பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அழகுக் கலை தொழில் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர். மலேசிய அரசு அனுமதிடன் அங்கும் பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது வளர்ச்சியில் கணவருக்கு பெரும் பங்குண்டு.\n“அழகுக்கலை குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை பெருக்க உதவியாக உள்ளது. வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுவதால் பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், பெண்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகுவதற்கு வாயப்பு உள்ளது. இந்த தொழிலில் பெண்களால் அதிக வருமானமும் ஈட்ட முடியும்.” என்கிறார், மகாலெட்சுமி.\nதற்போதைய கூந்தல் கலாசாரத்தை பற்றி அவர் விளக்குகிறார்:\n“கல்லூரி மாணவிகளுக்கு இப்போது `ஸ்ட்ரைட்டனிங்’ மீது மோகம் அதிகரித்துள்ளது. பொதுவாக, தெரபி வகைகளை ஆயூர்வேத தெரபி, பாடி தெரபி, பேசியல் தெரபி என்று கூறுவார்கள். அந்த வகையில் கூந்தலுக்கு செய்யும் தெரபியை `ஸ்ட்ரைட்டனிங் தெரபி’ என்பார்கள்.\nசுருள் சுருளாகவும், அலை அலையாகவும் இருக்கும் முடியை நேராக்குவதே ஸ்ட்ரைட்டனிங் தெரபி ஆகும். இவ்வாறு ஸ்ட்ரைட்டனிங் செய்த கூந்தல் நவீனமாகவும், மிருதுவாகவும், பட்டு போல மென்மையாகவும், பளபளப்புடனும் தோற்றமளிக்கும். கூந்தலை ஸ்ட்ரைட்டனிங் செய்து கொள்ளும் கல்லூரி மாணவிகள் ரிவர்ஸ் லாங்ஸ் டெப் கட், கேஸ்கட் கட், காஸ்மோபாலிடன் கட், ரிவர்ஸ் க்ராஜீவேஜன் கட் ஆகிய முறைகளில் கூந்தலை வெட்டிக் கொண்டால் மிகவும் அழகாக இருப்பார்கள்.\nமுன்பெல்லாம் பிரபலங்களும், வசதி படைத்த வர்களும் தான் கூந்தலை கலரிங் செய் வார்கள். தற்போது இந்த மோகம் அனைவரிடமும் காணப்படுகிறது. தங்களை நாகரிக தோற்றம் கொண்டவர் களாகவும், அழகிய சாதாரண மற்றும் குடும்ப பாங்கான தோற்ற முடையவர்களாகவும் தயாராக்கிக் கொள்வதற்கு இந்த ஹேர்கலரிங் முறையை பயன் படுத்திக் கொள்கிறார்கள்.\nஇதில் 3 விதம் உள்ளது. அவை:\nகிரே ஹேர் கவரேஜ் அதாவது நரைமுடியை நிறம் மாற்றுதல். குளோபல் ஹேர் கலரிங். ஹைலைட்ஸ் அல்லது ஸ்ட்ரீக்கிங் அதாவது கூந்தலை தனித் தனியாக பிரித்���ு வண்ணங்கள் பூசுவது.\nஇதுபோன்ற முறைகளில் கூந்தலுக்கு வண்ணம் தீட்டுவதால் பெண்களுக்கு மிடுக்கான தோற்றம் கிடைக்கிறது. இவ்விதமான கூந்தல் வண்ணங்களில் அல்ட்ரா வைலட் தடுப்பு பொருட்கள் இருப்பதால் அது சூரிய ஔ முடியில் பட்டாலும் கூட, சேதமடையாமல் பாதுகாக்கிறது. ஹைலைட்ஸ் விரும்பி செய்து கொள் பவர்கள் ஸ்லைடிங் கட், ரேசர் வித் டிம்மர் பாயின்டிங் கட், ரேவ் கட், டீவா கட் செய்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.\nவீட்டில் உள்ள பெண்மணிகள் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றால், உடனடியாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் ஒரிஜி னல் அட்டாச்சுடு ஹேர் பீஸை நிமிடத்தில் கிளி மாதிரி பொருத்திக் கொள்ளலாம். இது அழகு நிலையங் களுக்குச் சென்று செய்து கொண்ட கூந்தல் அலங்காரத்துக்கு இணையாக இருக்கும். நிகழ்ச்சிக்கு சிகை அலங்காரம் செய்து கொள்ளும் போது, அது எந்த மாதிரியான நிகழ்ச்சி அது காலை நேரமா அல்லது மாலை நேரமா அவரவர் வயது மற்றும் உறவு முறை ஆகியவற்றிற்கு ஏற்ப விதவிதமான கூந்தல் அலங்காரம் செய்து கொள்ளலாம்.\nமுடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன\nசமச்சீரற்ற முறையில் ஹார்மோன் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வைட்டமின் பற்றாக்குறை, பொடுகு, டைபாய்டு, மலேரியா, தைராய்டு, நீரிழிவு, கூந்தலில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள். மேலும், அடிக்கடி சீயக்காய் போட்டு கூந்தலை கடினமாக தேய்க்கக்கூடாது. மென்மையாகவே கையாள வேண்டும்.\nமுடிஉதிர்வதைத் தவிர்க்க அழகு நிலையங்களில் முலிகைகளால் செய்த ஹெர்பல் ஹேர் பேக், ஸ்பெஷல் ஸ்பா ட்ரீட்மெட், டீ கன்டிஷனர், சீரம் ட்ரீட்மெட், வாசலின் ட்ரீட்மெட் ஆகிய முறைகள் கையாள படுகிறது.\nகோடை கால கூந்தல் பராமரிப்பு முறை… நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுபெறும். குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாபழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வ��ந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் முடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை முன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம். தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம். பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த முன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கு நீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.\nடபுள் சைடு பிரெஞ்ச் ரோல்ஸ்\nவீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய டபுள் சைடு பிரெஞ்ச் ரோல்ஸ் வித் சுருள்கள் எப்படி போடுவது என்று பார்ப்போம். முதலில் முன் பகுதியை செட் செய்து விடவும். பின்பக்க முடியை 3 பாகமாக பிரிக்க வேண்டும். பக்கவாட்டில் உள்ள முடியை பின்பக்கம் வாரி வலது பக்கமாக சுருட்டி பிரெஞ்ச் ரோல் செய்யவும். அதே மாதிரி இடது பக்கம் வாரி, இடது பக்கமாக சுருட்டி பிரெஞ்ச் ரோல் செய்யவும். தலை உச்சியில் இருக்கும் நடுமுடியை எடுத்து 5, 6 சுருள் உருவாக்கவும். பின்பு, முத்துக்களையும், சிறு சிறு பிளாஸ்டிக் பூக்களையும் கோர்த்து உங்களுக்கு பிடித்த மாதிரி அலங்காரம் செய்து கொள்ளலாம்.\nகுழந்தைக்கு நீங்களே ஒரு ஆசிரியர்\nபள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியரை விட நீங்கள்தான் முதலும் முக்கியமான ஆசிரியர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nபொதுவாக ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அந்தக் குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும். எதை செய்யக்\nகூடாது போன்ற விஷயங்களை பெற்றோரிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறது.\nநாம்தான் நமது குழந்தைகளுக்கு மனிதர்களுடனான் உறவுகள் குறித்து கற்றுத் தருகிறோம். யாரை விரும்ப வேண்டும் என்ப��ில் இருந்து யாரை\nவெறுக்க வேண்டும் என்பது வரை…\nஒருவரை எப்படி மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்பதில் இருந்து, ஒருவரை எப்படி காயப்படித்த வேண்டும் என்பது வரையில்… நாம்தான் நமது\nஎனவே நாம்தான் குழந்தைக்கு முதல் ஆசிரியர்கள்.\nஆனால், முதல் ஆசிரியர்களான நாம், குழந்தை பள்ளிக்கு செல்லத் தொடங்கியதும் நமது ஆசிரியர் கடமையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக\nகுழந்தையின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு, இதைச் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடக் கூடாது. மழையில் நனையக் கூடாது. வெயிலில்\nவிளையாடக் கூடாது என்று எத்தனையோ கூடும்& கூடாதுகளை நாம் நமது குழந்தைகளுக்கு சொல்கிறோம்.\nஉடல் நலம் போன்றதுதான் கல்வி நலனும்.\nஆனால், கல்வி நலனைப் பொறுத்தவரையில் நமக்கு பொறுப்பு இல்லை. அதை பள்ளிகளும் ஆசிரியர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று\nகுழந்தைகளின் பள்ளி நடவடிக்கைகள், படிப்பு போன்றவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் பெற்றோர்களின் குழந்தைகள் பெரும்பாலும்\nநன்றாக படிக்கிறார்கள் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\nஒவ்வொரு நாளும் உங்களது குழந்தை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன என்று, உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.\nகுழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு என்னால் முடியாது. நான் ஒன்றும் ஆசிரியர் அல்ல என்று நினைப்பது கூடாது.\nபாடங்களை ஒருவேளை நம்மால் கற்றுக் கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை நம்மால்\nவாழ்க்கையின் அடிப்படையான பல பாடங்களை நாம் குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தது போலவே படிப்பின் மீதான ஆர்வத்தையும் நாம் கற்றுக்\nஇதற்கு குழந்தைகளுக்கென்றே நாம் சிறிது நேரத்தை ஒதுக்கி செலவழிக்க வேண்டும்.\nஇந்த செலவு ஒரு மூலதனம்தான்.\nஎவ்வளவுக்கு எவ்வளவு நாம் மூலதனம் போடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு லாபம் கிடைக்கும்.\nதொழிலில் எப்போது, எப்படி எவ்வளவு மூலதனம் போட வேண்டும் என்று அறிந்து மூலதனம் செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும்.\nஅப்படித்தான் பிள்ளைகளுடன் எப்போது, எப்படி எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்று அறிந்து நேரம் செலவழிப்பது, குழந்தைகளின்\nஇதுவரை குழ‌ந்தைகளு‌க்கு ச‌ளி ‌பிடி‌க்கு‌ம் எ‌ன்ற காரண‌த்‌தி‌ற்காக த‌வி‌ர்‌த்து வ‌ந்த பழ‌ங்க‌ள், இள‌நீ‌ர் போ‌ன்றவ‌ற்றை கோடை��க்கால‌த்‌தி‌ல் தை‌ரியமாக‌க் கொடு‌க்கலா‌ம்.\nபழ‌ங்க‌ளி‌ல், ‌திரா‌ட்சை, த‌ர்பூச‌ணி, ஆர‌ஞ்சு, கமலா‌ப் பழ‌ங்க‌ள் த‌ற்போது அ‌திக அள‌வி‌ல் ‌கிடை‌க்‌கி‌ன்றன. இவ‌ற்றை குழ‌ந்தைகளு‌க்கு அ‌றிமுக‌ம் செ‌ய்யு‌ங்க‌ள்.\nவெ‌ள்ள‌ரி‌க்கா‌யை அவ‌ர்க‌ள்‌ ‌விரு‌ம்பு‌ம் சுவை‌யி‌ல் கொடு‌ங்க‌ள். இ‌னி‌ப்பு சுவை ‌பிடி‌த்த குழ‌ந்தைகளு‌க்கு தே‌ன் ஊ‌ற்‌றியு‌ம், கார‌ச் சுவை ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு‌ உ‌ப்பு‌ம், ‌மிளகு தூளு‌ம் ‌தூ‌வி‌‌க் கொடு‌க்கலா‌ம்.\nகுழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.\nபழ‌ச்சாறுகளை‌க் கொடு‌ப்பத‌ற்கு ப‌திலாக பழ‌ங்களாக உ‌ண்பத‌ற்கு பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள். இதனா‌ல் நா‌ர்‌ச் ச‌த்து‌ம் ‌கிடை‌க்கு‌ம். தேவைய‌ற்ற ச‌ர்‌க்கரை‌ச் சேராம‌ல் தடு‌க்கலா‌ம்.\nவில் போன்று தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது இந்த ஆசனம். தனுர் என்ற சமஸ்கிருதச்\nசொல்லுக்கு வில் என்று பொருள்.\nஇது சலபாசனமும் புஜங்காசனமும் இணைந்து உருவான ஆசனம். உடலின் தொப்புளுக்கு\nமேற்பட்ட பகுதி புஜங்காசனத்தில் இருக்க, கீழ்ப்பகுதி சலபாசனத் தோற்றத்தில் இருக்கும்.\nஅதனுடன் கைகள், கால்களைப் பிடித்திருக்க முழங்கால் மடங்கி வில்போன்று\nமுதுகெலும்பு பின்புறம் வளையும் புஜங்காசனம் ஒருவகை. தனுராசனத்தில் வேறு வகையாக\n1. ஒரு விரிப்பை நீளவாட்டில் மடித்து அதன்மீது குப்புறப்படுக்கவும்.\n2. கால்களை நீட்டிக் கொள்ளவும்.\n3. இடக்கை விரலால் வலக்கால் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ளவும்.\n4. மெதுவாக இடக்காலை பின்புறமாக மடக்கி வரவும்.\n5. இந்த நிலையில் தொடை வயிறுக்குச் சமீபம் அமையும்.\n6. இப்போது கைகள் இரண்டையும் முதுகுப்புறமாக நீட்டி மடங்கிய கால்களைப் பற்றிக்\n7. இந்நிலையில் வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படிந்திருக்க வேண்டும். தலை தூக்கிய\nநிலையில் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை இரண்டு நிமிடம் செய்யலாம்.\n1. ஆஸ்துமா, மார்புச்சளி, ஈசினோபீலியா நோய்கள் குணமாகும்.\n2. இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக்\n3. அட்ரீனல் நாளத்தை நன்கு இயக்கி உடல் முழுவதும் சுறுசுறுப்படையச் செய்யும்.\n4. பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச்\nசுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.\n5. நரம்புகளும் முதுகெலும்பும் வளையும். கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும்.\n6. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச்சதை குறையும்.\n7. அஜீரணம், வயிற்று வலி நீங்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்பட�� என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-10-14T15:43:32Z", "digest": "sha1:GA7RSKUY3D4DTU7CNBLBAYYO6XEYOTF2", "length": 7720, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரஞ்சன் மடுகல்ல - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் ரஞ்சன் செனரத் மடுகல்ல\nவகை பன்னாட்டுத் துடுப்பாட்ட ஆட்ட நடுவர்\nதுடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு\nமுதற்தேர்வு (cap 7) பிப்ரவரி 17, 1982: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு ஆகத்து 30, 1988: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 19) சூன் 16, 1979: எ இந்தியா\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 27, 1988: எ பாக்கிஸ்தான்\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 21 63 81 82\nதுடுப்பாட்ட சராசரி 29.40 18.62 32.04 19.91\nஅதிகூடிய ஓட்டங்கள் 103 73 142* 73\nபந்து வீச்சுகள் 84 4 342 22\nவீழ்த்தல்கள் 0 0 2 0\nபந்துவீச்சு சராசரி – – 79.50 –\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் – – – –\nஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் – n/a – n/a\nசிறந்த பந்துவீச்சு – – 1/18 –\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 9/– 18/– 42/– 27/–\nபிப்ரவரி 3, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nரஞ்சன் செனரத் மடுகல்ல (Ranjan Senerath Madugalle , பிறப்பு: ஏப்ரல் 22, 1959), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 63 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் வ���ளங்கிய இவர் 1993 முதல் பன்னாட்டுத் துடுப்பாட்ட ஆட்ட நடுவராக பணியாற்றுகின்றார்\nகொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/10/15/sensex-surges-over-250-points-nifty-near-8-200-004780.html", "date_download": "2019-10-14T15:12:11Z", "digest": "sha1:L4POAEJ6VEUEMQKVINMY65BJMJRBNZMZ", "length": 19994, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "230 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தை..! | Sensex Surges Over 250 Points, Nifty Near 8,200 - Tamil Goodreturns", "raw_content": "\n» 230 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தை..\n230 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தை..\n2 hrs ago மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\n4 hrs ago 9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\n4 hrs ago களைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\n6 hrs ago பொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nNews சோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nAutomobiles மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: கடந்த 3 நாட்களாக மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை வர்த்தகம் மிகவும் சிறப்பாக அமைந்தது.\nஅமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி உயர்வு நடவடிக்கையை ஜனவரிமாதம் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதால், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இன்று அதிகளவிலான வ���்த்தகத்தைப் பெற்றது. இது இந்திய சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்திய சந்தை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், மைண்ட்டீர், மாஸ்டெக் மற்றும் சின்டெக்ஸ் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களின் 2வது காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தது.\nஇதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 230.48 புள்ளிகள் வரை உயர்ந்து 27,010.14 புள்ளிகள் வரை உயர்ந்தது.\nஅதேபோல் நிஃப்டி குறியீடும் 71.60 புள்ளிகள் உயர்வில் 8,179.50 புள்ளிகள் வரை உயர்ந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\n38,000 புள்ளிகளைத் தொடாத சென்செக்ஸ்30.. 11,300-ல் இருந்து சரிந்த நிஃப்டி..\n375 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 90 புள்ளிகள் சரிவில் தடுமாறும் நிஃப்டி..\n38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்..\n38,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா சென்செக்ஸ்.. 122 புள்ளிகள் உயர்வில் நிஃப்டி..\nபலத்த அடி வாங்கிய சென்செக்ஸ்.. பெரிய அடி வாங்கிய நிஃப்டி..\nவட்டி குறைப்பு கைகொடுக்கவில்லையே.. சரிவில் இந்திய பங்கு சந்தைகள்..\nஇந்திய ரூபாயின் மதிப்பு 70.89 ஆக அதிகரிப்பு.. தடுமாறிய சென்செக்ஸ், நிஃப்டி\nகாளையுடன் மோதும் கரடி.. சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி\nRead more about: sensex nifty bse nse stock market சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\n சொத்துக்களை ஆதாரோடு இணைக்கத் திட்டம்..\nஎன்னப்பா சொல்றீங்க.. இவ்வளவு வாராக்கடன்கள் தள்ளுபடியா.. அதுவும் எஸ்பிஐலயா..\n5 ட்ரில்லியன் டாலர் கனவு சிரமம் தானோ இந்திய ஜிடிபி 8% வளர்ச்சி காணும் வாய்ப்பு மிகக் குறைவு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2015/08/07144641/Vantha-mala-Movie-Team-Meet.vid", "date_download": "2019-10-14T16:31:28Z", "digest": "sha1:VUGKMLEZ43GHA6V5CIYKHJWLL4DEKDVZ", "length": 4170, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "நான்கு செயின் திருடர்கள் பற்றிய கதை - வந்தா மல", "raw_content": "\nகுழந்தைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் அமானுஷ்யம் - உனக்கென்ன வேணும் சொல்லு\nநான்கு செயின் திருடர்கள் பற்றிய கதை - வந்தா மல\nமுதல் இலங்கை பெண் இசைமைப்பாளர் பிரபாலினி - ஸ்ரீகாந்த் தேவா புகழாரம்\nநான்கு செயின் திருடர்கள் பற்றிய கதை - வந்தா மல\n10 பெண்கள் வந்தா தான் வருவேன்\nபதிவு: செப்டம்பர் 06, 2019 14:04 IST\nவந்தா ராஜாவாதான் வருவேன் டப்பிங்கில் கண்கலங்கிய சிம்பு\nதினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/01/05171254/Udhayanidji-makes-important-news.vid", "date_download": "2019-10-14T15:58:13Z", "digest": "sha1:F7YAF5FWVBMITZLOYYTAF42Q7BJNVYW4", "length": 3921, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "நிமிர் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "\nஅஜித்துடன் இணையும் விக்ரம் - வேதா புகழ்\nநிமிர் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்\nமலேசிய நட்சத்திரக் கலைவிழாவில் விஜய் பங்கேற்பதில் சந்தேகம்\nநிமிர் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்\nநெஞ்சம் நிமிர்த்து படத்தின் பூஜை\nபதிவு: செப்டம்பர் 13, 2019 15:40 IST\nநிமிர் இசை வெளியீட்டு விழா\nநிமிர் படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/03/04102008/Amid-rumours-of-his-death-Pakistan-moves-Masood-Azhar.vpf", "date_download": "2019-10-14T16:18:36Z", "digest": "sha1:3UAQCY3YTWGUD622VCHSETTRDCC4RMHS", "length": 13130, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amid rumours of his death, Pakistan moves Masood Azhar out of army hospital || ராணுவ மருத்துவமனையில் இருந்து மசூத் அசாரை பாகிஸ்தான் மாற்றியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராணுவ மருத்துவமனையில் இருந்து மசூத் அசாரை பாகிஸ்தான் மாற்றியது\nமரணம் என்ற வதந்தியை தொடர்ந்து ராணுவ மருத்துவமனையில் இருந்து மசூத் அசாரை பாகிஸ்தான் மாற்றியது.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி தற்கொலைப்படை தாக்குதலை நிகழ்த்தியத�� ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு. 40 துணை ராணுவப்படை வீரர்கள் உயிர்தியாகம் செய்த இந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணமான தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக விளங்கும் மசூத் அசாரை, தொடர்ந்து பாதுகாப்பதிலேயே பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருகிறது.\nசிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள மசூத் அசார், பாகிஸ்தானில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தான்.\nபயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்து விட்டான் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியது.\nஇதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில், மசூத் அசார் உண்மையிலேயே உயிரிழந்து விட்டானா என்பதை உறுதி செய்யும் பணியில், உளவுத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nசர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பட்டியலிட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவிக்காது என தகவல் வெளியாகியிருக்கிறது. உலக நாடுகளின் வலியுறுத்தல்படி மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டால், எந்த ஒரு நாட்டிற்கும் அவன் பயணமாக தடை விதிக்கப்படுவதோடு, அவனது சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஆயுதங்கள் கொள்முதலும் முற்றாக முடக்கப்படும்.\nஇதற்கிடையே, மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதனிடையே ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைத்து மசூத் அசாருக்கு சிகிச்சை அளித்து வந்த பாகிஸ்தான் அரசு, தனது செயல்பாடுகள் அம்பலப்பட்டு போனதால், உடனடியாக அவனது இருப்பிடத்திற்கே அனுப்பி வைத்து விட்டதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே, மசூத் அசாரை பாதுகாத்து வந்த புகாரில் சிக்கிய பாகிஸ்தான் அரசுக்கு, அவனுக்கு அளித்த சிகிச்சையின் மூலம் மேலும் நெருக்கடி உருவாகியிருக்கிறது.\nஇதனால், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைமை பீடம் அமைந்துள்ள பஹவல்பூருக்கே அனுப்பி வைத்து விட்டது. இதனால் செய்வதறியாது திகைத்துப்போயுள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம், பாகிஸ்த��ன் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக கூறியிருக்கிறது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. நேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு\n2. துருக்கிக்கு ஆயுத விற்பனை இடைநிறுத்தம்- பிரான்ஸ் அரசாங்கம் முடிவு\n3. ஈரான் அச்சுறுத்தலை முறியடிக்க சவுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா\n4. எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு\n5. துருக்கிக்கு அமெரிக்க ராணுவ மந்திரி எச்சரிக்கை - பொருளாதார தடை விதிக்க பரிசீலனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mehandi-circus-film-review/", "date_download": "2019-10-14T15:23:55Z", "digest": "sha1:WHUSVALVTQN5RW26JNQ3JSYJC6U3C2VZ", "length": 12966, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "`மெஹந்தி சர்க்கஸ்' - திரைவிமர்சனம்...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»`மெஹந்தி சர்க்கஸ்’ – திரைவிமர்சனம்…\n`மெஹந்தி சர்க்கஸ்’ – திரைவிமர்சனம்…\nகொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் ஆடியோ கேசட்டில் பாடலைப் பதிவு செய்து தரு��் ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்). அந்த ஊருக்கு சர்க்கஸ் போட மகாராஷ்டிராவில் இருந்து வந்த குழுவில் இருக்கும் மெஹந்தியைப் (ஸ்வேதா திரிபாதி) , இவர்களிடையே காதல் முளைத்து அதில் சிக்கல் எழுந்து அதுவே ‘மெஹந்தி சர்க்கஸ்’.\nசர்க்கஸில் நடக்கும் சாகசத்தைப் போல் உயிரைப் பணயம் வைத்து நிற்கும் தன் மகள் மீது 9 கத்திகளை வீச வேண்டும். அதில் ஒன்றுகூட அவள் மீது படக்கூடாது. அப்படி சாகசம் புரிந்தால் என் பெண்ணைக் கொடுக்கிறேன் என்கிறார் பெண்ணின் தந்தை , சாதி வேறுபாடு பார்க்கும் நாயகனின் தந்தை . இதனிடையில் காதல் என்னவாயிற்று ….\nகடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே எளிமையான மீதி காதல் கதை. 1992-ல் ஆரம்பிக்கும் காதல் கதை 2010-ல் முடிவதாக ராஜுமுருகனும் இயக்குநர் சரவண ராஜேந்திரனும் கதை பின்னியிருக்கும் விதம் அலாதியானது.\nகட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. ஜெயலலிதா பாடிய பாடல், ரோஜா படத்துக்கு இசையமைத்ததின் மூலம் ரஹ்மான் மீது எழுப்பப்பட்ட ஒன் டைம் வொண்டர் தொடர்பான கேள்விகள்- விமர்சனங்கள், இளையராஜாவின் இசை, கொடைக்கானல் சூழல், சர்க்கஸ் பின்னணி என படத்துக்கான வலுவான பின்னணி நுட்பமான காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் `மெஹந்தி சர்க்கஸ்’ இளையராஜாவின் பாடல்களாலேயே நகர்கிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவைரலாகும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ வெள்ளாட்டு கண்ணழகி\n‘மெஹந்தி சர்க்கஸ்’. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு…\nபிரபல சர்க்கஸ் நிறுவனத்துக்கு நாளை பிரியா விடை\nMore from Category : சினி பிட்ஸ், சினிமா விமர்சனம்\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/uriyadi-2-movie-review/", "date_download": "2019-10-14T15:29:17Z", "digest": "sha1:DIMI65KRBLENSYM4GKFUTO7QIJPICLF4", "length": 12514, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "உறியடி ... ஒரு சிறந்த தேர்தல் அடி...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»உறியடி … ஒரு சிறந்த தேர்தல் அடி…\nஉறியடி … ஒரு சிறந்த தேர்தல் அடி…\nநடிகர்கள்: விஜய் குமார், சுதாகர், ஷங்கர் தாஸ்\nஎழுத்து & இயக்கம்: விஜய் குமார்\nபல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையை ஒரு சிறிய தமிழக கிராமத்தில் தொடங்குகிறார்கள். அதில் விஜய் குமார் , சுதாகர் மேலும் ஒரு புதுமுகம் மூவரும் அந்த ஆலையில் வேலைக்கு செல்கிறார்கள்.\nஅந்த ஆலை சரியாக பராமரிக்கப்படாததால் விஷவாயு தாக்கி ஒருவர் மரணமடைகிறார்.\nஅந்த விஷவாயு பரவி சுற்றுப் புற கிராமத்து மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் , அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை\n“ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது. அரசியல்ல நாம தலையிடலன்னா… அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிட்டுரும். கடவுள் கிட்ட நிஜமா இருனு வேண்டிக்கிறேன்.” உள்ளிட்ட வசனங்கள் நடக்கபோகிற இந்த தேர்தல் நேரத்தில் சற்று அனைவரையும் யோசிக்க வைக்கிறது.\nசமூக அநீதி மட்டுமல்லாமல், ஜாதி அரசியலையும் வெளிப்படையாக காட்டியுள்ளார் இயக்குனர் விஜய் குமார். ஜாதி கட்சிகள் சூழலுக்கு ஏற்றவாறு எப்படி தங்களை மாற்றிக் கொண்டு மக்களை தூண்டிவிட்டு அவர்களை பலியாக்குகிறார்கள் என்பதை தெளிவாக காட்டியுள்ளார். மேலும் அரசியல்வாதிகள் தான் மக்களின் தலையெழுத்தை மாற்றுகிறார���கள் என்ற உண்மை தகவல் பதிவுசெய்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n96 பட சிக்கல்: விஷால் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு\n“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி..\nஅஜித் இன்னுமா ஹீரோ : கலாய்க்கும் கமால் கான்\nMore from Category : சினி பிட்ஸ், சினிமா விமர்சனம், தமிழ் நாடு\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009_10_19_archive.html", "date_download": "2019-10-14T15:52:14Z", "digest": "sha1:T7C7BLVEL5M2DCUBKSGGQW3XYWBSGKCC", "length": 10983, "nlines": 122, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 10/19/09", "raw_content": "\nதிரும்பி பார்கிறேன் - 19/10/09\nதீபாவளிக்கு எப்படிடா ஊருக்கு போறதுன்னு தெரியமா இருந்தது பஸ்ல ட்ரைன்ல எதுலையும் டிக்கெட் இல்லையே அந்த கவலைதான், வியாழன் காலை நேர பணியில் இருந்தேன் மதியம் அப்படியே கோயம்பேடு சென்று திருச்சி செல்லும் எதாவது ஒரு பேருந்தில் சென்று விடலாம் என்று. மேனேஜர்யிடம் இரண்டு மணிநேரத்துக்கு முன்னதே கிளம்புவதற்கு அனுமதி வாங்கி கோயம்பேடு வந்து அடைந்தேன். எவ்வளவு கூட்டம் இருக்குமோ என்கிற பயத்துடன் திருச்சி செல்லும் பேருத்தை அருகில் சென்றேன்.\nஎதிர் பார்த்தற்கு நேர் எதிராக இருந்தது பேருந்து நிலையம். சார் மதுரையா , சார் நாகர்கோவில்லா வாங்க வாங்க சீட் இருக்கு வாங்க என்று இழுக்காத குறையாக அழைகிறார்கள். ஓவர்ரா கற்பனை பண்ணிட்டோமோ என்கிற நினைப்புதான் இருந்தது. ஒரு பேருந்து கிளம்ப தயாராக இருந்தது அதில் ஜன்னல் ஓர சீட் அமர்ந்து கொண்டேன். மதியம் 1 மணிக்கும் கிளம்பின வண்டி 3.30 மணிக்கும் ஒரு ஹோட்டலில் நின்றது (கையேந்தி பவனே நன்றாக இருக்கும் அந்த ஹோட்டல்லை ஒப்பிட்டு பார்க்கும் போது) சாப்பிடுவதற்கு மனசே வரவில்லை ஒரு காபி மற்றும் பிஸ்கட் பாக்கெட் வாங்கி சாப்பிட்டேன். திருச்சி வருவதற்கு இரவு 8.30 மணி இத்தனைக்கும் நான் ஏறியது எக்ஸ்பிரஸ் பஸ்சில். பிரைவேட் பஸ்காரங்கதான் டிக்கெட் விலையை அதிகமா வைத்து விற்கிறார்கள் என்றால் அரசு பேருந்தில் இந்த மாதுரி எக்ஸ்பிரஸ் என்று சொல்லி டப்பா பஸ்சை காட்டி கல்லா கட்டி விடுகிறார்கள். அங்கு இருந்து கருர் செல்லும் பேருந்தில் ஏறி இரவு 10.30க்கு வீட்டுக்கு சென்று அடைந்தேன்.\nஒரு மாதமாக மனைவியை பார்க்காமல் இருந்த ஏக்கம் அவளை பார்த்தும் திறந்தது. அந்த ஒரு மாதமாக போனில் கொஞ்சல் , சண்டை என்று மாறி மாறி பரிவர்த்தனைகள் நடந்தாலும் அவை எல்லாம் அவளை பார்த்தும் மறந்தது. ஒரு மாதம் இருந்த ஏக்கம் எல்லாம் அந்த ஒரு நாள் இரவில் சந்தோசமாக கழிந்தது. அடித்து போட்டது போன்ற தூக்கம் கண்ணை திறந்தால் மணி காலை 11 .\nதீபாவளிக்கு என்னவளுக்கு பரிசு ஒன்றும் தர முடியவில்லை. இந்த மாதம் கொஞ்சம் அல்ல நிறையவே பண முடக்கம். தீபாவளி பரிசாக அவளுக்கு நான் வாங்கி தந்தது ஒரு பொட்டு பாக்கெட் மட்டுமே.\nபட்டாசு வெடிப்பதில் இருந்த ஆர்வம் எல்லாம் எப்போதோ மலை ஏறி விடத்தினால் அதன் சத்தம் கூட கேட்க பிடிக்கவில்லை. புது துணி உடுத்தி கொண்டு கோவிலுக்கு சென்று வந்தோம் மாலை நேரம் பக்கத்துக்கு வீட்டில் ராக்கெட் , பூந்தொட்டி, சங்கு சகரம் , அணுகுண்டுடை பற்ற வைக்க பயந்து கொண்டு இருந்த சின்ன பையன் என்று அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு நானும் மகிழ்ந்தேன்.\nநேற்று சாயங்காலம் 6 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டேன் திருச்சி வழியாக,\nஇரவு 9 மணி அளவில் திருச்சியில் இருந்தது கிளம்பி பேருந்து காலை 4 மணி அளவில் சென்னை வந்து அடைந்தது .\nஎன்னவளுக்கு சென்னை வந்து விட்ட செய்தியை குறுந்செய்தி அனுப்பினேன். அவளிடம் இருந்தது அப்பவே திரும்ப கிடைத்தது பதில்.\n\"அடுத்து எப்ப வருவிங்க \" நிறை மாத கர்ப்பிணியான என்னவளின் கேள்வி.\n\"சிகிரமே\" என்று பதில் அனுப்பினேன்.\nஅடுத்தது சின்ன பிரிவு மட்டுமே இருக்கும் என்கிற நம்பிக்கையில் வீடு வந்து அடைந்தேன்.\nLabels: அனுபவம் , திரும்பி பார்கிறேன்\nதிரும்பி பார்கிறேன் - 19/10/09\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/health/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd", "date_download": "2019-10-14T16:07:47Z", "digest": "sha1:P6VECSMEDCVIQMHEZI6GJLB2J46ZRVPE", "length": 11901, "nlines": 157, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அரசு திட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / அரசு திட்டங்கள்\nஇந்த பகுதியில் சுகாதாரம் சார்ந்த தேசிய மற்றும் மாநில அளவிலான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇந்திய அரசின் தேசிய சுகாதார திட்டம் மற்றும் அதன் பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.\nமாநில அளவில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு சுகாதார நிகழ்ச்சிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS\nகுழந்தைகளுக்கு தடுப்புசி போடுவத்றகு SMS மூலம் நினைவூட்டும் திட்டம் குறித்த தகவல் இங்கு தரப்பட்டுள்ளன.\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம் பறறிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nகாசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கான தொடர் கண்காணிப்பு 99-டாட்ஸ் திட்டம்\nகாசநோய், எச்ஐவி நோயாளிகளின் தொடர் கண்காணிப்புக்கு 99-டாட்ஸ் புதிய திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)\nபிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (பிரதான் மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா யோஐனா (PMSSY)) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திரதனுஷ் தடுப்பூசிகள் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஜனனி சுரக்ஷா யோஜனா பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபிரதான மந்திரி சுரக்ஷித் மத்ர��த்வ அபியான்\nபிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட டெங்கு காய்ச்சல் குறித்த மொபைல் செயலி (Fight Dengue TN) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nகாசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கான தொடர் கண்காணிப்பு 99-டாட்ஸ் திட்டம்\nபிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)\nபிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான்\nகுழந்தைகள் நலன் சார்ந்த சுகாதார நிகழ்வுகள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nசமுதாய நல செவிலியர் துறையின் அடிப்படை செயல் நடைமுறைகள்\nதேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-15/", "date_download": "2019-10-14T15:42:01Z", "digest": "sha1:6SATOGZDNRW6TQ7EJXUHXV7A5SU7XH7G", "length": 29213, "nlines": 337, "source_domain": "www.akaramuthala.in", "title": "பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 திசம்பர் 2016 கருத்திற்காக..\n(பேரா���ிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 தொடர்ச்சி)\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி\n‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: “கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் கல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பதுதான். மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லாரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்று மொழி வாயிலாகக் கற்றலன்று. அந்தந்த நாட்டுமொழியே கல்வி கற்பிக்கும் மொழியாகவும் அரசியல் மொழியாகவும் இருத்தல் வேண்டும்.”\nஒழுக்கத்திற்கு ஊன்றுகோலாகவும் ஊழலுக்கு எதிரானதாகவும் கல்விப்பயிற்சி அமைதல் வேண்டும் எனத் திருக்குறள்அறிஞர் இலக்குவனார் பின்வரும் வகையில் விளக்குகிறார்: இடுக்கட்படினும் இளிவந்த செய்யாத உளப்பாங்கை இளமை யிலிருந்தே கொள்ளுமாறு கல்விப் பயிற்சியளித்தல் வேண்டும். மனத்துக்கண் மாசிலாத வாழ்வுக்குத் தம்மை உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகுவதற்குத் துணிவு பெறல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகாமையால்தான் இன்று பல ஒழுக்கக்கேடுகள் நிலை பெற்றுள்ளன. ஆதலின் கற்றவாறு ஒழுகுதலையே கல்விப் பயிற்சியாகக் கொள்ளும் கல்வித் திட்டம் வகுத்தல் வேண்டும். இளமையிலிருந்தே திருக்குறளைப் பயிலுமாறு செய்து அதன் நெறியில் ஒழுகும் பயிற்சியை அளித்தல் வேண்டும்.\nஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க\nஎன்பதனை உறுதிமொழிக் கொண்டு வாழ்தல் வேண்டும். இவ்வாறு வினைத் தூய்மை பெற்று வாழ்ந்தால்அன்றிக் கையூட்டு ஒழிப்புக் குழுக்கள் கணக்கின்றித் தோன்றியும் பயனின்று. [15]\nதெய்வப்புலவர் திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தவராகக் கூறுகையில் அவரைச் சமயங்களுக்கு அப்பாற்பட்டவராகப் பேராசிரியர் விளக்குகிறார்.\nகண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு\nபுண்உடையர் கல்லா தவர் (திருக்குறள் 393) என்னும் குறளை விளக்கும் பொழுது,\n‘‘பிறநாட்டு அறிஞர்கள், கல்வியை உணவுக்கும் காற்றுக்கும், ஞாயிற்றின் ஒளிக்கும் ஒப்பிட்டுள்ளனர். காற்���ும், உணவும், ஞாயிற்றின் ஒளியும் மக்கள் உயிர்வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு இன்றியமையாதது கல்வியும் என்று கருதினர். ஆனால் வள்ளுவர் கல்வியைக் கண்ணுக்கு ஒப்பிட்டுள்ளமை மிகமிகப் போற்றுதற்கு உரியது. காற்றும் உணவும் வெயிலும் பெறுவதில் மக்களிடையே வேறுபாடு இருத்தல் முடியும். செல்வர்கட்கு ஒருவகையும் அல்லாதவர்கட்குப் பிறிதொரு வகையும் பெறலாம். ஆண்கள் ஒருவகையாகவும் பெண்கள் ஒருவகையாகவும் பெறலாம். ஆனால் கண்களைப் பெறுவதில் வேறுபாடு இருத்தல் முடியாது அன்றோ. செல்வர்க்கு ஒருவிதமான கண்ணும் ஏழைகட்கு இன்னொரு விதமான கண்ணும் இல்லையே.’’[16] என்னும் பேராசிரியர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியைப் பெறும் உரிமை உண்டு என்பதைப் படிப்பவர் உள்ளத்தில் பதிக்கின்றார்.\nஎழுத்தைக் காக்க வள்ளுவர் ஆணை\nஎண்என்ப; ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்\nகண்என்ப வாழும் உயிர்க்கு. (திருக்குறள் 392)\nஇக்குறள் மூலம் எண்ணையும் எழுத்துவடிவத்தையும் காக்க வேண்டித் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார்.[17]\nநன்றி : “சென்னை வானொலி நிலையம்\n[15] வினைத்தூய்மை (ஆசிரியருரை):குறள்நெறி மலர் 1 : இதழ் 10; வைகாசி 19, 1995 (1.6.1964)\n[16] வள்ளுவர் வகுத்த அரசியல்\n[17] வள்ளுவர் வகுத்த அரசியல்\nபிரிவுகள்: இலக்குவனார், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, கருத்தரங்கம், குறள்நெறி, தமிழறிஞர்கள், திருக்குறள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, Prof.Dr.S.Ilakkuvanar, thirukkural, ஊழல், கல்வி, சென்னை வானொலி நிலையம், தமிழ் பரப்புப் பணி, தாய்மொழிவாயிலான கல்வி, திருக்குறள் ஆராய்ச்சி, திருவள்ளுவர்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nகீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ���க குறிக்கப்பட்டுள்ளன\n« புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம் – புலியூர்க் கேசிகன்\nவளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு – புலவர் தி.வே. விசயலட்சுமி »\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=931245", "date_download": "2019-10-14T16:58:34Z", "digest": "sha1:O6OGOV4RHTXIBGWQVBLGYAMEWXKTII5I", "length": 7478, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நீடாமங்கலம் அருகே பரிதாபம் வாகனம் மோதி தொழிலாளி பலி | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nநீடாமங்கலம் அருகே பரிதாபம் வாகனம் மோதி தொழிலாளி பலி\nநீடாமங்கலம், மே 7: திருவாரூர் மாவ��்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள காரிச்சாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சூசைநாதன்(59). இவர் குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ராயபுரம் பாலம் அருகில் வந்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். பிறகு தென்னை கீற்று முடையும் தொழிலை மனைவி செபஸ்தியம்மாள் உதவியுடன் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு மன்னை செல்லும் நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.\nஅப்போது நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்சில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூசைநாதன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nவலங்கைமானில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்த சாலைமறியல் போராட்டம் வாபஸ்\nவலங்கைமான் அருகே தென்குவளவேலி கிராமத்தில் பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி\nஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு அரசு அலுவலகங்களில் ஓட்டுனர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்\nஅனைவருக்கும் பாகுபாடின்றி இழப்பீடுதொகை வழங்ககோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இன்று விவசாயிகள் சங்கம் முற்றுகை\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/70064-fm-piyush-goyal-individual-taxpayers-having-annual-income-upto-5-lakhs-will-get-full-tax-rebate.html", "date_download": "2019-10-14T16:03:15Z", "digest": "sha1:W42KJ5Y2KMELA5WBWKMGWMT7JGR4G7VW", "length": 16677, "nlines": 314, "source_domain": "dhinasari.com", "title": "‘நடுத்தர’ மகிழ்ச்சி: வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇந்தியா ‘நடுத்தர’ மகிழ்ச்சி: வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு\n‘நடுத்தர’ மகிழ்ச்சி: வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு\nபுது தில்லி: நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தனி நபருக்கான வரிமான வரி விலக்கு உயர்த்தப் பட்டுள்ளது.\nதனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.50இல் இருந்து இரு மடங்காக ரு.5 லட்சமாக உயரும் என்று கூறினார் பியூஷ் கோயல்.\nநேரடி வரி வருவாய் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 6.85 லட்சமாக அதிகரித்துள்ளது. மக்கள் எளிதில் வருமான வரித்துறையை அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை 24 மணி நேரத்தில் சரிபார்த்து, தேவைப்பட்டால், பணத்தை திரும்பப் பெறும் முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.\nஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரிச்செலுத்த தேவையில்லை\nவீட்டு வாடகைக்கான வரிவிலக்கு வரம்பு\nரூ. 1.80 லட்சத்தில் இருந்து\nரூ. 2.40 லட்சமாக உயர்வு.\nவீட்டுக்கடனுக்கான வட்டிச்சலுகை இனி இரண்டு வீடுகளுக்கு கிடைக்கும்\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி நடுத்தரவர்க்கத்தினர் பயன்பெறுவர்.\nவரி விலக்கு சலுகையால் அரசுக்கு ரூ. 18000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.\nரூ.6.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில முதலீடுகளை செய்தால் வருமான வரியில் இருந்து விலக்கு.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திசிறு விவசாயிகள் நலன் காக்க… ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை\nஅடுத்த செய்திஇது எமது இறுதி பட்ஜெட்டா என தீர்மானிப்பது மக்கள்; எதிர்க்கட்சிகள் அல்ல: பியூஷ் கோயல்\nபஞ்சாங்கம் அக்.14- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 14/10/2019 12:05 AM\nஇமான் இசையில் பாடகராக சங்கர்மகாதேவன் மகன்\nவிளபரத்திற்க���க உள்ளாடை அணிந்து புகைப்படம்\nவிஜய் தேவரகொண்டா அலைந்து வாங்கிய நடிகையின் போன் நம்பர்\nமோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது\nஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..\nஉலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்\nகுக் தீவு பணத்தாளில் இனாவும் சுறாவும் … நூல் வெளியீடு\nதிருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் பிரதி மாதம் நூலாக வெளியிட்டு வருகிறது\nஇதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80% வராமல் தடுக்க முடியும்... என விளக்கினார்.\nமாமல்லபுரத்தில் குவியும் கட்டுக்கடங்காத கூட்டம்\nபிரதமர் மோடி,சீன அதிபர் சந்திப்புக்குப் பின் மாமல்லபுரத்தை காண நேற்று மட்டும் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்\nஐஎஸ்.,ஸுடன் தொடர்புடைய 127 பேர் கைது\nஅதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.\nஐஎஸ்.,ஸுடன் தொடர்புடைய 127 பேர் கைது\nஅமெரிக்க வாழ் இந்தியர் உள்பட மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_2_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-14T15:56:46Z", "digest": "sha1:W3HBSUFBNEYZN5E2Q5MJH33ZXNK6742P", "length": 24541, "nlines": 260, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\n←எஸ்தர்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nயோபு:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை→\n3662திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\nதுன்புறும் யோபை அவர்தம் நண்பர் குற்றம் சாட்டுகிற��ர்கள். ஓவியர்: ஜெரார்டு சேஃகர் (1591-1651). ஓலாந்து. காப்பிடம்: ப்ராக்\n4.1 சாத்தான் யோபைச் சோதித்தல்\n4.2 யோபு பிள்ளைகளையும் செல்வத்தையும் இழத்தல்\n5.1 சாத்தான் யோபை மீண்டும் சோதித்தல்\nவிவிலியத்தின் ஞான இலக்கியங்களுள் 'யோபு' என்னும் இந்நூல் தலைசிறந்தது. ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும், அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்துவந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றனர்.\nபழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு 'நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்' என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம்போல் அமைந்துள்ளது இந்நூல்.\nஇந்நூலின் காலம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இது பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர்.\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n2. யோபும் அவர்தம் நண்பர்களும்\nஊ) யோபின் இறுஊதிப் பதிலுரை\n4. யோபுக்கு ஆண்டவரின் பதில் 38:1 - 42:6 804 - 810\nஅதிகாரங்கள் 1 முதல் 2 வரை\n1 ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார்.\nஅவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார்.\nகடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார்.\n2 அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.\n3 அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும்,\nஐந்நூறு பெண் கழுதைகளும் இருந்தன.\nபணியாள்களும் மிகப் பலர் இருந்தனர்.\nகீழை நாட்டு மக்கள் எல்லாரிலும் இவரே மிகப் பெரியவராக இருந்தார்.\n4 அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில்\nதமக்குரிய நாளில் விருந்து தயாரித்து,\nதம்முடன் உண்டு குடிப்பதற்கு அழைப்பது வழக்கம்.\n5 விருந்து நாள்களின் முறை முடிந்ததும்,\nயோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவார்.\n\"என் பிள்ளைகள�� ஒருவேளை பாவம் செய்து,\nஉள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும்\" என்று யோபு நினைத்து,\nகாலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப\nயோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம்.\n6 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர்.\nசாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான். [1]\n7 ஆண்டவர் சாத்தானிடம், \"எங்கிருந்து வருகிறாய்\nசாத்தான் ஆண்டவரிடம், \"உலகைச் சுற்றி உலவி வருகிறேன்\" என்றான்.\n8 ஆண்டவர் சாத்தானிடம், \"என் உழியன் யோபைப் பார்த்தாயா\nஅவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும்,\nகடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும்\nமண்ணுலகில் ஒருவனும் இல்லை\" என்றார்.\n9 மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம்,\n\"ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்\n10 அவனையும் அவன் வீட்டாரையும்,\nஅவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா\nஅவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா\nஅவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா\n11 ஆனால், உமது கையை நீட்டும்;\nஅப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்\" என்றான். [2]\nஅவன்மீது மட்டும் கை வைக்காதே\" என்றார்.\nசாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.\nயோபு பிள்ளைகளையும் செல்வத்தையும் இழத்தல்[தொகு]\n13 ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும்\nதம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு\nதிராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர்.\n14 அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து,\nகழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.\n15 அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர்.\nஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர்.\nநான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்\" என்றான்.\n16 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து,\n\"கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து,\nநான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்\" என்றான்.\n17 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து,\n\"கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து\nஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர்.\nநான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்\" என்றான்.\n18 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து,\n\"உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில்\nஉண்டு திராட்சை இரசம�� குடித்துக்கொண்டிருந்தனர்.\n19 அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி,\nவீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது.\nவீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர்.\nநான் ஒருவன்மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்\" என்றான்.\n20 யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்;\nபின்பு தரையில் விழுந்து வணங்கி,\n21 \"என் தாயின் கருப்பையினின்று\nபிறந்த மேனியனாய் யான் வந்தேன்;\nபிறந்த மேனியனாய் யான் செல்வேன்;\n22 இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை;\nகடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.\nசாத்தான் யோபை மீண்டும் சோதித்தல்[தொகு]\n1 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர்.\nசாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான்.\n2 ஆண்டவர் சாத்தானிடம் \"எங்கிருந்து வருகிறாய்\nசாத்தான் ஆண்டவரிடம், \"உலகைச் சுற்றி உலவி வருகிறேன்\" என்றான்.\n3 அப்போது ஆண்டவர் சாத்தானிடம்,\n\"என் ஊழியன் யோபைப் பார்த்தாயா\nகடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனுமில்லை.\nநீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்ட போதிலும்,\nஅவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்\" என்றார்.\n4 சாத்தான் மறுமொழியாக ஆண்டவரிடம்,\n\"தோலுக்குத் தோல்; எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார்.\n5 உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும்.\nஅப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி\" என்றான்.\n6 ஆண்டவர் சாத்தானை நோக்கி,\n அவன் உயிரை மட்டும் விட்டுவை\" என்றார்.\n7 சாத்தானும் ஆண்டவரின் முன்னின்று புறப்பட்டுப் போனான்.\nஅவன் யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை\nஎரியும் புண்களால் வாட்டி வதைத்தான்.\n8 ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு,\n9 அப்போது அவரின் மனைவி அவரிடம்,\n10 ஆனால் அவர் அவளிடம்,\n\"நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்\nநன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது\nஇவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.\n11 அப்போது யோபின் நண்பர் மூவர்,\nஅவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர்.\nதேமாவைச் சார்ந்த எலிப்பாசு, சூகாவைச் சார்ந்த பில்தாது,\nநாமாவைச் சார்ந்த சோப்பார் ஆகியோர்\nஅவரிடம் துக்கம் விசாரிக்கவு���், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர்.\n12 தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது,\nஅவரை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.\nஅவர்கள் வாய் விட்டு அழுதார்கள்;\nவானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள்.\n13 அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும்\nஅவருடைய துயரின் மிகுதியைக் கண்டு\nஎவரும் ஒரு வார்த்தைகூட அவருடன் பேசவில்லை.\n(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2019, 17:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/27/terrorism.html", "date_download": "2019-10-14T16:07:44Z", "digest": "sha1:XBSL2LSIZHNLIBRVLIO2SGXDHLOMS7QY", "length": 15096, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | joint working groups on terrorism to be formed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங��களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாதத்தை ஒடுக்க பிறநாடுகளுடன் கூட்டுமுயற்சியில் இறங்குகிறது இந்தியா\nசர்வதேச அளவில் நடக்கும் தீவிரவாதத்தைக் தடுக்கும் வகையில் இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடஇந்தியா தீர்மானித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அத்வானி தெரிவித்தார்.\nஇது செயல்படும் விதம் குறித்து அக்குழுவில் இடம்பெறும் அதிகாரிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார். இஸ்ரேலில் தனது 10நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nஇஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும், இந்தியாவுடன் சேர்ந்து தொழில்நுட்பத் துறை, மற்றும் உளவுப் பிரிவு ஆகிய அனைத்திலும்ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.\nஇந்தியாவுடன் பிரான்ஸ் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.\nஇஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகள் இதே போன்று சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது மிகப்பெரியவெற்றியைத் தரும் என்று கூறியுள்ளன என்றார் அத்வானி.\nதனது சுற்றுப்பயணத்தின் போது அவர் பாலஸ்தீனதில் உள்ள காஸாவுக்குச் சென்று பாலஸ்தீன பிரதமர் யாசர் அராஃபத்தையும் சந்தித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்திற்கு மதம் கிடையாது.. விடுதலை புலிகளை முன்வைத்து ஐநாவில் இம்ரான் கான் பேச்சு\nஉலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nஇப்படியே போனால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டாகிவிடும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்\nதமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\nகாஷ்மீரில் கூடுதலாக 10,000 துணை ராணுவம் க��விப்பு.. விமானங்களில் அனுப்பி வைப்பு.. பின்னணியில் தோவல்\nதீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு.\nஹபீஸ் சையது மீது ஒரே நேரத்தில் பாய்ந்த 23 வழக்குகள்.. அட பாகிஸ்தானா இதை செய்தது\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nகமல்ஹாசன் உருவபொம்மைக்கு பாடை கட்டி எரிக்க முயன்று \\\"பெரும்\\\" போராட்டம்.. கைதான வெறும் 4 பேர்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்\nதீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/14/india-sania-tenders-apology-mecca-masjid-shooting.html", "date_download": "2019-10-14T15:18:55Z", "digest": "sha1:E6YL7SC6FCL65HFUZKFHLL365QZRRP5Q", "length": 14894, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மசூதியில் ஷூட்டிங்-மன்னிப்பு கேட்டார் சானியா | Sania tenders apology for mecca masjid shooting - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nAutomobiles மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமசூதியில் ஷூட்டிங்-மன்னிப்பு கேட்டார் சானியா\nஹைதராபாத்: ஹைதராபாத், மெக்கா மசூதியில் அனுமதி பெறாமல் எடுக்கப்பட்ட விளம்பரப் படத்தில் நடித்ததற்காக வருத்தம் அடைவதாகவும், இதற்காக தன்னை மன்னித்து விடுமாறும் சானியா மிர்ஸா கூறியுள்ளார்.\nசில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சிகரமான உடை அணிந்து ஆடுவதாக சானியா மீது முஸ்லீம் அமைப்பினர் சர்ச்சையைக் கிளப்பினர். இந்த நிலையில் சானியா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஹைதராபாத் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மெக்கா மசூதி. கடந்த 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான மசூதி. இந்த மசூதியில் சில நாட்களுக்கு முன்பு சானியா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங் நடந்தது.\nமெக்கா மசூதியில் இதுபோன்ற ஷூட்டிங்குகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் சானியா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங்குக்கு அனுமதி பெறவில்லை. உரிய அனுமதி பெறாமலேயே ஷூட்டிங் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த விளம்பரப் பட ஷூட்டிங்குக்கு பல்வேறு முஸ்லீம்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மெக்கா மசூதி நிர்வாகமும் சானியாவைக் கண்டித்துள்ளது. சானியா மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nபிரச்சினை வலுத்து வருவதைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இதுபோல நடந்து கொண்டதால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் தன்னை மன்னித்து விடுமாறும் சானியா கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின் கூட இனி பதிவு செய்ய முடியாது... ட்விட்டர் தகவல்\nஎன்ன ஆச்சு அன்புமணி ராமதாசுக்கு.. ஏன் இப்படி எல்லாம் பேச ஆரம்பித்து இருக்கிறார்\nஇன்னும் முழுசா நண்பர்கள் ஆகலையாம்.. உள்ளுக்குள் புகையும் அதிமுக பாமக பகை.. இதென்ன கலாட்டா\nஅங்க கடிச்சு இங்க கடிச்சு கடைசியில் எம்ஜிஆர் தலையிலேயே கை வைத்து விட்டாரே திண்டுக்கல் சீனிவாசன்\nSivakumar Selfie: மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்.. செல்பி எடுத்தவரின் போனை ஸ்டைலாக தட்டி விட்டார்\nஅடுத்த பகீரை கிளப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஅப்பல்லோவின் சாப்பாட்டு கணக்கு சரியா.. யாராவது விளக்கம் தருவார்களா\nதமிழகத்திலேயே பெரியாரை ரொம்ப விரும்புவது யார் தெரியுமா.. எச். ராஜாதான்\nபின்னாடி ஜெயலலிதா படம்.. அந்த கெட்டப்.. ஆஹா.. இது அது மாதிரி இருக்கே\nசகுந்தலா தேவி யார்... என்னாது ஜெயலலிதாவா.. கிளம்பியது புது சர்ச்சை\nஅம்மா இல்லாம இந்த பிள்ளைங்க பேசுறதையெல்லாம் கேட்கவே முடியலைங்க\nஎச். ராஜா போன்றவர்களை தள்ளி வைப்பதுதான்.. பாஜகவுக்கு நல்லது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசர்ச்சை கவர்ச்சி tennis படம் sania விளம்பரம் star முஸ்லீம் உடை மெக்கா மசூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/Superstar-Rajinikanth-Keeps-his-promise-and-gifts-3BHK-house-to-his-producer", "date_download": "2019-10-14T15:42:27Z", "digest": "sha1:MGCEV3HGLAMVFR7V33WX2K2PBNQQURSV", "length": 6384, "nlines": 74, "source_domain": "v4umedia.in", "title": "Superstar Rajinikanth Keeps his promise and gifts 3BHK house to his producer!! - News - V4U Media", "raw_content": "\nசொன்னதை செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் \nசொன்னதை செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் \nசொன்னதை செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் \nவில்லனாக நடிதித்துக்கொண்டிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக ஆனார்.அப்படத்தை தயாரிப்பாளர் கலைஞானம் தயாரித்தார். இந்த ஆண்டு, அந்தப் படத்தினைத் தயாரித்த கலைஞானம் அவர்களின் 75 ஆண்டு கால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையிலும் , அவரது 90 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது, மேடையில் பேசிய நடிகர் சிவக்குமார், கலைஞானத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்று கவலைத் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சி பாரதிராஜா தலைமையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர், பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅவர்களிடம் பேசிய சிவக்குமார், தமிழக அரசிடம் அவருக்கு வீடு ஒன்றினை ஒதுக்கித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அப்பொழுது, மேடையில் பேசிய சூப்பர் ஸ்டார், கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தரும் வாய்ப்பினை தமிழக அரசுக்குத் தர மாட்டேன். நானே என் சொந்த செலவில் ஒரு வீடு வாங்கித் தருவேன், பாக்யராஜ் சார், ஒரு வீடு பாருங்கள் என்று கூறினார்.\nஅதுபோலவே, தற்பொழுது சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள, வெங்கடேசன் நகரில், அவருக்கு வீடு ஒன்றினை வாங்கித் தந்துள்ளார்.நேற்று காலை, அவருடைய வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்த், குத்துவிளக்கேற்றி வீட்டினை பார்வையிட்டார் .\nகல்கி கோச்லின் முதல் ஆமி ஜாக்சன் வரை: திருமணத்திற்கு முன்பு பெற்றோரான பாலிவுட் பிரபல தம்பதிகள்\nஷாருக் கான் தனது 'ஹீரோஸ்' ஜீன்-கிளாட் வான் மற்றும் ஜாக்கி சான் ஆகியோரை சந்தித்தபோது.\nரம்யா நம்பீசனுடன் இணையும் ரியோ ராஜ் \nவட இந்தியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் இணையும் விஜய் தேவர்கொண்டா, சந்தீப் ரெட்டி கூட்டணி.\nரன்வீர் சிங்குக்கும், ரன்பீர் கபூரின் நடிப்பு பாணிக்கும் உள்ள வித்தியாசத்தை தீபிகா படுகோனே வெளிப்படுத்துகிறார்:\nதளபதி விஜய்யின் பிகில் டிரெய்லர் புதிய சாதனை\nஷங்கர் மகாதேவன் மகனை அறிமுகம் செய்யும் D இமான் \nமீரா மிதுன் குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் \nஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/30024915/Into-the-home-of-the-friend-The-robbers-A-girl-who.vpf", "date_download": "2019-10-14T16:27:21Z", "digest": "sha1:CYF6LFGTVX7N37ZPKGN4MSJNZKOYLGNF", "length": 16598, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Into the home of the friend The robbers A girl who went off with Ariva || தோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று விரட்டிய பெண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று விரட்டிய பெண் + \"||\" + Into the home of the friend The robbers A girl who went off with Ariva\nதோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று விரட்டிய பெண்\nதோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று பெண் ஒருவர் விரட்டினார். இதில் ஸ்கூட்டரை விட்டுவிட்டு தப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஸ்ரீவாரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாச பிரபு (வயது 39). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி கவிதா (வயது 34). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற���ர்.\nஇவர்கள் இருவரும் நேற்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வேலை முடிந்தவுடன் சொந்த ஊரான தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் சென்று விட்டனர்.\nஇந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு சீனிவாச பிரபு வீட்டுக்கு ஸ்கூட்டரில் 2 பேர் வந்தனர். அவர்கள் பூட்டி இருந்த வீட்டின் முன்பு நின்று உள்ளே செல்ல நோட்டமிட்டனர். இந்த பகுதி அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்லும் பகுதி என்பதால், காட்டு யானைகள் வந்தால் நாய்கள் குரைக்கும்.\nஅதிகாலை 2 மணிக்கு நாய்கள் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தன. இதனால் கவிதாவின் தோழியான பக்கத்து வீட்டை சேர்ந்த கயல்விழி (42) என்ற பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் காட்டு யானைகள்தான் வந்துவிட்டது என்று நினைத்து, தனது வீட்டின் முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை கண்காணித்தார்.\nஅப்போது சீனிவாசபிரபு வீட்டின் கதவை உடைத்து 2 பேர் உள்ளே செல்வது தெரிந்தது. அப்போதுதான் கயல்விழிக்கு வீட்டில் யாரும் இல்லாதது தெரியவந்தது. உடனே அவர் கவிதாவுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே உஷாரான கயல்விழி சிறிதும் தாமதிக்காமல் தூங்கிக்கொண்டு இருந்த தனது கணவரை எழுப்பி, தகவல் தெரிவித்தார்.\nபின்னர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு திருடன், திருடன் என்று கத்தியபடி சீனிவாச பிரபு வீட்டின் முன்பு சென்றார். வீட்டின் வெளியே அரிவாளுடன் ஒரு பெண் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள், வீட்டைவிட்டு வெளியே வந்து ஓடினார்கள். எனினும் அவர்கள் இருவரையும் அந்த பெண் துணிச்சலுடன் துரத்தினார்.\nஇதனால் மர்ம ஆசாமிகள் தாங்கள் வந்த ஸ்கூட்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்தால் போதும் என்று தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அப்போது கயல்விழியின் கணவர் மற்றும் அவருடைய நண்பர் ஹரீஷ் (34) ஆகியோரும் சேர்ந்து மர்ம ஆசாமிகளை விரட்டினார்கள்.\nஇதையடுத்து அவர்கள் இருவரும் அங்கு உள்ள சோளக்காட்டிற்குள் புகுந்து தப்பி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தடாகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.\nபின்னர் அவர்கள் சீனிவாசபிரபு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோ ���டைக்கப் பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. அத்துடன் மர்ம ஆசாமிகள் விட்டுச்சென்ற ஸ்கூட்டரை போலீசார் சோதனை செய்தபோது அதில் ஏராளமான நகைகள் இருந்தன. அந்த நகைகள் எங்கு திருடப்பட்டது என்பது தெரியவில்லை.\nஉடனே போலீசார் அந்த நகைகளையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்ததுடன், அங்கு பொருத்தப் பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் மர்ம ஆசாமிகளின் முகம் சரியாக தெரியவில்லை.\nஎனினும் மர்ம ஆசாமிகள் பகல் நேரத்தில் பூட்டிக்கிடந்த அந்த வீட்டை நோட்டமிட வந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் நேற்று காலை சீனிவாசபிரபு தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் கொடுத்த புகாரின்பேரில் தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை அரிவாளுடன் ஒரு பெண் விரட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது துணிச்சலை அந்த பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வா��ிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129175", "date_download": "2019-10-14T16:44:02Z", "digest": "sha1:HGDPOUEKVN2Y4VOOS6SDFKUBX7QF7H5R", "length": 7709, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "ஹிருணிக்காவிடம் மோசமாக நடந்துகொண்ட கோட்டாவின் ஆதரவாளர்கள் : சிரமத்துக்குள்ளான பொதுமக்கள்! முக்கிய செய்திகள் - IBCTamil", "raw_content": "\nலண்டன் செல்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nவடமாகாண ஆளுநரின் முயற்சிக்கு ஜனாதிபதியால் கிடைத்த வெற்றி தமிழுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்\nஸ்ரீலங்காவில் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய நகரம்\n ஐவர் தொடர்பில் உறுதியாகியுள்ள விடயம்\n6 வயதில் காணாமல் போன மகன்; 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏழைத்தாய்க்கு காத்திருந்த இன்பதிர்ச்சி\nயாழில் காணாமற்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்.\nயாழில் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட தமிழ் தரப்புக்கள்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nஹிருணிக்காவிடம் மோசமாக நடந்துகொண்ட கோட்டாவின் ஆதரவாளர்கள் : சிரமத்துக்குள்ளான பொதுமக்கள்\nஐபிசி தமிழின் இன்றைய மாலைநேர முக்கிய செய்திகளில் இடம்பிடித்தவை வருமாறு\n# ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக நீண்ட வாக்குச் சீட்டு\n# சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது பசில் - சிங்கள இணையத்தளம்\n# 21 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள்\n# ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கியது\n# மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலக்கு: மாணவி சு.சுமித்திராயினி\n# நிறைவுக்கு வரும் ஊவா மாகாண சபையின் பதவிக்காலம்\n# ஹிருணிக்காவிடம் மோசமாக நடந்துகொண்ட கோட்டாபயவின் ஆதரவாளர்கள்\n# தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55468-topic", "date_download": "2019-10-14T17:04:40Z", "digest": "sha1:QB2Q3CYHHBMW2ARWDFWEYN77BUFGHC6Z", "length": 12896, "nlines": 114, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nவிஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nவிஜய் - ஷங்கர் இணைவதை உற���தி செய்த விக்ரம்\nகடாரம் கொண்டான் படம் தமிழில் மட்டுமல்லாமல்\nமலையாள ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. விக்ரம்\nமலையாளத்தில் ஒரு சேனலுக்கு பேட்டியளித்தார்.\nபல கேள்விகளுக்கு மலையாளத்தில் பதிலளித்த\nஅவர், தனக்கு விருப்பமான இயக்குநர்களாக\nமணிரத்னம், ‌ஷங்கர் பெயர்களைக் குறிப்பிட்டார்.\nமணிரத்னத்துடன் மீண்டும் இணைந்து பொன்னியின்\nசெல்வனில் நடிக்கவுள்ள அவர், ‌ஷங்கரோடு எப்போது\nஇணைந்து பணியாற்றுவார் என்று கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், “இரண்டு, மூன்று\nவருடங்களில் நான் அவரது இயக்கத்தில் நடிப்பேன்.\nஅதற்கு முன் விஜய்யை கதாநாயகனாகக் கொண்டு ‌\nஷங்கர் படம் இயக்கவுள்ளார்” என்று கூறியுள்ளார்.\nஇதனால் ‌ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் செய்தி\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55469-a1-1", "date_download": "2019-10-14T16:55:30Z", "digest": "sha1:DVUMXE3QDI4C6JZCNCVKMNAO5CHKPSPS", "length": 16688, "nlines": 142, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சி��ிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nA1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nA1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\nசந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு,\nகாதல் - அதில் வரும் பிரச்சனைகள் என்று ஒரு 'டெம்ப்ளேட்'\nவைத்திருக்கிறார். இந்தப் படமும் அதே பாணிதான்.\nஐயங்கார் வீட்டுப் பெண்ணான திவ்யாவுக்கு (தாரா அலிஷா),\nவேறு ஜாதியைச் சேர்ந்த சரவணனைப் (சந்தானம்)\nபார்த்தவுடனேயே பிடித்துவிடுகிறது. ஆனால், அவன் ஐயங்கார்\nஇல்லை என்பது பிறகு தெரியவே, அவனை விட்டு விலகிவிடுகிறாள்.\nபிறகு தன் தந்தை அனந்தராமனைக் (யடின் கார்யேகர்)\nகாப்பாற்றியவன் என்பதால் மீண்டும் காதலிக்க ஆரம்பிக்கிறாள்.\nஆனால், தந்தை அந்தக் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.\nஆகவே சரவணனின் நண்பர்கள் அனந்தராமனைக் கொன்று\nவிடுகிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து எப்படி சரவணன்\nமீள்கிறான், திவ்யா - சரவணன் கல்யாணம் நடக்கிறதா என்பது\nசந்தானத்திற்கே உரிய வழக்கமான காதல் - காமெடி திரைப்படம்.\nசந்தானமும் அவருடைய கூட்டாளிகளும் அடிக்கும்\nஒன் - லைன்களால் போரடிக்காமல் ��கர்கிறது முதல் பாதி.\nஆனால், இரண்டாம் பாதியில் கதாநாயகியின் தந்தை\nஅனந்தராமன் கொல்லப்பட்ட பிறகு, படமும் அனந்தராமனுக்குப்\nபக்கத்திலேயே படுத்துக்கொள்கிறது. இதற்குப் பிறகு, படம்\nமுடியும்வரை ஒரே இடத்திலேயே கதை நகர்வது சலிப்பூட்ட\nஇதற்கு நடுவில் மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் ஆகியோர்\nசிறு திருப்பங்களின் மூலம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த\nமுயற்சிக்கிறார்கள். கடைசியில் வரும் சிறிய திருப்பம்\nஎதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், அந்தத் திருப்பம் வரும்\nபோதே, படம் முடிவுக்கு வருகிறது என்பதால் ஆசுவாசம்\nபடம் நெடுக சந்தானம் அடிக்கும் 'கவுன்டர்' வசனங்கள் சற்று\nசிரிக்க வைக்கின்றன. ஆனால், அதை மட்டுமே வைத்து முழு\nபடத்தையும் நகர்த்த முயற்சித்திருப்பதுதான் இந்தப் படத்தின்\nநாயகி தாரா அலிஷாவுக்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகம்.\nசந்தானத்தின் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், நீண்ட\nசந்தோஷ் நாராயணனின் இசையில் 'மாலை நேர' பாடல் மனதில்\nநிற்கிறது. அந்தப் பாடல் தவிர, படத்தில் வரும் பாடல்கள்\nஎல்லாமே ரசிக்கும் வகையில் இருக்கின்றன. பாடல்களின் நீளம்\nகுறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.\nசுமார் இரண்டு மணி நேரத்தில் நிறைவடைகிறது படம்.\nசந்தானத்தின் ஒன் - லைன்கள் தவிர, படத்தின் குறைவான\nநீளமும் இந்தப் படத்தின் மற்றொரு ஆசுவாசமளிக்கும் அம்சம்.\nசந்தானத்தின் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8575&id1=30&id2=3&issue=20190208", "date_download": "2019-10-14T15:10:45Z", "digest": "sha1:I7TUDY3HYGQ3GNRTXNODRBVUEFJKSYIZ", "length": 3419, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "பழங்களின் ராஜா - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகரடு முரடான தோற்றம், கிட்டப் போனாலே மூச்சை அடைக்கும் சாக்கடை நாற்றம், கையில் பிடிக்க முடியாத அளவுக்கு பெரிய சைஸ்... இப்படி எல்லா வகையிலும் எதிர்மறையான குணாதிசயங்களைக் கொண்டது டுரியான் பழம். தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமான இந்தப் பழம், ‘பழங்களின் ராஜா’, ‘உலகில் அதிக நாற்றமெடுக்கும் பழம்’ என்று அழைக்கப்படுகிறது.\nஇந்தோனேஷியாவில் கடந்த வாரம் ஒரு பழம் மட்டுமே 72,000 ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. வாங்கியவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டாம் என்று பழக்கடையின் முதலாளியிடம் வேண்டுகோளை வைத்துள்ளனர்.\nமருத்துவ குணம் மிக்க இப்பழம் பிரவச காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அத்துடன் இந்தோனேஷியாவில் பல திருவிழாக்களில் டுரியான் முக்கிய இடத்தை வகிக்கிறது.‘‘இருந்தாலும் ஒரு பழத்துக்கு 72,000 ரூபாய் ரொம்பவே அதிகம்...’’ என்று சாடுகின்றனர் சமூக வலைத்தளபோராளிகள்.\nபழங்களின் ராஜா08 Feb 2019\nஸ்மார்ட் ஷூ08 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vydheesw.blogspot.com/2016/01/kgsubrahmanyam.html", "date_download": "2019-10-14T16:01:27Z", "digest": "sha1:T36KQRZRV32UB2VPFVF5VXUXSHC2EC74", "length": 25410, "nlines": 384, "source_domain": "vydheesw.blogspot.com", "title": "VAIDHEESWARAN VOICES...: எனது அபிமான ஓவியர் K.G.SUBRAHMANYAM", "raw_content": "\nமனிதன் வாழ்வதாலேயே ‘தூசு படிந்து’ போய்விடுகிற அவனுடைய ‘உண்மை வாழ்க்கையை’ கண்டறிந்து கொள்வதற்கு கலைகள் உதவிசெய்ய முடியும். ஆனால், கலைகள் உண்மையான மன விழிப்பைக் கொடுக்க வேண்டுமானால் அவைகள் சுதந்திரமான, தெளிவான, பயமற்ற உள்ளத்திலிருந்து படைக்கப்பட வேண்டும்\nஎனது அபிமான ஓவியர் K.G.SUBRAHMANYAM\nஎனது அபிமான ஓவியர் K.G.SubramanyaN\nகே. ஜி. சுப்ரமண்யம் [90]\nபிற பாதிப்புகளை சரியாக புரிந்து கொண்டு தனக்கே உரித்தான ஒரு\nஓவிய பாணியை உருவாக்கிக் கொண்டவர்.\nகுழந்தையின் பார்வையுடன் \"நூதனமான எளிமையுடன்”\nஎனது அபிமான ஓவியர் K.G.SUBRAHMANYAM\nஎன் அம்மாவின் நினைவுகளில் அசோகமித்திரன்\nகவிதை பற்றித் திரும்பிய நினைவுகள்\nகவிதை பற்றித் திரும்பிய நினைவுகள் வைதீஸ்வரன் திரு . சி.சு. செல்லப்பாவின் பரிச்சயமும் எழுத்து பத்திரிக...\n( சிறுகதை ) ஒவ்வாமை - வைதீஸ்வரன் - இரவு கடந்து மணி நான்காகி விட்டது. சாம்பு சுருண்டு படுத்துக் கொண்டு அந்த முள் நகருவதையே பா...\n*வைதீஸ்வரன் கதைகள் \" என்கிற தலைப்பில் என் கடந்த ஆண்டுகளின் உரை நடை பங்களிப்புகள் இப்போது கவிதா வெளியீட...\nஎறும்பும் நிழலும் - வைதீஸ்வரன்- நான் அந்த எறும்புக்குள் எப்போது நுழைந்தேன் என் உடம்புக்குள் வாழ்க்கை ஓயாமல் பரபர...\nதேவமகள் அறக்கட்டளை ‘கவிச்சிறகு’ விருது ஏற்புரை (19.3.2006) _ கவிஞர் வைதீஸ்வரன்\nதேவ மகள் அறக்கட்டளை கோவை கவிச் சிறகு விருது ஏற்புரை - 19/3 / 2006 (*தளம் ...\nபாசக் கயிறு [ வைதீஸ்வரன் ]\nபாசக் கயிறு [ வைதீஸ்வரன் ] கூ டத்தில...\n வைதீஸ்வரன் (அம்ருதா,நவம்பர்,2015) வகுப்பில் கலைகளின் ...\nவைதீஸ்வரன் கவிதைகள் முழுத் தொகுப்பு மனக்குருவி - இந்திராபார்த்தசாரதி\nவைதீஸ்வரன் கவிதைகள் முழுத் தொகுப்பு மனக்குருவி இந்திரா பார்த்தசாரதி ...\nபடிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள் - பாவண்ணன்\nபடிமமும் பார்வையும் : எஸ் . வைத்தீஸ்வரன் கவிதைகள் பாவண்ணன் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து...\nபயணத்தில் தவறிய முகம் வைதீஸ்வரன் டி ல்லியில் மொபஸல் ஊர்களுக்குப் போகும் பஸ் நிலையம் பகல் வேளைகளில் ...\n(கசங்கிய டைரிக்குள் கண்டெடுத்த ஒரு கவிதை 1959) கடலுக்கு சில வார்த்தைகள் (1)\n1961 டைரிக் குறிப்பில் இருந்து எஸ்-வைதீஸ்வரன் (1)\nஅ “சோக” சிங்கங்கள் (1)\nஅசந்தர்ப்பம் - வைதீஸ்வரன் (1)\nஆவியின் மணம் - வைதீஸ்வரன் (1)\nஇட ஒதுக்கீடு - வைதீஸ்வரன் (1)\nஇது கனவல்ல... அபூர்வமான நிஜம் (1)\nஇந்த நள்ளிரவில்............ வைதீஸ்வரன் (1)\nஇப்படி ஒரு தகவல் (1)\nஇரவல் வாழ்க்கை {தொலைந்து மீண்ட டைரிக் குறிப்பு 1962 } (1)\nஇன்னும் சில நாட்கள் (1)\nஈர சுதந்திரம் - வைதீஸ்வரன் (*தீராநதி செப் 2018) (1)\nஉயிர்க்குருவி _ கவிதை (1)\nஉள்ளே ஒரு ஓசை வைதீஸ்வரன் (1)\nஉறக்கத்துக்குள் ஒரு உறுத்தல் (1)\nஉறுத்தல் _ கவிதை (1)\nஊருக்குள் இரண்டு காளி (1)\nஎழுத்தாளர் சார்வாகன் அவர்களை சந்தித்த தருணங்கள் (1)\nஎனக்குப் பிடித்தவற்றில் சில கவிதைகள்_வைதீஸ்வரன் (1)\nஎனது அபிமான ஓவியர் K.G.SUBRAHMANYAM (1)\nஎன் அம்மாவின் காப்பிப் பாட்டு (1)\nஎன் அம்மாவின் நினைவுகளில் அசோகமித்திரன் (1)\nஎஸ். வைதீஸ்வரனின் மனக்குருவி நூல் மதிப்புரை நா.விச்வநாதன் (1)\nஒரு அனுபவம் - எஸ். வைதீஸ்வரன் (1)\nஒரு நல்ல கவிதை வாசித்த பின் (1)\nஒரு கவிதையால் வந்த நினைப்பு (1)\nஒரு நகரக் கவிதை (1)\nஒரு பகிர்தல் வைதீஸ்வரன் (1)\nஒரு புகைப் படத்தின் கதை வைதீஸ்வரன் (1)\nஒரு புகைப் படத்தின் கதை-வைதீஸ்வரன் (1)\nஒருவினோதமானகலாசாரம் [Umberto Eco] -- வைதீஸ்வரன் (1)\nகட்டையும் கடலும் - வைதீஸ்வரன் எழுதிய சிறுகதை (1)\nகண்ணில் தெரிந்த வானம் ----- வைதீஸ்வரன் (1)\nகந்தல் புத்தகம் வைதீஸ்வரன் (1)\nகவிதை பற்றித் திரும்பிய நினைவுகள் (1)\nகவிதை -சமாதி வார்த்தைகள் (1)\nகவிதைகள் _ சொல்ல நினைத்தேன்(இரண்டு) (1)\nகவிதைக்கு மொழி ஒரு விசைப்பலகை தான் (1)\nகவிதையின் உயிர்த்தொடர்ச்சி - வைதீஸ்வரன் (1)\nகாதல் கவிதைகள் - 8ம் நூற்றாண்டு (1)\nகார்டுகள் எதையும் மறைப்பதில்லை - வைதீஸ்வரன் (1)\nகோமல் சுவாமிநாதனும் நானும் - வைதீஸ்வரன் (1)\nக்ளாவரின் இரண்டு பக்கம் (1)\nசார்வாகன் கதைகள் வைதீஸ்வரன் (1)\nசித்திரப் பூ மலர்ச்சி. (1)\nசில கட்டுரைகள்....ஒரு நேர்காணல் வைதீஸ்வரன் [குவிகம் பதிப்பகம்)மதிப்புரை (1)\nசிலுசிலுக்கும் வாழ்வு - வைதீஸ்வரன் (1)\nடேப் (*சின்னக்கதை) வைதீஸ்வரன் (1)\nதிசை காட்டி - ரமேஷ் கல்யாண் [ சொல்வனம்] (1)\nதிரு எஸ். வி. ஸஹஸ்ரநாமம் அவர்களின் நூற்றாண்டு விழா கட்டுரை] (1)\nதினமணி புத்தக மதிப்புரை: வைத்தீஸ்வரன் கதைகள்.......... 25 July 2016 (1)\nதேவமகள் அறக்கட்டளை ‘கவிச்சிறகு’ விருது ஏற்புரை (19.3.2006) _ கவிஞர் வைதீஸ்வரன் (1)\nநகுலன் : எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி (1)\nநப்பாசை ---------- வைதீஸ்வரன் (1)\nநவீனக் கவிதை பற்றி டாகூர் (1)\nநாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் ஓவியங்கள் \nநானறிந்த அசோகமித்திரன் [ வைதீஸ்வரன் ] (1)\nநானும் தமிழ்க்கவிதையும் வைதீஸ்வரன் (1973) (1)\nநான் அறிந்த திருலோக சீதாராம் (1)\nநான் ஒரு சகாதேவன் (1)\nநினைப்பு - வைதீஸ்வரன் (1)\nநினைவுக்கு வந்த தற்காலக் கவிதை\nநூல் நோக்கு: அரை நூற்றாண்டு கவிதைத் தொடர்ச்சி (1)\nபடிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள் - பாவண்ணன் (1)\nபட்டுப் பூச்சி நினைவுகள் வைதீஸ்வரன் (1)\nபயணத்தில் தவறிய முகம் (2)\nபழத்தை இழந்த தோல் - வைதீஸ்வரன் (1)\nபாசக் கயிறு [ வைதீஸ்வரன் ] (1)\nபாம்புக்கதை - சிறுகதை (1)\nபிடித்தவற்றுள் மேலும் சில கவிதைகள் (1)\nபெயர் - சிறுகதை (1)\nபேத்தியின் ஓவியம் வைதீஸ்வரன் (1)\nபைத்தியக்காரன் - வைதீஸ்வரன் எழுதிய சிறுகதை (1)\nமாய வேலி - வைதீஸ்வரன் (1)\nமாயக் கிடங்கு - வைதீஸ்வரன் (1)\nமாலை இருட்டில் மறைந்து போகுமா சாலை விதிகள்\nமுடிவாக ஒரு வார்த்தை (1)\nமுதுமையில் _ வைதீஸ்வரன் கவிதை (1)\nமொழிப���யர்ப்புச் சிறுகதை பால்மணம் (1)\nயந்திரக் கவர்ச்சி - வைதீஸ்வரன் (1)\nவாழ்க்கையின் ஊடாகச் செல்லும் பயணம் - வைதீஸ்வரன் கதைகள் - (1)\nவினோதமான பேரிழப்பு -வைதீஸ்வரன் எழுதிய சிறுகதை (1)\nவிஸ்வாம்பரம் - சிறுகதை (1)\nவெளியீட்டாளர் – வித்யுத் பதிப்பகம் (1)\nவைதீஸ்வரனின் மனக்குருவி - ஸிந்துஜா (1)\n - எழுத்தாளர் முருகபூபதி (1)\nவைதீஸ்வரனின் கவிதைகள் _ எஸ்.ராமகிருஷ்ணன் (1)\nவைதீஸ்வரனின் படைப்புலகம் குறித்து.... (2)\nவைதீஸ்வரனும் நானும் அசோகமித்திரன் (1)\nவைதீஸ்வரன் கவிதைகள் முழுத் தொகுப்பு மனக்குருவி - இந்திராபார்த்தசாரதி (1)\nவைதீஸ்வரன் எழுதிய சிறுகதைகள் (5)\nவைதீஸ்வரன் கதைகள் _ இந்திரா பார்த்தசாரதி (1)\nவைதீஸ்வரன் கதைகள் (இந்திரா பார்த்தசாரதி) (1)\nவைதீஸ்வரன் கவிதைகளில்... - முனைவர் தெ.திருஞானமூர்த்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2015/07/blog-post_16.html", "date_download": "2019-10-14T15:23:04Z", "digest": "sha1:NCQVK2RPIMQDATB5BLS4XEB5VCB3S56P", "length": 38360, "nlines": 394, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அதிர்வுகள் 08 | \"மிஸ்ரப் பிரபஞ்சம்\"", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஅதிர்வுகள் 08 | \"மிஸ்ரப் பிரபஞ்சம்\"\nஒரு நாள் மதியப் பொழுது,\nஉச்சி வெயிலில் மனிதரில்லா வீதி,\nநிலையாமை உணர்த்தித் தனித்துக் கிடக்கிறது.\nஎன் முன்னால் இரு குழந்தைகள்.\nஅவர்களின் வயது வெயிலை நிராகரிக்க,\nதம்முள் சிரித்து விளையாடியபடி வெயிலில் நடை பயின்றனர்.\nதோளில் தொங்கிய ‘நேர்சரி’ப் புத்தகப் பைகள்,\n“நீ நினைப்பது சரிதான்” என்றன.\nபின்னால் நான் வருவது அறியாமல்,\nஅவர்களின் விளையாட்டு நடை தொடர்ந்தது.\nவீதியில் வேறு காட்சிகள் இல்லாத படியால்,\nஎன் கவனம் முழுவதும் அவர்கள் மேலேயே.\n“இந்தா கடலை” ஒருத்தி நீட்டுகிறாள்.\n‘உனக்கு ஒரு டொபி தரட்டே’ - இது மற்றவள்,\nவஞ்சனையும், பகையுமில்லா அவர்கள் அன்பால்,\nஅறிவு வளர வளரத்தான் தீய எண்ணங்களும் வளரும் போலும்.\n“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்,\nசினிமாக் கவிதை வரிகள் நெஞ்சில் நிழலாடின.\nநன்மை, தீமைகள் பிறப்பிலேயே வருவதாய்,\nமீண்டும் என் மனத்துள் கேள்வி.\n“அங்க, ஒரு புளியங்கன்று. அது என்ர”\nதிடீரென்று ஒரு குழந்தையின் குரல் ஓங்கி ஒலிக்க,\nஅக்குழந்தையின் விழி காட்டிய திசையைப் பார்க்கிறேன்.\nமுதல் நாட்களில் பெய்த மழையால்,\nநிலம் வெடித்துக் கிளம்பிய ஒரு பச்சைப் புளியங்கொட்டை,\nஅடக்கு முறையைத் தாண்டி, தலை நிமிர்த்திய,\nநீலச் சட்டையணிந்த முதற் குழந்தை,\nதான் முதலில் கண்டதைத் தகுதியாக்கி,\nதிடீரென மழலை மாறி ‘எனது’ எனும் மமகாரம்.\nஅதுவே அகங்காரமாகிக் குரலில் வெளிப்பட்டு,\nபச்சைச் சட்டையணிந்த மறு குழந்தையை உசுப்பிற்று.\nமுதற் குழந்தையின் உரிமைக் குரல்,\nஅக்குழந்தையின் முகத்தில் வெளிப்படையாய் வெறுப்பு.\nஅவளது சிந்தனை, கண்களில் வெளிப்படத் தோன்றிற்று.\nதிடீரெனத் தோன்றிய முகப் பிரகாசம்,\nஅவள் ஏதோ முடிவெடுத்து விட்டாள் என்பதைத் தெரிவிக்க,\nஎன்ன செய்யப் போகிறாள் என ஆவலாய்ப் பார்த்தேன்.\n“இல்ல அது என்ட” என்றபடி,\nஅப்புளியங்கன்றை முதலிற் பறிக்கும் எண்ணத்துடன்,\nதன் பிரகடனம் மீறப்பட்ட வெறுப்பு.\nதன் பொருளை மற்றவள் பற்றி விடக் கூடாது எனும் வேகம்.\nஅவளும் அப்புளியங்கன்றை நோக்கி ஓடத் தொடங்கினாள்.\nஅவரவர் ஆணவம் முதன்மை பெற்றது.\nகிட்டத்தட்ட இருவரும் அப்புளியங்கன்றை அண்மித்த நிலை.\nதன் கை மீறி மற்றவளுக்குப் போய் விடுமோ\nவேகம் உந்தி ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து,\nஅக்கன்றைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்தது.\nபச்சை, நீலம் இரண்டின் ஆணவப் போட்டியில்,\nபலியாகி நசிந்து கிடந்தது புளியங்கன்று.\nஎதிரிக்குக் கிடைக்கவில்லை எனும் பெருமிதம்,\nஅவள் முகம் நிறைய வஞ்சனைச் சிரிப்பு.\nகடைசி நிமிடத்தில் தோற்றுப் போன கொந்தளிப்பு,\nஅன்பைத் தேக்கியிருந்த கண்கள் பகைக் கேணிகளாக,\nவஞ்சமும் குரோதமும் குடிகொண்ட முகத்துடன்,\nஎன் மனத்துள் வள்ளுவர் சிரித்தார்.\nதோற்றவள் முகத்தில் திடீரென ஒரு பிரகாசம்,\nஅதிர்ச்சியடைந்தாற் போல் திடீரென அவள் முகபாவம் மாற்றினாள்.\nபுளியங்கன்றை மிதித்தவளை ஏங்கிப் பார்த்து,\n“ஐயையோ புளியங்கண்டை மிதிச்சுப் போட்டீர்,\nஎக்கணம் உம்மட காலில, புளியமரம் முளைக்கப் போகுது பாரும்.”\nதான் பயந்தாற் போல் வென்றவளைப் பயங் காட்டினாள்.\nஎதிரியை மனதளவில் வீழ்த்தி, வெற்றி காண நினைக்கும்,\nஅவள் உத்தி கண்டு அதிர்ந்தது என் உள்ளம்.\nபிழை நோக்கி இத்தனை வீரியமா\nஎதிரியை வீழ்த்தும் இந்நுட்பமான மனோ தத்துவத்தை,\nமீண்டும் மனத்துள் வள்ளுவர் சிரித்தார்.\nஅவள் கண்களில் பயமும் கண்ணீரும்.\nதன் காலையும் மாறி மாறிப் பார்த்��படி,\nவினாடியில் வெற்றி மறந்து விம்முகிறாள்.\nஎதிராளி அனுபவிக்காமல் செய்து விட்ட திருப்தி,\nதிகைத்துப் போய் நிற்கிறேன் நான்.\nதம் ஆணவப் போட்டியின் முடிவில்,\nகாலில் புளியமரம் முளைத்து விடுமோ\nகாலில் புளியமரம் முளைக்கும் என மிரட்டும்,\nசற்று முன் சிற்றுண்டி பரிமாறிய அந்த அன்பு எங்கே\nமாறிமாறிக் காட்டப்பட்ட இந்தப் பகைமை எங்கே\nஅன்பின் உச்சம் தொட்ட அதே குழந்தைகள்,\n“இரு வேறு உலகத்து இயற்கை.”\nஎன்ன உங்கள் முகத்திற் குழப்பம்\nதலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு\nகுறிப்பால் நான் அரசியல் பேசுகிறேன் என்றும்,\nநீங்கள் நினைத்தால் நான் அதற்குப் பொறுப்பாளியல்ல.\nநான் சொல்ல வந்த விஷயம் வேறு.\nபத்தாம் வகுப்பில் தமிழ் படிக்கும் போது,\n“நன்மை, தீமை கலந்தது இல்வுலகம்.\nவடமொழி, இவ்வுலகத்தை ‘மிஸ்ரப்பிரபஞ்சம்’ என்று சொல்லும்”\nஅனுபவ பூர்வமாய் நான் உணர்ந்த விதம் சொல்லவே,\nநன்மை, தீமையின் மிகுதி கருதியே.\nநல்லவை மிகுந்தாரை நல்லவராய் இனங் காணும் நாம்,\nதீயவை மிகுந்தாரை தீயவர் என்று இனங் காணும் நாம்,\nஅவரிடம் நன்மையே இல்லை என்றும்,\n“அவர் நல்லவர் ஒரு பிழையும் விடாதவர்” என\nஎம் அபிப்பிராயத்தை மற்றவர்களிடமும் சொல்லி,\nசில வேளைகளில் குறித்த நபரிடமே,\n“நீங்கள் ஒரு பிழையும் இல்லாத நல்லவர்” எனச் சொல்லி,\nஅவரைப் பொய்யாய் நடிக்கச் செய்கிறோம்.\nதீமையே இல்லாத கதாநாயகன் என மிகைசெய்து,\nபழைய இலக்கியப் புலவர்கள் இந்த விடயத்தில் கைகாரர்கள்.\nதன் மனைவியின் துகில் பிடித்திழுத்து,\nமேகலை அறுத்த நண்பன் கர்ணனிடம்,\n” என்று பேசிய இடத்தில்\nதீய துரியோதனன் தூய துரியோதனன் ஆகிறான்.\n” என்ற துரோணரின் கேள்விக்கு,\nவெற்றிக்காக, “ஆம்” எனப் பொய்யாய்த் தலையாட்டிய இடத்தில்,\nதூய தர்மன் தீய தர்மனாகிறான்.\nஇவை மேற்சொன்ன உண்மையை உணர்த்தும்,\nஇன்னும் சொல்லப் போனால் .....\n“சரி சரி, பிரசங்கத்தை நிற்பாட்டும்,\nஒருமாதிரி கட்டுரைக்கும் தலைப்புக்கும் முடிச்சுப் போட்டுட்டீர்.\nஇந்த உண்மையை உணர்ந்து நீர் என்னதான் சாதித்தீர்\nஅதைத்தான் ஐயா சொல்ல வருகிறேன்.\nஎன் முன்னைத் தவப் பயனால்,\nசமயத் துறையில் சொற்பெருக்காற்றும் வாய்ப்பு,\n“என்ன திடீரென ‘செந்தமிழ்’ “ என்று யோசிக்கிறீர் போல.\nஎன் பெருமையைப் பண்டிதத் தமிழில் அடக்கத்தோடு\nஅது உங்களுக்குப் பிடிக்���ாது என்று தெரியும்.\nசரி வேண்டாம், சாதாரணமாகப் பேசுவோம்.\nஅப்படிச் சமயப் பிரசங்கியாய் நான் இருந்ததால்,\nபலருக்கும் என்மேல் ஒரு மதிப்பு.\nநான் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேன் என்பதாய்,\nஅவர்களைத் திருப்திப்படுத்த, என்னை வருத்தி,\nநான் படும்பாடு எனக்குத்தான் தெரியும்.\nபிரசங்கம் செய்து பழகிய பழக்கதோஷம் ஐயா, பழக்கதோஷம்.\nஎன் இஷ்டத்திற்குச் சொல்ல என்றைக்குத்தான் விட்டீர்கள்\nசரி சரி, விஷயத்துக்கு வருகிறேன்.\nமற்றவர்களின் அந்த நம்பிக்கையால் வந்த புகழ், எனக்கிருந்தது.\nஇல்லாத இயல்புக்காய் பொய்யாய் வந்த புகழை,\nஅப்பொய்யை மறைக்க நான் பட்டபாடு இருக்கிறதே,\nஎன்ன கதையென்றதும் திரும்பவும் முறைக்கிறீர்கள்.\nபதினைந்து வருடங்களின் முன் ஒரு நாள்.........\nஎன் நண்பன் வீட்டில் கலியாணம்.\nநாலாஞ் சடங்கில் மதிய விருந்து.\nவந்தவர்களால் வீட்டுக் கோழிகளுக்கு அன்று முத்தி.\nதமக்கு நேர்ந்த அநியாயம் நினைந்து,\nசட்டிக்குள் அவை கொதித்துக் கொண்டிருந்தன.\nஎன் உறவாய்ப் பழகிய வீடது.\nஎன்னைச் சகோதரனாய்ப் பார்க்கும் குடும்பம்.\nஅதுநாள்வரை சோற்றைக் கொத்திய கோழிகள்,\nஇன்று, சோற்றின் மேலேயே வெந்து கிடந்தன.\nகொண்டு போக ஒருவரும் இல்லாத நிலை.\nகோழிக் கறியைக் கொண்டு போய்,\nநீங்கள் போயோ கோழிக் கறி வைக்கிறது\nஎன் சிஷ்யனாய்ச் சொல்லிக் கொண்ட,\nஇன்னோர் சமயப் பிரசங்கி என்மேற் பாய்ந்தார்.\n“நீங்களும் கோழி தின்கிறவர் என்றல்லோ உலகம்\n‘முந்தி நானும் தின்றனான் தான்.’\nஅதை உலகத்துக்குத் தெரியாமலல்லோ செய்ய வேணும்.”\nஉர்ர்ர் ..... என்று முறைத்தார்.\n“சரி சரி, இனிப் பட்டிமன்றம் தொடங்கிடுவியள்.\nராங்கி பண்ணாமல் சொல்லுறதைக் கேளுங்கோ\nநாலு பேருக்கு இது தெரிஞ்சால் உங்கட மரியாதை என்னாகும்\nஅவர் குரலில் என்னைக் காப்பாற்றும் ஆர்வம்,\n‘இப்படி இரும்’ என்று கூறி,\n“மிஸ்ரப்பிரபஞ்சம்” என்றால் என்னவென்று தெரியுமோ\nநான் கேட்க, அவர் விழித்தார்\nஅதை விளங்கினால் உமக்கும் நல்லது என்று சொல்லி,\nஎன் வாழ்வில் நான் கடந்து வந்த இருண்ட பாதைகள் பற்றியும்,\nசிஷ்யரைத் திருத்திய கதை சொல்லத்தான்,\nவயிற்றெரிச்சலை ஏன் ஐயா கிளப்புகிறீர்\nஎன் உபதேசம் கேட்டு அவர் திருந்துவார்,\nஉண்மை உணர்ந்து என்னை மதிப்பார்,\nநான் சொல்லி முடிக்கும் வரை கேட்டு விட்டு,\n“நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா\nஎன்பது போல் என்னைப் பார்த்தார்.\nகடகடவெனச் சில மாற்றங்கள் நிகழ்ந்தன.\nவீதிகளில் என்னைப் பார்த்துச் சிரித்துச் சென்ற,\nமுன்னைய மரியாதை தேய்ந்து போயிருந்தது.\nஎன் கேள்விக்கு ஒரு நாள் பதில் கிடைத்தது.\nநான் இல்லா ஓர் இடத்தில்,\nஎன் மாணவருக்கு நான் உரைத்த,\nஎன் வாழ்வின் இருண்ட பகுதிகள்,\nஉபகதைகள் சேர்த்து அவராற் சொல்லப்பட்டதாம்.\n‘மிஸ்ரப்பிரபஞ்ச’க்கதை விடுகிறார் “என்று சொல்லி,\nஇன்றைய சில விமர்சகர்கள் போல்,\nஇக்கட்டுரையின் முதல் பந்தியை வாசித்துவிட்டு,\nகடைசிப் பந்திக்கு ஒருவேளை நீர் வந்திருந்தால்,\nஇக்கட்டுரையில் நான் சொல்ல வந்த நீதி,\nஅதனால் இதோ உமக்காக ஒரு முடிவுரை.\nமற்றவருக்கும் அதை உணர்த்த வேண்டும் என்பதற்காய்,\n“நடந்தவற்றையெல்லாம் மற்றவருக்கச் சொல்ல நினைக்காதீர்,”\nஅங்ஙனம் சொன்னால், நீர் முட்டாளாய்ப் போவது நிச்சயம்.\nLabels: அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ், கட்டுரைகள்\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (77) அரசியல் (61) அரசியற்களம் (60) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) அருட்கலசம் (31) கம்பவாரிதி (28) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) இலக்கியப்பூங்கா (22) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சிந்தனைக் களம் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கவிதைகள் (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. தி���ுமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/161-april-01-15/3142-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2019-10-14T17:04:55Z", "digest": "sha1:DALJ6OLBQN326NIGQBRGIAOIXAVGQFBI", "length": 12132, "nlines": 86, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> வந்தவர் மொழியா\n பயன் கொழிக்கும் நெய்தனிலத்தூரையும், பயன் கொழிக்கும் மருதநிலத்தூரையும் பாக்கம் என்னும் தமிழ்நூல். பாக்��ம் என்பது அங்கு தோன்றும் செல்வத்துக்கு ஆனது இடவாகு பெயர். பாக்கம், பாக்கியம் ஆனது. திரிதல் -_ ஓவம். ஓவியம் என்பதைப் போல. இனிப் பாக்கம் இடையில் இகரச்சாரியை பெற்றது ஆகு பெயர்க்குறி எனவும் ஆம். செல்வம், பேறு முதலியவற்றைக் குறிக்கும் பாக்கியம் என்பது தூய தமிழ்க் காரணப்பெயர் என்று நினைவிற் கொள்க\nஇதைக் கோஷ்டி என்ற வடசொற் சிதைவென்று தமிழர் பலர் எண்ணுவதாய்த் தெரிகின்றது. இது நேர்மாறான எண்ணம். கோட்டி என்ற தூய தமிழ்க் காரணப் பெயரை, வடசொற்காரர் கோஷ்டி என்று சொல்லி வருகின்றார்கள். வேட்டி, முட்டி என்ற தமிழ்ச் சொற்களை வேஷ்டி, முஷ்டி என்று சொல்லிக் கொள்வதுபோல.\nகோள்_-கொள்கை: த் எழுத்து பேறும் இ வினை முதற்பொருள் இறுதி நிலையும் பெற்றுக் கோட்டி என முடிந்தது. கொள்கை உடையது, என்பதால் காரணப் பெயர். ஒரு கோட்பாட்டைக் கொண்ட கூட்டத்தைக் குறிப்பது. நாளடைவில் பொதுவாகக் கூட்டத்தையும் குறிப்பதாயிற்று.\nஇது கர்ப்பம் என்ற வட சொல்லின் சிதைவென்பார் வடசொல் வெறியர். கரு, கருப்பம், கார் என்பன கருமை எனப் பண்புப் பெயரடியாய் வருவதை காரணம் என்பது பொருள் கருப்பம் என்பது மை ஒழிந்த கரு, பம் என்ற பண்புப் பெயர் இறுதிநிலை பெற்றது. நன்மை என்பது நலம் ஆனது காண்க. கார் என்பது தனியாய் நின்று காரணப் பொருள் தருவதில்லை. காரணம் என்பதில் முதனிலையாய் நின்று அப்பொருளைத் தரும்.\nஇது கூகம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறி வருகின்றார் வடவர். இது பொருந்தாப் புளுகாகும். கூ கூ என்று கத்தலால் கூகை என்றும், கூகம் என்றும் சொல்லப்படும். தூய தமிழ்க் காரணப் பெயர். இது போலவே காகா என்று கத்தலால் காகா, காக்கா, காக்கை, காகம் என்றெல்லாம் காரணப் பெயராக வழங்குவதையும் நோக்க வேண்டும்.\nஇது பேதம் என்ற வடசொற் சிதைவென்று வை. மு. கோ. கம்பராமாயண உரையில் கூறியுள்ளார். பேதைமை என்பதன் அடியாக அமைந்த பெயர்ச்சொல் வேற்றுமையைக் குறிக்கும் போதும் என்க. இது பேதை என்றும் பேதைமை உடைய அய்ம்பாற் பொருளைக் குறிக்க வரும். வடமொழயில் பேதம் என்பது தமிழினின்று அவர்கள் எடுத்துக் கொண்டதேயாகும்.\nமாண் பெருமை. அகரச் சாரியையும் அன் ஆண்பால் இறுதிநிலையும் பெற்று மாணவன் ஆயிற்று இதுவே மாணாக்கன் என்றும் மான்+ஆக்கு+அன் பெருமையை உண்டாக்கிக் கொள்பவன் என்று விரித்தும் பொருள் கொள்க மாணவகன் ��ன்றது வடமொழி என்றும், அதன் சிதைவுதான் மாணவன் என்றும் தமுக்கடிக்கின்றதாம் ஆகாஷ்வாணிக் கூட்டம்.\nஇது தரா என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு வை. மு. கோ. சடாயு உயிர் நீத்த படலம் 73ஆம் செய்யுள் உரையில் கூறினார். இதில் வியக்கத்தக்கது தாரா என்பதை வடசொல் என்று இயம்பியதேயாகும். தரை என்பது தருதல் (ஈனுதல்) என்று பொருள்படும் தொழிற்பெயர். தா என்ற முதனிலை தரு என வேறுபாடுற்றது. வா என்ற முதனிலை வரு என வேறுபாடுற்றது போல, தரு என்ற முதனிலை ஐ என்ற தொழிற்பெயர் இறுதிநிலை பெற்றுத் தரை ஆயிற்று. தருதல் என்பது தல் இறுதிநிலை பெற்றது.\nதரை உயிர்த் தொகுதியை ஈனுவது தருவது ஆகிய நிலத்துக்கு ஆனது _ தொழிலாகுபெயர்.\nஎனவே, தரை தூய தமிழ்க் காரணப்பெயர். தறை என்ற சொல்லுக்கும் தரை என்ற சொல்லுக்கும் தொடர்பே இல்லை. தறை (தறா+ஐ) உறுதி பெறுதல் என்ற பொருளுடைய தொழிற் பெயரே. அத்தொழில் பொருளுக் காவதால் தறை தொழிலாகுபெயர் என அறிதல் வேண்டும்.\nதரை என்ற தமிழ்ச் சொல்லையே வடவர் தரா என்று திரித்தார்.\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (53) :ஆணின் விந்தை அருந்தினால் கருத்தரிக்குமா\nஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்\nஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு\nஇயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’\nஉணவே மருந்து : பாலூட்டும் தாய்கள் அறிய வேண்டியவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா\nகவிதை : மனிதநேய இமயம்\nசிறுகதை : ராஜத்தின் திருமணம்\nதலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா\nபெண்ணால் முடியும் : பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் சினேகா\nபெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பரமும்\nமருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nமுகப்புக் கட்டுரை : மனிதநேய வாழ்நாள் சாதனை விருது\nவரலாற்று நாயகர்கள் : வள்ளலார், காமராசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/197-news/essays/sithan/3725-2017-10-26-07-47-46", "date_download": "2019-10-14T15:40:30Z", "digest": "sha1:E53UXV4QL7ESII7V3BFULBPJJLBA6MZL", "length": 35328, "nlines": 192, "source_domain": "ndpfront.com", "title": "கட்சிகளுக்கான அரசியலும் மக்க���் அரசியலுக்கான கட்சிகளும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\nஇலங்கையின் பாராளுமன்ற சனநாயக ஆட்சிப் பாரம்பரிய பாதையில் அரசியல் கட்சிகளின் தோற்றம் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட படிப்பும்-சொத்தும் படைத்த ஒரு குறிப்பிட்ட தொகையினரான பணக்கார வர்க்கத்தினர் மத்தியிலிருந்தே ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கை வசதிகளை-சொத்துக்களை-சுகபோகங்களை பாதுகாப்பதற்கான அதிகாரத்தை அடையும் நோக்குடனேயே அன்று கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. காலனித்துவ எசமானர்களும் தங்களுக்கு எப்போதும் சேவகம் பண்ணக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே அவர்களைப் (லண்டனுக்கு அனுப்பி) படிப்பித்துப் பயிற்றுவித்தும் இருந்தனர்.\nஇன்றுவரை காலனித்துவ எசமானர்கள் திட்டமிட்ட பிரகாரம் அதிலிருந்து அணுவளவேனும் பிசகாமல் அவர்களின் நலன் கருதியே அன்று(1910ல்) தொடங்கிய கட்சியிலிருந்து(இலங்கைத் தேசிய காங்கிரஸ்) இன்று முளைவிட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கும் கட்சிகள் வரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொள்கைகள்-கொடிகள்-கோசங்கள்-சின்னங்கள்-நிறங்கள்-வாதங்கள்-போக்குகள் எதுவாக இருப்பினும் அனைவரும் மக்களை பணயம் வைக்கும் அரசியலை முன்னெடுத்து ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு சேவகம் பண்ணியபடி தங்களை வாழ வைப்பதையே குறியாகக் கொண்டு செயற்படுகின்றனர்.\nஇலங்கையர் என்ற பதாகையுடன் ஆரம்பித்த கட்சி அதனுடைய பரிணாம வளர்ச்சியில் கண்டிச் சிங்களவர் – கரையோரச் சிங்களவர் - இஸ்லாமியத் தமிழர் - இந்தியத் தமிழர் - இலங்கைத் தமிழர் - இலங்கைத் தொழிலாளர் - இந்தியத் தொழிலாளர் - மலையகத் தமிழர் - கொழும்புத் தமிழர் - கிழக்குத் தமிழர் - வடக்குத் தமிழர் – பொதுவுடைமைவாதிகள் - சிறுபான்மை மக்கள் - புரட்சிவாதிகள் - பிரிவினைவாதிகள் - தேசியவாதிகள் - தீவிரவாதிகள் - தேசபக்தர்கள் - தேசப் பாதுகாவலர்கள் என்ற கோசங்களின் ஊடாக பல கிளைக் கட்சிகளாக பிரிந்து வந்து நின்று இன்று எமது நாட்டை புதிய உலக தாராள பொருளாதார முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் முயற்சி வரை கொண்டு வந்து விட்டுள்ளது.\nஇந்த கடந்த கால அரசியல் கட்சிகளின் பரிணாம வளர்ச்சிப் படிகளில் இனம்-மதம்-சாதி-பிராந்தியம்-வர்க்கம் என்பன ப��ரதான குறியீடுகளாக-கதையாடல்களாக இன்று வரை முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. குடிமக்களாகிய நாமும் இந்தப் பாகுபாட்டுச் சிந்தனை முறைமைகளில் பல தலைமுறைகளாக மூளைச்சலவை செய்யப்பட்டு சுயநலம்-அசட்டை-அறியாமை காரணமாக இந்தக் கட்சி அரசியலுக்குப் பழக்கப்படுத்தப்பட்டு சுயநம்பிக்கை-சுயாதீனம்-சுயசிந்தனை அற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளோம். இதனாலேயே கொடுமைகள் கொள்ளைகள் கொலைகள் அநீதிகள் அடக்குமுறைகள் ஊழல்கள் ஆகியவற்றிற்கு பொறுப்பாக செயற்பட்டவர்களை நாமே முன்னின்று இன்றைய ஆட்சியில் அமர்த்தி விட்டுள்ளோம். இதனை சனநாயக ஆட்சியாக சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதனூடாக அரசாங்கத்திற்குத் தேவையான சகல ஆதரவுகளையும் அச் சமூகம் அள்ளி அள்ளி வழங்குகிறது.\nகடந்த 70 ஆண்டுகளாக இலங்கையின் குடிமக்களாகிய நாம் கடந்த மூன்று தலைமுறைகள் ஊடாக இக் கட்சிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக நடக்க பயிற்றுவிக்கப் பட்டுள்ளோம். கட்சி அரசியல் ஊடாக அரசாங்கத்தை பதவியில் அமர்த்திய குடிமக்களாகிய நாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் பின்னர் அதே கட்சிகளால் கைவிடப்பட்டே வந்துள்ளோம். கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் காலங்காலமாக தங்கள் நலன்களை முன்னிறுத்தியே செயற்பட்டு வருகின்றன. மக்களை கட்சிகள் மந்தைகளாகவே கணித்து வருகின்றனர். இன்று நாமும் நமது இளந் தலைமுறையும் இந்தக் கட்சி அரசியலுக்கு “இசைவாக்கம்” அடைந்தவர்களாகவே காணப்படுகிறோம்.\nஇன்றைய எமது சிந்தனை யாவும் புதிய தாராளவாத பொருளாதார திட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே சகல விடயங்களையும் நோக்குவதாகவும் அமைந்துள்ளது. மக்களுக்காக ஆட்சிமுறை என்றில்லாமல் ஆட்சியாளர்களுக்காக மக்கள் என்ற நடைமுறை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாதவாறு இனவாதமும் மதவாதமும் அரசியல் மொழியில் முன்னிலை வகிக்கிறது. “தெரிந்த பிசாசா தெரியாத பிசாசா என்பதை தெரிவு செய்வதே நாட்டின் சனநாயக அரசியலாக முன்வைக்கப்படுகிறது. நீதித்துறை அரசியல் ஆளுமைக்கு உட்பட்டதாக செயற்பட வேண்டிய நிhப்பந்தங்களுக்கு ஆளாகியுள்ளது. நீதி கோரி மக்கள் அரசியல்வாதிகளின் காலடியில் வீழ்ந்து தவம் செய்யும் நிலைமை உருவாகியுள்ளது.\nஇத்தகைய சூழலில் மக்களைப் பற்றிய கரிசனம் உள்ளவர்கள், நமது நாட்டின் ���திர்காலம் பற்றிய அக்கறை கொண்டவர்கள், பொதுநல சிந்தனை கொண்டவர்கள், சகல பாகுபாட்டுச் சிந்தனைகளுக்கும் அப்பால் மனிதத்தை நேசிப்பவர்கள் அனைவரும் இணைந்து இலங்கையின் குடிமக்கள் என்ற அடிப்படையில் இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பலவிதமான தளங்களிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்களுடைய சுய சிந்தனையிலிருந்து புறப்படும் இத்தகைய செயற்பாடுகள் ஊடாகவே அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரு நியாயமான, நீதியான, சமத்துவமான சனநாயக அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும். அதனூடாகவே அனைத்துக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை, அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய திட்டங்களையும், பொருளாதாரக் கட்டமைப்புக்களையும் நடைமுறைப்படுத்த முடியும்.\nஇந்த நடைமுறைகள் ஊடாகவே எமது நாட்டின் குடிமக்களின் பெயரில் அரசியல்வாதிகள் நாட்டையும் மக்களையும் கடனுக்கு அடகு வைக்கும் அரசாங்கங்களின் ஆட்சிமுறைமையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.\nநாம் பிறந்த மண்ணில் எமது வளங்களைப் பயன்படுத்தி நமது வாழ்வை வளம்படுத்தி எமது அடுத்த தலைமுறைகளை சுயமாகவும் சுயமரியாதையுடனும் சுதந்திரந்துடனும் வாழ வைக்க வேண்டுமானால் நாட்டையும் குடிமக்களையும் அந்நியர்களுக்கு அடகு வைக்கும் 70 வருடகால அரசியல் கலாச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.\nஇற்றைக்கு ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு (1920-1930) முன்னரே வாழ்ந்த எமது முன்னயை ஒரு தலைமுறையினர் எமது நாட்டில் இடம்பெற்ற கடந்தகால அனர்த்தங்களை அன்றே முன்கூட்டி உணர்ந்து இலங்கைக் குடிமக்கள் அனைவரும் சுதந்திர - சமாதான - சக வாழ்வு வேண்டி பாகுபாடுகள், பாரபட்சங்கள் அற்ற ஒரு அரசியல் கலாச்சாரத்தை நோக்கிச் செயற்பட்டனர். அன்றே அவர்கள் காலனித்துவ ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை - அதற்குத் துணை போகத் துடித்த சுதேசிய தரகு முதலாளிகளின் இன-மத-சாதி-பிராந்திய ஆளும் மேலாதிக்க போக்குகளை தங்கள் தூரநோக்குப் பார்வையில் கண்டுகொண்டதனாலேயே ஆங்கிலேயரும் சுதேசிய தரகு முதலாளி வர்க்கமும் இணைந்து எழுதிய அரசியல் அமைப்பு நாட்டுக்கு அழிவைக் கொண்டு வரும் என எச்சரித்தனர். ஆனால் எமது முன்னோர்களின் இன-மத-சாதி-பால்-பிராந்திய ஆதிக்க மனோபாவம் அந்த இளைய தலைமுறையினரின் முயற்சிகளை தோற்கடித்து விட்டது மட்டுமல்லாமல் நாட்டை இன்று வரை அழிவு���் பாதையிலேயே இழுத்து வந்தபடி உள்ளது.\nஇன்று எமக்கு ஆயிரமாயிரம் பிரச்சனைகள் உண்டு. அன்றாட வாழ்வுச் சிக்கல்கள் உண்டு. கடந்த காலங்களில் குடிமக்களாகிய நாம் விட்ட தவறுகளே எமது இன்றைய இந்த அவலநிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்து இனிமேல் அந்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. “ஊர் இரண்டு பட்டால் எதிரிக்குக் கொண்டாட்டம்”. என்பது போல் “குடிமக்கள் பிளவு பட்டால் அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம்” என்றாகியுள்ளது இன்றைய நாட்டு நிலைமை.\nஇன்றைய அரசியல் - அரசியல்வாதிகள் - அரசாங்கங்கள் - அரசியலமைப்புச் சட்டங்கள் எதுவுமே எமக்கு உதவப் போவதில்லை. அந்நியர்களும் எங்களுக்கு ஏதாவது உதவி செய்யும் நோக்கத்திலும் இல்லை. \"குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதே\" ஏகாதிபத்தியத்தின் தந்திரம். நம்மை நாம் நம்பி செயற்படாதவரை எமக்கு விடிவும் இல்லை.\nஎனவே நாம் சுய நம்பிக்கை கொள்வோம். மக்களை மனிதர்களாக மதிப்போம். பாகுபாடுகளை நீக்குவோம். பகைமையைத் தவிர்ப்போம். நட்புக்களைத் தேடுவோம். நட்புக் கரங்களைப் பற்றுவோம். தோழமையை வளர்த்தெடுப்போம். மக்களால் மக்களுக்கான வகையில் ஒரு அரசியல் பாதையை நிர்மாணிப்போம். அதனடிப்படையில் ஒரு அரசியலமைப்பை வரைவோம். அதுவே இலங்கைக் குடிமக்களின் சுயாதீன - சுதந்திர - சகவாழ்வுக்கு வழி சமைக்கும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(687) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (700) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(681) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1095) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1300) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1384) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1420) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1351) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1371) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1392) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1079) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1334) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1238) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1484) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1452) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1365) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1707) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1611) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1499) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1408) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/19/gopal.html", "date_download": "2019-10-14T15:50:35Z", "digest": "sha1:BYSLRYP67X2YLG3HHV7GQQXS4HRZ36TZ", "length": 19564, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நக்கீரன் கோபால் ஜாமீனில் விடுதலை: உயர் நீதிமன்றம் உத்தரவு | Nakkeran Gopal gets bail in POTA case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநக்கீரன் கோபால் ஜாம��னில் விடுதலை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபொடா சட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் நக்கீரன் ஆசிரியர் கோபாலை ஜாமீனில் விடுதலை செய்யசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோபாலின் சிறைக் காவலை நீடித்த பொடா நீதிமன்ற நீதிபதியின்செயலையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறை கூறியுள்ளனர்.\nஅவர் கைதாகி இன்றோடு 252 நாட்களாகின்றன. இந் நிலையில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்ய மனுவைவிசாரித்த உயர் நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க இன்று உத்தரவு பிறப்பித்தது.\nமுன்பே சென்னை உயர் நீதிமன்றம் கோபாலுக்கு ஜாமீன் வழங்கியது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து அந்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது.\nஇந் நிலையில் கோபாலின் சகோதரர் குருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார்.அந்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில், கோபால் மீதான குற்றச்சாட்டுகளை சிபிசிஐடி போலீசார் சரியான முறையில்பதிவு செய்யவில்லை, அந்தக் குற்றசாட்டுகளை சரியாக விளக்கவும் இல்லை, கோபாலைக் கைது செய்தபோதுஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.\nஇந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம், நீதிபதி ராஜன் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் கோபாலை ஜாமீனில் விடுவிக்க இன்று உத்தரவிட்டது.\nதங்களது தீர்ப்பில், இந்த வழக்கை விசாரிக்கும் பொடா நீதிமன்றம், கோபால் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும்ஆதாரங்கள் குறித்தும் சரியாக, மனம் ஒன்றி விசாரிக்காமல் சிறை வாசத்தை மட்டும் நீடித்துள்ளது.\nஇந்த வழக்கில் கைதானவரின் உரிமைமைய நிலை நாட்ட அரசியல் சட்டமும், உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் சரியாகக் கடைபிடிக்கப்படவில்லை.\nஎனவே, கோபாலை ஜாமீனில் விடுவிக்கிறோம். கோபால் சென்னையில் தங்கியிருந்து வாரம் ஒரு முறை பூந்தமல்லிபொடா நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். நீதிபதியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது.\nஇவ்வாறு தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.\nமேலும் பொடா வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் கோபால் வழக்கைவிசாரிக்குமாறு பொடா நீதிபதி ராஜேந்திரனை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nவீரப்பனுடன் உள்ள தமிழர் விடுதலை இயக்கத்தினருடன் கோபாலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி கோபாலைசிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியும், தமிழர் விடுதலைப் படைநோட்டீஸ்களும் கைப்பற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியது.\nஆனால் அதை மறுத்தார் கோபால். கோபாலிடம் பிடிபட்டது ரிவால்வர், நாட்டுத் துப்பாக்கி, ரைபிள் என மாற்றிமாற்றி குற்றப் பத்திரிக்கையிலும், நீதிமன்றத்திலும் குழப்பியது சிபிசிஐடி.\nஇதைச் சுட்டிக் காட்டித் தான் கோபால் ஜாமீன் பெற்றார். அதை உச்ச நீதிமன்றம் சென்று ரத்து செய்து கோபாலைதொடர்ந்து சிறையில் வைத்திருந்தது தமிழக அரசு.\nஇந் நிலையில் மீண்டும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கோபாலுக்கு பொடா வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும்கூட அவர் மீது வேறு சில வழக்குகள் உள்ளதால் அவர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/jokes-in-tamil-siri-tamil-jokes/%E0%AE%87%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E2%80%8C%E2%80%8C%E0%AE%A8%E0%AF%80%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E2%80%8C%E0%AE%A4%E0%AF%80%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-109091000053_1.htm", "date_download": "2019-10-14T15:41:52Z", "digest": "sha1:S3WO7AOLDXQ26PG3VMOTVV6KDHR7HKKA", "length": 10492, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "Jokes | Father Son Jokes | School Jokes | இ‌ப்படி ‌‌நீ‌ங்களு‌ம் மா‌ட்டி‌க்கா‌தீ‌ங்க | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன்னடா ராஸ்கல்... ‌ஸ்‌கூ‌ல்ல இரு‌ந்து வ‌ந்து பாடத்தைப் படிக்காம சினிமா பாட்ட பாடிக்கிட்டு இருக்க...\nதமிழ் வாத்தியார் தான்மா பத்துப் பாட்டை மனப்பாடம் பண்ணிட்டு வரச் சொன்னாரு.\nநீ என்கிட்ட 100 ரூபாய் கடன் வாங்குற.. அதில் 25 ரூபாயை திருப்பித் தந்துட்டா மீதம் எவ்வளவு இருக்கும்\nபாக்கி ஏதும் இரு‌க்காது‌ங்க சா‌ர்...\nஉங்களுக்குத்தான் என்னப்பத்தி தெரியலைங்க சார்.\nபழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..\nஎன்னடா பழமொ‌ழி எ‌ல்லா‌ம் சொல்ற\nஉ‌ங்க ‌பி‌ள்ளை‌‌ங்க ‌கி‌ட்ட எது‌க் கே‌ட்டாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌த்தா‌ன் கே‌க்கணு‌ம், எத‌ச் சொ‌ல்றதா இரு‌ந்தாலு‌ம் யோ‌சி‌ச்சு‌த்தா‌ன் சொ‌ல்லணு‌ம். ஏ‌ன்னா..\n நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.\nப‌தி‌ல் சொ‌ல்ல முடியாத கே‌ள்‌விக‌ள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-14T16:53:23Z", "digest": "sha1:YAK7UDMD2KOXFZEQC4WGIEWVQOGAW2L3", "length": 5181, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நிகழ்படக்கருவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநிகழ்படக்கருவி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலத்திரனியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீட்டுக் கருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்கலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணையப் படக்கருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயர் துல்லிய பல்லூடக இடைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்லப் பயன்பொருள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-14T17:21:08Z", "digest": "sha1:6P2K3OBLQ4GUHOHPO6REU4EEXKIMIXRL", "length": 15476, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. ராமா நாயுடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரம்சேடு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா\n(தற்போதைய பிரகாசம் மாவட்டம், ஆந்திரா)\nபத்ம பூசன், தாதாசாகெப் பால்கே விருது, கின்னஸ் உலக சாதனைகள்\nதக்குபாத்தி ராமாநாயுடு (Daggubati Ramanaidu, 6 சூன் 1936 – 18 பெப்ரவரி 2015)[1] பல மொழிகளில் இந்தியத் திரைப்படங்களைத் தயாரித்தவராவார். சுரேசு புரொடக்சன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். ஒரு தனிநபரால் மிகக் கூடுதலான திரைப்படங்களைத் தயாரித்ததற்கான கின்னசு உலக சாதனை நிகழ்த்தியவர். 13 இந்திய மொழிகளில் 150 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். 1999 முதல் 2004 வரை குண்டூர் மாவட்டத்தின் பாபட்ல மக்களவைத் தொகுதியிலிருந்து பதின்மூன்றாவது மக்களவையில் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்.\nதெலுங்கு திரைப்படத்துறைக்கு இவராற்��ிய சேவைக்காக 2012இல் இந்தியக் குடியரசின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூசன் இவருக்கு வழங்கப்பட்டது.[2] இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குச் சீரிய பங்களித்தமைக்காக 2009இல் வாழ்நாள் சாதனைக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇராமாநாயுடு 1991இல் இராமாநாயுடு அறக்கட்டளை ஏற்படுத்தி பலருக்குக் கல்விக்காக உதவியுள்ளார்.\nஇராமாநாயுடுவின் மனைவி இராசேசுவரி ஆவார். இவர்களுக்கு சுரேசு, வெங்கடேசு என்ற இரண்டு மகன்களும், தக்குபாத்தி லட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சுரேசு படத் தயாரிப்பாளராகவும், இளைய மகன் வெங்கடேசு முன்னணி நடிகராகவும் உள்ளனர். சுரேசின் மகனும், ராமாநாயுடுவின் பேரனுமான ராணா டக்குபாதி தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி இளம் நடிகர் ஆவார்.\nஇராமாநாயுடுவின் மகள் லட்சுமியின் கணவர் பிரபல நடிகர் நாகார்ஜூனா ஆவார். இவர்கள் தற்போது மணமுறிவு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பிறந்த நாக சைதன்யாவும் தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் D. Rama Naidu\nதேவிகா ராணி சௌத்திரி ரோரிச் (1969)\nபி. என். சர்க்கார் (1970)\nபொம்மிரெட்டி நரசிம்ம ரெட்டி (1974)\nஎல். வி. பிரசாத் (1982)\nஎ. நாகேசுவர ராவ் (1990)\nபல்தேவ் ராஜ் சோப்ரா (1998)\nவி. கே. மூர்த்தி (2008)\nடி. ராமா நாயுடு (2009)\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nதாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\n20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T15:38:02Z", "digest": "sha1:ZRAQG6I4WZZW6TQMEDOPDEPVSD35GZFJ", "length": 6000, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்று ஆறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்று ஆறுகளில் ஒன்றான காா்டிகன் ஆறு\nகனடா நாட்டில் உள்ள கிழக்கு இளவரசர் எட்வர்ட் தீவில் உள்ள முகத்துவாரத்தில் பாயும் மூன்று ஓடைகளை மூன்று ஆறுகள் என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்த நீர்நிலைகள் புருண்டில், காா்டிகன், மான்டகியு ஆறுகள் ஆகும். இது 2004 ஆம் ஆண்டில் நிலுவையில் உள்ள கனேடிய பாரம்பரிய ஆறுகளின் (Canadian Heritage river) பட்டியலில் இவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆறுகள் 52 கி.மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் வழியாக செல்கின்றன.[1]\nஇந்த ஆற்றுகளைச் சுற்றி காா்டிகன், மான்டகியு மற்றும் ஜார்ஜ் டவுன் உட்பட பல விதமான ஊர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ப்ருடெனல் ஆற்று மாகாண பூங்கா ப்ரூடென்லில் அமைந்துள்ளது.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2017, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-14T16:41:32Z", "digest": "sha1:LHLJ22DEISNA3EIMBUL72TXGSIVBNY3G", "length": 14212, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோசெப் நிசிபோர் நியெப்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநிசிபோர் நியெப்சு, கிபி 1795.\nயோசெப் நிசிபோர் நியெப்சு (உதவி·தகவல்) (Joseph Nicéphore Niépce - மார்ச் 7, 1765 – யூலை 5, 1833) ஒரு பிரான்சியக் கண்டுபிடிப்பாளர். ஒளிப்படத்தைக் கண்டுபிடித்தவர் என்றவகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1820களின் தொடக்கத்தில் உலகின் முதல் சில ஒளிப்படங்களை எடுத்தவர் என்ற வகையிலும் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிபைப் போலவே இவரும் ஒரு புரட்சியாளர். எனினும், இ���்றும் இவர் அதிகம் அறியப்பட்டவராக இல்லை.\nஉலகின் மிகப் பழைய ஒளிப்படம். 1825 ஆம் ஆண்டில் நியேப்சுவினால் எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது ஒரு ஓவியத்தின் படம் ஆகும்.\nநியோப்சுவினால் 1826 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இன்னொரு படம். இது சாளரத்தினூடாகத் தெரியும் ஒரு காட்சி. இயற்கைக் காட்சியொன்றை உள்ளடக்கிய உலகின் முதல் ஒளிப்படம்.\nயோசெப் நிசிபோர் 1765 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார். 1825 ஆம் ஆண்டில், ஒரு மனிதனையும் குதிரையொன்றையும் காட்டும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்ததன் மூலம் இவர் ஒளிப்படமொன்றை எடுத்த உலகின் முதலாவது ஆள் ஆனார். இவரது காலத்தில் ஊசித்துளைப் படப்பெட்டியின் அடிப்படையில் அமைந்த \"இருட்டறை\" (camera obscura) என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக் காட்சிகளின் விம்பத்தை விழச் செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களை உருவாக்கினர். இவ்வாறு படங்களை வரையும்போது யோசெப் நிசிபோரின் கைகள் உறுதியாக இருந்து உதவாததால், விம்பங்களை நிலையாக இருக்குமாறு செய்வதற்கு வேறு ஏதாவது வழி கண்டுபிடிக்க அவர் விரும்பினார்.\n1793 ஆம் ஆண்டளவிலேயே இது தொடர்பான சோதனைகளை அவர் செய்யத் தொடங்கினார். வெள்ளிக் குளோரைடு, நிலக்கீல் போன்ற பல பொருட்களை இச் சோதனைகளுக்கு அவர் பயன்படுத்தினார். இவரது தொடக்ககாலச் சோதனைகளில் குறுகிய நேரம் நிலைத்திருக்கும் விம்பங்களையே பெற முடிந்தது. 1824 ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. 1829 ஆம் ஆண்டு முதல் இவர் லூயிசு டாகுவேரே என்பவருடன் சேர்ந்து ஒளிப்பட வழிமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினர். இவர்களுடைய கூட்டு 1833 ஆம் ஆண்டில் நியேப்சு இறக்கும்வரை நீடித்தது. எனினும் டாகுவேரே தொடர்ந்தும் சோதனைகளில் ஈடுபட்டு சற்று மாறுபட்ட புதிய முறை ஒன்றை உருவாக்கினார். இதற்கு அவர் தன்னுடைய பெயரைத் தழுவி டாகுவேரியோவகை எனப் பெயரிட்டார். இந்தக் கண்டுபிடிப்பை பிரான்சு அரசுக்கு விற்று ஆண்டுதோறும் 6,000 பிராங்குகள் இறக்கும்வரை தனக்கும், நியேப்சுவ���ன் வாரிசுகள் ஆண்டுதோறும் 4000 பிராங்குகள் பெறவும் ஒழுங்கு செய்துகொண்டார். நியேப்சுவின் மகன் தனது தந்தையின் உழைப்பின் பயனை டாகுவேரே அறுவடை செய்வதாகக் குற்றம் சுமத்தினார். உண்மையில் ஒளிப்படத்துறையின் வளர்ச்சியில் நியேப்சுவின் பங்களிப்புக்களுக்காக அவருக்குக் கிடைக்கவேண்டிய பெயர் நீண்ட காலமாக அவருக்குக் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் வரலாற்றாளர்கள் நியேப்சுவின் பங்களிப்புக்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர்.\n2002 ஆம் ஆண்டில் இவர் 1825 ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 20:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Daily%20Cine%20News/video/NerKonda-Paarvai-Theme-Song%7CVellaiYaanai-Update%7CSuriya%60S-Statement%7CDCN-20072019", "date_download": "2019-10-14T15:12:23Z", "digest": "sha1:SD3VJWG4WKVPGVMQR52CVT3I27WVNC3W", "length": 3540, "nlines": 70, "source_domain": "v4umedia.in", "title": "NerKonda Paarvai Theme Song|VellaiYaanai Update|Suriya`S Statement|DCN 20.07.2019 - Videos - V4U Media", "raw_content": "\nகல்கி கோச்லின் முதல் ஆமி ஜாக்சன் வரை: திருமணத்திற்கு முன்பு பெற்றோரான பாலிவுட் பிரபல தம்பதிகள்\nஷாருக் கான் தனது 'ஹீரோஸ்' ஜீன்-கிளாட் வான் மற்றும் ஜாக்கி சான் ஆகியோரை சந்தித்தபோது.\nரம்யா நம்பீசனுடன் இணையும் ரியோ ராஜ் \nவட இந்தியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் இணையும் விஜய் தேவர்கொண்டா, சந்தீப் ரெட்டி கூட்டணி.\nரன்வீர் சிங்குக்கும், ரன்பீர் கபூரின் நடிப்பு பாணிக்கும் உள்ள வித்தியாசத்தை தீபிகா படுகோனே வெளிப்படுத்துகிறார்:\nதளபதி விஜய்யின் பிகில் டிரெய்லர் புதிய சாதனை\nஷங்கர் மகாதேவன் மகனை அறிமுகம் செய்யும் D இமான் \nமீரா மிதுன் குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் \nஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174499", "date_download": "2019-10-14T16:13:48Z", "digest": "sha1:HMB2QDGW3OPL363WGYNL5KMPQRPR6DU5", "length": 6500, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்��ுள் வந்த சாண்டியின் மகள்- அப்பா, மகளின் பாசம், ஆனந்த கண்ணீர் - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டியின் மகள்- அப்பா, மகளின் பாசம், ஆனந்த கண்ணீர்\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். இறுதிக்கட்டத்தை நெருங்கி வர போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர்.\nஇப்போது சாண்டியின் மகள் மற்றும் மனைவி வீட்டிற்குள் வருகின்றனர். தனது மகளை பார்த்த சாண்டி கண்ணீர் மல்க தனது மகளை கட்டி அனைத்து பாசத்தில் மிதக்கிறார்.\nஎப்போதும் வீட்டில் கலகலப்பாக இருக்கும் சாண்டியின் இந்த பக்கத்தை பார்த்து அனைவருமே ஆனந்த கண்ணீர் விடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/10/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3250880.html", "date_download": "2019-10-14T15:43:41Z", "digest": "sha1:GWQUDIT46ZNAAJJXVLYIDAVAWNBVERXR", "length": 6115, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எம்.எல். மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள்இன்று வெளியீடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஎம்.எல். மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nBy DIN | Published on : 10th October 2019 03:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனிப் படிப்பு) சட்ட மேற்படிப்பு 2019 ஜூன் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வியாழக்கிழமை (அக்.10) வெளியிடப்பட உள்ளன. மறுமதிப்பீடு முடிவுகளை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/184754?ref=archive-feed", "date_download": "2019-10-14T16:11:11Z", "digest": "sha1:MQ4DIACY35M7YFZ7WPEGJETKN2USSXQM", "length": 9333, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "கருப்பின மக்களுக்கு நில விநியோகம்: அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் தென் ஆப்பிரிக்கா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருப்பின மக்களுக்கு நில விநியோகம்: அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் தென் ஆப்பிரிக்கா\nதென் ஆப்பிரிக்காவில் நில உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு ஏதும் தராமல், நிலங்களை கையகப்படுத்தும் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ராமபோசா தெரிவித்துள்ளார்.\nஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவில் நில சீர்திருத்த நடவடிக்கை மந்தமாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.\nநாட்டில் சிறுபான்மை வெள்ளையின மக்களிடம் ஏராளமான நிலங்கள் குவிந்துள்ளதாகவும், சில ஆயிரம் வெள்ளையின வணிக ரீதியான விவசாயிகளிடம் வளமான நிலங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கருப்பின மக்களுக்கு நிலங்கள் வழங்கப்படும் வகையில் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ராமஃபோசா தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நிலச்சீர்திருத்தம் செய்வதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்ட திருத்த முன்மொழிவை, ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முடிவு செய்யும். இந்த சீர்திருத்தம் பொருளாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\nநிலச்சீர்திருத்த நடவடிக்கையை அரசமைப்புச் சட்டம் வெளிப்படையாக பேச வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது தெளிவாகியுள்ளது. அரசமைப்பு சட்ட ஜனநாயகத்திற்காகவே நாங்கள் முயற்சிக்கிறோம்.\nதென் ஆப்பிரிக்காவில், நில உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு ஏதும் தராமல் நிலங்களை கையகப்படுத்துவதற்கு அரசமைப்பு சட்டம் திருத்தப்படும்.\nஅனைவருக்குமான பொருளாதாரம், அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் வேலை என்பதற்கான சமூக திட்டத்தை வகுப்பதில் எல்லா தென் ஆப்பிரிக்கர்களும் எங்களோடு உழைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவில் இதுவரை 10 சதவித நிலங்களே, வெள்ளை இன உரிமையாளர்களிடம் இருந்து கருப்பின மக்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.queenlanka.com/2019/09/blog-post_735.html", "date_download": "2019-10-14T16:42:27Z", "digest": "sha1:7QUBW6MAAFWBANHAMYNW5NUNGZOXNF6V", "length": 38803, "nlines": 176, "source_domain": "www.queenlanka.com", "title": "இலங்கையில் தமிழ் இளைஞர் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடற்படை கௌரவம்! | Queenlanka.Com ';-1!=b.indexOf(\"img.youtube.com\")&&(a=' ');d=a+''+p+''+titlex+\"", "raw_content": "\nHome » News sri Lanka » இலங்கையில் தமிழ் இளைஞர் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடற்படை கௌரவம்\nஇலங்கையில் தமிழ் இளைஞர் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடற்படை கௌரவம்\nகடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவிற்கு ''அட்மிரல் ஆஃப் த ஃப்லீட்\" எனும் கௌரவ பட்டமும், விமானப் படை முன்னாள் தளபதி ரொஷான் குணதிலக-வுக்கு ''மார்ஷல் ஆஃப் த ஸ்ரீலங்கா ஏர்போர்ஸ்\" எனும் கௌரவ பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கௌரவப் பட்டங்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.\nஇந்த கௌரவிப்பு நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குத்துறையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவே இந்த இருவருக்கும் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஅட்மிரல் ஆஃப் த ஃப்லீட் வசந்த கரண்ணாகொட, இலங்கை கடற்படையின் தளபதியாக 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் 2009ஆம் ஆண்டு ஜுலை 14ம் தேதி வரை பணியாற்றியுள்ளார்.\nஇலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வசந்த கரண்ணாகொட கடற்படை சார்பில் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக அரசாங்கம் தெரிவிக்கிறது.\nஇலங்கை விமானப் படை தளபதியாக, மார்ஷல் ஆஃப் த ஸ்ரீலங்கா ஏர்போஸ் ரொஷான் குணதிலக 2006ம் ஆண்டு ஜுன் 12ம் தேதி முதல் 2011 பிப்ரவரி 27 வரை கடமையாற்றியிருந்தார்.\nரொஷான் குணதிலகவும் இலங்கை உள்நாட்டு யுத்தம் நிறைவு பெறுவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக அரசாங்கம் கூறுகிறது.\nஇலங்கையில் 30 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்வதற்கு வழங்கிய அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையிலேயே இந்த இருவருக்கும் ஜனாதிபதி இன்று கௌரவ பட்டங்களை வழங்கியுள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஃபீல்ட் மார்ஷல் கௌரவ பட்டத்தை 2015 மார்ச் 22ம் தேதி வழங்கினார்.\nதமிழ் இளைஞர���கள் கடத்தல் விவகாரம்\n2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தமிழர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் அதி உயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ள கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட-வுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nதமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வசந்த கரண்ணாகொடவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் விசாரணையும் நடத்தியிருந்தது.\n'சீனாவை அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது' - மகிந்த ராஜபக்ஷ\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு: பதவிக்காலம், நடைமுறைகள் என்ன\nஇவ்வாறு விசாரணை நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், தம்மை கைது செய்வதை தவிர்க்கும் வகையில் வசந்த கரண்ணாகொட உயர்நீதிமன்றத்தில் உத்தரவொன்றையும் பெற்றார்.\nபோலியான தகவல்களை முன்னிலைப்படுத்தி, தன்னை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தே அவர் இந்த மனுவை தாக்கல் செய்து, உத்தரவு பெற்றார்.\nகொழும்பு - கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, தெஹிவளை உள்ளிட்ட பகுதிகளில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டிருந்ததாக அவர்களது உறவினர்கள் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியிலேயே முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர்.\nஅன்று முதல் தொடர்ச்சியாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்திவருகிற போதிலும், இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் இதுவரை விசாரணைகளை நிறைவு செய்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னணியில், இராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்தின் அதிவுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கி கௌரவித்திருந்தார்.\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியிருந்த நிலையிலேயே இந்த கௌரவம் வழங்கப்பட்டிருந்தது.\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு கௌரவம் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் விமானப்படை முன்னாள் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோருக்கும் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கவ��ண்டும் என கூறப்படுகிறது.\nஇதேவேளை, இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது, யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களுக்கு எதிராக கொடூரமான செயற்பாடுகளை செய்தமை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், வசந்த கரண்ணாகொடவிற்கு இந்த பதவி வழங்கப்பட்டதன் பின்னணியில் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் காணப்படுவதாக காணாமல் போனோரை தேடி அறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கிறார்.\nயாழ்பாணம் சர்வதேச விமான நிலையம். தமிழுக்கு முதன்மை முதல்தடவையாக பார்க்கிறோம்❤️\nயாழ்பாணம் சர்வதேச விமான நிலையம். தமிழுக்கு முதன்மை முதல்தடவையாக பார்க்கிறோம்❤️ அந்தளவுக்கு அவங்க நல்லவங்க கிடையாதே🤔\n தாயகம் வெறிட புறப்படு: தழுவும் நெஞ்ச மிணைத்து அணுக் கருவி யெடுத்து வெடி குண்டின...\n“நீ போராட தீர்மானித்தால் பிரபாகரனின் விடுதலை இயக்கத்தில் இணைந்து போராடு அந்த இயக்கம்தான் சரியான நீதியான வழியில் போராடும்” -கந்தையா(...\nஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனித்தா - பெண் போராளிகளின் சாதனைகள்\nவீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போ...\nஉலகின் முதல் தற்கொலைப் போராளி - அவள் ஒரு தமிழச்சி\n18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி, குயிலி. பிறந்த மண்ணையும், வீர மங்கை வேலுநாச்சியாரையும...\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தனிக் கொடி வைத்து, தனக்கென்று கொற்றம் வைத்து உலகம் வியக்க வாழ்ந்தவன் தமிழன். இப்பொழுது கொற்றமும் இல்லை, கொடியும் இல்லை.. வாழவும் உரிமை இல்லை, ஆளவும் உரிமை இல்லை.. தேசியம் பேசி உரிமைகளுக்காக கையேந்தும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/116322-an-interview-with-actress-indhuja-about-love", "date_download": "2019-10-14T15:54:26Z", "digest": "sha1:VRIUKYZNPQX5BF2OXVVELFROK6HMC7F2", "length": 10666, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அவனும் நானும், 'மின்னலே' படம், 'ஸ்டுப்பிட்' ரியாக்‌ஷன்...வாவ்..!\" - லவ் வித் இந்துஜா #LetsLove #VikatanExclusive | an interview with actress indhuja about love", "raw_content": "\n\"அவனும் நானும், 'மின்னலே' படம், 'ஸ்டுப்பிட்' ரியாக்‌ஷன்...வாவ்..\n\"அவனும் நானும், 'மின்னலே' படம், 'ஸ்டுப்பிட்' ரியாக்‌ஷன்...வாவ்..\n'மேயாத மான்' படத்தில் சுடர்விழியாக வந்து தன் நடிப்பில் சுட்டெரித்தவர், இந்துஜா. தன் நடிப்பால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து தற்போது பல படங்களில் பிஸியாக இருக்கிறார். காதலர் தினத்தை முன்னிட்டு சில பல 'காதல்' கேள்விகளைக் கேட்டோம். அந்த இனிமையான உரையாடலில் அவர் கூறிய சுவாரஸ்யமான பதில்களும் காதல் பற்றிய அவரது ஆசையும் இதோ...\nநீங்க பண்ண புரபோஸல் அல்லது உங்களுக்கு வந்த புரபோஸல்\n\"நான் இது வரைக்கும் புரபோஸ் பண்ணதில்லை. நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருத்தர் வந்து 'உங்க பின்னால பத்து வருடத்துக்கும்மேல சுத்திக்கிட்டு இருக்கேன்\"னு சொன்னார். எனக்கு ஒரே ஷாக்கிங்கா இருந்துச்சு. அப்பவே பத்து வருடமா சுத்திட்டு இருக்கேன்னு சொன்னா, ஏழு வயசில இருந்தே லவ் பண்ணிருக்கார். அப்பப்போ ஒருத்தவங்க கொடுக்கச் சொன்னாங்கனு நிறைய கிஃப்ட் வரும். அதைக் கொடுத்ததெல்லாம் இவர்தான்னு அப்பதான் எனக்குத் தெரியும். ஆனா, கடைசிவரை அவர் சுத்தினேன், சுத்தினேன்னுதான் சொன்னாரே தவிர லவ் புரபோஸ் பண்ணலை.\"\nப்புரஸ் பண்ணவந்து யாராவது சொதப்பியிருக்காங்களா\n(சிரிப்புடன் தொடங்குகிறார்...) \"நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது ஒரு பையன் என்கிட்ட வந்து ரொம்ப சீரியஸா புரபோஸ் பண்ணான். கடைசியா பார்த்தா, அவன் ஒன்பதாவது படிக்கிற சின்ன பையன். நான் அவனைவிட சின்னப் பொண்ணுனு நினைச்சு ப்ரபோஸ் பண்ணிட்டான். நான் காலேஜ் பொண்ணுனு தெரிஞ்சவுடனே, அவனுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியலை. செம காமெடியா இருந்துச்சு. இந்த சொதப்பலை மறக்கவே முடியாது\".\nநீங்க உங்களுடைய காதலருக்கு கிஃப்ட் கொடுக்கணும்னு நினைச்சா, முதல் கிஃப்ட் என்னவா இருக்கும்\n\"வாலட், வாட்ச், போன் இந்த மாதிரி தினமும் அவங்க பயன்படுத்துற பொருளைத்தான் நான் முதல் கிஃப்ட்டா பிரசென்ட் பண்ணுவேன். அப்போதான், தினமும் நம்மளைப் பத்தி நினைவுகள் அவங்களைச் சுத்தி இருந்துட்டே இருக்கும்\"\nசிங்கிளா இருந்த நீங்க 'கமிட்' ஆயிட்டா, அதை முதல்ல யார்கிட்ட சொல்வீங்க\n\"கண்டிப்பா என் தங்கச்சி, அண்ணன். இவங்க ரெண்டு பேர்கிட்டதான் சொல்லுவேன். ஏன்னா, இவங்களைச் சமாளிச்ச���தான் வீட்டுல நடக்கப்போற பிரச்னைகளையெல்லாம் ஈஸியா சமாளிக்கலாம்.\"\nகாதலர்கூட முதல் செல்ஃபி எந்த இடத்துல எடுக்கணும்னு ஆசை\n\"நானும் அவங்களும் மட்டும் இருக்கணும். எங்களோட ஃபீல், காதல் எல்லாமே அந்த செல்ஃபியில தெரியணும். மத்தபடி இடமெல்லாம் முக்கியமில்லைங்க\" என்றவர், 'சரி.. மாலத்தீவு, கேரளானு இயற்கையை கனெக்ட் பண்ற மாதிரியான இடங்கள் எதுவா இருந்தாலும் ஓகே தான்\"\n\"எனக்கு பைக்கைவிட கார்ல லாங்-ட்ரைவ் பண்றதுதான் ரொம்பப் பிடிக்கும். நாங்க ரெண்டு பேரும் மட்டும் கோவா வரைக்கும் லாங் ட்ரைவ் போகணும்னு ஆசை.\"\nரொம்ப பிடிச்ச காதல் திரைப்படம் என்ன\n\"நிறைய படங்கள் இருக்கு. 'மின்னலே', 'அலைபாயுதே'தான் என் முதல் சாய்ஸ்.\"\nமனசுக்கு நெருக்கமானவங்களைத் திட்டணும்னா, என்ன வார்த்தையைச் சொல்லி திட்டுவீங்க\n\" 'ஸ்டுப்பிட்'தான் வாயில வரும். அதுவும், எனக்கு மனசுக்குப் பிடிச்சவங்கன்னா, வேற மாடுலேஷன்ல இருக்கும்\".\nமுக்கியமான குறிப்பு : ''இதுல பல கேள்விகளுக்கு நான் கற்பனையாதான் பதில் சொன்னேன். ஏன்னா, நான் இப்போ சிங்கிள்தான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2014/02/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-14T17:03:38Z", "digest": "sha1:4UPJY537VOUK4NHCHMOLW5PXQBT3UMBL", "length": 58939, "nlines": 246, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "பெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்? | மு.வி.நந்தினி", "raw_content": "\nபெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்\nபெண்கள் இதழில் பணியாற்றிய அனுபவத்தை இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக பதிவுலகில் இயங்கும் பெண்கள். நான் எதிர்பாராதது இது. நான் யூகித்த விஷயத்தை சரி என்று சொல்வதுபோல் இருந்தது இந்த பெண்களுடைய கருத்துக்கள். அந்தப் பதிவின் தொடர்ச்சியாக பெண்களுக்கான ஒரு இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்ததில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் பணியாற்றிய பெண்கள் இதழில் என்னை சலிப்பு தட்ட வைத்த விஷயங்களே இதை எழுதத் தூண்டின.\n2011ன் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 கோடியே 38 லட்சம் படித்த பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் இதழ்கள் இதுவரை சென்றடைந்தது இரண்டரை லட்சம் பெண் வாசகர்களை மட்டும்தான். மேலே சொன்ன புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது மிகமிகக் குறைவான எண்ணிக்கை. இதன் பின்னணியில் ஏராளமான காரணங்கள் இருக்கலாம், அதில் ஒன்று பெண்கள் இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே அடைபட்டிருப்பது.\nசென்ற நூற்றாண்டில் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று சொல்லி பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்ததைப் போன்றதே, இன்றைய பெண்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சொல்வதும். வாக்காளர்களில் சரிக்குப் பாதியாய் (2.5 கோடி பெண் வாக்காளர்கள்) இருக்கும் பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்று பெண்கள் இதழ்கள் நிராகரிப்பது பெண்களின் வளர்ச்சியை முடக்கிப்போடக்கூடியது. அரசால் இயற்றப்படும் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குமானவை. ஆண்களால் முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும் சட்டதிட்டங்களை அறியும் உரிமைக்கூடவா பெண்களுக்குக் கிடையாது மக்களாட்சியின் நான்காவது தூணாக சொல்லப்படும் பத்திரிகைகள், முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே இதுபடுகிறது. அரசியலின் தூய்மை காக்கப்பட வேண்டுமானால் பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகப்பட வேண்டும். அதற்கொரு தூண்டுகோளாக, அரசியல் குறித்த நேர்மறையான பார்வையை பெண்களுக்கு இந்த இதழ்கள் தரவேண்டும்.\nபடித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களும் இன்று பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பணிபுரிவதன் மூலம் கட்டுப்பெட்டியான வாழ்க்கைச் சூழலிலிருந்து பெண்கள் விடுதலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். குடும்ப அமைப்பிலும், குடும்பத்தை அடுத்துள்ள சமூகத்திலும் பணிபுரியும் பெண்களுக்கு பல சவால்கள் முன்நிற்கின்றன. குடும்ப பொறுப்புகளை நிர்வகிப்பது, அலுவலகச் சூழலில் தன் திறமையை நிரூபிப்பது என இருவகையான நெருக்குதல்களை இன்றைய பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதுவரை ஆண்கள்தான் அதிகார மையமாக இருந்தார்கள், இப்போது அதிகாரம் பெண்களின் கைகளுக்கும் கிடைத்திருக்கிறது. பணிபுரியும் இடத்தில் தனக்கு மேலதிகாரியாக ஒரு பெண் வரும்போது கலாசார ரீதியாக ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகத்தில் அது சலசலப்புகளையும் சர்ச்சைகளையும் ���ருவாக்கிவிடுகிறது. குடும்பத்திலும் அது எதிரொலிக்கிறது. மேலதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்ல, அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் இதேநிலைதான். இது குறித்த சொல்லாடல்களை, தீர்வுகளை, புரிதல்களை, ஆலோசனைகளை சொல்வது பெண்கள் இதழ்களிம் கடமை. பணிபுரியும் பெண்களை பெரும்பாலான வாசகர்களாகக் கொண்டிருக்கும் பெண்கள் பத்திரிகைகள் ஏன் இவர்களை கண்டுகொள்வதில்லை ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டுமா எதிர்பார்ப்பார்கள் ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டுமா எதிர்பார்ப்பார்கள் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள, கேள்வி கேட்க நிறைய விஷயங்கள் உண்டு.\nதமிழ் இதழ்கள், நவீன இலக்கியங்களை ஏன் புறந்தள்ளுகின்றன என்கிற கேள்வி ஆய்வுக்குரியது. ஒரு மொழியை அடுத்தக்கட்ட வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்பவை இலக்கியங்கள். இலக்கியத்தை புறக்கணித்தது இன்றைக்கு தாய்மொழியின் சொற்பிரயோகத்தை குறைத்து, வேற்றுமொழி கலப்பை அதிகமாக்கிவிட்டது. மொழிக்காகவும் செழுமையான இலக்கியங்கியங்களை வாசகர்களுக்கு தரவும் நவீன இலக்கியங்களுக்கு இடமளிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் சிறு பத்திரிகை அளவிலே முடங்கிப் போய்விட்ட இலக்கியப் பெண்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.\nசொல்வளம் மிக்க நம் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், வெறுமனே பேப்பர் கட்டுகளாக பல்கலைக்கழகங்களின் வெளிச்சம் நுழையா அறைகளில் அடைந்துகிடக்கின்றன. ரசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரிய ஆய்வுகளை வெளியிடுவது இன்றைய தலைமுறை பெண்களுக்கு தொன்மையான நம் இலக்கியங்கள் குறித்து மதிப்பான பார்வையை ஏற்படுத்தும். அதோடு, இலக்கியங்கள் ஊடாக சொல்லப்படும் கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தவும் செய்யலாம். அதுபோல பெண்கள் இதழ்கள் எவற்றிலும் புத்தக விமர்சனங்கள் இருப்பதில்லை, புத்தக அறிமுகங்கள்கூட வருவதில்லை. பெண்கள் புத்தகங்களையே விரும்புவதில்லையா இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை அறியாமை என மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டியிருக்கிறது.\nநாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள பெண்களுக்கு சூழலியல் அறிவு தேவை. அதை நுட்பமான திட்டமிடலுடன் நாம் செய்ய வேண்டும். காக்கை குருவிகளுடன் நாம் இந்த புவியை பகிர்ந்துகொண்டு வாழ்கிறோம் என்கிற உண்மையை பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு படியாக தங்கள் தேவைகளுக்கு தாங்களே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்ளும் வாழ்க்கைமுறைக்கு அவர்களை தூண்ட வேண்டும்.\nஉணவின்றி அமையாது உலகு. பெண்கள் சமையல் கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று சொல்வதன் பொருள், பெண்கள் இனி சமைக்கவே கூடாது என்பதல்ல. உணவு எப்படி ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானதோ, அதுபோலவே சமைப்பதும் பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும். இன்னும் சில பத்தாண்டுகளில் இது நம் இல்லங்களில் சாத்தியப்படும். மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சமையலை,பெண்களுக்கும் பெண்களைச் சார்ந்திருக்கும் ஆண்களுக்குமாய் சொல்லித் தருவோம்.\nஓர் ஆணித்தரமான உண்மை, இன்றைய பெண்கள் இதழ்களின் விற்பனை சமையல் குறிப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறது. சமையல் குறிப்புகளைத் தாங்கிவரும் 32 பக்க இணைப்புகள் தருவதை நிறுத்தினால் பெண்கள் இதழ்களின் விற்பனை அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும். இதழின் விற்பனையே சமையல் குறிப்புகளால்தான் நடக்கிறது எனும்போது அதையாவது இந்த இதழ்கள் துல்லியத்தன்மையோடு, புதுமையான முறையில் தரலாம். இதழ்களில் வெளியாகும் சமையல் குறிப்புகள் அனைத்தும் ஏற்கனவே வெளியான அதே இதழிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ, அல்லது வேறு இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. இது இதழாசியர்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே நடக்கிறது. அளவீடுகள் துல்லியமாக இல்லாத, சமைப்பதற்கு கால கணக்கீடு சொல்லப்படாத இந்தச் செய்முறை குறிப்புகளை வைத்துக்கொண்டு, யூகமான சமையலைத்தான் செய்ய முடியும்.\nஅடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கம் உண்டு. அந்தப் பகுதியில் கிடைக்கும் விளைப்பொருட்கள், தட்பவெப்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த உணவுப் பழக்கம். அவற்றைப் பற்றிய ��ய்வோ, அறிவோ இல்லாமல் எல்லோருக்கும் ஒரு பொதுவான உணவுப் பழக்கத்தை பரிந்துரைக்கின்றன இந்த இதழ்கள். இதனால் பாரம்பாரியமான உணவுக் குறிப்புகள் அழிவதோடு, நம் மண்ணின் தானியங்களும் அழிவைச் சந்திக்கின்றன. நம்முடைய உடலும் உணவு சார்ந்த பலவகை நோய்களுக்கு ஆளாகிறது.\nபெண்கள் சிக்கனமானவர்கள், வீட்டு பட்ஜெட் போடுவதில் சிறந்தவர்கள் என்கிற பொதுக்கருத்துகள் இங்கே உண்டு. வீட்டின் தலைவனான ஆண், அன்றாட செலவுகளுக்கு தரும் பணத்தை சிக்கனமான, திட்டமிட்டு பயன்படுத்தக்கூடியவர்கள் என்பதாக இந்த பொதுக்கருத்துகள் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி இவர்களை பொருளாதார அறிவு மிக்கவர்களாக கொள்ள முடியாது. ஒரு வீட்டின் வசதிகளைப் பெருக்கும் செலவுகள், எதிர்கால பொருளாதார தேவைகள் என பெரிய அளவிலான, முக்கியமான நிதி திட்டமிடல் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. இன்றைய பெண்கள் பணமீட்டுபவர்களாக இருக்கிறார்கள். தேவைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து இன்றைய பெண்களுக்கு விசாலமான பார்வை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நிதி மேலாண்மையில் நிறைய கற்றல் தேவைப்படுகிறது.\nபத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி என்று சொல்வதுண்டு. ஆனால் பெண்களுக்கான இதழ்கள் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்த எந்த பதிவுகளையும் செய்வதில்லை. உதாரணத்துக்கு, இப்போது மீண்டும் பெண்சிசுக்கொலை அதிகரித்துவருகிறது. இந்த செய்தி பெண்கள் இதழ்களின் கரிசனத்துக்கும் பார்வைக்கும் படாமலேயே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இன்றைய தலைமுறைக்காக இயங்கும் ஒரு இதழ் பெண்களின் வாழ்வியலை கேள்விக்குட்படுத்தும் விஷயங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும்.\nஅளவுக்கதிகமாக நுகர்வது இன்றைக்கு மேட்டிமைக்குரிய வாழ்வியலாகிவிட்டது. பெண்களை கண்மூடித்தனமாக நுகரத் தூண்டுவதில் பெண்கள் இதழ்களின் பங்கு அதிகம். நுகர்வு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டபோது, நுகர்வின் அளவைச் சொல்வது சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஓர் ஊடகத்தின் பணி. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை, உறங்கும் உறைவிடம், அதை அலங்கரிக்கும் பொருட்கள் என எது நல்ல நுகர்வு என்பதை சொல்ல வேண்டும்.\nஓவியம், சிற்பம், சினிமா, நாடகம், நடனம், இசை, நாட்டுப்புற கலை என கலைத���தொழில் செய்யும் பெண்கள் விருதுபெறும்போது மட்டுமே இங்கே கவனிக்கப்படுகிறார்கள். இதில் சினிமா கலைஞர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் பற்றி செய்திகள் நான்கு வரிகளோடு முடிந்துவிடுகின்றன. விருதுபெற்றவர்கள்தான் திறமைசாலிகள் என்கிற கருத்து வலுக்கட்டாயமாக இந்த இதழ்களால் திணிக்கப்படுகிறது. அதோடு விருது பெறாத திறமையான பல கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போகிறது.\nபெண்கள் இதழ்களில் வரும் பெரும்பாலான மருத்துவ கட்டுரைகள் பீதியை உண்டாக்குபவையாக இருக்கின்றன. சில சமயம் மூடநம்பிக்கையை வளர்ப்பவையாகவும் உள்ளன. நவீன மருத்துவத்தை ஆதாரமே இல்லாமல் எதிர்ப்பதும் பாரம்பரிய மருத்துவத்துவ முறைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் தற்போது பெண்கள் இதழ்களின் டிரெண்டாக இருக்கிறது. எந்தவித ஆய்வுத்தன்மையும் இவ்வகையான கட்டுரைகளில் இருப்பதில்லை. மாறிவரும் வாழ்க்கைமுறையில் நம் உடலின் தன்மையும் மாறுபடுகிறது, நோய்களும் புதிது புதிதாக உருவாகின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மருத்துவமுறையால், நவீன காலத்து நோய் குணமாகிறதென்றால் அதற்கான ஆதாரம், ஆய்வுமுறை உள்ளிட்டவைகளோடு கூடிய மருத்துவ ஆவணமாகத்தான் கட்டுரை எழுதப்பட வேண்டும். நவீன மருத்துவம் குறித்த கட்டுரைகளில், மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்தக்கூடியவையா அல்லது நோயை முழுமையாக குணமாக்கக்கூடியவையா என்கிற விவரங்கள் இடம்பெற வேண்டும்.\nஅமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் வளரும் ஒரு இந்தியப் பெண்ணால் புதுமையாக சிந்திக்கவும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் முடிகிறது. இங்கே இருக்கும் பெண்களால் சிந்தனை அளவில்கூட செயல்பட முடிவதில்லை. பெரும்பாலும் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாவே இருக்கிறார்கள். இந்நிலைக்கு அறிவியல் பார்வை இல்லாத சமூக அமைப்பு முதன்மையான காரணம். நம்முடைய ஊடகங்களும் இதில் அடக்கம். அறிவியலில் புரிதல், ஆர்வம் ஏற்படாதவரை புதிய புதிய கண்டுபிடிப்புகளை நகலெடுப்பவர்களாகவே நாம் இருப்போம்.\nஉலகெங்கிலும் இதுவரை எழுதப்பட்ட 90 சதவிகித வரலாறு ஆண்களால், ஆண்களைப் பற்றி எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட பெண் சமூகத்தின் வரலாறும் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் 10 சதவிகித வரலாற்றில் பெரும்பாலும் அரசிகள் பற்றி மிகைச் சித்திரங்களாகவே உள்ளன. வரலாற்றின் மூலைமுடுக்குகளில் தேடினால் சாதாரண பெண்ணின் வரலாறும் அகப்படலாம். இதன் மூலம் புதிய வரலாறு எழுதப்படலாம். வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இன்றைய பெண்களுக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரலாம்.\nமனிதக் குழந்தைகள் தாயின் அரவணைப்பில் வளரும்போது சிறந்த செயல்திறனோடு வளர்கிறார்கள் (அதனால் ஆண்களுக்கு குழந்தை வளர்ப்பில் பங்கில்லை என்பது இதன் பொருள் அல்ல.) என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பெண்கள் இதழ்கள் சொல்லும் மேலோட்டமான குழந்தை வளர்ப்பு முறைகளால் நல்ல அம்மாக்களையோ, அவர்கள் மூலமாக நல்ல குழந்தைகளையோ உருவாக்க முடியாது. இன்றைய நடைமுறைக்கு ஏற்றபடி, நிபுணர்களைக் கொண்டு சிறந்த செயல்திட்டத்தை உருவாக்கி அதை நம் இதழின் வாயிலாக சொல்லித் தரவேண்டும். பள்ளி வகுப்புகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் பிள்ளைகளுக்கு மீண்டும் பள்ளிப் பாடங்களைத்தான் பெரும்பாலான பெற்றோர் சொல்லித்தருகிறார்கள். கதைகள், பாடல்கள் மூலமாக அறத்தை போதிக்கும் குழந்தை வளர்ப்பு முறை இன்று காணாமல் போய்விட்டது. பெற்றோரைவிட மேம்பட்டவர்களாக உள்ள இன்றைய குழந்தைகளின் திறமைகள் மதிப்பெண்களுக்குள் குறுக்கப்படுகின்றன. மேம்பட்ட குழந்தைகளை வளர்க்க மேம்பட்ட முறை தேவைப்படுகிறது.\n90களில் கூட்டுக்குடும்பமாக வசிப்பது பிரச்னைக்குரியதாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் தனிக்குடும்பங்கள் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தன. அன்று பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்லவில்லை. அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் பெரிதாக பிரச்னைகள் எதுவும் இல்லை. இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பது சிக்கலான விஷயமாகிவிட்டது. இந்த சிக்கலை தீர்த்து வைக்கக்கூடிய ஆலோசனைகளை இதழ் முன்வைக்க வேண்டும்.\nஒரு குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் பெண்ணைச் சுற்றிய எல்லா உறவுகளும் இங்கே சொல்லப்படுகின்றன. இன்றைய சூழல் முந்தைய நூற்றாண்டில் இருந்த மாமியார், நாத்தனார் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டது. இன்றைய பெண்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல் தன் துணையுடனானது. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சுதந்திரத்தன்மை அல்லது இன்னமும் கலாசாரத்தால��� பிணைக்கப்பட்ட அடிமைத்தன்மை இந்த இரண்டும் இன்றைய பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதுவரை பெண்கள் இதழ்கள் முன்வைத்த ஆண், பெண் உறவு மேம்பாடு படுக்கையறை தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெண்களின் வாழ்வியலுக்கு இது மிகவும் பொருந்திப்போகும். இன்றைய பெண்கள் அறிவில் மேம்பட்டவர்கள். தன் துணையிடம் தனக்கு என்ன தேவையிருக்கிறது என்று அவர்களுக்கு வெளிப்படையாகவே கேட்கத் தெரியும். இன்றைய பெண்களின் பிரச்னை அவர்களுடைய உளவியல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, அதன் மூலம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உறவை மேம்படுத்த வேண்டும்.\nபெண்கள் இதழ்களின் மொழியில் பராமரிப்பு என்பது அலங்கரிப்பது, தூய்மையாக்குவது என்பதாக இருக்கிறது. மற்றபடி வீட்டின் மேம்பட்ட வேலைகளான கணிப்பொறி,குளிர்சாதனங்கள் உள்ளிட்ட இயந்திரங்களை பராமரிப்பது ஆண்களுடையதாகிறது. அதாவது இவற்றைப் பராமரிப்பது பெண்களின் அறிவுக்கு எட்டாத செயலாகவும் மேம்பட்ட விஷயங்களுக்காக ஆண்களையே நம்பியிருக்க வேண்டும் என்று சொல்வதுபோலவும் இருக்கிறது. இதை உடைத்து வீடு முதல் அலுவலகம் வரை பராமரிப்பு தொடர்பான அத்தனை தகவல்களையும் சொல்லித்தர வேண்டும்.\nபெண்கள் இதழ்களால் கையாளப்படும் சட்டப் பக்கங்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற ஊடகங்களால் பிரபலமாக்கப்பட்ட சில சட்டங்களைப் பற்றியே திரும்ப திரும்ப நிரப்பப்படுகின்றன. வீட்டைத்தாண்டிய வெளியில் தேவைப்படும் சட்டபாதுகாப்பு குறித்து இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. சமஉரிமையை நிலைநாட்டவும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கவுமான சட்டங்கள் பற்றி பெண்கள் அறிய வேண்டும்.\nபொதுவாக எல்லா மதங்களுமே அறத்துடன் வாழுங்கள் என்பதைத்தான் சொல்கின்றன. நேரடியாக இதைச் சொல்லாமல் பூஜைகள், நோன்புகள் வழியாக இதை வலியுறுத்தின. ஆனால் இன்றைய பெண்களுக்கு தேவைப்படுவது இன்ஸ்டன்ட் ஆன்மிகம். சுற்றிவளைத்து இது செய்தால் இது விளையும் என்று சொல்வதைவிட நேரடியான முறையிலே அறத்தைச் சொல்லிக்கொடுப்போம். அறத்தோடு செயல்படுபவர்களால் ஆன்மவொளியைப் பெற முடியும். அதைத்தான் நம் இதழின் ஆன்மிகமாகச் சொல்ல வேண்டும். மதம்சார்பற்ற ஆன்மிகமாக இது இருக்கும். இன்றைய ��லைமுறை விரும்புவதும் அதுதான்.\nPosted by மு.வி.நந்தினி in 4 பெண்கள், அரசியல், இயற்கை வளம், ஊடகம், காட்டுயிர், குடும்பம், சமூகம், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ், பெண்கள்\nTagged: அனுபவம், அரசியல், ஆசிரியர் குழு, இலக்கியம், ஊடகம், காட்டுயிர், சமூகம், சுற்றுச்சூழல், பெண்கள்\n← நிலவுடன் ஒரு மாலை…\nஅரசு மருத்துவமனைகளை ஏன் வெறுக்கிறீர்கள்\n10 thoughts on “பெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்\n05:45 இல் பிப்ரவரி 18, 2014\n“பெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்” என பெண்களுக்கான இதழ் ஒன்றில் இருக்கக்கூடிய தலைப்பு மற்றும் உள்வாங்கல் பற்றிய சிறந்த தொகுப்பாகத் தங்கள் பதிவைக் கருதுகிறேன்.\nமேலும், பெண்களுக்கான இதழ்கள் சிறந்த பெண் படைப்பாளிகளை வெளிப்படுத்தப் போட்டிகளை நடாத்திப் பரிசில்களையோ பண உதவியையோ வழங்கலாம்.\n05:45 இல் பிப்ரவரி 19, 2014\nநன்றி யாழ்பாவாணன். உங்கள் கருத்தை பெண்கள் இதழ்கள் பரிசீலித்தால் மகிழ்வேன்.\n05:45 இல் பிப்ரவரி 18, 2014\nமிகச் சிறப்பான அலசல், நந்தினி. உங்களின் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். அரசியல் பற்றி பெண்கள் அதிகமாக அறிய விரும்புவதில்லை என்பது என் கருத்து. அரசியல் என்பது ஆண்களுக்கானது என்பது அவர்களின் எண்ணமோ பெண்களுக்கான இதழ்களில் அரசியல் பற்றி மட்டுமல்ல, பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றிக் கூட பேசுவதில்லை. டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டபோது எந்த பெண்கள் இதழும் உண்மையான பதைபதைப்புடன் எழுதவில்லையே. சில இதழ்கள் ஒரு தலையங்கத்துடன் நிறுத்திக் கொண்டன. அவ்வளவுதான்.\nபெண்களுக்கென்று தனி இதழ் எதற்கு\nஇன்று எத்தனை பெண்கள் செய்தித்தாள்கள் வாசிக்கிறார்கள் செய்தித்தாள்களில் எல்லா செய்திகளும் வருமே. பல வீடுகளில் செய்தித் தாள்களும், செய்தி தொலைகாட்சிகளும் ஆண்களுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டன.\nஉறவுகள் பற்றி நீங்கள் எழுதியிருப்பது நாம் எல்லோருமே ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு தலைப்பிலும் கற்க வேண்டியது ஏராளம் இருக்கிறது. நீங்களே ஒவ்வொன்றாக எழுதுங்களேன்\n05:45 இல் பிப்ரவரி 19, 2014\nநன்றி ரஞ்சனி. உங்களுடைய அவதானிப்பு மிகச்சரி. டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் மட்டுமல்ல, தினம்தினம் நவீன வடிவங்களில் அரங்கேறும் பெண்களுக்கெதிரான எந்த குற்றத்தைய���ம் பெண்கள் இதழ்கள் பதிவுகூட செய்வதில்லை. அந்த வெறுப்பிலே இதையெல்லாம் எழுதினேன்.\n05:45 இல் பிப்ரவரி 19, 2014\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி. http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html\n05:45 இல் பிப்ரவரி 19, 2014\n05:45 இல் பிப்ரவரி 19, 2014\nஒரு பெண்கள் பத்திரிக்கையில் என்னென்ன இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை அழகாக தொகுத்து இருக்கிறீர்கள் நந்தினி ஆனேக பெண்களுக்கு பெண்களுக்காக வெளிவரும் பத்திரிக்கைகளே உற்ற தோழிகள் ஆனேக பெண்களுக்கு பெண்களுக்காக வெளிவரும் பத்திரிக்கைகளே உற்ற தோழிகள் நீங்கள் சொல்வது போல் வியக்கத்தக்க மாற்றங்களை பெண்களுக்கான பத்திரிக்கைகள் கொண்டு வந்தால் நன்றாக தான் இருக்கும்..\n05:45 இல் பிப்ரவரி 19, 2014\nஉங்கள் எண்ணப்படி மாற்றங்கள் நடந்தால் நானும் வரவேற்பேன் மகா.\n05:45 இல் பிப்ரவரி 19, 2014\nஅரைத்த மாவையே அரைக்கும் பெண்கள் இதழ் போலில்லாமல் பெண்களை முன்னேற்றும்விதமாக இதழ்கள் இருக்க வேண்டும் என்று விரிவாக அலசியது கட்டுரை\n05:45 இல் பிப்ரவரி 19, 2014\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஏஐடியுசி – பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் – பீட்டர் துரைராஜ் கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு ‘தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துற […]\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன�� காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nபெண்களே இல்லாத நடிகர் சங்க தலைமை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T17:02:54Z", "digest": "sha1:WTWVXSZLURJFT3YSDYY5RMTZ5NL7V3KA", "length": 63580, "nlines": 265, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "இந்துத்துவம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nபெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கும் தீர்ப்பும் குறித்து நக்கீரன் பதிவு\nமோடி ஆட்சி மத்தியில் தொடங்கியதும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கின. தமிழகத்தில் மத அடிப்படைவாதம் வளர வாய்ப்பில்லாத சூழலில் சாதி அடிப்படைவாதத்தை கையில் எடுத்தனர், இந்துத்துவத்தின் பின்னணியில் ஒளிந்துகொண்டவர்கள். மோடி ஆட்சிக்கு முன்பே, பாமகவின் சாதி அரசியல் தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளின் பின்னணியில் அதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்தக் களத்தில் நடத்தப்பட்ட சோதனைதான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரிய போராட்டங்கள், கட்டப்பஞ்சாயத்துகள் எல்லாம்\nமாதொருபாகன் ஒரு புனைவு. தங்கள் சாதியை இழிபடுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களின் விவரிப்பையும் புனைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். நூலை எரிப்பது, அதை எழுதியவரை ஊர்விலக்கம் செய்வது, அவர் வீட்டுப் பெண்களை பொதுவெளிக்கு இழுப்பது என சாதி அமைப்புகள் தொடங்கிய ‘அரசியலு’க்கு அதிகார அமைப்புகளும் அரசும் துணை போயின. உச்சபட்சமாக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சாதியவாதிகள் கலந்துகொண்ட ‘பஞ்சாய’த்தில் பெருமாள் முருகன் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். ஒரு படைப்புக்காக, ஒரு எழுத்தாளனும் நேரக்கூடிய நடந்திருக்கக்கூடாத அவமரியாதையான மன உளைச்சலை ஏற்படுத்தும் தருணங்களாக அவை இருந்திருக்கும். இந்த ��டிப்படையிலே பெருமாள் முருகன் எனும் எழுத்தாளன் மரணித்துவிட்டதாக எழுதினார் பெருமாள் முருகன். சாதியவாதிகள் ஓய்ந்தார்கள்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பெருமாள் முருகனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் சாதியவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல், இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சாதியவாதிகளின் செயலுக்கு துணைபோன தமிழக அரசுக்கு மிகப்பெரிய அடி இது. வரவேற்கக்கூடியது. ஒரு நூலைப் பிடிக்கவில்லை எனில் தூக்கி எறியுங்கள். அதை வைத்து ஒரு எழுத்தாளனை முடக்க நினைக்காதீர்கள் என்கிறது நீதிமன்றம். சமூகத்தில் ஒளிந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து எழுதும்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. தமிழகத்தின் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கு கிடைத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது.\nதீர்ப்புக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் பெருமாள் முருகன், சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுதுவதாகச் சொல்கிறார். அவர் எழுதுவார் என எதிர்பார்க்கலாம். இந்த முன்மாதிரி தீர்ப்பு இதே போன்ற சாதியவாதிகளின் ஒடுக்குதலுக்கு ஆளான எழுத்தாளர் துரை குணாவுக்கும் வழக்கு அலைகழிப்புகளிலிருந்து விடுதலை தரவேண்டும்.\nநன்றி: ஜீவா பாரதி (நக்கீரன்)\nPosted in அரசியல், இந்துத்துவம், ஊடகம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்துத்துவம், இலக்கியம், சாதியவாதிகள், துரை குணா, நக்கீரன், பெருமாள் முருகன்\nகுஜராத் படுகொலை தீர்ப்பும் அறிய வேண்டிய உண்மைகளும்\nகுஜராத் படுகொலைகளில் மிக மோசமான நிகழ்வாகக் கருதப்படுவது அகமதாபாத் குல்பர்க் குடியிருப்பில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களே. சமூபத்தில் இந்த குடியிருப்பில் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பையொட்டி ஏராளமான தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது.\nகுல்பர்க் குடியிருப்பில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி இஸான் ஜஃப்ரியின் மகள் நிஸ்ரின் எழுதிய இந்த பதிவு என்னை கண் கலங்க வைத்தது. “காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்\nஇந்தத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத���த பார்ஸி பெண் ரூபா பென்னின் இந்த வாக்குமூலத்தையும் படியுங்கள் “உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம் நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”\nஇந்தப் படுகொலைகளின் பின்னணியில் மோடியின் பங்கு குறித்து பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனின் பதிவு முக்கியமானது. குஜராத் படுகொலைகளின் பல உண்மைத் தகவல்கள் இதில் இருக்கின்றன.\nமேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்.\nமூன்று நாட்களாக குஜராத் படுகொலை நிகழ்வுகள் குறித்து மீண்டும், மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். படுகொலைகளுக்குப் பிறகு மோடி என்னும் நபருக்கு கிடைத்திருக்கும் ‘அங்கீகாரம்’ குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதும், நீதி என்ற ஒன்று இங்கே உண்டா என்கிற கேள்விகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.\nபிகு: நண்பர் வேகநரிக்கும், இன்னும் சில நண்பர்களுக்கும் உங்கள் அன்புக்கு நன்றி. இனி தொடர்ந்து இங்கே எழுத முயற்சிக்கிறேன். தமிழ்மணத்தில் என் வலைப்பதிவை இணைப்பதில் ஏதோ தொழிற்நுட்ப தடை இருக்கிறது போலும். சரியாக்க முயற்சித்து தோற்றுவிட்டேன்.\nPosted in அரசியல், இந்துத்துவம், ஊடகம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்துத்துவம், குஜராத் படுகொலை, சித்தார்த் வரதராஜன், மத அரசியல், மோடி\nபெண்குழந்தைகளுக்கு மேனகா காந்தி செய்யும் பாதுகாப்பு இதுதானா\nசுப்ரமணியம் சுவாமி பெண் வடிவாக உருவானவர் மேனகா காந்தி எதையாவது சர்ச்சைக்குரிய வகையில் சொல்லிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஏற்ற கட்சியாக பாஜக அமைந்துவிட்டது. கூடுதல் சிறப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக பதவியும் இருக்கிறது. இனி சர்ச்சைகளுக்கா பஞ்சம் எதையாவது சர்ச்சைக்குரிய வகையில் சொல்லிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஏற்ற கட்சியாக பாஜக அமைந்துவிட்டது. கூடுதல் சிறப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக பதவியும் இருக்கிறது. இனி சர்ச்சைகளுக்கா பஞ்சம் தினம் ஒன்றாக அவிழ்த்துவிடலாம். ஆனால் மேனகா காந்தி, அமைச்சர் பணிக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால் அவ்வவ்போது மட்டுமே சர்ச்சைகளை அவிழ்த்து விடுகிறார்.\nஇவருடைய லேட்டஸ்ட் சர்ச்சை, பெண்கள் ��ங்கள் கருவில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமையைத் தரவேண்டும் என்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய அமைச்சகத்தின் மண்டல இயக்குனர்கள் கருத்தரங்கில் பேசிய மேனகா காந்தி இந்த யோசனையை அங்கே சொல்லியிருக்கிறார். கருவிலே ஆணா பெண்ணா என்பது தெரிந்துவிட்டால், அதை வைத்து கருவை சுமக்கும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாரா என்பதை கண்டுபிடித்துவிட முடியும். இதன்மூலம் பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்த இயலும் என்கிறார் அமைச்சர். அதோடு, தான் கருவில் சுமப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கு இருக்கிறது என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் சொல்லியிருக்கிறார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருக்கும் மேனகா காந்திக்கு, இந்திய சமூகம் பெண்களுக்கு எவ்வகையான வாழ்க்கையைத் தந்து கொண்டிருக்கிறது என்பதை அவருக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் அறிவார். 2011-ஆம் ஆண்டின் கணக்குப் படி 1000 ஆண்களுக்கு 943 பெண்களே உள்ளனர். பாலின விகிதாச்சாரம் சில மாநிலங்களில் இதைவிட குறைவாக உள்ளது. வரதட்சனை மரணங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\nகருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் சட்டம் 1994-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. சட்டம் இருந்தும்கூட பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை. சமூகத்திலிருந்து மாற்றம் வரும்வரை கடுமையான சட்டங்கள் போட்டாலும் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இந்த நிலையில், சமூகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான வழிகளைத் தேடுவதை விடுத்து, அதிரடியாக தலைகிழான யோசனை முன்வைக்கிறார் மேனகா காந்தி. வரதட்சணையை மையப்படுத்தி எடுக்கப்படும் தங்க நகைக்கடை விளம்பரங்களைத் தடுக்க மேனகா காந்தி ஏதாவது சட்டம் இயற்றுவாரா வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பாரா வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பாரா இதுதானே பெண்களை பாரமாகக் கருதி சிசுவிலே அவர்களை அழிக்க வைக்கிறது.\nபாலினத்தை கண்டறியும் சோதனைக்கு தடை உள்ளபோதே வெளிப்படையாக பெண்சிசுக்களை கருவிலே அழிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் லேசான பயத்தைக் கொடுக்கும் அந்தச் சட்டத்தையும் நீக்கிவிட்டால், பிரச்சினையே இல்லை. ஆண் குழந்தைகளை மட்டும் இந்திய சமூகம் பெற்றெடுக்க ஆரம்பித்துவிடும். மேனகா காந்தியின் வாதப்படியே, கருவில் இருப்பது பெண் தான் என்று அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டாலும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத காரணத்தால் கரு அழிந்துவிட்டது என அதை சுமந்தவர் தரப்பில் சொன்னால், அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும் இவரேதான் கருகளைப்புகளை கண்காணிப்பது கடினமாக இருக்கிறது என்கிறார். பிறகு, சட்டத்தை நீக்கிவிட்டு, கருவில் இருக்கும் குழந்தையில் விவரங்களை பதிவு செய்து கண்காணிப்பது மட்டும் எளிதாக இருக்குமா\nஇத்தகைய குளறுபடியான கருத்துகளுக்காகத்தான் மேனகா காந்தியை, சுப்பிரமணியம் சுவாமியுடன் ஒப்பிட முடிகிறது. சென்ற வாரம் மகாராஷ்டிர மாநிலம் சனி பகவான் கோயிலில் தங்களுக்கு வழிபடும் உரிமை வேண்டும் என்று பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து, மேனகா காந்தியிடம் கேட்கப்பட்டபோது, அதை சமூகத்திடமே விட்டுவிட வேண்டும் என்று பதில் சொன்னார். இந்திராவின் மருமகளுக்கு இருக்கும் சமூக அக்கறையை இந்த விஷயமே எடுத்துக் காட்டும்\nPosted in அரசியல், இந்தியா, இந்துத்துவம், சமூகம், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்துத்துவம், கருவில் இருப்பது ஆணா பெண்ணா, தினச்செய்தி, பாலின சோதனை, மேனகா காந்தி\nமத போதகருக்கு மொட்டையடித்து, கழுதையில் ஏற்றி ஊர்வலம்: கிறித்துவர்களை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்\nஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் 2008-ஆம் ஆண்டு கிறித்துவர்களின் மதமாற்றத்தை தடுப்பதாகக் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் தூண்டிவிட்ட கலவரம் மறக்கக் கூடியதல்ல. இந்தக் கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டதும் 50 ஆயிரம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளானதும் நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் பிரதமர் மன்மோகன் சிங், ‘நாட்டின் அவமானம்’ என்று இதை சொல்லியிருந்தார்.\nஇந்து மதத்தின் தனித்துவத்தை காப்பாற்றும் பொருட்டு, பழங்குடி மக்கள் கிறித்துவ மதத்துக்கு தாவுவதை தடுக்கும் வகையில் கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாமியார்கள் இதை முன்னின்று நடத்தினர். இந்த சம்பவங்களுக்கெல்லாம் முன்னோடியாக 1999-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய ���ருமகன்களுடன் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது எரித்துக் கொல்லப்பட்டார். இதைச் செய்தது விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த தாராசிங் என்பவர்.\nஇந்தச் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை கிறித்துவ போதகர் ஒருவர் மிகக் கடுமையான முறையில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். பாதி மழித்த மீசை, பாதி மழித்த தலைமுடி, புருவ முடியும்கூட பாதி மழிக்கப்பட்டநிலையில், செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு கழுதையில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார். இவரை இப்படி ஊர்வலமாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்கள் அழைத்துச் சென்றனர்.\nபஜ்ரங் தள் அமைப்பினர் போதகர் மேல் குற்றச்சாட்டு, மூன்று இந்துக்களை ஏமாற்றி கிறித்துவர்களாக மதம் மாற்றி அவர்களை மாட்டிறைச்சி உண்ண வைத்தார் என்பதே. மாட்டிறைச்சியை வேண்டுமென்றே உண்ண வைத்தார் என்று இவர்கள் அழுத்தம் சேர்த்துக் கொள்கின்றனர்.\nதனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றவும் அதைப் பற்றி போதனை செய்யவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமையாக வரையறுக்கிறது. இந்நிலையில் மதத் தூய்மைவாதம் பேணுகிறோம் என்கிற பெயரில் இந்துத்துவ அமைப்புகள், அடிப்படை உரிமைகளை பறிக்கும்வகையிலும் மனிதத் தன்மையற்ற முறையிலும் இத்தகைய செயல்களைச் செய்கின்றன. உபியில் மனிதத்தன்மையற்று போதகரிடம் நடந்து கொண்டவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.\nஇந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2015-ஆம் ஆண்டில் மட்டும் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் எதிராக 600க்கும் மேற்பட்ட வன்முறைகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. இந்த வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த விவரம் சொல்கிறது. கிறித்துவர்களுக்கு எதிராக மட்டும் 149 வன்முறைச் சம்பவங்கள். இதில் கொல்கத்தாவில் 70 வயது கன்னிகாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடங்கும்.\nபெரும்பாலும் முஸ்லிம்களை குறிவைத்தே அரங்கேறிய வன்முறை சம்பவங்கள், இப்போது கிறித்துவர்களை நோக்கி படர ஆரம்பித்துள்ளன. மவுனப் பிரதமராக பெயர் பெற்ற மன்மோகன் சிங், மத வெறியாட்டங்களைப் பார்த்துக்கொண்டு எப்போதும் மவுனமாக இருந்ததில்லை. ஆனா��், அக்லக் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரமாகட்டும் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவொரு வன்முறையாகப்பட்டும் இன்றைய பிரதமர் மோடி, வாயைத் திறக்காமல் மவுனம் காக்கிறார். இந்த மவுனம்தான் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு வன்முறையை அவிழ்த்துவிட சம்மதமாகத் தெரிகிறதோ என்னவோ\nPosted in அரசியல், இந்தியா, இந்துத்துவம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அக்லக் அடித்துக் கொலை, அரசியல், இந்துத்துவம், ஒடிசாவில் கிறித்துவர்கள் மீது தாக்குதல், ஒரிசா, கந்தமால், கன்னிகாஸ்திரி பாலியல் வன்கொடுமை, கிறித்தவர் பாதிரியார் எரித்துக்கொலை, பஜ்ரங் தள், பாஜக, மன்மோகன் சிங், மாட்டிறைச்சி அரசியல், விஷ்வ ஹிந்து பரிஷத்\n#2015 : இந்துத்துவ பரிசோதனைகளின் ஆண்டு\n2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கு பின்னடைவைத் தரும் என்பது அனைவரும் எதிர்ப்பார்த்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகள் மத்தியில் பெரும்பான்மைப் பெற்றதில்லை. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிருப்தி காரணமாக காங்கிரஸும் பெரும்பான்மை பெறாது; மற்ற கட்சிகளும் பெரும்பான்மை பெற முடியாது என்றே அரசியல் ஆரூடங்கள் சொல்லிவந்தன. பாரதிய ஜனதா கட்சியை பெரும்பான்மை பெறக்கூடிய கட்சியாக எவரும் கணிக்கவில்லை.\nபாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் திட்டம் ’சிறப்பானதாக’ நடைமுறைப்படுத்தக்கூடியதாக மாற்றி அமைக்கப்பட்டது. இதை மாற்றி அமைத்தது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையலாம், அப்படி அமைந்தால் பிரதமர் ஆக்கப்படலாம் என்கிற கனவில் இருந்த எல்.கே. அத்வானியை புறம்தள்ளிவிட்டு, நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டார். அத்வானியும் ஆர் எஸ் எஸ்ஸின் தீவிர தொண்டர்தான், ஆனால் அவருடைய ‘அரசியல்’ காலாவதியாகிவிட்டதாகக் கருதியது ஆர். எஸ். எஸ்.\nபோலியை மறைக்கும் பொலிவான வளர்ச்சி முகமாகத் தெரிந்தார் மோடி. குஜராத்தில் அவர் முன்வைத்த ‘மத அரசியல்’, ‘வளர்ச்சி’ என்ற பூச்சால் அழகாக பூசி மெழுகப்பட்டிருந்தது. இதை குஜராத் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்; அதுபோல இந்த பூச்சை நாடு முழுவதிலும் பரப்புவதற்கு நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுத்தது ஆர்.எஸ்.எஸ்.\nஇல்லாததை இருப்பதென காட்ட தொழில்முறை காப்பொரேட் நிறுவனங்கள் தேர்தல் பணியாற்ற அம��்த்தப்பட்டார்கள். வெற்றி எதிர்பாராததாக அமைந்தது. மிகப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியில் ஏறியது. முதல் ஆறு மாதங்கள் ஆரம்பக் கட்ட அதிகார டாம்பீகங்களைக் காட்டிக் கொள்வதுமாக சென்றது. இந்துத்துவ அமைப்புகள் இந்தக் காலத்தில் எதிர்காலத்திட்டங்களை கூர்தீட்டிக் கொண்டார்கள்.\nவழக்கமாக பாஜகவின் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் இந்து சாமியார்கள் ‘சர்ச்சைக்குரிய’ கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். அவற்றை ஆரம்பம் முதலே அது அவர்களுடைய சொந்தக் கருத்து என்று தப்பித்துக்கொள்ளும் வழிமுறையை பாஜக சொல்லக் கற்று வைத்திருந்தது. டெல்லியில் கர்வாப்ஸி(தாய் மதத்துக்கு திரும்புதல்) என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் இந்து மதத்துக்கு திருப்பிக் கொண்டிருந்தன இந்துத்துவ அமைப்புகள். அதன் அடுத்த கட்டமாக 2015 ஜனவரியில் டெல்லியில் கிறித்துவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடந்தது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஒபாமா, அமெரிக்காவுக்குச் சென்று தேவாலய தாக்குதல்கள் குறித்து கண்டித்தார்.\n“மதமாற்றத்தை மத்திய அரசு முழுமையாக தடை செய்யும் வரை தாய் மதம் திரும்பும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்” என விசுவ இந்து பரிஷத் தலைவர் ப்ரவீன் தொகாடியா பேசினார். ஆனால் அரசு தரப்பில் இருந்து கண்டிப்புக்கு பதிலாக கண்டுகொள்ளாத தன்மை வெளிப்பட்டது. இந்த கண்டுகொள்ளாத தன்மையை இந்த அமைப்புகளுக்கு பாஜக அரசு தரும் க்ரீன் சிக்னலாக புரிந்து கொள்ள வேண்டும்.\nநாடுமுழுவதும் அடுத்த மூன்று மாதங்கள் கர்வாப்ஸி நிகழ்வுகள் ஜரூராக நடந்தன. தமிழகத்திலும் ஆங்காங்க ஒரு சிலர் இந்துக்களாக மதம் மாறினர். இந்துக்களாக மதம் மாற இந்து அமைப்புகள் பணம் கொடுத்ததாக பத்திரிகைகள் துப்பு துலக்கிய நேரத்தில், இந்து அமைப்புகள் அடுத்த விவகாரத்துக்கு தாவின. இந்த முறை அவர்களின் கவனம் பகுத்தறிவாளர்கள் பக்கம் திரும்பியது.\nமகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே, சமகாலச் சூழலில் இந்துத்துவ மோசடிகளை, மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்டவர். கோயில்களில் தலித்துகள், பெண்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகளுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார்; இயக்கம் நடத்தினார். சிவாஜியை முன்னிறுத்தி சிவ சேனாவும் மற்ற இந்து அமைப்புகளும் மத அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் பன்சாரே எழுதிய ‘சிவாஜி யார்’ என்கிற புத்தகம் சிவாஜியின் உண்மையான வரலாற்றைச் சொன்னது. ஏற்கனவே தங்களின் ‘எதிரி’கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த அவரை, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒழிப்பது இந்துத்துவ அமைப்புகளுக்கு மிக எளிதான செயலாகத்தான் இருந்தது. அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்றிருந்த பன்சாரே நெற்றிப் பொட்டில் சுடப்பட்டார்.\nநாடு முழுவதும் இந்துத்துவ அமைப்புகளின் எழுச்சி ஆரம்பித்த அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் அந்த எழுச்சியானது எழுத்தாளர் பெருமாள் முருகனை முன்வைத்து நடந்தேறியது. பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் வெளியானபோது வராத விமர்சனம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது. தங்கள் சாதி மக்களை தவறாக சித்தரிப்பதாக ஒரு குறிப்பிட்ட சாதி சங்கங்கள் போராட்டங்கள் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்துக்களை நடத்தின. அதற்கு இந்துத்துவ அமைப்புகள் முழு ஆதரவும் கொடுத்தனர். இறுதியில் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்துவிட்டார் என்று அவரையே எழுத வைத்தார்கள்.\nஇந்துத்துவம் முன்வைக்கும் ‘புனித’ பிம்பங்களுக்கு எதிராக எழுதுவதையோ, விமர்சிப்பதையோ வேரறுக்க வேண்டும் என்பதை முதல் பணியாக இந்துத்துவ அமைப்புகள் கொண்டன. அடுத்த ‘பலி’யை அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். எம். எம். கல்புர்கி, பசவண்ணரின் தத்துவ சாரத்தை மீண்டும் மக்கள் முன்வைத்த சிந்தனையாளர், பேராசிரியர். கர்நாடகத்தில் இந்து மதம் முன்வைத்த சாதி தீண்டாமையை ஒழிக்க புதிய மதத்தை தோற்றுவித்தவர் பசவண்ணர்.\nகாலப் போக்கில் பசவண்ணரை இந்துத்துவ சக்திகள் இந்து மத ஞானியாக மாற்றினர், அவருடைய கொள்கைகளை மழுங்கடித்தனர். இதனை மீண்டும் கர்நாடக மக்களுக்கு நினைவுபடுத்தும் பணியைச் செய்து வந்தார் கல்புர்கி. இந்து மதம் உருவ வழிபாட்டை முன்வைத்த போது, அதை மறுத்த பசவண்ணிரின் கருத்துக்களை கல்வி மேடைகளில் பேசினார். இதுதான் இந்துத்துவ அமைப்புகளுக்கு பிரச்சினையாக இருந்தது. கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்ட அதே பாணியில் கல்புர்கியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nகல்புர்கியின் மரணம்தான் இந்தியாவின் மனசாட்சியை எழுப்பி விட்டது. சமூகத்தின் மனசாட்சிகளாக கருதப்��டும் எழுத்தாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தியாவின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளித்தார்கள். அரசியல் சார்பற்று தன்னெழுச்சியாக நடந்தது இந்தப் போராட்டம். தமிழ் எழுத்தாளர்களைத் தவிர, அனைத்து இந்திய மொழிகளில் எழுதும் விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய விருதைத் திருப்பி அளிப்பதன் மூலம் இந்துத்துவ அமைப்புகளின் ‘தாலிபான்’ கலாச்சாரத்தைக் கண்டித்தார்கள்.\nஒருபுறம் எழுத்தாளர்களின் விருதைத் திருப்பி அளிக்கும் போராட்டம் வலுக்க ஆரம்பித்த அதே நேரத்தில், மாட்டிறைச்சி அரசியலை பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும் கையில் எடுத்தன. ‘புனித பசு’ என்னும் முன்னிறுத்தி இவர்கள் செய்து வந்த ‘வெறுப்பு’ அரசியலின் விளைவாக உத்திர பிரதேசத்தில் முகமது அக்லக் என்னும் அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது. ‘அடித்துக் கொல்லுதலை’ நியாயப்படுத்த புராணங்களை துணைக்கு வரவழைத்துக் கொண்டார்கள் இந்துத்துவ சக்திகள். முகமது அக்லக்கின் கொலையில் உள்ளூர் பாஜகவினரே குற்றவாளிகளாக இருந்தார்கள்.\n‘300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து ஆட்சி’ அமைந்ததில் 300 ஆண்டுகாலமாக செய்ய மறுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் பாஜகவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் செய்து விடலாம் என்கிற முனைப்பில் பாஜகவின் மறைமுக அஜெண்டாவாக இருக்கிறது என்பதும் அதற்கான முன்னோட்டமாக இந்த ஆண்டின் அடுத்தடுத்த நிகழ்வுகளை அரங்கேற்றின இந்து அமைப்புகள். முஸ்லிம், கிறித்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினரை தாய் மதம் திரும்ப அழைப்பது, மறுப்பவர்களை பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்வது, உணவை முன்வைத்து மக்களைப் பிரிப்பது, கல்வி அமைப்புகளில் இந்துத்துவ ஆட்களை நியமிப்பது, அறிவியலுக்குப் புறம்பான புராண கதைகளை உண்மையென நிறுவ முயல்வது, பகுத்தறிவாளர்களை அச்சுறுத்துவது என இந்த ஆண்டு இந்துத்துவத்தின் ‘எழுச்சி’ ஆண்டாகவே அமைந்துவிட்டது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு என்கிற முத்திரையுடன் பாஜக அரசு மிக நுணுக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நுணுக்கங்கள் வெளிப்படையாக அரசிடமிருந்தே வெளிப்படலாம். ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வைத்து பிரித்தாளக் காத்தி��ுக்கிற இந்துத்துவ சக்திகளிடமிருந்து மக்கள் எப்படி தங்களைக் காத்துக்கொள்ளப் போகிறார்கள் புத்தாண்டை வரவேற்கும் வேளையில் இந்தக் கேள்விக்கான பதிலையும் தேடுவோம்…\nதினச்செய்தி(1-1-2016) நாளிதழில் வந்த கட்டுரை.\nPosted in அரசியல், இந்தியா, இந்துத்துவம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘தாலிபான், அரசியல், இந்துத்துவம், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, சிவாஜி யார், தினச்செய்தி, பசவண்ணர், பாஜக, புனித பசு, மாட்டிறைச்சி அரசியல், ராமர் கோயில்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஏஐடியுசி – பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் – பீட்டர் துரைராஜ் கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு ‘தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துற […]\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந���த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nபெண்களே இல்லாத நடிகர் சங்க தலைமை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/05/11/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-14T15:17:59Z", "digest": "sha1:OQIFCEDJIJ4QXOEXQESB5NX5WS6GNMFD", "length": 106431, "nlines": 110, "source_domain": "solvanam.com", "title": "சீறும் சீனத்து டிராகன் – சொல்வனம்", "raw_content": "\nஉலகின் மிகப் பழமையான நாடுகளான இந்தியாவும் சீனாவும் தான் அடுத்த வல்லரசுகள் என்று அடித்து சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதிலும் ஆசியாவின் நோயாளி என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட சீனா தன்னுடைய உள்நாட்டு சந்தையை எழுபதுகளில் வெளிநாடுகளுக்கு திறந்து விட்டதன்மூலம் பிரமிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.\nசீனா மேலை நாடுகளுக்குத் தன்னுடைய சந்தையைத் திறந்து விட்டதுமல்லாமல் தன்னுடைய தொழிற் வளங்களை இந்த உலகமயமாக்கலின் மூலம் பெருக்கிக் கொண்டு உள்ளது. இன்று கிட்டத்தட்டதிட்ட தினமொரு புதிய தொழிற்சாலை திறக்கப்படும் அளவிற்கு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிவரும் சீனாவின் வணிகப்பொருட்கள் உலகெங்கிலும் உள்ள எல்லா சந்தைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிலையை எட்டுவதற்கு, சீனா கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்து வந்துள்ளது. நல்லது\nஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளில் சீனாவின் இந்த வியத்தகு வளர்ச்சியின் ஊடே அதிகரித்துவரும் அதன் மேலாதிக்க மனப்பான்மையும், அசுரத்தனமான படைபலப் பெருக்கமும் அமெரிக்கா, தைவான், ரஷ்யா, வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘ஏன் இந்தப் படைபலப் பெருக்கம்’ – உலகநாடுகள் ஊடகங்கள் மூலம் விடுக்கும் இந்த கேள்விகளுக்கெல்லாம் சீனா, தனது அரசாங்க ஊடகங்கள் மூலம் ‘தம்மை தற்காத்துக்கொள்ளவே’ என்றுதான் பதில் சொல்கிறது, என்றாலும் யாரும் இந்தக் கதையை நம்பத் தயாராக இல்லை.\nவிரைவில் சீனா ஒரு போரின் மூலம் தன்னுடைய வலிமையை உலகிற்கு காட்டும் என்பதில் உலகநாடுகளுக்கு ஐயம் இல்லை என்றாலும், சீனா எந்தநாட்டுடன் போரிடப்போகிறது என்பதில்தான் அவை தலையை பிய்த்துக் கொள்ளுகின்றன. ஏனென்றால் ஏகப்பட்ட நாடுகளுடன் சீனாவுக்கு எல்லைத் தகராறு இருக்கிறது – ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் குறிப்பிடத் தகுந்தவை. சீனாவுக்கு இந்த நாடுகளுடன் எல்லாம் தென் சீனக் கடலில் எல்லையைப் பிரிப்பதில்தான் பிரச்சினையே. – காரணம் தென் சீனக் கடலுக்கு அடியில் எண்ணை மற்றும் கனிம வளங்கள் நிறைய கிடைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன. சமீப காலங்களில் தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளும் உரிமை கொண்டாடி வரும் தென் சீனக் கடலைப் பொறுத்த வரையில் சீனாவின் போக்கு மேலாதிக்கப் போக்காகத் தான் இருக்கிறது. ஜப்பானுடன் சென்கக்கு என்ற தீவு யாருக்கு சொந்தம் என்ற தகராறு வேறு இருக்கிறது.\nஇதுபோன்ற ஒரு குழப்படியான சூழ்நிலையில் ஆசியாவின் ஆதிக்க சமன்பாட்டை மீண்டும் நிலைபெற செய்யவல்ல ஒரு சமவலிமை படைத்த சக்தியாகவே இந்தியா உலகநாடுகளால் பார்க்கப்படுவது சீனாவிற்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது. மேலும் தாம்தான் ஆசியாவின் ஒரே வல்லரசாக இருக்க வேண்டும் என்ற சீனாவின் நோக்கத்திற்கு இந்தியா ஒரு பலமான போட்டியாக உருவெடுத்து வருவது, எரியும் தீயில் எண்ணையை ஊற்றியுள்ளது. இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட, நம்முடன் ஏற்கனவே ஒரு முறை போரிட்டுள்ள நாடான சீனாவும் அதன் அதீத பொருளாதார வளர்ச்சியும், படைபலமும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பது கசப்பான உண்மை – ஏனெனில் நம்முடைய வல்லரசு நோக்கங்களும் சீனாவின் வல்லரசு நோக்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டும் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனவாகையால் வருங்காலத்தில் நாம் சீனாவுடன் போரிடும் ஒரு சூழல் வரலாம் – ஆனால் இந்த அச்சுறுத்தல் இன்னும் நம்நாட்டில் முழுவதுமாக உணரப்படவில்லை.\nசரி, ஏன் சீனாவால் நம்முடன் சண்டை போடாமல் சுமுகமாகப் போகமுடியாது என்ற கேள்விக்கு மறைமுகமான பதில் சீனாவின் ஆதிக்கவெறி. வெளிப்படையான பதில் எல்லைத் தகராறு. வருங்காலத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இடையூறாக இருக்கக் கூடிய ஒரே நாடு இந்தியாதான் என்பதால் இந்தியா எந்த அளவுக்குத் தொந்தரவு செய்யப் படுகிறதோ, எந்த அளவுக்கு பலமிழக்க செய்யப் படுகிறதோ, அந்த அளவு சீனாவுக்கு அது லாபம். இந்தியாவைத் தொந்திரவு செய்ய ஒரு நல்ல முகாந்திரம் எல்லைத் தகராறு. அதற்கு வாட்டமாக திபெத் அமைந்தது சீனாவுக்கு.\nதிபெத்தை, ஆங்கிலேய ஏகாபத்தியத்தியமும் (பிரிட்டிஷ்இந்திய அரசு) பின்னர் உருவான ‘சுதந்திர இந்திய’ அரசும் ஒரு தனி நாடாகவே பார்த்ததுதான் தற்போதைய இந்திய-சீன எல்லைப் பிரச்சினையின் தொடக்க புள்ளி. ஏனென்றால், சீனா திபெத்தை சீனாவின் பகுதி என்று கூறிவந்திருக்கிறதே தவிர ஒரு தனிதேசமாக என்றுமே பார்த்தில்லை. ஆனால், திபெத்தோ சீனாவை ஒரு ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கிறது.\n1914ஆம் ஆண்டு திபெத்துடனான ஒரு சிம்லா உடன்படிக்கையின் மூலம் ஆங்கிலேயர்களால் ‘மக் மோகன் எல்லை (McMohan line)’ எனப்படும் ‘பிரிட்டிஷ்இந்திய – திபெத்’ எல்லை வகுக்கப்பட்டது. பிற்பாடு சுதந்திர இந்தியாவும் இதே நிலைப்பாட்டைத் தான் எடுத்தது. ஆனால் சீனாவோ திபெத் சீனாவின் ஒரு பகுதியாதலால், அதற்கு ஒப்பந்தம் போடும் உரிமை எல்லாம் கிடையாது என்று இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுகொண்டது இல்லை. எனினும் ஒப்பந்தம் நிறைவேறியபோது சீனா ஒரு நோஞ்சான் நாடு. சீனாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் கடுமையான உள்நாட்டுப் போரின்பின் ‘மாவோ சே துங்’ தலைமையில் சீனாவில் 1949ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த கம்யூனிஸ்டுகள் செய்த முதல் வேலை 1950ஆம் ஆண்டு திபெத்தைக் கைபற்றியதுதான். ஏனெனில் திபெத்தின் நிலபரப்பு கிட்டத்தட்டதிட்ட சீனாவின் மூன்றிலொரு பங்காக இருந்தது. இதைத் தொடர்ந்து சீனா அங்கீகரிக்காத இந்த இந்திய – திபெத் எல்லை, பிரச்சினைக்குரிய இந்திய-சீன எல்லையானது. தொடக்கத்தில் இன்றைய அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான லடாக் பகுதிகளை சீனாவும் உரிமை கொண்டாடியது.\nதிபெத்தை சீனா ஆக்கிரமித்தபின், லடாக் பகுதியில் ஒரு அறுதியிடப்படாத Line of Actual Control (LAC) எனப்படும் தற்காலிக எல்லை வகுக்கப் பட்டது. சீனா, இந்த LAC நம்முடைய பகுதிகளையும் அதன் பகுதிகளோடு சேர்த்து உள்ளடக்கியது என்றும் கூறிவருகிறது. இதனால் லடாக் பகுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையே இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட அறுதியிட்ட நிரந்திர எல்லை இன்றளவும் கிடையாது. இது ஒருபுறமிருக்க இத்தனை நாள் கிடப்பில் போட்டிருந்த ‘அருணாச்சலப் பிரதேசம் ஒரு காலத்தில் திபெத்தின் பகுதியாக இருந்தது, அதை இந்தியா ஆக்கிரமித்துவிட்டது, அது தனக்குரியது’ என்ற பழைய கூக்குரலை சீனா சமீபகாலமாக கூறிவருகிறது. இது இன்று நேற்றல்ல கிட்டத்தட்டதிட்ட 60 ஆண்டுகளுக்கு முன் விடப்பட்ட பழைய அறைகூவல்கள்தான்.\nஐம்பதுகளின் தொடக்கத்திலேயே மாவோ திபெத்தை ஒரு உள்ளங்கை எனவும், நேபாளம், பூட்���ான், இந்தியாவின் சிக்கிம் (அப்போது தனிநாடு), அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை ஐந்து விரல்களாக வர்ணித்து, சீனத்து இராணுவம் இவற்றைக் கைப்பற்றி சீனாவுடன் இணைக்க வேண்டும் என்று அறைகூவல்கள் விடுத்துள்ளார். ஆனால் நம்நாட்டின் சூத்திரதாரிகள் மாவோவின் இந்த அறைகூவல்களை சீரியசாக எடுத்துகொள்ளாததன் பலனே 1962ஆம் ஆண்டின் இந்திய-சீனப் போர்.\nசீனா, லடாக்கின் பகுதியான அக்சாய் சின் பகுதியை ஆக்கிரமித்து அந்தப் பகுதி வழியாக திபெத்திலிருந்து ‘க்சின்-சியாங்’ என்ற சீன மாகாணத்திற்கு நெடுஞ்சாலை ஒன்று அமைத்தது. சீனாவைப் பொறுத்தவரை அக்சாய் சின் திபெத்தின் அங்கமாக இருந்த ஒரு பகுதி, ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அது இந்தியப் பகுதியான லடாக்கின் அங்கமாக இருந்த ஒரு பகுதி. அப்படியே அக்சாய் சின் என்ன வளம் கொழிக்கும் பகுதியா என்றால் ஒரு மண்ணும் கிடையாது. அது உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள, மழையே பெய்யாத ஒரு பாலைநிலப் பகுதி அவ்வளவுதான் முன்னமே லடாக் பகுதிகளுக்கு உரிமை கோரி வந்ததைப் பயன்படுத்தி நமக்குத் தெரியாமல் இந்த பகுதி வழியாக சாலையை சீனா போட்டு விட்டது. திபெத்தையும் க்சின்-சியாங் மாகாணத்தையும் இணைக்கும் ‘தேசிய நெடுஞ்சாலை 219’ என்ற இந்த சாலை சீனா திபெத்தில் இருந்த அதன் இராணுவத்தைப் பராமரிக்க உயிர் நாடியைப் போன்றதாக இருந்தது. இந்தச் சாலை அக்சாய் சின் பகுதியின் வழியாகச் செல்வது மட்டும்தான் இப்பகுதியின் முக்கியத்துவம்.\nஇந்தச் சாலை இருக்கும் பகுதியில் சாலை மட்டும்தான் இருக்கும், வேறு மரம் செடிகூட இல்லாத (இன்று வரை) மக்கள் குடியேறாத ஒரு பாலை நிலப்பகுதியாதலால் இங்கு நம்முடைய இராணுவத்தின் இருப்பு இல்லாமல் இருந்தது. ஆகையால் இந்த சாலை அமைக்கப் பட்ட விவரம் நமக்குப் பல வருடங்கள் கழித்துதான் தெரிய வந்தது. தெரிய வந்ததும் அது வரை காவல் இல்லாத பல பகுதிகளுக்கு நம்முடைய இராணுவத்தை பண்டித நேரு அனுப்பிவைத்தார். எல்லை சரியாக வகுக்கப் படாததால் இரண்டு நாட்டு இராணுவங்களுக்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு உரசல்கள் வலுத்து வந்தன. சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்த, திபெத் மக்களின் வாழும் தெய்வமான தலாய் லாமாவுக்கு வேறு நாம் அடைக்கலம் கொடுத்திருந்தோம்.\nஉரசல்கள் உச்சகட்டத்தை அடைந்திருந்தன. ஒரு மோதலுக்கான சூழ்நிலை உருவாகிக் கொண்டே இருந்தது. மோதலைத் தவிர்க்க வேண்டும் என்று சமாதானத்தைப் பற்றிப் பேசி கொண்டே இருந்த சீனா, திடீரென்று 1962ஆம் வருடம், இந்தியாவுக்கு ஒரு கடுமையான பாடம் புகட்டி தனக்குச் சேரவேண்டிய பகுதிகளை மீட்கப் போகிறேன் என்ற அறைகூவலுடன் நம் மீது போர் தொடுத்தது. பல இடங்களில் நம் இராணுவத்தின் தடுப்பு வியூகங்களைத் தகர்த்து, வேகமாக முன்னேறியது. ஆழமாக நம்நாட்டினுள் ஊடுருவத் தேவையான போக்குவரத்து வசதிகள் (logistics) இல்லாததாலும், அமெரிக்கா நம் சார்பில் களமிறங்க உத்தேசிப்பதாக உலகளாவிய பேச்சுக்கள் எழவும், சீனா தன்னிச்சையான போர்நிறுத்தத்தை அறிவித்துவிட்டு போருக்கு முந்தைய தன்னுடைய நிலைகளுக்குப் பின்வாங்கியது. ஆனால் அக்சாய் சின் பகுதியை முழுவதுமாகக் கைப்பற்றிக்கொண்ட சீனா இன்றுவரை அதைத் தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளது.\nஆனால் இந்தப் போரின்போது அதிசயமாக அமெரிக்காவும் சோவித் யூனியனும் ஓரளவு நமக்கு ஆதரவாக இருந்ததைக் கண்ட சீனா, இந்த இரு வல்லரசுகளும் தான் இன்னொரு வல்லரசாக உருவாவதை விரும்பாது மேலும் அவை மாற்றுசக்தியான இந்தியாவிற்குத்தான் ஆதரவாக இருக்கின்றன என்பதையும் சீனா தெளிவாகப் புரிந்து கொண்டது. ஆரம்பித்தது சீனத்து சதுரங்கம். ஆகவே ஆசியாவில் வருங்காலத்தில் தன்னுடைய ஆதிக்கத்துக்கு சவால் விடக்கூடிய ஒரே நாடு இந்தியாதான். இந்தியாவை கட்டி வைக்க வேண்டும், நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தாத வண்ணம் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு சீனா சதுரங்கத்தை ஆரம்பித்தது. இதில் முதற்படி பாகிஸ்தான்.\nநம்நாட்டைக் கட்ட முடிவு செய்த சீனாவுக்கு பாகிஸ்தானின் இந்தியா மீதான காழ்ப்புணர்ச்சி மிகவும் வசதியாக அமைந்தது. 1965 ஆம் ஆண்டில் நடந்த போரில் நம்மிடம் மூக்குடைந்த பாகிஸ்தானுக்கு ஆபத்பாந்தவனாக அனாதரட்சகனாக மாறியது சீனா. போர் முடிந்தவுடன் உடனடியாக பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்ற சீனா இன்றுவரை பாகிஸ்தானின் நிரந்தர நண்பனாக இருக்கிறது. என்னதான் அமெரிக்கா பாகிஸ்தானை ஊட்டி வளர்த்திருந்தாலும் உண்மையில் இன்று பாகிஸ்தானின் நண்பன் யாரென்றால் அமெரிக்கா கிடையாது – சீனாதான்\nஒரு காலத்தில் பாகிஸ்தானின் படைகள் பெரிதும் பயன்படுத்தியத�� அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தான். இன்றோ பாகிஸ்தானின் படைகள் சீனத்து ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றன. பாகிஸ்தான் அணுஉலைகள் அமைத்து அணுகுண்டு தயாரிக்க பெரிதும் உதவியது சீனா. பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணைகள் பெரிதும் சீனா விற்ற ஏவுகணைகளே. சீனா அன்று செய்த உதவியினால் மட்டுமே இன்று பாகிஸ்தானால் அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று நம்மை மிரட்ட முடிகிறது.\nநம்முடைய சக்தியைப் பெரிதும் பாகிஸ்தானைச் சமாளிப்பதற்கும் பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதிகளைச் சமாளிப்பதற்குமே செலவிடவேண்டியதாயிற்று. ஒருவேளை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மூலமோ அல்லது வேறு நடவடிக்கைகளின் மூலமோ நம்முடைய பொறுமையை அளவுக்கு மீறி சோதித்து அதன் காரணமாக பாகிஸ்தானின் வாலை ஓட்ட நறுக்க வேண்டி நம்மால் பாகிஸ்தானின் மீது படையெடுக்க முடியாது. ஏனென்றால் அணுஆயுத ஏவுகணைகளைத் தயாராக வைத்துள்ளது பாகிஸ்தான். – காரணம் சீனா ஆகக்கூடி சீனா சின்னதாக ஒரு காயை நகர்த்தி நம்மைப் படுத்திவிட்டது.\nஇது மட்டுமல்லாது ‘அங்குல அங்குலமாக ஆக்கிரமி’ என்ற சீனப் பழமொழிக்கு ஏற்ப கடந்த இருபது வருடங்களாக சீனாவின் பிடி மிகமிக மெதுவாக மியான்-மர், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், என்று நம்மைச் சுற்றி உள்ள நாடுகளில் எல்லாம் இறுக ஆரம்பித்தது. இந்த நாடுகளுக்கு சீனா காட்டிவரும் சலுகைகளாலும் விற்று வரும் ஆயுதங்களாலும் இன்று இந்த நாடுகளில் எல்லாம் நம்மைக் காட்டிலும் சீனாவுக்கு பலமான ஆதரவு உண்டு. மேலும் இந்த நாடுகளில் எல்லாம் அந்தந்த நாடுகளுக்காக சீனா புதிய துறைமுகங்களை கட்டி வருகிறது. பங்களாதேஷில் சிட்டகாங், மியான்-மாரில் சிட்வே, இலங்கையில் அம்பாந்தோட்டை (Hambantota), பாகிஸ்தானில் க்வாதார் என்ற இடங்களில் எல்லாம் சீனா கட்டி வரும் துறைமுகங்கள் இராணுவரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள்.\nஇங்கெல்லாம் சீனா தன்னுடைய கடற்படையின் சில பிரிவுகளை நிறுத்தினால் சீனாவால் நம்நாட்டைச் சுற்றி சீல் வைக்கமுடியும். மேலும் இந்த நாடுகளில் எல்லாம் வருங்காலங்களில் நம் எல்லைபகுதிகளருகே சீனா படைத்தளங்களை அமைத்தால் நமக்கு வெளியில் இருந்து இராணுவ உதவிகள் ஏதும் கிடைப்பது மிகக் கடினமாகிவிடும். இந்த நில மற்று��் கடல்வழி கட்டுதலை போரியல் வல்லுனர்கள் சீனாவின் முத்து சரம் என்று அழைக்கிறார்கள். இந்த முத்துசரத்தின் மூலம் நம்நாட்டை கட்டுவது மட்டுமல்லாமல் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் கடல் ஆதிக்கத்திலிருந்தும் சீனாவால் தன்னுடைய கடல்வழிவாணிபத்தைக் காத்துக்கொள்ள முடிவது சீனாவுக்கு இரட்டை லாபம்.\nஇப்பேர்பட்ட இந்த முத்துச் சரத்தின் பதக்கம் போன்றது தான் திபெத். சீனாவிடமிருந்து நமக்கு இயற்கை அளித்துள்ள பாதுகாப்புதான் இமயமலைத்தொடர்கள். ஆனால் எப்போது இமயமலையில் அமைந்த பீடபூமியான திபெத்தை சீனா ஆக்கிரமித்துக்கொண்டதோ அன்றிலிருந்து சீனாவிற்கு, நம் மீது படையெடுக்க, திபெத் ஒரு ஏவுதளமாகிவிட்டது. திபெத் சிலவருடங்களுக்கு முன்பு வரை சீனாவில் இருந்து அதிக போக்குவரத்து வசதிகளற்றுத் தனிமைப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திபெத்துடன் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக அதிவேகரயில்கள் செல்லக்கூடிய ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இதுதான் தற்போது உலகிலேயே மிக உயரமான பகுதிகளின் வழியாகச் செல்லும் ரயில்பாதை ஆகும். இந்த ரயில்பாதை செல்லும் பல நிலப்பகுதிகள் துளியும் உறுதித்தன்மை இல்லாத ‘permafrost’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பனிக்கட்டிகளும் மண்ணும் கலந்த கலவை தான்.\nஇத்தகைய உறுதியற்ற நிலபரப்பில் அமைந்துள்ள இந்த ரயில்பாதை சீனர்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் வல்லமையை காட்டும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆனால் தேவைப்படும்போது எளிதாகவும் விரைவாகவும் படைகள் மற்றும் தளவாடங்களை திபெத்தில் குவிக்க இது பெரிதும் உதவும் என்பது போரியல் நோக்கர்களின் கருத்து. சீனாவால் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் போர்வீரர்களை முழு ஆயுத பலத்துடன் திபெதில் ஒரே மாதத்தில் குவிக்க முடியும். இந்த ரயில்பாதையைத் தவிர திபெத்தில் பத்திற்கும் மேற்பட்ட விமானப்படைதளங்களை அமைத்துள்ளதன் மூலம் சீனாவிற்கு படைகுவிப்பு நேரம் மிகவும் குறையும். போர் சூழ்நிலை ஏற்பட்டால் திபுதிபுவென்று சீனப்படைகள் திபெத்தில் வந்து இறங்கி அணிவகுத்து நம்நாட்டிற்குள் புகுந்துவிடும் அபாயம் மிகஅதிகமாக உண்டு.\nதிபெத்தில் ஏவுகணைத்தளங்களையும் சீனா நிறுவியுள்ளது. இன்று சீனத்து அணுஆயுத ஏவுகணைகளால் வெகுதொலைவிலுள்ள அமெரிக்க நகரங்களையே தாக்க முடியும் என்ற நிலையில் அருகிலிருக்கும் நம்நாட்டின் எந்த ஒரு நகரத்தையும் தரைமட்டமாக்க முடியும். மேலும் சீனா கடந்த இருபது ஆண்டுகளாக, காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை தன்னுடைய எல்லைப்புறங்கள் நெடுகிலும் சாலை வசதிகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் எல்லைகளில் உள்ள அதன் போர் நிலைகளுக்கு வீரர்களையும் ஆயுதங்களையும் விரைவாகவும் எளிதாகவும் எடுத்து வரமுடியும்.\nஆனால் அத்தகைய சாலை வசதிகள் நம்முடைய எல்லைப் பகுதிகளில் கிடையாது. நம் வீரர்கள் தங்களுடைய போர் நிலைகளுக்கு செல்லவே பல நாட்கள் ஆகும். ஆகவே போர் என்று வந்தால் அதிக வீரர்களையும் ஆயுததளவாடங்களையும் போர்களத்திற்கு அனுப்பத் தேவையான சாலைவசதிகளைத் தற்போதுதான் எல்லையில் நாம் ஏற்படுத்திவருகிறோம். கடுமையான நிலபகுதிகள் வழியே சாலைகள் அமைக்கும் மிகக் கடினமான இந்த முயற்சிகள் வெற்றியடைய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை சிக்கல்தான்.\nசீனாவின் படைபலத்தின் முன்னும் தொழில்நுட்பத்திறனின் முன்னும் நம்முடைய நிலை மிகவும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. தற்காலப் போரியலில் ஒரு போரை வெல்லும் ஆற்றல் அணுஆயுத ஏவுகணைகளுக்கும், அதிவேகப் போர் விமானங்களுக்கும், விமானந்தாங்கி கப்பல்களுக்கும், அணுஆயுத ஏவுகணைகளை செலுத்தவல்ல அணுவிசை நீர்மூழ்கி கப்பல்கள் போன்ற போர் தளவாடங்களுக்கு மட்டுமே உள்ளது.\nஆனால் ஒரு நாட்டின் படைபலம் இப்படிப்பட்ட ஆயுத தளவாடங்களை தேவையான அளவில் சொந்தமாகவே தயாரிக்கும் வல்லமையைத் தான் நேரடியாக நம்பி உள்ளது. ஏனெனில் தளவாடங்களை வெளிநாடுகளிடமிருந்து வாங்கினால் அவற்றை விற்கும் நாடு போர் காலங்களில் விற்க மறுக்கலாம். இன்று போர் தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதில் நாம்தான் உலகஅளவில் முதலிடத்தில் இருக்கிறோம்.\nநம்மிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வெளியில் இருந்து வாங்கப்பட்டவையே. மேலும் தற்போது நம்முடைய ஆயுத தளவாடங்கள் மற்றும் போர்விமானங்கள் வாங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் மந்தகதியில் தான் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றைப் பெரும்பாலும் சொந்தமாகவே தயாரித்துவரும் சீனாவின் ஆயுதவரிசைகள் மிரட்சி அடையத்தான் வைக்கிறன.\nகுறிப்பாக சீனாவிடம், புராணகால அரக்கர்கள��ன் அம்பறாத்தூணியில் இருந்த அம்புகள் போல ஏவுகணைகள் வகைவகையாக டஜன் கணக்கில் உள்ளன. சீனாவை எங்கு வேண்டுமானாலும் அடிக்க இந்தியாவிடம் அக்னி-5 அணுஆயுத ஏவுகணை உருவாக்கத்தில் உள்ளது. எனினும் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு இந்த ஏவுகணை இந்தியராணுவத்தில் சேர குறைந்தது இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை பிடிக்கும்.\nநம்நாட்டின் அணுஆயுத பயன்பாட்டுக் கொள்கை என்னவென்றால், “அணுஆயுதத்தை நாம் முதலில் பயன்படுத்த மாட்டோம். ஆனால் அதேநேரம் நம் மீது அணுஆயுதம் பயன்படுத்தபட்டால் நாம் கொடுக்கும் அணுஆயுத பதிலடியில் எதிரி இருந்த அடையாளமே இருக்கக்கூடாது,” என்பதே. இந்தியா மேல் அணுஆயுதத் தாக்குதல் நடத்தினால் தன்னுடைய அழிவு நிச்சயம் என்பதால் எதிரிநாடு அணுஆயுதத் தாக்குதல் நடத்தாது என்பதே நம்முடைய இந்த நிலைப்பாட்டிற்குக் காரணம்.\nசீனாவின் அணுஆயுத பயன்பாட்டுக் கொள்கையும் சில வருடங்களுக்கு முன் வரை இதேபோல்தான் இருந்தது. ஆனால் தற்போது, தான் பலமாகத் தாக்கப்பட்டால் பதிலுக்கு அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. சுமார் நானூறு முதல் ஐநூறு அணுகுண்டுகள் வரை சீனா வைத்திருக்கலாம். அவற்றில் சுமார் நூறு அணுகுண்டுகள் போதும் நம் நகரங்களை முழுவதும் அழிக்க.\nஎந்த ஒரு அணுஆயுதப் போரிலும் ஒருநாடு பதிலடி தருவதற்கு அதன் அணுஆயுதங்களை பாதுகாத்து வைக்க வேண்டும். நிலத்தின் மேல் உள்ள அனைத்தும் எதிரியின் அணுஆயுதத் தாக்குதலால் அழிய நேரிடலாம். ஆனால் நீர்பரப்பிற்கு கீழே பெருஅணுவிசைநீர்மூழ்கிகளில் உள்ள அணுஆயுத ஏவுகணைகள் அழியாது. இது போன்ற பெருஅணுவிசைநீர்மூழ்கிகள் அமெரிக்காவிடமே பதினெட்டுதான் உள்ளன. சீனாவிடம் சமீப காலமாக இரண்டு முதல் நான்கு வரை பெருஅணுவிசைநீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. நம்முடைய பெருஅணுவிசைநீர்மூழ்கியான ‘ஐ.என்.ஸ் அரிஹந்த்’ தற்போதுதான் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது ஆனால் இதற்கான அணுஆயுத ஏவுகணைகள் இன்னும் போருக்குத் ஆயத்தமான நிலையில் இல்லை உருவாக்கத்தில் தான் உள்ளன. இது கப்பற்படையில் சேர்ந்து சேவை செய்ய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். மேலும் இது போன்ற பெருஅணுவிசைநீர்மூழ்கிகளுக்கு துணைக் கப்பல்க��ாக இலகுரக அணுவிசைநீர்மூழ்கிக் கப்பல்கள் வேண்டும்.\nசீனாவிடம் இது போன்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் ஐந்து அல்லது ஆறு இருக்கின்ற நிலையில், இப்படிப்பட்ட கப்பல்களே நம்மிடம் கிடையாது. நம்மிடம் சற்றேறக்குறைய பத்து சாதாரண நீர்மூழ்கிக் கப்பல்களே உள்ள நிலையில் சீனாவிடம் நாற்பதுக்கும் அதிகமான சாதாரண நீர்மூழ்கிகள் உள்ளன. மேலும் ஹைனான் எனப்படும் தீவில் பல நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தும் வசதிகள் கொண்ட ஒரு கடற்படைத்தளத்தையும் மலைகளைக் குடைந்து சீனா கட்டியுள்ளது. சீனத்து நீர்மூழ்கிகள் நீரில் மூழ்கியபடியே இந்தப் படைத்தளத்தை விட்டு வெளியேறலாம் என்பதால் செயற்கைக் கோள்களைக் கொண்டும் இவைகளின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாது.\nஇந்தத் தளம் இந்தியாவிற்கு அருகே உள்ள மலாக்கா ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளதால் சீனத்து நீர்மூழ்கிகள் எப்போது வேண்டுமானாலும் நம் கடல்பகுதிகளுக்குள் நுழைந்து நம் கப்பல்களைத் தாக்கலாம். சீனத்து நீர்மூழ்கிகள் நம் கடல் பகுதிகளில் பல முறை தென்பட்டுள்ளதாக அரசிற்கு நம் கப்பற்படை அளித்துள்ள இரகசிய அறிக்கையை செய்தியாக சமீபத்தில் ஒரு நாளேடு வெளியிட்டுள்ளது. ‘கண்ணில்பட்டது பல முறை என்றால் கண்ணில் படாமல் உலாவியது எத்தனை முறையோ என்பது இதில் அச்சமூட்டும் ஒரு பரிமாணம். சீனத்து நீர்மூழ்கிகளின் இந்த நடமாட்டங்களை போர்வருங்காலத்தில் எப்படி செயல் படுவது என்ற பயிற்சிகளை மேற்கொள்கிறது என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nபோர்க்கப்பல்களைப் பொறுத்தவரை நம்மைவிட மூன்று முதல் ஐந்து மடங்குவரை அதிகமாக வைத்துள்ள சீனாவின் விமானப்படையும் நம் விமானப்படையை விட குறைந்தது மூன்று மடங்கு பலமாக உள்ளது. தரைப்படைகளைப் பொறுத்தவரை டாங்கிகள், பீரங்கிகள் ஆகியவற்றை மிக அதிக எண்ணிக்கையில் சீனா வைத்துள்ளது. சீனாவின் வலிமைகுறைவாக விமானந்தாங்கிக் கப்பல்கள் அதனிடம் இல்லாததை வேண்டுமானால் கூறலாம். ஏனெனில் விமானந்தாங்கிகள் போர்களை வெல்லும் ஆற்றல் படைத்தவை. ஆனால் அவற்றை அவ்வாறு பயன்படுத்த நீண்ட அனுபவம் தேவை. இதுவரை சீனா விமானந்தாங்கிக் கப்பல்களை தன்னுடையக் கப்பற்படையில் வைத்து இயக்கியதும் இல்லை, சீனாவிற்கு விமானந்தாங்கிகளை விற்பாரும் யாருமிருந்ததில்லை.\nஆனால் நம்முடைய கப்பற���படை இவற்றை வெகுகாலம் இயக்கி வந்துள்ளது, தற்போது ஐ.என்.ஸ் விராட் என்ற ஒரு கிழடுதட்டிய விமானந்தாங்கியை இயக்கியும் வருகிறது. சோவித் யூனியன் உடைந்தபோது யுக்ரைனில் கட்டப்பட்டுவந்த ‘வார்யாக்’ என்ற ஒரு விமானந்தாங்கிக் கப்பல் பாதி கட்டிமுடிக்கப் பட்ட நிலையில் கைவிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் அதை ஏலத்தில் எடுத்த ஒரு சீனநிறுவனம் அந்தக் கப்பலை ஒரு மிதக்கும் சூதாட்ட விடுதியாக மாற்றப் போவதாக கூறியது. ஆனால் அந்தக் கப்பல் தற்போது சீனாவில் சுறுசுறுப்பாக ரிப்பேர் செய்யப்பட்டு விமானம் இல்லாத விமானந்தாங்கியாக உலா வருகிறது. மேலும் சீனா அந்தக் கப்பலில் இருந்து இயக்கக்கூடிய சுகாய்-33 ரக போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து வாங்கவும் முயற்சி செய்து வருகிறது.\nஅதுமட்டுமல்ல பாதி கட்டிமுடிக்கப்பட்ட அந்த ரகப் போர் விமானத்தையும், அதன் ப்ளூப்ரிண்டுகளையும் யுக்ரைனிடமிருந்து பெற்று அந்த ரகப் போர் விமானங்களை சொந்தமாகவே தயாரிக்கவும் முயற்சி செய்து வருகிறது, ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. இந்தப் பழைய கப்பலை சரிசெய்து அதைப் இயக்கப் பயின்று அதைப் போலவே சில புதிய விமானந்தாங்கிகளைக் கட்டுவதே சீனாவின் திட்டம். இது நடக்கும் பட்சத்தில் சீனாவால் ஒரு வலிமையான கடற்படையை இயக்க முடியும். தற்போது இந்திய பெருங்கடல் பகுதிகளுக்குள் மெல்லத் தலையைக் காட்டும் சீனக் கப்பற்படை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் விமானந்தாங்கிகளை முன்னிறுத்தி பலமாகவே தலையைக் காட்டும்.\n2007ஆம் ஆண்டு, சாதனையாக ஒரு பழைய செயற்கைக் கோளை விண்ணில் ஏவுகணை மூலம் சீனா அழித்ததைக் கண்ட உலகநாடுகள் மிரண்டன. இன்று சீனாவால் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக் கோள்களையும் ஏவுகணைகள் மூலம் துல்லியமாக அழிக்க முடியும். தகவல் தொடர்பிற்கு, எதிரி நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு – என்று செயற்கைக் கோள்களை பெரிதும் நம்பியே இராணுவங்கள் செயல்படுகின்றன. இவற்றின் இழப்பு இராணுவ செயல்பாடுகளையே முடக்கிவிடும். இதற்கு நம் இராணுவமும் விதிவிலக்கல்ல.\nஇவையெல்லாம் ஒருபுறமிருக்க சில அதிர்ச்சிமருந்துகளையும் சமீபகாலத்தில் சீனா உலகிற்கு கொடுத்துள்ளது.\nமுதல் மருந்து யாருமே எதிர்பார்க்காதவகையில் ‘டாங் ஃபெங்-21D’ என்ற ஒரு புதுமையான ஏவுகணையை சீனா உருவாக்கியுள்��து. இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணை வகையை சேர்ந்தது. இந்த வகை ஏவுகணைகளின் மூக்கில் உள்ள அணுகுண்டு ஏவுகணையின் உந்துசக்தியின் மூலம் ஒரு பந்தைப் போல் விண்ணில் மிக உயரே செலுத்தப்படும். பின் அது வில்போன்ற வளைபாதையில் சென்று பூமியில் குறிவவைக்கப்பட்ட நகரத்திற்கருகே குத்துமதிப்பாக அசுர வேகத்துடன் விழுந்து வெடிக்கும். அப்போது அது சில கிலோமீட்டர்கள் வரை விலகி விழுந்தாலும்கூட கவலையில்லை, அனைத்தையும் சாம்பலாக்கிவிடும். ஆனால் சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறனுள்ள சீனாவின் இந்த குறிப்பிட்ட ஏவுகணை சற்று மாறுபட்டது. இதில் அணுகுண்டிற்கு பதிலாக கடலில் உலாவும் விமானந்தாங்கிகளை துல்லியமாகத் தேடி அழிக்கும் திறன் படைத்த குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. யாருமே யோசிக்காத மிகவும் சிக்கலான இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்டு இந்தப் புதியவகை ஏவுகணையை உருவாக்கியதன் மூலம் கடற்போரின் அடிப்படைகளையே சீனா மாற்றிவிட்டதாக கடற்போர் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த ஏவுகணை, விமானந்தாங்கிகளை முன்னிறுத்திப் போர் நடத்தும் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தமுடியும். இந்த ஏவுகணை வருங்காலத்தில் விமானந்தாங்கிகளை அதிகமாக இயக்கப்போகும் நம்முடைய கப்பற்படைக்கும் பாதிப்பாகத்தான் முடியும். வருங்காலத்தில் இனி சீனக் கடற்கரையிலிருந்து 2000 கி.மீ. வரை விமானந்தாங்கிகள் நடமாடினால் அவற்றின் கதி அதோகதிதான்.\nஅடுத்த அதிர்ச்சி மருந்தாக சீனா உலகிற்குக் கொடுத்துள்ளது ‘மாயாவி’ போர் விமானம் (stealth aircraft). இந்தப் போர் விமானம் இந்திரஜித்தைப் போல ஜால வித்தைகள் செய்யாதெனினும் விமான நுண்ணுணர்வு ராடார்களுக்கு டிமிக்கி கொடுக்கும் வண்ணம் அதன் கட்டமைப்பு இருக்கும். இதன் இருப்பையே இது வந்து தாக்குதல் நடத்தும் போதுதான் அறிந்து கொள்ள முடியும். இந்த சீனத்து மாயாவி விமான உருவாக்கத்திட்டம் பல காலமாக வதந்திகளாகவே இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று இணையத்தில் வெளியான இதன் வெள்ளோட்டப் புகைப்படங்கள் போரியல் நோக்கர்களை உலுக்கிவிட்டன. இத்தகைய போர் விமானங்கள் அமெரிக்காவின் விமானப் படையிலேயே மிகமிகக் குறைந்த அளவில் தான் உள்ளன. ரஷ்யா சிலமாதங்களு���்கு முன்தான் இத்தகைய போர் விமானத்தை வெள்ளோட்டமே விட்டுள்ளது. சீனா, அடுத்த அதிரடியாக இன்னொரு மாயாவி போர் விமானத்தையும் உலகிற்கு வெளிபடுத்தி தற்போது இரண்டு வகையான மாயாவி போர்விமானங்களை உருவாக்கி வருகிறது – அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தகைய சூழ்நிலையில் சீனாவின் இந்தப் போர்விமானங்கள் பல அதிரடி செக்குகளை வைத்துள்ளன – முக்கியமாக நமக்கு. இன்னும் சில ஆண்டுகளில் இந்த விமானங்கள் முழு இராணுவ பயன்பாட்டிற்கு ஆயத்தமாகிவிடும். எதிர்காலத்தில் நம்முடன் போர் எதுவும் வந்தால் இந்த விமானங்கள் திபெத்திலுள்ள தளங்களில் இருந்து கிளம்பி நம் ராடார்களின் கண்ணில்படாமல் நிதானமாக ஆழமாக ஊடுருவித் தாக்கிவிட்டு திரும்பச் சென்றுவிடும் வல்லமையைக் கொண்டதாக இருக்கும்.\nசீனாவின் இந்த புதிய அதிரடி ஆயுதங்கள் மற்றும் வியூகங்கள் ஆசியாவில் பல ஆதிக்க சமன்பாடுகளை கேள்விக்குறிகளாக்கிவிட்டன. இந்திய – சீன ஆதிக்க சமன்பாடுகளில் முன்னர் நமக்குச் சாதகமாக இருந்த அம்சங்கள் பலவற்றையும் இன்று சீனா மிக எளிதாக உடைத்துவிட்டது. சீனப்படைகள் இன்று எண்ணிக்கையிலும் தொழில்நுட்ப வல்லமையிலும் பலமடங்கு வலிமையான நிலையில் உள்ளன. ஆசியாவில் இன்று சீனா அமெரிக்காவுக்கே தொடைதட்டி சவால் விடுகிறது.\nமிகவும் திட்டமிட்டு வல்லரசாகியே தீருவது என்று களத்தில் உள்ள சீனா பல வகைகளிலும் நம்மை நெருக்கிவருகிறது. உதாரணம், அண்மையில் நம்முடைய அணுஉலைகளுக்கு யுரேனியம் தரவேண்டி அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை சீனா கமுக்கமாக தடுக்க முனைந்தது. இதே போல பலவழிகளிலும் நம் முன்னேற்றத்தை தடுக்க சீனா முனைப்புடன் செயல்பட்டு வரும் அதேநேரத்தில் இராணுவரீதியிலும் தொந்தரவு செய்துவருகிறது. அடிக்கடி சீன இராணுவ வீரர்கள் நம்முடைய பகுதிகளுக்குள் வந்து இந்த இடம் தங்களுடையது என்றும் எழுதிவைத்துச் செல்கின்றனர். இந்த திட்டமிட்ட மிரட்டல் நடவடிக்கைகள் நமக்கு சீனாவிடும் பலமான எச்சரிக்கைகளாகவே கருதப்படவேண்டும்.\nஉலகநாடுகளின் மத்தியில் நமக்கு வளரும் செல்வாக்கு, ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெற முயற்சிகள், அமெரிக்காவுடனான அதிகரித்துவரும் நல்லுறவு போன்றவை சீனாவை எரிச்சல் படுத்தியுள்ளன. இந்த எரிச்சலின் வெளிப்பாடே இந்த மிரட்டல் நடவடிக்கைகள். மேலும் இவற்றை வெறும் மிரட்டல்கள் என ஒதுக்கிவிடமுடியாது இவை எதிர்காலத்தில் வரும் ஒரு போருக்கான அச்சாரமாகவும் இருக்கலாம். போர் என்று வந்தால் நம்முடைய உதவிக்கு யார் வந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து ஆப்படிக்க சீனாவால் முடியும்.\nமுன் எப்போதும் இல்லாத வகையில் இன்று நம் இராணுவமும் இருமுனைப் போரைப்பற்றி சிந்தித்து வருகிறது. ஏனென்றால் சீன-இந்திய போர் என்று வந்தால் பாகிஸ்தான் தன்னுடைய உள்நாட்டு பிரச்சினைகளுக்கு ஒரு போக்கு காட்ட நம் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. அப்போது மேற்கு எல்லையில் பாகிஸ்தானுடனும் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் சீனாவுடனும், கடல்பகுதிகளில் இரண்டு நாடுகளுடனும் நாம் ஒரேநேரத்தில் போர்புரிய நேரிடலாம். பாக்குவெட்டியில் வகையாகச் சிக்கும் பாக்காக நம்முடைய நிலைமை அப்போது மாறிவிடும்.\n2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வாழ்ந்த ‘ட்சுன் சுயீ’ என்ற சீனப் போரியல் அறிஞரின் போரியல் கோட்பாடுகளின்படி சீனா மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நம்மவர்களோ சாணக்கியரையும் திருவள்ளுவரையும் மறந்து தூங்கிவிட்டதன் பலன் இன்று சீனாவின் வியூகங்கள் நம்மை பலமாகச் சூழ்ந்துவிட்டன.\nஆனால் நெருப்பு மூச்சுகளைவிட்டு சீறும் ஒரு ராட்சத டிராகனைப்போல் மிரட்டும் சீனா அப்படி ஒன்றும் சமாளிக்கவே முடியாத ஆபத்தான சிக்கலல்ல. ஆனால் அதை சமாளிக்க நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது, சற்று யோசித்து சுறுசுறுப்பாகவும் அச்சமின்றியும் செயல்பட்டால் இந்த சீனத்து சதுரங்கத்தை நாம் நிச்சயமாக வெல்லலாம்.\nஉலகமே நம்மை பார்த்துக் கொண்டிருகிறது.\nநாம் என்ன செய்ய போகிறோம்\nPrevious Previous post: எரிமலையில் தொலைந்த காதலன் – இருந்தும், தொலையாத காதல்\nNext Next post: வாசகர் மறுவினை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ��-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ��ரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் ���ிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த��திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-10-14T17:32:20Z", "digest": "sha1:U36SG2IOKIBGKTBVO34FE3SNOXRZWE2S", "length": 14153, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரமகுரு ஆதிசங்கரர் தன் நான்கு சீடர்களுடன்\nகுரு (சமசுகிருதம்: गुरु) தன் குருகுலத்தில்உள்ள சீடர்களுக்கு இந்து சமய ஆன்மீக அறிவை போதிப்பவர்.[1].குருச்சேத்திரப் போர்க் களத்தில் ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு குருவாக இருந்து பகவத் கீதையை புகட்டியதின் வாயிலாக குருவின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.\nஅறிவுடன் கூடிய சீடன் குருவிற்கு பணிவிடைகள் செய்வதன் மூலம், ஆத்ம தத்துவத்தை நன்கு அறிந்த மகாத்மாவும் ஞானியுமான குருவிடமிருந்து பிரம்ம தத்துவத்தை அறிந்து கொள்வான்.[2]\nஆன்மீக குரு வை சற்குரு என்றும், பரமகுரு என்றும்,சுவாமி என்றும், சத்புருஷன் என்றும் அழைப்பர்.[3].குருவை பின்பற்றுபவர்கள் சீடர்கள் ஆவர். குரு தனது (குரு குலத்தில்) சீடர்களுடன் தங்கி ஆன்மீகக் கல்வி அறிவை புகட்டுவார். குருவின் பரம்பரை தனது சீடர்களால் நீட்சி அடைகிறது. அதனை குரு பரம்பரை என்பர்.\nஇந்து சமய மரபுகளில் குருவானவர், சுருதி (வேதம்) எனப்படும் வேத மந்திரங்கள், வேதாந்தம், ஸ்மிருதி எனப்படும் பிரம்ம சூத்திரம், யோகா, சமயச் சடங்குகள், கர்ம யோகம், தாந்திரீகம், பக்தி, ஞான யோகம், இலக்கணம், மீமாம்சை, நியாயம், இதிகாசம் மற்றும் புராணங்கள் போன்ற ஆன்மீக கல்வியுடன் அரசியல் நுட்பம், அரச தந்திரம், அரச தர்மம், சோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம், சமூகச் சட்டங்கள் போன்ற வாழ்க்கைக்கு தேவையான விடயங்களையும் சீடர்களுக்கு வாய்மொழியாக போதிப்பார். சீடர்களின் மனதில் உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி, ஞானம் எனும் ஒளியை ஏற்றுபவரே குரு ஆவார். [4]\nஇந்து சமயத்தில் குரு மிகவும் மதிக்கத் தக்கவராக விளங்குகிறார். மனுஸ்மிருதி குருவை, சீடனின் பெற்றோர்களுக்கு நிகராகவே போற்றுகிறது.\nஇந்திய பண்பாட்டின்படி, குருவை அடையாத ஒருவனை அனாதை அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று குறிப்பிடுகிறது. அனாதை என்பதற்கு சமசுகிருதம் மொழியில் குருவை அடையாதவன் என்பர். குரு சீடனுக்கு அறிவை வழங்குபவர் மட்டும் அல்ல தீட்சையும் வழங்குபவர் ஆவார். மேலும் சீடனுக்கு ஆத்ம ஞானத்தை ஊட்டி விதேக முக்திஅடைய வழிகாட்டுபவர் குருவே.\nஆன்மீக குருவின் முக்கியத்துவம் உபநிடதங்களில் அதிகமாக காணப்படுகிறது. உபநிடதங்களில் குருவானவர் இறைவனுக்கு நிகராக போற்றப்படுகிறார். குருவின் நினைவை போற்றும் விதமாக குரு பூர்ணிமா விழா ஆண்டு தோறும் சீடர்கள் கொண்டாடுகிறார்கள். மேலும் குருமார்கள் மழைக்காலத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்கின்றனர்.[5] [6]\nகல்வி கற்றுத் தரும் குருவை மட்டுமின்றி, குருவின் குருக்களையும் சில அடைமொழிகளுடன் போற்றி வணங்கும் மரபு சீடர்களுக்கு உள்ளது.[7]. தகுதிக்கேற்ப ஆன்மீக குருவை சில அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது இந்து சமய மரபு. அவைகள் சில கீழ்கண்டவாறு:\nகுரு - சீடர்களுக்கு தற்போது கல்வி கற்றுத் தரும் குரு.\nபரம குரு - ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்ட ”குரு - சீட” மரபை நிலைநாட்டிய குரு. (எ. கா., ஆதி சங்கரர், அத்வைத மரபை தன் சீடர்கள் மூலம் நிலைநாட்டிய பரம குரு).\nபராபர குரு (Parātpara-Guru) – பல்வேறு தத்த���வங்களைக் கொண்ட குரு – சீட மரபுகளை தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்தவர் மகாகுரு (எ.கா., வேத வியாசர்). {வியாசர், அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்டாத்துவைதம் போன்ற மரபுகள் இந்து சமயத்தில் தோண்றக் காரணமாக இருந்தவர்.\nபரமேஷ்டி குரு’’’– முக்தி வழங்கக்கூடிய மிக மிக உயர்ந்த குரு. எ. கா., தட்சிணாமூர்த்தி, ஸ்ரீகிருஷ்ணர், மகாவீரர் & புத்தர்\n↑ பகவத் கீதை, அத்தியாயம் 4, சுலோகம் 34\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2010", "date_download": "2019-10-14T17:13:18Z", "digest": "sha1:PE4DADGBGIG25BOLSU4GFJGLCK7HOYUL", "length": 16147, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 2010, ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் நவம்பர் 17, புதன்கிழமை தொடங்கி, டிசம்பர் 15 புதன்கிழமை முடிவடையும்.\nநவம்பர் 5 - தீபாவளி\nநவம்பர் 5 - மெய்கண்ட நாயனார் குருபூசை\nநவம்பர் 6 - கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்\nநவம்பர் 7 - பூசலார் நாயனார் குருபூசை\nநவம்பர் 9 - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூசை\nநவம்பர் 11 - சூரன் போர்\nநவம்பர் 14 - குழந்தைகள் நாள் (இந்தியா)\nநவம்பர் 17 - பக்ரீத்\nஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு படுத்தப்பட்ட இந்தியத் தொலைத் தொடர்புத்துறை ஆய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் அறிவுரையின்படி பதவிவிலகினார். (தி ஹிந்து நாளிதழ் செய்தி)\nஈராக்கின் பக்தாத், கிர்க்குக் நகரங்களில் கார்க்குண்டுவெடிப்புகளில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)\nதென் கொரியா, சிங்கப்பூர் கப்பல்களைப் பிடித்து வைத்திருந்த சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் £7.6 மில்லியன் பணம் கப்பமாகப் பெற்றனர். (அல்ஜசீரா)\nஉலகிலேயே மிகப்பெரிய இயேசு கிறித்து சிலை போலந்தில் அமைக்கப்பட்டது. (ஏபி)\nஆத்திரேலியாவின் தூரமேற்கு ஆழ்கடலில் உயிருடன் எரிமலை கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போர்க்கால பெரு��் இனவழிப்புப் புதைகுழி ருமேனியாவில் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தான் பெசாவரில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் மெராப்பி எரிமலை தொடர்ந்து வெடித்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது. (ஜகார்த்தா குளோப்)\nபாக்கித்தானில் கராச்சி விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 22 பேரும் கொல்லப்பட்டனர். டைம்ஸ் ஆப் இந்தியா)\nகியூபாவில் விமானம் வீழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்தனர்.\nஉருசிய உளவாளிகள் பலர் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டனர்.\nஆத்திரேலியாவில் ஒரு நாள் துடுப்பாட்டத் போட்டித்தொடரை முதற்தடவையாக இலங்கை வென்றது.\nபாகிஸ்தான் வரிச்சித்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 13 போராளிகள் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பாதுகாப்பு, அணுசக்தி ஒப்பந்தங்கள்\nஆத்திரேலிய விமானம் இயந்திரக் கோளாறினால் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கியது.\nவெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அஞ்சல் குண்டுகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து தனது சகல வான்வெளி அஞ்சல் சேவைகளையும் கிரேக்கம் இடைநிறுத்தியுள்ளது. (பிபிசி)\nபாக்தாத் நகரில் இடம்பெற்ற 17 தொடர் குண்டுவெடிப்புகளில் 113 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)\nகொசோவோ அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி.\nசேர்பியாவில் நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு.\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாரவுந்து ஒன்று கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். (பிடிஐ)\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் மெராப்பி எரிமலை தொடர்ந்து வெடித்ததில் வான் போக்குவரத்துகள் தடைப்பட்டன. (ஏபி)\nசர்ச்சைக்குரிய குரீல் தீவுகளுக்கு உருசிய அதிபர் பயணம்.\nசோமாலியாவில் அல்-சபாப் போராளிகளுக்கும் அரசு சார்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nஇந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மூரி கங்கை ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர். (சிட்னி மோர்னிங் எரால்ட்)\nபிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக டில்மா ரூசெப் தெரிவானார்.\nபாக்தாத் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர்.\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T17:11:49Z", "digest": "sha1:3OPBTTLV4PSPBDSKGFOTTJF64LB4ULD7", "length": 14047, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூட்டனின் இயக்க விதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளி · நேரம் · திணிவு · விசை\nகலீலியோ · கெப்லர் · நியூட்டன்\nஇலப்லாசு · Hamilton · டெ'ஆலம்பர்ட்\nCauchy · லாக்ராஞ்சி · ஆய்லர்\nநியூட்டனின் இயக்க விதிகள்(Newton's laws of motion), ஒரு பொருளின் மீது ஒரு விசை தாக்கும் போது, அப்பொருளின் இயக்கத்தில் (motion) ஏற்படும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கோ அல்லது ஓய்வு நிலைக்கோ உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவும், செயல்படும் திசையும் பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசை மற்றும் எதிர்விசை இவற்றின் தன்மையையும் விளக்குகின்றன.\n1 நியூட்டனின் முதல் இயக்க விதி\n2 நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி\n3 நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி\nநியூட்டனின் முதல் இயக்க விதி[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நியூட்டனின் முதலாவது விதி\nஇவ்விதியின்படி \"ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாதவரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது.\" இவ்விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு (inertial reference frames) மட்டுமே பொருந்தும்.[1][2]\nஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் நிலைமம் (Inertia) எனப்படும்.[3] இதனால் முதல் விதியை நிலைம விதி எனலாம்.\nநியூட்டனின் இரண்டாம் இயக்க விதி[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நியூட்டனின் இரண்டாம் விதி\nஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் (proportional) இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.[4] இதனால் இரண்டாவது விதியை விசை விதி எனலாம். நியூட்டன் விசையைக் கீழ்க் கண்ட சமன்பாட்டால் குறிப்பிட்டார்:\nஇதில் F என்பது விசை (அலகு நியூட்டன்), m என்பது நிறை (அலகு கிலோ கிராம்), மற்றும் a என்பது முடுக்கம் (அலகு மீட்டர் / விநாடி2).\nநியூட்டனின் மூன்றாம் இயக்க விதி[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நியூட்டனின் மூன்றாம் விதி\nஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்குச் சமமானதும், எதிர்த்திசையிலும் அமைந்த எதிர்விசை உருவாகும். புறவிசை ஒரு பொருளின் மீதும் எதிர்விசை மற்றொரு பொருளின் மீதும் செயல்படுவதால் ஒன்றையொன்று இழக்கச் செய்வதில்லை.[5] அதாவது புறவிசையும்,எதிர்��ிசையும் ஒரே பொருளில் உருவாவதில்லை.\nஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு இணையான ஆனால் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு\n↑ மேல்நிலை -முதலாம் ஆண்டு-தொகுதி 1. தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம். 2007. பக். 68.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 12:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-saravanan-blames-bigboss-team-pw0c3u", "date_download": "2019-10-14T16:08:10Z", "digest": "sha1:Q52F6HXDMAZRQY7HWSFAHFY5VR77ANT7", "length": 11246, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’பணம் சம்பாதிக்கப்போனேன்...பழி வாங்கிவிட்டார்கள்’...பிக்பாஸ் குறித்து கொதிக்கும் சித்தப்பு சரவணன்...", "raw_content": "\n’பணம் சம்பாதிக்கப்போனேன்...பழி வாங்கிவிட்டார்கள்’...பிக்பாஸ் குறித்து கொதிக்கும் சித்தப்பு சரவணன்...\n’பழைய உண்மைகளை வெளிப்படையாகப் பேசியதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை இப்படிப் பழி வாங்குவார்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கோபத்தில் ஒருவரிடம் கூட சொல்லிக்கொள்ளாமல்தான் அந்த இல்லத்தை விட்டு வெளியேறினேன்’என்று மனம் திறக்கிறார் பிக்பாஸ் இல்லத்தை விட்டு திடுதிப்பென்று வெளியேற்றப்பட்ட சித்தப்பு சரவணன்.\n’பழைய உண்மைகளை வெளிப்படையாகப் பேசியதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை இப்படிப் பழி வாங்குவார்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கோபத்தில் ஒருவரிடம் கூட சொல்லிக்கொள்ளாமல்தான் அந்த இல்லத்தை விட்டு வெளியேறினேன்’என்று மனம் திறக்கிறார் பிக்பாஸ் இல்லத்தை விட்டு திடுதிப்பென்று வெளியேற்றப்பட்ட சித்தப்பு சரவணன்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த திங்கள்கிழமை சரவணன் திடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து நாட்களுக்கு பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால் ,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியதை தவறு என்று கூறி வெளியேற்றப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அளித்துள்ள முதல் பேட்டியில், பிக் பாஸ் பங்குபெற்று சில வாரங்கள் இருந்துவிட்டு பணம் சம்பாதித்து வரலாம் என்று நினைத்து தான் நான் இந்த நிகழ்ச்சிக்கே சென்றேன் . ஆனால், எனக்கு இப்படியொரு அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்புவார்கள் என்று தெரிந்திருந்தால் நான் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன்.\nநான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு நடந்து கொண்டது வேதனை அளிக்கின்றது. மேலும் உள்ளே இருந்த சக போட்டியாளர்களை கூட சந்திக்காமல் அவர்களுக்கே தெரியாமல் வந்துவிட்டேன். மனதளவில் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். நான் பெண்களை பற்றி தவறாக பேசியதாக கூறினார்கள். நான் பெண்களிடம் கல்லூரி காலத்தில் பேருந்தில் விளையாட்டுத்தனமாக தவறாக நடந்து கொண்டது உண்மை தான் . ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் அதற்காகவா சென்றேன். நான் பெண்களிடம் அங்கே கண்ணியமாக தான் நடந்து கொண்டேன்.பழைய சம்பவத்தை வைத்துக்கொண்டு என்னைப் பழிவாங்குவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை’ என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார் சரவணன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nஇம்ரான்கானை வச்சு செஞ்ச சவுதி இளவரசர் கொடுத்த விமானத்தை பாதியிலேயே திரும்பப் பெற்று மூக்குடைப்பு \nவிடுதலைப் புலிகளை அவமானப்படுத்திய பிரதமர்... ஆற அமர கண்டித்த மூத்த தமிழ்தேசிய வாதி..\n வாக்குவங்கி அரசியல் செய்யாதீங்க ஸ்டாலின் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/Pailwan-Review", "date_download": "2019-10-14T15:18:29Z", "digest": "sha1:5Z65I4GWUA2TIME5GJYS6Y2PNYIVN7KN", "length": 5764, "nlines": 103, "source_domain": "v4umedia.in", "title": "Pailwan Review - Reviews - V4U Media", "raw_content": "\nகரு: அனாதையாக இருந்து ஒரு நல்ல மனிதரின் ஆதரவில் குஸ்தி வீரன் ஆனவன், அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பயில்வானாக மாறி பாக்ஸிங்கில் ஜெயிப்பதே கரு.\nகதை: சிறு வயது கிச்சா அனாதையாக இருக்கும் போது சுனில் ஷெட்டி அவருக்கு ஆதரவு தந்து அவரை குஸ்தி வீரன் ஆக்குகிறார். யாராலும் வெல்ல முடியாத குஸ்தி வீரனாக வளரும் அவன் நாட்டுக்காக விளையாட வேண்டும் என சுனில் விரும்புகிறார். காதல் அவனை திசை மாற்ற, அவனை வெறுத்து ஒதுக்குகிறார் சுனில்.\nகுஸ்தியை விட்டு ஒதுங்கும் அவனை குஸ்தி தேடி வருகிறது. மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்புகிறான். அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பாக்ஸிங்கில் பங்கேற்று ஆணவமிக்க பாக்ஸரை தோற்கடிப்பதே கதை.\nகுஸ்தி வீரன், காதல், பெரியவரைப் பிரிவது, வில்லன் மிரட்டுவது, மீண்டும் சேர்வது, கிளைமேக்ஸ் ஃபைட் என படத்தில் வருகிறது படத்தில் காதல், காமெடி, சண்டை, சென்டிமென்ட் எல்லாம் இருக்கின்றது.\nகே.ஜி.எஃப். படத்திற்குப் பிறகு கன்னடப் படத்திற்கு தேசிய அளவில் வியாபாரம் பிடிக்க எண்ணி எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள படம் இது.\nசுதீப் வலுவாக உடலை ஏற்றி குஸ்தி வீரன் போல் மாறியிருக்கிறார். குஸ்தி சண்டைக் காட்சிகள் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகான்ஷா சிங் டப்பிங் சீரியலில் வந்த முகம். ஹீரோயினாக வருகிறார். இரண்டு பாடல், ஒரு ரொமான்ஸ் சீன், ஒரு சென்டிமென்ட் சீனுடன் ஜொலிக்கிறது . சுனில் ஷெட்டி கம்பீரமாக இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தம்.\nஇடைவேளைக்குப் பிறகு கதை . இசை, சண்டைக் காட்சிகள் அருமை .ஒளிப்பதிவு படத்தைத் தாங்குகிறது.\nபலம்: சுதீப், ச��்டைக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-14T15:37:59Z", "digest": "sha1:2JGWQDJWGGEAUPBWSG63JQSPCQ4Y33OW", "length": 2512, "nlines": 34, "source_domain": "www.siruppiddy.info", "title": "நயினாதீவு நாகபூஷணி அம்மன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நயினாதீவு நாகபூஷணி அம்மன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்\nவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.\nதொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/137883-doctor-tips-for-health", "date_download": "2019-10-14T16:16:54Z", "digest": "sha1:J5P26VYJGUCCNSFKPTEZ35HCA6K7ZXER", "length": 4925, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 February 2018 - டாக்டர் நியூஸ்! | doctor tips for health - Doctor Vikatan", "raw_content": "\n எதையும் தாண்டி வாழ்வதே வாழ்க்கை\nஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா\nகுறைப்பிரசவ அலர்ட் காட்டிக்கொடுக்கும் ஈறுகள்\nடிஜிட்டல் திரை கண்ணை மயக்குதா\nகண்ணாடி பார்ப்பதில் பயம் - (Catoptrophobia)\nதம்மும் ரம்மும் இருந்தால்தான் கிரியேட்டிவிட்டி வருமா\nநிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சை\nஉயிர் காக்கும் மருந்துகளில் அறியாமை வேண்டாம்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7\nமாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/144887-britain-farm-used-robots-in-their-fields", "date_download": "2019-10-14T15:19:36Z", "digest": "sha1:FW24IEFJ2KOQSWVXYO5Z3AK3DEWCTUIL", "length": 7736, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "ரோபோ விவசாயிகளைப் பார்த்திருக்கீங்களா... இதோ! | britain farm used robots in their fields", "raw_content": "\nரோபோ விவசாயிகளைப் பார்த்திருக்கீங்களா... இதோ\nரோபோ விவசாயிகளைப் பார்த்திருக்கீங்களா... இதோ\nபிரிட்டனில் ரோபோக்கள�� விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான சோதனையில் ஈடுபட்டுள்ளது தனியார் நிறுவனம் ஒன்று. வெயிட்ரோஸ் & பார்ட்னர்ஸ் குழுமங்களின் தாய் நிறுவனமான `தி ஜான் லூயிஸ் பார்ட்னர்ஷிப்', ரோபோக்களை உருவாக்கும் ‘ஸ்மால் ரோபோ கம்பெனியுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக மிகச்சிறிய அளவிலான மூன்று ரோபோக்கள் மூன்று வருடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று ரோபோக்களை வைத்து ஒரு ஹெக்டேர் (அதாவது 2.5 ஏக்கர்) கோதுமை நிலங்களில் சோதனை செய்து, விவசாயத்தில் ஆட்டோமேஷன் சாத்தியமா என சோதிக்கப்போகிறார்கள்.\nவிவசாய செலவுகள் ஒவ்வொரு வருடமும் 8 சதவிகிதம் உயர்ந்து வருகிறது. அதுமட்டுமன்றி பெருகிவரும் மக்கள்தொகை, உணவு உற்பத்தியின் தேவையைக் கூட்டிக்கொண்டே செல்கிறது. எனவே, இந்த ரோபோக்களை விவசாயத்தில் உபயோகப்படுத்துவது மனிதர்களுக்கு மாற்றாக அமைவதாக மட்டுமன்றி, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பயன்படும் என்கின்றனர் நிபுணர்கள். ரோபோக்களால் மனித ஆற்றலைத் தாண்டிய பணிகளையும் செய்ய முடியும்.\nதற்போது டாம், டிக், ஹேரி எனும் மூன்று ரோபோக்களை சோதனைக்குட்படுத்தப் போகிறார்கள். 10 கிலோ எடைகொண்ட டாம் ரோபோவில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அது ஓர் இடத்தை முழுமையாய், மிகத் துல்லியமாக ஆராய்ந்து, அந்த இடத்தில் இயல்புகளையும், அங்கிருக்கும் செடிகளின் படங்களையும் பதிந்துகொள்ளும்.\nஹேரி, டிஜிட்டலாக விதைபோடும் ரோபோ. இடங்களை வைத்து சீரான இடைவெளியில் விதை விதைக்கும். டிக், அதன் இயந்திர ஆற்றலைக் கொண்டு செடிகளைக் களையெடுக்கிறது. இந்த மூன்று ரோபோக்கள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களும் தொழில்நுட்பமும் நிலத்தின் சூழல்களை எளிதாகக் கண்டுபிடிக்கவும் கையாளவும் முடிகிறதாம். உரங்கள், பூச்சி மருந்துகள் எப்போது உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்க இவை உதவுகின்றன. இப்படித் துல்லியமாக இயங்குவதன்மூலம் உற்பத்திச் செலவுகளை 60 சதவிகிதம் வரை குறைகிறது. வருமானமும் அதிகரிக்கிறது என்கின்றனர் ரோபோ நிறுவனத்தினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4049351&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=1&pi=3&wsf_ref=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2019-10-14T15:29:24Z", "digest": "sha1:6SQFQZRLDYMJMZAXR2THFOKOEF7LVXQ5", "length": 7514, "nlines": 59, "source_domain": "3gdongle.airtel.in", "title": "அக்னிசிறகுகள் படத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட மீரா மிதுன்.. செம கோபம்.. தமிழ்நாட்டுக்கே டாடா பைபை! -Oneindia-Filmi News-Tamil-WSFDV", "raw_content": "\nHome » திரைத் துளி\nஅக்னிசிறகுகள் படத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட மீரா மிதுன்.. செம கோபம்.. தமிழ்நாட்டுக்கே டாடா பைபை\nசென்னை: சர்ச்சை நாயகியான மீரா மிதுன் அக்னி சிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் செம கோபத்தில் உள்ளார் மீரா மிதுன்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய மோசமான நடவடிக்கையால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார் நடிகை மீரா மிதுன். தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகும் இவரது ஆடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.\nநம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்திருப்பதாக கூறினார் மீரா மிதுன். ஆனால் படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான மீரா மிதுன் சன் பிக்ஸர்ஸ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் என அனைவரையும் விளாசினார்.\nவெற்றிமாறன் சாக சொன்னாலும் செத்துரு.. கென்னுக்கு கண்டிஷன் போட்ட கருணாஸ்.. ஏன் தெரியுமா\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...\n... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nநீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...\nகாபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\nநீங்க எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா அப்ப தினமும் இந்த சூப் குடிங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2010_03_03_archive.html", "date_download": "2019-10-14T16:03:52Z", "digest": "sha1:4UAPWQK5VXV3ZPVZLHCC2IONQ4DGE3WR", "length": 3954, "nlines": 115, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 03/03/10", "raw_content": "\nஎன்ன ஆச்சு சாரு சார் \nபடத்தை பாருங்க ஏனென்றால் இது இங்க இருக்கு.\nஅங்க போயும் பாருங்க இது அங்க இருக்காது.\nLabels: charu , நித்யானந்தர்\nஎன்ன ஆச்சு சாரு சார் \nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037371/hulk-power-punch_online-game.html", "date_download": "2019-10-14T16:54:16Z", "digest": "sha1:ZQVRFQIWCIMVWGAYIDVL4TE7J4FRFLZO", "length": 11123, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "���ிளையாட்டு ஹல்க் பவர் பன்ச் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஹல்க் பவர் பன்ச்\nவிளையாட்டு விளையாட ஹல்க் பவர் பன்ச் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஹல்க் பவர் பன்ச்\nஹல்க் தற்செயலாக யாரும் தங்கள் அதிக சக்தி காயப்படுத்த நகரத்திற்கு வெளியே இடது இன்று. அவர் அவனுக்கு தங்கள் வேலைநிறுத்த எதாக பயிற்சி மற்றும் அனுபவம், அன்பு, இது டஜன் கணக்கான இரும்பு தகடுகள் எடுத்தார். ஹல்க் ஒரு அடியை அல்ல, ஆனால் அவர் வேறு ஒரு விளைவு விண்ணப்பிக்க. இது பெரிய மனிதனின் செயல்களால் நீங்கள் மட்டும் நீங்கள் சிறந்த ஒப்பந்தம் மீது கட்டுப்பாட்டை எடுத்து நேரம். . விளையாட்டு விளையாட ஹல்க் பவர் பன்ச் ஆன்லைன்.\nவிளையாட்டு ஹல்க் பவர் பன்ச் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஹல்க் பவர் பன்ச் சேர்க்கப்பட்டது: 24.07.2015\nவிளையாட்டு அளவு: 1.06 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.25 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஹல்க் பவர் பன்ச் போன்ற விளையாட்டுகள்\nநண்பர்கள் உடன் ஹல்க் - என் ஓடுகள் பொருத்து\nஎன் ஓடுகள் ஹல்க் குடும்ப சரி\nஹல்க் - பேட் உயரத்தில்\nஅனைத்து பொறுத்தவரை டேனி போலி மனநலம்\nவிலங்காக மனிதன் சிட்டி ரெய்டு\nவிளையாட்டு ஹல்க் பவர் பன்ச் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹல்க் பவர் பன்ச் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹல்க் பவர் பன்ச் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறி���ீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஹல்க் பவர் பன்ச், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஹல்க் பவர் பன்ச் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்பர்கள் உடன் ஹல்க் - என் ஓடுகள் பொருத்து\nஎன் ஓடுகள் ஹல்க் குடும்ப சரி\nஹல்க் - பேட் உயரத்தில்\nஅனைத்து பொறுத்தவரை டேனி போலி மனநலம்\nவிலங்காக மனிதன் சிட்டி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/ba4b9fbcdbaabb5bc6baabcdbaa-baebbebb1bcdbb1baebcd/baabb0bc1bb5ba8bbfbb2bc8-baebbebb1bcdbb1ba4bcdba4bbfbb2bcd-b89bb2b95ba4bcdba4bbfba9bcd-b8eba4bbfbb0bcdb95bbebb2baebcd", "date_download": "2019-10-14T15:58:02Z", "digest": "sha1:EV4ZR6XNA6EPIRARDND2RXE6OZDZT6FL", "length": 43831, "nlines": 235, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பருவநிலை மாற்றத்தில் உலகத்தின் எதிர்காலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / தட்பவெப்ப மாற்றம் / பருவநிலை மாற்றத்தில் உலகத்தின் எதிர்காலம்\nபருவநிலை மாற்றத்தில் உலகத்தின் எதிர்காலம்\nபருவநிலை மாற்றத்தில் உலகத்தின் எதிர்காலம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிடீரென கொட்டித்தீர்க்கும் பெருமழை, வெள்ளப் பெருக்கு, புயல், வெப்பக்காற்று, கடல் நீர் மட்ட உயர்வு போன்ற அதி தீவிரமான மாற்றங்கள் உலகத்தின் பல பகுதிகளில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டு வருகின்றன. 2001 முதல் 2010 வரையிலான பத்து ஆண்டுகள் உலகம் முழுவதும் வெப்பம் அதிகமாக இருந்த பத்தாண்டுகளாகும். உலக வானிலை அமைப்பின் 2011ஆம் ஆண்டின் அறிக்கை இதனைத் தெரிவிக்கிறது. இந்தப் பத்தாண்டுகளில் உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து இருந்தது. கோடைக்காலம் நீட்சி கண்டிருந்தது. குளிர்கால வெப்பநிலை வழக்கத்தை விடவும் குறைவாக இருந்தது. குளிர் நாட்களும், பனி நாட்களும் குறைவாக இருந்தன. உலகின் பல பகுதிகளில் பேய் மழை பெய்தது. துருவப் பகுதியிலும், பனி போர்த்திய மலைகளிலும் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி ஓடின. உலகம் முழுவதும் வெப்பநிலை சராசரியாக 10 சென்டிகிரேட் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது.\nபூமியின் துருவப் பகுதிகளில் ஏராளமான பனி உறைந்த நிலையில் இருக்கும். இலட்சக் கணக்கான ஆண்டுகளாக உறைபனிப்பரப்பைப் பெற்றி ருக்கும் பூமியின் துருவப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளில் 4 இலட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு பனி உருகி ஓடிவிட்டது. டிசம்பர் 2001இல் ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் பனிப்படலம் மிகமிகக் குறைவாக இருந்தது. நீண்ட கால சராசரியைக் காட்டிலும் ஆர்க்டிக் பனிப்படலம் 39 விழுக்காடு குறைந்து போய் காணப்படுகிறது.\nபூமி சூடேரி வருவதாக முதன்முதலில் தெரிவித்தவர் ஜேம்ஸ் ஹான்சன் என்பவர். 1988ஆம் ஆண்டு இந்தக் கருத்தை இவர் கூறியபோது பலர் அவரை கேலி செய்தனர். ஆனால், இப்போது பிரேசில், கனடா, சினா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 11 உலக நாடுகளைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் பூமியின் தட்பவெப்பம் மாற்றம் கண்டுவருவதை ஒப்புக்கொண்டுள்ளனர். பருவநிலை மாற்றம் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளில் 98 விழுக்காடு பேர் இதனை ஒப்புக்கொள்கின்றனர். பூமியின் வெப்பம் அடுத்த நூற்றாண்டில் பல பாகைகள் (டிகிரி) அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கின்றனர்.\nதுருவப் பகுதிகளை அடுத்து அதிகமான பனிப்படலம் இருப்பது இமயமலையில்தான். இமயமலை 6 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பரவிக்கிடக்கிறது. ஆசிய கண்டத்தின் பிரம்மாண்டமான 9 நதிகள் இமயத்தில் தான் பிறக்கின்றன. பூமியின் வெப்பநிலை 20 சென்டிகிரேட் அளவுக்கு அதிகரித்தால் உறைபனிக் கடல்களும், பனிமலைகளும் வேகமாக உருகிவிடும். பூமியின் வெப்பம் கூடுவதால் வெப்பக் காற்றலைகள் வீசும். கடல் நீர் மலைகளில் இருந்து நன்னீர் பெருக்கெடுத்து ஆறுகளாக ஒடுவது நின்று போகும். பூமியின் வெப்பம் 4 முதல் 50 சென்டிகிரேட் வரை அதிகரித்தால் மீத்தேன் வாயு உருவாகிப் பரவிவிடும். வெப்பம் 6°C அளவுக்கு கூடி விட்டால் பூமியில் ஒரு உயிரினம்கூட வாழமுடியாது. பூமித் தாய்க்கு காய்ச்சல் வராமல் காப்பாற்றியாக வேண்டும்.\nபஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று நமது பூமியைச் சுற்றிலும் ஒரு மாபெரும் திரையைப் போல சூழ்ந்திருக்கிறது. ஒரு காற்றுக் கடலின் கீழே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்றின் மொத்த எடை 50 கோடி டன். பூமியில் இருக்கும் கடல் நீரின் மொத்த எடையில் இது மூன்றில் ஒரு பங்கு தான். பூமிக்கு மேலே 50 மைல் தூரம் வரையிலும் அடர்த்தியான காற்று மண்டலம் இருந்தபோதிலும், பூமிக்கு மேலே 6 மைல் உயரம் வரை இருக்கும் காற்றுப் பகுதியில் தான் புயல், சூறாவளி, சுழல் காற்று, மேகங்கள், மழை, பனி யாவும் உருவாகின்றன்.\nகாற்றின் 75 விழுக்காடுக்கும் அதிகமாக நைட்ரஜன் என்ற வாயு இருக்கிறது. ஆக்சிஜன் எனப்படும் உயிர்க்காற்று 23 விழுக்காடு உள்ளது. இந்த இரண்டு வாயுக்களுமாக சேர்ந்து 98 விழுக்காடு அளவுக்கு காற்றில் இருக்கின்றன. கார்பன்-டை-ஆக்சைடு எனப்படும் கரிக்காற்றும், மந்த வாயுக்கள் சிலவும் காற்றில் மிகக் குறைவான அளவில் கலந்திருக்கின்றன. இவை தவிர இன்னும் சில வாயுக்களும், நீராவியும் காற்றில் கலந்திருக்கும்.\nசூரியனிலிருந்து பூமிக்கு வரக்கூடிய வெப்பத்தில் மூன்றில் ஒரு பகுதியை வளி மண்டலம் பிரதிபலித்து திருப்பி அனுப்பி விடுகிறது. மீதமுள்ள சூரிய வெப்பம் பூமியை வந்தடைகிறது. காற்று மண்டலத்தின் இத்தகைய செயலினால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு இருந்துவருகிறது. பூமியின் மீது படக்கூடிய வெப்பத்தை பூமி உள்ளிழுத்துக் கொள்கிறது. பிறகு, இந்த வெப்பத்தை அதிக அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிர்களாக வெளியேற்றி குளிர்ச்சி அடைய முயற்சிக்கிறது.\nஇப்படி பூமி வெளியேற்றும் அகச்சிவப்புக் கதிர்களை பூமியைச்சுற்றி இருக்கும் வாயுக்களான Co, நைட்ரஸ் ஆக்சைடு, மீதேன், ஓசோன், நீராவி போன்றவை உறிஞ்சி வைத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக பூமி திருப்பி அனுப்பும் வெப்பம் தப்பிச் செல்ல இயலாமல் பூமிக்கும் காற்றடுக்கிற்கும் இடையே சிக்கிக் கொள்கிறது. இப்படி சிறைப்படும் வெப்பத்தினால் தான் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகிறது. பூமி வெளியேற்றும் வெப்பத்தை காற்று மண்டலத்தில் இருக்கும் கரிக்காற்று, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை பிடித்து வைக்காமல் போனால் பூமியின் வெப்பநிலை-18°C அளவுக்கு குறைந்து போகும். இவ்வலவு குளிரில் எந்த உயிரினமும் பிழைத்திருக்க முடியாது. உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த வகையில் பூமியின் வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த வாயுக்களை பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கின்றனர். ஆயினும், பூமியை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவக்கூடிய பசுமை இல்லா வாயுக்களான Co2, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் போன்றவை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். காற���று மண்டலத்தில் இவற்றின் அளவு அதிகரிக்கும்போது பூமியில் இருந்து வெளிச் செல்லும் வெப்பம் முழுவதையும் இவை பிடித்து வைத்துக்கொள்ளும். இதனால் பூமியின் சராசரி வெப்ப அளவு அதிகரிக்கும்.\nபூமி சூடேறுவதற்கு மிக முக்கியமான காரணம் கார்பன் - டை - ஆக்சைடு எனப்படும் கரிக்காற்றுதான். கடந்த 30 இலட்சம் வருடங்களில் இல்லாத அளவுக்கு காற்றில் இதன் அளவு 41 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. வெப்பத்தை கிரகித்துப் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மை கரிக்காற்றிற்குத்தான் அதிகம். மேலும் இந்த வாயு நீண்ட காலத்திற்கு அதன் தன்மை மாறாமல் காற்று மண்டலத்தில் நீடித்து இருக்கும் இயல்புடையதும்கூட. 150 முதல் 200 ஆண்டுகளுக்குள் காற்றில் 8 ஆயிரம் மில்லியன் மெட்ரிக் டன் கரிக்காற்று சேந்திருக்கிறது. இதுதவிர மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, சல்பர் - டை - ஆக்சைடு, குளோரோ புளோரோ கார்பன் போன்ற வாயுக்கள் காற்று மண்டலத்தில் கலப்பதும் அதிகரித்து வருகிறது. காற்று மண்டலத்தில் மீத்தேனின் அளவு 259 விழுக்காடும், நைட்ரஸ் ஆக்சைடு 120 விழுக்காடும் அதிகரித்து இருக்கிறது. இந்த வாயுக்கள் விரைவில் சிதைவடைந்துவிடும் தன்மை உடையவை.\nஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக வளிமண்டலத்தில் கரிக்காற்றின் அளவு 300 ppm என்ற அளவைத் தாண்டாமலேயே இருந்து வந்தது. 1950ஆம் ஆண்டு முதல் இந்த அளவு தொடர்ந்து அதிகரித்து தற்போது 400 ppm ஆக மாறிவிட்டது. வளிமண்டலத்தில் கரிக்காற்று கலந்து வரும் வேகம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு தொழிற்சாலைகளும் வாகனங்களும் பெருகி புகையை வெளியேற்றியதே இதற்குக் காரணம். உலகிலேயே அதிகமான அளவுக்கு கரிக்காற்றை வெளியேற்றும் தேசம் சீனா, அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஐரோப்பிய யூனியன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.\nமக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கும் குறைவான மனிதர்கள் வாழும் அமெரிக்கா மற்ற உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து வெளியேற்றும் கரிக்காற்றின் மொத்த அளவில் 18 விழுக்காடு கரிக்காற்றை வெளியேற்றிவருகிறது. உலக மக்கள் தொகையில் 24 விழுக்காடு கொண்டிருக்கும் சீனா 23.9 விழுக்காடு கரியமில வாயுவையும், உலக மக்கள் தொகையில் 17 விழுக்காடு மனிதர்களைக் கொண்டிருக்கும் இந்தியா 5 விழுக்காடு கரிக்காற்றையும் வெளியேற்ற��கின்றன. 2025ஆம் ஆண்டிற்குள் கரிக்காற்று வெளியேற்றத்தின் அளவை குறைத்துக் கொள்ளப் போவதாக அமெரிக்காவும், சீனாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.\nஒட்டு மொத்த கரியமிலவாயு வெளியேற்றத்தில் 46 விழுக்காடு நிலக்கரியை எரிப்பதனால் உண்டாகிறது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அடுத்த அளவில் கரிக்காற்று வெளியேறுவது வாகனப் போக்குவரத்துகளினால் ஆகும். புகை படிவ எரி பொருள்களான பெட்ரோல், டீசல் போன்றவற்றை எரிப்பதனாலும், சிமெண்ட் ஆலைகள், காடுகள் அழிப்பு ஆகியவற்றினாலும் காற்று மண்டலத்தில் கரிக்காற்றின் அளவு கூடுகிறது.\nஇயற்கை எரிவாயுவின் முதன்மையான கூட்டுப்பொருள் மீதேன். பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி வழிமுறைகள் மூலம் மீத்தேன் வாயு அதிகமாக வெளியேறுகிறது. கால் நடைகளின் சீரான வழிமுறையிலும் மீதேன் உருவாகிறது. வேளாண் தொழிலிலும் மீதேன் வெளியேறுகிறது. குப்பைகளை குழிகளில் கொட்டி நிரப்புகிறோம். இவை அழுகிச் சிதையும்போது மீதேன் வெளியேறுகிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு, வடி நிலங்கள் போன்றவையும் மீதேன் வெளியேறக் காரணங்கள். மீதேன், காற்று மண்டலத்தில் 12 வருட காலம் வரை நீடித்து இருக்ககும்.\nவிவசாய நிலங்களில் செயற்கை இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மண்ணில் நைட்ரஜன் அதிகமாக சேர்கிறது. நைட்ரஸ் ஆக்சைடு 87.2 விழுக்காடு அளவுக்கு காற்றில் கலப்பதற்கு இரசாயன உரங்களிடுவதே காரணமாகிறது. வாகனப் புகையிலும் இது இருக்கிறது. தொழிற்சாலைகளில் உப பொருளாக நைட்ரிக் அமிலம் உருவாகிறது. மண்ணில் ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் போது நைட்ரஸ் ஆக்சைடு வாயுவின் வெளியேற்றம் தீவிரமடைகிறது. இது 14 ஆண்டுகளுக்கு மேலாக காற்றுமண்டலத்தில் சிதையாமல் இருக்கக் கூடியது. இதற்கு வெப்பத்தை கிரகிக்கும் ஆற்றல் அதிகம்.\nவாகனப்புகை, ஆகாய விமானம், இரயில் என்ஜின்களில் இயக்கம், கட்டுமானத்தொழில், சிமெண்ட், மின்சாரத் தொழிலகங்கள், எண்ணெய், எரிவாயு பணிகள், காட்டுத்தீ ஆகியவற்றினால் ஓசோன் உருவாகிறது. ஓசோன் வாயு நேரடியாக உருவாகி காற்று மண்டலத்தில் சேர்வதில்லை. விரைந்து ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்களுடன் சூரிய ஒளி வினைபுரிவதால் ஓசோன் உருவாகிறது.\nசென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்ற���் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு இந்த நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் வெப்பநிலை 3.4°C அளவுக்கு அதிகரிக்கும். இதன் காரணமாக தண்ணீருக்கும், இயற்கை வளங்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம். கடல்நீர் மட்டம் 50 சென்டிமீட்டர் அளவுக்கு உயரும். கடலோரப் பகுதிகளிலும், காவிரி டெல்டா பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். 2100ஆம் ஆண்டுவாக்கில் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அலையாத்திக் காடுகளில் மூன்றில் ஒரு பகுதி கடல் நீரில் மூழ்கிப்போகும். எனவே, இந்தக்காடுகளை இப்போதிருந்தே நிலப்பகுதியில் உள்நோக்கி வளர்ந்து வர வேண்டும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nவேளாண் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது. வானிலை ஆராய்ச்சி மையங்களின் 30 வருட ஆராய்ச்சித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.\nபூமி சூடேறுவதை மட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்: தொழிற்சாலை, வாகனப் புகைகளை வெளியேற்றுவதை குறைத்துக் கொள்வது, இரசாயன உரங்களைக் குறைப்பது, காட்டு தீயைக் கட்டுப்படுத்துவது, காடழிப்புகளைத் தடுப்பது, மரம் வளர்ப்பு, இன்வர்ட்டர் AC கருவியை பயன்படுத்துவது, புதிய வேளாண் முறைகளின் அறிமுகம் என பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது.\nபருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள்\nபருவநிலைக் கூர்உணர்வு கொண்ட தாவர, விலங்கினங்கள் அழியும். அடிக்கடி வெள்ளமும், வறட்சியும் ஏற்பட்டு மக்கள் இடம் பெயர நேரிடும்.\nவேளாண் தொழிலைக் கைவிட்டு பருவநிலை அகதிகளாக விவசாயிகள் வெளியேற நேரிடும். நீர்நிலைகள் மோசமடையும்.\nவெப்பமண்டலத் தொற்று நோய்களின் பரவல் ஆகியவை ஏற்படும்.\nபருவநிலை மாற்றத்தை உள்ளடக்கி இருப்பவை\nஉணவு, நீர் வாழ்வாதாரப் பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை பருவநிலை மாற்றத்தை உள்ளடக்கி இருப்பவையாகும்.\nபருவநிலை மாற்றம், அது ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகள் ஆகியவை பற்றி உணர்ந்துகொண்ட உலகநாடுகள் பலவிதமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. காலந்தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வருமாறு;\n1988 உலக வானிலை அமைப்பும் (WMO), ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பும் (UNEP) இணைந்து பருவ நிலைமாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவை அமைத்தன. இதற்கு Intergovernmental Panel on Climate change என்று பெயர். பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய அறிவியல், தொழில்நுட்ப, சமூகப் பொருளாதார காரணங்களை இந்த அமைப்பு சேகரித்து அவற்றை எதிர்கொள்ளும் வழி வகைகளை வகுக்கும்.\n1990 பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) முதல் மதிப்பீடு அறிக்கையை அளித்தது.\n1992 சுற்றுச்சூழல் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாடு. இதனை புவி மாநாடு (Earth Summit) என்றும் குறிப்பிடுவர்.\n1992ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் இந்த மாநாடு நடைபெற்றது.\n1994 பருவநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகளின் கொள்கைத்திட்டம்.\n1997 கியோட்டோ கூட்டு ஒப்பந்த நடவடிக்கை.\n2011 செயல்வேக அதிகரிப்புக்கான டர்பன் தளம்.\n2008 - 2012 - கியோட்டோ ஒப்பந்தத்தின் முதல் படிநிலை.\n2013 வார்சா மாநாடு - போலந்தின் தலைநகர் வார்சாவில் நடைபெற்றது.\n2014 தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் நடைபெற்ற மாநாடு\nபருவநிலை மாற்றத்தைத் தவிர்க்க இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள்\nதேசிய சூரிய மின் ஆற்றல் திட்டம்.\nஆற்றலை திறம்படக் கையாளுவதற்கான தேசியத்திட்டம்.\nநீடித்த வாழ்விடங்களுக்கான தேசியத் திட்டம்.\nஇமயமலைச் சூழல் பாதுகாப்பு தேசியத் திட்டம்.\nபசுமையான இந்தியாவிற்கான தேசியத் திட்டம்.\nபருவநிலை மாற்றம் பற்றிய திறம்சார்ந்த அறிவிற்கான தேசியத்திட்டம்.\nபருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து இந்தியாவும், உலக நாடுகளும் பல்வேறு செயல்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர் போராட்டமாகவே இருக்கும்.\nஆதாரம் : திட்டம் மாத இதழ்\nத. சித்தார்த்தன், நிகழ்ச்சி அமைப்பாளர், அகில இந்திய வானொலி, சென்னை.\nFiled under: புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல், மாசு, Climate Change\nபக்க மதிப்பீடு (18 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல்\nகார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற குறிப்புகள்\nகரியமில வாயுவை கட்டுப்படுத்தும் வழிகள்\nகாலநிலை மாற்றம் பற்றிய தகவல்கள்\nவிலங்கு பல்வகைமையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள்\nபருவநிலை மாற்றத்தின் விளைவுகளும��, தீர்வுகளும்\nபருவநிலை மாற்றத்தில் உலகத்தின் எதிர்காலம்\nபருவநிலை மாற்றமும் நிலைபெறு வளர்ச்சியும்\nபருவநிலை மாற்றத்தை தகவமைத்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை\nசமத்துவமும் உலகளாவிய பருவநிலைசார் ஒப்பந்தமும்\nதட்பவெப்பநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக மையத்தின் பங்கு\nபருவநிலை மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும்\nபருவநிலை மாற்றத்தின் விளைவுகளும், தீர்வுகளும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=354282", "date_download": "2019-10-14T17:00:55Z", "digest": "sha1:NFPCCWZV47DIO24CEC74LNNWXJXTQCAB", "length": 9114, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பாகிஸ்தானில் பயங்கர கலவரம் | Unclaimed Emergency Declaration There is a terrible riot in Pakistan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பாகிஸ்தானில் பயங்கர கலவரம்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் தெரிக் இ லாபெய்க் கட்சி நடத்திய முற்றுகை போராட்டத்தை கலைக்க முயன்றபோது பயங்கர கலவரம் வெடித்தது. இதனால் அங்கு அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பதவியேற்கும் மக்கள் பிரதிநிதிகள் சத்திய பிரமாணம் செய்யும்போது அதில் சில வரிகளை மாற்றி பிரமாணம் எடுக்கலாம் என்று சட்டத்துறை அமைச்சர் ஜஹித் ஹமீது சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். இதை எதிர்த்து, அவருக்கு எதிரான போராட்டத்தை மதவாத கட்சியான தெரிக் இ லாபெய்க் தொடங்கியது. இரண்டு வாரங்களாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. இஸ்லாமாபாத்தில் மட்டும் 8 ஆயிரம் அதிகாரிகள் இதில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்து கலவரமாக மாறியது.\nபோலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. கல்வீச்சு தாக்குதல், தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதில் ஒருவர் பலியானார். 150 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், கராச்சி உட்பட பாகிஸ்தான் முழுவதும் கலவரம் பற்றிக்கொண்டது. கலவரத்தை கட்டுப்படுத்த வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், யூ டூப் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத் தளங்களும் முடக்கப்பட்டன. மேலும் அனைத்து டிவி சேனல்கள் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.\nஅவசர நிலை பிரகடனம் பாகிஸ்தான் Pakistan Emergency Declaration\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 5.8-ஆக பதிவு\nஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு: 3 அடி ஆழத்திற்கு பனிகள் படர்ந்திருப்பதாக தேசிய வானிலை மையம் தகவல்\n2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு : உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக நோபல் பரிசு\nசிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல்: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்\nஜப்பானில் புயல் தாக்கி 33 பேர் பரிதாப பலி\nஜப்பானை உலுக்கிய ஹகிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீவிரம்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் ���ாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/010619-inraiyaracipalan01062019", "date_download": "2019-10-14T15:47:31Z", "digest": "sha1:Q32243T5JSQKHZZ26FURLCSV3XHUH3LF", "length": 10231, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "01.06.19- இன்றைய ராசி பலன்..(01.06.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.\nரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப்போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்துச் செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்புக் கூடும் நாள்.\nகடகம்:உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nகன்னி:சந்திராஷ்டமம் நீடிப்பதால் மறைமுக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.\nதுலாம்:எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத்தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதனுசு:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமகரம்:பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்:சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமீனம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அழகு, இளமைக்கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/030618-inraiyaracipalan03062018", "date_download": "2019-10-14T15:33:22Z", "digest": "sha1:RLWGMXQIGM7KCYA6RWDWTEKG6PRQ3C5D", "length": 9462, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "03.06.18- இன்றைய ராசி பலன்..(03.06.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள் புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.போராட்டமான நாள்.\nகடகம்:மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்:தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகும்பம்:குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும்.தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமீனம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடு வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/161118-inraiyaracipalan16112018", "date_download": "2019-10-14T16:48:19Z", "digest": "sha1:SBIYHHDIGX6GV3WB4ONQUM7O2SLSCXZN", "length": 9536, "nlines": 29, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.11.18- இன்றைய ராசி பலன்..(16.11.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்க ளிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபா ரத்தில்புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள்தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பிரபலங்கள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் நிலவி வந்தகூச்சல், குழப்பம் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடை படும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும்.குடும்பத் தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியி ருக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசி னாலும் கலங்காதீர்கள். வியாபா ரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். திட்டமிட்டு செயல் பட வேண்டிய நாள்.\nசிம்மம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி\nகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த��தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம்விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத் துவச் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். தொழி லில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு:தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபா ரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில\nபொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.\nமகரம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணங் கள் பிறக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புது தொடர்பு\nகிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகும்பம்:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச் னைவந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nமீனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பானமையும் வந்துச் செல்லும். பிள்ளைகள் விஷயத்தில் வளைந்துக் கொடுத்துப் போங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/prime-minister-has-directed-the-allocation-of-portfolio", "date_download": "2019-10-14T16:32:18Z", "digest": "sha1:UEQS4EO2QHN377L6MBUWKLSJSPN5B5KF", "length": 17770, "nlines": 173, "source_domain": "www.onetamilnews.com", "title": "Prime Minister, has directed the allocation of portfolios among the following members of the Union Council of Ministers 2019 - Onetamil News", "raw_content": "\nபாஜக முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம்\nப.சிதம்பரத்திற்கு 74 வயது ; திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், வீட்டுக் காவலில் வைக்குமாறும் வழக்கறிஞர் கபில்சிபல் கேள்வி அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி காலமானர் அவரது வாழ்க்கை வரலாறு\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது ;சி.பி.ஐ. அதிகாரிகள் காம்பவுண்டு சுவரில் ஏறி உள்ளே குதித்து வீட்டுக்குள் சென்று கைது செய்ததாக தகவல்\nகாஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம்\nஇந்திய நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nபயிர் காப்பீட்டு செய்ய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.404 காப்பீட்டுக் கட்டணமாக செல...\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24 தேதி அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட...\nதி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் வங்கிகளில் பதுக்கப்பட்டு உள்ளதா\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே முன்விரோதத்தில் வாலிபர் படுகொலை ;ஒருவர் கைது ;4பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nவல்லநாடு அருகே பேருந்தில் வெட்டிய ரவுடிகைது ;பாத் ரூமில் வலுக்கி விழுந்து கை,கா...\nதூத்துக்குடி அருகே முன்விரோதத்தில் வாலிபர் படுகொலை ;ஒருவர் கைது ;4பேரை போலீச...\nதூத்துக்குடி அருகே முன் பகையால் ஒருவர் அடித்து கொலை ;5 பேர் கொண்ட கும்பலுக்கு போ...\nதூத்துக்குடி புத்தகத்திருவிழா கண்காட்சி நிறைவுநாள் விழா ; ரூ.1 கோடிக்கு புத்தகம்...\nமினி மாரத்தான் போட்டி ரத்தானது ;தூத்துக்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ...\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில்...\nதூத்துக்குடிக்கு வரும் 13ம் தேதி தமிழக முதல்வர் வருகை ; மாவட்ட செயலாளர்கள் கூட்ட...\nபோதுமான மாத்திரை ,மருந்துகள், மருத்துவர்கள் தயார் என்று தூத்துக்குடி மாவட்ட சுகா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/books/897984/", "date_download": "2019-10-14T16:06:44Z", "digest": "sha1:PSFJYYUILGZHWXUA7JTRKBGIJRMXO4SP", "length": 4632, "nlines": 79, "source_domain": "islamhouse.com", "title": "கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் - தமிழ் - ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nஎழுத்தாளர் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான்\nமொழிபெயர்ப்பு: இமாம் ​செய்யத் இஸ்மாயில்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nஇக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.\nமாணவர்களின் விடயத்தி��் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 2\nமாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2012/05/26/dusty-planet/", "date_download": "2019-10-14T16:29:39Z", "digest": "sha1:ERLKUUOVREVRWABTZXFWNYHKJ7U4CI7W", "length": 42397, "nlines": 157, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.\n“எப்படி இந்த தெய்வீக விருந்துக்கு (Epiphany) வந்தோம் என்று தெரியவில்லை எனக்கு. அது அடிப்படை விதியே மாறுவதாகக் காட்டுகிறது. அந்த அண்டக்கோள் திடப் பிண்டம் இல்லை. கோளிலிருந்து வருவது தூசியே. லாஸ் ஏஞ்சலஸ் சூழ்வெளிப் புகைமூட்டம் ஊடே காண்பது போல் இருக்கிறது. இத்தூசி எப்படி அந்தக் கோளிலிருந்து வெளியாகிறது என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று தூசி முகில் அண்டக் கோளில் எரிமலை வெடிப்பால் வெளி யேறலாம். அல்லது கடும் சூரிய வெப்பத்தால் உலோகங்கள் எரிந்து புகை உண்டாகித் தூசியாய் தணிவுநிலை பெறலாம்.\nசௌல் ராப்பபோர்ட் (Saul Rappaport, பௌதிகப் பேராசிரியர், MIT)\n“புதிய பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”\nஇந்தச் சிதைவு எப்படி அண்டக்கோள்கள் இறுதியில் அழியலாம் என்பதைக் காட்டும் முறைகளில் ஒன்று. அண்டக் கோள்கள் நிரந்தரக் கோள்கள் அல்ல, அவற்றுக்கும் கோர விளைவுகள் நேரும் என்று முடிவுக்கு வர ஓர் ஆதாரமாய் உள்ளது. இந்தக் கோளின் தலைவிதி இவ்வித வெப்ப மிக���யால் எரிந்து ஆவியாகிப் புகையாய், தூசியாய்ச் சிறுத்து எதிர்காலத்தில் ஒன்றும் இல்லாமல் காலியாகப் போகும் என்று தெரிய வருகிறது.\n“நமது பால்வீதி காலக்ஸி விளிம்பில் நாம் எல்லை அறியாத வேலிகளைக் கெப்ளர் விண்ணோக்கித் தள்ளி வைக்கும் கெப்ளர் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் மனிதன் தன்னைப் பற்றி அறிந்த அடிப்படைக் கருத்துக்களை முற்றிலும் மாற்றிவிடலாம்.”\n“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”\n“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”\n“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது \n“இந்த இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள் அமைப்பாடு மிக்கக் கவர்ச்சி ஊட்டுவது இரண்டு பரிதிகள் குறுக்கிடும் கோள் ஆக மூன்று அகிலக் கோளங்கள் ஒன்றை ஒன்று மறைத்து வருவது (Solar Eclipses) விண்வெளியில் மக��்தான காட்சி இரண்டு பரிதிகள் குறுக்கிடும் கோள் ஆக மூன்று அகிலக் கோளங்கள் ஒன்றை ஒன்று மறைத்து வருவது (Solar Eclipses) விண்வெளியில் மகத்தான காட்சி \nலாரென்ஸ் டாயில் (அகிலவெளி விண்மீன் உயிரியல் ஆய்வக விஞ்ஞானி)\n“கெப்ளர் விண்ணோக்கியின் உன்னத துல்லிய கணிப்பு இது. இதில் மெய்யான புல்லரிப்பு ஊட்டுவது எங்களுக்கு : இரட்டைப் பரிதிகளை ஓர் அண்டக்கோள் சுற்றி வருவது \nஅலன் பாஸ் (கார்னகி விஞ்ஞானக் கழகம், வாஷிங்டன். டி.சி.)\n“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”\n“பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”\n“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”\n“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அந்த வாயுக் கலவையில் நீர்மை ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக் கலவையில் நீர்மை ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள் ளனவா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள் ளனவா நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”\n“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது \nவிண்வெளியில் ஆவியாகித் தூசியாகும் அண்டக்கோள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் MIT (Massachusetts Institute of Technology) பொறிநுணுக்க ஆய்வாளர்கள், மற்றும் நாசா விண்வெளி நிபுணர்கள் 1500 ஒளியாண்டு தூரத்தில் பரிதி ஒன்றை மிக்க நெருக்கத்தில் சுற்றி ஆவியாகித் தூசியாகும் ஓர் அண்டக்கோளைச் சமீபத்தில் (2012 மே மாதம் 20) கண்டிருப்பதாக வானியல் பௌதிக இதழில் (Astrophysical Journal) அறிவித்துள்ளார்கள். தீக்கொப்புளம் உண்டாக்கும் அந்தக் கடும் வெப்பத்தில் சிதையும் அந்தக் கோள் தன் பரிதியை 15 மணி நேரத்துக்கு ஒருமுறை மிக்க அருகில் சுற்றி வருவதாகக் கணித்துள்ளார்கள். தூசி வால் நீண்ட அந்தக் கோள், ஒரு வால்மீன் போல் காணப் படுகிறது. ஆனால் அந்த நீண்ட தூசி வால் வெளியாக்கும் தூள்கள் அண்டக்கோளின் சிதைவைக் காட்டுகின்றன. அச்சிறிய கோள் நமது புதக் கோளை விடச் சிறியது. புதக்கோள் போல அந்த அண்டக் கோளும் தன் சூரியனை மிக நெருக்கத்தில் வெகு வேகமாகச் சுற்றி வருகிறது. இத்தனை நெருக்கத்தில், இத்தனை வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஓர் அண்டகோள் இதுவரை கண்டுபிடிக்கப் பட வில்லை. அத்தனை நெருக்கத்தில் சுற்றும் அந்தக் கோளின் தள வெப்ப உஷ்ணம் சுமார் 3600 டிகிரி பாரன்ஹீட் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்தக் கடும் வெப்பத்தில் கோளின் தளம் பேரளவில் சூடாகி, தள மண் உலோகங்கள் எரிந்து ஆவியாகின்றன. ஆவியான உலோகங்கள் குளிர்ந்து தூசியாக உலர்ந்து வெளியேறுகின்றன. இறுதியில் கோளின் பேரளவு நிறை எரிந்து சாம்பலாகி நீங்கி, நிறை குன்றி ஈர்ப்பு விசை தளர்ந்து தன் சூரியன் தீயில் வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். அண்டக்கோள் சுற்றும் அந்த விண்மீன் : KIC – 12557548 என்று குறிப்பிடப் படுகிறது. அக்கோள் முற்றிலும் சிதைய 100 மில்��ியன் ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கிறார்கள்.\n“எப்படி இந்த தெய்வீக விருந்துக்கு (Epiphany) வந்தோம் என்று தெரியவில்லை எனக்கு. அது அடிப்படை விதியே மாறுவதாகக் காட்டுகிறது. அந்த அண்டக்கோள் திடப் பிண்டம் இல்லை. கோளிலிருந்து வரும் தூசியே. லாஸ் ஏஞ்சலஸ் சூழ்வெளிப் புகைமூட்டம் ஊடே காண்பது போல் இருக்கிறது. இத்தூசி எப்படி அந்தக் கோளிலிருந்து வெளியாகிறது என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று தூசி முகில் அண்டக் கோள் எரிமலை வெடிப்பால் வெளி யேறலாம். அல்லது கடும் சூரிய வெப்பத்தால் உலோகங்கள் எரிந்து புகை உண்டாகித் தூசியாய் தணிவுநிலை பெறலாம்” என்று சௌல் ராப்பபோர்ட் (Saul Rappaport, பௌதிகப் பேராசிரியர், MIT) கூறுகிறார்.\nஇந்தச் சிதைவு எப்படி அண்டக்கோள்கள் இறுதியில் அழியலாம் என்பதைக் காட்டும் முறைகளில் ஒன்று. இது அண்டக் கோள்கள் நிரந்தரக் கோள்கள் அல்ல, அவற்றுக்கும் கோர விளைவுகள் நேரும் என்று முடிவுக்கு வர ஓர் ஆதாரமாய் உள்ளது. இந்தக் கோளின் தலைவிதி இவ்வித வெப்ப மிகையால் எரிந்து ஆவியாகிப் புகையாய், தூசியாய் எதிர் காலத்தில் ஒன்றும் இல்லாமல் போகும் என்று தெரிய வருகிறது என்று கெப்ளர் விண்ணோக்கி விஞ்ஞானக் குழுவினரில் ஒருவரான டானியல் ஃபாபிரிக்கி (Daniel Fabrycky, Kepler Observatory Science Team) விளக்குகிறார்.\nஅண்டக்கோள் ஆய்வாளர் பரிதியைத் தூசியோடு சுற்றும் கோளின் ஒரு கணனி மாடலைத் தயார் செய்து பார்த்த போது, கோளைச் சுற்றியுள்ள தூசிமய வெளி திரட்சியாகவும், வால் புறத்தில் தூசிமயம் மெலிந்ததாகவும் அமையக் கண்டனர். அந்தத் தூசிமயத் திரட்சியில் பட்ட ஒளி, கெப்ளர் விண்ணோக்கி கண்ட வெளிச்சத்தைப் போல் இருந்ததைப் பார்த்து வியந்தனர்.\nவானியல் விஞ்ஞானிகள் கெப்ளர் விண்ணோக்கியைப் பயன்படுத்தி விண்வெளி ஒளிமந்தைகளில் இயங்கி வரும் பரிதி மண்டலக் கோள்களைக் கண்டுபிடிக்க முனைந்தார்கள். வெளிமண்டலச் சூரியன்களை நோக்கும் போது ஏற்படும் ஒளிமங்கலும், ஒளி மீட்சியும் அதனைச் சுற்றும் புறக்கோளின் நகர்ச்சியைக் காட்டும். தற்போது கெப்ளர் விண்ணோக்கி சுமார் 160,000 பரிதிகளை நுட்பமாய்ச் சோதித்து வருகிறது. ஒளிமங்கும் நேரத்திலிருந்து ஒளி பொங்கும் நேரம் கோள் பரிதியைச் சுற்றும் பாதி நேரத்தைக் குறிப்பிடுகிறது. ஒளி மிகும் நேரத்தைக் கணக்கிட்டும் கோள் தன் பரிதியைச் சுற்றும் நேரத்தைக் கணிக்கலாம். எரிந்து சாம்பலை வெளியாக்கும் அண்டக்கோள் தன் சூரியனை ஒருமுறைச் சுற்ற 15 மணி நேரம் பிடித்தது.\nகெப்ளர் விண்ணோக்கி குறிவைக்கும் புறவெளிப் பரிதி மண்டலங்கள்\n2012 மே மாதம் 21 வரை கெப்ளர் 767 புறவெளிக் கோள்கள் அல்லது புறப் பரிதிக் கோள்கள் (Exoplanets or Extrasolar Planets) நோக்கி விபரம் அறிவித்துள்ளது. ஏறக்குறைய 50% சூரியன்கள் தம்மைச் சுற்றும் ஏதாவது ஓர் அண்டக் கோளைக் கொண்டுள்ளன. 2012 ஆண்டு ஆய்வுப்படி நமது பால்வீதி மந்தையில் உள்ள 100 பில்லியன் பரிதிகளில் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது இரண்டு கோள்களைப் பிடித்துக் கொண்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை நமது பூதக்கோள் வியாழன் அல்லது நெப்டியூன் போன்றவை என்பது தெரிகிறது. நமது பூமியை ஒத்த அளவில் இருப்பவை ஒரு சிறிது அளவே. அவற்றில் வெப்பம், குளிர் மிதமாக இருந்து பூமிபோல் உயிரினம் வாழத் தகுதி உள்ள அரங்கமா (Habitable zone) என்று அறிதல் அவசியமாகும்.\nஇரண்டு சூரியன்களைச் சுற்றிவரும் ஓர் அண்டக்கோள் கண்டுபிடிப்பு\n2011 செப்டம்பர் 15 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி வானியல் குழுவினர் முதன் முறையாக இரு பரிதிகளைச் சுற்றிவரும் ஒரு கோளைக் கண்டிருப்பதை மெய்ப்பித்து விட்டதாக அறிவித்தார். கெப்ளர் விண்ணோக்கி நோக்கிய அந்த விந்தைக் கோளின் பெயர் : கெப்ளர் -16பி (Kepler -16b). அந்தப் புதிய கோள் நமது பூமியிலிருந்து 220 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது. பெரிய பரிதி ஒன்றை மையமாய் வைத்துச் சுற்றும் ஒரு சிறிய பரிதியின் ஏற்பாடு இது. இவை “இரண்டை விண்மீன்கள்” (Binary Stars) வகுப்பு வகையைச் சேர்ந்தவை. இந்த இரட்டை விண்மீன் களைச் சுற்றிவரும் கோளுக்கு “இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள்” (Circumbinary Planet) என்று பெயர் அளிக்கப் பட்டுள்ளது, அதாவது கெப்ளர் -16பி இன் அந்திவானில் மாலைப் பொழுது மங்கி மறையும் போது இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்தமிக்கும் விந்தை நிகழும் \nநாசாவின் கெப்ளர் விண்ணோக்கி விண்வெளியில் 2009 இல் ஏவப் பட்டது. அதன் முக்கியக் குறிக்கோள் நமது பால்வீதி ஒளிமந்தையில் ஒளிந்து கொண்டுள்ள பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடிப்பது. கெப்ளர் -16பி சுற்றிவரும் பரிதிகளில் பெரியது நமது சூரியன் போல் ஒப்பளவில் 69% பரிமாணம் உடையது. சிறிய பரிதி நமது சூரியன் போல் ஒப்பளவில் 20% பரிமாணம் உடையது. கெப்ளர் -16பி சுற்றுகோளின் தள உஷ்��ம் : (-73C முதல் -101C வரை) (-100F முதல் -150F வரை). இரட்டைப் பரிதிகளை ஒருமுறை சுற்ற கோளுக்கு 229 புவிநாட்கள் (Earth days) எடுப்பதைக் கெப்ளர் கணித்தது. மையப் பரிதியிலிருந்து சுற்றும் தொலைத் தூரம் சுமார் 65 மில்லியன் மைல் (104 மில்லியன் கி.மீடர்). அந்தத் தூரம் நமது பரிதியை வெள்ளிக் கோள் (Venus) சுற்றும் தூரத்துக்கு நிகரானது.\nகெப்ளர் விண்ணோக்கிச் சுற்றுக்கோளை எப்படிக் கண்டுபிடித்தது \nவிண்வெளியில் மின்னும் ஒரு பரிதிக்கும் கெப்ளர் விண்ணோக்கிக்கும் இடையில் ஓர் அண்டக்கோள் குறுக்கிடும் போது சீராக ஒளி மங்கியும் பிறகு பொங்கியும் திரும்பத் திரும்ப வருவதால் பரிதிக்கு அருகில் கோளின் நகர்ச்சி நிச்சய மாகிறது. இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு பரிதி அடுத்த பரிதியைக் குறுக்கிடும் போதும் ஒளி மங்குவதும் மீள்வதும் காணப்பட்டது. மாற்றி மாற்றி இரண்டு பரிதிகளின் ஒளியும் ஓர் ஒழுங்குக் கால நேரத்தில் மங்கலானதை நாசா விஞ்ஞானிகள் கண்டனர். இரட்டைப் பரிதிகளின் சுற்றையும், குறுக்கிடும் கோளின் இருப்பையும் விஞ்ஞானிகள் நிரூபித்தார். கெப்ளர் விண்ணோக்கி இந்தப் புதிய கண்டுபிடிப்பை நோக்கியது மட்டும் இல்லாமல் பரிதிகளின் நிறை, ஆரம், பாதை, சுற்றும் காலம் ஆகியவற்றையும், கோளின் நிறை, ஆரம், சுற்றுக் காலத்தையும் துல்லியமாகக் கணித்தது. மையப் பரிதிச் சுற்றும் சிறிய பரிதி “செங்குள்ளி” (Red Dwarf) இனத்தைச் சேர்ந்தது. விண்மீன் கூட்டத்தில் செங்குள்ளி தளர்ச்சியுற்று மங்கிப் போன ஒரு சிறு விண்மீன் \nபுதிய பூமிகளில் உயிரின விருத்திக்கு உள்ள தகுதிகளைத் தேடல்\n2009 மார்ச் 7 ஆம் தேதி விண்வெளியில் நமது பால்வீதிப் பரிதியைச் சுற்றி வர அனுப்பிய கெப்ளர் விண்ணோக்கியின் கூரிய ஒளிக்கண் குறைந்தது 500 புதிய பூமிகளைக் கண்டுபிடித்துக் காட்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது அந்த விண்வெளித் தேடல் முடிவுகளை நாசா 2012 ஆம் ஆண்டில்தான் வெளியிடும் என்று தீர்மானமாக அறிவித்துள்ளது அந்த விண்வெளித் தேடல் முடிவுகளை நாசா 2012 ஆம் ஆண்டில்தான் வெளியிடும் என்று தீர்மானமாக அறிவித்துள்ளது நாசா கெப்ளர் விண்ணோக்கியை ஏவியிருப்பதின் முக்கியக் குறிக்கோள் பூமியைப் போன்ற நீர்க்கோள்கள் பிரபஞ்ச வெளியில் வேறு சூரியன்களைச் சுற்றி வருகின்றனவா என்பதைக் காண்பதற்கே. இதுவரை (2011 செப்டம்பர் 19) விண்ணோக்கி 150,000 விண்மீன்களின் ஒளித் திணிவை உற்று நோக்கி வந்துள்ளது. விண்மீன் ஒளித் திணிவில் ஒளிமங்கி, ஒளிமீட்சி நிகழ்ந்து சுற்றுக்கோள் ஒன்று குறுக்கிடுகிறதா வென்று கெப்ளர் விண்ணோக்கி சோதிக்கிறது. 2012 ஆண்டு மே மாதம் 21 வரை 766 சூரிய ஏற்பாட்டில் ஒற்றைப் பரிதியைச் சுற்றும் 685 அண்டவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன நாசா கெப்ளர் விண்ணோக்கியை ஏவியிருப்பதின் முக்கியக் குறிக்கோள் பூமியைப் போன்ற நீர்க்கோள்கள் பிரபஞ்ச வெளியில் வேறு சூரியன்களைச் சுற்றி வருகின்றனவா என்பதைக் காண்பதற்கே. இதுவரை (2011 செப்டம்பர் 19) விண்ணோக்கி 150,000 விண்மீன்களின் ஒளித் திணிவை உற்று நோக்கி வந்துள்ளது. விண்மீன் ஒளித் திணிவில் ஒளிமங்கி, ஒளிமீட்சி நிகழ்ந்து சுற்றுக்கோள் ஒன்று குறுக்கிடுகிறதா வென்று கெப்ளர் விண்ணோக்கி சோதிக்கிறது. 2012 ஆண்டு மே மாதம் 21 வரை 766 சூரிய ஏற்பாட்டில் ஒற்றைப் பரிதியைச் சுற்றும் 685 அண்டவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன விந்தையாக இரட்டைச் சூரியனைச் சுற்றும் ஓர் அண்டக்கோளை கெப்ளர் விண்ணோக்கி கண்டுள்ளது.\n2015 முதல் 2025 ஆண்டு வரை மூன்று முற்போக்கு விண்ணோக்கிகளை நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. முதலாவது “விண்வெளி நுண்ணோக்கிக் குறிப்பணி” [Space Interferometry Mission (SIM)], இரண்டாவது “பூமியை ஒத்த கோள் நோக்கி” [Terrestrial Planet Finder (TPF)], மூன்றாவது “உயிரினம் நோக்கி” [Life Finder (LF)]. “சிம்” விண்ணோக்கி பல்லடுக்குத் தொலைநோக்கிகளைக் கொண்டு ஒளிமூலம் விண்மீன்களைத் துருவிப் (Multiple Telescopes to Map Stars) புதிய உலகங்களைக் கண்டுபிடிக்கும். “டிபியெஃப்” விண்ணோக்கி புதிய பூமியைக் கண்டுபிடித்து உயிரினம் வாழத் தகுதி உள்ளதா வென்று இரட்டைப் பணிகள் புரியும். இறுதியாக 2025 () ஆண்டில் ஏவப்படும் “உயிரினம் தேடி” விண்ணுளவி கண்டுபிடித்த ஒரு புதிய பூமியில் நிகழும் உயிரியல் இயக்கங்களை உளவி அறிந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.\n5 thoughts on “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.”\nPingback: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்\nPingback: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/144594-australia-perth-pitch-fans-reaction", "date_download": "2019-10-14T15:18:46Z", "digest": "sha1:TLDJI27E6ATNTBU3V2GY5HFU6JCLLNDI", "length": 6601, "nlines": 106, "source_domain": "sports.vikatan.com", "title": "பெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை | Australia perth pitch Fans reaction", "raw_content": "\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\nபெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை\nபுற்கள் நிறைந்த பெர்த் ஆடுகளத்தில், ஆடும் லெவனில் இவர்தான் எங்கள் சாய்ஸ் என ட்விட்டர்வாசிகள் ட்வீட் செய்து வருகின்றனர்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.\nவேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான இந்த பிட்சில் இந்திய அணி முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. முதல் டெஸ்டில் விக்கெட்டுகளை அள்ளிய அஸ்வினுக்குப் பதிலா உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார். பெர்த் ஆடுகளத்தில் புற்கள் நன்கு முளைத்து ஆடுகளமே பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.\nஆடுகளம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் சிலர் இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஆடும் லெவனில் என்னுடைய சாய்ஸ் `ரோஜர் ஃபெடரர்’ எனக் குறும்பாக தெரிவித்துள்ளனர்.டென்னிஸில் புல் தரையின் நாயகன் என வர்ணிக்கப்படும் ஃபெடரர் தனி ராஜாங்கமே நடத்துகிறார். இவரது மின்னல் வேக ராக்கெட்டுகளை சமாளிக்க முடியாமல் எதிராளி சரண்டர் ஆகிவிடுவார். இதன் காரணமாகவே சிலர் பெர்த் ஆடுகளத்தையும் ரோஜர் ஃபெடரரையும் இணைத்து ட்வீட் செய்து வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:41:47Z", "digest": "sha1:RWYFF6BWVVCFWDBHK2A67UEIDROUV54Y", "length": 30165, "nlines": 282, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசியப் பொருளாதாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாசுக்கோ பன்னாட்டு வணிக மையம்\nஉலக வணிக அமைப்பு, விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம், ஏபெக், யூரேசிய பொருளாதார சமூகம், ஜி-20 மற்றும் பிற\n$1.175 டிரில்லியன் (ஏப்ரல் 2015) (பெயரளவு)[1]\n$3.458 டிரில்லியன் (ஏப்ரல் 2015) (பிபிபி)[2]\n-4.1% (Q3 2015, முந்தைய ஆண்டை விட ஒப்பிடும்போது)[3]\nவேளாண்மை: 4%, தொழில்: 36.3%, சேவைகள்: 59.7% (2014 மதிப்.)[6]\n76.8 மில்லியன் (அக்டோபர் 2015)[8]\nதொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை\nவேளாண்மை: 9.7%, தொழில்: 27.8%, சேவைகள்: 62.5% (2012 மதிப்.)[6]\n33,140 ரூபிள்கள் (≈ $550) (செப்டம்பர் 2015)[10]\nதொழில் செய்யும் வசதிக் குறியீடு\nபெட்ரோலியமும் பெட்ரோலியப் பொருட்களும், இயற்கை வளி, மாழைகள், மரமும் மரப் பொருட்களும், வேதிப் பொருட்கள், பல்தரப்பட்ட குடிமை, படைத்துறை தயாரிப்புகள்\nசப்பான் 4% (2013 மதிப்.)[13]\nநுகர்வோர் பொருட்கள், பொறிகள், வண்டிகள், மருந்தகப் பொருட்கள், நெகிழி, பகுதி நிறைவுற்ற மாழைப் பொருட்கள், இறைச்சி, பழங்களும் கொட்டைகளும், ஒளியியல் மற்றும் மருத்துவ உபகரணங்கள், இரும்பு, எஃகு\nஐக்கிய அமெரிக்கா 4.3% (2013 மதிப்.)[14]\n$552.8 பில்லியன் (2013 மதிப்.)\n$559.3 பில்லியன் (ஏப்ரல் 2015)[15]\nமொ.உ.உற்பத்தியில் 13.4% (2014), மொ.உ.உற்பத்தியில் 15.6% (2016)[16][17]\n$416.5 பில்லியன் (2014 மதிப்.)\n$408.3 பில்லியன் (2014 மதிப்.)\n$359.9 பில்லியன் (சூலை 2015)[22]\nஉருசியா பொருளாதாரத்தின் தாக்கமிக்க துறைகள் அரசுரிமையாக்கப்பட்டுள்ள உயர் வருமான கலப்புப் பொருளாதாரம் ஆகும். 1990களில் மேற்கொள்ளப்பட்ட சந்தை சீர்திருத்தங்களால் உருசிய தொழிற்றுறையும் வேளாண்மையும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது; ஆற்றல், பாதுகாப்புத் தொடர்புள்ள துறைகள் விலக்கப்பட்டுள்ளன.\nபெரிய பொருளாதார நாடுகளில் ஓர் மாறான போக்காக உருசியா தனது வளர்ச்சிக்கு ஆற்றல் துறை வருமானங்களை சார்ந்துள்ளது. நாட்டில் கூடுதலான எண்ணெய், இயற்கை எரிவளி, அரிய உலோகம் போன்ற இயற்கை வளங்கள் இருப்பதால் இவை உருசியாவின் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. As of 2012[update] எண்ணெயும் வளியும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% ஆகவும் கூட்டரசு நிதிநிலை வருமானத்தில் 52% ஆகவும் மொத்த ஏற்றுமதியில் 70% க்கும் கூடுதலாகவும் உள்ளது.[23][24]\nஉருசியாவின் ஆயுதத் தொழில் பெரிய அளவிலும் அதிநுட்பமிக்கதாகவும் உள்ளது; ஐந்தாம்-தலைமுறை தாக்கி வானூர்தி போன்ற உயர்நுட்ப பாதுகாப்பு சாதனங்களை வடிவமைக்கவும் தயாரிக்கவும் திறனுடையதாக உள்ளது. உருசிய ஆயுதங்களின் ஏற்றுமதியின் மதிப்பு 2013இல் மொத்தமாக $15.7 பில்லியனாக— ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில்—இருந்தது. உருசியாவிலிருந்து ஏற்றுமதியாகும் படைத்துறை சாதனங்களாக தாக்கு வானூர்திகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.[25][26]\n2014இல் உருசியப் பொருளாதாரம் உலகில் பிபிபி அடிப்படையில் ஆறாவது மிகப்பெரியப் பொருளாதாரமாகவும் சந்தை நாணயமாற்று வீதப்படி பத்தாவது மிகப்பெரியப் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. இருப்பினும், ரூபிளின் மதிப்புக் குறைவின் காரணமாக அனைத்துலக நாணய நிதியம் 2015இல் பத்தொன்பதாவது நிலைக்கு இறங்கும் என மதிப்பிட்டுள்ளது. 2000க்கும் 2012க்கும் இடையே உருசியாவின் ஆற்றல் ஏற்றுமதிகள் மூலம் வாழ்க்கைத்தரம் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது; செலவழிக்கக்கூடிய வருமானம் 160%ஆக உயர்ந்துள்ளது.[27] டாலர்-மதிப்பில் இது 2000 முதல் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது.[28] இருப்பினும், இந்த உயர்ச்சி சமூகத்தில் சமமாகப் பரவவில்லை. உருசியாவின் 110 மிகச்செல்வமிக்க நபர்கள் 35% உருசிய வீடுகளின் நிதி சொத்துக்களுக்கு உரிமையுள்ளவர்களாக இருப்பதாக கிரெடிட் சுவிசு மதிப்பிட்டுள்ளது.[29][30] ஆளுகை சரியில்லாத காரணத்தால் உருசியா மிகப்பெரும் தொகையை விதிமீறிய பணப் போக்குவரத்தில் கொண்டுள்ள இரண்டாவது நாடாக உள்ளது. 2002க்கும் 2011க்கும் இடையே $880 பில்லியனை உருசியா இவ்வாறு இழந்துள்ளது.[31] 2008இலிருந்து ஃபோர்ப்ஸ் மாஸ்கோவை \"உலகின் பில்லியன் பணமுள்ளவர் தலைநகரம்\" என அடிக்கடி அறிவித்துள்ளது.[32][33] உருசியப் பொருளாதாரம் 2014 துவக்கத்தில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் எனக் கருதப்பட்டது; தொடர்ந்த எண்ணெய் விலைகளின் சரிவாலும் உக்ரைனில் உருசியாவின் படையெடுப்பாலும் அதைத் தொடர்ந்த மூலதன வெளியேற்றத்தாலும் இக்கருத்து நிலவியது.[34][35] இருப்பினும், 2014 உ.மொ.உற்பத்தி வளர்ச்சி நேர்மறையாக 0.6%ஆக இருந்தது.[36] உருசியாவின் பொருளாதாரம் 2015இல் 2.7 விழுக்காடாக சுருங்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது; ஆனால் வளர்ச்சி வீதம் 0.7 விழுக்காட்டிற்கு 2016இல் திரும்பும் எனவும் அறிவித்துள்ளது.[37]\n1.2 சந்தைப் பொருளாதாரத்திற்கு பெயர்வு (1991–98)\n1.3 மீட்சியும் வள��்ச்சியும் (1999–2008)\n1970களில் சோவியத் ஒன்றியம் தேக்க காலத்தை எட்டியது. நவீன பொருளியலின் சிக்கலானத் தேவைகளும் நெகிழ்வற்ற நிர்வாகமும் நடுவண் திட்டமிடுவோர்களை குழப்பியது. மாஸ்கோவிலிருந்த திட்டமிடுவோர் எதிர்கொள்ள வேண்டிய தீர்வுகள் அவர்களுக்கு மீறியதாக இருந்தன. அதிகாரிகள் சார்ந்த நிர்வாகத்தின் செயல்முறைகள் ஊழியர் அன்வயப்படுத்தல், புத்தாக்கம், நுகர்வோர், வழங்குவோர் தொடர்பான தளையற்ற தொடர்பாடலையும் நிறுவனங்களுக்குத் தேவையான நெகிழ்வான எதிர்வினைகளையும் உடனுக்குடன் எடுக்க விடாது தடுத்தது. 1975 முதல் 1985 வரை ஊழலும் இலக்குகளை எட்டியதாக தரவுகளை சாதகமாக மாற்றுதலும் அதிகார இனத்தின் பொது பழக்கமாயிற்று. 1986 முதல் மிக்கைல் கொர்பச்சோவ் பொருளியல் பிரச்சினைகளுக்கானத் தீர்வாக சந்தை சார்ந்த சோசலிசப் பொருளாதாரத்திற்கு மாறினார். அவருடைய கொள்கைகள் உருசியப் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் ஊட்டுவதில் தோல்வியடைந்தது. மாறாக, பெரஸ்ட்ரோயிகா அரசியல் மற்றும் பொருளாதார பிளவுபடலுக்கு வழிவகுத்தது. இது 1991இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் முடிந்தது.\nசந்தைப் பொருளாதாரத்திற்கு பெயர்வு (1991–98)[தொகு]\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு பின்பான உருசியப் பொருளாதாரம்\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு பின்னர் உருசியா பெரும் மாற்றத்தை கண்டுள்ளது; நடுவண் அரசால் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திலிருந்து உலகத்துடன் ஒன்றிணைந்த சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறியுள்ளது. ஊழலும் தாறுமாறான தனியார்மயமாக்கல் செயல்முறைகளும் பெரும் அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்களை அரசுடன் தொடர்புடைய \"சிலவர் ஆட்சி\"க்கு இட்டுச் சென்றதால் பங்குப் பரவல் மிகச் சிலரிடையே மட்டுமே இருந்தது.\nஉருசியா ஆகத்து 1998இல் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து மிக விரைவாக மீண்டது. இந்த மீட்சிக்கான முதன்மைக் காரணமாக ரூபிளின் மாற்றுவீதக் குறைப்பு இருந்தது; இதனால் உள்ளூர் பொருட்கள் தேசிய அளவில் போட்டியிடக் கூடியவையாகவும் பன்னாட்டளவில் விலை குறைந்ததாகவும் இருந்தன.\n2000க்கும் 2002க்கும் இடையே வளர்ச்சியை தூண்டக்கூடிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டன; முழுமையான வரி சீர்திருத்தம் அனைவருக்கும் வருமான வரியை 13% ஆக ஆக்கியது; கட்ட���ப்பாடுகளை தளர்த்தும் பரந்த முயற்சிகள் சிறு,குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.[38]\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2015, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-14T16:25:58Z", "digest": "sha1:QCKQFLQ5YM3CEDPOQP7DWWK23UBCCSQE", "length": 8859, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதன் கதை புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்டது.[1] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஏ. கே. வீராசாமி - ரவியின் தந்தை\nவெ. தட்சிணாமூர்த்தி அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன், குமரதேவன், ஆர். பழனிச்சாமி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. \"நல்ல மணம்\" பாடல் கல்யாணவசந்தம் ராகம் அடிப்படையாக கொண்டது.\n1 \"முறுக்கு கை முறுக்கு\" டி.கே.கலா 4:00\n2 \"ஆண்டவன் இல்லா உலகமிது\" வாணி ஜெயராம்,\nடி. எம். சௌந்தரராஜன் 4:21\n3 \"நல்ல மணம் வாழ்க\" கே. ஜே. யேசுதாஸ் 4:03\nசிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது\nசிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்\n↑ செல்லப்பா (2017 சூலை 21). \"சினிமாஸ்கோப் 40: ரத்தக்கண்ணீர்\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 22 சூலை 2017.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் - ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2019, 15:59 மணிக்குத் திருத்���ினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2019-10-14T16:00:36Z", "digest": "sha1:MZD2M6JYKYEHJTGOQJO3HES6K4TSQU6U", "length": 4813, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வடக்கு மண்டலம் (கமரூன்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வடக்கு மண்டலம் (கமரூன்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வடக்கு மண்டலம் (கமரூன்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவடக்கு மண்டலம் (கமரூன்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅடமாவா மண்டலம் (கமரூன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட தூர மண்டலம் (கமரூன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mohan-babu-join-the-surya-movie-po1uuh", "date_download": "2019-10-14T16:21:10Z", "digest": "sha1:CZYEW3XRZD3KZSWCBK5SLB6CL27PGLKQ", "length": 8778, "nlines": 149, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூர்யா படத்தில் இணைந்த முக்கிய நடிகர்! இது வேற லெவல்!", "raw_content": "\nசூர்யா படத்தில் இணைந்த முக்கிய நடிகர்\nநடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியானது. இந்த படத்தை தொடந்து சூர்யா நடித்து முடித்துள்ள 'என்.ஜி.கே' படம் ஒரு சில காரணங்களால் தாமதம் ஆகி கொண்டே போகிறது.\nநடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியானது. இந்த படத்தை தொடந்து சூர்யா நடித்து முடித்துள்ள 'என்.ஜி.கே' படம் ஒரு சில காரணங்களால் தாமதம் ஆகி கொண்டே போகிறது.\nமேலும் சூர்யா 'காப்பான்' என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி என பலர் நடித்துள்ளனர்.\nஇந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை 'இறுதிச்சுற்று' பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். அதன் பின் சிறுத்தை சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா என்பது நாம் அறிந்தது தான்.\nஇந்நிலையில் சுதா கொங்கரா, இயக்க உள்ள படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இணையவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. மோகன்பாபு போலவே இன்னும் ஒருசில பிரபலங்கள் இந்த படத்தில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் இந்த ஒரு மல்டி ஸ்டார் படமாக வேற லெவலில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த படத்தை, 2D நிறுவனமும், ஆஸ்கார் விருது பெற்ற சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nதேர்தல் வந்தால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nநாங்குநேரி காங்கிரஸின் கோட்டை.... அதிமுகவுக்கு தண்ணி காட்டுவோம்... நடிகை குஷ்பு அதிரடி\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/hen-died-in-an-operation-pw0qsa", "date_download": "2019-10-14T15:43:38Z", "digest": "sha1:UI2Z4DPFRY6SN4X2LKQEZ5B72LTW5EL4", "length": 10071, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோழியை காப்பாற்ற நடந்த அறுவை சிகிச்சை! -உயிரிழப்பில் முடிந்த பாசப்போராட்டம்", "raw_content": "\nகோழியை காப்பாற்ற நடந்த அறுவை சிகிச்சை\nசென்னையில் தங்க கம்மலை விழுங்கிய கோழியை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்ற முயன்றபோது அது பரிதாபமாக உயிரிழந்தது.\nசென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார் . இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் செல்ல பிராணிகள் மீது ஆர்வம் கொண்டு வளர்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரு நாட்டுக்கோழி வாங்கி அதற்கு பூஞ்சி என்று பெயரிட்டு பாசமாக வளர்த்து உள்ளார். அவரது அக்காள் மகள் தீபாவும் கோழி மீது பாசமாக இருந்து உள்ளார். பூஞ்சியை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து வளர்த்து வந்து உள்ளனர் .\nஇந்த நிலையில் கடந்த 4 ம் தேதி தீபா தனது தங்க கம்மலை கழட்டி வைத்திருந்த போது அதை இரை என நினைத்து கோழி விழுங்கி விட்டது . இதனால் செய்வது அறியாமல் திகைத்த தீபா இது குறித்து குடும்பத்தினரிடம் கூறி உள்ளார்.\nஉடனே அவர்கள் அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று உள்ளனர் .\nமருத்துவரிடம் தனக்கு கம்மல் முக்கியம் இல்லை என்றும் கோழியின் உயிர் தான் முக்கியம் என்று கதறி அழுதுள்ளார் தீபா. அவரை சமாதானம் செய்த மருத்துவர் அறுவைசிகிச்சை செய்து கோழியை காப்பாற்றி விடலாம் என சமாதானம் செய்து உள்ளார்.\nஅதன்படி கடந்த 8 தேதி கோழிக்கு மயக்க மருந்து செலுத்தியும் , செயற்கை சுவாசம் அளித்தும் அறுவைசிகிச்சை நடந்து உள்ளது. கோழியின் இரைப்பையில் குத்தி இருந்த தங்க கம்மலை மருத்துவர் எடுத்தார். அரைமணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் இறுதியில் கோழி பரிதமாக உயிரிழந்தது. இதை அறிந்த சிவகுமார் வருத்தத்துடன் கோழியை வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார். அங்கு உயிரற்ற கோழியையை பார்த்து தீபா கதறி துடித்தார். அவரை சமாதானம் செய்து, குடும்பத்தினர் வீட்டிலேயே கோழியை அடக்கம் செய்தனர் .\nபாசமாக வளர்த்த கோழி பரிதாபமாக உயிரிழந்ததை நினைத்து குடும்பத்தினர் சோகமாக உள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nவன்னியர் சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது.. மீண்டும் பட்டியலிட்டு அடுக்கிய மு.க. ஸ்டாலின்\nமனநோயாளி... கோமாளி.... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வெளுத்து வாங்கிய கே.எஸ். அழகிரி\n ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-is-slipping-on-many-issues-including-cauvery-says-our-readers-too-314168.html", "date_download": "2019-10-14T15:25:05Z", "digest": "sha1:EGUG5YJQDVDJYJMJRGCZBS3QMWEV5VSQ", "length": 17972, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிகாந்த் பற்றி கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு உண்மைதான்.. ஆமோதிக்கும் மக்கள் | Rajini is slipping on many issues including Cauvery, says our readers too - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினிகாந்த் பற்றி கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு உண்மைதான்.. ஆமோதிக்கும் மக்கள்\nகுரங்கணி தீ, ரஜினி பற்றிய கமலின் பேட்டி-வீடியோ\nசென்னை: காவிரி உள்பட பல விஷயங்களில் ரஜினி நழுவுகிறார் என்று கமல்ஹாசன் கூறியது உண்மைதான் என்று நமது வாசகர்கள் ஆன்லைன் வாக்களிப்பு ஒன்றில் ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.\nநடிகர் ரஜினிகாந்த், தற்போது இமயமலையில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆன்மீக பயணம் கிளம்பும் முன்பாக சென்னை ஏர்போர்ட்டில் நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nஆனால், தமிழத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள��விக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கவில்லை.\nஇதனிடையே சமீபத்தில் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அப்போது, காவிரி விவகாரம் மட்டுமல்ல பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ரஜினி நழுவுகிறார் என நடிகர் கமல்ஹாசன் விமர்சித்தார். ரஜினிகாந்த்தும் தானும் நண்பர்கள் என வெளிப்படையாக அறிவித்த கமல்ஹாசன், மோசமான விமர்சனங்களை தவிர்த்து இருவருமே அரசியல் செய்யப்போவதாக கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், ரஜினிகாந்த் பற்றி முதல்முறையாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியதால், அது சமூக வலைத்தளங்களில் பரபரப்பு விவாதமாக மாறியது. ரஜினிகாந்த், பெண்கள் பாதுகாப்பு பற்றி கருத்து கூறாமல் கிளம்பியது ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கண்டனத்தை பெற்ற நிலையில், கமல்ஹாசன் கருத்தும் அதில் இணைந்து விவாதத்தை தீவிரப்படுத்தியது.\nஇதுகுறித்து 'ஒன்இந்தியாதமிழ்' தளத்தில் ஒரு சர்வே நடத்தினோம். காவிரி உள்ளிட்ட விஷயங்களில் ரஜினி நழுவுகிறார்: கமல் என்ற கேள்விக்கு, உண்மைதான் மற்றும் இல்லை, தவறாக சொல்கிறார் என்றும் இரு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன. இதில் வாசகர்கள் தங்கள் எண்ணத்தை பதிவு செய்தனர்.\nஉண்மைதான் என்று வாக்களித்ததில் 90.8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆனால், இல்லை, தவறாக சொல்கிறார் என கருத்து தெரிவித்தது 9.2 சதவீதம் பேர் மட்டுமே. இதில் இருந்து ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்களுக்கும் கருத்து கூறாமல் நழுவுகிறார் என்ற விமர்சனத்தை பெரும்பாலான வாசகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இமயமலையில் இருந்து திரும்பிய பிறகாவது, ரஜினிகாந்த் இந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு செயல்படுவாரா என்பதை வருங்காலங்களில் கவனிக்க வேண்டியதுதான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ் ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா\nஇமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்.. பாபாஜி குகை.. குருசரண் ஆசிரமங்களுக்கு ஆன்மீக பயணம்\nஅதுதான் ரஜினி செய்யப்போகும் சிறப்பான தரமான சம்பவம்.. இதுஇல்ல.. 'வெயிட் அண்ட் சி'\nசீன அதிபருக்கு மோடி வழங்கும் விருந்தில் ரஜினிகாந்த்திற்கு அழைப்பா\nஅகில இந்திய அளவில் டிரெண்டிங்கான #ரஜினி_பயத்தில்திமுக\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு.. அமைதி காக்கும் ரஜினி.. நெட்டிசன்ஸ் கோபம்\n#மக்கள்சேவையில்_RMM ... டுவிட்டரில் டாப் டிரெண்ட்டிங்.. இதற்குத்தான்.. கலக்கும் ரஜினி ரசிகர்கள்\n\\\"பாயும் புலி\\\" முழுபலத்தோட வரும்.. அப்ப ஓட்டம் பிடிப்பீங்க.. எஸ்ஏ சந்திரசேகருக்கு எஸ் வி சேகர் பதிலடி\nபாஜகவுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்த் நிச்சயம் முதல்வராவார்.. எஸ் வி சேகர் பலே பேச்சு\nவிஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா என்பது ஒரு புறம்.. அடுத்த ரஜினி ஆகாமல் இருக்க இதெல்லாம் செய்யணும்\nகுருப்பெயர்ச்சி வரை காத்திருங்கள்.. அறிவுரை சொன்ன ஜோதிடர்.. ரஜினிகாந்த் போடும் திட்டம்\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth kamal haasan cauvery poll ரஜினிகாந்த் கமல்ஹாசன் காவிரி கருத்துக் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/harbhajan-singh-tweets-that-wow-icc-wow-great-treatment-nd-fairplay-307043.html", "date_download": "2019-10-14T15:39:59Z", "digest": "sha1:X54QNBVPLNPMKJLVPWF7WMQ7FKUBNP5D", "length": 8810, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸிக்கு ஒரு நியாயம்! எங்களுக்கு ஒரு நியாயமா?..சூடான பஜ்ஜி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட்டுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்று கடந்த 2001-ஆம் ஆண்டு சம்பவங்களை நினைவு கூர்ந்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவான நிலையில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திட்டமிட்டே ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்கு வசதியாக பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்\nஅடம் பிடித்து சாதித்த கேப்டன் கோலி \nஇன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி-வீடியோ\nபிசிசிஐ தலைவர் ஆகும் கங்குலி-வீடியோ\nஅஸ்வினை பார்த்து அரண்டு போய் நின்ற டி காக்-வீடியோ\nMary Kom wins bronze | உலக சாம்பியன் ஷிப்பில் வெண்கலம் வென்ற மேரி கோம்-வீடியோ\nதிட்டிக் கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்கள்..கேப்டன் பஞ்சாயத்து-வீடியோ\nஅரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்: நாராயணசாமி குற்றச்சாட்டு\nமரம் நடுவதை டிரெண்ட் செய்யுங்கள்: அஜித், விஜய் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்\nரபாடாவை செமயாக வெறுப்பேற்றிய கோலி-வீடியோ\nதப்பு தப்பா யோசித்த கேப்டன் டு ப்ளேசிஸ்-வீடியோ\nமறுபடியும் ஒரு சதம் அடித்த மயங்க் அகர்வால்-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/whether-anushka-sharma-quits-acting-119041400004_1.html", "date_download": "2019-10-14T15:51:45Z", "digest": "sha1:RM5ETPAMTUHW5HK6AEFSHGP3LFGAVWQ2", "length": 10235, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோலிக்காக அனுஷ்கா ஷர்மா செய்த தியாகம்!!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோலிக்காக அனுஷ்கா ஷர்மா செய்த தியாகம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017 டிசம்பர் 11ந் தேதி திருமணம் நடைபெற்றது.\nபடத்தில் படு பிசியாக நடித்துவந்த அனுஷ்கா சமீபகாலமாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டதாக தகவல்கள் உலா வந்தன. இது முற்றிலும் தவறான செய்தி என தெரிய வந்துள்ளது.\nகோலி அடுத்தடுத்து ஐபிஎல் மற்றும் உலக கோப்பை போட்டியில் விளையாட உள்ளதால் அவருக்கு துணையாக இருக்கவே அனுஷ்கா சினிமாவை தற்காலிகமான ஒதுக்கிவைத்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரம் மூலம் தெரிய வந்துள்ளது.\nஆர்.கே நகர் படம் நிறுத்தம் அஜித் பாணியில் வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு\nதப்பு கணக்கு போட்ட விஜய்: தளபதி 63 படப்பிடிப்பு நிறுத்தம்; படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nநடிப்புதான் என் வாழ்க்கையே.... புது அவதாரம் எடுத்த ராணா டகுபதி\nசமந்தாவின் துணிச்சலான நடிப்புக்கு சர்வதேச ஊடகம் பாராட்டு\nமகா மட்டமான சேல்: ஐபோனை திரும்ப பெறும் ஆப்பிள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/elueela.html", "date_download": "2019-10-14T16:54:06Z", "digest": "sha1:CIKABYP3QUOHKFDFTRGJE5MYMXLJYSZR", "length": 13982, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்து பங்கேற்பது அவசியமாகும்! - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்து பங்கேற்பது அவசியமாகும்\nஎழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்து பங்கேற்பது அவசியமாகும்\nகனி September 14, 2019 புலம்பெயர் வாழ்வு\nதமிழர்களது அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கியதான தீர்வுத்திட்ட யோசனைகளை முன்னிறுத்தியும் தமிழ் மக்களது சமகால போராட்ட முன்னெடுப்புகளில் வலியுறுத்தப்பட்டுவரும்\nகோரிக்கைகளுக்கு கூட்டுப்பலம் சேர்க்கும்வகையிலும் தமிழ் மக்கள் பேரவையால் செப்டம்பர் 16 இல் முன்னெடுக்கப்படவிருக்கும் 'எழுக தமிழ் 16.09.2019' எழுச்சிப்பேரணிக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை முழுமையான ஆதரவினை வழங்குவதுடன் இம்மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்துத்து பங்கேற்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nதமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களும் எதேச்சதிகாரப்போக்கும் வரைமுறைகளேதுமின்றி தமிழர் தாயகத்தில் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவையெதையுமே கண்டும் காணாதவர்களாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் செயற்பட்டுவருவது மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தமிழ் மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.\nஇவ்வாறான கையறு நிலையில்தான் தமிழ் மக்கள் தாமாகவே தத்தமது பிரச்சினைகளை முன்வைத்து தனித்தும் கூட்டாகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகட்டும், சட்டவிரோதமான முறையில் சிறையிலடைக்கப்பட்டவர்களாகட்டும் அவரவரது தனித்தான நலன்களுக்காக துன்பச்சிலுவை சுமக்கவில்லை. உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வை��ில் வல்வளைப்புச் செய்யப்பட்டிருக்கும் தமிழர்களது பாரம்பரிய இடங்கள் அந்தந்த காணி உரிமையாளர்களுடனான தனிப்பட்ட பிணக்குகளின்பாற்பட்டு ஆக்கிரமிக்கப்படவில்லை. இவ்வாறானவை அனைத்தும் தமிழர்கள் என்பதற்காகவே எம்மவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.\nஆகவே தமிழர்களாகிய நாம் அனைவரும் உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் தாயகத்தில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் 2019 எழுச்சிப் பேரணிக்கு ஆதரவளிப்பது வரலாற்றுக்கடமையாகும். குறிப்பாக தாயகத்தில் இருக்கும் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினரும் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து ஓரணியில் அணிதிரள வேண்டும். ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மானமறவர்கள் எதற்காக தம்முயிரைத் தியாகம் செய்தார்களோ அத்தியாகத்தினை அர்த்தமுள்ளதாக்கும் அனைத்து முன்னெடுப்புகளிலும் பங்கேற்பது தமிழர்களாகிய அனைவரது கடனாகும்.\nதாய் மண் விடுதலை பெறவும், வருங்கால சந்ததி சுதந்திரக்காற்றை சுவாசிக்கவுமாக முகம்தெரியாமல் தம்முயிர்துறந்த தியாகசீலர்களது தியாகத்திற்கு முன்பாகவும், கந்தகம் சுமந்து காலனை வென்று சாவினை விரும்பியழைத்து வெடித்துச்சிதறி வானோடு வானாகவும், கடலோடு கடலாகவும், காற்றோடு காற்றாகவும், மண்ணோடு மண்ணாகவும் கலந்துவிட்ட கருவேங்கைகளின் சிதறுண்டுபோன சதைத்துண்டங்களுக்கு முன்பாகவும் எம்மைப் பிரித்தாளும் தன்முனைப்பு, விடாக்கொண்டன் கொடாக்கொண்டன் போக்கு என்பன கால்தூசாகும்.\nஎமது வரலாற்றை மனதில் நிறுத்தி தமிழ் தேசத்தின் விடிவிற்காகவும் தமிழ் மக்களின் இருப்பிற்காகவும் கொள்கைவழி ஒன்றுபட்ட பெரும் சக்தியாக தமிழ்த் தேசிய அரசியல் வழியே பயணித்து வரும் அனைத்து தரப்புகளும் எழுக தமிழராய் அணிதிரளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\n'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியா��ியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/875", "date_download": "2019-10-14T15:55:44Z", "digest": "sha1:3TMUEECIIGH57PCN23JJZWVJ7BGB4KOB", "length": 11265, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆணுறை சவால் (Condom Challenge) | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்�� தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம் சேலஞ்ச்) என்ற ஒரு அபாய விளையாட்டு இணையதளம் மூலமாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது\nஆணுறையில் நீரை நிரப்பி தலைமீது போட்டுக்கொள்வதுதான் இந்த ஆணுறை சவால். இந்த கொடுமையான சவால் ஏன் இவ்வளவு பிரபலமாகிவருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.\nஆணுறை சவாலை நடத்துவோர், அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வைத்துள்ளனர்.\nஇந்த சவால் ஏன் நடத்தப்படுகின்றது என இன்னும் அறியப்படவில்லை.\nஇருந்தபோதிலும் இதில் விபரீதம் உள்ளது. ஆணுறையில் ஏகப்பட்ட நீரை நிரப்பி தலையில்போடும்போது, அது உடைகிறது. உடைந்ததும், ஆணுறை பாகங்கள், மூக்கு, வாயை முழுமையாக அடைக்கிறது. உடனடியாக யாராவது அதை நீக்காவிட்டால், மூச்சு திணறி அந்த நபர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.\nஎனினும் இந்த சவாலை பலர் ஆவர்வமாக செய்து வருகின்றனர்.\nஉயிரை பரிக்கும் இந்த விபரீத விளையாட்டு தேவை தானா..\nCondom Challenge ஆணுறை சவால் கொண்டம் சேலஞ்ச் அபாய விளையாட்டு இணையதளம் விபரீத விளையாட்டு டுவிட்டர் தலை\nபொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியர் உட்பட மூவருக்கு \n2019 ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-10-14 17:03:03 அபிஜித் பானர்ஜி எஸ்தர் டூஃப்லோ பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற ஓல்கா டோகார்ஸுக், பீட்டர் ஹேண்ட்கே\nஇந்த ஆண்டுகான மருத்துவம், வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் 2018 , 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. நோபல் பரிசின் 118 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கான பரிசு ஒரே நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-10-13 15:59:59 நோபல் பரிசு இலக்கியத்திற்கான. ஒல்கா டொகார்சுக் பீட்டர் ஹாண்ட்கே\nபாம்புகள் இருந்த பையை தொலைத்த நபர்\nமலைப்பாம்புகளை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் கலிபோர்னியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-10-10 16:33:33 பாம்புகள் பை திருடிய திருடர்கள்\nகுரங்கை வைத்து தலைமுடியை சுத்தம் செய்யும் பொலிஸ் அதிகாரி\nஇந்தியாவின் உத்தரபிரதேசம் பிலிபிட் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் குரங்கு ஒன்றை தன்னுடன் வைத்து அவ்வப்போது தலைமுடியை சுத்தம் செய்து கொள்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\n2019-10-09 13:17:08 இந்தியா உத்தரபிரதேசம் குரங்கு\nஇந்திய அணியின் முன்னாள் தலைவரின் மகனை மணமுடிக்கின்றார் சானியாவின் சகோதரி\nதிருமணத்திற்கு முன்னரே சமூக ஊடகங்களில் தாங்கள் ஒன்றாக காணப்படும் படங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n\"பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு நானே தீர்வு வழங்குவேன்\": சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaleri.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2019-10-14T16:20:04Z", "digest": "sha1:OCM3BDMDZNAK5Q4WDSXV3TJRY4Y3EAVR", "length": 17781, "nlines": 144, "source_domain": "kadaleri.blogspot.com", "title": "என் பார்வையில்: யாழ்தேவியும்... நான் கண்ட காதலும்...", "raw_content": "\nயாழ்தேவியும்... நான் கண்ட காதலும்...\nநட்சத்திரங்களைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. திரட்டிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா இதற்கு தமிழ்மணமும் தப்பவில்லை. இப்போது யாழ்தேவி நோக்கியும் கற்கள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாரத் தமிழ்மண நட்சத்திரம் தொடர்பாக எட்டிப்பார்த்த சர்ச்சை இது : http://www.luckylookonline.com/2010/05/blog-post_17.html\nமுதலாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பின் போதே, யாழ்தேவி காத்திரமான விமர்சனங்களுக்கு - குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டது. அது இன்று வரை தொடர்கின்றது. இறுதியாக நண்பர் சந்ருவும் தன் ஆதங்கங்களை இங்கே யாழ்தேவி நோக்கி எழுப்பி விட்டுச் சென்றுள்ளார். நிர்வாகிகள் யாராவது பதில் சொல்லுங்கப்பா...\nமே 3, 2010 தொடக்கம் தொடர்ந்து வந்த ஏழு நாட்களுக்கு யாழ்தேவி நட்சத்திரப்பதிவர���க நான் அறிவிக்கப்பட்டேன். சந்தோசம்.. ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்.. ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்.. ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா நிர்வாகிகளே.. யாத்ரா வேலைப்பளு என நீங்கள் காரணம் சொன்னாலும், கல்லெறிபவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல... எனது முதுகையும் குறிபார்க்கத் தவறமாட்டார்கள் தாங்காது என்னுடல்... ஆவன செய்யுங்கள்\nயாழ்தேவி நட்சத்திர வார இறுதியில், தினக்குரல் பத்திரிகையில் வெளிவரும் பதிவரின் ஆக்கம் நட்சத்திர வாரத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த என்னை என்ன செய்வது\nஎண்ணிக்கை நூறைத்தாண்டிய என் பதிவுகளில் ஒரு வருடத்துக்கு முதல் எழுதிய நான் கண்ட காதல் எனும் பதிவை தெரிந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்த யாழ்தேவி நிர்வாக நண்பனுக்கு கோடி நன்றிகள் அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.\n அந்தப் பதிவைத்தான் யாத்ரா புத்தகத்திலும் இட்டுள்ளார்களாமே... ஆனாலும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வல்லமை படைத்த நல்லுள்ளம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றது. மகிழ்ச்சி.. ஆனால், காதல் என்ற போது கசந்தும், பின்னர் உள்ளடக்கத்துக்குள் ஏதோ கண்டுபிடித்து (அது என்னவென்று கட்டாயம் அவரை கேட்கணும்) - தெளிவு பெற்று வாழ்த்தியும் அமர்ந்த அன்பருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். \"அமெரிக்கா என்றாலும்... ஆண்டிப்பட்டி என்றாலும்... காதலுக்கு குற்றம் சொல்ல ஊரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ஆனால், காதல் என்ற போது கசந்தும், பின்னர் உள்ளடக்கத்துக்குள் ஏதோ கண்டுபிடித்து (அது என்னவென்று கட்டாயம் அவரை கேட்கணும்) - தெளிவு பெற்று வாழ்த்தியும் அமர்ந்த அன்பருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். \"அமெரிக்கா என்றாலும்... ஆண்டிப்பட்டி என்றாலும்... காதலுக்கு குற்றம் சொல்ல ��ரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா\nஊடகப் பாதையில் மிக முக்கிய பாத்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் யாழ்தேவிக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். கடந்த இரு வாரங்களாக என்னை நட்சத்திரமாக்கி அழகு பார்த்த யாழ்தேவிக்கு நன்றிகள்.\nயுவ கிருஷ்ணாவின் பதிவுடன் பல இடங்களில் ஒத்துப்போகிறேன், ஆனால் திரட்டி வேறு... இது தொடர்பாக ஒரு பதிவை நிச்சயம் எழுதுவேன். அது இப்போதல்ல, எழுதவிருக்கும் பதிவு தொடர்பாக அந்த திரட்டி குழு உறுப்பினர் ஒருவருக்கும் கூறிவிட்டேன்... அவரும் நிச்சயமாக எழுதச்சொல்லி விட்டார்..\nலக்கியின் பதிவையும் வாசித்தேன்.. சரி தான்.. :)\nயாழ்தேவி இப்போது தானே ஆரம்பம்..\nதவறுகளை இடித்துரைப்போம்.. திருத்திக் கொள்வார்கள்..\n//அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.//\nஇலங்கையின் லக்கி லுக் ஆதிரை வாழ்க.. ;)\n3ம் வார வாழ்த்துக்கள்.... ;)\nஇவ்வாரம் 'இளமையான, படித்த' என்பதோடு 'அழகான' என்ற பொய்யும் சேர்ந்து மின்னஞ்சல் வந்ததா\nதினக்குரலில் வெளிவரும் ஆக்கம் எப்போது வெளிவந்ததாகவும் இருக்கலாம், அதுவும் உங்களுக்கு எத்தனை அழகான, அற்புதமான ஆக்கத்தைத் தெரிந்து அனுப்பியிருக்கிறார்கள்....\nயாத்ரா 2010 புத்தகத்தில் அந்த ஆக்கத்திற்கு பாராட்டுகளுக்குக் குறைவில்லை.... :P\nஎனக்குத் தெரிந்து, பலர் தினக்குரல் பத்திரிகையில் விடுபட்டிருக்கிறார்கள், காரணம் நட்சத்திர வாரம் என்பது தொடங்கி எவ்வளவோ காலத்திற்குப் பின்பே தினக்குரலில் வெளியிடத் தொடங்கினார்கள், ஆகவே அந்தளவு பெரிய இடைவெளியில் விடுபட்டவர்களும் அதற்குள் உள்வாங்கப்பட்டு தினக்குரலில் பிரசுரிக்கப்படுகிறது என்று நம்புகிறேன்.\nஎதற்கும் யாழ்தேவி நண்பர்கள் விடையளிக்கட்டும்.\n//ஆனாலும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வல்லமை படைத்த நல்லுள்ளம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றது. மகிழ்ச்சி..\n// காதலுக்கு குற்றம் சொல்ல ஊரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன வி��ிவிலக்கா\nஉங்கள் வீட்டிலும் அப்படி என்று கேள்விப்பட்டேன்... ;)\n//மே 3, 2010 தொடக்கம் தொடர்ந்து வந்த ஏழு நாட்களுக்கு யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக நான் அறிவிக்கப்பட்டேன். சந்தோசம்.. ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்.. ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்.. ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா\n//எண்ணிக்கை நூறைத்தாண்டிய என் பதிவுகளில் ஒரு வருடத்துக்கு முதல் எழுதிய நான் கண்ட காதல் எனும் பதிவை தெரிந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்த யாழ்தேவி நிர்வாக நண்பனுக்கு கோடி நன்றிகள்\n//அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.//\n அந்தப் பதிவைத்தான் யாத்ரா புத்தகத்திலும் இட்டுள்ளார்களாமே//\n நான் இந்த முறை வாழ்த்து சொல்லமாட்டேன். ட்ரீட் தான் வேண்டும் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் இது. அண்ணே காதல் என்றால் என்ன அப்பிடி ஏதாச்சும் உங்கள் வாழ்க்கையில் வந்ததா\nஅப்புறம் பழையபடி பனர் மாத்திட்டிங்க. இது நல்லாய் இருக்கு. முதல் வரு பனர் மாத்தி இருந்த காரணம் என்னவோ இரண்டு கேள்வி கேட்டிருக்கேன் கடையம் பதில் சொல்லணும் இல்லை\nயாழ்தேவியும்... நான் கண்ட காதலும்...\nயாத்ரா 2010 - இணையத்தமிழ் மாநாடு\nஇராவணா - வரலாற்றுத் திரிபு\nகோழிப்புக்கை - ஒரு ஒப்புதல் வாக்குமூலம்\nவிஜய் படம் - நூறு புள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/05/blog-post_29.html", "date_download": "2019-10-14T15:49:58Z", "digest": "sha1:7KNEEM3K2BHWRVOD46VBFODKT6T3Q5PF", "length": 22827, "nlines": 311, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: எதிர்நீச்சல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஅதிர்ஷ்டம் எப்போது, எப்படி, யாருக்கு, வரும் என்று யாருக்குமே தெரியாது. இந்த உலகத்தில லக், அதிர்ஷ்டம் எல்லாமே பொய் அது நமக்கு நடக்கிறவரைக்கும். உண்மை இதை யார் செல்கிறார் என்பதைப் பொறுத்து இருக்கின்றது. உண்மையைச் சந்தித்தவர் சொல்கின்ற போது நம்பித்தான் ஆகவேண்டும்.\nஇவர் சாதாரணமானவர்தான். ஆனால், பார்த்தவுடன் கவரக்கூடிய வசியமிக்கவர். கண்களால் கதைபேசும் வல்லவர், வார்த்தைகளால் வசியம் போடுபவர், விஜய் ரிவியின் செல்லப்பிள்ளை. நகைச்சுவை என்னும் ஆயுதத்தைக் கையிலெடுத்து பலபடிகள் உயர்ந்தவர். தொலைக்காட்சியினுள் சாதாரணமாய் நுழைந்தார். இன்று சரித்திரம் படைக்க விழைகிறார். அவர்தான் சிவகார்த்திகேயன். பச்சைப்பிள்ளைபோல் பரிதாபமான பார்வை. பார்வையிலே கலந்திருக்கும் நடிப்பு. ஆழமாய்ப் பார்த்தார் தனுஷ். அறிந்து கொண்டார். ஆளாக்க நினைத்தார். கதாநாயகனாக்கினார். ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனார். எதிர்நீச்சல் இப்போது திரையரங்குகளில் நீச்சல் அடிக்கின்றது.\nசிவகார்த்திகேயனுக்கென்றே எழுதப்பட்ட கதைபோல் எதிர்நீச்சல் அமைந்திருக்கின்றது. நகைச்சுவை கலந்த ரசிக்கும்படியான கதை. கதாநாகன் சிவகார்த்திகேயன் பெற்றோர் தனக்கு இட்ட பெயரை தாய்ப்பாசம் காரணமாக மாற்றமுடியாது அப்பெயருடனேயே பல அவமானங்களைச் சந்தித்து இறுதியில் பெயரை மாற்றுவதற்கு முடிவெடுக்கின்றார். கரிஷ் என்று தன் பெயரை மாற்றுகின்றார். அக்கணமே அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. அழகான காதலி பிரியா ஆனந்த், தொழில், அதையும் மீறி மருதன் ஓட்டப்போட்டியில் முதலிடம். வாழ்க்கையில் ஏதோ ஒன்று சாதித்துக் காட்ட வேண்டும் என்று காதலி மூலம் கிடைத்த அறிவுறுத்தலில் 100, 200, 1500 மீற்றர் எனப் பாடசாலைக்காலங்களில் ஓட்டப்போட்டியில் கலந்து வெற்றி கண்டவர். மருதன் ஓட்டப் போட்டியில் நடிகை நந்திதா வழிநடத்தலில் முதலிடம் பெறுகின்றார். வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகின்றார். கதை சாதாரணமானதுதான். ஆனால், டைரக்டர் R.S. துரை அவர்கள் கதையை அற்புதமாக சுவைக்கும்படி தந்திருக்கின்றார்.\nதிரைப்படம் முடியும் வரை எமது இதழோரம் ஒரு புன்னகை இருந்து கொண்டே இருக்கும். கதாநாயகன் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் நண்பனாக நடிக்கும் சதீஷ் கூட தன் பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நகைச்சுவையை நேர்த்தியாக வழங்கியிருக்கின்றார். மற்றைய நகைச்சுவை நடிகர்போல் யாரையும் கிண்டல் அடிக்காமல், மற்றவரை அடித��துத் துன்புறுத்தாமல் அல்லது தாம் அடி வாங்காமல் ஆர்ப்பாட்மில்லாத நகைச்சுவையைத் தந்திருக்கின்றார்கள். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் இரசிக்கும்படியாக அமைந்திருக்கின்றன. ஒரு பாடல் காட்சியில் தனுஷ், அனிருத், நயன்தாரா போன்றோர் இணைந்து கொள்கின்றனர்.\nதிரைப்பட ஆரம்பக்காட்சி அற்புதமாக அமைந்திருக்கின்றது. பாடல்காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. லாறியில் சிவகார்த்திகேயன் அடிபடப்போவது போன்ற காட்சியில் சிவகார்த்திகேயன் முகத்தில் வளர்ந்த நடிகனின் நடிப்புத்திறமை வெளிப்படுகின்றது. அவர் கண்களில் நடிப்பு இருக்கின்றது. உடல்வாகு, முகத்தோற்றம், பேச்சு, நடனம், போன்றவை சிறந்த நடிகனாகக் காட்டுகின்றது. ஆனாலும், அவர் நடிப்பை வெளிப்படுத்தும் கடினமான காட்சிகள் இப்படத்தில் எடுத்தாளப்படவில்லை. சாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தும் படமாகவே வெளிவந்திருக்கின்றது. அலுப்படிக்காத இத்திரைப்படம் சிவகார்த்திகேயனை மனதில் பதிய வைக்கும் திரைப்படமாக அமைந்திருப்பது உண்மையே.\nநேரம் மே 29, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசினிமா விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.\n29 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:04\nரசனையான விமர்சனம்... படமும் அது போல் தான் இருந்தது...\n29 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:18\nஇப்போதெல்லாம் திரைப் படங்கள் பார்க்கப் பொறுமையில்லை. உங்கள் கணிப்பின் படி படம் பார்ப்போர் சலிப்படைய மாட்டார் என்று தோன்றுகிறது. சிவகார்த்திகேயனை சின்னத் திரையில் ரசித்ததுண்டு.\n29 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:57\n29 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 5:18\nஉங்கள் விமரிசனத்தைப் பார்க்கும் போது, இந்தப் படத்தைப் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது. நல்ல விமரிசனம்.\n29 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:42\nசினிமா விமரிசனம் அருமை நன்றி\n30 மே, 2013 ’அன்று’ முற்பகல் 4:28\n30 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:12\n சில படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும் போல் இருக்கும்\n30 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:13\nகலக்கப் போவது யாரு தான் அவர் அறிமுகம் . அவருக்குள்ளே ஒழிந்திருந்த திறமைதான் நடிப்பு. சரியான சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது அதைப் பயன்படுத்தி முன்னேறுவதுதான் கெட்டித்தனம்\n30 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:16\nநிச்சயமாகப் பார்க்கலாம் . குடும்பத்துடன் எந்தவித அலுப்புமின்றி பார்க்கலாம் . வக்கிரமான சண்டைக��� காட்சிகள் இல்லை. ஆபாசமான வார்த்தை பிரயோகங்களோ காட்ச்சிகளோ இல்லை\n30 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:18\n30 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:19\n30 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:20\nஇன்று பார்ப்பதாக முடிவு செய்துள்ளோம்\n30 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவலி தாங்கி வாழ்வளித்த வாழ்விளக்கு\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=348", "date_download": "2019-10-14T15:42:50Z", "digest": "sha1:ODVNT5AKJZXDOKHALQL4JXRNYJ5U3UF5", "length": 5876, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்ப��ப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்\nவசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'\nவளர்ந்து வரும் 'காதலே என் காதலே'\nதிரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'\n- கேடிஸ்ரீ | ஆகஸ்டு 2006 |\nபல வெற்றிப்படங்களை தயாரித்து வழங்கிய சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் தற்போது மிகவும் பிரம்மாண்டமான முறையில் 'அரண்' என்கிற படத்தை தயாரித்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.\nசமீபத்தில் இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.\nவிழாவில் பேசும் போது கமல்ஹாசன் நம் இந்திய ராணுவத்தை பெரிதும் புகழ்ந்து தள்ளிவிட்டார். நமது ராணுவம் உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று. அதன் பெருமையைப் பற்றி படம் எடுத்திருப்பதன் மூலம் நம்மையும் அறியாமல் சேவை செய்திருக்கிறோம் என்று கூறிய கமல்ஹாசன். இதற்காக படதயாரிப்பாளர் செளத்ரியையும் பாராட்டினார்.\n'அரண்' படத்தில் மலையாள படவுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஜீவா மற்றொரு நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக கோபிகா, லட்சுமி கோபால்சாமி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு 'காதல்'பட புகழ் ஜோஷ்வாஸ்ரீதர் இசையமைத்திருக்கிறார்.\nவசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'\nவளர்ந்து வரும் 'காதலே என் காதலே'\nதிரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/69683-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F.html", "date_download": "2019-10-14T16:25:16Z", "digest": "sha1:KK25AEK2LQ7VKFJMIKO375LIYPZS2EI4", "length": 16473, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க காத்திருப்பு போராட்டம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉள்ளூர் செய்திகள் அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க காத்திருப்பு போராட்டம்\nஅறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க காத்திருப்பு போராட்டம்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,விவசாய தொழிலாளர் சங்கம்,ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் சங்கர் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் லட்சுமணன்,மேகவர்ணன்,செல்லமுத்து,ராதா,சரோஜா,ஜெயந்தி,தென்றல் கருப்பையா,கர்ணா,சாத்தையா,ஜான்,கணேசன்,தங்கராஜ்,பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காத்திருப்பு போராட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணபொருள் நிவாரணதொகை வழங்ககோரியும் கல்விக்கடன் பருவக்கடன் விவசாய கடன்களை ரத்து செய்யகோரியும்,தேசிய ஊரக வேலை திட்டப்பணிகளை தொடர்ந்து வழங்ககோரியும் கோசமிட்டு பேசினர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nஅடுத்த செய்திபொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்\nபஞ்சாங்கம் அக்.12- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 12/10/2019 12:05 AM\nநீச்சல் குளத்தில் நீத்து சந்திரா செம ஹாட்\nசன்னிலியோன் வெளியிட்ட புதிய புகைப்படங்கள்\nவங்ககடலிருந்து அரபிக்கடல் சென்ற சுனாமி மீராமிதுன்\nசில்க் ஸ்மிதாவை நினைவூட்டும் டிக்டாக் பெண்\nஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..\nஉலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்\nசீன அதிபர் தோழர் XI JINPING அவர்களே வருக\nமோடிக்கு வரவேற்பு; ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துகிறது இந்து மக்கள் கட்சி\nவிக்கிரவாண்டியில் ஒரு ஓட்டுக்கு ரூ.8.ஆயிரம் அதிமுக கொடுப்பதாக துரைமுருகன் குற்றசாட்டு.\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டத்தை நான் முடித்து வைப்பேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன\nசீன அதிபருக்கு சிறப்பு வரவேற்பு\nஇன்று மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்திற்கு காரில் புறப்பட்டு செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். அங்கு சுமார் 6மணி நேரம் இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் சுமார் 40 நிமிடம் தனியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.\nகல்லுாரியில் கஞ்சா விற்பனை; தாய்,மகன் கைது.\nஇதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n ஆளுநர், முதல்வர், சபாநாயகர் வரவேற்பு\nவரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்ட்டதில் பிரதமர் கோவளம் செல்கிறார்.\nமாமல்லபுரத்தில் பாரம்பரியத் தமிழனாக பிரதமர் மோடி\nGOBACKMODI போடுவதாக நினைத்து #மீண்டும் மோடி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கியவர்கள்\nகத்ரி கோபால்நாத் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/vitamins/", "date_download": "2019-10-14T15:54:23Z", "digest": "sha1:YJZ7CNSV7L2EQHMMDKVDSSGGXQOGQTMG", "length": 7754, "nlines": 165, "source_domain": "flowerking.info", "title": "vitamins – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2016/03/01/fifty-years-achievements/", "date_download": "2019-10-14T16:38:12Z", "digest": "sha1:NNQ6YCHA5P67M62ZLZ3K7HN3IBNK57R7", "length": 75980, "nlines": 291, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான பொறியியல் நுணுக்கச் சாதனைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான பொறியியல் நுணுக்கச் சாதனைகள்\nஅணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது.\nடாக்டர் ஹோமி பாபா [அணுசக்திப் பேரவை முதல் அதிபதி]\n‘சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன் படுத்தி அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது’\nடாக்டர் அனில் ககோட்கர் [அணுசக்திப் பேரவை அதிபதி] (செப்டம்பர் 17, 2003)\nமுன்னுரை: ‘விஞ்ஞானப் பொறியியல் தொழிற் துறைகள் மட்டுமே, உலக நாடுகளில் செல்வம் செழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன அவ்விதமே விஞ்ஞானம், பொறிநுணுக்கத் தொழில்களை விருத்தி செய்து, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும் அவ்விதமே விஞ்ஞானம், பொறிநுணுக்கத் தொழில்களை விருத்தி செய்து, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும் ‘ என்று பறைசாற்றியவர், பாரதத்தின் முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு. 1948 ஆகஸ்டு 10 ஆம் நாள் ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் [Atomic Energy Commission] துவக்கி அதன் முதல் அதிபதியாய் விஞ்ஞான மேதை, டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவை நியமனம் செய்தார். நேருவின் விஞ்ஞான முற்போக்குக் குறிநோக்கை மேற்கொண்டு, டாக்டர் பாபா ஆசியாவிலே உயர்ந்த ஓர் அணுவியல் பெளதிக, இரசாயன நுணுக்க ஆய்வுக் கூடத்தையும், அணு மின்சக்தித் துறைக் கூட்டகத் தொழிற் சாலைகளையும் நிறுவி, இந்தியாவிலும் தொழிற் புரட்சியைச் துவங்கித் தொழில் யுகத்தை நிலைநாட்டினார்\nஆசியாவின் முதல் ‘அப்ஸரா நீச்சல் தடாக அணு உலை ‘ [APSARA Swimming Pool Reactor] பாம்பேயில் 1956 ஆகஸ்டு 4 ஆம் தேதி பூரணநிலை அடைந்தது. இரண்டாம் உலகப் போர் நடக்கும் சமயம், அமெரிக்கா சிகாகோ பல்கலைக் கழகத்தில் இரகசியமாக உலக விஞ்ஞான மேதைகள், என்ரிகோ ஃபெர்மியின் கீழ் அணுப்பிளவு தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] 1942 டிசம்பரில் நடத்திக் காட்டி வெற்றி பெற்ற தருணம். பிரிட்டிஷ் இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சி அடைய வல்லுநர்களுக்கு முற்போக்கான விஞ்ஞானப் பயிற்சி அளிக்க 1944 மார்ச்சில் டாக்டர் ஹோமி பாபா ஓர் அரிய திட்டத்தை வெளியிட்டு ‘டாடா தொழிற்கூடப் பணியகத்தின் ‘ அதிபர் ஸர் தொராப்ஜி டாடாவுக்கு [Tata Trust, Sir Dorabji Tata] ஓர் கடிதம் எழுதினார்.\n‘அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலி களைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது ‘ என்று டாக்டர் ஹோமி பாபா டாடாவுக்கு அக்கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார். அதைப் பின்பற்றி ‘டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் ‘ [The Tata Institute of Fundamental Research (TIFR)] பம்பாயில் 1945 இல் நிறுவப்பட்டு, சாகும் நாள் வரை [1966] டாக்டர் பாபா அதன் ஆணை யாளராகப் [Director] பணியாற்றி வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை TIFR ஆசியாவிலே உன்னத விஞ்ஞான நுணுக்க ஆராய்ச்சிகள் செய்துவரும் ஓர் உயர்ந்த ஆய்வுக் கூடமாக இருந்து வருகிறது.\n1948 ஏப்ரல் 26 ஆம் தேதி மீண்டும் டாக்டர் ஹோமி பாபா கூறியது: ‘இன்னும் 20 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் தொழில்வள நிதிப் போக்கிலும் [Economy], உலக நாடுகளின் தொழிற்துறை அரங்குகளிலும் அணுசக்திப் பெருமளவு பங்கேற்றுப் புரளப் போகிறது முற்போக்கு நாடுகளின் முன்பு தொழிற் துறைகளில் பாரதம் இன்னும் பிற்போக்கா வதை வேண்டாதிருந்தால், அணுவியற் துறைகளை விருத்தி செய்வதில் முழுச்சக்தியுடன் மேற்கொண்டு முற்பட வேண்டும் ‘. அவ்வாக்கு மெய்யாகி 1969 ஏப்ரலில் பாரதத்தின் முதல் அணுமின்சக்தி நிலையம் தாராப்பூரில் நிர்மாணிக்கப் பட்டு மின்சாரம் பரிமாறியது.\nசுதந்திர இந்தியாவின் ‘தொழில்யுகப் பொற்காலம்\n‘இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளைச் சுதந்திர இந்தியாவின் ‘தொழில்யுகப் பொற்காலம் ‘ [Golden Time of the Industrial Age] என்று பாரத வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கலாம். இந்தியாவின் மெய்யான ‘முழுமைத் தேசீயப் படைப்பு ‘ [Gross Domestic Product (GDP)] கடந்த ஆறு ஆண்டுகளின் வருடக் கூட்டு வளர்ச்சி 6.5% வீதமாகத் [(1993-1999) Compound Annual Growth Rate: 6.5%] தொடர்ந்து விருத்தியாகி உள்ளது என்று சிங்கப்பூர் அரசியல் எழுத்தாளர் பிரசென்ஜித் பாஸு கூறுகிறார். இந்த வியக்கத் தக்க திறனியக்கம் [Performance] நிதிவள வேக வளர்ச்சியில் இந்தியாவை உலகக் குடியரசு நாடுகளிலே உன்னதத் தொழில்வள நாடாக உயர்த்துகிறது, என்றும் பாஸு கூறுகிறார்.\n‘அந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 65% வீத வளர்ச்சியில் மிகைப் படுத்தப்பட்டு இந்திய மென்னியக்கிகள் [Software Programs] வெளி நாடுகளுக்கு ஏற்று மதியாகி யுள்ளன. அந்த சமயம் வேளாண்மை விருத்தி 4% அதிகரித்தி ருக்கிறது. பாரதத்தில் உணவு தானிய வகைகளின் விளைச்சல் கடந்த முப்பதாண்டுகளாய் [1969-1999] மும்முறை பெருகி யுள்ளன. முதியவர் கல்விப் புகட்டு 1991 இல் 51% ஆக இருந்தது, 1999 இல் 65% ஆக மிகுதி யடைந்தது அவிழ்த்து விடப்படாமல் முடங்கிக் கிடக்கும் மானிடத்திறக் களஞ்சியங்கள் [Untapped Human Potentials] இந்தியா வெங்கும் தூண்டு வாரற்று இன்னும் குவிந்து கிடக்கின்றன அவிழ்த்து விடப்படாமல் முடங்கிக் கிடக்கும் மானிடத்திறக் களஞ்சியங்கள் [Untapped Human Potentials] இந்தியா வெங்கும் தூண்டு வாரற்று இன்னும் குவிந்து கிடக்கின்றன தொழிற் துறை வளர்ச்சியில் இன்னும் பாரதம் பன்மடங்கு பெருகி முன்னேற ஒளிமிகுந்த எதிர்காலம் கண்ணில் தெரிகிறது ‘ என்றும் சிங்கப்பூர் எழுத்தாளர் பாஸு கூறுகிறார்.\nஇரண்டாம் உலகப் போரில் முளைத்த அமெரிக்காவின் ‘அணு ஆயுத ஆராய்ச்சிகள் ‘, ஆக்க வினைகள் புரியும் மின்சக்தி நிலையங்களாகத் தாரணி எங்கும் தோன்றிக் கிளைகள் விட்டன. ஜெர்மெனி போரில் ஏவியக் ‘கட்டளை ஏவுகணைகள் ‘, அண்ட வெளியைத் தேடும் விண்கப்பலுக்கு வாகனமாய் அமைந்தன. அணு ஆயுதங்கள், அணுமின் நிலையங்கள், அண்ட வெளிப் பயணங்கள் ஆகியவை உண்டாக்கியப் பொறி நுணு��்கத் தொழிற்துறைகள் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சைனா, இந்தியா மற்றைய உலக நாடுகளிலும் உதயமானவை எண்ணிக்கையில் அடங்கா குறிப்பாகப் புதிதான நுணுக்கமான இரசாயன அணுத்துறைத் தொழிற்சாலைகள் [யுரேனியம், தோரிய தாதுக்கள் மீட்கும் சுரங்கங்கள், சுத்தீகரிப்பு இரசாயனச் சாலைகள், எரிக்கோல் உருட்டும் கூடங்கள், அவற்றை வைத்து ஆராய்ச்சி செய்யும் அணு ஆய்வு உலைகள்] பல அகில உலகில் தோன்றின. சிறப்பாக அணுவியல் விஞ்ஞானம், அணுமின் சக்தி பொறி நுணுக்கங்கள் பெருமளவில், பெரு வேகத்தில் விருத்தி அடைந்தன. பதினேழாம் நூற்றாண்டில் ஈரோப்பில் உதயமான ‘தொழில்யுகம்’ மேல் நாடுகளில் மீண்டும் விரைவாக்கப் பட்டு செழிப்படைந்தது குறிப்பாகப் புதிதான நுணுக்கமான இரசாயன அணுத்துறைத் தொழிற்சாலைகள் [யுரேனியம், தோரிய தாதுக்கள் மீட்கும் சுரங்கங்கள், சுத்தீகரிப்பு இரசாயனச் சாலைகள், எரிக்கோல் உருட்டும் கூடங்கள், அவற்றை வைத்து ஆராய்ச்சி செய்யும் அணு ஆய்வு உலைகள்] பல அகில உலகில் தோன்றின. சிறப்பாக அணுவியல் விஞ்ஞானம், அணுமின் சக்தி பொறி நுணுக்கங்கள் பெருமளவில், பெரு வேகத்தில் விருத்தி அடைந்தன. பதினேழாம் நூற்றாண்டில் ஈரோப்பில் உதயமான ‘தொழில்யுகம்’ மேல் நாடுகளில் மீண்டும் விரைவாக்கப் பட்டு செழிப்படைந்தது பாரத நாட்டிலே முதன்முதல் ‘தொழில்யுகச் சக்கரம் ‘ காலூன்றி, வேரூன்றி வேகமாய்ச் சுற்ற ஆரம்பித்தது\nஹோமி பாபா தோற்றுவித்த அணுவியல் விஞ்ஞானத் தொழிற்துறைகள்\nடாக்டர் ஹோமி பாபாவின் 1948 இல் வெளியிட்ட பொன்வாக்கு மேற்கொள்ளப்பட்டு, பாரதம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1969 இல் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் இயங்க ஆரம்பித்து மின்சாரத்தைப் பரிமாறியது. 2015 ஆண்டுவரை 21 அணுமின் நிலையங்கள் 5780 MWe மின்னாற்றலைப் பாரத மெங்கும் அனுப்பி வருகின்றன. பாம்பேயில் பாரத வல்லுநர் பலர் ஆழ்ந்து பணி புரியும், மாபெரும் ‘பாபா அணுசக்தி ஆய்வு மையம் ‘ [Bhabha Atomic Research Centre] ஆசியாவிலே உன்னத அணுவியல் ஆராய்ச்சிகளை மகத்தான முறையில் செய்து வருகிறது. அதுபோல் சென்னைக் கல்பாக்கத்தின் ‘இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையத்தில் ‘ [Indira Gandhi Centre for Atomic Research] சிக்கலான ‘வேகப்பெருக்கி அணுமின் உலை [Fast Breeder Test Reactor] ஒன்று கட்டப்பட்டு, எதிர்கால மின்சக்தி உற்பத்திக்கு ஆராய்ச்சிகள் செய்யப்படு��ின்றன.\nஉலக அரங்கில் அணு ஆயுத நாடாகத் தலை நிமிர்ந்து நிற்கும் இந்தியா, சில அணுகுண்டுகளையும், ஹைடிஜரன் குண்டு களையும் ராஜஸ்தான் பொக்ரானில் 1974, 1998 ஆண்டுகளில் அடித்தள வெடிப்புச் செய்து சோதனைகளைப் புரிந்துள்ளது. அணு ஆயுதங்களுக்கு வேண்டிய புளுடோனியம்-239, செறிவு யுரேனியம்-235, டிரிடியம், டியூடிரியம் [Tritium, Deuterium] ஆகியவை யாவும் பாரத அணுத்துறைச் சாலைகளில் தயாராகின்றன. பதிமூன்று அணுமின் நிலையங்கள், மற்றும் வேகப் பெருக்கி அணு உலைகளுக்குத் தேவையான யுரேனிய /புளுடோனிய எரிக்கோல்கள் ஹைதிராபாத் எரிக்கோல் தயாரிப்புக் கூடத்தில் [Nuclear Fuel Complex -Fuel Fabrication Plants] உருவாக்கப் படுகின்றன.\nபாரதத்தின் அணுவியல் துறையின் பிதா எனப்படும் ஹோமி பாபா அணுமின் சக்தி ஆக்கத்திற்குத் தனது ‘மூவரங்கு முற்பாடுத் திட்டத்தை ‘ [Three-stage Approach Program] வகுத்து முதல் அரங்குக்கு அடித்தள மிட்டார். ஆசியாவின் முதல் ‘நீச்சல் தடாக அணு உலை, அப்ஸரா ‘ [APSARA Swimming Pool Reactor (1MWt)] 1956 ஆகஸ்டு 4 ஆம் தேதி பாம்பேயில் ‘பூரணநிலை ‘ [Criticality] அடைந்தது. அடுத்து கனடாவின் உதவியில், கனடாவின் NRX ‘ஸைரஸ் ‘ ஆராய்ச்சி அணு உலைக் [CIRUS Atomic Research Reactor (40 MWt)] கட்டப் பட்டு 1960 ஜூலை 10 ஆம் தேதி பூரணநிலை அடைந்தது.\nஅமெரிக்காவின் உதவியில் ஜெனரல் எலெக்டிரிக் BWR மாடலில் முதல் இரட்டை கொதி அணுமின் உலைகள் [Boiling Water Reactor (210 MWe)] தாராபூரில் அமைக்க ஏற்பாடுகள் தயாரிக்கப் பட்டன. அதே சமயம் கனடாவின் காண்டு மாடலில் [CANDU Heavy Water Reactors (220 MWe)] இரட்டை அணுமின் நிலையங்கள் ராஜஸ்தான் ராவட்பாடாவில் நிறுவ முயற்சிகள் தொடர்ந்தன. டாக்டர் பாபா துவங்கி வைத்த அணுசக்தி ஆராய்ச்சி, அணுமின் சக்தி உற்பத்தி ஆகியவற்றின் ஆரம்பப் பணிகள் மேலே கூறப்பட்டவையே. முதலிரண்டு அணுமின் நிலையங்கள் முழுமை பெற்று பூரணநிலை அடைவதற்கு முன்பே, 1966 ஜனவரி 24 ஆம் தேதி விமான விபத்தில் அவர் காலமாகி விட்டார்\nடாக்டர் ஹோமி பாபாவின் அணுத்துறைப் பணிகள் 1944 முதல் 1966 வரை 22 ஆண்டுகள் நீடித்தன. அவர் விதையிட்டுச் சென்ற அரும்பெரும் அணுவியல் திட்டங்களை, அவருக்குப் பின்வந்த ஹோமி N. சேத்னா, டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் M.R. சீனிவாசன், டாக்டர் R. சிதம்பரம், டாக்டர் அனில் ககோட்கர் ஆகியோர் நிறைவேற்றி, அவை யாவும் பன்மடங்கு இப்போது பெருகி ஆல விழுதுகள் போல் விரிந்து கொண்டே போகின்றன.\nஹோமி பாபாவின் முக்கட்ட அணுமின்சக்தி ஆக்கத் த���ட்டங்கள்\nஇந்தியாவில் அணுவியல் எருக்களான யுரேனியம், தோரிய தாதுக்கள் [Nuclear Fuels: Uranium, Thorium Ores] ஏராளமாகக் கிடைகின்றன. சுரங்க யுரேனிய இருப்பு பாரதத்தில் இன்னும் 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். உலகத்திலே மூன்றில் ஒரு பங்கு தோரியம்232 பாரத நாட்டிலே ஏராளமாகக் கிடைப்பது நமக்கொரு வரப் பிரசாதம். இயற்கை யுரேனியச் சுரங்கம் வற்றியவுடன் பாரதம் தோரியத்தை அணு உலைகளில் நியூட்ரான் கணைகளால் தாக்கி, யுரேனியம்-233 அணுப்பிளவு எருவாக மாற்றி, மூன்றாம் கட்ட அணுசக்தி உற்பத்தியைத் துவங்க வேண்டும் அப்போது நம்மிடமுள்ள ஏராளமான தோரியம்-232, பல அணுமின் உலைகளில் கவசமாக வைக்கப்பட்டு யுரேனியம்-233 எருவாக மாற்றப்பட வேண்டும். பிறகு மீள் சுத்திகரிப்புச் சாலைகளில் கழிவிலிருந்து யுரேனியம்-233 பிரித்தெடுக்கப் பட வேண்டும். முடிவில் யுரேனியம்-233 எருக்கள் சேமிக்கப் பட்டு அவையே வேகப் பெருக்கி அணுமின் உலைகளில் பல்லாண்டுகள் நிரந்தரமாக உபயோகப்படும். இந்தியாவில் ஏராளமாகப் புதைந்து கிடக்கும் 360,000 டன் தோரியம்-232 செழிப்பு உலோகத்தை வேகப் பெருக்கி அணு உலைகள் மூலம் யுரேனியம்-233 ஆக மாற்றி, அடுத்து 100 ஆண்டுகளுக்கு 300,000 MWe மின்சக்தியை உற்பத்தி செய்யலாம் என்று இந்தியப் பொறியியல் துறைஞர்கள் கணக்கிட்டு அனுமானிக்கிறார்கள்\nடாக்டர் ஹோமி பாபா அணுமின் சக்தி ஆக்கத்திற்குத் தனது ‘மூவரங்கு முற்பாடுத் திட்டத்தை ‘ [Three-stage Approach Program] வகுத்து முதல் அரங்குக்கு அடித்தள மிட்டார். அத்திட்டப்படி இந்தியாவில் முதற் கட்டத்தில் இயற்கை யுரேனியம், அழுத்த கனநீர் பயன்படும் அணு உலைகள் [CANDU Pressurized Heavy Water Reactor (PHWR)] அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில் முதற்படி அணு உலைகளில் கிடைக்கும் கிளை விளைவான புளுடோனியம்-239 அணுப்பிளவு எருவையும், இயற்கை யுரேனியம்-238 செழிப்பு உலோகத்தையும் உபயோகித்து, வேகப் பெருக்கி அணு உலைகள் அமைக்கப்படும். அவை ஈன்றும் புதிய புளுடோனியம்-239 பிளவு எருவையும், தோரியம்-232 செழிப்பு உலோகத்தையும் வேகப் பெருக்கிகளில் வைத்து, புதிய பிளவு எரு யுரேனியம்-233 தயாரிக்கப்பட்டு தனித்தெடுக்கப் படும் மூன்றாம் கட்டத்தில் யுரேனியம்-233, தோரியம்-232 இரண்டும் பயன்பட்டு அணு மின்சக்தியும், தொடர்ந்து யுரேனியம்-233 அணு எருவும் உற்பத்தியும் தொடர்ந்து கிடைக்கும்\nமுதலிரண்டு காண்டு அணுமின் உலைகள் கனடாவ��ன் உதவியில் கட்டப் பட்டன. 1974 இல் பாரதம் முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்புச் சோதனை செய்து, அமெரிக்கா, கனடாவின் விரோதத்தையும், மற்ற உலக நாடுகளின் வெறுப்பையும் பெற்றுக் கொண்டது அதன் விளைவு வட அமெரிக்க, ஈரோப்பிய நாடுகள் அணுவியல் துறை உடன்பட்ட சாதனங்களை, நூதனங்களை இந்தியாவுக்கு விற்பதை நிறுத்திக் கொண்டன பாரதம் அணுத்துறைத் தொழில் முற்பாடுகளில் தனித்து விடப்பட்டுத் தன் காலில் நின்று, இந்தியத் தொழிற் துறைகளை ஊக்குவித்து நூதனச் சாதனங்களை உற்பத்தி செய்ய வேண்டிதாயிற்று பாரதம் அணுத்துறைத் தொழில் முற்பாடுகளில் தனித்து விடப்பட்டுத் தன் காலில் நின்று, இந்தியத் தொழிற் துறைகளை ஊக்குவித்து நூதனச் சாதனங்களை உற்பத்தி செய்ய வேண்டிதாயிற்று இம்முயற்சியில் மூழ்கி, சிரமத்துடன் நீந்தி, புதிதாக எட்டுக் கனநீர் அணுமின் நிலையங்களைக் கட்டி இந்தியா மகத்தான வெற்றி அடைந்துள்ளது\n1975 ஆண்டுக்குப் பிறகு நரோரா [உத்தர் பிரதேசம்], கக்கிரபார் [குஜராத்], கைகா [கர்நாடகா], ராவட்பாடா [ராஜஸ்தான்] ஆகிய இடங்களில் கட்டிய 8 காண்டு அணுமின் நிலையங்கள் [மின்னாற்றல்: 220 MWe] அனைத்தும் இந்தியரால் டிசைன் செய்யப் பட்டு, இந்தியச் சாதனங்களால் [சுமார் 80%] கட்டப்பட்டு, இந்தியரால் இயக்கப்பட்டு பராமறிக்கப் படுபவை. இப்போது புதிதாக 540 MWe மின்னாற்றல் கொண்ட இரட்டைக் கனநீர் அணுமின் நிலையங்கள் டிசைன் செய்யப்பட்டு, தாராப்பூரில் கட்டப்பட்டு முழு ஆற்றலில் இயங்கி வருகின்றன.\nஅடுத்து 1100 MWe மின்னாற்றல் கொண்ட ரஷ்யாவின் VVER-1000 மாடலில் இரட்டைப் பூத அணுமின் நிலையங்கள், தமிழகத்தின் தென்கோடி முனையில் உள்ள கூடங்குளத்தில் கட்டப் பட்டு, முதல் யூனிட் முழு ஆற்றலில் இயங்கி வருகிறது. இதற்குத் தேவையான (2%-4%) செறிவு யுரேனிய-235 அணுமின் உலை எரிக்கோல்கள் அடுத்து முதன்முதல் இந்தியாவிலே தயாரிக்கப்படும்.\nஇப்போது இயங்கி வரும் 13 வெப்ப அணு உலைகள் மூலம் இயற்கை யுரேனியத்தில் (1%-2%) அணுசக்தியைத்தான் பிழிந்தெடுக்க முடிகிறது அவ்வாறு முதற் கட்ட அணுசக்தி உற்பத்தியில் 12,000 MWe ஆற்றலை இன்னும் 30 ஆண்டுகளுக்கு உண்டாக்கலாம் அவ்வாறு முதற் கட்ட அணுசக்தி உற்பத்தியில் 12,000 MWe ஆற்றலை இன்னும் 30 ஆண்டுகளுக்கு உண்டாக்கலாம் இரண்டாம் கட்டத்தில் புளுடோனியத்தைப் பிரதம எருவாகவும், இயற்கை யுரேனியத்தைக் கவச அரணாக வும் பயன்படுத்தி வேகப் பெருக்கிகளை இயக்கினால், யுரேனியம்-238 புளுடோனியம்-239 ஆக மாறி எருவின் அளவு மிகை யாகிறது. அம்முறையில் ஒவ்வொரு தரமும் புளுடோனியம்-239 சேர்வதால் வேகப் பெருக்கிகளால் யுரேனியத்தி லிருந்து 75% அணுசக்தியைப் கறக்க முடியும் என்று பொறியியல் துறைஞர் கணிக்கி றார்கள் இரண்டாம் கட்டத்தில் புளுடோனியத்தைப் பிரதம எருவாகவும், இயற்கை யுரேனியத்தைக் கவச அரணாக வும் பயன்படுத்தி வேகப் பெருக்கிகளை இயக்கினால், யுரேனியம்-238 புளுடோனியம்-239 ஆக மாறி எருவின் அளவு மிகை யாகிறது. அம்முறையில் ஒவ்வொரு தரமும் புளுடோனியம்-239 சேர்வதால் வேகப் பெருக்கிகளால் யுரேனியத்தி லிருந்து 75% அணுசக்தியைப் கறக்க முடியும் என்று பொறியியல் துறைஞர் கணிக்கி றார்கள் அம்முறையில் இன்னும் 400,000 MWe ஆற்றல் சக்தி சில நூற்றாண்டுகளுக்கு உண்டாக்கலாம் என்று கணித்துள்ளார்கள்\n2011 ஆண்டுவரை 20 அணுமின் நிலையங்கள் அடுத்தடுத்துப் பாதுகாப்பாய் இயங்கி இப்போது கூடங்குளத்தில் ரஷ்யாவின் பூத 1000 மெகா வாட் அணுமின் நிலையம் பூரணம் அடைந்து முதன்முதல் ஏராளமான மின்சாரம் அனுப்பி புதிதாய் ஓர் இந்திய வரலாற்று நிகழ்ச்சியை மைக் கல்லாக வைக்கப் போகிறது.\nஇந்திய அணுசக்தித் துறையின் தொழிற்துறைச் சாதனைகள்\n1. அணுவியல் ஆராய்ச்சி உலைகள்: அணுவியல் ஆய்வுக்காக பலவித அணு ஆராய்ச்சி உலைகளைக் கட்டிப் பண்டங்கள் மீது நியூட்ரான்களை மோத விட்டுச் சோதனைகளைச் செய்து அணுக்கருப் பெளதிகத்தை [Nuclear Physics] வளர்க்கிறது. அந்த அடிப்படை விஞ்ஞானம் அணுப்பிளவு விளக்கங்களையும், கழிவுகளைப் பற்றியும், அவற்றிலிருந்து எழும் கதிரியக்கம், கிளைப் பண்டங்கள் [சிறப்பாக புளுடோனியம்-239, மற்ற கதிர்வீசும் அணுக்கருக்கள்] பற்றியும் அறியப்பட்டன.\nதோரியத்தைக் கவசமாக அணு உலைகளில் வைத்து, வேகப் பெருக்கி அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம்-233 எருவின் உற்பத்தியை அறிவது. அடுத்து அணு உலைகளில் மற்ற உலோகங்களை இட்டு நியூட்ரான் கணைகளால் தாக்கி, பலவித ‘கதிர் ஏகமூலங்கள் ‘ [Radio isotopes] தயாரிப்பது.\nகோபால்ட்-60 கதிர் ஏகமூலங்கள் புற்று நோய் சிகிட்சைக்குப் பயன்படுகிறது. அதுபோல் இந்திய அணுசக்தி துறையகம் அணு உலைகளில் நியூட்ரான் கதிரூட்டி, நூற்றுக்கணக்கான கதிர் ஏகமூலங்களை பாரதம் உலகெங்கும் அனுப்பி வருகிறது. உலக��ல் பெருமளவு கதிர் ஏகமூலங்களை உற்பத்தி செய்து விற்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் நிற்கிறது. கதிர் ஏகமூலங்கள் மருத்துவம், வேளாண்மை, தொழிற்சாலை ஆகியவற்றுக்குப் பயன்படுகின்றன.\n2. இந்தியாவில் மூன்று வித அணுமின் நிலையங்கள்:\n(a) தாராப்பூரில் முதலில் கட்டிய ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனியின் கொதிநீர் அணுமின் உலைகளும் [American General Electric Boiling Water Reactor (BWR)], தற்போது [2003] சென்னைக் கூடங்குளத்தில் உருவாகி வரும் ரஷ்யாவின் [VVER-1000] PWR அழுத்தநீர் அணு உலையும் [(2%-4%) Uranium-235] செறிவு யுரேனிய எரிக்கோலாய்ப் பயன்படுத்து பவை. இரண்டும் சாதாரண எளிய நீரை மிதவாக்கி யாகவும், வெப்பத் தணிப்பு நீராகவும் [Light Water Moderator & Coolant] உபயோகப் படுத்து பவை. இவற்றுக்கு தேவைப்படும் செறிவு யுரேனியத்திற்காக, யுரேனியச் செறிவுத் தொழிற்கூடம் [Uranium-235 Enrichment Plant] ஒன்று மைசூர் ரத்தேஹல்லியில் [Rattehalli, Mysore] அமைக்கப் பட்டுள்ளது.\n(b) கனடாவின் டிசைன் மாடலான காண்டு அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்கள் [Canadian (CANDU) Pressurized Heavy Water Reactors] 220 MWe, 540 MWe மின்னாற்றலில் தற்போது NPCIL [Nuclear Power Corporation of India Ltd] டிசைன் செய்து, நிறுவகம் செய்து இயக்கியும் வருகிறது. அவற்றுக்கு வேண்டிய அணுவியல், யந்திர, மின்சார சாதனங்கள், கருவிகள் பாரதத்தில் 80% மேற்பட்ட எண்ணிக்கையில் உருவாக்கப் படுகின்றன.\n(c) சென்னை கூடங்குளத்தில் முதன்முதல் ரஷ்யாவின் [Russian (VVER-1000) Pressurized Light Water Reactors] உதவியால் இரட்டை அணுமின் நிலையம் நிறுவகமாகி வருகிறது. அந்த இரட்டை அணு உலைகள் செர்நோபிள் போலின்றி முற்றிலும் வேறுபட்ட டிசைனில் ஆக்கப் பட்டவை. மேலும் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு சீராக்கப்பட்டவை\n3. அணு உலைகள், அணுமின் நிலையங்கள் மற்றும் அணுத்துறை சார்ந்த கதிரியல் கருவிகள் அனைத்தும், ஹைதிராபாத் ECIL [Electronic Corporation of India Ltd] மின்யந்திர சாலையில் 1967 முதல் தயாராகி வருகின்றன. அத்துடன் தூரத் தொடர்பு, பாரதப் படைத்துறை, அண்டவெளி நுணுக்கவியல், பெட்ரோல் இரசாயனத் தொழிற்துறைகள், வெப்ப மின்சக்தி நிலையங்கள் [Telecommunication, Defence Depts, Space Technology, Petrochemical Industries, Steel Industries, Thermal Power Plants] ஆகிய வற்றுக்குத் தேவையான மின்னியல் கருவிகள் [Electrical & Electronic Instrumentation], மின் கணனிகள் அனைத்தும், ஹைதிராபாத் ECIL இல் தயாராகின்றன. 1994 இல் மின்னியல் துறையகத்தின் [Dept of Electronics] சிறப்புப்பணிப் பரிசை ECIL பெற்றுள்ளது.\n4. இந்திய அணுத்துறைப் புளுடோனியப் பிரித்தெடுப்பு நுணுக்க முறைய���ல் கைதேர்ந்து 1965 ஆண்டு முதல் அணுக் கழிவுகளை மீள்சுத்தீகரிப்பு [Spent Fuel Reprocessing] செய்து வருகிறது. பாரதத்தில் உள்ள மூன்று மீள்சுத்திகரிப்பு சாலைகளிலும் ஆண்டுக்குச் சுமார் 50 டன் கழிவுகள் சுத்தமாகிப் புளுடோனியம்-239 மீட்கப் படுகிறது. புளுடோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப் பெருக்கி அணு உலைகளுக்கும், ‘அணுசக்திக் கடலடிக் கப்பலுக்கும் ‘ [Nuclear Submarine] பயன்படுகிறது.\n5. இந்தியக் கடற்படைத் துறைக்குக் கடலடியில் உலவும் ‘அணுசக்திக் கடலடிக் கப்பல் ‘ [Nuclear Submarine] ஒன்றைப் பாபா அணுசக்தி ஆய்வு மையம் [BARC], பாரத முற்போக்கு நுணுக்கக் கப்பலாக [Navy ‘s Advanced Technology Vessel (ATV)] அமைத்து வருகிறது. கடலடிக் கப்பல் எஞ்சினை இயக்கத் தேவையான 20% செறிவு யுரேனியம் [20% Enriched Uranium-235] அல்லது புளுடோனியம் [Plutonium-239] BARC இல் தயாராகிறது.\n6. பாரத இராணுவம் பாதுகாப்புக்காகக் கையாளும் பிருத்வி, அக்கினி கட்டளை ஏவுகணைகள் [Prithvi, Agni Guided Missiles] ஏந்திச் செல்லும் அணு ஆயுத போர்க் குண்டுகளை [Nuclear Warheads] BARC தயாரிக்கிறது.\n7. மைசூர் ரத்தேஹல்லியில் அமைக்கப் பட்டிருக்கும் செறிவு யுரேனியத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 28 கிலோ கிராம் மிகத்தூய யுரேனியம்-235, சுழல்வீச்சு முறையில் [Centrifuge Process] இந்திய அணுத்துறையகம் தயாரித்து வருகிறது.\n8. அணு உலைகளுக்கு வேண்டிய இயற்கை யுரேனியம், புளுடோனிய-239, யுரேனியம்-233 எரிக்கோல்கள் ஹைதிராபாத்தில் உள்ள NFC இல் [Nuclear Fuel Complex] தயாரிக்கப் படுகின்றன. அவற்றுக்குத் தேவையான நூதன உலோகங்களை [Zircaloy Pressure Tubes], [Fuel Sheaths], [Boron-10] தயாரிக்கும் உலோக உருக்கு, மடிப்புச் சாலைகள் (Metallurgical Plants) ஹைதிராபாத்தில் உள்ளன.\n9. இந்தியா 1974 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பொக்ரானில் முதல் அடித்தள அணு ஆயுத வெடிச் சோதனையைச் செய்தது. பிறகு 1998 இல் இருமுறை அணு ஆயுதச் சோதனைகள் செய்து தன்னை அணு ஆயுத நாடென்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டது பாரதம் சுமார் (240-395) கிலோ கிராம் அணு ஆயுதத் தூய புளுடோனியம்-239 [Weapon-grade] கொண்டுள்ளதாக அனுமானிக்கப் படுகிறது. அந்நிறையப் பயன்படுத்தி இந்தியா, கீழ்த்தரம் முதல் மேல்திற முள்ள 200 கிலோ டன் (40-90) எளிய அணுப்பிளவு அணுகுண்டுகள் [Simple Nuclear Fission Bombs] ஆக்கலாம் என்று கணக்கிடப் படுகிறது. மேலும் இந்தியாவிடம் ஈரடுக்கு வெடிப்பு வெப்ப அணுக்கரு ஆயுதம் [Two-stage Thermonuclear Weapons (Hydrogen Bombs)] உள்ள தாகவும் கருதப்படுகிறது.\n10. ராஜஸ்தானிலும், கல்பாக்கத்திலும் அணு உலைகளின் தே���்ந்த, கடும் கதிரியக்க முள்ள 306 அழுத்தக் குழல்கள் [306 Zircoaloy Pressure Tubes] முதன்முதலாக நீக்கப்பட்டு குறைந்த காலத்தில் [18 மாதங்கள்] புதிய ஸிர்கோனியம் நியோபியம் குழல்கள் [Zirconium +2.5% Niobium Tubes] நிரப்பப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன இதுவரைப் பாரத அணுவியல் துறையகம் புரிந்த பராமரிப்புகளில், அப்பணி ஓர் அசுர சாதனையாகக் கருதப்படுகிறது\n11. ஆசியாவிலே மிகக்பெரும் 500 MWe மின்னாற்றல் கொண்ட வேகப் பெருக்கி [Fast Breeder Power Reactor] டிசைன் செய்யப் பட்டு, கல்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்து முற்போக்கு அணுவியல் நுணுக்கங்களைப் புகுத்தி, அழுத்தக் குழல்களில் ஓரளவு கொதிப்பைத் தணிப்புக் கனநீரில் அனுமதித்து, [Allowing Partial Boiling of Coolant Heavy Water in the Pressure Tubes] 700 MWe மின்னாற்றலில் அழுத்தக் கனநீர் அணுமின் நிலையம் [Advanced Heavy Water Reactor (AHWR)] டிசைன் செய்யப்பட்டு வருகிறது.\n12. 1977 இல் கல்கத்தாவில் ‘சக்திக் கட்டுப்பாடுள்ள சுழல்வீச்சு விரைவாக்கி யந்திரம் ‘ [Variable Energy Cyclotron] இயங்க ஆரம்பித்தது. அதில் பரமாணுக்களின் [Proton, Electron, Positron] வேகத்தை மிகப்படுத்தி உலோகங்களில் மோதவிட்டு புதிய உலோகங்களைப் படைக்க முடியும்\n13. அகமதாபாத்தில் அமைக்கப் பட்டுள்ள ‘பிழம்புக்கனல் ஆய்வுக் கூடத்தில் ‘ [Institute of Plasma Research SST-1] அணுப்பிணைவு ஆராய்ச்சிகள் [Nuclear Fusion Power Research] புரிய டோகாமாக் அணுப்பிணைவு மின்யந்திரம் [(Tokamaks) International Thermonuclear Experimental Reactor (ITER)] ஒன்று கட்டி முடிக்கப்பட்டுத் தற்போது [2003] முன்னோடி இயக்கங்களில் சோதிக்கப் பட்டு வருகிறது\n14. மெளன்ட் அபுவில் நிறுவகமான காமாக் கதிர் வானோக்குச் சாதனம் [Mount Abu Gamma Ray Astronomy Facility] ஒன்று இப்போது இயங்கி வருகிறது. கதிர் மீட்டரலைப் பூதத் தொலைநோக்கி (GMRT) [Giant Metrewave Radio Telecope] அண்டவெளிக் கோள்கள், விண்மீன்கள் போன்றவை வீசும் கதிரலைகளைப் பிடித்து ஆராய்ச்சிகள் செய்ய உதவிகள்புரியும். மாபெரும் ஆற்றல் கொண்ட புதிய அணுமின் நிலையம் இந்திய அணுசக்தித் துறை யகத்தின் வரலாற்றில், 2005 மார்ச் மாதம் 6 ஆம் தேதி பொன்னெழுத் துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நாள் அன்றுதான் மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரில் பூத ஆற்றல் கொண்ட புதிய கனநீர் அணுமின்சக்தி உலையின் ஆரம்ப இயக்கம் ‘பூரணத்துவம் ‘ (Criticality) எய்தியது அன்றுதான் மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரில் பூத ஆற்றல் கொண்ட புதிய கனநீர் அணுமின்சக்தி உலையின் ஆரம்ப இயக்கம் ‘பூரணத்துவம் ‘ (Criticality) எய்தியது அந்த அசுரப் பணியின் மகத்துவம் என்ன வென்றால், ஐந்தாண்டுகளில் முதல் யூனிட் கட்டப்பட்டு ஆய்வு வினைகள் அனைத்தும் முடிக்கப் பட்டு, முதல் தொடக்க இயக்கம் துவங்கி மாபெரும் சாதனையை நிகழ்த்தி யுள்ளது. பாரத அணுவியல் விஞ்ஞானி களும், பொறியியல் வல்லுநர்களும் முழுக்க முழுக்க டிசைன் முதல், நிறுவகம் வரைச் செய்து முடித்து, அயராது பணியாற்றி வடிவம் தந்த இரட்டை அணுமின் உலைகள் கொண்ட நிலையம் அது.\nஇதுவரை பாரதம் கட்டி இயக்கிவந்த 220 மெகாவாட் நிலையங்களை விட இரண்டு மடங்கு ஆற்றலுக்கும் மிகைப்பட்ட தகுதி [540 MWe (Each)] பெற்ற நிலையம் அது. அணு உலை பூரணத்துவம் அடைவது, அணு உலை இயக்க முறையில் துவக்க நிலையாகும். அப்போது அணு உலையின் பாதுகாப்பு, அபாயநிலைத் தவிர்ப்பு முறைகள் யாவும் கீழான வெப்ப நிலையில் பலதரம் சோதிக்கப்பட்டு [Low Power Testing] அடுத்து மின்சக்தி ஆற்றலை மிகையாக்க ஆய்வுகள் நடத்தப்படும். இரட்டை அணுமின் உலைகள் ஒவ்வொன்றும் 540 மெகாவாட் ஆற்றல் பெற்றது. 2005 ஆகஸ்டில் முதல் யூனிட்-4 முழு ஆற்றலை மேற்திக்கு மின்சாரக் கோப்புக்குப் [Western Power Grid] பரிமாறத் துவங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஇந்திய அணுத்துறை நிறுவகத்தின் ஒளிமயமான எதிர்காலம்\nநேருவின் விஞ்ஞான முற்போக்கு குறிநோக்கை மேற்கொண்டு, டாக்டர் பாபா ஆசியாவிலே உயர்ந்த ஓர் அணுவியல் பெளதிக, இரசாயன நுணுக்க ஆய்வுக் கூடத்தையும், அணு மின்சக்தித் துறைக் கூட்டகத் தொழிற்சாலைகளையும் நிறுவி, இந்தியாவில் தொழிற் புரட்சியைச் துவங்கித் தொழில்யுகத்தை நிலைநாட்டினார் மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் பணி புரிய, அவிழ்த்து விடப்படாமல் முடங்கிக் கிடக்கும் மானிடத்திறக் களஞ்சியங்கள் [Untapped Human Potentials] இந்தியா வெங்கும் தூண்டுவாரற்று இன்னும் குவிந்து கிடக்கின்றன மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் பணி புரிய, அவிழ்த்து விடப்படாமல் முடங்கிக் கிடக்கும் மானிடத்திறக் களஞ்சியங்கள் [Untapped Human Potentials] இந்தியா வெங்கும் தூண்டுவாரற்று இன்னும் குவிந்து கிடக்கின்றன பாரத அரசாங்கம், மாநில அரசுகள் ஆக்கத் துறைகளைப் படைத்து அவர்களை ஊக்குவிக்க முற்பட வேண்டும்\nகடந்த ஐம்பது ஆண்டுகளில் காலூன்றி, வேரூன்றித் தழைத்து விழுதுகள் பெருக்கும் அணுசக்தித் துறையகம் அடுத்த ஐம்பதாண்டுகள் செழித்தோங்கப் போகும் ‘ஒளிமயமான எதிர்காலம் ‘ பாரதத்தில�� பளிச்செனத் தெரிகிறது. பாரத அணுவியல் துறையகம் 2020 ஆண்டுக்குள் 20,000 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் நிலையங்களைக் கட்ட முற்பட்டு வருகிறது. இன்னும் குறைந்தது இருபது, இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு இந்தியா இதுவரை விருத்தி செய்த அணு மின்சக்தியின் ஆதரவில்தான் வளர்ச்சியுற முடியும், என்பது இக்கட்டுரை எழுத்தாளரின் உறுதியான கருத்து. உலக நாடுகள் முழு ஆராய்ச்சியில் மூழ்கியுள்ள அணுப்பிணைவு சக்தி நிலையங்கள் [Nuclear Fusion Power Stations] அடுத்துத் தோன்றும் வரை, மாந்தர் அணுப்பிளவு சக்தி நிலையங்கள் [Nuclear Fission Power Stations] மூலமாகத்தான் மின்சார ஆற்றலைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:13:06Z", "digest": "sha1:Q4MX3LOCTHD5CZAISJ3QEUJULETUZP2U", "length": 4723, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெனைன்சு மலைத்தொடர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெனைன்சு மலைத்தொடர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெனைன்சு மலைத்தொடர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடிசம்பர் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/164787?_reff=fb", "date_download": "2019-10-14T16:11:19Z", "digest": "sha1:3CM43UBHYFAZP3RVX4F7ST6JEQ4TFBO2", "length": 6880, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மங்காத்தா பட நடிகரை வச்சு செய்த இளம் நடிகர்! டிவி நிகழ்ச்சியில் நடந்த கூத்து - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜ��்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nமங்காத்தா பட நடிகரை வச்சு செய்த இளம் நடிகர் டிவி நிகழ்ச்சியில் நடந்த கூத்து\nஅஜித்திற்கு மிகவும் முக்கியமான படம் என்றால் அது மங்காத்தா எனலாம். பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இப்படத்தில் நடிகர் பிரேம்ஜியும் நடித்துள்ளார்.\nபிரேம்ஜி எப்போதும் காமெடியாக பேசுவார் என்பதை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். அதிலும் சென்னை 28 படத்தை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். சில படங்களில் பிரேம் ஜி பாடியுள்ளார்.\nதற்போது அவர் ஆர்.கே நகர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் Ready steady po நிகழ்ச்சியில் பிரேம்ஜியும் கலந்துகொண்டுள்ளார். இதில் அவருடன் நடிகர் பரத்தும் கலந்துகொண்டுள்ளார்.\nஇதில் வச்சு செய்யபோறேன் சுற்றில் என்ன நடக்கிறது என பாருங்கள்..\nஎன்ன கொடும சார் இது 💃🕺👏 ரெடி ஸ்டெடி போ - ஞாயிறு மதியம் 1 மணிக்கு உங்கள் விஜயில்.. #ReadySteadyPo #RSP pic.twitter.com/PHNVSBXIiQ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2018/06/13.html", "date_download": "2019-10-14T15:29:04Z", "digest": "sha1:GPCXZWUJZ3WPJJ6ECB33NKFJYK46IVRP", "length": 8832, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "தன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார் - News2.in", "raw_content": "\nHome / Rape / ஆண்மீகம் / இந்தியா / கிருஷ்துவம் / கேரளா / பாலியல் பலாத்காரம் / தன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்\nதன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்\nSaturday, June 30, 2018 Rape , ஆண்மீகம் , இந்தியா , கிருஷ்துவம் , கேரளா , பாலியல் பலாத்காரம்\nதன்னை மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.\nரோமன் கத்தோலிக் டயோசிஸ் ஆப் ஜலந்தரின் பிஷப், பிராங்கோ முலக்கல். இந்த டயோசிஸுக்கு கேரள மாநிலம் கோட்டயம் அருகே குருவிலாங்காடில் கான்வென்ட் ஒன்று உள்ளது. இதைக் கன்னியாஸ்திரி ஒருவர் கவனித்து வந்தார். பிஷப் பிராங்கோ அந்த கன்னியாஸ்திரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுபற்றி கோட்டயம் மாவட்ட போலீஸில் புகார் அளித்துள்ளார் அந்த கன்னியாஸ்திரி.\nஅவரது புகாரில், ‘முதன் முதலாக 2014-ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் பிஷப் பிராங்கோ. தொடர்ந்து இதே போல மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் எடுக்கவில்லை. இதனால் போலீசில் புகார் கொடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தப் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பிஷப் முல்லாக்கலும் கன்னியாஸ்திரி மீது புகார் கொடுத்துள்ளார். ’இங்கிருந்து அவரை டிரான்ஸ்பர் செய்தோம். கன்னியாஸ்திரியும் அவர் உறவினர்களும் டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்றார்கள். பின்னர் மிரட்டினார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக அடிப்படை ஆதாரம் இல்லாத இந்தப் புகாரை தெரிவித்துள்ளனர்’ என்று பிஷப் தெரிவித்துள் ளார்.\nஇதுபற்றி கோட்டயம் போலீஸ் அதிகாரி ஹரிசங்கர் கூறும்போது, ‘இருவரும் மாறி மாறி புகார் கொடுத்திருக்கிறார்கள். அது பற்றி விசாரிக்க சம்பந்த��்பட்ட போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம்’ என்றார்.\nகோட்டயத்தில் ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து பாவ மன்னிப்புக் கேட்க வந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்து வந்துள்ள இந்த பாலியல் வன்கொடுமை புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/03/blog-post_17.html", "date_download": "2019-10-14T15:19:47Z", "digest": "sha1:HB6R6MMMRQLHWCJD65VEKIKBNQDMJ5ZL", "length": 13349, "nlines": 293, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சதக் சதக்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 17 மார்ச், 2011\nநண்டு சிப்பி வேய் கதலி\nநாசமுறுங் காலம் கொண்ட கருவழிக்கும்\nநாவினிக்க நாமுண்ணப் பழம் நமக்களிக்கும்\nநல்ல கதலி சதக், சதக்\nமண்ணாளும் மன்னனும் மண்ணாசை கொண்டு – பல\nமன்னுயிர்கள் மாள வன்முறையில் வாளெடுத்தான்\nசதக், சதக் சதக் சதக்\nசாய்ந்தன உடல்கள் சாதனை படைத்தான்\nஆண்டவன் தரிசனம் ஆன்மீகப் பயணம்\nவேண்டிய வரங்கள் தேடியே ஆலயப்பயணம் - அங்கே\nஅரக்கர்கள் போலே சதக் சதக்\nஅடுக்கிய உடல்கள் அநாதரவாய் உறவுகள்.\nவிருந்தினர் வருகை விருப்புடன் உணவு\nவிருந்தோம்பல் பண்பில் விலங்குகள் வதை\nசதக்,சதக் வெட்டிய இறைச்சியில் விலங்குகள் உயிர்கள்\nதுடித்தது அறியாச் சுவையான உணவு\n���ொட்டில் தொட்டுப் பாடை வரையில்\nதொடர்ந்து வரும் ஒரு சொந்தம் - நாம்\nவளர்ந்து வரும் காலமெல்லாம துணைவரவே – மனிதர்\nசதுப்பு நிலத்தில் விழுந்த மனிதன்\nவழுக்கி வழுக்கி சதக், சதக்\nஎழுந்து நடக்கப் புதைந்த கால்கள்\nஎடுத்த போதும் சதக், சதக்\nநேரம் மார்ச் 17, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனை...\nகாலக்கணிப்பீடும் என் கருத்தின் ஆழமும்\nபுலம்பெயர்வில் பெண்கள் இறக்கை விரித்த விமானம் அதில...\nகூட்டை விட்டு வெளியே வாருங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்கு���து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57296-rakesh-asthana-moved-out-of-cbi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T15:12:43Z", "digest": "sha1:YH4LBNHYCLD6MKYQ62ZRS3EL4QMYP72N", "length": 10303, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை! | Rakesh Asthana Moved Out Of CBI", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nசிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை\nசிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவை திடீரென பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nசி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனால், அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவையடுத்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்றார். பின்னர் அவரை, தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்நிலையில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவை, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நேற்று திடீரென்று நீக்கியது. அவரது குழுவில் இருந்த, சி.பி.ஐ. இணை இயக்குனர் ஏ.கே. சர்மா, டி.ஐ.ஜி. மனிஷ் குமார் சின்கா உட்பட மேலு ம் சிலரும் நீக்கப்பட்டுள்ளனர்.\nவரும் 24ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூடும் சிறப்புக் குழு, புதிய சிபிஐ இயக்குனர் மற்றும் கூடுதல் இயக்குனரை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nமெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nதஹில்ரமாணி மீது முறைகேடு புகார்: சி.பி.ஐ. விசாரணை\nவெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - உடனடி அமல்\n‘சமூக வலைத்தள கணக்குகளை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்’ - உச்சநீதிமன்றம்\n“சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கும் வரும்” - செல்லூர் ராஜூ\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nமெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71437-gold-rate-decreased.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T15:13:47Z", "digest": "sha1:CK7M43CLAU2CL52MPYW34XYG2HH353TY", "length": 8063, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு | Gold rate decreased", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது.\n22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 28 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 224 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்‌பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 500 ரூபாய் குறைந்துள்ளது.\nவெள்ளியின் விலையும் கிராமுக்கு 2 ரூபாய் 20 காசுகள் குறைந்து 48 ரூபாய் 70‌காசுகளுக்கு விற்பனையாகிறது.\nகாக்கையை தேசிய பறவையாக்க முடியுமா.. அண்ணாவை மேற்கோள் காட்டிய வைகைசெல்வன்..\n“ஒரு பெண்ணை அனுப்புங்க”- மகளிர் விடுதி நடத்துபவரை மிரட்டிய முன்னாள் எம்.பி.யின் கணவர் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே நாளில் தங்கம் ‌சவரனுக்கு ரூ.360 குறைந்தது\nஒரு சவரன் ஆபரண தங்க விலை 29 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை\nஒரு வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.1,048 குறைவு\nசற்று குறைந்தது தங்க விலை : சரவனுக்கு ரூ.192 குறைவு\nஒரு சவரன் 30 ஆயிரத்தை தாண்டியது : தங்க விலை புதிய உச்சம்\nமாலை நிலவரப்படி தங்கத்தின் விலை புதிய உச்சம்\nஇன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை - கிராமுக்கு ரூ 38 உயர்வு\nதங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 192 ரூபாய் அதிகரிப்பு\nதங்கம் கிராமுக்கு 51 ரூபாய் குறைப்பு\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபி���க்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாக்கையை தேசிய பறவையாக்க முடியுமா.. அண்ணாவை மேற்கோள் காட்டிய வைகைசெல்வன்..\n“ஒரு பெண்ணை அனுப்புங்க”- மகளிர் விடுதி நடத்துபவரை மிரட்டிய முன்னாள் எம்.பி.யின் கணவர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/64372-modi-converse-with-tn-bjp-partymen-via-video-conference.html?share=linkedin", "date_download": "2019-10-14T16:18:12Z", "digest": "sha1:YEFNRAE32YAVFNBZOWNYTA3OLQLLC6JW", "length": 22643, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "தமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல்! அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nReporters Diary தமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல் அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச்...\nFeaturedReporters Diaryஅரசியல்உள்ளூர் செய்திகள்கோவைசற்றுமுன்சென்னைதமிழகம்திருச்சிலைஃப் ஸ்டைல்\nதமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல் அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்\nவீடியோ நேர்காணல் மூலம் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார் அப்போது, ஆயுஷ்மான் திட்டம் உட்பட அரசு திட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்.\nசேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று உரை நிகழ்த்தினார்.\nஇன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையத்தில் பிருந்தாவன் மண்டபத்திலும், ஊட்டி ஒய்.எம்.பி.ஏ.,மகாலிலும் மற்றும் நாமக்கல் கவின்மஹாலிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது.\nமுதலில் அனைவருக்கும் தமிழில் வணக்கம் கூறிய பிரதமர் மோடி தமிழ் நாட்டின் சிறப்பு, தமிழின் சிறப்புக்களை விவரித்து பேசினார். அப்போது தொண்டர்கள் பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.\nமுதலில் கோவை மாவட்டத்தினரை பேச அழைத்தார். அதற்கு முன்பு தேசத்தில் கோவை மாவட்டத்தின் முக்கியத்துவங்களை எடுத்துரைத்தார். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்தினரையும் பேச அழைத்தார். அனைவரும் தாங்கள் மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய விஷயங்கள் குறித்தும், சில திட்டங்கள் குறித்த சந்தேகங்களையும் கேட்டனர்.\n5 மாவட்டத் தலைவர்களும் பிரதமரிடம் பேசினர். அப்போது பதிலளித்த மோடி அவர்கள் வரும் காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சி வளர்ச்சிபணிகள், வரும் 2019 தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தொண்டர்களிடம் பேசினார்.\nஅப்போது பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசு தொழில்துறையில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது. 3 மாதங்களில் 5 லட்சம் பேர் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். பெண்களுக்கு அதிகளவில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கிராமப்புறங்களில் பிரதம மந்திரி யோஜனா, முத்ரா கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது…\nவடக்கு, தெற்கு, கிழக்கு,மேற்கு பகுதிகள் வளர்ச்சி பெற்றால், தேசம் வளர்ச்சி பெறும். நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதித்த பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. முந்தைய ஆட்சியில் பண வீக்கம் அதிகமாக இருந்தது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போது,தற்போது, கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 12000 கிராமங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய கழிப்பிடத் திட்டங்களை நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் முந்தைய 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கிராமப்புற சாலைகளை விட பா.ஜ.க-வின் நாலரை ஆண்டுகளில் கூடுதலாக 1300 கிலோமீட்டர் அமைக்கப்பட்டதாக கூறினார். அதேபோல, இந்த மாநிலத்தில் மட்டும் 27 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், முத்ரா கடன் திட்டத்தை அதிக அளவில் தமிழகம் பயன்படுத்திக் கொண்டது என்றும் பக்கா வீடுகள் திட்டத்தில் மட்டும் நான்கு இலட்சத்து முப்பதினாயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.\nமூத்த குடிமக்களுக்கு செய்துவரும் பல திட்டங்கள் குறித்து குறிப��பிட்டார். அதேபோல, கர்ப்பிணி பெண்களுக்கு செய்துவரும் நலத்திட்டங்கள், மலிவு விலை மருந்து கடைகள் மூலம் 70 சதவீதத்திற்கும் குறைவான விலையில் வழங்கும் திட்டம், ஏழைகளுக்கான இலவச டயலசிஸ் திட்டங்கள், ஜி.எஸ்.டி மூலம் பாதிப்பு இல்லாமல் நடுத்தர மக்களை காப்பாற்றியது, அரிசி பருப்பு விலைகளை விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தது, விவசாயிகளுக்கு ₹300 விலையில் யூரியா வழங்குவது ஆகிய பல திட்டங்களை பற்றி எளிமையாக விவரித்த மோடி, இந்த திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்குமாறும் அவர்களையும் நம் தேச தொண்டின் பங்குதாரர்களாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.\nதகவல்: R.V. ஐயப்பன், குமாரபாளையம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதிருவெம்பாவை – திருப்பாவை பக்தியுடன் பாடுவோம்\nஅடுத்த செய்திதிமுக.,கூட்டணியில் கமலுக்கு 2 சீட்டு – டிவிசெய்தி வதந்திகளை நம்பாதீர் – கமல் டிவிட்டு\nபஞ்சாங்கம் அக்.14- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 14/10/2019 12:05 AM\nஇமான் இசையில் பாடகராக சங்கர்மகாதேவன் மகன்\nவிளபரத்திற்காக உள்ளாடை அணிந்து புகைப்படம்\nவிஜய் தேவரகொண்டா அலைந்து வாங்கிய நடிகையின் போன் நம்பர்\nமோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது\nஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..\nஉலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்\nகுக் தீவு பணத்தாளில் இனாவும் சுறாவும் … நூல் வெளியீடு\nதிருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் பிரதி மாதம் நூலாக வெளியிட்டு வருகிறது\nஇதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80% வராமல் தடுக்க முடியும்... என விளக்கினார்.\nமாமல்லபுரத்தில் குவியும் கட்டுக்கடங்காத கூட்டம்\nபிரதமர் மோடி,சீன அதிபர் சந்திப்புக்குப் பின் மாமல்லபுரத்தை காண நேற்று மட்டும் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்\nஐஎஸ்.,ஸுடன் தொடர்புடைய 127 பேர் கைது\nஅதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.\nஐஎஸ்.,ஸுடன் தொடர்புடைய 127 பேர் கைது\nஅமெரிக்க வாழ் இந்தியர் உள்பட மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-10-14T15:54:47Z", "digest": "sha1:OCSSCAZMASSFDNRQHYMO4MMJ3LCRKDWZ", "length": 16803, "nlines": 333, "source_domain": "flowerking.info", "title": "தெரிந்துகொள்ளுங்கள் – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள்.\nTagged ஆராய்ச்சி நிறுவனம், தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனம், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், மத்திய, மத்திய ஆராய்ச்சி நிறுவனம், மாநில நிறுவனம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nTagged கிரைய பத்திரம், கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள், சமுக விழிப்புணர்வு, சுவாரஸ்யமான பதிவுகள், பத்திரப்பதிவு, பத்திரம், விழிப்புணர்வு பதிவுகள்Leave a comment\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nTagged ஆடி, உழவன், தமிழர்கள், தமிழ், தமிழ் மாதம், தமிழ்நாடு, பழந்தமிழரின் அளவுகள், பழமொழி, பழமொழிகள், பாரம்பரியம், மழை, மார்கழி, விவசாயப் பழமொழிகள்., விவசாயம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Interesting videos\nபேனாக்களில் எப்படி பெயர்கள் அச்சிடப்படுகிறது How names are printed on pens.\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nஏழரையும் அதன் வாழ்கைத் தத்துவமும்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nவாழ்க்கையில் வெற்றிபெற ஏழு விஷயங்கள்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nவாழ்க்கைக்கு வழிகாட்டும் ஏழு விஷயங்கள்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nநம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/170709", "date_download": "2019-10-14T16:06:07Z", "digest": "sha1:WYXICK6PVOKB4ODE4CQUJGVD7YBDCFMV", "length": 9652, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“வெடிகுண்டுப் பசங்க” – நம்பிக்கை கொடுக்கும் வசூல் சாதனை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் “வெடிகுண்டுப் பசங்க” – நம்பிக்கை கொடுக்கும் வசூல் சாதனை\n“வெடிகுண்டுப் பசங்க” – நம்பிக்கை கொடுக்கும் வசூல் சாதனை\nகோலாலம்பூர் – உள்ளூர் தமிழ்த் திரைப்பட உலகம் வளர வேண்டும் – செழிக்க வேண்டும் – என்ற நோக்கத்தில் பல கலைஞர்கள் தங்களின் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவழித்து தமிழ்ப் படங்களை உருவாக்கித் திரையிட்டு வருகின்றார்கள். எனினும், உள்ளூர் தமிழ்ப் படங்களுக்கு போதிய ஆதரவு கிடைக்காதது, வசூல் ரீதியான தோல்விகள் ஆகியவற்றால், உள்ளூர் திரைப்படத் துறை தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது.\nஎனினும், பல கலைஞர்கள் தொடர்ந்து விடாப்படியாக படங்களை எடுத்து வந்த நிலையில் அண்மையக் காலமாக ஏறத்தாழ மாதம் ஒரு படம் என்ற அளவில் தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் வெளிவந்து மலேசியத் திரையரங்குகளை அலங்கரித்து வந்தன.\nஅந்த வகையில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையீடு கண்ட ‘வெடிகுண்டு பசங்க’ படம் ஒரே வாரத்தில் 5 இலட்சம் ரிங்கிட்டுக்கும் கூடுதலான வசூலைப் பெற்று தமிழ் திரைப்படக் கலையை வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிமலா பெருமாள் இயக்கத்தில், டெனிஸ் குமார்- சங்கீதா நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் தமிழகத்திலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமலேசியாவில் குறிப்பாக இந்தியர்களிடையே ஒரு சமூகப் பிரச்சனையாகப் பார்க்கப்படும் நகைகள் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.\nமலேசியாவில் திரையீடு காண அடுத்தடுத்து பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அந்தப் படத்தின் கலைஞர்களுக்கும், உள்ளூர் தமிழ்த் திரைப்படத் துறையில் வணிக ரீதியாக ஈடுபட நினைப்பவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், வெடிகுண்டு பசங்க படத்தின் வசூல் சாதனை நிகழ்வதற்கு மலேசியத் தமிழ்ப் பட இரசிகர்கள் அமோக ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.\nபிரபல நடிகர்களின் சில தமிழகத் திரைப்படங்கள் மலேசியாவில் திரையிடப்பட்டிருக்கும் நிலையில் அந்தப் படங்களோடு போட்டி போட்டுக் கொண்டு வெடிகுண்டு பசங்க படம் இந்த வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது என்பது இன்னொரு கவனிக்கத்தக்க அம்சமாகும்.\nNext articleபிகேஆர் இளைஞர் தலைவர் பதவிக்கு அன்வாரின் முன்னாள் உதவியாளர் போட்டி\nபெட்ரோனாசின் ‘ரெண்டாங் சொராயா’ நோன்புப் பெருநாள் குறும்படம்\nகிள்ளான் விண்வெளிக் கலைமன்றம் 2 இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்குகிறது\nயாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை\nபிக் பாஸ் 3: முகேன் மலேசியா வந்தடைந்தார்\nதென்னிந்திய நடிகர் சங்கம்: விஷால், நாசருக்கு எச்சரிக்கை கடிதம்\nஒப்பந்தம் செய்தபடி சிம்பு படப்பிடிப்புகளுக்கு செல���லவில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\nகைதி: இரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்\nடூயட் திரைப்படப் புகழ் சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால் நாத் காலமானார்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nவிடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை\nகைதானவர்களின் விசாரணையில் காவல் துறை கவனம் செலுத்துவது நல்லது\nநோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/08/veeranam.html", "date_download": "2019-10-14T16:54:18Z", "digest": "sha1:ZRBYOYRFUDPUVWQDAG7QRA6MBU3M3C75", "length": 12923, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீராணம் ஏரி வற்றுகிறது; சென்னைக்கு நீர் வரத்து குறைந்தது | Veeranam water level decreases - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைக���ை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீராணம் ஏரி வற்றுகிறது; சென்னைக்கு நீர் வரத்து குறைந்தது\nவீராணம் ஏரியில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால், அதிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காகஎடுக்கப்படும் நீரின் அளவை சென்னை குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) குறைத்து விட்டது.\nசென்னையைச் சுற்றிலும் உள்ள முக்கியமான நான்கு ஏரிகளிலிருந்து தான் இதுவரை சென்னை நகருக்கு குடிநீர்விநியோகிக்கப்பட்டு வந்தது. இது போதாது என்ற நிலை ஏற்பட்டதால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர்கொண்டு வரப்பட்டு அது சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.\nதற்போது வீராணம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்து விட்டதால் ஏரியின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. வீராணம்ஏரியில் தற்போது 330 மெட்ரிக் கன அடி நீர் மட்டுமே உள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 1470 மெட்ரிக் கன அடியாகும்.\nஇதனால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு எடுக்கப்படும் நீரின் அளவை மெட்ரோ வாட்டர் குறைத்து விட்டது. பத்துநாட்களுக்கு முன்பு வரை வீராணம் ஏரியிலிருந்து தினசரி 77 கன அடி நீர் எடுக்கப்பட்டது. தற்போது அது 57 கன அடி நீராககுறைக்கப்பட்டுள்ளது.\nவீராணம் ஏரியில் தற்போதுள்ள நீரின் அளவை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே சென்னைக்குதண்ணீர் எடுக்க முடியும்.\nதற்போது சென்னை நகரின் குடிநீர் வினியோகம் 680 மில்லியன் லிட்டராக உள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்வினியோகம் நடந்து வருகிறது.\nசெப்டம்பர் மாத இறுதி வரை இந்த அளவிலேயே தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகளில்மெட்ரோ வாட்டர் இறங்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&tagged=beta&order=updated&show=responded", "date_download": "2019-10-14T16:02:58Z", "digest": "sha1:VIWIZCR2YJDKMYHCCPMJ5CA6PAHVYJ2U", "length": 18403, "nlines": 441, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்பட�� உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by rjensen65 8 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by nicolo12 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by mdwiner 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by cynthisu 8 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by karangold 8 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by sunilvaghela 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by anne28star 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by benmiller314 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by TenorsMom 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by gerlinde 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by dunderwood 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by malcolmy 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by easmitty 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by moose53 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by uptowngirl48 8 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by John99 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by thomasdeen 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by rahulkkd 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Decoderman 8 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by alan_r 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by arwingsc 8 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by cor-el 8 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/170232", "date_download": "2019-10-14T16:09:23Z", "digest": "sha1:RKQN762DNZPB4SWF26M2VVZQBELM6SHA", "length": 6211, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை திருடிய கும்பல்! கொலை மிரட்டல் - Cineulagam", "raw_content": "\nஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ் ட்ரைலர் டாப் லிஸ்ட் இதோ\nசீரியல் நடிகை வானி போஜனுக்கு அடித்த செம்ம லக்\nநடிகர் விஜய்யின் குடும்பத்தைச் சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்... காரணம் என்னவாக இருக்கும்\nபிக்பாஸ் சேரன் கொடுக்கும் அடுத்த ஸ்பெஷல்\nவிஷாலின் திருமணம் யாருடன் எப்போது நடக்கும்.. அதிர்ச்சியான தகவலை கூறிய தந்தை..\nபிரமாண்ட வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் தனுஷ்\nமுக்கிய டிவி சானலில் தீபாவளி ஸ்பெஷலாக மிரட்டலான படம்\nபிகில் தமிழகத்தில் வசூல் மட்டும் இத்தனை கோடி வருமா அதிர வைத்த பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு\nஇது என்னடா விஜய்க்கு வந்த புது சோதனை... பிகிலை மரண பங்கம் செய்த பாட்டிக்கு குவியும் லைக்ஸ்\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை திருடிய கும்பல்\n8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். மாடல் அழகியாக இருக்கும் இவர் மிஸ் சவுத் தமிழ்நாடு, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆஃப் சவுத் இந்தியா என பல பட்டங்களை வென்றுள்ளார்.\nமிஸ் தமிழ்நாடு மண்டல இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ்நாடு டீவா 2019 என்ற நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.\nதற்போது அவருடன் பணிபுரிந்த அஜீத் ரவி, ஜோ மைக்கேல் ஆகியோர் அதை நடத்த விடாமல் தடுப்பதாகவும், செல்போனை ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவோம், கொலை செய்வோம் என மிரட்டியதாக அவர்கள் மீது போலிசில் புகார் அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/168680", "date_download": "2019-10-14T16:15:42Z", "digest": "sha1:FYTUWCHI47BIQZ6HSTN4TPKP7N2DHPBB", "length": 7267, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பாக்ஸ் ஆஃபிஸ் மகத்தான கலெக்‌ஷன்! பிரம்மாண்ட அளவில் சாதனை - டாப் 3 வசூல் நிலவரம் இதோ - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nபாக்ஸ் ஆஃபிஸ் மகத்தான கலெக்‌ஷன் பிரம்மாண்ட அளவில் சாதனை - டாப் 3 வசூல் நிலவரம் இதோ\nபாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் ரூ 200 கோடி, ரூ 300 கோடி மிக வசூல் செய்து எளிதாக கோடிகள் கிளப்பில் இணைந்து விடுவது சகஜமாகிவிட்டது. இதில் பல நடிகர்கள் தொடர் சாதனை செய்து வருகிறார்கள்.\nஅதில் PK, Dangal, Secret Superstar, Hindi Medium and Hichki ஆகிய படங்கள் இந்தியாவில் வசூலை அள்ளின. மேலும் சீனாவிலும் இப்படங்கள் வெளியாகி நல்ல வசூல் கலெக்‌ஷன் செய்தது.\nஅண்மையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடிப்பில் Andhadhun படம் சீனாவில் The Piano Man என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகி ரூ 100 கோடி வசூலை அள்ளியது. சீனாவில் இப்படம் இரண்டு வாரங்களில் அதாவது 13 நாட்களில் அங்கு ரூ 200 கோடி வசூலை அள்ளியிருக்கிறது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nதற்போது ரூ 300 கோடி வசூலை பெற்றுள்ளது. இதன் மூலம் சீனாவில் வெளியான ஹிந்தி படங்களில் 3 ம் இடத்தை அந்தாதுன் பெற்றுள்ளது. தங்கல், சீக்ரட் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/french/lesson-4774701230", "date_download": "2019-10-14T15:28:23Z", "digest": "sha1:VB4ZC52FWJZQ5HLLC3IOW4NSRZQZZCJK", "length": 2883, "nlines": 111, "source_domain": "www.internetpolyglot.com", "title": "செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Material, Substanser, Objekt, Verktyg | Détail de la leçon (Tamil - Suédois) - Internet Polyglot", "raw_content": "\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Material, Substanser, Objekt, Verktyg\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Material, Substanser, Objekt, Verktyg\n0 0 ஆக்கப்பொருள் material\n0 0 இரும்பு järn\n0 0 உலர்தல் torr\n0 0 ஊச்சியான spetsig\n0 0 எண்ணெய் olja\n0 0 கடினமான hård\n0 0 கம்பளி ஆடை ull\n0 0 கரடு முரடான grov\n0 0 களிமண் lera\n0 0 குளிர் அடைதல் att bli kall\n0 0 குளிர்ச்சியான kall\n0 0 கூர்மையான vass\n0 0 துரு பிடித்தல் att rosta\n0 0 நீராவி ånga\n0 0 பனிக்கட்டி is\n0 0 புத்தம் புதிய helt ny\n0 0 மரப்பலகை planka\n0 0 மழுங்கிய trubbig\n0 0 மிருதுவான mjuk\n0 0 மென்மையான slät\n0 0 மேற்பரப்பு yta\n0 0 வழுக்குகிற hal\n0 0 வெற்றிடம் tomrum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/202614?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:18:38Z", "digest": "sha1:KO5PDBPYKZCBJLNMHEVICLJVOFPDFJ7X", "length": 9538, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "எனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ் வெளியிட்ட திக் திக் நிமிடங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ் வெளியிட்ட திக் திக் நிமிடங்கள்\nஅவுஸ்திரேலியா செல்லும் வழியில் பறக்கும் விமானத்தில் சவுதி அரேபியாவை சேர்ந்த 2 மாத பிஞ்சு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவத்தின்போது உடனிருந்த அவுஸ்திரேலிய நர்ஸ் ஒருவர் குறித்த சம்பவத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.\nசவுதி அரேபியாவில் இருந்து புதிய வாழ்க்கையை துவங்கும் நோக்கில் சவுதி அரேபிய குடும்பம் ஒன்று மலேசியா வழியாக அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது.\nமொத்தம் ஐந்தரை மணி நேர பயணத்தினிடையே இந்த சோகச்சம்பவம் நடந்துள்ளது.\nவிமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குழந்தை ஒருவித தவிப்பில் இருந்துள்ளது. மட்டுமின்றி எந்த தொல்லையும் இன்றியே அழவும் துவங்கியுள்ளது.\nஅதன் பெற்றோரால் குறித்த குழந்தையை ஆசுவாஸப்படுத்த முடியாமல் போனது. இந்த நிலையிலேயே, குறித்த விமானத்தில் பயணம் செய்திருந்த அவுஸ்திரேலிய செவிலியர் நாதியா பரேன்ஸீ உதவ முன்வந்ததாக கூறியுள்ளார்.\nகுழந்தையை செவிலியர் நாதியா தமது கைகளில் அள்ளி எடுக்கும்போது, அதன் உடலின் வண்ணம் மாறியிருந்ததாக கூறும் அவர்,\nகுழந்தையும் மூச்சுவிட அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதில் இருந்தே, குழந்தை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதை தாம் உணர்ந்துகொண்டதாக நாதியா குறிப்பிட்டுள்ளார்.\nஉடனடியாக மருத்துவரை அழைத்த நாதியா, குழந்தையை காப்பாற்ற கோரியுள்ளார். அப்போது விமானத்தில் இருந்த நான்கு மருத்துவர்கள், பெர்த் நகரத்தில் விமானம் தரையிறங்கும் வரை சிகிச்சை அளித்துள்ளனர்.\nஆனால் விமானத்தில் வைத்தே செவிலியர் நாதியாவின் கைகளில் கிடந்தபடியே குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது.\nமுன்னதாக விமானியின் கோரிக்கையை ஏற்று மருத்துவர் குழு ஒன்று தயார் நிலையில் இருந்துள்ளது.\nதொடர்ந்து, குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள், குழந்தை உயிர் இழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/08/Anabelle-Creation-Movie-Review.html", "date_download": "2019-10-14T16:09:07Z", "digest": "sha1:Z74QP5EJ2T64B4F2PJ4PXSKAAEBPCXPJ", "length": 8921, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "அன்னாபெல் கிரியேஷன் படத்தின் விமர்சனம் - News2.in", "raw_content": "\nHome / Review / சினிமா / டப்பிங் / திரைவிமர்சனம் / அன்னாபெல் கிரியேஷன் படத்தின் விமர்சனம்\nஅன்னாபெல் கிரியேஷன் படத்தின் விமர்சனம்\nFriday, August 18, 2017 Review , சினிமா , டப்பிங் , திரைவிமர்சனம்\nநடிகர் : அந்தோணி லாபகலியா\nநடிகை : ஸ்டெபானி சிக்மான்\nஇயக்குனர் : டேவிட் சான்ட்பெர்க்\nஇசை : பெஞ்சமின் வல்லபைஸ்ச்\nஒளிப்பதிவு : மாக்ஸிம் அலெக்சாண்டர்\nஊருக்கு ஒதுக்கபுறத்தில் வாழ்ந்து வரும் அந்தோணி லாபகலியா அவரது வீட்டிலேயே பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். அவரது மகளான சமாரா லீ ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அவரது மனைவி மிராண்டா ஓட்டோவும் ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகவே முடங்கிக் கிடக்கிறார். அவருக்கு தேவையான அனைத்தையும் அந்தோணியே செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சில வருடங்கள் செல்ல தேவாலயத்தைச் சேர்ந்த மதர் மற்றும் ஆறு குழந்தைகளும் அந்தோணியின் வீட்டில் வந்து தங்குகின்றார். அவர்களிடம் குறிப்பிட்ட ஒரு அறையைக் காட்டி அந்த அறையைத் தவிர, அனைத்து பகுதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்தோணி க��றுகிறார். இந்நிலையில், அந்த பாதிரியாருடன் வந்த சிறுமிகளில் கால் ஊனமான ஒரு சிறுமி அந்த அறையை திறப்பதால் அனைவரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.\nஅந்த அறையில் உள்ள ஒரு அலமாரியில் இருக்கும் பொம்மை மூலம் இந்த பிரச்சனை ஆரம்பமாகிறது. இதுகுறித்து அந்த சிறுமி மற்றவர்களிடம் தெரிவித்தும், அதை யாரும் பொருட்படுத்தாததால் அந்த பொம்மையில் இருக்கும் ஆன்மா அந்த சிறுமியின் உடலில் புகுந்து விடுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனை, உயிரிழப்பு என அவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் படத்தின் மீதிக்கதை.\nபடத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் அந்தோணி லாபகலியா, மிராண்டா ஓட்டோ, ஸ்டெப்னி சிக்மேன், டலிதா பேட்மேன், சமாரா லீ, லூலு வில்சன், டலிதா பேட்மேன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nடேவிட் எப். சாண்ட்பெர்க் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கதை பெரிதாக இல்லாவிட்டாலும், படத்தில் திகிலுக்கு பஞ்சமில்லாமல் இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. திடீர் திடீரென நிகழும் திகில் காட்சிகள் பார்ப்போருக்கு பயத்தை உண்டாக்குகிறது.\nபெஞ்சமின் வால்பிஷின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `அனபெல்லா கிரியேஷன்' திகில் குறைவுதான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=5967", "date_download": "2019-10-14T17:09:29Z", "digest": "sha1:TQVMEHLPOWYQXLA43K5FG4H2ZDDQBAE5", "length": 8889, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "இதயமே இதயமே | Heart is the heart - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய இதயம்\nபெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றி மூடியிருக்கும் பை போன்ற ஒன்றாகும். வாத சுரத்தினாலும் சிறுநீரக உறுப்புகளின் குறைபாடினாலும் இதயஉறை சுழற்சியுற நேரிடுகிறது. இந்நோய் காண்போர்க்கு மார்பில் வலியும் மூச்சு விடுவதில் சிரமமும் தோன்றும் நாடிகள் மெதுவாகச் செல்லும்.\nஇந்நோயால் இதயத்தின் தசைப்பகுதியில் சுழற்சி, அழற்சி ஏற்படும். மார்புவலி, மூச்சு விடுவதில் சிரமம், மூளைக் காய்ச்சல், சோர்வு ஆகியவை தோன்றும்.\nமாரடைப்பு நோய் தாக்கும்போது இதயத்தைக் கசக்கிப் பிழிவதைப் போல் தாங்க முடியாத வலி உண்டாகும்.\nவாந்தி, மயக்கம், எப்போதும் இல்லாத அளவுக்கு வியர்வை வெளியேறுதல் ஏற்படும்.\nபொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களை இதயநோய் தாக்குகிறது. இதய பலவீனத்தாலும் முறையற்ற உணவு அளவுக்கு மீறிய உடல் உழைப்பு, மன உளைச்சல் அதிகளவு கொழுப்பு உணவுகள் சாப்பிடுதல், புகை பிடித்தல், மது அருந்துவதால் ஆகியவை இந்நோய் வருவதற்கு முக்கியக் காரணமாகும்.\nஇதயம் பலம் பெறஅத்திப்பழத்தை உலர்த்தி இடித்து, பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு காலை, மாலை பாலில் கலந்து உட்கொள்ள வேண்டும். செம்பருத்திப் பூவை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்துக் காலை மாலை பருகினால் மார்புவலி, இதய பலவீனம் தீரும்.\nதுளசி இலையை பிட்டவியலாய் அவித்து பிழிந்த சாறு 5 மில்லி காலை மாலை சாப்பிட்டு வந்தால் பசி அதிகரிக்கும். இதயம் மற்றும் கல்லீரலை பலப்படுத்தும்.\nரோஜாப்பூவுடன் இரண்டு பங்கு சீனாக் கல்கண்டு கலந்து பிசைந்து சிறிது தேன் கலந்து 5, 6, நாட்கள் வெயிலில் வைக்க குல்கந்து ஆகும். சுழற்சிக்காய் அளவு தொடர்ந்து சாப்பிட இதயம் கல்லீரல் நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம், குடல் ஆசனவாய் ஆகியவை பலமாகும். சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து அதே அளவு தேன் சேர்த்து தினசரி காலையில் ஒரு தேக்கரண்டி அளவு வெற���ம் வயிற்றில் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர இதய அடைப்பு, படபடப்பு நீங்கி, உங்கள் காதலியிடம் காதலை சொல்லும் அளவுக்கு இதயம் பலம் பெறும்.\nபெரிகார்டியம் நோய் இதயம் கல்லீரல்\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nகண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=465165", "date_download": "2019-10-14T17:06:42Z", "digest": "sha1:2KKRR7AYWTN62CQC7F7EMOYWBZNC7EUZ", "length": 8777, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆப்கானிஸ்தானில் காவல் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி | 8 dead in Taliban terror attack on police checkpoints in Afghanistan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஆப்கானிஸ்தானில் காவல் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி\nகாபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று காவல் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 8 போலீசார் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதியில் உள்ள மாகா��ங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், அந்நாட்டின் தக்கார் மாகாணத்துக்குட்பட்ட காஜா கர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டேப்பா என்ற இடத்தில் காவல்துறை சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 8 போலீசார் உயிரிழந்தனர். 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் 6 பேரும் பயங்கரவாதிகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் இதில் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nகாவல் சாவடிகள் தலிபான் பயங்கரவாதிகள் 8 போலீசார் பலி\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 5.8-ஆக பதிவு\nஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு: 3 அடி ஆழத்திற்கு பனிகள் படர்ந்திருப்பதாக தேசிய வானிலை மையம் தகவல்\n2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு : உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக நோபல் பரிசு\nசிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல்: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்\nஜப்பானில் புயல் தாக்கி 33 பேர் பரிதாப பலி\nஜப்பானை உலுக்கிய ஹகிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீவிரம்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?id=40&cat=7", "date_download": "2019-10-14T16:58:23Z", "digest": "sha1:O32NNIYBLB666F4JQG4ARTQ7Z5JPHQA7", "length": 7420, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nஸ்டெர்லைட் ஆலை வழக்குகளை நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வே விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி\nவாடகை விவகாரம் தொடர்பாக வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர, வாடகை ஒப்பந்தம் தேவையில்லை: உயர்நீதிமன்றம்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி, அவரது மனைவிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nமழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nமாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை\nஇயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்\nதொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் : சாரல் மழையால் குதூகலம்\nவத்தல் மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவிஜயதசமி விடுமுறையையொட்டி ஆழியார், குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை\nதொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மூன்று நாட்களில் ரூ4.62 லட்சம் வருவாய்\nமலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்\nதொடர் விடுமுறையால் மக்கள் படையெடுப்பு : சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திழுக்கும் வாகமண்\nகுற்றாலத்தில் இதமான சூழல்: அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்\n51 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் நாளை திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nகுற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குதூகலம்\nஒகேனக்கல்லில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதொடர்மழை எதிரொலி: கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உய��ரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/kanaa?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T15:30:29Z", "digest": "sha1:272BWRT563DDLPMIVCKKP46CJU53VPXF", "length": 4070, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kanaa", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nநான் எந்தப் படத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்\n“நடிகர்கள் யாரும் முதலமைச்சராக முடியாது” - சத்யராஜ்\nடிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’\nநான் எந்தப் படத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்\n“நடிகர்கள் யாரும் முதலமைச்சராக முடியாது” - சத்யராஜ்\nடிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Decision/3", "date_download": "2019-10-14T16:09:51Z", "digest": "sha1:YBH3EZTLCXZ5TFFG3QGBP4RND2I2ASCQ", "length": 9240, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Decision", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nசர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசார் யார் \n“இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” - பிரதமர் மோடி பெருமிதம்\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா இன்று முடிவு\nபிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் மீதான புகார்கள் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு\n‘தோல்விக்கு நிர்வாகத்தின் தவறான முடிவுகளே காரணம்’ விளாசி தள்ளிய ரஸல்\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\n“பாஜகவை விட்டு விலக ஒரே இரவில் நான் முடிவெடுக்கவில்லை” - சத்ருகன் சின்ஹா\nகட்சி தலைமையின் முடிவை விமர்சிப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல - கே.எஸ்.அழகிரி\n\"அத்வானி தேர்தலில் போட்டியிடாதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்\" உமா பாரதி\n - கோவாவில் நிலவும் போட்டா போட்டி\nமாண்டியாவில் பாஜக சார்பில் நடிகை சுமலதா போட்டி\nஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையர்\n“காங். தலைவர்களால் காமராஜர் அவமானப்படுத்தப்பட்டார்” - பிரதமர் மோடி பேச்சு\n“விஜய் சங்கருக்கு கடைசி ஓவர் - அது தோனி கொடுத்த ஐடியா” - கோலி ஓபன் டாக்\nஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு\nசர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசார் யார் \n“இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” - பிரதமர் மோடி பெருமிதம்\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா இன்று முடிவு\nபிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் மீதான புகார்கள் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு\n‘தோல்விக்கு நிர்வாகத்தின் தவறான முடிவுகளே காரணம்’ விளாசி தள்ளிய ரஸல்\nடிக்-டாக் செ���லி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\n“பாஜகவை விட்டு விலக ஒரே இரவில் நான் முடிவெடுக்கவில்லை” - சத்ருகன் சின்ஹா\nகட்சி தலைமையின் முடிவை விமர்சிப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல - கே.எஸ்.அழகிரி\n\"அத்வானி தேர்தலில் போட்டியிடாதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்\" உமா பாரதி\n - கோவாவில் நிலவும் போட்டா போட்டி\nமாண்டியாவில் பாஜக சார்பில் நடிகை சுமலதா போட்டி\nஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையர்\n“காங். தலைவர்களால் காமராஜர் அவமானப்படுத்தப்பட்டார்” - பிரதமர் மோடி பேச்சு\n“விஜய் சங்கருக்கு கடைசி ஓவர் - அது தோனி கொடுத்த ஐடியா” - கோலி ஓபன் டாக்\nஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/18074-sarvadesa-seithigal-14-07-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-10-14T15:29:18Z", "digest": "sha1:LJWRPSUEV6BBJMFTRONIMCKAJRNMXF2A", "length": 4848, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 14/07/2017 | Sarvadesa Seithigal - 14/07/2017", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nசர்வதேச செய்திகள் - 14/07/2017\nசர்வதேச செய்திகள் - 14/07/2017\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 27/05/2019\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 08/05/2019\nசர்வதேச செய்திகள் - 06/05/2019\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்க���ால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/89373-radha-movie-review", "date_download": "2019-10-14T16:08:33Z", "digest": "sha1:DGUBWDWLS3XVNHJ2J6T3G6GMSTX2VSGK", "length": 10875, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஷர்வானந்த் ஆக்‌ஷன் ஹீரோவாக எடுபடுகிறாரா? - ராதா படம் எப்படி? | Radha movie review", "raw_content": "\nஷர்வானந்த் ஆக்‌ஷன் ஹீரோவாக எடுபடுகிறாரா - ராதா படம் எப்படி\nஷர்வானந்த் ஆக்‌ஷன் ஹீரோவாக எடுபடுகிறாரா - ராதா படம் எப்படி\nகாதல், காமெடி, ஃபைட், வில்லன், க்ளைமாக்ஸ் அதே டெய்லர் அதே வாடகை என மீண்டும் ஒரு தெலுங்கு சினிமாவாக வந்திருக்கிறது ராதா.\nராதா கிருஷ்ணனுக்கு (ஷர்வானந்த்) சிறு வயதில் இருந்து பகவத் கீதை, கிருஷ்ணன், போலீஸ் மூன்றும் மிகப்பிடிக்கும். வளர்ந்த பின்பு ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார். ஏரியாவில் இருக்கும் திருடர்களைப் பிடித்துக் கொடுப்பதைப் பார்த்து டி.எஸ்.பி இவரைப் எஸ்.ஐ ஆக சிபாரிசு செய்கிறார். போலீஸ் வேலையும் கிடைக்கிறது. முதலில் குற்றமே நடக்காத ஒரு ஊரில் போஸ்டிங் கிடைக்க, 'எனக்கு அடிதடி, வெட்டுகுத்து இருக்கும் ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க' என உயர் அதிகாரியிடம் கேட்கிறார். அதுவரை ஜாலியாக ராதாவைக் (லாவண்யா) காதலிப்பதாக சொல்லி பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார். ட்ரான்ஸ்ஃபர் கிடைத்த பின், அரசியல்வாதி சுஜாதாவுடன் (ரவி கிஷன்) மோத வேண்டியதாகிறது. எதற்காக எனச் சொல்லி, காவல் துறைக்கான ட்ரிப்யூட்டாக படத்தை முடிக்கிறார்கள்.\nமுழுப் படத்தையும் தாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் ஷர்வானந்த். பா���டைந்து கிடக்கும் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்து காமிக் ஃபீலிங்ஸ் கொடுப்பது, லாவண்யாவின் செயினை வைத்து கலாட்டா செய்வது, ரவி கிஷணை எதிர்த்து சவால் விடுவது என ஆக்‌ஷன் ஹீரோவாக முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார். அதை நிறைவாக செய்தாலும் சில இடங்களில் அல்லு அர்ஜுனை நினைவுபடுத்துகிறார். படத்துக்கு ஹீரோயின் வேண்டும், ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும் வரை ஹீரோயினுடன் காட்சிகளை வைத்துவிடுவோம் என லாவண்யாவின் ரோல் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி பாடல்களுக்கு மட்டும் வந்து செல்லக் கூடிய ரோல்தான். இரண்டு ஹீரோயின் ஆடும் பாடலுக்காக அக்‌ஷா பர்தசானி கதாபாத்திரமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. வில்லன் ரவி கிஷனுக்கும் இது புதிய ரோல் கிடையாது, 'ரேஸ் குர்ரம்' படத்தில் நடித்த அதே அரசியல்வாதி வில்லன் ரோல். அப்படியே \"ஒன்ஸ் மோர் ரிப்பீட்டு\" என்கிற டைப்பில் அசால்டாக நடித்து சென்றிருக்கிறார். படத்தில் நம்மைக் கவர்வது சப்தகிரி வரும் சில காமெடி சீன்கள் மட்டுமே. போலீஸ் டிரெய்னிங்கில் செய்யும் காமெடிகளுக்கும், ரவி கிஷனுடனான 'நானாக்கு ப்ரேமதோ' காட்சிகளுக்கும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.\nஎளிதாக யூகிக்க முடிகிற காட்சிகள், போரடிக்கும் திரைக்கதை, பார்த்து பார்த்து சலித்துப் போன ஹீரோயிசம் என மிக வழக்கமான படம் என்பது பெரிய மைனஸ். போலீஸுக்கு ரெஸ்பெக்ட் வேணும், போலீஸ் மேல கைவெச்சா என்னா ஆகும்னு தெரியணும் என பக்கம் பக்கமாக வசனம் பேசிவிட்டு, ஐட்டம் சாங், ஹீரோயினுடன் ரொமான்ஸ் எல்லாம் முடித்து க்ளைமாக்ஸில் தான் படம் என்ன பேசவேண்டுமோ அதற்குள் செல்கிறது. ஷர்வானந்திற்கு இருக்கும் பிரச்னை புதிது, ஆனால் அதை படத்தின் மெய்ன் ட்விஸ்டாக வைத்திருப்பது கொஞ்சம் வீக்கான விஷயம். பன்ச் டயலாக் வைக்காமலிருந்தது கொஞ்சம் ஆறுதல். 'பாகுபலி' மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் தெலுங்கு சினிமாவில் இது போன்ற மசாலாக்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பது வருத்தம்.\nபகவத் கீதை பிடித்த போலீஸ், அதன்படி வில்லன்களை தண்டிப்பது என ஒரு கான்செப்ட் பிடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்திர மோகன். ஆனால், அதில் வழக்கமான காட்சிகள், டபுள் ஹீரோயின்களுடன் டான்ஸ் என வழக்கமான தெலுங்குப் படமாக மாற்றுகிறார். ஷர்வானந்திற்கான கமர்ஷியல் என்ட்ரிக்கு மட்டுமே உபயோகப்படும் சினிமா தான் இந்த 'ராதா'.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:2006_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2006_Tamil_Wikipedia_Annual_Review", "date_download": "2019-10-14T16:32:13Z", "digest": "sha1:DXKIM6IG5CFK4VS5MZMKK5P6UX47RU3F", "length": 10322, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிபீடியாவிற்கு 2006 ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சி மிக்க ஆண்டு. கட்டுரைகள் 1000ல் இருந்து 5600+ ஆகவும், பதிகை செய்த பயனர்கள் 300ல் இருந்து 1100+ ஆகவும் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி பெற்றது. எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் வளர்ச்சியுற்றது. தரத்தை அவதானித்து, பகுத்தாய்ந்து, பேணி, மேம்படுத்துவதில் நாம் இயன்றவரை முனைப்புடன் செயல்படுகின்றோம்.\nகட்டுரை உருவாக்கம், பக்க வடிவமைப்பு, வகைப்படுத்தல், நுட்ப மேம்படுத்தல், மொழிபெயர்ப்பு, கொள்கை/வழிகாட்டல்கள் விரிவுபடுத்தல், பயனர் அறிமுகம் என பல தளங்களில் தமிழ் விக்கிபீடியா தொடர்ந்து வளர்ச்சி பெற்றும் புதிய கூறுகளை உள்வாங்கியும் உள்ளது. வலைவாசல், தமிழ் விக்கிபீடியா நாடுகள் திட்டம், தானியங்கி ஆக்கக் கட்டுரைகள், உதவி ஒளிப்பதிவுகள், ஜிம்போ வேல்ஸ் சந்திப்பு ஆகியன 2006 ஆம் ஆண்டின் குறிப்பிடத்தக்க செயலாக்கங்கள். கட்டுரைகள் எழுதுதல், வகைப்படுத்தல், தளம் ஒழுங்குபடுத்தல் ஆகியவையே தமிழ் விக்கிபீடியாவில் முக்கிய பணிகள். இவற்றைத் தவிர பயனர் அனுபவம், உதவி வழிகாட்டல்களை மேம்படுத்தல், நேரடி ஒருங்குறி தமிழ் தட்டச்சு ஏதுவாக்கல், வரைகலைப் படிமங்களைச் சேர்த்தல், தள அழகியல் போன்ற விடயங்களிலும் தமிழ் விக்கிபீடியா சமூகம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.\n2005 ஆம் தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிபீடியாவிற்கு நடு நிலைமை, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் ஆகியவை முக்கியம். ��ளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனனத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க சார்பற்ற இந்த தமிழ் கூட்டு மதிநுட்பதுக்கு பங்களிக்க முன்வரவேண்டும்.\nஇந்த \"2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை\"யின் நோக்கம் 2006 ஆண்டு செயல்பாடுகளை விபரித்து, 2007 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005 அறிக்கையின் பேச்சு பக்கத்தை பார்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிபீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிபீடியா:ஆலமரத்தடி, விக்கிபீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு போன்ற பக்கங்களில் பார்க்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிபீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.\nஇந்த அறிக்கையின் ஆங்கிலப் பதிப்பு\nஉங்கள் கருத்தை உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.\nதமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2013, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/262", "date_download": "2019-10-14T16:39:51Z", "digest": "sha1:7SYY4VECRLCLECBX5D22R2JZWU6AJGI5", "length": 7527, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/262 - விக்கிமூலம்", "raw_content": "\nமற்போர் புரிவேன்” என்றான். உடனே மனமுவந்த விராடன் அவனுக்குச் சிறந்த மரியாதைகள் செய்து தன் அரண்மனையிற் சமையற்காரனாக நியமித்துக் கொண்டு விட்டான். வீமன் பலாயனன் என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டு விராட மன்னனிடம் சமையற்காரனாக நடித்துக் கொண்டிருந்தான்.\nஅடுத்த முறை அர்ச்சுனனுடையது. முன்பு ஒரு முறை தேவர்கோன் தலைநகரமாகிய அமராபதியில் தங்கியிருந்த போது ஊர்வசியால், ‘நினைத்தபோது பேடியாக மாறிக் கொள்ளலாம்’ என்ற சாபமொன்றை அர்ச்சுனன் பெற்றிருந்தான் அல்லவா அந்தச் சாபத்தை இப்பொழுது மாறுவேடத்துக்குப் பயன்படுத்த விரும்பினான் அவன். பேடியாக மாறிச் சென்றே விராடனிடம் வேலை பெறலாம் என்று தனக்குள் முடிவு செய்து கொண்ட அவன் பேடியாக மாறிப் ‘பிருகந்நளை’ என்ற பெயர் பூண்டு அரசனைக் காண்பதற்காகச் சென்றான்.\n“நான் இசைக் கலையிலும் நாட்டியக் கலையிலும் வல்லவள். என் பெயர் பிருகந்நளை. முன்பு அர்ச்சுனனுடைய அந்தப்புர மகளிருக்குப் பேடியாக இருந்து பல்கலைகளைக் கற்பித்து நிறைந்த அனுபவம் பெற்றிருக்கின்றேன். தங்கள் அந்தப்புரத்தில் எனக்கு ஒரு பணி அளித்தால் நல்லது” -என்று விராடனுக்கு முன்னால் சென்று வேண்டிக் கொண்டான். தன் மகள் உத்தரைக்கு இசையும் நாட்டியமும் பயிற்றுவிக்க வேண்டும் என்ற அவ(னை)ளை நியமித்தான் அவன். அப்போதிலிருந்து அர்ச்சுனன் பிருகந்நளையாகி அந்தப் புரத்தில் போய் மறைந்தான்.\nஇயற்கையிலேயே நகுலனுக்குக் குதிரையைப் பழக்கும் கலையில் நல்ல பழக்கம் உண்டு. எனவே, அவன் குதிரை பழக்கும் பணியாளனாக அரண்மனைக்குச் சென்றான். மாறுவேடத்தோடு கடிவாளம் குதிரை பழக்கும் கயிறு முதலியவற்றைக் கையில் வைத்துக் கொண்டு அரண்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2019, 15:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/146025-nanayam-book-intro", "date_download": "2019-10-14T15:19:41Z", "digest": "sha1:JFXCPTIS35MF6CBU5N2PZXS7IIYWSO77", "length": 6704, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 25 November 2018 - உங்களை முன்னேற்றும் 7 வழிகள்! | Nanayam Book intro - Nanayam Vikatan", "raw_content": "\nஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைப்போம்\nமியூச்சுவல் ஃபண்ட்: எஸ்.ஐ.பி Vs மொத்த முதலீடு - உங்களுக்கு எது ஏற்றது\nமுதலீட்டுக்குப் புதியவர்கள் புதிய ஃபண்டில் முதலீடு செய்யலாமா\nபின்னி பன்சால் வெளியேற்றம்... ஃப்ளிப்கார்ட்டுக்குப் பாதிப்பு வருமா\nஉங்களை முன்னேற்றும் 7 வழிகள்\nஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா\nஎம்.என்.சி பங்குகளில் முதலீடு செய்யலாமா\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஷேர்லக்: ஆயில் பங்க��கள்... அரசின் அதிரடி\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம்\nபங்குச் சந்தை... ஒரு பெரிய தள்ளுபடி எந்திரம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nகாபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 12 - பிசினஸ் பார்ட்னரை இழக்காதீர்கள்\n - 21 - குறையும் சம்பளம்... கடன் வாங்காமல் தப்புவது எப்படி\nசந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா\n - மெட்டல் & ஆயில்\nசென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்...\nஅடுத்த இதழ் 14-ம் ஆண்டு சிறப்பிதழ்...\nபுதுச்சேரியில்... இன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்\nஉங்களை முன்னேற்றும் 7 வழிகள்\nஉங்களை முன்னேற்றும் 7 வழிகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/141579-history-of-firecracker-and-firecrackers-used-in-other-celebration-around-the-world", "date_download": "2019-10-14T15:18:56Z", "digest": "sha1:D5GL4WGKESZ3JQE52SLXOSIE6HURM2P4", "length": 12912, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "தீபாவளிக்கு மட்டுமே பட்டாசு? வரலாறு என்ன சொல்கிறது? | history of Firecracker and Firecrackers used in other celebration around the world", "raw_content": "\nதீபாவளி என்றாலே பட்டாசுதான் நமக்கெல்லாம் முதலில் ஞாபகம் வரும். தீபாவளி தவிர்த்து புதுப்படம் ரிலீஸ், திருமண வீடு, அரசியல் கொண்டாட்டம் என எதுவாக இருந்தாலும் பட்டாசு இல்லாமல் முழுமை பெறாது. இப்படி எந்தக் கொண்டாட்டம் என்றாலும் பட்டையைக் கிளப்பும் பட்டாசு எப்படி உருவானது எனத் தெரிந்து கொள்ளலாமா \nஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ப அதன் கனிமமும்,வேதிப்பொருளும் மாறுபடும்.அதன்படி சீனாவில் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட உப்பில் (பொட்டாசியம் நைட்ரேட்) அதிகளவில் இருந்துள்ளது. தவறுதலாக இது நெருப்பில் படும்போதெல்லாம் தீ ஜுவாலை ஏற்பட்டது.இதனை ஆராய்ந்த சீனர்கள் அதனை மேம்படுத்தி பட்டாசை உருவாக்கினர். அக்காலத்தில் மூங்கிலை வெட்டி அதனுள் வெடி மருந்தை நிரப்பி பட்டாசு உருவாக்கப்பட்டது. நீண்ட காலம் சீனா இந்த ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்தது.போருக்கு மட்டுமே சீனர்கள் இதனைப் பயன்படுத்தி வந்தார்கள்.\nபதிமூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் பட்டாசை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.போர்களின் போது எதிரிகளைப் பயமுறுத்தவும்,அவர்களுக்குத் தீக்காயம் ஏற்படுத்தவும் இதனைப் பயன்படுத்தினர்.இயல்பாகவே மங்கோலியர்கள் வில்வித்தையில் சிறந்தவர்கள். எனவே அதோடு பட்டாசையும் சேர்த்து தங்களின் அம்புகளில் பொருத்தி எதிரிகளைப் பெருமளவில் கொன்று குவித்தனர்.\nஇதைப் பார்த்த மற்ற நாடுகளும் பட்டாசு தயாரிப்பை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டினார்கள். அதற்குள் சீனாவிலும் பட்டாசு பல வகைகளில் முன்னேற்றம் அடைந்து உருமாறி இருந்தது. அதை எப்படித் தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்கு அரேபியர்கள் அலாதி ஆர்வம் கொண்டிருந்தார்கள். அந்த முயற்சியில் சிறிது வெற்றியும் பெற்றனர். அதன் பிறகு அவர்கள் மூலமாக அரேபியா,ஐரோப்பா என உலகில் பிற பகுதிகளுக்கும் பட்டாசு பரவத் தொடங்கியது. நாம் இன்று பயன்படுத்தும் நவீன கால பட்டாசின் தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. உலகில் சீனா பட்டாசு வர்த்தகத்தில் தனி இடம் பெற்றுள்ளது.இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள 'சிவகாசி' பட்டாசு தயாரிப்புக்கென பிரதான இடமாக விளங்குகிறது.1930களில் தான் இங்குப் பட்டாசு தயாரிக்கும் தொழில் ஆரம்பித்தது. மிகக் குறுகிய காலத்திலேயே தனித்தன்மையுடன் சிவகாசி பட்டாசு தயாரிப்பில் முதன்மையாக விளங்குகிறது. ஒரு வருடத்திற்குச் சராசரியாக இரண்டாயிரம் கோடி அளவிற்கு நம் இந்தியாவில் பட்டாசு வர்த்தகம் நடைபெறுகிறது.இதன்மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைகின்றனர்.உலகளவில் சில பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. நம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் அனைத்து நாடுகளிலும் பட்டாசு வெடிப்பது என்பது மிகப் பிரபலமான பொழுதுபோக்காகும். தீபாவளியைத் தவிர்த்து மற்ற எந்தெந்த பண்டிகைகளில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர் எனப் பார்க்கலாம்.\nசீனப் புத்தாண்டு(chinese new year)\nபட்டாசு வெடிக்காமல் சீனர்களால் அவர்களின் புத்தாண்டை கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாது.தனியாக மட்டுமின்றி குழுவாகவும் அவர்கள் வெடி வெடித்துக் கொண்டாடுவர் .ஒவ்வொரு வருடமும் பட்டாசு வெடிப்பதற்காகவே சீனர��கள் தங்களின் புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.\nஅமெரிக்க சுதந்திர தினம் (American independence day)\nஅமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களின் சுதந்திர தினத்தினை மிக விமர்சையாக கொண்டாடுபவர்கள். அப்பொழுது அமெரிக்கா உலக அரங்கில் வல்லரசாக எப்படி ஒளிர்கிறது என்பதை உணர்த்தும் பொருட்டு பெரிய அளவில் வான வேடிக்கை நிகழ்வை நடத்துவார்கள்.\nகைய் பாக்ஸ் திருவிழா(Guy Fawkes night)\nஒவ்வொரு வருடமும் நவம்பர் 5 தேதி இத் திருவிழா கொண்டாடப்படுகிறது.1605 ஆண்டு 'முதலாம் ஜேம்ஸ் அரசரை' கொல்ல சதி நடந்தது. அதனை முறியடித்து அரசாட்சியைக் காப்பாற்றினர். இந்நிகழ்ச்சியில் பட்டாசு வெடிப்பது மட்டுமின்றி கொடும்பாவிகளையும் சேர்த்து எரிப்பார்கள்.\nதைவானில் யான்சு மாகாணத்தில் இத் திருவிழா கொண்டாடப்படுகிறது.சீன யுத்த கடவுளான 'குவாங் யு'வை வழிபடும் பொருட்டு இது கொண்டாடப்படுகிறது. மற்ற விழாக்களில் ஒரு பகுதியாக வெடி வெடிப்பர் ஆனால் வெடி வெடிப்பதற்காகவே திருவிழா நடை பெறுகிறது என்றால் அது இங்குதான்.\"உலகின் மிக ஆபத்தான வெடி திருவிழா\" எனப் பெயர் பெற்றுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009_11_02_archive.html", "date_download": "2019-10-14T15:50:32Z", "digest": "sha1:T6GNUQ3BRSK65NCN36EH6WJ3ALJKHSJA", "length": 11405, "nlines": 151, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 11/02/09", "raw_content": "\nதிரும்பி பார்கிறேன் - 02/11/09\nதொலைகாட்சி பெட்டியால் எத்தனை சோதனைகள் வருகிறது என்று எல்லோருக்கும் தெரியும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒவ்வொருதர் சிந்தனை வெவ்வேறு மாதிரி இருக்கும். அப்பாவிற்கு பிடித்து செய்திகள், அம்மாவிற்கு பிடித்து மெகா தொடர் நாடகங்கள், எனக்கு பிடித்து ஸ்போர்ட்ஸ் ஆனால் வீட்டில் இருப்பதோ ஒரு தொலைகாட்சி பெட்டி. சண்டை சரவுகளுக்கு சொல்ல வேண்டுமா என்ன அதிலும் இரவு 8 மணிக்கும் மேல் தொடர் நாடங்களை ஒரு பகுதி கூட விட்டு விடாமல் எங்க அம்மா பார்ப்பார். இதற்காகவே இரவு சமையல் என்பது 8 மணிக்கு முன்பாகவே முடித்து விடுவார்.\nசென்ற வாரம் 7 மணி இருக்கும் டிஸ்கவரி சேனல் தமிழ்லில் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு இருந்தேன். 8 மணிக்கு ஆபீஸ்க்கு கிளம்ப வேண்டும் என்று குளிக்க சென்றேன், ரிமோட் டிவி அருகாமையில் வைத்து விட்���ு சென்றேன். குளித்து முடித்து திரும்ப வந்தால் அம்மா டிஸ்கவரி சேனல் மும்மரமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஒரு கணம் என்னை நானே கிள்ளி கொண்டேன், மெகா தொடரில் இருந்து அம்மா மாறினால் சரி என்று ஆபீஸ்க்கு கிளம்பி வந்துவிட்டேன்.\nகாலையில் வீட்டுக்கு சென்றால் அதே டிஸ்கவரி சேனல். முதல் நாள் பார்த்த WILD DISCOVERY பற்றி அப்பாவும் அம்மாவும் எதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.\nதொலைகாட்சி எப்படி எல்லாம் நம்மை மாற்றி கொண்டு இருக்கிறது. இப்பொது எல்லாம் எங்கள் வீட்டில் டிஸ்கவரி சேனல் தான் அதிக நேரம் பார்த்து கொண்டு இருக்கிறோம். பயனுள்ள பல விஷயங்களை தமிழில் ஒளிபரப்பி தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்திற்கு வரும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.\nSigns என்கிற படத்தை போன வாரம் பார்த்தேன். படம் வந்து வெகு நாட்கள் ஆகியும் DVD கிடைக்காததால் பார்க்காமல் இருந்தேன். எதர்ச்சியாக நண்பன் ஒருவன் கேட்ட படம் வாங்க சென்ற இடத்தில Blue Ray Disk கிடைத்தது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது அந்த நிமிடம், வீட்டுக்கு சென்றதும் முதிலில் படத்தை பார்த்தேன் .\nWoww. ஒரு Alien படத்தை இவ்வளவு thriller ஆகா பார்த்தது இல்லை. படத்தின் இசை நம்மை செம மிரட்டு மிரட்டி இருக்கிறது. திரைகதையில் இருக்கும் ட்விஸ்ட் எல்லாம் சூப்பர்.\nபடத்தை பார்த்தவர்கள் அதை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லிடு போங்க, பார்க்காதவங்க கண்டிப்பா பாருங்க.\nஹாலிவுட்ல அடுத்த Alfred Hitchcock என்று டைரக்டர் மனோஜ் நைட் ஷமலன் தான் என்று கூருவது கொஞ்சம் கூட தப்பு இல்லை.\n---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- போன வாரம் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது . எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சாருவிடம் கேள்விகள் கேட்ட வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்து கொண்டு இருக்கிறது. அவருக்கு சில கடிதங்கள் அனுப்பி உள்ளேன் அதில் இரண்டில் நான் கேட்ட நான்கு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார் தனது வலைத்தளத்தில்.\nவேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டதா\nபடித்து பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே சொல்லுங்களே .\nதிரும்பி பார்கிறேன் - 02/11/09\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத���தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:01:07Z", "digest": "sha1:LBINFBZ2BDS3XFNQZWUCZQXBSI6RQEYX", "length": 6181, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nபேரணிக்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்\nஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது, மகன் நரலோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – 144 தொகுதிகளைப் பெற்று முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி\nஅமராவதி - (மலேசிய நேரம் பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. இன்று வெளியான முடிவுகளின்படி மொத்தமுள்ள 175...\nஆந்திரா நாடாளுமன்றம்: தொகுதிகள்: 25; ஒய்எஸ்ஆர்: 16; தெலுகு தேசம்: 5\nஅமராவதி - ஆந்திர மாநிலத்தின் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் இதுவரையில் வெளியான முடிவுகளின்படி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சி 5...\nஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – தொகுதிகள் 175; தெலுகு தேசம்-1; ஒய்எஸ்ஆர் – 8\nஅமராவதி - (மலேசிய நேரம் காலை 11.30 மணி நிலவரம்) இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் வெளியான...\nமோடியை ஆதரிக்க தயார் : ஜெகன் மோகன் அறிவிப்பு\nபுதுடில்லி,பிப்18- \"த���லுங்கானா மாநிலம் உருவாவதை தடை செய்தால், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடியையும் ஆதரிக்கத் தயார்,'' என, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். தெலுங்கானா மாநிலத்தைப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து,...\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nவிடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை\nகைதானவர்களின் விசாரணையில் காவல் துறை கவனம் செலுத்துவது நல்லது\nநோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/health/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-b89b9fbb2bcdba8bb2baebcd", "date_download": "2019-10-14T16:04:38Z", "digest": "sha1:Y5APYOGCCOF74TU42QASLCKUUPYVIXGR", "length": 8266, "nlines": 136, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகள் உடல்நலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம்\nஇந்த பகுதி குழந்தை வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது\nகுழந்தைகளின் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகளை இங்கு காணலாம்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் பொதுவான பிரச்சனைகள் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தை வளர்ப்பு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளுக்கான உணவுமுறை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nசிறப்புக் குழந்தைகளுக்கும் வர்ம சிகிச்சை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-14T15:41:54Z", "digest": "sha1:PUZ7A3DJG2Z4I4HUTU5O47I27UPJVOHB", "length": 28641, "nlines": 397, "source_domain": "www.akaramuthala.in", "title": "இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து\nஇரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 திசம்பர் 2017 கருத்திற்காக..\nஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University)\nதமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள்\nகருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ங எழுத்திலிருந்து தொடங்கப்பெற்றுள்ளது)\nங.திருக்குறளும் அறநெறி இலக்கியத்தின் தொடக்கத் தொகுப்பும்\nதிருக்குறள் மீதான சிறப்புப் பார்வையிலான அறிவுரை இலக்கியத்தின் படிநிலை வளர்ச்சி\nதிருக்குறளும் தொடக் க ஈபுரு இலக்கியமும்\nதிருக்குறளும் தொடக்கச் சீன இலக்கியமும்\nதிருவள்ளுவர், பிளேட்டோவிற்கும் அரித்தாதிலுக்கும் ஒப்புநோக்கத்தக்கவரா\nதிருக்குறளும் சமற்கிருதத் தொடக் க அறநெறிப் படைப்புகளும்\nதிருக்குறளும் ஆசிவக மெய்யிறல் நெறிமுறைகளும்\nபிற தமிழ்இலக்கிய அறநெறிப்படைப்புகள் பார்வையில் திருக்குறள்\nதிருவள்ளுவரும் வேமனாவும் – ஒப்பீட்டு ஆய்வு\nதிருக்குறள் நோக்கில் அன்பே அண்டத்தின் தலையாயக் கோட்பாடு\n(இந்தியா தவிர்த்த) ஆசியமொழிகளில் திருக்குறள்\nதிருக்குறளை மொழிபெயர்க்கும்பொழுது நேரும் சிக்கல்கள்\nஙி. திருக்குறளும் பிற துறைகளும்\nஙீ. திருக்குறளும் வரலாற்று ஆய்வுகளும்\nஇடைக்காலத் தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு.\nஇக்காலத் தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு.\nஉலக இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு.\nதிருக்குறளும் இந்தியக் குமுகாயச் சீர்திருத்தவாதிகளும்\nதிருவள்ளுமாலைப் புலவர்கள் கண்ணோட்டத்தில் திருக்குறள்\nஙீ. திருக்குறளும் இக்கால மன்பதையும்\nதிருக்குறள் உணர்த்தும் சீர்மிகு வாழ்க்கை\nஇக்காலக் குமுகாயத்திற்குப் பொருந்தும் திருக்குறள்\nதிருக்குறளின் ஞாலப்பார்வை அல்லது பேரண்ட நோக்கு\nதிருக்குறளில் காட்சிப்ப���ுத்தப்படும் சான்றோன் , ஒப்புநோக்கு\nதிருக்குறளும் பாலியல் காதல் குறித்த இலக்கியத் தொகுப்பும்\nகட்டுரைச்சுருக்கம் : தை 02, 2049 – சனவரி 15, 2018\nஆய்வுத்தாள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் : மாசி 16, 2049 – 28.02.2018\nஆய்வுத்தாள் பக்க அளவு :10 இலிருந்து 15 வரை\nஆய்வுத்தாள் அச்சுப்படியாகவும் கணிணிப்படியாகவும் அனுப்பப் பெற வேண்டும்.\nஆங்கிலத் தலைப்பு முதலான மாநாட்டின் முழு விவரம் அறிய\nசென்னை பயணம்-சுற்றுலா தனி நிறுவனம்\nபிரிவுகள்: அயல்நாடு, அழைப்பிதழ், கருத்தரங்கம், செய்திகள் Tags: Dr.G.John Samuel, Liverpool Hope University, thirukkural, ஆசியவியல் நிறுவனம், இங்கிலாந்து, இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள்\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nஐரோப்பிய ஆசிய கலைஅறிவியல் ஆய்வகத்தின் 4-ஆவது இசைத்தமிழன் விருது 2019\nமூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி\nமூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி\nஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« விட்ணுபுரம் விருது 2017\nபாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா : கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம் »\nதிராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா\n‘பாபநாசம்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், ��ித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/ponga?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T16:07:08Z", "digest": "sha1:SYUTYTXHTZSJU5JX6ECOQ7AB6OBUL4D5", "length": 8680, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ponga", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\nபொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்\nபொங்கல் பண்டிகை - நாளை மறுநாள் தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை\n“பொங்கலோ பொங்கல்” கூறிய ஹரியானா முதல்வர் - வைரல் வீடியோ\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\nகொழுந்து விட்டு எரியும் மகர சங்கராந்தி விழாவில் சிக்கி 4 பேர் காயம்\nதங்கத்தில் கா���ையுடன் பொங்கல் பானை : அசத்தும் தொழிலாளி \nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nகுடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர், துணை முதல்வர்\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\nபொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு\nபொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்\nபொங்கல் பண்டிகை - நாளை மறுநாள் தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை\n“பொங்கலோ பொங்கல்” கூறிய ஹரியானா முதல்வர் - வைரல் வீடியோ\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\nகொழுந்து விட்டு எரியும் மகர சங்கராந்தி விழாவில் சிக்கி 4 பேர் காயம்\nதங்கத்தில் காளையுடன் பொங்கல் பானை : அசத்தும் தொழிலாளி \nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nகுடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர், துணை முதல்வர்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_(1906)", "date_download": "2019-10-14T16:55:00Z", "digest": "sha1:PAOMAQUYZGVP46OZM732W62T7HLX565L", "length": 10894, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். எம். எஸ் எம்டன் (1906) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எஸ். எம். எஸ் எம்டன் (1906)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமைத்தவர்: கைசர்லிக் வேர்ஃப்ட், (டான்ஜிக், போலந்து)\nஅமைப்பு ஆரம்பம்: ஏப்ரல் 06, 1906\nஅமைப்பு முடிவு: மே 26, 1908\nசேவைக்கு விடப்பட்டது: ஜூலை 10, 1909\nசெலவு: 6,38 மில். ரைச்மார்க்ஸ்\nஎஸ்.எம்.எஸ் எம்டன் என்பது ஜேர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல் ஆகும். 1908ம் ஆண்டில் ���ோலந்து நாட்டின் \"டான்ஜிக்\" என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பல் ஆகும்.\n'எம்டன்' அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில், முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போரின் போது 1914இல் பல நாடுகளாலும் வியந்து நோக்கப்படுமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914இன் இறுதிப் பகுதியில் \"எம்டன்\" இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தைய கூட்டுப் படைகளின் 30 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது. இக்கப்பல் கடைசியாக அவுஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.\n1 சென்னையைத் தாக்கிய எம்டன்\n2 தமிழகத்தில் எம்டன் என்ற சொல்\nமுதன்மைக் கட்டுரை: எம்டனின் மதராசுக் குண்டுத் தாக்குதல்\n1914 ஆகஸ்ட் இறுதியில் 'எம்டன்' சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதனுடைய திடீர்த் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டுத் துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றது.\n1914 செப்டம்பர் 22 செவ்வாய் இரவு 9.30 மணிக்கு 'எம்டன்' சென்னைக் கடற்கரையை நெருங்கி தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது. 'எம்ட'னிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன.[1]\nதமிழகத்தில் எம்டன் என்ற சொல்[தொகு]\nஅவன் சரியான எம்டனாக இருக்கான் அதாவது வருவதும் போவதும் தெரியாமல் இருக்கான் என்று பொருள் பட கூறுவார்கள். இச்சொற்றொடர் சென்னையை அடுத்து எம்டன் நாசகாரிக் கப்பல் திடீர் திடீர் என்று தோன்றி ஆங்கிலேயருக்கு போக்கு காட்டியதால் ஏற்பட்டது.\nமுதலாம் உலகப் போரில் கடற்படை\n↑ சென்னையில் குண்டுகளை வீசிய எம்டன் (ரகிமி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத���துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:57:41Z", "digest": "sha1:YE2LUOFFFXL6OJGC5IOSKYQQMPJSHQHN", "length": 10822, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேரி கிர்ஸ்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடதுகை மட்டையாளர்\nபந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்\nஆட்டங்கள் 101 185 {{{ஆட்டங்கள்3}}} {{{ஆட்டங்கள்4}}}\nஓட்டங்கள் 7,289 6,798 {{{ஓட்டங்கள்3}}} {{{ஓட்டங்கள்4}}}\nஅதிகூடிய ஓட்டங்கள் 275 188* {{{அதிகூடிய ஓட்டங்கள்3}}} {{{அதிகூடிய ஓட்டங்கள்4}}}\n28 திசம்பர், 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nகேரி கிர்ஸ்டன் (Gary Kirsten, பிறப்பு 23 நவம்பர் 1967 ,கேப் டவுன்) தென்னாபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் இந்நாள் இந்திய தேசிய அணியின் பயிற்றுனரும் ஆவார். 101 தேர்வுகளிலும் 185 ஒருநாள் துடுப்பாட்டங்களிலும் 1993ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை தென்னாபிரிக்காவிற்காக விளையாடியுள்ளார். பெரும்பாலும் தொடக்க மட்டையாளராக களமிறங்கி யுள்ளார். தனது தேர்வுத் துவக்கத்தை ஆத்திரேலிய அணிக்கு எதிராக 1993ஆம் ஆண்டு மெல்பேர்ணில் தொடங்கினார். 2004ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றிதந்த 76 ஓட்டங்களை அடித்து பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார். 100 தேர்வுத் துடுப்பாட்டங்களில் பங்கெடுத்த முதல் தென்னாபிரிக்கர் என்ற பெருமையும் கொண்டவர். மிகவும் நம்பத்தகுந்த மட்டையாளராகவும் களத்தடுப்புக்காரராகவும் விளங்கினார்.\n2008-2011 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். பின் 2011 இல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 2013 வரை பயிற்சியாளராக இருந்தார்.[1]\nஇந்தியா அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n7 தோனி (த, கு.கா)\nபிரவீண் குமார் காயமடைந்ததால் சிறிசாந்தினால் மாற்றப்பட்டார்.\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர்கள்\nரவி சாஸ்திரி (2017-தற்போது வரை)\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 16:27 மணிக்கு��் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:40:18Z", "digest": "sha1:BEZ3MXIHUQQFSU35CF3GYQEASA2DVOHS", "length": 6414, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நியமங்கள் உருவாக்கும் நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Standards organizations என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"நியமங்கள் உருவாக்கும் நிறுவனங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஅமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமம்\nஇந்திய தர நிர்ணய அமைவனம்\nநியமங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 20:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-14T17:33:36Z", "digest": "sha1:EZLIBFOQZD6TNM4IBLUTXHYSWU6C47YI", "length": 24557, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாபிதாலின் விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் லாபிதாலின் விதி (l'Hôpital's rule, l'Hospital's rule) தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது. இவ்விதி, பெர்னொலியின் விதி (Bernoulli's rule) எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விதியைப் பயன்படுத்தும்போது, சார்புகளிலுள்ள தேரப்பெறா வடிவங்கள் தேரப்பெறும் வடிவங்களாக மாற்றமடைவதால் அச் சார்பின் எல்லை மதிப்பைக் கணக்கிடுவது எளிதாகி விடும். வகைநுண்கணிதத்தின் முதல் பாடப் புத்தகத்தில் (Analyse des Infiniment Petits pour l'Intelligence des Lignes Courbes , Analysis of the Infinitely Small for the Understanding of Curved Lines, 1696) இவ் விதியினை வெளியிட்ட 17 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளர் (Guillaume de l'Hôpital) இன் பெயரால் இவ்விதி அழைக்கப்படுகிறது.[1][2] எனினும் இவ்விதியைக் கண்டறிந்தவர் சுவிட்சர்லாந்து நாட்டின் கணிதவியலாளர் ஜோகன் பெர்னொலி எனவும் நம்பப்படுகிறது.[3]\nc ஐக் கொண்டுள்ள திறந்த இடைவெளி I.\nI \\ {c} -இல் வகையிடத்தக்கச் சார்புகள் f மற்றும் g.\nஇவ்விரு சார்புகளுக்கான லாபிதாலின் விதி:\nபாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\\displaystyle g'(x)\\neq 0, \\quad x = c, தவிர்த்த I இன் அனைத்து x மதிப்புகளுக்கும் } எனில்:\nசார்பின் தொகுதி, பகுதிகளை வகையிடும்போது, பின்னவடிவம் அல்லது தேரப்பெறா வடிவம் இல்லாத சார்பாக மாற்றமடையும். இதனால் சார்பின் எல்லை மதிப்பினை எளிதாகக் கணக்கிட முடிகிறது.\n5 பிற தேரப்பெறா வடிவங்களுக்கு\nc, L இரண்டும் நீட்டிக்கப்பட்ட மெய்யெண்கள். மெய்மதிப்புச் சார்புகள் f மற்றும் g இரண்டும் c ஐ முனைப்புள்ளியாகக் கொண்ட திறந்த இடைவெளியில் வகையிடத்தக்கவையாகவும், அந்த இடைவெளியில் g ′ ( x ) ≠ 0 {\\displaystyle g'(x)\\neq 0} எனவும், lim x → c f ′ ( x ) g ′ ( x ) = L . {\\displaystyle \\lim _{x\\to c}{\\frac {f'(x)}{g'(x)}}=L.} கொள்ளப்படுகிறது.\nலாபிதாலின் விதியைப் பயன்படுத்தும்போது lim x → c f ′ ( x ) g ′ ( x ) {\\displaystyle \\lim _{x\\to c}{\\frac {f'(x)}{g'(x)}}} என்ற எல்லை மதிப்புக் காணத்தக்கதாக இருக்கவேண்டியது அவசியமான ஒன்று. இந்த எல்லை மதிப்பு காண முடியாததாக இருப்பின் லாபிதால் விதியைப் பயன்படுத்த இயலாது.\nஇதிலுள்ள கொசைன் சார்பின் மதிப்பு 1க்கும் −1 க்கும் இடையே அலைவதால் இந்த எல்லைக்கு மதிப்பு அமைவதில்லை. ஆகவே லாபிதாலின் விதியைப் பயன்படுத்தி மூலச் சார்புக்கு எல்லை காண முடியாது.\nஆனால் நேரிடையாகவே மூலச் சார்பின் வடிவமைப்பில் சில மாற்றங்களைக் செய்வதன் மூலம் கீழ்க்கண்டவாறு எல்லை காண முடிகிறது:\nஒருமுறை லாபிதாலின் விதியைப் பயன்படுத்திய பின்னும் தேரப்பெறா வடிவம் கிடைத்தால், மறுபடியும் லாபிதாலின் விதியைப் பயன்படுத்தலாம். தேரப்பெறா வடிவம் நீங்கும்வரை இவ்விதியை மீண்டும் பயன்படுத்தலாம்.\nb > 0 எனில்,\nஇந்த எடுத்துக்காட்டு தேரப்பெறா வடிவம் ∞⁄∞ கொண்டுள்ளது. n நேர் முழு எண் எனில்,\nஅடுக்கு, பூச்சியமாகும்வரை லாபிதாலின் விதியைப் பயன்படுத்தினால் இறுதியில் எல்லையின் மதிப்பும் பூச்சியமாகக் கிடைக்கும்\n∞⁄∞ வடிவில் மற்றொரு எடுத்துக்காட்டு:\nசில சமயங்களில் எல்லை காணும்போது தேரப்பெறா வடிவை நீக்க லாபிதாலின் விதியை அதிக த��வைகள் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அதற்குப் பதில் சார்பின் மாறியைத் தகுந்த பதிலிடல் முறையில் மாற்றி அமைத்தால் லாபிதாலின் விதியைப் பயன்படுத்தப்பட வேண்டிய தடவைகளின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு, எல்லை காண்பது எளிதாகும்.\nஇந்த எல்லைக் கணக்கிடலில் லாபிதாலின் விதியை இரண்டாவது தடவை பயன்படுத்தும்போது மீண்டும் சார்பின் மூல வடிவமே கிடைக்கிறது.\nஇதனைத் தவிர்க்க y = e x {\\displaystyle y=e^{x}} என பதிலிட, ஒரு தடவை மட்டும் லாபிதாலின் விதியைப் பயன்படுத்தினால் போதும், தரப்பட்ட சார்பின் எல்லையைக் காண முடிகிறது:\nஎத்தனை முறை விதியைப் பயன்படுத்தினாலும் எல்லை காண முடியாதிருத்தல்\nஇந்த எடுத்துக்காட்டில் லாபிதாலின் விதியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினாலும் எல்லை காணக்கூடிய நிலையை அடைய முடிவதைல்லை.\nஇதனைத் தவிர்க்க y = x 1 / 2 {\\displaystyle y=x^{1/2}} என்ற பதிலிடல் உதவுகிறது:\nலாபிதாலின் விதியைப் பயன்படுத்தும்போது வேறு சிக்கல்களும் ஏற்படலாம்.\nஇந்த வகைக்கெழு வாய்ப்பட்டை லாபிதாலின் விதியைப் பயன்படுத்தி எளிதாக நிறுவலாம் என்பது போலத் தோன்றும். ஆனால் அவ்வாறு செய்ய முனைந்தால், லாபிதாலின் விதி கொண்டு எந்த வாய்ப்பாட்டை நாம் நிறுவ முயற்சிக்கிறோமோ அந்த வாய்ப்பாட்டையே, நிறுவப்படுமுன் பயன்படுத்தும் சிக்கல் எழுகிறது. இது சரியான முறையாகாது.\n1∞, 00, ∞0, 0 × ∞, ∞ − ∞ போன்ற தேரப்பெறா வடிவங்களில் அமைந்த சார்புகளின் எல்லை காண்பதற்கும் லாபிதாலின் விதியைப் பயன்படுத்தலாம்.\n∞ − ∞ வடிவம்\n∞ − ∞ வடிவில் அமைந்த சார்பின் எல்லை காண, அதனை இரு பின்ன வடிவச் சார்புகளின் வித்தியாசமாக மாற்றியமைத்து இவ்விதியைப் பயன்படுத்தலாம்:\nபாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\\displaystyle \\lim_{x \\to 0^+} x \\ln x (0×∞ வடிவம்)}\nபாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\\displaystyle \\lim_{x \\to 0^+}\\frac{\\ln x}{\\frac{1}{x}} (∞/∞ வடிவிற்கு மாற்றி லாபிதாலின் விதியைப் பயன்படுத்த)}\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22031&ncat=11", "date_download": "2019-10-14T16:51:47Z", "digest": "sha1:TEXFQNGBWNTJWVGJP55HW5UA4X7U6EJW", "length": 22639, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு நாளுக்கு ஒரு டீ ஸ்பூன் அளவே அதிகம் தான் - டைனிங் டேபிளில் உப்பு டப்பா வைக்காதீங்க...! ரத்த கொதிப்பு, கிட்னி, இதய பிரச்னை தேடி வரும் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஒரு நாளுக்கு ஒரு டீ ஸ்பூன் அளவே அதிகம் தான் - டைனிங் டேபிளில் உப்பு டப்பா வைக்காதீங்க... ரத்த கொதிப்பு, கிட்னி, இதய பிரச்னை தேடி வரும்\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் அக்டோபர் 14,2019\n: குஜராத்தில் கூத்து அக்டோபர் 14,2019\nபொருளாதார மந்தநிலைக்கு என்ன காரணம்: சிதம்பரம் அக்டோபர் 14,2019\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல் அக்டோபர் 14,2019\nஉணவு வகைகளில், 'டேஸ்ட்' சரியாக இல்லை என்றால், கொஞ்சம் உப்பைக் கொட்டி கலந்து விட்டு, 'இப்ப நல்ல டேஸ்டா இருக்கே...' என, சப்புக் கொட்டி சாப்பிடுவோர், நம்மில் ஏராளம். ஆனால், ஒரு நாளுக்கு, 5 கிராம் உப்பே பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்காவது தெரியுமா\nஉலக சுகாதார நிறுவனம், இப்படித் தான், ஒரு நபருக்கான உப்பின் பயன்பாட்டை அளவிட்டுள்ளது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், 'இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டு அனுபவிச்சுட்டு போகணும் பா...' என, வீண் ஜம்பம் பேசுவதே, பல நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது என்கின்றனர், டாக்டர்கள்.\nஅப்படி என்ன தான் பிரச்னை ஊட்டச் சத்து நிபுணர் மீனாட்சி சொல்றதை கேளுங்க...\nஉலக சுகாதார நிறுவனம், நாள் ஒன்றுக்கு, ஒருவர், 5 கிராம் உப்பு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என, பரிந்துரைத்துள்ளது. நாம் சாப்பிடும் உணவில் இருந்து (சாப்பாடு, பருப்பு, பழம், காய்கறி) ஒரு கிராம் உப்பு நமக்கு கிடைத்து விடும். மீதம், நான்கு கிராம் உப்பை மட்டுமே, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅப்படியானால், ஒரு டீ ஸ்பூனில், முக்கால் டீ ஸ்பூன் உப்பை மட்டுமே, எடுத்துக் கொள்ளலாம். நிறைய பேர், அப்பளம், வற்றல், மோர் மிளகாய், உப்பு பிஸ்கட், உப்பு பிரட் என, பலவாறாக உப்பை சேர்த்துக் கொள்கின்றனர்.\nபதப்படுத்தப்பட்ட உணவு, குளிர் பானங்கள், சாஸ், ஊட்டச்சத்து பானங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவற்றில் எல்லாம், உப்பு கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தாத உணவுகள் சாப்பிடுவதை விட்டு விட்டு, எ��்போதும், புதிதாக வந்த காய்கறி, பழங்களை சாப்பிடுவதே நல்லது.\nஅளவான உப்பு பயன்பாடு, ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கலாம். 'இப்படி சொன்னால் வேறு எதைத் தான் சாப்பிடுவது' என, நீங்கள் கேட்கலாம். எதில் நல்ல கொழுப்பு உள்ளது; கெட்ட கொழுப்பு எதில் உள்ளது என பார்த்து, உணவுப் பொருட்களை சாப்பிடுவது நல்லது.\nநெய், வெண்ணெய், ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கருவாடு, ஆட்டுக்கால், ஈரல், மூளை, பாயா, கருவாடு, முந்திரி, பிஸ்தாவில் எல்லாம், கெட்ட கொழுப்புகள் உள்ளன; இவற்றை உணவில் சேர்க்க வேண்டாம். ஆடை நீக்கிய பால், வால் நட், பாதாம் பருப்பில் நல்ல கொழுப்புகள் உள்ளன; இவற்றை, மிதமான அளவில் பயன்படுத்தலாம்.\nஅசைவ பிரியர்கள், தோல் நீக்கிய கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக் கரு, மீன் சாப்பிடலாம். பொதுவாக, சோடியம் அளவு, 2.3 கிராம் என்ற அளவில் இருந்தால் போதும்; 5 கிராம் உப்பில், 2.3 கிராம் சோடியம் கிடைத்து விடும்.\nஉப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டு. உப்பு அதிகமானால், ரத்த அழுத்தம் கூடும் என்பதை மறந்து விட வேண்டாம். ரத்த அழுத்தம் கூடினால், அடுத்தடுத்து பல பிரச்னைகள் வரும். எலுமிச்சம்பழம், புதினா, கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால், உப்பின் தேவை குறையும்.\nகீரை, பருப்பு, சுண்டல், தக்காளி, சாத்துக்குடி, திராட்சை போன்றவற்றில், பொட்டாசியம் உள்ளதால், ரத்த அழுத்தம் குறையும். கிட்னி பாதிப்பு உள்ளோர், பொட்டாசியம் அதிகம் உள்ள இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். மீறினால், இதய பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொதுவாக, தண்ணீர் அதிகம் குடியுங்கள்.\nஇன்னும் சொல்வது என்றால், டைனிங் டேபிளில், உப்பு டப்பாவை வைக்காதீர்கள். அருகிலேயே உப்பு இருப்பதால், இஷ்டம் போல் பயன்படுத்த வேண்டி வரும். அப்புறம், நீங்கள் தான் சிரமப்பட வேண்டும்.\nஇப்படி, நீண்ட விளக்கம் அளிக்கிறார் டாக்டர் மீனாட்சி.\nவாசகர் கேள்விக்கு டாக்டரின் பதில்கள்\nகுறட்டை தானேன்னு நினைக்காதீங்க... - செயல்திறனை பாதிக்கும் உங்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எத��ர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16582", "date_download": "2019-10-14T15:51:20Z", "digest": "sha1:KYEEHVGUW7KSAPYHRG5KSR2UNGPMUJ3Q", "length": 15744, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சுமந்திரன் கொலை முயற்சி : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு .! | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nசுமந்திரன் கொலை முயற்சி : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு .\nசுமந்திரன் கொலை முயற்சி : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு .\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறும் அதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியில் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றச்சாட்;டுக்களில் 5 பேர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு குறித்த 5 பேரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது, இந்நிலையில் குறித்த 5 பேரையும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் அவர்களுக்கெதிரா�� தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகளிலும் ஆஐர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஇன்று குறித்த 3 வழக்குகளையும் 85 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் 3 வழக்குகளையும் ஒரு வழக்குகளாக பதிவு செய்யப்பட்;டுள்ளது.\nஇதன்போது குறித்த நபர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் இவர்களிடம் மீளவும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யவேண்டியிருப்பதாகவும் பயங்காரவாத தடுப்புப் பொலிஸார் அனுமதிகோரியிருந்தனர்;.\nஇதனை கவனத்தில் எடுத்த மன்று எதிர்வரும் 14ம் திகதி, 15ம் திகதி மற்றம் 16ம் திகதிகளில் குறித்த 5 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலங்களை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை, இரண்டாவது சந்தேக நபரை வெளியிடங்களுக்குக்கொண்டு சென்று சில விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் அதற்கான அனுமதியையம் கோரியிருந்தனர்.\nகுறித்த சந்தேக நபரை 20, 21, 22 ஆம் ஆகிய திகதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை சிறைச்சாலை உத்தியோகத்தருடன் சிறைச்லையிலிருந்து வெளியில் அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇதேவேளை குறித்த சந்தேக நபர்களையும் வெளியில் சென்று விசாரிப்பதற்கு உரிய பாதுகாப்பில்லை என்றும் இது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகவே இருக்கின்றன. இவர்களது பாதுகாப்பு உறுதிபடுத்தப்படவேண்டும் என்று சந்தேகநநபர் சார்பாக ஆஐரான சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி மற்றும் சட்டத்தரணி அர்ச்சுனா ஆகியோர் மன்றில் தெரிவித்;திருந்தனர்.\nஅத்துடன் குறித்த வழக்கு பதிவேடுகளை பதிவாளரின் பாதுகாப்பின் கீழ் வைத்திருக்கவும் மன்று உத்தரவிட்டுள்ளது.\nவழக்கு சட்டவிரோத ஆயுதங்கள் சுமந்திரன் கொலை\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nபொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார்.\n2019-10-14 20:15:55 சாகல காரியவசம் பொதுஜன பெரமுன SLPP\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nமஸ்கெலியாவிலிருந்து காட்மோர், டீசைட், மிட்லோதியன் போன்ற இடங்களுக்கு செல்லும் காட்மோர் பஸ்கள் 1 மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் மாத்திரமே செல்கிறது.\n2019-10-14 20:15:21 மஸ்கெலியா காட்மோர் பஸ் சேவைகள்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி,\n2019-10-14 19:40:48 அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி. பத்தரமுல்ல\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nகோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது...\n2019-10-14 19:28:26 தேர்தல் ஸ்ரீதரன் வாக்குகள்\nவாக்குறுதியை நிறைவேற்ற உயிரையும் அர்ப்பணிப்பேன் - சஜித்\nமனிதனின் முதலாவது கடமையும், பொறுப்பும் மனிதனுக்கு சேவையாற்றுவதேயாகும். அந்தவகையில் எனது தந்தையார் எங்கோ இருந்து, என்னுடைய அரசியல் பயணத்திற்கு சக்தியளித்துக் கொண்டிருக்கின்றார்.\n2019-10-14 19:14:02 இரத்தினபுரி சஜித் பிரேமதாச UNP\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n\"பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு நானே தீர்வு வழங்குவேன்\": சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25591", "date_download": "2019-10-14T15:45:26Z", "digest": "sha1:2ZUPR3YV5AXBMVRXLSVDZNILFDYFENGM", "length": 11444, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நிறவெறி பிரச்சினை இருந்ததுண்டு | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nபாகிஸ்­தானில் பிறந்து அவுஸ்­தி­ரே­லியா சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளை­யாடி வரும் உஸ்மான் கவாஜா நிற­வெறி விமர்­ச­னங்­களை சந்­தித்­த­தாக தெரி­வித்­துள்ளார்.\nசிட்­னியில் இளம் வீர­ராக வளர்ந்து வந்த கால­கட்­டத்தில் நிற­வெ­றித்­த­ன­மான இழி­வு­ப­டுத்­தல்­களை சந்­தித்து இருக்­கிறேன்.\nஇதனால் அவுஸ்­தி­ரே­லிய அணியை ஆத­ரிக்க முடி­யாத அள­வுக்கு கோப­ம­டைந்து இருக்­கிறேன். வீரர்­க­ளுக்கும், அவர்­க­ளது பெற்­றோர்­க­ளுக்கும் வசை­பா­டு­தலை சந்­திக்க வலி­மை­யான மனம் வேண்டும்.\nசில வசை­களை வெளியில் சொல்ல முடி­யாது. அவை இன்னும் கூட என்னை காயப்­ப­டுத்­து­கின்­றன. அதனை நான் வெளிக்காட்டி கொள்ளமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்­தி­ரே­லியா கிரிக்கெட் அணி உஸ்மான் கவாஜா\nசர்வதேச வலைப்பந்தாட்டத்திலிருந்து விடைபெறுகிறார் இலங்கை அணித்தலைவி சத்துரங்கி ஜயசூரிய\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணித்தலைவியும் சிரேஷ்ட வீராங்கனையுமான சத்துரங்கி ஜயசூரிய சர்வதேச வலைப்பந்தாட்டப் அரங்கிலிருந்து விடைபெற தீர்மனித்துள்ளார்.\n2019-10-14 17:29:28 சர்வதேச வலைப்பந்தாட்டம் விடைபெறுகிறா ர் இலங்கை அணித்தலைவி\nஇலங்கை ரோல் பந்து சம்மேளனத்தின் தேசிய விளையாட்டுப் போட்டி\nஇலங்கை ரோல் பந்து சம்மேளனத்தின் நான்காவது வருடாந்த தேசிய விளையாட்டு போட்டிகள் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ரோல் பந்து மைதானத்தில் நேற்யை தினம் இடம்பெற்றன.\n2019-10-14 13:41:58 இலங்கை ரோல் பந்து சம்மேளனம் தேசிய விளையாட்டு போட்டிகள் மன்னார்\nபி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக கங்குலி\nபி.சி.சி.ஐ. என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.\n2019-10-14 10:16:07 இந்தியா சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ.\nஅதிக பாதுகாப்பு மன உளைச்சலை ஏற்படுத்தியது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தலைவர் கருத்து-பாக்கிஸ்தான் அதிருப்தி\nஇலங்கை வீரர்கள் பொருட்கொள்வனவிற்கு செல்வதற்கும் கோல்ப் விளையாடுவதற்கும் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்குமான பாதுகாப்பினை வழங்க நாங்கள் முன்வந்தோம் ஆனால் இலங்கை அதிகாரிகளே அதனை நிராகரித்தனர்\n2019-10-13 22:10:30 பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை\nகயானாவை வீழ்த்தி இரண்டாவது முறையாகவும் சம்பியனான பார்படாஸ்\nமேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபை நடத்தும் 'கரிபியன் பிரீமியர் லீக்' போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியை வீழ்த்தி பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணி இரண்டாவது முறையாகவும் சம்பியன் ஆகியுள்ளது.\n2019-10-13 20:15:10 கயானா பார்படாஸ் மேற்கிந்தியத்தீவுகள்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n\"பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு நானே தீர்வு வழங்குவேன்\": சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/12/blog-post_15.html", "date_download": "2019-10-14T15:33:54Z", "digest": "sha1:Z2GXD4KQTWLTSLZMVWESUJFKMKUWQR75", "length": 20719, "nlines": 163, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் வேகம் பெற", "raw_content": "\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது.\nதொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது.\nஒரு சில நடவடிக்���ைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.\n1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள்.\nவிண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக்(SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம. இந்த புரோகிராம் பெறhttp://www.onlinetechtips.com/freesoftwaredownloads/freedefragmenter/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.\n2. தற்காலிக பைல்கள் உருவாக்கம் நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும்.\nTreesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும். இந்த புரோகிராமினை பெற http://www.onlinetechtips.com/computertips/treesizefreeutilitytofindviewandfreeupharddiskspace/என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\n3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாக இயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும்\nஇதனைப் பெறhttp://www.onlinetechtips.com/computertips/speedupwindowsxpboot/ என்ற முகவரிக்குச் செல்லவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றை இந்த பட்டியலில் இருந்து நீக்க msconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.\n4. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்��்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளை நீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம்.\n5. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும்.\n6. ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும்.\n7. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.\n8. சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.\n9. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.\n10. உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செலுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம்.\n11. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.\n12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனைhttp://www.techrecipes.com/rx/1353/xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.\n13. தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைக�ளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம்.\n14. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.\n15. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.\n16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.\n17. விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும்.\n18. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.\n19. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.\n20. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.\n3 நாளில் 100 கோடி வசூல்: 3 இடியட்ஸ் படம் சாதனை\nகுவெர்ட்டி கீ போர்ட் கொண்ட குறைந்த விலை போன்கள்\nபராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்\nசாம்சங் தரும் கோலாகல கோர்பி போன்கள்\nநோக்கியா போன்களுக்கு இலவச மேப்\nநெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்\nஇணைய வெளியில் மியூசிக் லாக்கர்\nவிரைவில் '4 ஜி' மொபைல்\nடாடா டொகொமோ தரும் பிளாக் பெரி கர்வ் 8520\nவந்து விட்டது செயற்கை இத��ம்\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nஇன்டர்நெட் வசதியுடன் லைவ் டிவி\nநான் அவனில்லை -2 - சினிமா விமர்சனம்\nவோடபோன் ரோமிங் கட்டணம் குறைப்பு\nபுதிய முயற்சியில் வெர்ஜின் மொபைல்\nலேப்-டாப்பில் டிவி பார்க்கலாம்: டாடா புதிய திட்டம்...\nடிவைஸ் மேனேஜர் ( Device Manager ) என்றால் என்ன \n5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ\nகுடியரசு தினத்தில் அசல் ரீலிஸ்\nஏறுமுகத்துடன் முடிந்தது இந்திய பங்குச்சந்தை\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/entry.php/77-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=25e44720c84e84e1848c2b4f59cc740a", "date_download": "2019-10-14T16:36:58Z", "digest": "sha1:6XL3WUCCPKMGCZF63IZOCDSCP5C5Z6ZM", "length": 4970, "nlines": 158, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸ்ரீமத் பாகவதம் - Blogs - Brahminsnet.com - Forum", "raw_content": "\nவேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை 6-30 முதல் 6-45 வரை ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸம் செய்து வருகிறார். ஃபிப்ரவரி 2-ஆம் தேதியிட்டு ஜனவரி 26-ஆம் தேதி கடைகளில் வரும் துக்ளக் இதழில் அவர் ஸ்ரீமத் பாகவதம் குறித்து வாரந்தோறும் எழுத இருக்கிறார்.\nதுக்ளக்கில் பாகவதம் படித்து ஸ்ரீகிருஷ்ணன் பகவானின் அருளாசிகளை பெறுங்கள்.\nஅப்படியே இதைத் தொடர்ந்து, ஶ்ரீமத் பாகவதத்தில் ஶ்ரீமான் வேலுக்குடி ஸ்வாமி\nதெரிவிக்கும் முக்யிமான, சுவையான தகவல்களை சிறிது சிறிதாக (வாரா வாரம், அவ்வப்போது)\nஇதைத் தொடர்ந்து இங்கே பதிவு செய்து வந்தீர்களென்றால், படிக்க, டி.வியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கும்,\nபடித்ததை மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள எண்ணுபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6367", "date_download": "2019-10-14T17:01:20Z", "digest": "sha1:AAVSKVZRGPQB2M3O4WKNPMCBG5AIWE4C", "length": 5686, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கொள்ளுப் பருப்பு குழம்பு | Great lentil curry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nகொள்ளுப் பருப்பு - 1/2 கப்,\nமுழு பூண்டு - 1,\nமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nபுளி - எலுமிச்சை அளவு,\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.\nகொள்ளுப் பருப��பை ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் பூண்டு, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்த கலவையை ஊற்றி கலந்து மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/42261-school-teacher-murdered-in-ramanathapuram.html", "date_download": "2019-10-14T16:00:24Z", "digest": "sha1:U3ISNGXECW22SXN5QBC4H6OLZIZV36C6", "length": 9275, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிரியை கழுத்தறுத்து கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை | School Teacher Murdered in Ramanathapuram", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஆசிரியை கழுத்தறுத்து கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை\nராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்��வர் மோகன்ராஜா. இவரது மனைவி சண்முகப்ரியா ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டருகே கழுத்தறுத்த நிலையில் சண்முகப்ரியா சடலமாகக் கிடந்துள்ளார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சண்முகப்ரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசண்முகப் பிரியா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி திருடப்பட்டுள்ளது. அவரது வீட்டின் துணி காயப்போடும் கயிறு சண்முகப்ரியா கழுத்தில் சுற்றப்பட்டிருந்தது. கொடூரமான முறையில் மனைவி வீட்டின் அருகிலேயே கொலை செய்யப்பட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் கணவர் மோகன் ராஜ் இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅப்ரினை கைப்பற்றியது துருக்கி ராணுவம்: குர்திஷ் பாரம்பரிய சிலை தகர்ப்பு\nஆர்யாவை பின்பற்றும் ஸ்ருஷ்டி டாங்கே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய லஞ்சம் \nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nஅபினவ் முகுந்த் அபார சதம்: தமிழக அணிக்கு 8 வது வெற்றி\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை - யார் காரணம்\nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்���்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅப்ரினை கைப்பற்றியது துருக்கி ராணுவம்: குர்திஷ் பாரம்பரிய சிலை தகர்ப்பு\nஆர்யாவை பின்பற்றும் ஸ்ருஷ்டி டாங்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49598-heavy-police-secure-in-karunanidhi-gopalapuram-house.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T15:21:50Z", "digest": "sha1:JNHZZM2EFZOYL6QLBZW3YOAKLYLIN7UN", "length": 10641, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோபாலபுரம் கருணாநிதியின் இல்லம் முன்பு குவியும் காவலர்கள் | Heavy Police Secure in Karunanidhi Gopalapuram House", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகோபாலபுரம் கருணாநிதியின் இல்லம் முன்பு குவியும் காவலர்கள்\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரதுஉடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அத்துடன் பாதுகாப்பு பணிக்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சற்று நேரத்திற்கு காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்த 7வது அறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த சில மணி நேரமாக கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. தொடர் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவ���து உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காவேரி மருத்துவமனை வெளியில் குவிந்து இருக்கும் திமுக தொண்டர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திடீரென கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு திமுக தொண்டர்களும் குவியத்தொடங்கியுள்ளனர். மேலும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே குவிந்துள்ள தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழத்தொடங்கியுள்ளனர். இதனால் அந்த இடமே சோகமாக காட்சியளிக்கிறது.\nகருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை\nகிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகம் முழுவதும் கருணாநிதியின் சிலை திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்\nபுதுச்சேரியில் புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் - கிரண்பேடி அனுமதி\nவைகோவை விடுதலை செய்த கருணாநிதி\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் - நாமக்கல்லில் பூமி பூஜை\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\n“தமிழ் மக்கள் எப்போதும் புலியை போன்றவர்கள்”- மம்தா பானர்ஜி பேச்சு..\nமு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி\nகருணாநிதி நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி\nகருணாநிதி சிலை திறப்பு - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை\nகிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/50858-baby-elephant-s-adorable-struggle-to-escape-a-mud-bath-as-he-tumbles-into-the-water-before-his-friends-help-him-climb-out-with-their-trunks.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T16:02:06Z", "digest": "sha1:WAD6V3OSNP4XUQGHJ6HFYHDMOM4NUUXW", "length": 9200, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ | Baby elephant's adorable struggle to escape a mud bath as he tumbles into the water before his friends help him climb out with their trunks", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகுட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ\nதென் ஆப்பிரிக்கா தேசிய பூங்காவில் சேற்றில் சிக்கிய குட்டி யானையை பெரிய யானைகள் சேர்ந்து காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளது.\nகுருகர் தேசிய பூங்காவில் உள்ள யானைகள் சேற்றில் உற்சாகமாக உருண்டு புரண்டு குளித்து கொண்டிருந்தன. அப்போது பெரிய யானைகள் சேற்றிலிருந்து ஏறி கரைக்குச் சென்றன. அதனுடன் ஆட்டம்போட்ட குட்டி யானை மேலே ஏற முடியாமல் சேற்றில் தலைக்குப்புற தவறி விழுந்தது.\nமீண்டும் முயற்சி செய்தபோதும் குட்டி யானையால் மேலே ஏற முடியவில்லை. குழந்தைகள் போல தடுமாறிக் கொண்டிருந்த அந்தக் குட்டியை, மற்ற இரு யானைகளும் மேலே ஏற உதவி செய்தன. சில நிமிட போராட்டத்துக்குப் பின் அந்தக் குட்டி மேலே ஏறி வந்ததும், உற்சாகம் பொங்க ஓடியது. இந்தக் காட்சி தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.\n“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா\nடாக்டர்கள் எண்ணிக்கையில் தமிழகம் டாப்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபம் - குட்டி யானை உயிரிழப்பு\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\nவெற்றியை நோக்கி இந்திய அணி: 7 விக்கெட்டை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nதென்னாப்பிரிக்க அணி பாலோ-ஆன்: 2 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஉமேஷ், ஷமி கலக்கல்: திக்கித் திணறுது தென்னாப்பிரிக்கா\nகளத்தில் மோதிக்கொண்ட ரபாடா- குயின்டன் டி காக்: அமைதிப்படுத்திய டுபிளிசிஸ்\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\nRelated Tags : தென் ஆப்பிரிக்கா , தேசிய பூங்கா , குட்டி யானை , பெரிய யானைகள் , Baby elephant , South Africa\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“டெல்லியிடம் சரணடைய மாட்டோம்” - டிசம்பர் தேர்தலை வைத்து சந்திரசேகர் ஐடியா\nடாக்டர்கள் எண்ணிக்கையில் தமிழகம் டாப்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/06/08/%E0%AE%B8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-14T15:49:11Z", "digest": "sha1:AGLZURWHJMMR3GLBDZYOMDX2MNCS5KYJ", "length": 27327, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "ஸோன் அலார்ம் பயர்வால் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இட���்\nஇணைய இணைப்பில் இருக்கையில், நம் கம்ப்யூட்டருக்குள் அடுத்தவர்கள் ஊடுறுவி, பெர்சனல் தகவல்களைத் திருடுவது கம்ப்யூட்டர் உலகில், மிக சகஜமாகிப் போன ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனைத் தடுக்கும் வகையில் செயல்படுவது நாம் இன்ஸ்டால் செய்திடும் பயர்வால் தொகுப்புதான். கட்டணம் செலுத்தி அமைத்திடும் பயர்வால் புரோகிராம்கள் பல இருக்கின்றன. ஆனால் பலரும் தொடர்ந்து பல காலமாகப் பயன்படுத்துவது இலவசமாக இணையத்தில் கிடைக்கும் ஸோன் அலார்ம் பயர்வால் (Zone Alarm Firewall) ஆகும். அண்மையில் இது பல புது வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுவரை பயர்வால் எதனையும் பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு பயர்வால் நம் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் பாதுகாப்பு பணிகள் என்னவென்று பார்ப்போம்.\nஒரு பயர்வால், நம் கம்ப்யூட்டருக்குள் இணையத் தொடர்பின் வழியாக நுழைபவர்களைத்(Intruders) தடுக்கும். கம்ப்யூட்டர்களைக் கைப்பற்ற வருபவர்களுக்கு (Hackers) உங்களை மறைக்கும். நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் மற்றும் விண்டோஸ் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் கட்டுப்படுத்த இயலாத வைரஸ் புரோகிராம்களைத் தடுக்கும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் புதியதாக வரும் வைரஸ்புரோகிராம்களில் 3ல் ஒன்றைத் தப்பவிடுகின்றன என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒரு முடிவாகும். எனவே தான் நமக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவையாய் உள்ளது. வஞ்சகமாக ஏமாற்றும் (Spoofers) புரோகிராம்களைத் தடுக்கும். நெட்வொர்க் வழியே சமர்த்தாய், நல்ல புரோகிராம் போல மாற்று தோற்றத்தில் வரும் புரோகிராம்களை நிறுத்தும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து செயல்படும். தானாகவே இயங்கிக் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். பெரிய அளவில் செட்டிங்ஸ் தேவையில்லை. நம் இணைய தேடலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.\nஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பின் பதிப்பு 9.2 அண்மையில் வெளிவந்துள்ளது. பழைய பதிப்புகள் இயங்குகையில் அடிக்கடி நமக்கு எச்சரிக்கை தரும் பாப் அப் விண்டோக்கள் இதில் குறைக்கப்பட்டு, ஸோன் அலார்ம் அமைதியாக இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. கெடுதல் புரோகிராம் இயங்கும் தன்மையை அறியும் வகை மேம்படுத்தப்பட்டுள்ளது. தானாகவே வை–பி இணைப்புக்கான பாதுகாப்பு தரப்படுகிறது. பிஷ்ஷிங் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸோன் அலார்ம் டூல்பார் முற்றிலும் மாற்றப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் இது குறித்த தகவல்களை ஸ்டோர் செய்வதற்கு 2 ஜிபி இடம் தரப்படுகிறது.\nஇந்த புதிய பதிப்பினை ஐந்து நிமிடங்களில் இன்ஸ்டால் செய்துவிடலாம். இன்ஸ்டால் செய்தவுடன், இது செயல்படத் தொடங்க, கம்ப்யூட்டரை ரீபூட் செய்திட வேண்டும்.\nஇந்த புதிய பதிப்பில், கம்ப்யூட்டரிலிருந்து வெளிச் செல்வதனைத் தடுக்கும் வெளித்தடுப்பு (Outbound Firewall) பலமாக்கப்பட்டுள்ளது. உள்தடுப்பு சுவர் (Inbound Firewall) வெளியிலிருந்து வரும் வேண்டாத புரோகிராம்களைத் தடுக்கும். வெளித்தடுப்பு சுவர், கம்ப்யூட்டரிலிருந்து வெளியே நெட்வொர்க்கிற்குச் செல்லும் வேண்டாத புரோகிராம்களைத் தடுக்கும். இதன் மூலம் நம் கம்ப்யூட்டரிலிருந்து செல்லும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் தடுக்கப்படுகின்றன. இதனால், நம் தடுப்பு சுவர் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் ஏமாற்றிவிட்டு வரும் பாட்நெட் போன்ற வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரிலிருந்து மற்றவற்றிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது.\nபுதிய பதிப்பில் DefenseNet என்ற பாதுகாப்பு கவசம் மேம்படுத்தப் பட்டுள்ளது. யாரிடமிருந்து வருகிறது என்பதனை மறைத்து, வழக்கத்திற்கு மாறாகச் செயல்படும் புரோகிராம்களின் தன்மையை இந்த பாதுகாப்பு டூல் அறிந்து தடுக்கிறது.\nஇந்த பதிப்பில் site check option என்ற ஒரு பட்டன் தரப்படுகிறது. இதன் மூலம் நாம் வழக்கமாகச் செல்லும் தளங்களைக் குறித்து வைத்து அவற்றை அனுமதிக்கலாம். ஓர் இணையதளம் பதிவான நாள், பழக்கப்படுத்தப்பட்ட நாள் இவற்றை எல்லாம் சோதனை செய்து, பின் அவற்றை நம் செட்டிங்ஸ் அடிப்படையில், சோதனை இன்றி, வழக்கமாக அனுமதிக்கிறது. இந்த டூல்பாரில் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இமெயில் செக்கர், ஹாட்மெயில், ஜிமெயில், யாஹூ மற்றும் பிற பி.ஓ.பி.3 மெயில் அக்கவுண்ட்களுடன் இணைந்து செயலாற்றுகிறது. ஆனால் ஐமேப் மெயில்களை சப்போர்ட் செய்திடவில்லை. இது ஏன் விலக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.\nஐ ட்ரைவ் (IDrive) மூலம் இலவசமாக தகவல்களைப் பதிந்து வைக்க 2 ஜிபி இடம் ஆன்லைனில் தரப்படுவது இந்த பதிப்பு தரும் நல்ல அம்சமாகும்.\nஇதுவரை ஸோன் அலார்ம் பயர்வால் பயன்படுத்தா தவர்களும், பயன்படுத்தி வருபவர்களும், இந்த புதி��� பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கலாம். புதியவர்களுக்கு, முதலில் சற்று சிரமமாக இருக்கலாம். பின் போகப்போகச் சரியாகிவிடும். நமக்கு நம் பாதுகாப்புதானே முக்கியம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/04/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2019-10-14T16:30:37Z", "digest": "sha1:CS6SKBPCK6KX7SAJUJZ634ESVRUONHRJ", "length": 23397, "nlines": 179, "source_domain": "senthilvayal.com", "title": "கொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்!! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\nநம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகள் உட்பட உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பொதுவாக, நாட்டு\nமருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது.\nதமிழரின் சித்த மருத்துவ முறையில் (ஆஸ்துமா / அலர்ஜி / சைனஸ்) உடையோர்க்கு சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த 1 தேக்கரண்டி தேனுடன் இரு குறு மிளகு பொடித்து உணவுக்கு முன் அன்றாடம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. தொண்டைத் தொணியே போய் குரல் கரகரத்து போகும் சமயம் தேனுடன் துளசி சாறு / வெற்றிலை சேர்த்து நாளொன்றுக்கு மூன்று, நான்கு முறை அருந்துவது சிறந்தது என்று கூறப்படுகிறது.\nதீக்காயங்களை / தோல் புண்களையும் ஆற்றும் கிறுமி நாசினித் தன்மையுடையது.\nஇரைப்பையில் ஏற்படும் புண்களுக்கு சித்த மருத்துவம் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் துணை மருந்தாகவும், நேரடி சிகிச்சையிலும் தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. மருத்துவ ஆலோசனைக்குப் பின், வி���்வப்பொடியுடன், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து உணவுக்கு முன் எடுத்துவர நல்ல குணம் உண்டு.\nஇரத்த சோகை உடையோர், குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோக்ளோபின் அளவை உயர்த்தி உடல், மனச் சோர்வை போக்குகிறது. இருதயம் பலப்படவும், இரத்த ஓட்டத்தை சமன் செய்யவும் (றீஷீஷ்/லீவீரீலீ ஙிறி), கொலஸ்டிரால் குறையவும் தினசரி தேன் மிக உதவியாக இருக்கிறது.\nவெது வெதுப்பான நீரில் தேன் அருந்த உடல் எடை குறையும் எனும் பரவலான நம்பிக்கைக்கு, வலுசேர்க்கும் ஆராய்ச்சிகள் இன்னும் ஆய்வகத்திலேயேதான் உள்ளன எனினும், உடல் எடை குறைகிறதோ இல்லையோ, தேனின் அற்புத குணங்களால் உடல் ஆரோக்கியம் கட்டாயம் மேம்படும்.\nஉணவே விஷமாகிப் போகும் தற்காலத்தில், நோயை வெல்வதை விடுங்கள், ஆரோக்கியத்தை தக்க வைப்பதே சவால்தான் என்றாகிவிட்டது. கேன்சரைத் தடுக்கும், ஈரலை பாதுகாக்கும், இதயத்தைக் காக்கும், சர்க்கரை நோய்கூட வராமல் தடுக்கும் இனிப்பான உபாயம் ஒன்று உண்டென்றால், அது `தேன்` மட்டுமே. 1 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.\nசுத்தத் தேனில் உள்ள தேன் மெழுகோ அல்லது மகரந்ததூளோ சிலருக்கு அலர்ஜி உண்டாக்கும், கவனம் தேவை. வெப்பநிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் உடற்சூட்டைப் பொருத்து உட்கொள்ள வேண்டும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-14T17:32:54Z", "digest": "sha1:NTSKGPDYVO2PILM24UQBCBIZZ6IGWCHR", "length": 12057, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன்னாங் கழுகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணை��ளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\nஇளம்பச்சை = கூடுகட்டும் பகுதி\nநீலம் = குளிர்காலத்தில் இருக்குமிடங்கள்\nகரும்பச்சை = ஆண்டு முழுதும் இருக்குமிடங்கள்\nபொன்னாங் கழுகு (Golden Eagle) என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினத்தில் ஒரு வகை ஆகும். இதில் மற்றொரு வகை வெண்டலைக் கழுகு. இக்கழுகுகள் பெரிய பறவைகள். இதன் இறக்கைகள் விரித்தால் சுமார் 175-200 செ.மீ. நீளம் இருக்கும். வலுவான கால்களும் கால்களில் வல்லுகிர்களும் (உகிர் = நகம்) உண்டு. விலங்கின் தசையைக் குத்திக் கிழிக்க கூரிய நுனி உடைய வளைந்த அலகு உண்டு.\nஇப்பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் அருகி இருந்தன. இவை ஒரு காலத்தில் ஐரோப்பாவிலும், வட ஆசியப் பகுதிகளிலும் வட ஆப்பிரிக்க, சப்பான் நாடுகளிலும் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இக்காலத்தில் இப்பறவைகள் பெரும்பாலும் மலைப்பகுதிகளிலேயே கூடு கட்டி வழ்ந்து வருகின்றன. இப்பறவைகளை கசக்ஸ்தான் போன்ற நாடுகளில் சிறு விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு கழுகுகளைப் பழக்குவதற்கு, கழுகுப்பயிற்சி என்று பெயர்.\nசனவரி, மே ஆகிய மாதங்களுக்கு நடுவே, பெட்டைக் கழுகுகள் பெரும்பாலும் 2 முட்டைகள் இடுகின்றன. சுமார் 45 நாட்கள் கழித்து, முட்டையில் இருந்து கழுகுக்குஞ்சுகள் பிறக்கின்றன. பிறந்தவுடன் அவை வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்னர் சுமார் 50 நாட்களுக்கு தீனி ஊட்டிய பின் மெள்ள பறக்கத் துவங்குகின்றன.\nபொன்னாங் கழுகுகள் குறு முயல்கள், எலி, மான் குட்டிகள் (மான் மறி), சிறு நரிகள், ஆட்டுக் குட்டிகள் பேன்றவற்றைக் கொன்று தின்னும். இப்படி ஆட்டுக் குட்டிகளை தின்னுவதால், ஆடு வளர்ப்பவர்களுக்கு இப்பறவை எதிரியாய்த் தென்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Aquila chrysaetos என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-14T15:55:43Z", "digest": "sha1:X4JX25J4P6TO44WVCNY74VHNSC46FJLZ", "length": 97362, "nlines": 1309, "source_domain": "womanissues.wordpress.com", "title": "முசபர்நகர் | பெண்களின் நிலை", "raw_content": "\n“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (2)\n“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (2)\nமுசாபர் நகருக்கு கடத்தி சென்று கற்பழிக்கப்பட்டார்: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை பதரஸாவைச் சேர்ந்த சர்வா பள்ளியில் வேலை செய்து வருகின்றாள். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா பகுதியில் பெண் ஆசிரியர் ஒருவர் மதராசாவிற்கு கடத்தி வரப்பட்டு கற்பழிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. பள்ளியில் ஆசிரியராக உள்ள அப்பெண் கடந்த ஜூலை 23ந் தேதி தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல் ஒன்று தன்னை கடத்தியதாக கூறினார். முதலில் ஹப்பூரில் உள்ள மதராசாவிற்கு தன்னை கடத்தி சென்று கற்பழித்தவர்கள் பின்னர் முசாபர் நகருக்கு கடத்தி சென்றதாக தெரிவித்தார். அங்கு பலர் தன்னை கற்பழித்தாகவும் அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்[2]. மேலும் மதமாற்றம் செய்யுமாறு தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[3]. போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து பஞ்சாயத்து தலைவர், பெண் ஒருவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஇஸ்லாமிய மதகுரு, இரு பெண்கள் இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர்: இன்னொரு நாளிதழின் படி, 20 வயது இளம்பெண் கிராம தலைவர் நவாப் கான் மற்றும் சிலரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படியே, அவரது பெயரும் மாற்றப்பட்டு முசாபர் நகரில் வைக்கப்பட்டுள்ளார். இளம்பெண் அங்கிருந்து தப்பி ஒடிவந்துள்ளார். அவர் பேசுகையில் தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார் என்று தெரிவிக்க���்பட்டுள்ளது. இளம்பெண் கொடுத்த புகாரின்படி நவாப் கான் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பெண்கள் மதமாற்றம் செய்ய உதவியாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது[4]. போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் மத உணர்வுகளை காயப்படுத்துதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அப்பெண் போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தை யூ டியூய் மூலம் 10000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனனர்[5].\nஉபி கற்பழிப்பு – செக்யூலரிசத்தைக் கடந்தது\nபுகார் கொடுத்தபோது போலீஸார் பதிவு செய்யவில்லை: முன்பே குறிப்பிடப்பட்டபடி, இளம்பெண் கடந்த ஜூலை 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர், பெண் கடத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று 04-08-2014 அன்று போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்[6]. தனது மகளை சிலர் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, கட்டாய மத மாற்றமும் செய்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் போலீஸாரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே திங்கள்கிழமை 04-08-2014 மோதல் ஏற்பட்டது[7]. இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் நடத்திய அவர்கள் போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான மருத்துவ அறிக்கைக்கு போலீசார் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த பாரதீய ஜனதா கட்சியினர் – உபி தலைவர் லக்ஷ்மிகாந்த வாஜ்பேயி மற்றும் சோம்தேவ் அப்பகுதிக்கு சென்றனர்[8]. கட்சியின் எம்.பி. அகர்வால் இப்பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி அரசு இது மதக்கலவரத்தை தூண்டிவிடும் முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில அரசியல் கட்சிகள் இதற்கு மதவாத சாயத்தை பூச முயற்சி செய்தன. ஆனால் அது வெற்றியடையவில்லை.” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் நரேஷ் அகர்வால் தெரி��ித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன[9].\nகிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மனைவியுடன் சேந்து கொண்டு இக்காரியத்தை செய்தது: இது குறித்து மீரட் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.பேக் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (04-08-2014) கூறியதாவது: “கர்கோதா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 20 வயது மகளை, கர்கோதா கிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மற்றும் மூவர் சேர்ந்து கடந்த 23ஆம் தேதியன்று கடத்திச் சென்று ஒரு மதரஸாவில் அடைத்துவைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகளை அவர்கள் மிரட்டி மதமாற்றம் செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார். கடத்தியவர்களின் பிடியில் இருந்து ஜூலை 30ஆம் தேதி தப்பித்துவந்த அந்தப் பெண், தனக்கு நிகழ்ந்த துயரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் செய்த புகாரை பிறகு தான் போலீஸார் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறிய கர்கோதா காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீரட் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கக் கூடுதலாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது”, என்று பேக் கூறினார்[10].\nபாகிஸ்தான் முறை இங்கும் முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது\nமதகுரு சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது: திங்கள்கிழமை இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மீரட் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் யாதவ் கூறியதாவது: மதகுரு சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்[11]. இன்னொரு நாளிதழின் படி, கைது செய்யப்பட்டவர்கள் கீழ் வருமாறு:\nசமர் ஜஹான் [Samar Jahan] – சலாவுல்லாவின் மனைவி.\nநிஷாத் [daughter Nishaat] – சமர் ஜஹானின் மகள்.\n��ான்காவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சலாவுல்லா [The fourth accused, Salalullah, is absconding] காணப்பவில்லை[12]. சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஹாபூட் பகுதியில் கோட்டாட்சியர் நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் விசாரித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கஜ் யாதவ் கூறினார். இதனிடையே, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மீரட் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக உத்தரப் பிரதேச மாநில பாஜகவின் வணிகர்கள் பிரிவுத் தலைவர் வினீத் அகர்வால் சாரதா தலைமையில் அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளரிடம் சாரதா பேசுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளும் சமாஜவாதி கட்சி அரசும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் தயங்குகின்றனர். இதில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறினார்கள் என்றால் மாநிலம் தழுவிய கடையடைப்பில் வணிகர்கள் ஈடுபடுவார்கள் என அரசை எச்சரிக்கிறேன் என்றார். இந்தப் பிரச்னையில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக எம்.பி. ராஜேஷ் குமார் அகர்வாலும் கூறியுள்ளார்.\nமரண தண்டனையா- முல்லா கூறுவது என்ன\nமதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது: “மதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது என்ற புதிய விசயம் இப்பொழுது கற்பழிப்பு விவகாரத்தில் வெளிவந்துள்ளது. அதாவது பயத்திற்காக பெண் மதம் மாறவும் ஒப்புக்கொள்கிறாள். இவ்விவகரங்களை அரசு அசாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்”, என்று மம்தா சர்மா என்ற தேசிய மகளின் ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்[13]. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முல்லாயம் சிங் யாதவ் இப்பொழுது கூறியுள்ளார்[14]. 05-08-2014 அன்று மேலும் இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர். ஆனால், பெயர்களை வெளியிட மறுத்துள்ளார்கள்[15]. சமஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் [Samajwadi Party (SP) leader Naresh Agarwal] பாதிக்கப்பட்ட பெண்ணே நீதிமன்றத்தில் மதமாற்றத்திற்கான விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளாள் என்று அறிவித்ததும் வியப்பாக உள்ளது[16]. ஆனால், இல்லை அவள் கொடுக்கவில்லை, கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலியானாவை, யாரோ அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்ற செய்த���யும் வந்துள்ளது[17]. தான் தப்பித்து வந்துள்ள மதரஸாவில் தன்னைப்போல ஒரு டஜன் பெண்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று அப்பெண் கூறியுளள்ளாள். அதுமட்டுமல்லாது உள்ளூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு “பெலிப்பினோ டியூப் / கருத்தறிக்கும் குழாய்கள்” வெளியே எடுக்கப்பட்டன என்றும் கூறினாள். இதனால் இனி அவள் கருத்தறிக்க முடியாது[18].\nஇந்து பெண்கள் மதமாற்றம் – ஒரு திட்டமே\nகற்பழிப்பு விவகாரத்தில் மருத்துவப் பரிசோதனை உண்மையினை வெளிப்படுத்தும்: பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது என்று முன்னர் தெரிவிக்கப் பட்டது. இப்பொழுது ஆளும் கட்சியின் தலைவர்கள், மற்றவர்கள் வேறுவிதமாகப் பேசி வருகின்றனர். தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப் பட்டு வருவதாலும், அவரது ஆட்சியில் சட்டம்-ஒழுங்குநிலை சரியில்லை என்று கூறப்படுவதாலும் ஆளுங்கட்சியினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை அறியலாம். பெண்ணை பரிசோதனை செய்தது பொய்யா இல்லை மறுபடியும் பரிசோதனை செய்து மெய்ப்பிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இந்நிலையில் பிஜேபி, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.\n[1] மாலைமலர், உ.பி. மதராசாவில் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: பெண் உட்பட 3 பேர் கைது, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 05, 9:36 PM IST\n[6] தினத்தந்தி, மீரட்டில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம்; பதற்றம் நீடிப்பு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST; பதிவு செய்த நாள் செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கூட்டு கற்பழிப்பு, செக்ஸ், நிக்காஹ், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மதரஸா, மீரட், முல்லா, மைவ்லி, மௌலானா\nஅகோரம், அசிங்கம், அந்தப்புரம், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்களும் பர்தாவும், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்டாளும், பெண்ணியம், மதரஸா, மதிப்பு, மறைக்கப்படும் செயல்பாடுகள், மீரட், மீறல், முசபர்நகர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (1)\n“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (1)\nகஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை\nஆசிக் மீரா விசயமும், சலாவுல்லா விவகாரமும்: ஆசிக் மீரா வழக்கும், இந்த உபி கூட்டு கற்பழிப்பு வழக்கும் பலவிதங்களில் ஒத்து போகிறது. மேலும் இரண்டுமே சமகாலத்தில் நடந்து வருகின்றன. ஆசிக் மீராவின் தந்தை மரியம் பிச்சைக்கு மூன்று மனைவியர்[1]. அதே பாணியில் ஆசிக் மீராவும் இஸ்லாமை வைத்துக் கொண்டு, துர்கேஸ்வரியை கர்ப்பமாக்கி, குழந்தை பெற வைத்து, இப்பொழுது இஸ்லாம் மதம் மாறினால் ஏற்றுக் கொள்கிறேன் என்ற சரத்தை வைப்பது வேடிக்கையாக உள்ளது[2]. உபியில் கற்பழித்து மதம் மாற்றி வைத்த செய்திகள் வந்துள்ளபோது, இளம்பெண் துர்கேஸ்வரியை திருமணம் செய்வதற்கு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், அவரது தாயார் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதித்தர வேண்டும் என திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனைகளை விதித்தார்[3] என்று செய்திகள் வருகின்றன. இங்கு கவனிக்க வேண்டியது என்னெவென்றால், ஒரு இந்து இளம்பெண்ணை, ஏமாற்றி பலாத்காரம் செய்து அல்லது பலவந்தமாக கற்பழித்து, பிறகு அப்பெண்கள் தமது மானம் என்ற பிரச்சினை வரும் என்ற பட்சத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், மனைவியாக ஏற்றுக் கொள்வேன் எனும்போது, பெண்மையை சீரழிப்பது என்பதில்லாமல், கற்பழிப்பது என்பதில்லாமல், கலவரம் ஏற்படும் நிலையை உண்டாக்குவது என்பதில்லாமல், அதற்கும் மேலாக “மதம் மாற்றம்” என்ற விவகாரம் உள்ளது என்பது திடுக்கிட வைக்கிறது.\nரேப்–ஜிஹாத் மற்றும் லவ்–ஜிஹாத்: ஐசிஸ் கற்பழிப்பிற்கு பிறகு இஸ்லாமிய உலகில் பெண்களை பாலியல் ரீதியில் கற்பழிப்பது, உடலுறவு கொள்வது, “மூதா” / குறுகிய கால கல்யாணம் / அரேபிய திருமணம் முதலியன சாதாரணமாக்கி எல்லா முஸ்லிம்களையும் தூண்டுகின்ற முறையில் உள்ளது. இதனால், உலகில் மற்ற முஸ்லிம்களையும் இது மனத்தளவில் பாதித்து, செயல்படுத்தி வருகிறது என்பது போல, இந்த முஸ்லிம்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. உலகளவில் மக்களுக்கு “நாகரிகமான சமூகத்தில்” (Civil society) பொதுவான சட்டமுறைகள் இருக்க வேண்டும் ���ன்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அந்நிலையில், முஸ்லிம்கள் இவ்வாறு பெண்களை நடத்தி வருவது, நாட்டின் / ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்கள் தமக்கு அமூலாகாது, கட்டுப்படுத்தாது என்ற நிலையை உறுதிப்படுத்துவது போல உள்ளது. முஸ்லிம்கள் அவ்வாறு தமது சட்டங்களுக்கு தான் கட்டுப்படுத்த முடியும் எனும் போது மற்றவர்களை விட தனித்து இருக்க வகை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாகிறது. ஆசிக் மீராவுக்கு ஏன் துர்கேஸ்வரி முஸ்லிமாக மாறவேண்டும், மாறாக துர்கேஸ்வரி அப்படியே இந்துவாக இருக்கக் கூடாதா, இல்லை ஆசிக் மீரா ஏன் இந்துவாக மாறக்கூடாது என்று எந்த அறிவுஜீவியோ, பகுத்தறிவுவாதியோ, செக்யூலரிஸப் பழமோ, சரித்திராசியரோ கேட்கவில்லை.\nஆசிக்கின் ஒரு முகங்கள் – இரு பெண்கள்\nஆசிக் மீரா வழக்கு – உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தது: திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), பாலக்கரையைச் சேர்ந்த சந்திரபாபு (54), சங்கிலி யாண்டபுரத்தைச் சேர்ந்த சரவணன் (35) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் வழக்கும், செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தில் சமரச தீர்வாளர் எஸ்.மோகன்தாஸ் முன் ஆசிக் மீரா மற்றும் 3 மாத கைக்குழந்தையுடன் துர்கேஸ்வரியும் திங்கள்கிழமை (04-08-2014) ஆஜராகினர். அவர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இருவரையும் ஆக. 21-ல் மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இது குறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞர்கள் பானுமதி, பழனியாண்டி ஆகியோர் கூறியது:\nதுர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6\nதுர்கேஸ்வரி இ���்லாம் மதத்துக்கு மாற வேண்டும்: துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என சில சம்பிரதாயங்கள் உள்ளன. அவற்றைக் கடுமையாகப் பின்பற்றி துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அவரை ஏற்பதாகவும், துர்கேஸ்வரி தாயாரின் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்றும் ஆசிக்மீரா நிபந்தனை விதித்தார்[4]. துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறத் தயாராக உள்ளார்[5]. இதுவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. எந்த பெண்ணிய இயக்கமும், வீராங்கனையும், தமிழச்சியும் ஏன் துர்கேஸ்வரி மதம் மாறா வேண்டும் என்று கேள்வி எழுப்பவில்லை. தாயாரின் பெயரிலுள்ள சொத்தை பொருத்தவரை ஆசிக் மீராவை பாதுகாவலராக பதிவு செய்து குழந்தையின் பெயருக்கு மாற்றித்தருவதாகக் கூறினோம். அதை ஆசிக் மீரா ஏற்க வில்லை. தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆசிக் மீரா கூறினார். துர்கேஸ்வரிக்கு தினமும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார் என்றனர். சமரச தீர்வாளர் மோகன்தாஸ் கூறும்போது, திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு இடையே உடன்பாடு ஏற்படவில்லை. ஆக. 21-ம் தேதி மீண்டும் இருதரப்பினரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் திருச்சியில் இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படுவதற்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார். இனி உபி கற்பழிப்பு-மதமாற்றம் பிரச்சினைக்கு வருவோம்.\n23-07-2014 (புதன்) முதல் 05-08-2014 (செவ்வாய்) வரை – மீரட் கற்பழிப்பில் நடந்துள்ள விவகாரங்கள்: முரண்பட்ட செய்திகளைத் தான் ஊடகங்கள் இந்த கற்பழிப்பைப் பற்றி தந்துள்ளன. ஊடகங்கள் இதைப் பற்றி விவரங்கள் தரவில்லை என்ற குற்றாச்சாட்டும் வந்துள்ளது[6].\n23-07-2014 (புதன்) – இந்து பெண் கடத்தப் படல்\n24-07-2014 (வியாழன்) – ஹப்பூரில் உள்ள மதராசாவில் கற்பழிப்பு\n25-07-2014 (வெள்ளி) – பிறகு அப்பெண் முசாபர் நகருக்கு எடுத்துச் செல்லல்\n26-07-2014 (சனி) – ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு மற்றும் பெலிப்பினோ குடல் அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடல் முதலியன.\n27-07-2014 (ஞாயிறு) – மதரஸாவில் அடைத்து வைத்தல்.\n28-07-2014 (திங்கள்) – தன்னைப் போல மேலும்10-12 (ஒரு டஜன்) பெண்கள் அங்கு அடைத்து வைத்திருப்பதை அப்பெண் காணல்\n29-07-2014 (செவ்வாய்) – தப்பிக்க சமயம் பார்த்தல்\n30-07-2014 (புதன்) – மதரஸாவில் இருந்து தப்பித்தல்\n31-07-2014 (வியாழன்) – ஊருக்கு வந்து பெற்றோரிடத்தில் நடந்ததை சொல்வது\n01-08-2014 (வெள்ளி) –ஊரில் பேச்சு, புகார்\n03-08-2014 (ஞாயிறு) – எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. சலாவுல்லா, மனைவி, இன்னொரு பெண் – மொத்தம் மூன்று பேர் கைது\n04-08-2014 (திங்கள்) – இந்து-முஸ்லிம்களுக்கிடையே மோதல்-\n05-08-2014 (செவ்வாய்) – பாராளுமன்றத்தில் விவாதம், முல்லாயம் அறிக்கை.\nஊடகங்களின் இரட்டை வேடம் – பாரபட்சம்\nஊடகங்களும், அறிவுஜீவிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தது: பத்து நாட்களாக இப்பிரச்சினையை அமுக்கிப் பார்க்க முயன்றுள்ளது நன்றாகவே தெரிகின்றது. ஐசிஸ் கற்பழிப்புகள், சரித்திர சான்றுகள் அழிப்பு முதலியவற்றைப் பற்றியும் இந்திய அறிவிஜீவிகள் இதுவரை எந்த கண்டனத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஐ.சி.எச்.ஆர் பதவிக்கு ஒரு வலதுசாரி சரித்திராசியர் நியமிக்கப் பட்டதற்கு ரோமிலா தாபர், டி.எம்.ஜா, இர்பான் ஹபீப், டி.கே.எஸ். ராமகிருஷ்ணன் என்று கூட்டமாக கிளம்பி நாளிதழ்களில் எழுதித் தள்ளினர். குஜராத் புத்தகங்கள், சமஸ்கிருத வாரம் என்பதற்கெல்லாம் இவர்கள் மற்றும் இவர்களது கூட்டத்தார் படையெடுத்துக் கொண்டு வந்து விவாதங்களை நடத்தியுள்ளனர். ஆனால், இந்த கற்பழிப்புகள், பலவந்தமான மதமாற்றம் முதலியவற்றிற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சமூகப் பிரச்சினை, சமூகத்தை பாதிக்கும் விசயம், மக்களை துன்புறுத்தும் விசயங்கள் எனும்போது, ஏன் பொறுப்பை மறந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nசானியா மிர்ஜா அழுதாள் என்றால், அதனை டிவிசெனல்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன.\nவிரதத்தை வாயில் சப்பாத்தியை அடைத்து முடித்து வைக்கப் பட்டது என்று விடாமல் விவாதித்துக் கொள்வது போல, திரும்ப-திரும்ப காட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஆனால், இப்பொழுது ஒரு இந்து இளம்பெண் கற்பழிக்கப்பட்டதற்கு அவை கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.\nஇரு இந்து பெண் பாதிக்கப்பட்டிருப்பதை இருட்டடிப்பு செய்வது செக்யூலரிஸ-ஊடகக் கொள்கையாகிறது போலும் இனி இத்தகைய செக்யூலரிஸமும் இந்தியாவில் பின்பற்றப்படும் என்றாகிறது.\nமுல்லா மற்றும் முல்லாவின் மனைவி–மகள் இக்கற்பழிப்பு–மதமாற்றத்தில் தொடர்பு கொண்டுள்ளது: முல்லாவும், அவனது மனைவி மற்றும் இன்னொரு பெண் இக்கற்பழிப்பிற்கு உடந்தையாக இருப்பது, குற்றத்தின் பரிமாணத்தை பெரிதாக்குவதுடன், அதிலுள்ள பெண்மைத் தன்மையற்ற குரூர, கோர குணங்களும் வெளிப்படுகின்றன. இப்பொழுது அந்த முல்லாவின் மனைவி சஹானா மற்றும் மகளான நிஷான் என்பவளும் கைது செய்யப் பட்டிருப்பதாகத் தெரிகிறது[8].அதாவது சலாவுல்லா என்ற முல்லா / மௌல்வி மற்றும் அவனது குடும்பமே, குறிப்பாக மனை மற்றும் மகள் ஈடுப்பட்டிருப்பது அப்பெண்கள் இன்னொரு பெண்ணைக் கற்பழிக்க உதவினார்கள் என்பது ஒரு கோரமான சமூகக் குரூரக் குற்றமாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள், ஒரு வேளை இந்து பெண்கள் மீது இத்தகையய மதரீதியில் தாக்கவேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும், சீரழிக்க வேண்டும் என்று அவர்களுக்கு போதிக்கப் பட்டிருக்கிறது என்றிருந்தால், அதுவும் மிகப்பெரிய ஆபத்தான காரியமாகிறது. முஸ்லிம் குடும்பங்கள் இப்படி இந்து குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளார்கள் எனும்போது, இந்து குடும்பங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. இவ்வளவு நடந்தும், மீரட்டின் போலீஸ் கமிஷனர், காயங்கள் எல்லாம் கூட்டு கற்பழிப்பு நடந்ததைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்விசயம் மருத்துவ பரிசோதனை ஆதாரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது, என்று சொன்னதும் அதிர்ச்சியாக உள்ளது[9]. இதற்கும் மேலாக ஆதாரங்களை எதிர்பார்க்கிறாரா அல்லது இது வெறும் கற்பழிப்புதான், கூட்டு கற்பழிப்பு இல்லை என்று திசைத் திருப்பி ஆரசியல் செய்யப் போகிறாரா நிச்சயமாக மேலிடத்திலிருந்து வந்த ஆணையைப் பின்பற்றி, திசைத்திருப்பவே அவர் அவ்வாறு கூறியிருப்பது தெரிகிறது.\n[4] தி இந்து, துர்கேஸ்வரியை திருமணம் செய்ய முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனை, Published: August 5, 2014 09:17 IST; Updated: August 5, 2014 09:18 IST.\nகுறிச்சொற்கள்:கள்ள ஆவணம், குரான், கூட்டு கற்பழிப்பு, ஜிஹாத், நிக்காஹ், போலி, மதரஸா, மீரட், முல்லா, மௌவ்லி, ரேப் ஜிஹாத்\nஅரசியல், உத்திர பிரதேசம், கற்பழிப்பு, கற்பு, குடல், குரூரம், கூட்டு கற்பழிப்பு, ஜிஹாத், மதரஸா, மீரட், முசபர்நகர், முஸ்லிம் பள்ளி, மௌல்வி, ரேப் ஜிஹாத் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களை��் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/26131", "date_download": "2019-10-14T15:47:25Z", "digest": "sha1:TK7ATZF5ZN7H42WXPNCIB2ZM2TJOMX7N", "length": 12087, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சார்க் விவகாரம்: இலங்கை மத்தியஸ்தம் | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nசார்க் விவகாரம்: இலங்கை மத்தியஸ்தம்\nசார்க் விவகாரம்: இலங்கை மத்தியஸ்தம்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான முறுகல் நிலை அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்குமான மத்தியஸ்தம் வகிக்கவும், இதன்மூலம் விளிம்பு நிலையில் இருக்கும் ‘சார்க்’ கட்டமைப்பின் சரிவைத் தடுத்து நிறுத்தவும் இலங்கை தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிகூறியுள்ளார்.\nபாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தேமினா ஜஞ்ஜுவாவுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதைத் தெரிவித்தார்.\n2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் நாடுகளின் 19ஆவது அமர்வு இரத்துச் செய்யப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைப் பரிமாறிக் கொண்டதையடுத்து, சார்க் நாடுகள் அமைப்பில் பிளவும் உண்டானது.\nஇதையடுத்து, சார்க் அமைப்பு கலைந்துவிடலாம் என்ற அச்ச நிலை தோன்றியது.\nஇந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, சார்க் அமைப்பை மீண்டும் வலுப்பெறச் செய்வதற்கு இலங்கை நேர்மையான மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்று பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nபொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார்.\n2019-10-14 20:15:55 சாகல காரியவசம் பொதுஜன பெரமுன SLPP\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் வி���னம்\nமஸ்கெலியாவிலிருந்து காட்மோர், டீசைட், மிட்லோதியன் போன்ற இடங்களுக்கு செல்லும் காட்மோர் பஸ்கள் 1 மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் மாத்திரமே செல்கிறது.\n2019-10-14 20:15:21 மஸ்கெலியா காட்மோர் பஸ் சேவைகள்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி,\n2019-10-14 19:40:48 அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி. பத்தரமுல்ல\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nகோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது...\n2019-10-14 19:28:26 தேர்தல் ஸ்ரீதரன் வாக்குகள்\nவாக்குறுதியை நிறைவேற்ற உயிரையும் அர்ப்பணிப்பேன் - சஜித்\nமனிதனின் முதலாவது கடமையும், பொறுப்பும் மனிதனுக்கு சேவையாற்றுவதேயாகும். அந்தவகையில் எனது தந்தையார் எங்கோ இருந்து, என்னுடைய அரசியல் பயணத்திற்கு சக்தியளித்துக் கொண்டிருக்கின்றார்.\n2019-10-14 19:14:02 இரத்தினபுரி சஜித் பிரேமதாச UNP\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n\"பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு நானே தீர்வு வழங்குவேன்\": சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/en/news-and-events/1158-2019-03-18-05-28-57", "date_download": "2019-10-14T15:17:59Z", "digest": "sha1:73CMIZ73CGLACWNUDMTHMXWBQIUKORUL", "length": 15713, "nlines": 102, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - அனுராதபுர மாவட்டத்தில் சேனா என்ற புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கல்", "raw_content": "\nYou are here: Home News and Events அனுராதபுர மாவட்டத்தில் சேனா என்ற புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கல்\nஅனுராதபுர மாவட்டத்தில் சேனா என்ற புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கல்\nசேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் முதல் கட்டப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அனுராதபுர மாவட்டத்தில் அவ்வாறு பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் வைபவம் இன்று (15) ஆம் திகதி கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில், அனுராதபுர மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.\nஇந்த வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் - ‘இதற்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் சேனா என்ற புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன. நாம்1600 இலட்சம் ரூபா அம்பாறை மாவட்டத்திற்கு நஷ்டஈடாக வழங்கினோம். இன்னும் நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன. அதே போன்று, மொனராகல் மாவட்டம், அனுராதபுர மாவட்டம் போன்ற மாவட்டங்கள் அடங்கலாக வட மாகாணங்களின் சில மாவட்டங்களுக்கும் நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன. அதே போன்று குருனாகல் மாவட்டத்திலும் இந்த நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன. சேனா என்ற இந்தப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களுக்கு விவசாய காப்புறுதி சபையினால் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு அந்த சபைக்கு சட்டபூர்வ உரிமை இருக்கவில்லை. பொதுவாக விவசாய காப்புறுதி சபை நெல் மற்றும் சோளம் அடங்கலாக மேலும் 7 பயிரினங்களுக்கு இயற்கை அழிவுகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. வெள்ளப்பெருக்ககள் மற்றும் வரட்சிகள் என்பவற்றினால் பாதிக்கப்பட்டாலும் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு. எனினும், இந்த சேனா புழுவினால் பாதிப்புகள் ஏற்பட்ட ஆரம்பத்திலிருந்தே, நாடு முழுதிலும், எமது ஊடங்களினூடாக பெருமளவில் அது பற்றி பிரசாரப்படுத்தப்பட்டது. இந்த சேனா புழுவின் பாதிப்புகள் பற்றி கதைக்கும் போது எனக்கு ஞாபகம் வருகின்றது, இந்தப் பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில், ஒரு சிலர் சோளப் பயிர்ச் செய்கைக்கு முழுமையாக தீயிட்டு அழிக்குமாறு சொன்னார்கள். அந்த சேனா புழுவின் பாதிப்புகள் நெல் வேளாண்மைக்கும் வரும் என்று. நெல் பயிர்ச் செய்கையையும் தீயிட்டு அழிக்க வேண்டும் என்றும் சொன்னார். எமது மக்கள் விடுதலை முன்னணியின் சகோதர்கள் சொன்னார்கள் சிங்கராஜ வனத்திற்கும் இந்த சேனா புழு பரவியுள்ளது என்று. அப்படி என்றால், சிங்கராஜ வானத்திற்கும் தீ வைக்க நேரிடும்’.\n‘இந்த சேனா புழுவை பெரிதாகப் பிடித்துக் கொண்டு ஒரு சில அசியல்வாதிகள் துள்ளிப்பாய்ந்தார்கள். பாராளுமன்றத்தில் நான் கண்டேன், ஒரு சிலர் சேனா புழுவுக்கும் கம்பளிப் பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் கதைத்ததை. தற்பொழுது எமது எல்லாவற்றுக்கும் அரக்கராக இருக்கின்ற விமல் வீரவங்ச அவர்களின் உடல் முழுவதிலும் மூளை. அவர் பாராளுமன்றத்தில் என்னிடம் ஒரு கேள்வியை கேட்கின்றார். சேனா புழு இந்தியாவிலிருந்து எப்படி பறந்து வருகின்றது என்று. இந்த சேனா புழு ஒரு பூச்சி அல்லது, ஒரு புழு. கம்பளிப் பூச்சியையும் புழுவையும் விமல் வீரவங்ச அவர்களினால் இனங்காண முடியாமலுள்ளது. அவர்கள் பார்த்தார்கள், இந்தப் புழுவை மையமாக வைத்து அரசாங்கத்தை பிரச்சினையில் போட்டுவிடுவதற்கு. விடய அமைச்சர் என்பதால், என்னையும் பிடித்துக் கொண்டு, இந்தப் புழுவின் பாதிப்புகள் பற்றி பெரிதாக பேசினார்கள். இந்தப் பிரச்சினையின் போது ஊடகங்கள் பெருமளவில் எமக்கு பங்களித்தன. ஆகையால், நாம் சகல ஊடகங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிக்க வேண்டும்’.\n‘அதே போன்று, நான் விஷேடமாக நன்றியைத் தெரிவிக்க வேண்டும் சகல அரசாங்க அதிபர்களுக்கும். அவர்கள் தமது கள உத்தியோகத்தர்களுக்கு அறியப்படுத்தினார்கள். அதே போன்று, அரசாங்க ஊழியர்களின் உதவியும் உச்ச அளவில் கிடைத்தது. ஆகையால், எங்களால் முடிந்தது இந்த சேனா புழுவை குறுகிய காலத்திற்குள் அழிப்பதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும்.\nஅதே போன்று ஜனாதிபதி அவர்களும், பிரதமரும், நிதி அமைச்சரும் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கித் தந்தனர். வரலாற்றில் இவ்வாறு அழிவுகள் ஏற்பட்ட நேரத்தில் ஒரு போதும் இவ்வாறு விரைவில் நஷ்டஈடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை’.\n‘தம்புத்தேகமவில் 139 எக்கர் விவசாய நிலங்கள் சேனா புழுவினால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனுராதபுர மாவட்ட விவசாய அலுவலர் ஒரு அறிக்கையை தயாரித்திருக்கின்றார். எனினும், இறுதியாக தேடிப்பார்த்த போது, உண்மையில் பாதிக்கப்பட்டிர��ப்பது 38 ஏக்கர்கள் மட்டுமே. அதில் 101 ஏக்கர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன. இப்படி\nஇன்னும் ஐந்து பேர்கள் இருந்தால், அனுராதபுர மாவட்டத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். அது தொடர்பில் உடடினயாக விசாரணை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் தத்தமது வேண்டப்பட்டவர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் இது மாதிரியான முறைகேடாக செயல்பட கூடாது. அரசாங்க ஊழியர்கள் என்ற வகையில் நேர்மையாக இருக்க வேண்டும்’.\n‘முழுமையாக பயிர்கள் அழிவுக்குள்ளகிய அனுராதபுர மாவட்டத்தின் 132 விவசாயிகளுக்கு இதன் போது நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் பயிர்ச் செய்கைக்கு அரசாங்கத்தினால் 40,000 ரூபா நஷ்டஈட்டை வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனுராதபுர மாவட்டத்தின் விவசாயிகளுக்கு அரசாங்கம் 540 இலட்சம் ரூபா பணத்தை செலவிடுகின்றது’.\nஇந்த நிகழ்வில் கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன்சந்திர, விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் திரு சுமித் வர்ணகுலசூரிய, விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் திரு பண்டுக்க வீரசிங்க ஆகியோர் அடங்கலாக பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/031114-cilappatikarattincirappu", "date_download": "2019-10-14T16:07:06Z", "digest": "sha1:MHOU7EA74M2RNKL6DHMOL4DE5MLJZWJ4", "length": 28416, "nlines": 370, "source_domain": "www.karaitivunews.com", "title": "03.11.14- சிலப்பதிகாரத்தின் சிறப்பு.. - Karaitivunews.com", "raw_content": "\nச ங்கம் கண்ட செந்தமிழின் திருநூல்கள்\nபலவற்றைத் தம் சலியாப் பேருழைப்பால்\nதந்து மகிழ்ந்த தமிழ்த் தாத்தா உ. வே.\nசாமிநாதையர், சேர நாட்டு ஞானச் செல்வர்\nஆம்; ஒரு நூற்றாண்டுக்கு முன்,\nநெஞ்சை அள்ளும் சிலம்பின் சிறப்பைத்\nமகிழ்ந்தது என்றாலும், அடிகள், தம்\nசற்றே அயர்ந்து மயங்கவும் செய்தது.\nஅறிஞர் பெருமான் அடியார்க்கு நல்லார்\nநாடகத் தமிழ் நூல்கள் பல,\nசற்றே கடந்து கற்பது வழக்கமாக\nஇருந்தது; இன்னும் சொல்லப் போனால்,\nபாடமாக அமைக்கும் போது, அரங்கேற்றுக்\nபாடத்திட்டத்தை வகுத்து வழங்குவது பழக்கமாகவும்\nகவலை கொண்டது ஒரு தமிழ் உள்ளம்\nதள்ளி; நாளும் பொழுதும் உழைத்து,\nஏற்றி வைத்தது அந்தத் தமிழ் பேருள்ளம்\nஅப்பெரியார் ஏற்றி வைத்த ஞானக்கதிர் -\nயாழ் நூல் அரங்���ேறிய ஆண்டு - 1947 .\nஇசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை,\nகரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை,\nசெட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி.\nபுரவலர் பெருமான் பெ. ராம. ராம. சித.\nசிதம்பரம் செட்டியார், மற்றும் பலர்.\nஅரங்கேற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற\nஇசைக் கருவிகள் யாழ் நூலின்\nமுளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத\nவீணை, சதுர்தண்டி வீணை, 'நரம்பின்\n'இசையோடு சிவணிய யாழின் நூல்' எனக்\nநூற்பொருள் இருந்த இடமும் தடமும்\nபெரும் புலமையால், பேராற்றல் மிக்க\nஇசை நுணுக்கத்தால், பழந்தமிழ் யாழ்க்\nமுதல் நூலாக 'யாழ் நூல்' உருவாக்கித்\nசுவாமிகளின் யாழ் நூல், ஆயிரம்\nஉணர்ந்து பெருமை கொள்ளச் செய்தது.\nதேசப் பற்றும், தெய்விகப் பற்றும்\nஎன்றும், 'பாரதியின் கருத்துகள், இந்திய\nநாட்டின் மலர்ச்சிக்கு ஒளியூட்டும் கதிர்ச்\nஎண்ணங்கள்', தமிழ் மொழிக்குப் புதிய\nகட்டுரையில் பாரதி பற்றிய தம்\nமகாகவி பாரதியின் பாடல்களை ஈழ\nநாட்டில் பற்றிப் பரவிடச் செய்த\nஅடக்கு முறைக்கு அச்சப்படாது, தமிழ்\nநாட்டில் நிகழ்ந்த பாரதி விழாக்களுக்குத்\nபழங்குடி மரபில், காரை தீவின்\nகாரேறு மூதூர், இசைத்தமிழ்ப் பேராசான்\nவேளாளர் குடியில் விளங்கு புகழ் பெற்ற\nநல்ல மனிதராய்க் கண்ணம்மை எனும்\nகுடும்ப வாழ்வில், அக்குலம் சிறக்க\nவிபுலாநந்தர் தோன்றினார். ஆண்டு 1892 -\nஅந்த ஆண்டிலே தான் சிலப்பதிகாரத்தை,\nகண்டு களித்தது. பின்னொரு காலத்தில்,\nஅதே ஆண்டு பிறப்பித்துச் சிறந்தது.\nபெயர் சூட்டி மகிழ்ந்தார். பள்ளிப் பருவம்\nதம்பி எனும் ஆசானிடம் பாடங் கேட்டதோடு,\nவாய்ப்புப் பெற்றான். காரை தீவின்\nபெற்று விளங்கியதை அறிந்த சாமித்\nசெய்யுள் இயற்றும் திறத்தைத் தம்\nதனது கல்விக்கு வித்திட்ட தன் ஆசிரியர்\nகுஞ்சித்தம்பி அவர்களை தனது செய்யுள்\nவல்லியருள் எனக்கூட்டி வைத்த குஞ்சுத்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வண பொனெல்\nஎன்பவராவர். இவர் கணித பாடத்தைப்\nமுதன்மையாகத் தேறினார். தாம் கற்ற\nஆண்டு கொழும்பு வந்தார். 1912ஆம்\nஆண்டு ப்யிற்றப்பட்ட ஆசிரியர் என்ற\nமட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில்\n1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர்\nசேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 ஆம்\nஈடுபாடு கொண்டிருந்த மயில்வாகனன் தம்\nசென்று வழிபாடு செய்து வந்தார்.\nஅப்போது மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய\nபங்கு பற்றி, முதன்மைத் தகுதி பெற்றார்.\nஇய��்பாகவே இறை நாட்டம் கொண்டிருந்த\nமிஷன்', சமயத்திற்காக ஆற்றி வரும்\nபணிகளை அறிந்து, தம்மையும் அந்த\nஅறிவு பெற்றிருந்த மயில்வாகனன் 1920-\nஆம் ஆண்டு மானிப்பாய் இந்துக்\nமனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு,\nநாளும் பொழுதும் பெருகி, ஸ்ரீ\nபதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில்\nதீட்ஷா நாமத்தைப் பெற்று, 1924 ஆம்\nஆண்டு சுவாமி சிவானந்தர் ஞான\nஉபதேசம் அருள 'சுவாமி விபுலாநந்தர்'\nஎன்ற திருப் பெயர் பெற்றார்\nஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும்\nஇராமகிருஷ்ண விஜயம்' எனும் தமிழ்\nஇதழுக்கும், 'வேதாந்த கேசரி' எனும்\nமிஷன் நடத்தி வந்த பள்ளிகளை எல்லாம்\nசீரோடும் சிறப்போடும் நிர்வகித்து வந்த\nஅறிவியல் கல்வியைப் போதிக்க 1929-ம்\nபாஷா விருத்திச் சங்கம் என்றோர்\nபிரவேஷாசப் பண்டிதத் தேர்வு, பால\nதேர்வு முறைகளை ஏற்படுத்தி, தமிழ்\nசெட்டி நாட்டாரசர் வேண்டுகோளின் படி,\n1931 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியர்\nநினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த்\nயவனம், வங்கம், சிங்களம், அரபி முதலாய\nபன் மொழிப் புலமை பெற்றிருந்த\nமொழி பெயர்ப்பு நூல்களை ஸ்ரீ\nமொழியுணர்வு தழைத்துச் செழிக்கத் தம்\nஅப்போது தான், இசைத் தமிழ் பற்றிய\nமுழுமையான ஆய்வு செய்யப் பெற்று,\nஅரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம்\nநாடு திரும்பிய சுவாமிகள், கொழும்பில்\nதங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம்\nஆண்டு ஆடித்திங்கள் 19ம் நாள்\nசனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர்\nமரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில்\nஅடக்கம் செய்யப்பட்டது. சுவாமி அவர்கள்\nஆற்றிய தமிழ்ப் பணியும், அவர்\nமறையாது. இயல், இசை, நாடகம் என்ற\nமுத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/59993-why-ijk-joins-with-dmk-alliance-parivendhar-answer.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T16:06:27Z", "digest": "sha1:4ZHLX3TMA33MSY4POGTIEB64DL4YQXFS", "length": 9295, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தமிழகத்திற்கு மாற்றம் தேவை” - பாரிவேந்தர் | Why IJK joins with DMK Alliance?: Parivendhar Answer", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்கு��்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“தமிழகத்திற்கு மாற்றம் தேவை” - பாரிவேந்தர்\nதமிழகத்திற்கு மாற்றம் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் ஐஜேகேவுக்கு எந்தத் தொகுதி என்பது இதுவரை முடிவாகவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐஜேகே, தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு மாற்றம் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இருக்கிறது. எனவே அந்தக் கூட்டணியை தற்போது தொடர முடியாது என பாரிவேந்தர் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nடிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை\n“காவல் ஆய்வாளர் கொடுமை தாங்க முடியவில்லை” - காவலர் எழுதிய தற்கொலைக் கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n“சுபஸ்ரீ மரண ஈரம் காயும் முன், அடுத்த கட் அவுட்” - முதலமைச்சரை சாடிய ஸ்டாலின்\n“தமிழை ஆட்சிமொழியாக்கி பெருமைப்படுத்துங்கள்\"- பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\n“காவல்துறைக்கு தொழில்நுட்பங்கள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல்” - ஸ்டாலின்\n‘‌குரூப் 2’ தேர்வு பாடமாற்றத்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் - மு.க.ஸ்டாலின்\nகீழடியில் நின்றபோது சந்திரயானைப் போல மனம் பறந்தது - மு.க.ஸ்டாலின்\nடெங்குவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை - ஸ்டாலின் வலியுறுத்தல்\nவேட்பாளர் தேர்வு: ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் தொடங்கியது\nதமிழகம் முழுவதும் கருணாநிதியின் சிலை திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்\nRelated Tags : ஐஜேகே கூட்டணி , பாரிவேந்தர் , மு.க.ஸ்டாலின் , MK Stalin , Parivendhar\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை\n“காவல் ஆய்வாளர் கொடுமை தாங்க முடியவில்லை” - காவலர் எழுதிய தற்கொலைக் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69793-o-s-maniyan-byte-about-mayiladurai-district.html", "date_download": "2019-10-14T16:31:25Z", "digest": "sha1:KLT2Z3LPAI36G6YBQXTUDNKCYYK63B3U", "length": 10076, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன் | o.s maniyan byte about mayiladurai district", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட 823 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக அரசு இந்த ஆண்டு திருநெல்வேலி, வேலூர் ஆகிய மிகப்பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. இதேபோல மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலனை செய்து, அடுத்த ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாகும் அறிவிப்பை வெளியிடுவார்.\nகாவிரியில் ஜூன் 12 திறக்க வேண்டிய தண்ணீர், தற்போது திறக்கப்பட்டுள்ளது. தற்போது நாற்று விடும் பணிக்காக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் அதிக நீர்வரத்து இருந்து அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டால் அதை பாசனத்துக்காக பயன்படுத்தலாம். இந்தாண்டு விவசாயிகள் மகிழ்ச்சிக்கு இயற்கை உதவும்” எனத் தெரிவித்தார்.\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசுப் பள்ளியில் மகளை சேர்த்த கலெக்டர்.. குவியும் பாராட்டு..\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n9 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு - போலி டாக்டர் காரணமா\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nமாநகராட்சி அதிகாரியை தாக்கியதாக புகார் : மதிமுக மாவட்டச்செயலாளர் கைது\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nமுதல் பழங்குடியின பெண் பைலட் அனுபிரியா\nமைதானத்தின் பெயர் ஃபெரோஸ் ஷா கோட்லா, அரங்கத்தின் பெயர் அருண் ஜெட்லி - புதிய விளக்கம்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“ப��ரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71139-minister-cv-shanmugam-met-chennai-hc-chief-justice.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T16:01:17Z", "digest": "sha1:NHFLF3JG433N3CFZAHGKAGE6IYMWJUV3", "length": 8728, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீதிபதி தஹில் ரமாணியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு | Minister CV shanmugam met Chennai hc chief justice", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nநீதிபதி தஹில் ரமாணியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு\nராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமாணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார்.\nமேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் அதிருப்தியில் இருந்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ராஜினாமாவை குடியசுரத் தலைவருக்கு அனுப்பினார். இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.\nஇந்நிலையில் ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமாணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். பதவியிலிருந்து விலகும் முடிவை கைவிட வண்டும் என தஹில் ரமாணியிடம் சி.வி.சண்மும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதலைமை நீதிபதி தஹில் ரமாணி முன் இன்று வழக்கு விசாரணை இல்ல���\nமணமக்களுக்கு தபால் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nவிபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி\nஅதிகாரிகள் உதவியின்றி நீட் ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பில்லை - உயர்நீதிமன்றம்\nஅபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போவச் செய்வதா..\nRelated Tags : நீதிபதி தஹில் ரமாணி , சென்னை உயர்நீதிமன்றம் , சி.வி.சண்முகம் , CV shanmugam\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதலைமை நீதிபதி தஹில் ரமாணி முன் இன்று வழக்கு விசாரணை இல்லை\nமணமக்களுக்கு தபால் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/english/", "date_download": "2019-10-14T15:58:16Z", "digest": "sha1:EYGT7ZO6RRT52ARY7SSUXURFBV53NBDY", "length": 10929, "nlines": 335, "source_domain": "flowerking.info", "title": "English – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nகிரைய ���த்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-10-14T15:41:56Z", "digest": "sha1:M7SZMKWJS7NEUHWKPFE4CSIV3XXXT6GN", "length": 32345, "nlines": 191, "source_domain": "senthilvayal.com", "title": "கலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாப் பொருள்களில் மிளகாய்த்தூளுக்கு முக்கியப் பங்குண்டு. சிவப்பு மிளகாயை உலரவைத்து, அரைத்து, சேமித்துவைத்துப் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. 50 கிராம் பாக்கெட் முதல் கிலோ கணக்கிலான பெட்டி வரை, இன்ஸ்டன்ட் மிளகாய்த்தூள் வகைகள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன. ஆனால், அவை எந்தளவுக்குப் பாதுகாப்பானவை, அவற்றில் கலப்படம் செய்ய முடியுமா, கலப்படங்களை எவ்வாறு கண்டறிவது, சுத்தமான மிளகாய்த்தூளை வீட்டிலேயே எப்படித் தயார் செய்வது\nவிரிவாக விளக்கமளிக்கிறார், மூத்த மருத்துவ உணவியல் நிபுணரும் கோவை, பி.எஸ்.ஜி கல்லூரியின் க்ளினிக்கல் நியூட்ரிஷன் அண்டு டயட்டெடிக்ஸ் துறையின் உதவிப் பேராசிரியருமான இந்திராணி.\nஇந்திய மிளகாயில்தான் எத்தனை வகை\nஉலகளவில் தரமான மிளகாய் வகைகள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நம் நாட்டில் ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மிளகாய் விளைச்சல் நடக்கிறது. காஷ்மீரி (நிறத்துக்காகப் பயன்படுத்தப்படும் மிளகாய்), புக்கட் ஜோல்கா (கோடை வெப்பத்துக்குத் தீர்வு தரும் மிளகாய்), குண���டூர் (ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்), ஜோவ்லா (குஜராத்), கந்தாரி (கேரளம்) மற்றும் ஹவாரி (கர்நாடகம்) என இந்திய மிளகாயை ஆறு வகையாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றிலும் சில முக்கிய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.\nமிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தி தர வல்லது. எடைக்குறைப்பு சிகிச்சை, மலச்சிக்கல், உமிழ்நீர் சுரப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீராக்குவது போன்ற செயல்பாடுகளில் பச்சை மிளகாய்க்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அளவுக்கு அதிகமாக மிளகாயை உணவில் சேர்க்கும்போது அஜீரணக் கோளாறு, பெப்டிக் அல்சர், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் உள் அழற்சி (Internal Inflammation) போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nசிவப்பு மிளகாயிலுள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் உள்ளடக்கம், ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளவும் இதயப் பிரச்னைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதிலிருக்கும் ‘கேப்ஸிகன்’ எனும் காம்பவுண்ட், உடல் வளர்சிதை மாற்ற விகிதத்தை (Body Metabolic Rate) அதிகரித்து, தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது. சிவப்பு மிளகாயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித நொதி, சில வகையான புற்றுநோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.\nபச்சை மிளகாயில் இருக்கும் அதிகப் படியான நீரின் காரணமாக இரண்டு முதல் ஏழு நாள்களில் அழுகிப்போய்விடும் அதன் தன்மையே, அதைப் பொடியாகத் தயாரிக்கும் வழக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது. எனவே, அந்தக் காலத்தில் பச்சை மிளகாயைப் பழுக்கவைத்து, இரண்டு முதல் ஐந்து நாள்கள் வரை வெயிலில் நன்கு உலரவைத்து, அரைத்து சேமித்து வைத்துக்கொண்டார்கள். இப்படி உலரவைக்கும்போது அதிலிருக்கும் காரத்தன்மை குறைவதாலும், தண்ணீரின் உள்ளடக்கம் பச்சை மிளகாயில் அதிகமுள்ளதால் எளிதில் கெட்டுப்போக வாய்ப்பிருந்ததாலும் நாளடைவில் மிளகாய்த்தூள் தயாரிக்கும் முறை வெவ்வேறு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணமாக, பழுத்த மிளகாயை வேகவைத்து, வடிகட்டி, பிறகு உலரவைத்துப் பொடியாக அரைப்பது ஒருவகையான செய்முறை. இதனால், பழுத்த மிளகாயிலிருந்து கெட்ட பாக்டீரியா வெளியேற்றப்பட்டு, உலர்த்துவதற்கு மிகவும் எளிதாக மாற்றப்படுகிறது.\nவேகவைத்து, உலரவைப்பதால் மிளகாயின் காரத்தன்மை குறை���்து போகும். எனவே, காரத்தன்மையை அதிகரிப்பதற்காக, மிளகாயை வேகவைக்கும்போது அதோடு ‘கால்சியம் ஸ்டோன்’கள் கலக்கப்படுகின்றன. இது நெடியை அதிகரிக்கும். பொடியின் நிறத்தை அடர்த்தியாக்கவும் அதன் பதத்தை கனமாக்கவும் ரெட் ஆக்ஸைடு மற்றும் ரூடோ அமினைன் பி எனும் வேதிப்பொருள்களோடு, ஸ்டார்ச் மற்றும் இதர மாவுகள் கலக்கப்படுகின்றன. பொதுவாக, மிளகாய்த்தூள் தயாரிப்பில் 2 சதவிகித வெஜிடபிள் எண்ணெய் பயன்படுத்தலாம் என்பது அனுமதிக்கப்பட்ட அளவு. ஆனால், சிலர் மினரல் எண்ணெய்களைப் பயன்படுத்து கிறார்கள். இவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்கள் அதிகம் உள்ளன.\nவட்டம், குண்டு, நீளம் என எந்த வகை மிளகாயையும் வாங்கிக்கொள்ளவும். புதிய மிளகாயை முதலில் நன்கு பழுக்க வைக்க வேண்டும். அதிகப்படியான காரத்தன்மையைக் குறைப்பதற்காக அதை வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, 4 – 5 நாள்களுக்கு நன்கு வெயிலில் உலரவைக்கவும். அதிக காரம் விரும்புபவர்கள், வேகவைக்காமல் நேரடியாக வெயிலில் உலரவைத்துக்கொள்ளலாம். ஒரு கிலோ மிளகாய்க்கு ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு என்கிற அளவில் கலந்து மிளகாய்த்தூளை அரைத்துக்கொள்ளவும். இது நல்ல மணம் தரவும், பூச்சி அண்டாமல் பொடியின் ஆயுள்காலத்தை நீட்டிக்கவும் உதவும்.\nஇதுபோன்ற கலப்படங்களைத் தவிர்ப்பதற்காகவும் மக்கள் நலனுக்காகவும் Food Safety and Standards Regulations 2011 என்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், கேடு விளைவிக்கும் கூடுதல் வண்ணங்களைப் பயன்படுத்த தடை, அனுமதிக்கப்பட்ட ஈரப்பதம், குறிப்பிட்ட அளவு வெஜிடபிள் எண்ணெய்ப் பயன்பாடு, ‘அக்மார்க்’ சான்றிதழ் உள்ளிட்ட விதிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.\nமிளகாய்த்தூளின் கலப்படங்களை சில எளிய சோதனைகளின் மூலம் வீட்டிலேயே கண்டறியலாம்.\nகண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி, அதன் மேல் மிளகாய்த்தூளை மெதுவாகத் தூவவும். தூள் கீழே இறங்கும்போது தண்ணீரின் நிறம் மாறினால் அதில் நிச்சயம் சிந்தெடிக் வண்ணங்கள் கலக்கப்பட்டிருக்கின்றன.\nகண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி, அதன் மேல் மிளகாய்த்தூளை மெதுவாகத் தூவும்போது, கற்கள் போன்ற துகள்கள் தெரிந்தால், அதில��� செங்கல் பொடி கலக்கப்பட்டிருக்கிறது.\nடம்ளரில் தண்ணீர் நிரப்பி, மிளகாய்த்தூளைத் தூவி, சிறிது நேரம் காத்திருக்கவும். பொடி முழுவதும் கோப்பையின் அடிப்பகுதியைச் சென்றடைந்தவுடன், அவற்றில் சிறிதளவு எடுத்து, பதம் பார்க்கவும். சோப் போன்று வழவழப்பாக இருந்தால், அதில் சோப் ஸ்டோன் சேர்க்கப் பட்டிருக்கிறது.\nஒரு சொட்டு ‘டிஞ்சர்’ எடுத்து மிளகாய்த்தூளில் கலக்கவும். பொடியின் நிறம் சிவப்பிலிருந்து ஊதாவுக்கு மாறினால், அதில் ஸ்டார்ச் கலக்கப்பட்டிருக்கிறது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\n��ந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-14T15:54:38Z", "digest": "sha1:DW3K475O2S5U5VUQ6ZNJCJRCISGKU4BM", "length": 6810, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "எக்சான் மோபில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎக்சான் மோபில் கார்ப்பிரேசன் ஒரு அமெரிக்கப் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவளி வணிக நிறுவனம். இது மாபெரும் எண்ணெய் நிறுவனங்களுள் முதன்மையான ஒன்றாகும். ஜான் டி. ராக்கபெல்லரின் ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியின் வழிவந்த[1] நிறுவனங்களுள் ஒன்றான இது, 1999ஆம் வருடம் நவம்பர் 30 அன்று, எக்சான், மோபில் என்று தனித்தனியே இருந்த இரு எண்ணெய் நிறுவனங்களின் இணைப்பின் வழியே உருவாக்கப்பட்டது.\nவருமான அடிப்படைடையில் உலகின் அதி பெரிய நிறுவனமாகும். 2007 ஆம் ஆண்டு இதன் வருமானம் $404.5 பில்லியன் ஆகும். சந்தை முதல் அடிப்படையிலும் இதுவே அதி பெரிது. ஏப்ரல் 18, 2008 இல் இதன் சந்தை முதல் 501.17 பில்லியன் ஆகும். [2]\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/27/punjab-national-bank-big-wilful-defaulters-list-check-18-names-here-012457.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-14T16:03:20Z", "digest": "sha1:EFZ5ET76U5PDHHJE2TSH6GKOMEEXLHBW", "length": 25827, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பு செலுத்தாத 18 முதலைகள்! | Punjab National Bank big wilful defaulters list; check 18 names here - Tamil Goodreturns", "raw_content": "\n» பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பு செலுத்தாத 18 முதலைகள்\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பு செலுத்தாத 18 முதலைகள்\n55 min ago பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\n16 hrs ago கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\n17 hrs ago உச்சத்தில் உள்ள சலுகைகளை அதிக நாள் நீடிக்க முடியாது.. மாருதி அதிகாரிகள் கருத்து\n19 hrs ago பொருளாதார மந்த நிலைக்கு இது தான் முக்கிய காரணம்.. பிபேக் தேப்ராய் அதிரடி\nNews மாமல்லபுரம் வந்து இளநீர் சாப்பிட்டுட்டுப் போன ஜின்பிங்கா இது... என்னா ஒரு கோபாவேசம்\nLifestyle உங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nMovies சினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nAutomobiles ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது\nSports கடும் எதிர்ப்பை மீறி பிசிசிஐ தலைவர் ஆகும் கங்குலி.. சிஎஸ்கே சீனிவாசனின் அதிர வைக்கும் அரசியல்\nTechnology நிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவது என்பது அன்மை காலமாக அதிகரித்து வருவதைத் தடுக்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக விஜய் மல்லையா, நீரவ் மொடி, மேஹூல் சோக்ஸி உள்ளிட்டோருக்கு கடன் அளித்த ஏமார்ந்து வந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி சற்று மீண்டு வருவதாகத் தகவல்கள் கூறுக���ன்றன.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 25 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் வாங்கிவிட்டுக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சராசரி நிலுவை தொகை 15.355 கோடியாக ஜூன் மாதம் இருந்த நிலையில் அது ஜூலை மாதம் 1.8 சதவீதம் சரிந்து 15.175 கோடியாக உள்ளது.\nஎனவே பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அதிகக் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செல்லுத்தாதவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. அவற்றை இங்குப் பார்ப்போம்.\nவின்சம் டைமண்ட்ஸ் & ஜூவல்லரி\nஹரிஷ் மேதாவின் வின்சம் டைமண்ட்ஸ் & ஜூவல்லரி நிறுவனம் பஜ்சாப் நேஷ்னல் வங்கியில் 899.70 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது.\nஃபார்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி & டைமண்ட்ஸ்\nஅகமதாபாத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபார்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி & டைமண்ட்ஸ் நிறுவனம் 747.97 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையினைப் பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்குத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nஜூன் டெவலப்பர்ஸ் நிறுவனம் 410.18 கோடி ரூபாயினைக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nஸ்ரீ சித்பாலி இஷ்பத் 165.98 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.\nராம்சரூப் நிர்மான் வைர்ஸ் நிறுவனம் 148.82 கோடி ரூபாய் நிலுவை தொகையினைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது. அத மட்டும் இல்லாமல் ராம்சரூப் இண்டஸ்ட்ரிலிய கார்ப்ரேஷன் 133.20 கோடி ரூபாயும், ராம் சரூப் லோ உத்யோக் 129.34 கோடி ரூபாயும் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nஎஸ் குமார் நேஷன் வைட்\nஜவுளி நிறுவனமான எஸ் குமார் நேஷன் வைட் 146.82 கோடி ரூபாய் கடனை பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nநொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மெஹூவா மீடியா நிறுவனமானது 104.86 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது.\nஎலக்ட்ரிக்கல் நிறுவனமான கே ஜி கார்ப்ரேஷன் குஜராத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் 98.92 கோடி ரூபாய் கடனை பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.\nடிரேடிங் நிறுவனமான விஷால் எக்ஸ்போர்ட்ஸ் ஓவர்சீஸ் 98.39 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடு பட்டுள்ளது.\nபிற வங்கிகளின் கூட்டமைப்பு கடன் கீழ் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள்\n1. குடோஸ் கெமி - ரூ. 1,301.82 கோடி\n2. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் - ரூ. 597.44 கோடி\n3. ஜாஸ் இன்ப்ராஸ்டரக்ச்சர் & பவர் லிமிட்டட் - ரூ. 410.96 கோடி\n4. விஎம்சி சிஸ்டம்ஸ் லிமிட்டட் - ரூ. 296.08 கோடி\n5. எம்பிஎஸ் ஜூவ்வல்லர்ஸ் - 266.17 கோடி ரூபாய்\n6. அரவிந்த் ரெமடிஸ் - ரூ. 158.16 கோடி\n7. ஐசிஎஸ்ஏ லிமிட்டட் - ரூ. 134.76 கோடி\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore பஞ்சாப் நேஷ்னல் வங்கி News\nமேஹூல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்த ஆண்டிகுவா\nமத்திய அரசின் ரூ. 5,431 கோடி மூலதனத்தினை பெற ஒப்புதல் அளித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nமினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்\nமோசடியால் வந்த வினை.. 4-ம் காலாண்டில் ரூ. 13,417 கோடி நட்டம் அடைந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nவங்கி மோசடி எல்லாம் சும்மா.. மக்களை பயமுறுத்தும் வேலை.. ஆஷிஷ்குமார் சவுகான்..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி - நீரவ் மோடி மோசடி வழக்கில் மேலும் 1,323 கோடி சேர்ந்தது..\nஎன்ன நடந்தாலும் சரி.. எங்களுக்குப் பெட்டர்மாஸ் லைட்டே தான் வேண்டும்: பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் அம்பானி குடும்பத்தில் ஒருவருக்கு தொடர்பு..\nஇரண்டு நாட்களில் ரூ.8,000 கோடி பங்கு சந்தை முதலீட்டை இழந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ரூ.11,300 கோடி மோசடிக்கு யார் பொறுப்பு..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியால் பிற வங்கிகளை வாட்டி எடுக்கும் நிதி அமைச்சகம்\n375 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 90 புள்ளிகள் சரிவில் தடுமாறும் நிஃப்டி..\nதீபாவளி அணு குண்டு போட்ட ஜியோ ஜியோ யூசர்கள் இனி இவர்களுக்கு கால் செய்தால் கட்டணம் செலுத்தணும்\n38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/24/big-12-states-grow-fast-but-fail-on-jobs-front-013252.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-14T15:44:22Z", "digest": "sha1:CMCBFUC7QKYXD3ELH6A7O2RPWQT7S5IY", "length": 23663, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நல்லா வளர்ந்��ிருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்! | Big 12 states grow fast but fail on Jobs front - Tamil Goodreturns", "raw_content": "\n» நல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\nநல்லா வளர்ந்திருக்கீங்க.. ஆனா வேலை, வெட்டி இல்லையேண்ணே.. கவலை தரும் பெரிய மாநிலங்கள்\n3 hrs ago மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\n4 hrs ago 9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\n5 hrs ago களைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\n6 hrs ago பொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nNews ராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நாட்டின் 12 முன்னணி மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருந்தாலும் அங்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்று கிரைசில் அறிக்கை தெரிவித்துள்ளது.\nபெரிய மாநிலங்கள் வரிசையில் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் இருப்பதிலேயே படு மோசமாம். இதில் ராஜஸ்தான், ம.பியில் இதுவரை பாஜக ஆட்சி இருந்து வந்தது. சமீபத்திய தேர்தலில்தான் இங்கு காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தற்போது பாஜக ஆட்சிதான் நடந்து வருகிறது என்பது சுவாரஸ்யமானது.\n12 மாநிலங்களிலும் ஒட்டுமொத்த ஜிடிபி விகிதம் நன்றாக இருந்தாலும் கூட அங்கு போதிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று கிரைசில் கவலை தெரிவித்துள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்புப் பிரிவு பட்டியலில் மொத்தம் 17 மாநிலங்கள் உள்ளன. அதில் 12 மாநிலங்களில்தான் நிலைமை இந்த அளவுக்குக் கவலைக்கிடமாக உள்ளது. இந்த மாநிலங்களில் தேசிய பொருளாதார வளர்ச்சியானது 2018ம் நிதியாண்டில் 6.7 சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் போதிய வேலைவாய்ப்புகளை இவை உருவாக்கவில்லை.\nபெரிய மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களில் வளர்ச்சி சமமமாக இல்லை என்றும் கிரைசில் கவலை தெரிவித்துள்ளது. பெரிய மாநிலங்களின் தனி நபர் வருவாய்க்கு ஈடு கட்டும் வகையில் குறைந்த வருவாய் ஈட்டும் மாநிலங்களின் தனி நபர் வருமானம் கூடவில்லை என்று கிரைசில் தெரிவித்துள்ளது.\n11 மாநிலங்களில் புதிய வேலைவாய்ப்புகள் மிகக் குறைந்த அளவிலேயே உருவாகியுள்ளன. குறிப்பாக உற்பத்தித் துறை, கட்டுமானம், வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் தேசிய விகிதாச்சாரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளே உருவாகியுள்ளன.\nகுஜராத், பீகார், ஹரியானா ஆகியவை நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ள மாநிலங்களில் முதல் இடங்களில் உள்ளன. ஆனால் இங்கு குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளே உருவாகியுள்ளன. மேற்கண்ட 3 மாநிலங்களில் 2ல் பாஜக ஆட்சியில் உள்ளது. பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடைசி இடங்களில் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேச மாநிலங்கள் உள்ளன என்று கிரைசில் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\n அரசின் நிலையற்ற கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருக்கிறது..\nநான் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.. ப சிதம்பரம் அதிரடி\nஎச்சரிக்கை மணி அடிக்கும் எஸ்பிஐ..\nஅசோக் லைலேண்டுக்கு இப்படி ஒரு நிலையா.. 70% வீழ்ச்சியா\n8 துறைகளின் வளர்ச்சி வெறும் 2%.. என்ன செய்யப்போறீங்க மோடி..\nபொருளாதாரச் சரிவின் எதிரொலி.. கிராம மக்களின் நிலை இதுதான்..\n இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சரியும்..\nஉலகம் முழுவதும்தான் பொருளாதார மந்த நிலை இருக்கிறது.. நிர்மலா சீதாராமன்\nகார், பைக்குத் தான் பார்த்தா.. ஜட்டி கூடவா..\n30 வருடங்களில் இல்லாத சரிவில் சீனா.. 17 வருடங்களில�� இல்லாத அளவுக்கு சரிந்த தொழிற் துறை..\nகவலைபடாதீங்க.. தொழில்துறையை ஊக்குவிக்க விரைவில் புதிய திட்டம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nஇந்த 5 வங்கிகளில் கடன் வாங்கி இருக்கீங்களா.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nரயில்வே தனியார்மயம்.. பரிசீலனை குழு அமைக்க அரசு திட்டம்\nஎன்னப்பா சொல்றீங்க.. இவ்வளவு வாராக்கடன்கள் தள்ளுபடியா.. அதுவும் எஸ்பிஐலயா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/05/accident.html", "date_download": "2019-10-14T15:30:40Z", "digest": "sha1:QYK2XIMQCNO6LJ4F6CSXNWLEMLECKY6A", "length": 14209, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேன் - பஸ் மோதல் ... 7 பேர் சாவு | van, bus head on collision near vellore, 7 killed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு ம���கப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேன் - பஸ் மோதல் ... 7 பேர் சாவு\nவேலூரிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த வேன், பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 7 பேர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர்.\nசென்னையில் நடக்கும் திருமணத்திற்காக வேலூர் ராணிப்பேட்டை காரை மேட்டுக் காலனியைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் சென்னை சென்றனர்.ராணிப்பேட்டை கீரம்பாடி அருகே வேன் சென்று கொண்டிருந்த போது சென்னையிலிருந்து வேலூர் வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது வேன் நேருக்கு நேராகமோதியது.\nஇந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பிச்சைமுத்து (20), சங்கர், (30), ஜீவா (40), சம்பத் (39), பொன்னி (40), பட்டம்மாள் (30), புனிதா (25)ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nவேனின் ஓட்டுநர் கருணாகரன் படுகாயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் பேருந்திலும்,வேனிலும் பயணம் செய்த மேலும் 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வாலாஜா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை\nதமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா\nதமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமதுரை, அரியலூர் கலெக்டர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nபல முனைத் தாக்குதலில் திமுக.. நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nதமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தும் தமிழக அரசு\nஇடைத்தேர்தலில் பணம் கொடுக்கும் திமுக... தமிழிசையை சந்தித்த பின் முதல்வர் எடப்பாடி புகார்\nபுதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2018/12/", "date_download": "2019-10-14T15:12:16Z", "digest": "sha1:52M5ZZ67UOVJ26ZZZRMXHEPZ3LBSS3Q3", "length": 78896, "nlines": 1262, "source_domain": "womanissues.wordpress.com", "title": "திசெம்பர் | 2018 | பெண்களின் நிலை", "raw_content": "\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)\n2017ல் கைதானவன் மார்ச் 2018ல் ஜாமீனில் வெளியே வந்தது: இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அறிவழகன் ஜாமீனில் கடந்த மார்ச் மாதம் 2018ல் சிறையில் இருந்து வந்துள்ளான். பின்னர் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொன்றுவிடுவாதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், சில வீடுகளில் கணவர் இருக்கும்போது கூட பெண்களை பலாத்காரம் செய்து உள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டுக்குள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தற்போது அவனை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை, புறநகரில் வீடு புகுந்து பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.\n‘அந்த’ வீடியோக்கள் பறிமுதல்: போலீசார் அறிவழகனை கைது செய்து அவன் வசித்த வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து 80க்கும் மேற்பட்ட பலாத்க���ர வீடியோக்கள், 25சவரன் நகைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரகசியம் காப்போம்பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அறிவழகன் மீது புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். திருட்டு வழக்கு என்றால் அவன் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவான். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவனை பல வருடங்கள் சிறையில் தள்ள முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், அத்தகைய குற்றப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டதா என்ற செய்தி வளிவரவில்லை. பெங்களூரு கம்பெனியில் தகாத முறையில் நடந்து கொண்டதால், வேலையிலிருந்து அகற்றப் பட்டிருப்பதால், அங்கும் விசாரித்து அவனது விவரங்களை அறிந்து கொள்ளலாம். மற்ற விசயங்களுக்கு, ஊடகக் காரர்கள், ஏதோ துப்பறிவது போல ஆர்பாட்டம் செய்பவர்கள், இவ்விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன் என்று தெரியவில்லை.\nவழக்கறிஞர்களுக்கு பணம், நகை பங்கு: அறிவழகன் போலீசார் பிடியில் சிக்கும்போது, இரண்டு வழக்கறிஞர்கள் போலீசாரிடம் பேசி, அவரை தனது நெருங்கிய நண்பர் என கூறி தப்பிக்க வைத்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக, வக்கீல்களைப் பற்றி குறை சொல்லக் கூடாது என்றாலும், இத்தகைய சமூக சீரப்பழிப்பாளிகளுக்கு துணை போகும், வக்கீல்களும் மிக மோசமானவர்களாக மாறியுள்ளனர். பெண்களின் உரிமைகளை விட, குற்றவளிகளுக்கு துணை போவது தெரிகிறது. அந்த இரு வழக்கறிஞர்களுக்கும் அறிவழகன் கொள்ளை அடித்த நகைகளில் பங்கு கொடுத்து உள்ளான். எனவே, அந்த வழக்கறிஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை கொண்டு வாரத்துக்கு ஒருமுறை துணை நடிகைகள், அழகிகளிடம் செல்வாராம். அப்போது அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அப்படியே கட்டிலில் பரப்பி வைத்து அதில் அறிவழகனும் அந்த பெண்ணும் படுத்து ஜாலியாக இருப்பார்களாம். வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு நாள் மசாஜ் சென்டருக்கும், பாலியல் விடுதிக்கும் போகாவிட்டால் தூக்கமே வராது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளான். பிறகு சென்னையில் அத்தகைய பாலியல் குற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது. அப்படியென்றால், இளைஞர்களின் கதி பற்றி பெற்றோர் தான் கவலைப்பட வேண்டியுள்ளது.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிடிபட்டவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன். திருமுல்லைவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். அங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின் னர் சென்னை வந்தவர், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார். நகைத் திருட்டின்போது சம்பந்தப் பட்ட வீட்டில் பெண்கள் தனியாக இருந்தால் அந்த பெண்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஆண்டு வேளச்சேரி, குமரன் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல் கைவரிசை காட்டிபோது கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகும் பழைய படி நகை திருட்டு, பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படு கிறது. பலாத்கார காட்சிகளை செல்போனில் படம்பிடித்தும் வைத்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது[1].\nஇவ்விசயத்தில் எழும் பிரச்சினைகள், கேள்விகள் முதலியன: இத்தகைய குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nபட்டம் படித்து, ஐ.டி கம்பெனியில் வேலைப் பார்த்தாலும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறான். அதனால், பெங்களூரு கம்பெனியிலிருந்து அவன் விலக்கப் பட்டிருக்கிறான்.\nகிண்டு, வேளச்சேரி பகுதிகளில் பாலியல் குற்றங்கள் செய்த போது 2017ல் மாட்டிக் கொண்டிருக்கிறான். அப்பொழுதும் இவ்விவகாரம் தெரிந்துள்ளது.\nஆனால், ஏதோ காரணங்களுக்காக, சாதாரணமாக, திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.\nமார்ச் 2018ல், இரு வழக்கறிஞர் மூலம் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறான். அப்படியென்றால், அவனுக்கு உதவ வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள். உதவுகிறார்கள்.\n50 இப்பொழுது 80 ஆகியிருக்கிறது என்றால், ஒரு பெண்ணிற்குக் கூட வெளியே அவனது குற்றத்தை சொல்லவில்லை என்பது திகைப்பாக இருக்கிறது.\n“மீ டூ” போன்றவை பிரபலங்களுக்கு, விளம்பரங்களுக்கு, செய்திகளுக்கு மட்டும் தான் போலிருக்கிறது.\nஇங்கு ரகசியம் காக்கப் ப்டும் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டிருந்தால், நிச்சயமாக ஒரு பெண்ணாவது, புகார் கொடுத்திருப்பாள்.\nஅந்த வீடியோக்கள் சிக்கியுள்ளன என்றால், அவற்றைப் பார்த்து யார் நடவடிக்கை எடுப்பார்கள் அத்தகையை யோக்கியமான போலீஸார் இருக்கிறார்களா\nஜாமீனில் வந்த பிறகு அம்பத்தூர் பகுதியில் வேலையைக் காட்டியுள்ளான் என்றால், மாடஸ் ஆபரென்டை மூலம், போலீஸார் அவனை சுலபமாக அடையாளம் கண்டிருக்கலாம். அந்நிலையில் ஜாமீனில் விட்டதே தவறாகிறது.\nஇத்தகைய சமூக குற்றங்கங்களை, ஏதோ சாதாரணமாக, பொழுது போக்கு செய்தி போல பிரசுரித்து, மறந்து விடும் விசயமல்ல. மறுபடியும் இக்குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.\nகுறிச்சொற்கள்:அசிங்கமான குரூரங்கள், அறிவழகன், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குரூரம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சிகளின் கற்பு, பலாத்காரம், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் பலாத்காரங்கள், பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்\nஆபாச படம், இன்பம், கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, காமக் கொடூரன், காமத்தீ, கைது, கொக்கோகம், கொடுமை, சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சீரழிவு, சீரழிவுகள், சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ்-குற்றங்கள், பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெண்களின் மீதான வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்- 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள்– 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது\n2017 குற்றவாளி பற்றி 2018ல் புராணம் பாடுவது: அறிவழகனின் குரூரத் தன்மை பற்றிய விவரங்கள் சென்ற ஆண்டிலேயே செய்திகள் வெளிவந்தன. அதைப் பற்றி அலசி முன்னமே பதிவு செய்தேன்[1]. ஆனால், இப்பொழுது, மறுபடியும் அவன் கதையை இவ்வாறு விவரிப்பது, திகைப்பாக இருக்கிறது, “திருமணமாகாத இந்த இளைஞர் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கே தனியாக இருக்கும் வீடுகளில் பெண்களை மிரட்டி, மயக்கமடைய வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இந்த இளைஞர் காவல்துறை தன்னை தேடுவதை அறிந்து சென்னைக்கு வந்திருக்கிறார்[2]. இரட்டை கதவுகளை கொண்ட வீடுகளில் திருப்புளி மூலம் எளிதில் பூட்டுகளை திறந்துவிடும் வல்லமை பொருந்திய இந்நபர் காலை நேரத்தில் வீடுகளை தேர்வு செய்து இரவில் நுழைந்து பெண்களை மிரட்டி வல்லுறவு செய்து நகைகளையம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளார்”[3]. ஒரு படு கேவலமான குற்றவாளியை, சமூக விரோதியை இவ்வாறு மரியாதையாக நிருபர்கள் செய்தி வெளியிடுவதே அதை விட கேவலமாக இருக்கிறது. பெண்மை பற்றி எல்லாம் மேடை பேச்சுகளில் வீரம் காட்டும், இத்தகையோர், உண்மையில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை[4].\n15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு கைது: சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 70-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அம்பத்தூர், பட்டரைவாக்கம், முகப்பேர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றன. மேலும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்ற வாளியை பிடிக்க, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஐ. ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது[5]. இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் 15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்[6]. அவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.\nபணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம்: இதுவரை 80 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணையில் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்[7]. கொள்ளையடித்த பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்[8]. ஆனால் பலரும் நகை திருட்டு பற்றி மட்டுமே புகார் கொடுத்தனர். குடும்ப கவுரவம் கருதி பாலியல் பலாத்காரத்தை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் நவம்பர் 2018, ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.\nகேமரா பதிவு வைத்து சோதனை: இந்த புகாரை போலீசார் துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை வேறு கோணத்தில் நடத்த துவங்கினர். பெண் பித்தன் ஒருவன்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறான் என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, கொள்ளையர்களில் பெண் பித்தர்களின் பட்டியலை தயாரித்தனர். மேலும், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பான புகார் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த உருவத்தை வைத்து வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை ரோந்து போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவைச் சார்ந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது.\nஎம்பிஏ படித்து காமக்கொடூரனான மிருகம்: இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. குற்றவாளி சொல்ல சொல்ல போலீசாரின் தலையே சுற்ற ஆரம்பித்தது. விசாரணையில் கிடைத்ததாக போலீசார் தெரிவித்த தகவல்கள்: அறிவழகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் கிராமம். திருமணம் ஆகவில்லை. எம்பிஏ படித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது, அந்த பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களை மிரட்டியும், மயக்கமடைய செய்தும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. போலீசார் தேடுவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளான். இவன் இரட்டை கதவுகளை கொண்ட ஸ்குரூக்களை சத்தமில்லாமல் எடுப்பத்தில் வல்லவன்[9]. இதற்காக ஸ்குரூ டிரைவர் எப்போதும் வைத்து இருப்பான். காலை நேரங்களில் இரட்டை கதவு மற்றும் தனியாக உள்ள வீடுகளை தேர்வு செய்வான் பிறகு நள்ளிரவில் அந்த வீடுகளின் இரட்டை கதவுகளை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறந்து வீட்டிற்குள் செல்வான்[10]. பெண்களின் வாயை பொத்தி தனியாக இருக்கும் அறைக்கு இழுத்து செல்வான். பெண்கள் திமிறினால் உன் குழந்தை, கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவான். அப்படியும் பணியாவிட்டால் மயக்க மருந்தை சுவாசிக்க செய்து அவர்களை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களிடம் உள்ள நகைகளை திருடிக் கொண்டு சென்றுவிடுவான்.\nசோரம் போன பெண்கள் வெளியில் விசயத்தை சொல்லாதது: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களும் தங்கள் குடும்ப எதிர்கால வாழ்க்கையை கருதி நகை திருடுபோனதாக மட்டும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளனர். வேளச்சேரி கிண்டி, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களை பலாத்காரம் செய்தும், நகைகளை திருடியும் உள்ளான். சில பெண்கள் பயத்தில் சம்மதித்த உடன், அவர்களை பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோ எடுத்து, இதனை இணையதளத்தில் வெளியிட்டால் உங்கள் மானம் போகும் எனக்கூறி பெண்களிடம் நகை, பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான். இது குறித்து பல பெண்கள் போலீசாருக்கு புகார் கொடுக்க பயந்து உள்ளனர். இதில் துணிச்சலான ஒரு பெண் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் அறிவழகனை கைது செய்துள்ளனர். பின்னர் அவனை விசாரணை செய்தபோது மேற்கண்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து, போலீசார் அவனிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.\n[2] பிபிசி, சென்னையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக ஐ.டி. இளைஞர் கைது, 17-12-2018.\n[5] தி.இந்து, சென்னை, புறநகரில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது: பல பெண்களை பலாத்காரம் செய்ததாக தகவல், Published : 17 Dec 2018 09:44 IST\n[7] தமிழ்.வெப்.துனியா, 80 பெண்களை மிரட்டி ���ற்பழிப்பு: சென்னையில் ஐடி வாலிபர் கைது, Last Modified திங்கள், 17 டிசம்பர் 2018 (09:25 IST).\n[9] தினகரன், ஸ்குரூ டிரைவர் மூலம் கதவை திறந்து குழந்தை, கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 80 பெண்கள் பலாத்காரம், 2018-12-17@ 00:16:24

\nகுறிச்சொற்கள்:அசிங்கமான குரூரங்கள், அறிவழகன், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கிருஷ்ணகிரி, குற்ற மனபப்பாங்கு, குற்றம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ் குற்றம், சோரம், பாலியல் கொடுமை, பாலியல் வழக்கு, பெங்களுர், பெங்களூரு, வன்குற்றம்\nஅசிங்கமான குரூரங்கள், அசிங்கம், உல்லாசமாக இருப்பது, கற்பழிப்பு, கற்பு, காமவெறி பிடித்த காரியம், காமுகன், குற்றம், குற்றவியல், சீரழிவு, சீரழிவுகள், சீர்கேடு, செக்ஸ்-குற்றங்கள், பெண்மை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n« அக் மார்ச் »\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்கள�� குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/147569-naradhar-ula", "date_download": "2019-10-14T15:37:15Z", "digest": "sha1:2QXYNGCTPWIYTH647HTTTMHQVASXFY5B", "length": 11631, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 29 January 2019 - நாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்! | Naradhar Ula - Sakthi Vikatan", "raw_content": "\nதொழில் யோகம் எளிய பரிகாரங்கள்\nராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை\nஎந்தெந்த திதிகளில் என்னென்ன செய்யலாம்\nஜகம் ஆள வைக்கும் மகம்\n - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nரங்க ராஜ்ஜியம் - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nமகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார்ப்பணம்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\n - 20 - மழையேறி வந்தாள்...\n - ‘மனம், மொழி, மெய்யாலே...’\n - வேல் நிகழ்த்திய அற்புதம்\n: உருவோ அருவோ... முருகா அருள்வாய்\n - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்\n: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்\nவினை தீர்ந்தது வேங்கடவன் அருளால்\nஇப்படிக்கு... கற்பகம் எனும் அற்புதம்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nநாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்\nநாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...\nநாரதர் உலா: சீர்பெறுமா தாமரைக்குளம்\nநாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா\nநாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்\nநாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்\nநாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது\nநாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா\nநாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...\nநாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...\nநாரதர் உலா - அடைக்கப்பட்டதா திருக்கோயில் பிராகாரம்\nநாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்\nநாரதர் உலா - ���ீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nநாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா\nநாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nநாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...\nநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்\nநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nநாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு\nநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை\nநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்\nநாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...\nநாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு\nநாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’\nநாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி\nநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031143/lone-tank_online-game.html", "date_download": "2019-10-14T15:21:41Z", "digest": "sha1:C3VFNZJ65YABJE42KSZI7M7TVGF4HILG", "length": 10938, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு லோன் டாங்க் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● ச���்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட லோன் டாங்க் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் லோன் டாங்க்\nஒரு தொல்பொருள் அவரது கருத்து முதல் உலக போர் காலத்தில் இருந்து சில பீடத்தில் இருக்க முடியும், அங்கு ஒரு சிறிய மலையை, அகழ்வாராய்ச்சி மிகவும் ஆர்வமாக இருந்தது. அவள் தான் அதே நேரத்தில், கொள்ளையர்கள் அதை ஓட்டி கொண்டு, பொருட்களை ஒரு தொகுப்பை கண்டு, அச்சுறுத்தல்கள் அவர் காணப்படும் என்று அனைத்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில். ஆனால் எங்கள் தொல்பொருள் அதை தொடங்க நம்பிக்கையில், பழைய தொட்டி ஒரு கண்மூடித்தனமான அவசரத்தில் இழக்க, மற்றும் திருடர்கள் கூட வரவில்லை . விளையாட்டு விளையாட லோன் டாங்க் ஆன்லைன்.\nவிளையாட்டு லோன் டாங்க் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு லோன் டாங்க் சேர்க்கப்பட்டது: 31.08.2014\nவிளையாட்டு அளவு: 1.86 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.08 அவுட் 5 (12 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு லோன் டாங்க் போன்ற விளையாட்டுகள்\nபோர் டேங்க் ஸ்பிரீ கொல்லும்\nமெட்டல் அரினா - 3\nபவர் ஸ்டீல்: மொத்த பாதுகாப்பு v.1.0\nவிளையாட்டு லோன் டாங்க் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லோன் டாங்க் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லோன் டாங்க் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு லோன் டாங்க், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு லோன் டாங்க் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபோர் டேங்க் ஸ்பிரீ கொல்லும்\nமெட்டல் அரினா - 3\nபவர் ஸ்டீல்: மொத்த பாதுகாப்பு v.1.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:49:40Z", "digest": "sha1:LXPKZI2BBCSGGOX7G6HAQHBWFMN6R5EH", "length": 5247, "nlines": 63, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஷோரூம் உரிமையாளர் Archives - Tamils Now", "raw_content": "\nஅரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த முதியவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள் விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள் - கேரளாவில் வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம் - ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு - தேசிய பங்குச்சந்தை முறைகேடு;செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nTag Archives: ஷோரூம் உரிமையாளர்\nதொடரும் தொழிலதிபர்கள் மரணம்; டொயோட்டா கார் ஷோரூம் உரிமையாளர் ரீட்டா தற்கொலை\nகார் விற்பனை சரிந்ததால் பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் தொழில் அதிபர் ரீட்டா தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெண் தொழில் அதிபர் ரீட்டா (50) லான்சன் டொயோட்டா குரூப் ஷோரும் நிறுவனத்தின் நிர்வாக இணை இயக்குனராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913650", "date_download": "2019-10-14T17:04:26Z", "digest": "sha1:JUZRMTXDAU5N3JUYCYD2EXNM5XC3IVP3", "length": 9398, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "விடாமுயற்சி இருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் கலெக்டர் பேச்சு | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nவிடாமுயற்சி இருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் கலெக்டர் பேச்சு\nபுதுக்கோட்டை,பிப்.15: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது.மாவட்ட கலெக்டர் கணேஷ் தொ���ங்கி வைத்து பேசியதாவது: தமிழக அரசு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே போட்டித் தேர்வுக்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்த உத்தர விட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் இக்கண் காட்சி மற்றும் கருத்தரங்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி, டிஇஇடி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குரிய புத்தகங்கள் மற்றும் மாதிரி வினா விடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு பணிகள் போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதுடன் அனைத்து போட்டித் தேர்வு களுக்குரிய புத்தகங்கள், கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள் போன்றவை அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது. இதனை போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பலர் வி.ஏ.ஓ, ஆசிரியர் தேர்வுகளில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இதுபோன்ற தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கின் மூலம் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வு குறித்து உரிய விழிப்\nபுணர்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nதிரளான பக்தர்கள் திரண்டனர் பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்\nஇலுப்பூர் பொன்வாசிநாதர் கோயிலில் நவராத்திரி விழாவில் அம்பு போடும் நிகழ்ச்சி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்\n12ம் தேதி நடக்கிறது அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் இலவச இதய சிகிச்சை முகாம்\nபொதுமக்கள் வலியுறுத்தல் புதுக்கோட்டை மாவட்ட பொதுவிநியோக திட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/55588-dropping-vvs-laxman-from-india-odi-squad-maybe-was-a-mistake-admits-sourav-ganguly.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T16:49:30Z", "digest": "sha1:W5WNEOSVRCCCQSNWIHPARO5TGA4IM3DG", "length": 13610, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி | Dropping VVS Laxman from India ODI squad maybe was a mistake, admits Sourav Ganguly", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nகுறைவான போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில், ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து விவிஎஸ் லஷ்மணை நீக்கியது ஒரு தவறான முடிவாக இருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லஷ்மண் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி உள்ளார். 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 17 சதம், 56 அரைசதங்கள் உட்பட 8781 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தவர் லஷ்மண்தான்.\nகுறிப்பாக 2001, மார்ச் 11-15 இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி அதற்கு சிறப்பான உதாரணம். அந்தப் போட்டியில�� முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன் குவித்தது. ஆனால், இந்திய அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்து, பாலோ ஆன் ஆனது. 274 ரன்கள் பின் தங்கியிருந்ததால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டது.\nஆனால், விவிஎஸ் லஷ்மணி அபார ஆட்டத்தால், இந்திய அணி 657 ரன்கள் குவித்தது. லஷ்மண் 281 ரன்னும், டிராவிட் 180 ரன்களும் குவித்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி 171 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. அந்தப் போட்டியில் வெற்றதால், விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த கங்குலியின் கேப்டன் பதவியும் தப்பியதாக கருதப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே லஷ்மண் தான் நினைவிற்கு வருவார்.\nஆனால், விவிஎஸ் லஷ்மண் வெறும் 86 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 6 சதங்கள் உட்பட 2338 ரன்கள் அவர் ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்திருந்தார். 2006, டிசம்பரில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடி இருந்தார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் 2012 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், லஷ்மண் கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாக ‘281,அதற்கு அப்பால்’ என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகம் தொடர்பாக கங்குலி பேசுகையில், “புத்தகத்தின் தலைப்பு எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அது சரியானது தலைப்பு அல்ல. அந்தத் தலைப்பு, ‘281, அதற்கு அப்பால் மற்றும் காப்பாற்றப்பட்ட சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை’ என்று இருந்திருக்க வேண்டும்.\nஇது தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே நான் லஷ்மணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை. அந்தத் தலைப்பை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அவர் 281 ரன் அடிக்கவில்லை என்றால், இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும். நான் கேப்டனாக தொடர்ந்திருக்க மாட்டேன்” என்று கூறினார்.\nமேலும், விவிஎஸ் லஷ்மணை ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கியது ஒரு தவறான முடிவாக இருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். “லஷ்மண் எல்லா வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடியவர். அவரை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது ஒரு தவறாக இருக்கலாம். ஒரு கேப்டனாக நீங்கள் எடுக்கும் முட��வுகள் சில நேரங்களில் சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம்” என்றார் கங்குலி.\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம்\nஇந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர்\nதென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:21:28Z", "digest": "sha1:HTGKPSOKMQOBOO6X4NFYIQBAJL333ZDM", "length": 12579, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரச்சலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi)\nஅரச்சலூர் அல்லது அறச்சலூர் (���ங்கிலம்:Arachalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டததில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அறச்சலூர் இசைக்கல்வெட்டு உள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nஈரோடு - பழநி சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 23 கிமீ; கிழக்கில் கரூர் 64 கிமீ; மேற்கில் கோவை 90 கிமீ; தெற்கில் காங்கேயம் 23 கிமீ தொலைவில் உள்ளது. அரச்சலூரில் தொடருந்து நிலையம் உள்ளது.\n26 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 76 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,667 வீடுகளும், 12,034 மக்கள்தொகையும் கொண்டது. [5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ அரச்சலூர் பேரூராட்சியின் இணையதளம்\nபவானி வட்டம் · அந்தியூர் வட்டம் · ஈரோடு வட்டம் · கோபிசெட்டிப்பாளையம் வட்டம் · பெருந்துறை வட்டம் · சத்தியமங்கலம் வட்டம் · நம்பியூர் வட்டம் · கொடுமுடி வட்டம் · மொடக்குறிச்சி வட்டம் · தாளவாடி வட்டம்\nஅம்மாபேட்டை · அந்தியூர் · பவானி · கோபிச்செட்டிப்பாளையம் · பெருந்துறை · சத்தியமங்கலம் · சென்னிமலை · ஈரோடு · கொடுமுடி · பவானிசாகர் · நம்பியூர் · மொடக்குறிச்சி · தாளவாடி · தூக்கநாயக்கன்பாளையம்\nபவானி ஆறு · காவிரி ஆறு · நொய்யல் ஆறு\nகொடிவேரி அணை · பாரியூர் · பவானி · சென்னிமலை · சிவகிரி · கொடுமுடி · கோபிச்செட்டிப்பாளையம் · பண்ணாரி · பவானிசாகர்\nஈரோடு · கோபிச்செட்டிப்பாளையம் · சத்தியமங்கலம் · பவானி · பெருந்துறை · புஞ்சை புளியம்பட்டி\nசிவகிரி · சென்னிமலை · அந்தியூர் · ஆப்பக்கூடல் · பவானிசாகர் · சித்தோடு · கருமாண்டி செல்லிபாளையம் · கொடுமுடி · கூகலூர் · லக்கம்பட்டி · நம்பியூர் · பெரியகொடிவேரி · பெருந்துறை · சிவகிரி · சூரியம்பாளையம் · வாணிப்புத்தூர் · வேங்கம்புதூர் · அரியப்பம்பாளையம் · அத்தாணி · அவல்பூந்துறை · சென்னசமுத்திரம் · ஜம்பை · காஞ்சிக்கோயில் · காசிபாளையம் (கோபி) · கொளப்பலூர் · கொல்லன்கோ���ில் · மொடக்குறிச்சி · நல்லாம்பட்டி · நசியனூர் · நெருஞ்சிப்பேட்டை · பி.மேட்டுப்பாளையம் · பாசூர் · சலங்கப்பாளையம் · வெள்ளோட்டம்பரப்பு · அம்மாப்பேட்டை · அரச்சலூர் · எலத்தூர் · ஒலகடம் · பெத்தம்பாளையம் · ஊஞ்சலூர் · வடுகப்பட்டி\nஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/20/jail.html", "date_download": "2019-10-14T16:05:29Z", "digest": "sha1:FZELLBH65IIDS4CZLB7XZXNEBRIWM7P3", "length": 15280, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாளையங்கோட்டை சிறையிலிருந்து 6 கொலைக் கைதிகள் தப்பியோட்டம்: மூவர் மட்டும் சிக்கினர் | 6 Prisoners escape from Palayankottai prison - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக���கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாளையங்கோட்டை சிறையிலிருந்து 6 கொலைக் கைதிகள் தப்பியோட்டம்: மூவர் மட்டும் சிக்கினர்\nபாதுகாப்பு மிகுந்த பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து 6 கொலைக் கைதிகள் துணிகரமாகத் தப்பியோடினர். இவர்களில் 3 பேர் மட்டும் உடனடியாக பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.\nபாளையங்கோட்டையில் உள்ளமத்திய சிறையில் வெங்கடேசன், குமார், கோபால் உள்ளிட்ட 6 கொலை வழக்குக் கைதிகள் ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்தனர்.\nஇவர்கள் மிக ரகசியமாக தங்களது அறையில் இருந்து சிறை வளாகம் வரை சுரங்கப் பாதை அமைத்து வந்துள்ளனர். இந் நிலையில் இன்று அதிகாலை 6 பேரும் சுரங்கப் பாதை வழியே அறையிலிருந்து வெளியேறினர்.\nபின்னர் போர்வைகளை கயிறு போல கட்டி சிறையின் சுற்றுச் சுவர் மீது ஏறி தப்பினர்.\nஇவர்கள் தப்பியோடுவதைப் பார்த்த ஒரு வார்டர் அபாய மணியை ஒலிக்கச் செய்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் கைதிகளை விரட்டிச் சென்றனர்.\nஇவர்களில் 3 பேர் மட்டும் சிக்கினர். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர். அவர்களைப் பிடிக்க நெல்லை மாவட்டம் முழுவதிலும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nதப்பியோடிய கைதிகள் தங்களது எதிரிகளை பழிவாங்கலாம் என்பதால் அவர்களது குடும்பத்தினர் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்த��.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/neet-frisking-horror-kerala-human-rights-commission-took-suo-moto-cognizance-of-the-incident-282198.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T15:36:13Z", "digest": "sha1:GMXRMIQ2GPQCYTZYBDHBHHWODVUFZQC7", "length": 17843, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வு எழுத பிரா அணிய கூடாதா? கொடுமையை எதிர்த்து களமிறங்கிய கேரள மனித உரிமை கமிஷன் | NEET frisking horror: Kerala Human Rights commission took suo moto cognizance of the incident - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத��துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வு எழுத பிரா அணிய கூடாதா கொடுமையை எதிர்த்து களமிறங்கிய கேரள மனித உரிமை கமிஷன்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் பிராவை கழற்ற கூறி ஆசிரியைகள் அராஜகம் செய்த சம்பவம் குறித்து மனித உரிமை கமிஷன் விசாரணையை ஆரம்பித்துள்து.\nஎம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் பொது நுழைவு தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே வகையான தேர்வினை மாணவர்கள் எழுத வேண்டும். அதில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மத்திய மனித வளத்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nகேரளாவின் கண்ணூர் நகரிலுள்ள டிஐஎஸ்கே என்ற ஆங்கில மீடியம் பள்ளியில் நடைபெற்ற தேர்வின்போது, நினைத்து பார்க்க முடியாத அராஜகம் அரங்கேறியது. தேர்வு எழுத வந்த மாணவியை பிராவை கழற்றச் செய்து உத்தரவிட்டுள்ளனர் தேர்வை மேற்பார்வையிட்ட ஆசிரியர்கள்.\nபிரா ஹுக், மெட்டல் பொருளால் ஆனது என்பதால், மெட்டல் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என்று காரணம் கூறி, அதே இடத்தில் பிராவை கழற்றுமாறு ஆசிரியர்கள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் ஊடகங்கள் வெளியாகிய நிலையில், அராஜகம் செய்த ஆசிரியைகள், ஷீஜா, சஃபீனா, பிந்து மமற்றும் சஹைனா ஆகியோர் ஒரு மாதகாலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்து, கேரள மாநில, மனித உரிமை கமிஷன், தானாக முன்வந்து, suo motu வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. மண்டல சிபிஎஸ்இ இயக்குநர் இன்னும் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று, மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமேலும், சம்பவம் குறித்து ��ன்னூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇதனிடையே, கேரள குழந்தைகள் நல கமிஷனும், இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. நீட் தேர்வின்போது நடந்த சம்பவம் மற்றும் விதிமுறைகள் குறித்து 10 நாட்களுக்குள் தங்களுக்கு பதிலளிக்க வேணண்டும் என்று, குழந்தைகள் நல கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்த நெருக்கடிகளால், திணறுிறது சிபிஎஸ்இ நிர்வாகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nஜோலியின் லீலைகள்.. கோவையில் பாய்பிரண்ட்.. பல அபார்ஷன்களுக்கு இவரே காரணமாம்.. விசாரிக்க போலீஸ் முடிவு\nகேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் பிரான்சிஸ்\nஆமா.. என்னை ஏன் நீங்க முதலிலேயே கைது பண்ணல.. அதிர வைத்த ஜோலி.. ஆடிப் போன போலீஸ்\n2வது கணவரையும் போட்டு தள்ள பிளான் போட்ட ஜோலி.. 3வது கல்யாணத்துக்கும் ஸ்கெட்ச்.. ஆடிப்போன போலீஸ்\nலவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்\nஎன்னதிது.. நடு ரோட்டுல வெள்ளையா.. பேயா இருக்குமோ.. நானே வருவேன்.. கேரள காட்டிலிருந்து ஒரு அலறல்\nநம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி\nகழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா\nஅடிக்கடி அபார்ஷன்கள்.. ஆண் தொடர்புகள்.. இதே \\\"ஜோலி\\\"யாகவே இருந்திருப்பார் போல கேரளத்து ஜோலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/religion/hindu/hindu.html", "date_download": "2019-10-14T16:20:24Z", "digest": "sha1:JY57HLGPQDTW5DZXGN7BJASTMJXYYCLN", "length": 10668, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண் விழித்ததும் பார்க்கத்தக்கவை! | Hinduism: Some faiths - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிச��� ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலையில் கண் விழித்ததும் நரி முகத்தில் விழித்தால் நல்லது என்பார்கள் சிலர். சிலருக்கு தங்கள் முகத்தையே கண்ணாடியில் பார்த்தால்அன்றைய நாள் இனிய நாளாக அமையும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கும்.\nகாலையில் கண் விழித்தவுடன் பார்க்கத்தக்கவை என்று பெரியவர்களால் வகுக்கப்பட்டுள்ள சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\nகோவில் கோபுரம், பக்தர்கள், பெண்கள், நறு மலர்கள், மேகம் சூழ்ந்த மலைகள், கடல், சூரியன், வயல், கருங்குரங்கு, நரி, பொன்,நவரத்தினங்கள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், வலது உள்ளங்கை, மனைவி, குழந்தைகள், சிவலிங்கம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/articlelist/45939413.cms?curpg=10", "date_download": "2019-10-14T15:42:18Z", "digest": "sha1:RH3PEV5X6QXHZNZONDGLZRSKK6RLN4RF", "length": 10337, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 10- India News in Tamil: Latest Breaking News in Tamil | Tamil Headlines Today", "raw_content": "\nநவ. 17ல் தலைமை நீதிபதி ஓய்வு,‘அக்.18க்கு மேல் ஒருநாள்கூட கிடையாது’: சுப்ரீம் கோர்ட்\nஅக். 18ஆம் தேதிக்குள் வாதங்கள் நிறைவு பெற வேண்டும் என அயோத்தி வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.\nலேண்டரில் உண்மையில் என்ன தவறு நிகழ்ந்தது\nஇதுவா சார் உங்க டக்கு ... சட்டப்பிரிவு 370 ரத்த...\n''மன்னித்து விடும்மா'' : 30 ஆண்களால் பாலியல் வன்ப...\nசென்னை உள்பட இந்தியாவின் 4 நகரங்களுக்கு ஆபத்து\nஉங்க ஆதார், பான், டிரைவிங் லைசன்ஸ் விவரம் வேணும்;...\n4800 பேருக்கு டெங்குவா...மாத்திரை டோசேஜ் கூட்டுங்...\nபாவம் இந்த தீவிரவாதி... நாங்கள் பணம் கொடுக்கட்டும...\nவாழ்க்கைக்கு ஒரு உதவித்தொகை, வழக்குக்கு ஒரு உதவித...\nகடும் மழை எதிரொலி : சுவர் இடிந்து விழுந்து 5 பேர்...\nநீங்கள் ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்\nஜாமீன் நிராகரிப்பு: காங்கிரஸ் மூத்த தலைவரை வெச்சு...\nஅடடா... ஒரு கிலோ வெங்காயம் 24 ரூபாய்க்கு கிடைக்கு...\nபெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள உதவி செய்...\nஇந்தா வந்துடுச்சுல்ல...வல்லபாய் பட்டேல் பெயரில் ப...\nஉன்னாவ் பாலியல் வழக்கு : இன்று வீடு திரும்புகிறார...\nநீங்களே சொல்லுங்க... ’டெரரிஸ்தான்’ கூட எப்படி பேச...\nடெல்லி பாஜக தலைவர் டெல்லியை விட்டு வெளியேற வேண்டி...\nபடைகள் தயாராக இருக்கின்றன; வந்தா முரட்டு தாக்குதல...\nசதாப்தி ரயிலில் பயணிக்கு கொடுத்த உணவில் புழு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதேனி: தனியார் மசாலா கம்பெனியில் தீ விபத்து\nகடலலையில் கால் நனைத்தபடி...மோடி உற்சாக நடை \nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\n- சிறைவாசம் பற்றி திடுக் தகவலை தந...\n சசிகலா அறையில் திடீரென நுழைந்த போலீஸ்- பரபரப்பான...\nஜின் பிங் 13ஆம் தேதி கிளம்புறாரு.. இவங்க 14ஆம் தேதி வராங்க.....\nசீன அதிபருக்காக சென்னை வந்த 10 வினாடியில் 100 கி. மீட்டர் பற...\nமாமல்லபுரத்தை ‘டிக்’ அடித்த சீனா, தலையசைத்த மோடி\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nகனமழை அறிவிப்பு: உங��க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு: லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்\nChennai Rains: அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்துக் கட்டும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/athi+varadar", "date_download": "2019-10-14T15:45:07Z", "digest": "sha1:2MFWBEPFIQX2W5LAKLU6GWTMLCQ35M3M", "length": 9053, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "athi varadar | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனத்தால் உண்டியல் வரவு ரூ.7 கோடி; கலெக்டர் தகவல்\nகாஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் அத்திவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர். கோயில் உண்டியல் மூலமாக ரூ.7 கோடி காணிக்கை கிடைத்துள்ளது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். Read More\nஅத்திவரதர் தரிசனத்திற்கான நாட்களை நீட்டிக்க முடியாது; ஐகோர்ட் தீர்ப்பு\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More\nஅத்திவரதர் தரிசனம்; இன்று முடிவடைகிறது ஒரு கோடி பக்தர்கள் வழிபாடு\nஅத்திவரதர் தரிசனம், 47வது நாளான இன்றுடன் முடிவடைகிறது. நாளை, கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படுகிறது. Read More\nகாதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்த நயன்தாரா\nநடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு\nஅத்திவரதர் தரிசனம் 17ம் தேதி முடியும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டுமென்று கோரி ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடப்பட்டுள்ளது. Read More\nஅத்திவரதர் தரிசனம் நாளை முடிகிறது; 86 லட்சம் பேர் வழிபாடு\nஅத்திவரதரை நேற்று வரை 85 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று வெண்பட்டில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நாளை வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. நாளை மறுநாள் அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தி��் வைக்கப்படுகிறார். Read More\nஅத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்; விஐபி தரிசனம் நாளை முடிகிறது\nஅத்திவரதர் இன்று பிங்க் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நாளையுடன் வி.ஐ.பி. தரிசனம் முடிவுக்கு வருகிறது. வரும் 17ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார். Read More\nஅத்திவரதரை நள்ளிரவில் தரிசித்தார் ரஜினி\nகாஞ்சிபுரத்திற்கு நேற்று நள்ளிரவில் தனது மனைவி லதாவுடன் வருகை தந்த ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசித்தார். அத்திவரதர் தரிசனம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன பெரு விழா, ஜூலை 1ம் தேதி தொடங்கியது. கடந்த 31ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தினம் ஒரு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். Read More\nஅத்திவரதர் தரிசனத்தை 48 நாள் நீட்டிக்க கோரி வழக்கு\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More\nஅத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. அத்திவரதர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதாலும், அரசு நிர்வாகம் சரிவர திட்டமிடாததாலும் தினமும் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று மின்சாரம் தாக்கி பலர் காயமடைந்தனர். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-14T16:27:39Z", "digest": "sha1:I75PATX2STKTQVPYHVJRY5JRS3SWK7XI", "length": 57447, "nlines": 1242, "source_domain": "womanissues.wordpress.com", "title": "நக்மா | பெண்களின் நிலை", "raw_content": "\nகுஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசீன் கவர்ச்சி அரசியல்\nகுஷ்பு–நக்மா–விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா–ஜான்சி–கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசீன் கவர்ச்சி அரசியல்\nகாங்கிரஸ் தலைவர்கள், ஆண்கள் சண்டை பெண்கள் சண்டை: தமிழ் ந���ட்டில் காங்கிரஸ் கட்சி என்று இருக்கிறது. அது, ஈ வி கே எஸ் இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம், திருநாவுக்கரசர் என பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்பது தெரியும்[1]. அதேபோல், மகிளா காங்கிரசில், நக்மா மற்றும் விஜயதரணி கோஷ்டியினர், தொடர்ந்து குஷ்புவை வறுத்தெடுத்து வருவதும் அறிந்ததே[2]. காங்கிரஸும் கோஷ்ட்டி சண்டையும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றாலும், இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர்கள் போட்ட குடிமிடிபிடி சண்டை குழாய் அடி சண்டையை மிஞ்சிவிட்டது. தமிழக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக விஜயதாரணி இருந்த வரை கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. அப்போது தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே ஏழாம் பொருத்தம்தான். இந்த நிலையில்தான் விஜயதாரணியை மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கி விட்டு முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்[3]. இதற்கிடையே, மாநில மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்கின்றனர். அதில் நக்மாவின் ஆதரவாளர் ஹசீனாவும் ஒருவர்[4].\nகாங்கிரஸ் தலைவர்கள், அவர்களின் மனைவிகள்: காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி சண்டை நடந்தது, அதில், பெண்கள் – பெண் தலைவிகள் ஒரொருவரையொருவர் திட்டி-அடித்துக் கொண்டனர் என்று செய்திகளை “குழாயடி சண்டை” போல சுருக்கி விட முடியாது. பெண் அரசியல்வாதிகள் இந்த அளவுக்கு, “ரௌடியிஸம்” செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார்கள் என்று தெரிகிறது. பெண்கள் “தாதா” ஆகி வருகிறார்கள் என்று தெரிகிறது. அதிகாரம், பணம் முதலிய பெண்ணிடத்தில் சேர்ந்தாலும், முடிவு அவ்வாறாகத்தான் இருக்கும் என்றாகிறது. 33% சதவீதம் பென்களுக்கு இடவொதிக்கீடு என்பதைப் பற்றி, இந்த கட்சிகளே மறந்து விட்டாலும், இவ்விசயத்தில் கொடுக்கிறார்கள் போலும். பொதுவாக, இத்தகைய விசயங்களில் கணவன்மார்களின் அழுத்தம், மறைமுகமாக இருக்கும். தங்களது மனைவிகளை வைத்து அரசியல் செய்வதும் காங்கிரஸ்காரர்களுக்கு கலையாக இருந்து வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில், சமீப காலத்தில் பெண்-தலைவர்கள் சண்டைப் போட்டுக் கொள்வது, கவனிக்கப் பட்டு வருகிறது. ஏனெ��ில், இவ்விசயம், நேரிடையாக ராகுலுக்கு எடுத்துச்ச் செல்லப்படுகிறது. இருப்பினும் பெண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, எப்படி பாடுபட வேண்டியிருக்கிறது என்று ஆண்கள் உணர வேண்டும். ஆனால், பணம், அதிகாரம் என்றால், எல்லாம் மறந்து, பரந்து போகின்றன. அசமரசம், அனுசரனை, ஒத்துபோதல் போன்றவையும் வந்து விடுகின்றன.\nஹசீனா சையத் கெளரி கோபால் சண்டை வெளிப்படுத்தியது: சமீபத்தில், சென்னை வந்திருந்த ராகுலை வரவேற்க, சத்தியமூர்த்தி பவன் முன், மகளிர் காங்கிரசார் வரவேற்பு பேனர்களை வைத்திருந்தனர்[5]. திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர், கவுரி கோபால் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பேனரில், அகில இந்திய மகளிர் காங்., செயலர் ஹசீனா சையது படம் இல்லை[6]. இதனால் கெளரி கோபாலை திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கியதாக கூறப்படுகிறது[7]. அதாவது, அசீனாவுக்கு அந்த அளவுக்கு காங்கிரஸில் செல்வாக்கு உள்ளது என்றாகிறது. இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹசீனா சையத், தன்னை பகைத்துக் கொண்டால் என்ன நிகழும் என்று தற்போது கௌரி கோபாலுக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்[8]. இதனால் ஆத்திரம் அடைந்த கௌரி கோபால், மகிளா காங்கிரசின் அகில இந்திய செயலாளர் ஹசீனாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஹசீனா சையத் கெளரி கோபால் வாய் சண்டை கை–சண்டையனது: மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் அசினா சையத், முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கவுரியை பார்த்து என்னை பகைத்துக் கொண்டால் உன்னுடைய பதவி பறிபோனது என்றும் கூறினார்[9]. ஆத்திரம் அடைந்த கவுரி, அசினா கன்னத்தில் அறைந்து விட்டு அழுதுக் கொண்டே திருநாவுக்கரசர் அறைக்கு சென்றார்[10]. கன்னத்தில் அடி வாங்கிய அசினா, கணவருக்கு தகவல் தெரிவித்தார்[11]. தகவல் கிடைத்த ஐந்து நிமிடத்தில், அசினா கணவர் உமர் பவனுக்குள் நுழைந்து கவுரியை கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்தார்[12]. “ ஏய் என்னடி”, என்று கேட்டுக்கொண்டே ஆபாச வார்த்தையில் ஜான்சிராணியை திட்டிக்கொண்டே தாக்கினார்[13]. அதற்கு ஜான்சிராணியோ, “ஏய் எங்க வந்து யாரு கிட்ட… செருப்பு பிஞ்சிரும்”, என்று கத்திக்கொண்டே ஹசீனாவின் கணவரை விரட்டினார்[14]. மொத்தத்தில் சத்தியமூர்த்தி பவன் சண்டைபவனானது. அதை தடுக்க வந்த மாநில தலைவி ஜான்சி ராணிக்கும் அடி விழுந்தது[15]. ஒரு பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய நபரை அங்குள்ள பத்திரிகையாளர்கள் கண்டித்தனர்[16]. காங்கிரஸ் குடுமி பிடி சண்டை பவனை போர்க்களமாக்கியது[17]. ஆனால், அங்கு இருந்த கதர் சட்டைக்காரர்கள் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[18].\n[3] சென்னை.ஆன்.லைன், தலை முடியை பிடித்து அடித்துக் கொண்ட காங்கிரஸ் பெண் தலைவர்கள், June 07, 2017, Chennai\n[5] தினமலர், மகளிர் காங்கிரசார் குடுமிப்பிடி சண்டை தடுக்க முடியாமல் திருநாவுக்கரசர் தவிப்பு, பதிவு செய்த நாள் : ஜூன் 07,2017,22:45 IS\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஹசீனாவின் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்த காங்கிரசார்\n[9] பாலிமர்.செய்தி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணியினர் கைகலப்பு, 07-ஜூன்-2017 15:38\n[11] தினமலர், சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்., ‛கும்மாங்குத்து‘, பதிவு செய்த நாள். ஜூன்.07, 2017. 15.09.\n[13] தமிழ்.ஒன்.இந்தியா, எங்க வந்து யாரு கிட்ட… செருப்பு பிஞ்சிரும் – சத்தியமூர்த்தி பவனில் ஆபாச சண்டை,By: Mayura Akilan, Updated: Wednesday, June 7, 2017, 18:26 [IST]\n[15] ஈநாடு.தமிழ், சத்தியமூர்த்தி பவனில் காங். தொண்டர்கள் கைகலப்பு, Published 07-Jun-2017 19:50 IST | Updated 19:51 IST\n[17] விகடன், மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை\nகுறிச்சொற்கள்:கவுரி, காங்கிரஸ், குஷ்பு, கௌரி, ஜான்சி ராணி, திருநாவுக்கரசர், திருவள்ளூர், நக்மா, ராகுல், ராஹுல், விஜயதாரிணி, ஹசீனா, ஹஸீனா\nஅசீனா, கட்டுப்பாடு, கவர்ச்சி, கோபால், திராவிடம், திருவள்ளூர், நக்மா, நட்பு, பகுக்கப்படாதது, ராஹுல், ஹசீனா, ஹஸீனா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/7-July/brin-j12.shtml", "date_download": "2019-10-14T16:17:06Z", "digest": "sha1:VUXPEVIWEQWSRZRE7DDBB6MA64TPAMNF", "length": 29150, "nlines": 59, "source_domain": "www9.wsws.org", "title": "ஈராக் போரின் முன்னாள் சிப்பாய் பிரையன் ஈஸ்லியின் பொலிஸ் படுகொலை", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஈராக் போரின் முன்னாள் சிப்பாய் பிரையன் ஈஸ்லியின் பொலிஸ் படுகொலை\nஜூலை 7 அன்று காலை, 33 வயதான ஈராக் போரின் முன்னாள் சிப்பாய் பிரையன் ஈஸ்லி அட்லாண்டிக் புறநகர் பகுதியான ஜோர்ஜியாவின் கோப் உள்ளாட்சியின் வெல்ஸ் ஃபார்கோ வங்கிக்குள் சென்று, அங்கிருந்த இரண்டே பேரிடம் —இருவருமே வங்கி பணியாளர்கள்— அவரது முதுகுப்பையில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும், அவர்களை பிணைக்கைதிகளாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅவர் ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தை அழைத்து, அமைதியான குரலில், அவர் வங்கியைக் கொள்ளையடிக்க வரவில்லை என்று விவரித்தார். படைத்துறை சேவையாற்றி வரும் சிப்பாய்களுக்கான விவகாரத் துறை (VA), ஈராக்கில் அவர் காயமுற்றதற்காக மாதந்தோறும் கொடுக்க வேண்டிய 892 டாலர் தொகை��ை அநியாயமாக நிறுத்திவிட்டதாகவும், அந்த பணத்தை அவருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்பதே அவரின் ஒரே கோரிக்கை என்றும் தெரிவித்தார்.\n“அவர்கள் எனது உடல் ஊனத்தைப் பரிசோதித்தனர், என்னிடம் எதுவுமே இல்லை, நான் வீதியில் நிற்கிறேன், என்னிடம் உணவுக்கோ அல்லது வேறு எதற்குமோ பணம் இல்லை, நான் பட்டினியில் வாழவிருக்கிறேன்,” என்றவர் மன்றாடினார். குறிப்பாக அவரது எட்டு வயது மகளின் கதியைக் குறித்து அவர் கவலை கொண்டிருந்தார்.\nஇதற்கிடையே பொலிஸ் தாக்கும் பாணியில் வெளியே ஒன்றுதிரண்டது. அப்பகுதி முற்றுகையிடப்பட்டு, அந்த வங்கியை சுற்றி வளைப்பதற்காக ஆயுதமேந்திய இராணுவ வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு FBI பேச்சுவார்த்தையாளர் அந்த வங்கியை அழைத்து பேசியபோது, ஈஸ்லி அவரின் 892 டாலர் கோரிக்கையைத் தொடர்ந்தார்.\nஈஸ்லி யாருக்கும் அச்சுறுத்தல் கிடையாது என்பது பிணைக்கைதிகளாக இருந்தவர்கள் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது. ஈஸ்லி, WSB-TV உடனான தொலைபேசி அழைப்பில், அவர் பணியாளர்களில் எவரையும் காயப்படுத்த போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். “இந்த பெண்கள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் மிகவும் ஆதரவாக ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்,” என்றார்.\nஈஸ்லி \"மரியாதையுடனும்\" “பணிவுடனும்\" நடந்து கொண்டதாக அந்த பிணைக்கைதிகளே பத்திரிகைக்கு தெரிவித்தனர். ஓர் உள்ளூர் பத்திரிகை தகவலின்படி, “அந்த வங்கிக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ எவரும் பாதிக்கப்படும் அபாயத்தில் இல்லை,” என்பதை ஒரு பொலிஸ் செய்தி தொடர்பாளரே வெளியிட்டார்.\nஒரு கவச வாகனத்தைப் பயன்படுத்தி, SWAT குழு, வங்கியின் கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து, அந்த இளைஞரின் உடலை தோட்டாக்களால் சல்லடையாக துளைப்பதிலிருந்து இவை எதுவுமே தடுத்துவிடவில்லை. ஈஸ்லியின் முதுகுபையிலும் சரி அவர் ஓட்டல் அறையிலும் சரி அவரிடம் எந்த குண்டும் இல்லை என்று ஏற்கனவே தொலைபேசி உரையாடலில் தெளிவாகி இருந்ததை பொலிஸ் பின்னர் உறுதிப்படுத்தியது.\nஒன்றும் இல்லை. ஈஸ்லியின் மரணம் பொலிஸ் விரும்பிய விளைவாக இருந்தது. இது பொது மக்களுக்கு ஒரு சேதியை வழங்கும் நோக்கில், ஒரு கணக்கிட்ட அரசு படுகொலை நடவடிக்கையாகும்.\nஈஸ்லி மற்றும் WSB-TV இன் உதவியாசிரியர் ஸ்டீபன் ஸ்டீஜர் க்கு இடையே நடந்த பதிவுசெய்யப்பட்ட உரையாடல், உதவி கோரும் ஒரு நிராதரவான மனிதரின் மன்றாடலாக உள்ளது. “அவருடன் யாராவது பேச வேண்டுமென அவர் விரும்புவதாக நான் உணர்ந்தேன்,” என்று ஸ்டீஜர் தெரிவித்தார்.\nபடைத்துறையின் இரண்டாம் நிலை அலுவலராக இருந்த ஈஸ்லி, 2003 மற்றும் 2005 க்கு இடையே ஈராக் போரில் சண்டையிட்டிருந்தார் —இந்த படையெடுப்பு காலகட்டத்தில் மற்றும் அதற்கு பிந்தைய உடனடி காலகட்டத்திலும், சண்டை அதன் மோசமான நிலையில் இருந்ததுடன், படைத்துறைசார மக்களின் உயிரிழப்பு அதன் அதிகபட்ச மட்டத்தில் இருந்தது. அந்த படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் ஈராக் சமூகத்தை அழித்ததுடன், ஒரு மில்லியன் ஈராக்கியர் வரையில் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது, அதேவேளையில் சுமார் 2,000 அமெரிக்க சிப்பாய்களும் உயிரிழந்தனர். அதிர்ச்சியில் உறைய வைக்கும் தாக்குதல், ஃபல்லூஜா, அபு க்ரஹிப், பிளாக்வாட்டர், திட்டம் நிறைவேற்றப்பட்டது, இரகசிய தளம், ஹடிதா — இவையே ஈஸ்லி ஈடுபட்டிருந்தபோது அந்த படையெடுப்பின் அகராதிகளில் இருந்தவை.\nபடைத்துறையில் சேவையாற்றி வரும் பெரும்பான்மை இராணுவ சிப்பாய்களை போலவே, ஈஸ்லியும் படைத்துறைசாரா வாழ்வின் புதிய சூழலில் ஒத்திருக்க சிரமப்பட்டார். அவர் ஜோர்ஜியாவின் ஒரு பண்டகசாலையில் குறைந்த-கூலி வேலை ஒன்றை ஏற்றுக் கொண்டு, அவர் பெற்றோர்களுடன் அங்கே சென்றார். திரைப்பட கல்லூரி படிப்பில் இருந்த ஆர்வத்தால் மீண்டும் அதை தொடர முயன்றார், ஆனால் அவரால் தனது நிலைமையை ஒழுங்கமைக்க முடியவில்லை. அவரும் அவர் மனைவியும் விகாகரத்து செய்து கொண்டதுடன், அவர் அவரது தேவையைப் பூர்த்தி செய்யவே போராட வேண்டியிருந்தது.\nஅவரது உடல் ஊன தொகைகளை VA நிறுத்தியதும், பணப்பற்றாக்குறையில் சிக்க தொடங்கியதாக ஈஸ்லி தெரிவித்தார். அங்கே அவர் அருகிலிருந்த ஒரு சாலையோர உணவுவிடுதியில் வாழ்ந்து வந்தாலும், அதற்கடுத்து இன்னும் ஒரேயொரு நாள் இரவு மட்டுமே அங்கே தங்கியிருக்க அவரிடம் பணம் இருந்தது. சனியன்று, அவர் வீடற்றவராக இருந்திருப்பார்.\nஅவர் மகளை அவர் நேசித்ததுடன், அவரை கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்று மிகவும் கவலை கொண்டிருந்தார். பல நாட்களுக்கு முன்னதாக அவர் உதவிக்காக VA மருத்துவமனைக்கு விஜயம் செய்திருந்தார், ஆனால் அவருக்கு உளவியல்ரீதியிலான உதவிகள் வழங்குவதற்கு பதிலாக, VA பொலிஸை ���ழைத்து, அவரை வெளியேற்றியது.\nஈஸ்லியின் உறவினர்கள் அவர் மரணத்தைக் கேட்டு பீதியடைந்தனர். “எனக்கு தெரிந்த வரையில் பிரைன் அவ்வாறானவர் கிடையாது,” என்று ஜாஸ்ஸிமா டேமன்ஸ் தெரிவித்தார். “அவர் யாரையும், யாரையுமே துன்புறுத்த மாட்டார்,” என்றார்.\nசியாரா டேமன் கூறுகையில், “எங்கள் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது, ஏனென்றால் இந்த வங்கியில் நுழைந்ததாக அவர்கள் கூறும் பிரையன் அவர் கிடையாது, அவர் மிகவும் அன்பானவர்,” என்றார்.\nஈஸ்லி கொல்லப்பட்ட சரியான சூழல் தெளிவின்றி உள்ளது. பொலிஸால் அவர் கொல்லப்படுவதற்கு முன்னதாக பிணைக்கைதிகள் இருவரையும் ஈஸ்லி விடுவித்திருந்ததாக ஒருவர் கூறுகிறார். மற்றொருவரின் கருத்துப்படி, பொலிஸ் உடைத்துக் கொண்டு சென்று தேவையின்றி ஈஸ்லியை சுட்டுக் கொன்றது, அது வங்கி பணியாளர்களை விடுவிப்பதில் பொறுப்பற்ற முயற்சியாக இருந்தது என்றார்.\nஈஸ்லி இன் மரணம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் கோப அலையைத் தூண்டியது, செல்வந்தர்களுக்காக அவரை போரில் சண்டையிட அனுப்பிய பின்னர் அவரை அரசாங்கம் கைவிட்டதற்காக அட்லாண்டா புறநகர் பகுதிகளில் வாழ்பவர்கள் அரசாங்கத்தை கண்டித்தனர்: “அவர்களை மூளைச்சலவை செய்கிறார்கள், பின்னர் கொள்ளையடிப்பதற்கும், கொல்வதற்கும், அழிப்பதற்கும் அவர்களை அனுப்புகிறார்கள், அவர்களது பொய் திரட்டநிரல் நிறைவேறியதும், அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஓநாய்களுக்கு இரையாக்கிவிடுகிறார்கள். மிகவும் வருத்தமளிக்கிறது,” என்று ஒரு கருத்துரையாளர் பேஸ்புக்கில் எழுதினார்.\nமற்றொரு கருத்துரையாளர் குறிப்பிடுகையில், “ஈராக் போரே கூட பொய்களின் அடிப்படையில் இருந்தது. அங்கே எந்த WMD களும் கிடையாது. பொய், எல்லாம் பொய். அமெரிக்க அரசிடம் இருக்கும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் கையிருப்பைப் பாருங்கள்,” என்றார்.\n“இது மிகவும் சோகத்திற்குரியது, இது சரி செய்யப்பட வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல்வாதிகள் 'நமது துருப்புகளுக்கு உதவுங்கள்' என்ற ஒரே நேசமான வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள், பின்னர் இராணுவ உபகரண ஒப்பந்ததாரர்களுக்காக நிதி சேகரிக்கிறார்கள். கடமையிலிருந்து திரும்பும் படைத்துறை சேவையிலிருந்த சிப்பாய்களின் மனரீதியிலான மற்றும் உடல்ரீதியிலான நல்வாழ்வ�� குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை,” என்று மூன்றாவது ஒரு கருத்துரை குறிப்பிடுகிறது.\nநிரந்தர போர் நிலைமை, ஒட்டுமொத்தமாக பொலிஸ் மற்றும் சமூகத்தின் இராணுவமயமாக்கல் ஆகியவற்றின் பேரழிவுகரமான சமூக தாக்கம், வறுமை அதிகரிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மையை ஈஸ்லி இன் மரணம் அம்பலப்படுத்துவதால், அது நாடிநரம்புகளைத் தொட்டுள்ளது. வெளிநாட்டின் மீதான போர் குற்றங்கள், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமூக குற்றங்களாக பின்தொடர்கின்றன.\nஇந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் ஏதேச்சதிகார அரசு படுகொலையானது, செல்வந்தர்களை செல்வசெழிப்பாக்க ஏழைகளைக் கொண்டு போரிடப்படும் போர்களுக்கு ஆதரவை சேர்க்கும் நோக்கில், முன்னாள் சிப்பாய்களைக் குறித்த அரசியல் ஸ்தாபகத்தின் சம்பிரதாய புகழ்பாடல்கள் எல்லாம், வெற்று பிரச்சாரங்களே என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.\n2001 இல் \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" தொடங்கியதற்குப் பின்னர், “கடவுள் நம் துருப்புகளை ஆசிர்வதிப்பாராக\" என்ற வார்த்தை ஒரு தேசிய துதிபாடலாக மாறியுள்ளது, இது இரு கட்சிகளது அரசியல்வாதிகளாலும் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களின் எண்ணற்ற பிரபலங்களாலும் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. தேசிய கொடியை பிரமாண்டமாக பறக்கவிடுவதற்காக, தேசபக்தி பாடல்களைப் பாடுவதற்காக, \"நமது முன்னாள் சிப்பாய்களை கௌரவிக்க\" மைதானங்களுக்கு மேலே குண்டுவீசிகள் மற்றும் போர்விமானங்களைப் பறக்க விடுவதற்காக, இராணுவம் மில்லியன் கணக்கான டாலர்களை விளையாட்டு கழகங்களுக்கு வழங்குகிறது. இராணுவத்தையும் மற்றும் \"தேசத்தைப் பாதுகாக்க தங்களின் வாழ்வை ஆபத்திற்குட்படுத்தும் ஆண்கள் மற்றும் பெண்களையும்\" பெருமைப்படுத்த, நிறைய மத்திய அரசு விடுமுறைகள் அர்பணிக்கப்பட்டுள்ளன.\nமுன்னாள் சிப்பாய்களுக்கான உத்தியோகபூர்வ புகழ்பாடல்களானது, பாசாங்குத்தனம் மற்றும் எரிச்சலூட்டலில் ஊறி உள்ளன. ஆளும் வர்க்கம் அது போருக்கு அனுப்பும் ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களை நிஜத்தில் எவ்வாறு பார்க்கிறது என்பதை ஈஸ்லி இன் மரணம் எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் பெருநிறுவனங்களின் போர்க்கள பலிப்படையாக கையாளப்படுகின்றனர். அவர்கள் சண்டையிட்ட பின்னர், அவர்களது உடல்களும் மனமும் அந்த நிகழ்முறையிலேயே நாசமாகிவிடுகின்றன, பின்னர் அரசாங்கம் அவர்களைக் குப்பைகளைப் போல ஒதுக்கி வீசியெறிந்து விடுகிறது. அவர்கள் யாருக்காக சேவையாற்றினார்களோ அந்த அரசு மற்றும் செல்வந்த தன்னலக்குழுக்களைப் பொறுத்த வரையில், அவர்களின் வாழ்க்கை ஈஸ்லி கோரிய 892 டாலரை விட குறைந்த மதிப்புடையதாக உள்ளது.\nஒவ்வொரு இரவும், முன்னாள் சிப்பாய்களில் 50,000 பேராவது அமெரிக்காவில் வீடின்றி உள்ளனர். படைகளில் சேவையாற்றி உடல் ஊனமுற்று வரும் 35 மற்றும் 54 வயதிற்கு இடைப்பட்ட முன்னாள் சிப்பாய்கள் வறுமையில் வாழ்கின்றனர். இருபது முன்னாள் சிப்பாய்களாவது ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 2001 இல் இருந்து மட்டும், 128,000 க்கும் அதிகமான முன்னாள் சிப்பாய்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் —இது கன்சாஸின் டொபிகா; மிச்சிகனின் லான்சிங்; அல்லது கலிபோர்னியாவின் சான்டா கிளாரா மக்கள் தொகையை விட அதிகமாகும்.\nபோர் பாதிப்புகளுடன் போராடிக் கொண்டிருக்கும் முன்னாள் சிப்பாய்களை குறித்த ஆளும் வர்க்கத்தின் பார்வை, அமெரிக்க இராணுவ மேஜர் ஜெனரல் தனா பிட்டார்ட் ஆல் வெளியிடப்பட்டது, அவர் 2012 இல் கூறுகையில், “தற்கொலை என்பது முற்றிலும் சுயநலமான நடவடிக்கை… அவர்களின் குழப்பத்தை ஏனையவர்கள் சுத்தம் செய்யட்டும் என்பதற்காக, தங்களின் சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பும் சிப்பாய்களால் நான் தனிப்பட்டரீதியில் வெறுத்து போயுள்ளேன். பருவ வயதடைந்த ஒருவர், பருவ வயதடைந்த ஒருவரைப் போலவே நடந்து கொள்வார், உங்கள் நிஜ-வாழ்வின் பிரச்சினைகளை நீங்கள் நம்மில் ஏனையவர்களைப் போல கையாளுங்கள்\nமுன்னாள் சிப்பாய்கள் முகங்கொடுக்கும் நெருக்கடியானது, ஏகாதிபத்திய போர் தவிர்க்கவியலாததாக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறையில் வேரூன்றி உள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுக்காக அமெரிக்க அரசாங்கம், 2001 இல் இருந்து, ஏறத்தாழ 5 ட்ரில்லியன் டாலர் செலவிட்டுள்ளது, மேலும் அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டக்கணக்கில் பாதிக்கும் அதிகமான தொகை அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்திற்குச் செல்கிறது. கொலை மற்றும் அழிப்பிற்காக அமெரிக்க அரசால் சீரழிக்கப்படும் பரந்த ஆதாரவளங்கள், அனைவருக்கும் மர���த்துவ கவனிப்பு, வீட்டு வசதி, போக்குவரத்து, வேலைகள் மற்றும் மனநல மருத்துவ சேவைகளுக்கான உடனடி சமூக தேவையைப் பூர்த்தி செய்ய திருப்பிவிடப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baeba9-ba8bb2baebcd?b_start:int=20", "date_download": "2019-10-14T16:01:30Z", "digest": "sha1:5MQFQUZR4WMCETD7EDNTDC5U26MSJU5F", "length": 9566, "nlines": 161, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மன நலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம்\nதற்போதிய கவனத்தை ஈர்த்து வரும் முக்கிய சுகாதார அம்சமாகிய மன நலம் தொடர்பான தகவல்களை இந்த போர்டல் வழங்குகிறது.\nபதற்றக் குறைபாடுகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉண்ணுதல் குறைபாடுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமனசு போல வாழ்க்கை - மன அடிமையை வேலை வாங்குங்கள்\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nமன அழுத்தம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்\nபயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nகுழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்\nஇளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinepep.com/?p=1567", "date_download": "2019-10-14T16:34:31Z", "digest": "sha1:FG7DBRQNX65GQAYU52IDEF7VPSAEW265", "length": 4665, "nlines": 131, "source_domain": "www.cinepep.com", "title": "RED COLLECTIVE: TY EVANS – CinePEP", "raw_content": "\nஅம்மன் வேடத்தில் ஜூலி நடிக்கிறார்\nபாலியல் தொல்லை பற்றி தை��ியமாக பேசுங்கள் : விஷால்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nசிம்புதான் வட சென்னையின் முன்னாள் ஹீரோ: தனுஷ் அதிரடி\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.duraionly.com/2004/01/in-my-mother-tongue-good-one.html", "date_download": "2019-10-14T16:01:18Z", "digest": "sha1:33UM6CIBW2HBQ7X2EQZPIJGU7SI5Y6Q5", "length": 4826, "nlines": 132, "source_domain": "www.duraionly.com", "title": "Durai's WEB - BLOG: In My mother Tongue - good one", "raw_content": "\n'அதுக்கப்புறம் நல்ல வேலை, ஜாஸ்தி சம்பளம் தராங்க-ன்னு சொல்லி இங்க வந்தாச்சு. நல்ல ஊருதான், ஆனா என்னவோ எனக்குப் பிடிக்கலை. காசுக்காக சொந்தஊரை விட்டுட்டு வந்துட்டோமேன்னு எனக்கு ஒரு தவிப்பு',\nரெண்டாவது மொழியாவாவது தமிழைக் கத்துக்கட்டுமே-ன்னேன், அதுக்கும் ஒத்துக்கலை, அதைவெச்சு இவங்க தமிழங்க-ன்னு கண்டுபிடிச்சுடுவாங்களாம், என்ன முட்டாள்தனம்சார் இது\nநாம யாருங்கறதை மறைச்சு வாழறது ஒரு வாழ்க்கையா சாகறவரைக்கும் அஞ்ஞாதவாசமா\nஆனா பெண்டாட்டி, பிள்ளையோட பேசாம தாய்பாஷையை வேற யார்கிட்ட பேசிக்கேட்கமுடியும் சொல்லுங்க முன்னெல்லாம் ஒவ்வொரு புத்தகத்தை வாங்கிச் சேர்க்கும்போதும் எனக்கப்புறம் என் பிள்ளைங்க இதைப் படிக்கும், நான் சிரமப்பட்டமாதிரி ஞானத்தைத் தேடி அதுங்க அலைய\nவேண்டியதில்லை-ன்னு தோணும். அந்த நினைப்புக்கெல்லாம் இப்போ அர்த்தமே இல்லாம போச்சு.'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71855-container-lorry-strike-withdrawn.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T16:10:17Z", "digest": "sha1:UCZHTL66WE74RNH6IAAYRDPEUM3IC5WX", "length": 8750, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ் | Container Lorry strike withdrawn", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nசென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்\nசென்னையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கடந்த 6 நாட்களாக சென்னையில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் 20 அடி கண்டெய்னருக்கு கூடுதலாக ரூ.1,000 தர ஒப்புக் கொண்டதால் கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நடந்த 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலயில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nபல வேடங்கள் போட்டு போராடிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி மறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஒரு எலியை பிடிக்க ரூ22 ஆயிரம் செலவா - தென்னக ரயில்வேயின் கணக்கு\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nRelated Tags : சென்னை , கண்டெய்னர் லாரி , வேலைநிறுத்தம் வாபஸ் , Chennai , Strike withdrawn\n“பண்டிகைக்கு குடு���்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nபல வேடங்கள் போட்டு போராடிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி மறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7818", "date_download": "2019-10-14T16:20:05Z", "digest": "sha1:PYYNHLL63JQEFD4I6TR5JJR2BY45MULH", "length": 3305, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - அலெக்ஸ் பாண்டியன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\n- அரவிந்த் | ஏப்ரல் 2012 |\nதற்போது சகுனி படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து நடிக்க இருக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இதில் அவருக்கு இரட்டை வேடம். ஒன்று ரவுடி, ஒன்று போலீஸ் என்கிறது கோலிவுட் குருவி. அனுஷ்கா நாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சுராஜ் இயக்குகிறார்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/08/23/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-10-14T15:24:17Z", "digest": "sha1:MDHDV2TAD6SPMPDYM6XGZICZGXOQXOAT", "length": 33464, "nlines": 124, "source_domain": "islamindia.wordpress.com", "title": "மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் ! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« யார் இந்த தடியன்டவிடே நசீர்\nபள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை\nமதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் \nமதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு மதானையைப் பிடித்துக் கொண்டன தமுமுக: தமுமுகவினர் முன்பு காஷ்மீர் பிரச்சினைக்கு, சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இப்பொழுதுகூட, தீவிரவாதி-ஜிஹாதிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்மணிகளை – தாய்-மகள் என்றுகூட பார்க்காமல் (ஜரினா மற்றும் ஷகிலா) சுட்டுக் கொன்றுள்ளனர்[1]. முன்பு கல்லெடித்து கலாட்டா செய்தனர் அந்த தீவிரவாதிகள், இப்பொழுது கடைக்காரர்களே கல்லடித்து அவர்களை விரட்டுகின்றனர்[2]. எனெனில், அவர்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பு வந்து விட்டது[3] போலும் ஆக அந்த பிரச்சினை சரி வராது என்று நினைத்து, கோயம்புத்தூருக்குச் சென்று, தமுமுக ஆர்பாட்டம் செய்துள்ளனர் போலும்.\nகேரள போலீஸார் எப்பொழுதும் தீவிரவாதிகளுக்கே உதவிக் கொண்டிருக்கவேண்டுமா கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானியை பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகத்தினர் இன்று கோவையில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்[4]. தமுமுகவின் கோவை மாவட்டத் தலைவர் பர்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கர்நாடக போலீஸாருக்குத் துணைபோன கேரள போலீஸாரை அவர்கள் கடுமையாக விமர்சித்தினர்[5]. மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர். ஏற்கெனெவே, கேரள போலீஸார், அவ்வாறு உதவி செய்துததன், ரொம்ப நல்லபேரை வாங்கிக்கொண்டுள்ளனர்.\nஆர்ப்பாட்டத்தில் சாதிக்[6], மாநில துணைச் செயலர் செய்��து பேசியதாவது[7]: “கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன் மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்”.\nமுஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டால்தான் முஸ்லீம்களுக்கு உரிமைகள் கிடைக்கும்: “தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது[8]. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு செய்யது பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்\nகேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இத��ப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[9]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nஅமெரிக்கா உளவுப் படைகளைவிட தமுமுகவிற்கு உண்மை தெரியும் போல இருக்கிறது: பெங்களூர் குண்டுவெடிப்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் அளித்த தகவலின் பேரில் மதானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை என்றும், வேறு பலமான ஆதாரங்கள் இல்லாததாலும் மதானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, போலீஸார் ஒன்றுமே இல்லாமல் கைது செய்துள்ளனராம் அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே மற்ற கைது செய்யப்பட்டுள்ள, எல்லா தீவிரவாதிகளையும் விட்டுவிடலாமே\nதாவூத் ஜிலானி சொல்வர்டு பொய்யா, நஸீர் சொல்வர்து பொய்யா தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[10]. நஸீர் சொல்லியுள்ள இடங்களுக்குத்தான், இப்பொழுது மௌலானா மைதானியை அழைத்துச் சென்றுள்ளனர்[11]. இதையும் மறுக்க முடியுமா\n[7] தினமலர், இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: த.மு.மு.க., மாநில துணை செயலர், ஆகஸ்ட் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[8] ஜிஹாதி மொழி பேசப்படிகிறது இங்கு, அதாவது, காஃபிர்கள் ஆளும் நாட்டில் மோமின்களுக்கு உரிமைகள் கிடைக்காது, அதனால், இந்தியாவை முஸ்லீம்கள் ஆளவேண்டும், என்ற கருத்து வைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் எப்படி, எவ்வாறு மறுபடியும் ஆளமுடியும், ஆள்வார்கள் என்று மற்றவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.\nExplore posts in the same categories: அப்துல் காதர், அப்துல் நாஸர் மதானி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காதல் ஜிஹாத், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு வெடிப்பு வழக்கு, கூர்க், கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள முஸ்லீம் சேவை சங்கம், கோவை, சம்சுதீன், சலாவுத்தீன், சிமி, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜவாஹிருல்லா, ஜிஹாத், டேவிட் ஹெட்மேன் கோல்மென், த.மு.மு.க, தக்காண முஜாஹித்தீன், தடியன்டவிடே நசீர், தமுமுக, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், தேசிய புலனாய்வு துறை, நிர்மலகேரி, பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு, பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, புனிதப் போர், மதௌனி, மலபார், முஜாஹித்தீன், மௌதனி, மௌதானி, மௌலானா மதனி, மௌலானா மதானி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-தொய்பா, வங்காள தேசம்\nThis entry was posted on ஓகஸ்ட் 23, 2010 at 3:26 பிப and is filed under அப்துல் காதர், அப்துல் நாஸர் மதானி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காதல் ஜிஹாத், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு வெடிப்பு வழக்கு, கூர்க், கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள முஸ்லீம் சேவை சங்கம், கோவை, சம்சுதீன், சலாவுத்தீன், சிமி, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜவாஹிருல்லா, ஜிஹாத், டேவிட் ஹெட்மேன் கோல்மென், த.மு.மு.க, தக்காண முஜாஹித்தீன், தடியன்டவிடே நசீர், தமுமுக, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், தேசிய புலனாய்வு துறை, நிர்மலகேரி, பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு, பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, புனிதப் போர், மதௌனி, மலபார், முஜாஹித்தீன், மௌதனி, மௌதானி, மௌலானா மதனி, மௌலானா மதானி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-தொய்பா, வங்காள தேசம். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அடையாளம், அடையாளம் காணுதல், அப்துல் நாஸர் மதானி, கூர்க், சாட்சி, டேவிட் ஹெட்மேன் கோல்மென், தடியன்டவிடே நசீர், தாவூத் ஜிலானி, மதானி, மௌதனி, மௌதானி, மௌலானா ம��னி, மௌலானா மதானி, லஸ்கர் தீவிரவாதி\n8 பின்னூட்டங்கள் மேல் “மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் \nஓகஸ்ட் 23, 2010 இல் 3:27 பிப\nஓகஸ்ட் 23, 2010 இல் 3:28 பிப\nஓகஸ்ட் 24, 2010 இல் 9:20 முப\nஇவர்களை மாற்ற முடியாது. கூர்கில் மதானியை அழைத்துக் கொண்டு போனால், அங்குள்ளவர்கள் அடையாளஙம் காட்டுகிறர்களாம். தெரியாமல் தான் அவ்வாறு செய்கிறார்களா\nஇல்லை, அவர்களுக்குத் தெரியும், ஆனால், இந்த விஷயமாகத்தெரியாது என்று சொல்லி விடுவார்களா\nஆமாம்,இவர்கள் ஏன், இஸ்லாமிய தீவிரவாதத்தை, இப்படி வெளிப்படையாக உள்ள ஜிஹாதி பயங்கரவாதத்தை எதிர்ப்பதில்லை\nஅதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்துஇவதில்லை\nஓகஸ்ட் 24, 2010 இல் 1:28 பிப\nபெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பிலும் மதானிக்குத் தொடர்பு-கர்நாடக அமைச்சர்\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2010, 13:37[IST]\nபெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடிய சுவரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானிக்குத் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மதானியை கர்நாடக போலீஸார் கடும் சிரமப்பட்டு கைது செய்து கொண்டு வந்துள்ளனர். அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தவிர கடந்த ஏப்ரல் 17ம் தேதி சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் மதானிக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.\nஏப்ரல் 17ம் தேதி சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு உள்பகுதியிலும், சுற்றுச்சுவரிலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்திலும் மதானிக்குத் தொடர்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nகுண்டுவெடிப்பு நடந்த சமயத்தில், ஐபிஎல் போட்டி தொடங்கவிருந்தது. ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இருப்பினும் குண்டுவெடிப்புப் பொருட்படுத்தாமல் போட்டி தொடர்ந்து நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் உயிர்ப்பலி ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஓகஸ்ட் 24, 2010 இல் 1:38 பிப\nஓகஸ்ட் 24, 2010 இல் 9:31 பிப\nஓகஸ்ட் 27, 2010 இல் 8:38 முப\nஓகஸ்ட் 26, 2010 இல் 7:34 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/3592-2017-03-25-07-49-46", "date_download": "2019-10-14T15:31:02Z", "digest": "sha1:LMBJA3S6KQQVYRG3P2C4AV3K4JGWQSPL", "length": 33931, "nlines": 190, "source_domain": "ndpfront.com", "title": "கத்தி முனையில் சிவப்பு இரத்தம்!!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nதமிழ் மக்களைக் கொன்ற இனவாதக் கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார்கள். ஏகாதிபத்தியங்களுடன் கொஞ்சிக் குலாவும் புலம்பெயர் தேசத்து தமிழ் மாபியாக் கும்பல்களும் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். நடைமுறையிலே எந்த வேலையையும் செய்ய முடியாத திண்ணைப் பேச்சு வீரர்களோ சுயநிர்ணயத்திற்கு காணி உறுதி போல கட்சி உறுதி ஏதாவது வைத்திருக்கிறதா என்று தேடுகிறார்கள். பொருத்தம் கருதி இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம்.\nஎந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும், அதன் மீள் உருவாக்கத்தையும் முளையிலேயே கிள்ளிவிடுவது மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான எச்சரிக்கையுடன் இருப்பது அரசாங்கத்தின் அதிமுக்கியமான கடமையாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என்ற செய்தியைப் படித்தான் வாழ்விழந்தோர் சங்கத் தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அடுத்த செய்தி தெரிவித்தது.\nகவனமாக இருக்கிறோம் என்கிறான்கள், காவலில் இருந்தவர் தப்பி பெண்வேடத்தில் திரிந்தார் என்கிறான்கள். இவங்கடை கதைகள் தமிழ்ப்பட கதைகளை விட பயங்கரமா இருக்கே என்று சிரித்தவனிற்கு இந்த பாதுகாப்பு பிரச்சனையால் தான் தன்ரை வாழ்க்கையும் சி��ிப்பாகிப் போச்சு என்றது மண்டையிலே நிழலாடியது. தமிழ் படத்தில் கமராவை சுத்தோ சுத்து என்று சுத்தி விட்டு பழைய நினைவுகளை காட்டுவது போல அவனுக்கும் பழைய நினைவுகள் சுத்திக் கொண்டு வந்தன. கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாளும் நளினியும் தேன்நிலவிற்கு இலங்கையின் ஒரு காட்டுப்பிரதேச விடுதிக்கு சென்றிருந்தனர்.\nபோகும் வழி முழுக்க \"வாழ்க்கையை அனுபவிக்க வேணும் என்றும் அதனால் இப்போதைக்கு குழந்தைகள் பெறக்கூடாது என்றும் புலம்பிக் கொண்டு வந்தான் கந்தையா. காதலின் உச்சத்திற்கு கந்தையா போன போது குழந்தைகள் இப்போதைக்கு வேண்டாம் என்று அவன் சொன்னது நளினிக்கு ஞாபகம் வந்தது. \"பாதுகாப்புக்கு எதாவது இருக்கிறதா\" என்று கேட்டாள். \"ஏன் சிங்கம், புலி எதாவது வரும் என்று பயப்படுறீரோ\" என்று கந்தையா இளிச்சான். அப்ப தலையில் அடிச்சுக் கொண்டு சிரிச்ச நளினியின் நக்கல் சிரிப்பு பிறகு ஒரு நாளும் நிக்கவேயில்லை.\nபழைய நினைவில் கந்தையா இருந்த போது அறுவைதாசனும், அய்யாமுத்துவும் வந்தார்கள். \"எங்கையடா கனநாளாக காணேல்லை\" என்று அறுவையை கேட்டான். \"நாங்கள் ஒரு பத்திரிகை கொண்டு வரப்போகிறோம். அதுதான் ஓடித் திரியிறேன் என்றான் அறுவை. \"பேர் வைச்சிட்டியளோ\" என்று கந்தையா முடிக்க முதலே \"கத்தி முனையில் சிவப்பு இரத்தம்\" என்றான் அறுவை. அய்யாமுத்துவும், கந்தையாவும் அதிர்ந்து போய் நின்றார்கள். சனங்கள் வாய் திறக்கவே பயப்படுற இலங்கையிலே கத்தி, இரத்தம் எண்டு பத்திரிகைக்கு இந்த மண்டை கழண்டவன் பேர் வைக்கிறானே யார் துணிந்து வாங்குவார்கள் என்று அய்யாமுத்து யோசித்தான்.\n\"உன்ரை கட்சி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று இணையத்தளங்களிலே கேள்வி மேலே கேள்வி கேக்குறானுகளே, நீ என்ன சொல்லுறாய்\" என்று கந்தையா கேட்டான். இலங்கையிலே தமிழ்த்தேசம், சிங்களத்தேசம் என்று இரு தேசங்கள் இருக்கின்றன. இலங்கையின் ஒடுக்கப்படும் எல்லா இனமக்களும் சேர்ந்து போராடுவதன் மூலமே இலங்கையின் ஒடுக்கும் அரசை தூக்கி எறிய முடியும். இனங்களை பிரித்து ஒன்றோடு ஒன்று மோத விட்டுவிட்டு தாம் தமது கொள்ளைகளை நடத்திக் கொண்டு இருக்கும் இலங்கை அரசுகளை தூக்கி எறிந்து விட்டு ஒரு புரட்சிகர அரசை நிறுவுவதன் மூ��மே இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது தான் இவர்களிற்கான மறுமொழி. பெரும்பான்மையான ஏழைச்சிங்கள மக்கள் இந்த மேல்மட்ட சிங்களவர்களின் அரசினால் சுரண்டப்படுகிறார்கள். அவர்களின் உழைப்பை கொள்ளை அடிக்கிறார்கள். தமிழ் மக்களின் மேல் இந்த ஒடுக்குமுறைகளோடு இன ஒடுக்குமுறையும் சேர்ந்து அழுத்துகிறது. இதை சிங்கள ஏழை மக்கள் உணர்ந்து கொள்ளாதபடி இனவாதம் பேரினவாத அரசினால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. இதை உடைக்க வேண்டுமாயின் எல்லா இனமக்களிற்குமான ஒரு பொதுமேடை அவசியமாகின்றது. அது தான் சமவுரிமை இயக்கம்.\nஅண்மையில் மறைந்த தோழர் தவராஜா, எழுபது வயதான ஒரு கடல் தொழிலாளி. இலங்கை கம்யுனிஸ்டு கட்சியின் மிக நீண்ட கால உறுப்பினர். அறுபதுகளின் சாதி ஒழிப்பு போராட்டம் உட்பட பல போராட்டங்களில் முன்னின்று போராடியவர். இந்த முதுமையிலும் கடற்தொழிலிற்கு சென்று விட்டு வந்து போராட்டம் பத்திரிகையை அரச உளவாளிகள் நிறைந்திருக்கும் சூழலிலும் மக்களிடம் கொண்டு செல்ல உழைத்தவர். இந்த வயதிலும், வறுமையின் மத்தியிலும் அரச பயங்கவாதத்திற்கு முகம் கொடுத்து அவர் போராடினார். அவரின் வாழ்க்கை இவர்களின் கேள்விகளிற்கு ஒரு வரியில் மறுமொழி சொல்கிறது.\nஇன்றைக்கு இலங்கையிலே இருக்கிற பயங்கரச் சூழலிலே நடைமுறையிலே கட்சி எப்படி போராடுகிறது என்பதை இவர்கள் மறைத்து விட்டு கேள்வி கேட்கிறார்கள். இவர்களாலே இலங்கையிலே ஒரே ஒரு வேலைத்திட்டத்தையேனும் நடைமுறையில் செய்ய முடியுமா இல்லை செய்ய வேண்டும் என்ற எண்ணமாவது இருக்கிறதா. விக்கிரமபாகு கருணாரட்னாவின் நவசமாஜசமாசக் கட்சி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற கட்சிகளில் ஒன்று. இவர்கள் ஏன் அக்கட்சியோடு வேலை செய்வதில்லை. புதிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையாக தமிழ் பேசும் இடதுசாரிகளைக் கொண்ட கட்சி. அக்கட்சியோடு இவர்கள் வேலை செய்வதில்லை. இலங்கையின் சர்வாதிகார அரசிற்கு முகம் கொடுத்து போராடுபவர்களை கேள்வி கேட்கும் இவர்கள் ஏகாதிபத்தியங்களின் ஏஜெண்டுகளான சில புலம்பெயர் வலதுசாரி தமிழ் அமைப்புகளுடன் எந்தக் கேள்வியும் இன்றி சேர்ந்து கொள்ளுவார்கள்.\nஅறுவைக்கு அந்த நேரம் ஒரு பகிடி ஞாபகம் வந்தது. அறுவையின் கூட்டாளி ஒருவர் ���ான் அந்த பகிடியை அவனிற்கு சொல்லியிருந்தார். அதை அறுவை தன்ரை பகிடி மாதிரியே கந்தையாவிற்கும், அய்யாமுத்துவிற்கும் எடுத்து விட்டான். எண்பத்துமூன்றில் இருபதுக்கும் மேலே இயக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று நாலைந்து பேர் மட்டுமே இருந்த இயக்கம். அவர்களின் கூட்டம் ஒன்று ஒரு விடுதியறையிலே நடந்தது. அறைக்கதவு திறந்திருந்ததைப் பார்த்த தலைவர் \"கதவை சாத்தி விடு, இராணுவ ரகசியம் வெளியே போய் விடும்\" என்றார். \"எங்களிடம் ராணுவ பிரிவு இல்லையே\" என்ற மற்றவர்களிற்கு தலைவர் நிதானமாக பதிலளித்தார். \"ராணுவமே கிடையாது என்ற ராணுவ ரகசியம் தான் வெளியே போய் விடும்\".\nஇவங்களும் அப்படித்தான் இவர்களாலே நடைமுறையிலே எந்த வேலையையும் செய்ய முடியாது என்பதால் தான் கதவை பூட்டிக் கொண்டு பதுங்குகிறார்கள். மக்களிற்காக போராடுபவர்களாக, மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாக இருந்தால் நடைமுறையில் வேலை செய்பவர்களுடன் இனியாவது இணைந்து கொள்ளட்டும். கதவை திறவுங்கள். நடைமுறை வரட்டும்.\nநித்தியானந்தா மாதிரியே கதவைத் திற, கதவைத் திற என்கிறானே இந்த வீணாப் போனவன் என்று அய்யாமுத்துவின் மனதில் அலையடித்தது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(687) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (700) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(681) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1095) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1300) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1384) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1420) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1351) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1371) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1392) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1079) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1334) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1238) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1484) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1452) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1365) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1707) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1611) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1499) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1407) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T15:57:14Z", "digest": "sha1:ZYZAVFQOHCTVSNWF4NAB6CER3MC5RCND", "length": 6570, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயற்பியல் கணியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதற் கணியங்கள்/அடிப்படை அளவுகள் குறியீடு அனைத்துலக (S I) அலகு\nமின்னோட்டம் i, I ஆம்பியர் ஆ - ampere (A)\nநீளம் l மீட்டர் மீ - meter (m)\nநிறை/பொருண்மை m கிலோகிராம் (கிகி) - kilogram (Kg)\nநேரம், காலம் t நொடி - second (s)\nவெப்பநிலை T கெல்வின் கெ - kelvin (K)\nபொருளின் அளவு n மோல் - mole (mol)\nவழி அளவுகள்/பெறுதிக்கணியங்கள் குறியீடு அனைத்துலக அலகு\nகதி/விரைவு v m s-1\nமுடுக்கம் a m s-2\nஆற்றல் E, U J\nஅலைவெண் n, ν Hz\nதிருக்கம் τ N m\nகோண விரைவு ω rad s-1\nஉறழ்வுத் திருப்புமை / நிலைமத் திருப்புத்திறன் I N m கோண உந்தம் mω mrad s-1\nகோண முடுக்கம் alpha rad s-2\nமின்னாற்றல் w, W joule (J)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-10-14T15:44:02Z", "digest": "sha1:22ZBXRB7UCDMTKMLSQH5NY3UJAWVNO7W", "length": 9551, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாகா இனக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅதிக மக்கள் உள்ள இடம்: தான்சானியா\nசமயம்/சமயம் அற்றோர்: கிறிஸ்தவம், இஸ்லாம், உள்ளுர் நம்பிக்கைகள்\nசாகா இனக்குழு (Chaga), பான்டு மொழி பேசுகின்ற, ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு பழங்குடி (tribe) ஆகும். இது, வச்சாகா, சக்கா, ஜக்கா, வஸ்சக்கா, வச்சக்கா எனப் பலவாறாகக் குறிப்பிடப்படுவது உண்டு. இது தான்சானியாவில் வாழும் இனக்குழுக்களில் மூன்றாவது பெரியது ஆகும். கிளிமஞ்சாரோ, மெரு ஆகிய மலைகளின் தெற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளிலும், மோஷி பகுதியிலும் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒப்பீட்டளவில் இவர்களுக்கு உள்ள வளம், சாதகமான காலநிலைக���ால் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதியில் வழங்கி வரும் வெற்றிகரமான வேளாண்மை முறைகளாலும் ஏற்பட்டது. விரிவான பாசன முறைகள், தொடர்ச்சியான உரப் பயன்பாடு என்பன இவற்றுள் அடங்கும். இப்பகுதியில் கிறிஸ்தவர்களாக மாறிய முதல் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். கிறிஸ்தவர்கள் என்பதனால், கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள் என்பன இவர்களுக்கு இலகுவாகக் கிடைத்தது. இது ஏனைய இனக்குழுக்களைக் காட்டிலும் இவர்கள் பொருளாதார அடிப்படையில் சாதகமாக நிலையில் இருக்க உதவியது.\nசாகா இனக்குழுவினர் வாழும் ஒரு குடிசை\nசாகாக்கள், ஆபிரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து கிளிமஞ்சாரோ மலையடிவாரப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்த பல்வேறு பாண்டு குழுக்களின் வழி வந்தவர்கள் ஆவர். சாகக்கள் பாண்டு மொழியினராக இருந்தாலும், அவர்கள் அனைவரும், ஒரே மொழியைப் பேசுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. அவர்கள் மொழி தொடர்புள்ள பல வட்டார வழக்குகளின் கலப்பு என்று கூறலாம். இந்த வட்டார வழக்குகள், வடகிழக்கு கெனியாவில் பேசப்பட்டுவரும் கம்பா மொழி, கிழக்குப் பகுதியில் பேசப்படும் தபிதா, பொக்கோமோ ஆகிய மொழிகளுடன் தொடர்புள்ளவை.\nசாக்கா நிலம் முன்னர் அரசியல் ரீதியாக, சமத்துவச் சமூக முறை சார்ந்த, தனித்தனியான குடிமரபு ஆட்சிப்பகுதிகளாகப் (chiefdoms) பிரிந்திருந்தன. சாகா இனக்குழு, பாரே, தவேட்டா, தெயிட்டா ஆகிய இன மக்களுக்குப் பண்பாட்டு அடிப்படையில் நெருங்கிய தொடர்புள்ள இனக்குழுவாகும். வாரிசுரிமை தொடர்பில் இவர்கள் தந்தைக் கால்வழி முறையைப் பின்பற்றுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/santhanam-court-summons/", "date_download": "2019-10-14T16:24:49Z", "digest": "sha1:ZKVNTF32NUDFGOFRFBSK7G5R2COMAXYW", "length": 16242, "nlines": 193, "source_domain": "www.patrikai.com", "title": "நடிகர் சந்தானம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»நடிகர் சந்தானம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு\nநடிகர் சந்தானம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு\n‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சந்தானம் நேரில் ஆஜராகவேண்டும் என்று சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\n‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மஸ்தான் சர்பூதீன். இவர், சென்னை 14-வது சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\n“எங்கள் நிறுவனத்தின் சார்பில், ‘ஆவி பறக்க ஒரு கதை’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தின் இயக்குனராக ராம்பாலா என்பவரை நியமித்தேன். ரூ.11 லட்சம் சம்பளம் பேசி, ரூ.3 லட்சம் அவருக்கு முன்தொகையும் கொடுத்தேன்.\nஇந்த படத்தின் கதை விவாதம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் முதல் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடந்தது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு ஆனது. இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சிவா, கதாநாயகியாக நடிகை நந்திதா ஆகியோரை தேர்வு செய்து, அவர்களுக்கும் முன்தொகையாக பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. மொத்தமாக இந்த படத்துக்காக இதுவரை ரூ.81 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளேன்.\nஇந்த படத்தின் தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் கடந்த மார்ச் 12-ந் தேதி பதிவு செய்திருக்கிறேன்.\nஆனால், இந்த படத்துக்கான படப்பிடிப்புக்குச் செல்ல இயக்குனர் ராம்பாலா முன்வரவில்லை. இதற்கு எந்த ஒரு சரியான காரணங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.\nஇதனால் இந்த படத்துக்காக இயக்குனர் ராம்பாலாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தேன். இதுகுறித்து அவருக்கும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் நோட்டீசு மூலம் தகவல் அளித்தேன்.\nஇந்த நிலையில், இயக்குனர் ராம்பாலா நடிகர் சந்தானத்தை வைத்து என்னுடைய ‘ஆவி பறக்க ஒரு கதை’ படத்தின் கதையை, ‘தில்லுக்கு துட்டு’ என்ற தலைப்பில் எடுத்துள்ளார்.\nஇதுகுறித்து மீண்டும் சந்தானத்திடம் கேட்டபோது, ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்’ என்று கூறியது மட்டுமல்லாமல், மிரட்டலும் விடுத்தார்.\nஇதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது, சந்தானமும், ராம்பாலாவும் இதுவரை வரவில்லை.\nஇந்த நிலையில், அவர்கள் தங்களது பணம் பலத்தினால், இந்த படத்தை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மனு 14-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி கணபதிசாமி (பொறுப்பு) முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.ஆனந்தன் ஆஜராகி வாதிட்டார்.\nஇதையடுத்து நீதிபதி, ‘மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக வருகிற 28-ந் தேதி இயக்குனர் ராம்பாலா, நடிகர் சந்தானம் ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதாக்குதல் வழக்கு: சந்தானத்துக்கு ஐகோர்ட்டு ஜாமீன்\nவழக்கறிஞர் மூக்கை உடைத்த சந்தானம்\n : வீட்டு உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/private-hospitals-withdraw-non-essential-services-for-a-day", "date_download": "2019-10-14T15:13:51Z", "digest": "sha1:LGVURHXHZ2R6VEQGGULWW3XLPOQDWXYQ", "length": 8452, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Private hospitals withdraw non-essential services for a day - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nஇனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை\nபாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு: மக்கள் பீதி...\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nமுக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு...\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள்...\nஇந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது...\nதீபாவளி பண்டிகை.. நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு...\n30 நடமாடும் மருத்துவமனை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை...\nஇஸ்ரோவின் அடுத்த திட்டமான இந்தியர்களை விண்வெளிக்கு...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nகேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க...\n100 மீ ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை...\nகுத்துச்சண்டை - காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி முதலிடம்...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/58898-is-iruthisutru-knocked-out-by-visaaranai", "date_download": "2019-10-14T16:51:17Z", "digest": "sha1:YRNALXOPLU663GQHHYPRR4N56XIKSGGE", "length": 14947, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "இறுதிச்சுற்றை Knock-Out செய்கிறதா விசாரணை...? | Is IruthiSutru Knocked Out by Visaaranai", "raw_content": "\nஇறுதிச்சுற்றை Knock-Out செய்கிறதா விசாரணை...\nஇறுதிச்சுற்றை Knock-Out செய்கிறதா விசாரணை...\nஜனவரி 29ம்தேதி வந்து, பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டு மழைகளைப் பெற்ற படம், இறுதிச்சுற்று.\nநான்காண்டுகளுக்குப் பிறகு மாதவன். சாக்லேட் பாய் என்கிற இமேஜ் இல்லை. 2010ல் மன்மதன் அம்பு, குரு என் ஆளு. 2012ல் வேட்டை. விளம்பரத்தில் பார்த்து அவரை மறக்காமல் வைத்திருந்தார்களேயன்றி, அவருக்கென்று ஒரு மார்க்கெட் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஹிந்தித் திரையில் அவர் பிஸி என்று A, B செண்டர் ரசிகர்கள் வரைதான் தெரியும். ‘நம்ம பயடா ’ என்கிற இமேஜ் மட்டுமே தமிழர் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உண்டு.\n படம் வந்தபிறகுதான், ரித்திகா சிங் என்று தெரியும். மற்றபடி அவர் ஒரு புதுமுகம்.\nரசிகைகள், ஆர்யா, அதவர்வா என்று தங்கள் ரசனை வண்டியின் கியரை வேறு லெவலுக்கு விரட்டிவிட்டுக் கொண்டிருக்க, ரசிகர்கள், நயன்தாரா, ஹன்சிகா என்று மாய்ந்து மாய்ந்து லைக் பட்டனைத் தட்டிக் கொண்டிருந்தனர். இயக்குனர், யாரோ சுதா கொங்கரா. அவர் யார், என்ன என்பதே படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்துக்கு முன் அவ்வளவாகப் பேச்சில்லை.\nபடவெளியீட்டுக்கு முன், படத்தை ப்ரமோட் செய்த ஒரே நபர் சந்தோஷ் நாராயணன். எப்படி 'சிக்குபுக்கு ரயிலே', ஜெண்டில்மேன் படத்துக்கு விசிட்டிங் கார்டாய் அமைந்ததோ, அதே போல சந்தோஷ் நாராயணனின் ‘வா மச்சானே மச்சானே’ பாடலும், டிவிக்களில் வெளியாகிய அந்தப் பாடலில் ரித்திகா போட்ட குத்தாட்டமும் ‘யார்றா இது’ என்று படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டு வந்தது.\nஅதை நம்பி, படத்துக்குப் போன ரசிகர்களை ஏமாற்றவில்லை படம். கனமான ஒரு சப்ஜெக்ட். இன்றைய தேதியில் நாம் பேசவேண்டிய ஒரு கதை. பெண்கள், விளையாட்டுக் களத்தில் படும் அவஸ்தைகள். அதைத் தாண்டி அவர்களின் திறமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல எத்தனை பாடுபடுகிறார்கள் என்று பேசுகிற படம். இதை ஒரு பாக்ஸிங் வீராங்கனை படும் அவஸ்தையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஒரு ஊழியை, பல மேனேஜர்களைத் தாண்டி நல்ல மேனேஜர் வாய்க்கப் பெற்றுத், தன்னை நிலை நிறுத்திக் கொள்வதாகக் கொள்ளலாம். ஒரு நடிகை, சில பல இயக்குனர்களைத் தாண்டி தன் திறனை வெளிப்படுத்தும் இயக்குனர் கையில் கிடைத்து நம்பர் ஒன் ஆவதாகக் கொள்ளலாம். ஒரு குடும்பத்தலைவி, தன் இன்-லாக்கள் சிக்கல்களைத் தாண்டி நல்ல கணவன் வாய்க்கப் பெற்று.. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nகதை, திரைக்கதை, இசை, வசனம் என்று ஒருவிதத்திலும் குறைவைக்கவில்லை படம்.\nஃபிப்ரவரி 5ல் வெளியாகிறது விசாரணை. தனுஷ் தயாரிப்பு. வெற்றிமாறன் இயக்கம். ஏற்கனவே பல ஃபிலிம் ஃபெஸ்டிவல்களுக்குப் போய் வந்து ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கிற படம். படத்தை��் பார்த்துவிட்டு மிஷ்கின், தன் வீட்டு மொட்டை மாடியில் மணிரத்னம், பாலா, ஷங்கர், கே.வி.ஆனந்த் உட்பட என்று ஜாம்பவான்களையெல்லாம் அழைத்து ஒரு ஷோ போட்டுக் காட்டி, அனைவரும் புகழ்ந்த படம். பட ரிலீஸுக்கு முன், மணிரத்னம், ரஜினி என்று லெஜண்ட்களின் பாராட்டு மழை பேப்பர் விளம்பரங்களில் மின்ன, படம் ஆர்ட் ஃப்லிம் என்கிற வண்ணத்திலிருந்து, கமர்ஷியலாகவும் இறங்கி அடிக்கத் தயாராய் ரிலீஸாகிறது.\nஇந்தப் படமும், ரசிகர்களை ஏமாற்றவில்லை. குறையொன்றுமில்லை என்றாலும்..இப்போது யோசித்தால்...\nஇறுதிச்சுற்று, கொண்டாடப்பட வேண்டிய அளவு கொண்டாடப்பட்டு விட்டதா இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தாலும், இன்னும் அது ஜெயித்திருக்க வேண்டிய படமோ என்றெல்லாம் கேள்விகள்.\nபடத்தின் ஒரு காட்சியில், இரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் ரித்திகாவை, அர்த்தராத்திரியில் சக பாக்ஸர் பெண் அழைப்பாள்.\nபோனால், ரித்திகாவின், உதட்டைத் தடவி... பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க, அவரை தாக்கிவிட்டுக் கோபமாக வெளியே வருவாள் நாயகி.\nவெளியே நிற்கிற அந்தப் பெண், ‘என்ன இப்படி சிலுத்துக்கற வெறும் திறமையை மட்டும் வெச்சுட்டு ஜெயிச்சுடலாம்னு நெனைக்காத. உங்க அக்காவைக் கேட்டுப்பாரு’ என்று அவர் சொல்கிற வசனத்திற்குப் பின்னால் இருக்கும் பலரின் வலி, இன்னும் இன்னும் பேசப்பட்டிருக்க வேண்டாமா வெறும் திறமையை மட்டும் வெச்சுட்டு ஜெயிச்சுடலாம்னு நெனைக்காத. உங்க அக்காவைக் கேட்டுப்பாரு’ என்று அவர் சொல்கிற வசனத்திற்குப் பின்னால் இருக்கும் பலரின் வலி, இன்னும் இன்னும் பேசப்பட்டிருக்க வேண்டாமா ஒரு திறமையான, முரட்டுத்தனமான கோச் தன் நேர்மையின் காரணமாகப் பந்தாடப்படுவது, இன்னும் விவாதப் பொருளாக்கப்பட்டிருக்க வேண்டாமா ஒரு திறமையான, முரட்டுத்தனமான கோச் தன் நேர்மையின் காரணமாகப் பந்தாடப்படுவது, இன்னும் விவாதப் பொருளாக்கப்பட்டிருக்க வேண்டாமா பிரபு செல்வராஜாக வரவேண்டிய பலர், பஞ்ச் பாண்டியன்களாக ஏதோ ஒரு கூடாரத்தைக் கூட்டிப்பெருக்கிக் கொண்டிருப்பது போகிற போக்கில் விட்டு விடுகிற விஷயமா\nபடத்தைத் தாண்டி, ஒரு ரியல் பாக்ஸரான ரித்திகா, நடிப்புப் பயிற்சி பெற்று அநாயாசமாக நடித்தது, நடிகரான மாதவன், இந்தப் படத்திற்காக பாக்ஸிங் பயிற்சி பெற்று, தோற்றத்தில், உ���ல்மொழியில் அதைக் கொண்டு வந்தது, இதன் டீட்டெய்லிங்கிற்காக இயக்குநர் சுதா கொங்கரா பெண் பாக்ஸர்களை நேரில் சந்தித்து தகவல்கள் திரட்டியது எல்லாமே.. எல்லாமே ஒரு வாரக் கொண்டாட்டத்திற்கு மட்டும்தானா\n“துரோகி படத்துல என்ன தப்பு பண்ணீருந்தீங்க” என்று இயக்குநர் சுதா கொங்கராவைக் கேட்டபோது, ‘அந்தப் படம் ரிலீஸ் பண்ண நேரம் சரியில்லாமப் போயிருக்கலாம். கூடவே வந்த பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு நிறைய எதிர்பார்ப்புகள். அதுக்கடுத்து, இரண்டே வாரத்தில் ஷங்கர் - ரஜினி காம்போவில் எந்திரன்.. அதுனாலகூட படம் பேசப்படாமல் போயிருக்கலாம். சினிமா எந்த நேரம் என்ன செய்யும்னு யாருக்கும் தெரியாது’ என்றார்.\nஇப்போதும், அதே தவறு மீண்டும் நிகழ்ந்துவிட்டது. விசாரணை வந்து, இறுதிச்சுற்றை மறக்கடித்துவிட்டதெனத் தோன்றுகிறது. பாக்கியை, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் -தான் சொல்ல வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T16:47:42Z", "digest": "sha1:WRUSNNYDD6KKVSF7HSVPP5TFUOS7R47W", "length": 27810, "nlines": 179, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "பூ வியாபாரம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: பூ வியாபாரம்\n30 ஆயிரம் ரூபாய்க்கு கிட்னி:வறுமையை காசாக்கும் மருத்துவ வியாபாரிகள்\nகிட்னி மோசடி பற்றி மீடியாக்களில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை செய்தி வந்துகொண்டு இருக்கிறது…ஆனாலும் சில இடங்களில் இது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.\nவறுமையை வியாபாரமாக்கும் நவீன கொள்ளையாக உருமாறி இருக்கிறது கிட்னி மோசடி வறுமையைத் தவிர வேறு எதையும் அடையாளமாக சொல்ல முடியாத இந்தப் பகுதிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது. கிட்னிவாக்கம் என்பதுதான் அந்த அடையாளம். கடந்த 20 வருடங்களாக நடந்துவறுகிற கிட்னி வியாபாரமே இந்தப் பேர் வரக்காரணம்.\n‘இப்போ போனா கூட கிட்னி வாங்க முடியும்’ என்று சொல்கிற அளவுக்கு இந்தப் பகுதியில் கிட்னி வியாபாரம் நடப்பதாக சொல்கிறார்கள்..\nசென்னையின் பகட்டான பகுதியான அண்ணாநகரை ஒட்டி அமைந்திருக்கிறது வில்லிவாக்கத்தில் உள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதி…தள்ளுவண்டி பழ வியாபாரம், காய்கறிகளை தலையில் சுமந்து வீடு வீடாகச் சென்று விற்பது, கட்டட வேலைகளில் மண் ச��மப்பது, இப்படிப்பட்ட வேலைகள்தான் இங்கே வாழும் பலருக்கு அன்றாடம் சோறுபோடுகிறது. சம்பாதிப்பதெல்லாம் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே போய்விடும் நிலையில் பண்டிகை, திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு மற்றவர்களிடம் கை நீட்டும் நிலை ஏற்படுகிறது. அஞ்சு வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என பல பெயர்களில் கடன் வாங்க, அன்றாடச் செலவுகளுக்கே அல்லல்படுவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் பூதாகரமாகப் பெருகி நிற்கிறது. இந்தப்பகுதி மக்களின் பொதுவான வாழ்க்கை நிலையே இதுதான். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிலர் அறிமுகப்படுத்தியதுதான் கிட்னி வியாபாரம்\nதங்கள் உடலின் அத்தியாவசியமான ஒரு உறுப்பை, முடியை வெட்டி தூக்கி எறிவதைப்போல கொடுத்துவிட்டு. பிறகு அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் இன்னும் சிலரின் அவல நிலைமை இதோ…\nகட்டட வேலை செய்துகொண்டிருந்த தாட்சாயினிக்கு எதிர்காலம் குறித்து நிறையவே கவலை.குடிகாரக் கணவனவால் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் இல்லாத நிலையில், தன் ஒரே மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்று கலங்கிக் கொண்டிருந்தார் தாட்சாயினி…\nதாட்சாயினியின் கலக்கம் கிட்னி புரோக்கர்களின் கவனத்துக்கு வர, வறுமையும் புரோக்கர்களின் மூளைச் சலவை வார்த்தைகளில் விழுந்து வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்காக தனது கிட்னியை விற்றிருக்கிறார். வந்ததை வைத்து மகளின் திருமணத்தை முடித்த தாட்சாயினியின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியில். கட்டடத் தொழிலாளியாக செங்கல் சுமந்தவரால் வீட்டு வேலைகள்கூட செய்ய முடியாத நிலை.\nவீடு வீடாகச் சென்று பூ வியாபாரம் செய்வதுதான் பிரபாவின் தொழில்.கணவர் ஆட்டோ ஓட்டுநர்… எதிர்பாராத விபத்தில் சிக்கியதில் காலில் அடிபட்டு அதுவும் போனது. இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என நான்கு பேருடைய ஜீவனமும் ஓட பூ வியாபாரத்தில் வரும் வருமானம்தான் ஒரே வழி.கணவரின் மருத்துவ செலவும் குழந்தைகளின் படிப்புச் செலவுகளும் கடனாக வளர்ந்து நிற்க.செய்வதறியாது புலம்பி நின்றார் பிரபா.ஒரு கட்டத்துக்கு மேல் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெறிக்க ஆரம்பிக்க.பிரபாவுக்கு உதயமானது கிட்னியை விற்கும் யோசனை.ஏற்கனவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிட்னி விற்றிருந்ததால் ���ன்னும் வேலை சுலபமாகப் போய்விட்டது.\nகிட்னி ஆபரேஷனுக்கு முன் 2 லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னவர்கள் இறுதியில் கொடுத்தது என்னவோ 80 ஆயிரம் ரூபாய்தான்.கடனுக்கு வட்டிக் கட்டவே அந்தப் பணம் சரியாக இருந்தது என்கிற பிரபா, தன் முடிவை எண்ணி இப்போது கலங்குகிறார்.\nகிட்னி தானம் குறித்த மருத்துவ சட்டத்தில் உள்ள அத்தனை ஓட்டைகளையும் பயன்படுத்தி கிட்னி பெற்றவர்கள் அதற்குப் பிறகு பிரபாவை கண்டுகொள்ளவே இல்லை.கிட்னி தானம் வழங்கியவருக்கு 3 மாத கால இடைவெளியில் செய்யப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனை ஒரு முறைகூட பிரபாவுக்கு செய்யப்படவில்லை.\nகிட்னி வழங்குவதில் உள்ள மருத்துவ நெறிமுறைகள், சட்டங்கள் எதுவும் இவர்கள் விஷயத்தில் பின்பற்றப்படுவதில்லை.தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்தும் ஏமாற்றியவர்கள் மீது புகார் கொடுக்கவோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவோ பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை. இவர்களை மூலதனமாக்கி தங்களுடைய பைகளை இடைத்தரகர்களும் மருத்துவமனைகளும் நிரப்பிக் கொள்வது தொடர்கதையாகிறது. கிட்னி மோசடி பல காலமாக இந்தப் பகுதியில் நடந்துவந்தபோதும் அதைப்பற்றி எந்தவொரு முன்யோசனையும் இன்றி கிட்னி கொடுத்திருக்கிறார் சேகர்..\nகிட்னி விற்ற பணத்தை சதா குடித்து குடித்தே கரைத்திருக்கிறார் சேகர். குடித்தால் இருக்கும் ஒரு கிட்னியும் இல்லாமல் போய்விடும் என்று மனைவி எடுத்துச் சொல்லியும் சேகர் காதில் வாங்கவில்லை.இவரை நம்பி தன் வாழ்க்கை ஒப்புக் கொடுத்த மனைவியும் குழந்தைகளும் இப்போது திசை தெரியாமல் நிற்கிறார்கள்.\nகிட்னி தானம் பெறுவதில், கொடுப்பதில் நிறையவே கட்டுப்பாடுகள் உள்ளன. சட்டப்படி ரத்த உறவுக்குள்ளும் அன்பின் காரணமாக நண்பர்களுக்கும் கிட்னி பறிமாற்றம் செய்யலாம். இவை மீறப்படும்போதுதான் கிட்னி தானம் கிட்னி மோசடியாக கருதப்படுகிறது. கிட்னி கொடுத்த தாட்சாயினி, பிரபா, சேகர் ஆகியோர் இந்த வகையில்தான் சேர்த்தி. இவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.\nநம் நாட்டில் ஒரு வருடத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கிட்னி தேவைப் படுவதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். கிட்னி தானம் ���ற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால் பலர் சட்ட விரோதமான முறைகளில் கிட்னி வாங்க முயற்சிக்கிறார்கள். அதனாலதான் கிட்னி மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.\nசில மோசமான நோய் உள்ளவர்களைத்தவிர மற்ற எல்லோரும் கிட்னியை தானமாகத் தரலாம் இந்த மோசடி கும்பலுக்கு சாதகமான விஷயமாகிவிட்டது. கிட்னியை தானம் தந்தபிறகு மீதியிருக்கும் ஒரே கிட்னியை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிற பொறுப்பு இவர்களுக்கு இருக்கு. அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல்படுகிற தாட்சாயினி போன்றவங்கள் கிட்னி தானம் செய்வது தங்கள் உயிரை பணயம் வைப்பதற்கு சமம்…\nPosted in ஊடகம், கிட்னி தானம், கிட்னி மோசடி, குடும்பம், நவீன கொள்ளை, மருத்துவ மோசடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சு வட்டி, இடைத்தரகர்கள், கட்டட வேலை, கிட்னி தானம், கிட்னி மோசடி, சட்டங்கள், சென்னை அண்ணாநகர், தள்ளுவண்டி பழ வியாபாரம், திருமணம், நவீன கொள்ளை, பண்டிகை, பத்து வட்டி, பூ வியாபாரம், மருத்துவ சட்டம், மருத்துவ நெறிமுறைகள், மீட்டர் வட்டி, ரத்த உறவு\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஏஐடியுசி – பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் – பீட்டர் துரைராஜ் கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு ‘தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துற […]\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nபெண்களே இல்லாத நடிகர் சங்க தலைமை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/268", "date_download": "2019-10-14T15:26:09Z", "digest": "sha1:BQQJTWPVTRPIZJBL5XZXUCDMC2ARR33N", "length": 7776, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/268 - விக்கிமூலம்", "raw_content": "\nமறைந்து வாழ்ந்து வரும் பொழுது அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்கென்றே கிளம்பியவன் போல் இன்னொரு மனிதன் கிளம்பினான். அவன்தான் கீசகன். கீசகன் விராடனின் படைத் தளபதி. பார்ப்பதற்குக் கவர்ச்சி நிறைந்த தோற்றத்தை உடையவன். விராட மன்னனின் கோப்பெருந்தேவியாகிய சுதேஷ்ணை என்பவளுக்குச் சகோதரன். இந்த உறவால் விராடனுக்கு மைத்துனன் முறை உடையவன். இந்த உறவு முறை அல்லாமலும் விராட மன்னனின் முழு அன்புக்குப் பாத்திரமானவன். இவன் அடிக்கடி தன் சகோதரியாகிய சுதேஷ்ணையின் அந்தப்புரத்திற்கு வந்து அவளோடு உரையாடிச் செல்வது வழக்கம். விரதசாரிணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருந்த திரெளபதி தன்னால் இயன்றவரை எந்த ஆடவர் கண்களிலும் தென்படாமல் மறைவாகவே வாழ்ந்து வந்தாள். ஆனால் ஒரு நாள் அவளை அறியாமலே அவளுடைய விரதத்திற்குப் பங்கம் நேர்ந்து விட்டது.\nசுதேஷ்ணையின் அந்தப்புரத்தில் பலவகை மலர்கள் பூத்துச் செழிப்புடன் விளங்கும் பூஞ்சோலை ஒன்று இருந்தது. அந்தப்புரத்திற்குள் வந்து போகின்றவர்கள் இந்தப் பூஞ்சோலைக்குள் நுழையாமல் வந்து போவதற்கில்லை. ஒரு நாள் காலை, மாலை தொடுப்பதற்காகப் பூஞ்சோலையில் மலர் கொய்து கொண்டிருந்தாள் திரெளபதி. அப்போது கீசகன் அந்த வழியாக வந்தான். அவள் மலர் கொய்து கொண்டிருப்பதை அவன் பார்த்து விட்டான். இயற்கையிலேயே சஞ்சல சுபாவம் நிறைந்த மனம் அவனுக்கு. கண்டவர்களை மயங்க செய்கின்ற அந்த அழகு, சபலம் நிறைந்த அவன் மனத்தைத் தடுமாறச் செய்துவிட்���து. அப்படியே சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் அவளை நோக்கினான். பூஞ்சோலையில் மற்றும் சில தோழிப் பெண்கள் வேறு ஓர் இடத்தில் மலர் கொய்து கொண்டிருந்தார்கள். கீசகன் அவர்களை அணுகி “இவள் யார் இந்தப் புதுப்பெண் எவ்வளவு நாளாக இங்கே ஊழியம் செய்கிறாள்” என்று கேட்டான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2019, 16:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2010/02/chennai-palgazhai/", "date_download": "2019-10-14T16:08:36Z", "digest": "sha1:XKATFXTQTT37E4NJPEJ5UUVAUIDDQMBO", "length": 11470, "nlines": 51, "source_domain": "venkatarangan.com", "title": "சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கம் | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கம்\nநான் படித்தது ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஸ்ரீ வேங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில், பொறியியல் (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு) பட்டம் பெற்றது சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து (அப்போது பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படவில்லை). எதற்கு இதையெல்லாம் சொல்கிறேனா, விஷயம் இருக்கிறது\nநாம் படித்த கல்லூரியிலோ அல்லது நாம் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்திலேயே நமக்கு ஒரு வாழ்த்துக்கிடைத்தால் அது நமக்கு பெரிய ஒரு மகிழ்ச்சி தானே. அப்படி ஒரு நிகழ்ச்சி எனக்கு இன்று நடந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் திரு.ந.தெய்வசுந்தரம் அவர்களின் அழைப்பில் இன்று நடைப்பெற்ற கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரத்தின் தொடக்கவிழாவில் தான் எனக்கு அந்த வாய்ப்புக்கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாண்பமை கர்னல் பேராசிரியர் க.திருவாசகம் அவர்கள் தலைமையுரையாற்றினார் – அப்போது அவர் எனக்கு பொன்னாடை போர்த்தியப் போது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.\nநிகழ்ச்சியின் மையவுரையினை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருட்டினன் அவர்கள் வழங்கினார், தமிழ்நாட்டு அரசின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் கல���்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் முனைவர் நீலாதிரி சேகர்தாஸ் (இந்தியப் புள்ளியியல் கழகம்,கொல்கத்தா), சிங்கப்பூர் நாண்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்களுடன் உத்தமம் தலைவர் என்கிற முறையில் நானும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.\nவாழ்த்துரையில் நான் பேசியதல் இருந்து சில குறிப்புக்கள் கீழே:\nஇது மிக பொருத்தமான (செம்மொழி மாநாட்டோடு இணைந்து தமிழ் இணைய மாநாடு 2010 வரும் சூன் 23-27 நடப்பதற்கு முன்பாக) தருணத்தில், மிக அருமையாக (பலதரப்பட்ட அறிஞர்கள் – மொழியியல், கணினியியல், பொறியாளர்கள் எல்லோரையும் ஒன்றாக அழைத்து) ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம்\nகடந்த பத்தாண்டுகளில் தமிழ் கணினி, இணையத்தின் வளர்ச்சிக்கு எப்படி தமிழ் இணைய மாநாடு 1999 ஒரு அடிதளமாக அமைந்தது\n2000ம் ஆண்டு உத்தமத்தின் தோற்றம் முதல் சுருக்கமாக 2009ம் ஆண்டு ஜெர்மனி கோலோனில் நடந்த மாநாடு வரை\nஇதுவரை தமிழ் இணையத்தில் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து அதிகளவு வந்துள்ளது, ஆனால் அடுத்த பத்தாண்டில் அது தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகமாக, வேகமாக (வளர்ச்சிகள்) வரப் போகிறது என்பது என் நம்பிக்கை. இங்கே தான் அதிகமான மக்கள் உள்ளார்கள், மேலும் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் காரணமாக இங்கே தான் அதற்கான பொருளாதார வளமும் அதிகமாக கிடைக்கும்\nஎன் கணிப்புப்படி உலகளவில் சுமார் 3000 பேர் தமிழ் கணினித்துறை, தமிழ் மென்பொருட்கள் தயாரிப்பில் முழுநேரமாக ஈடுப்பட்டுள்ளார்கள். இதை நாம் மேலும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிகள், திட்டங்கள் சென்னை பல்கலைக்கழகம் போன்ற கல்விச்சாலைக்களிலில் இருந்து தான் வர வேண்டும்\nநாம் கணினியில் தமிழ் வருவது, செல்பேசியில் தமிழ் வருவது என்பதை தாண்டி இன்னும் பல துறைகளில், துறைகள் சார்ந்த செயலிகளில் தமிழ், என்பதை செயல்படுத்த வேண்டும், அங்கே தான் பொருளாதார வாய்ப்புகளும் அதிகம். உதாரணமாக – Video Games, சினிமா, பொழுதுப்போக்கு, SAP போன்ற ERP Software, Tally போன்ற Accounting Software என்று சொல்லிக் கொண்டே போகலாம்\nமாண்புமிகு தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று நடக்கவுள்ள உத்தமத்தின் தமிழ் இணைய மாநாடு 2010க்கு அனைவரையும் அழைத்தல்\nபேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் பேசிய போது சிங்கப்பூரில் புதிய மென்பொர��ட்களைப் பயன்படுத்தி எப்படி சிறப்பாகவும், மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியும் தமிழ் கற்று கொடுக்கிறார்கள் என்பதை விளக்கினார். உதாரணமாக Soft Chalk என்கிற மின்-பாடங்கள் தயாரிக்கும் செயலி பற்றியும், Hot Potatoes என்கிற செயலில் தமிழ் வசதி முதலில் இருக்கவில்லை என்றும் சிங்கப்பூர் அரசாங்கம் கேட்டுக் கொண்டவுடன் அதன் தயாரிப்பாளர்கள் தமிழ் வரும்படி செய்தார்கள் என்றும் விளக்கமாக கூறினார்.\n(கருத்தரங்கின் தொடக்க விழாவைப் பற்றி மேலும் விவரங்களை முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவில் இங்கே படிக்கலாம்)\nகணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கம் – யுனிகோடும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/oct/05/uncle-antenna-3248616.html", "date_download": "2019-10-14T16:21:46Z", "digest": "sha1:XSJFH5WQPZ4RQXMDINGPVAC2AC2SHFKJ", "length": 7193, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy -ரொசிட்டா | Published on : 05th October 2019 07:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேள்வி: சூரிய கடிகாரம் என்று சொல்கிறார்களே அது எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது.\nபதில்: சூரியக் கடிகாரம் பார்த்திருக்கிறீர்களா\nமாதிரிக்கு ஒன்று அருகில் தரப்பட்டுள்ளது.\nஇந்தக் குச்சியின் நிழல் விழும் இடத்தில் எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். அதை வைத்து நேரத்தைக் கண்டு கொள்வார்கள். இதுதான் சூரியக் கடிகாரம்.\nகி.மு. 560-இல் இது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது. ஹெரொடட்டஸ் என்ற கிரேக்க அறிஞர் பாபிலோனிய அறிஞர்கள்தான் சூரியக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர்கள் என்று கூறியிருக்கிறார். இந்த சூரியக் கடிகாரத்தில் பல வகைகள் உள்ளன. வலைத்தள வசதி உங்களிடம் இருந்தால் அதில் தேடிக் கண்டுபிடித்துப் பாருங்கள்.\nஉலகின் மிகப் பழமையான சூரியக் கடிகாரம் அருகில் உள்ளது. இது எகிப்து பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4?page=11", "date_download": "2019-10-14T15:45:50Z", "digest": "sha1:GQKQ45IYLG2GUE34OLSZBLFP3SNAW7LA", "length": 10673, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்த | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\n8 ஆம் திகதி எதிர்க்கட்சி ஆசனத்தில் மஹிந்த அமர்வார் - தினேஷ்\nசபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வின்போது மஹிந்தராஜபக்ஷ...\nமஹிந்த தரப்புடன் கூட்டணியை அமைக்க தயாசிறி தலைமையிலான குழுவிற்கு ஜனாதிபதி பணிப்பு\nமஹிந்த ராஜபக்ஷ அணியுடன் இணைந்து கூட்டணியாக பயணிப்பதாகவும் அடுத்த பிரதான தேர்தல்களை எதிர்கொள்ள முன்னர் கூட்டணியை அமைக்கும...\n\"புதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்தவுக்கும் அவ��து தரப்பினருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்\"\nபாராளுமன்றத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அரசாங்கம் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட...\nவடக்கில் விக்கியும் தெற்கில் மஹிந்தவும் அடிப்படைவாதத்தை உருவாக்குகின்றனர் - அநுர\nவடக்கு மற்றும் தெற்கில் அடிப்படைவாத குழுக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸா...\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை பொறுப்பேற்க போவதில்லை - குமார வெல்கம\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர்களிலுள் ஒருவரான களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்க...\nமஹிந்தவுக்கு பதவி கிடைக்காது - சுமந்திரன்\nஎதிர்கட்சி தலைவர் பதவி விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதி...\n\"எதிர்க்கட்சி காரியாலயம் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்படும்\"\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்துக்குள் எதிர்க்கட்சி காரியாலயம்...\nமஹிந்த முற்றாக ஒழித்த பாதாள உலகக் குழு தற்போது தலைதூக்கியுள்ளது - செஹான் சேமசிங்க\nமஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சி காலத்தில் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்ததிலிருந...\nமஹிந்தவும் ஆளும் கட்சியின் பங்காளர் எதிர்க்கட்சி பதவியை கொடுக்க முடியாது - ஐ.தே.க\nமஹிந்த ராஜபக்ஷவும் ஆளும் கட்சியின் பங்காளர் என்ற வகையில் அவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது சட்டத்துக்கு புறம்ப...\nமஹிந்தவுடனான நட்பு குறித்து சீனா பெருமிதம்\nஇலங்கைக்கான சீன தூதுவர் ஷெங் சுயுவோன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப...\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n\"பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு நானே தீர்வு வழங்குவேன்\": சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:03:22Z", "digest": "sha1:CUPB67FF5VIOJQCWKPXUA26JIMZN5SRN", "length": 9725, "nlines": 252, "source_domain": "dhinasari.com", "title": "சதமடித்தார் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் சதமடித்தார்\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 14/06/2018 12:14 PM\nஇந்தியா- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே பெங்களூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இன்றைய முதல் நாள் உணவு இடைவேளை நிலவரப்படி, முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி...\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nஐஎஸ்.,ஸுடன் தொடர்புடைய 127 பேர் கைது\nஅமெரிக்க வாழ் இந்தியர் உள்பட மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mdmk-cadre-resign-his-posting-pnxhje", "date_download": "2019-10-14T15:38:36Z", "digest": "sha1:LXBSE7TJAV7DQ5JHADIFI3OGVXN65H7K", "length": 10424, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே ஒரு சீட் கொடுத்ததால் அதிர்ச்சியில் விசுவாசியின் பயங்கர முடிவு!! கவலையில் வைகோ...", "raw_content": "\nஒரே ஒரு சீட் கொடுத்ததால் அதிர்ச்சியில் விசுவாசியின் பயங்கர முடிவு\nதி.மு.க. கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக. இதில் உடன்பாடு இல்லாததால், அக்கட்சியில் இருந்து விலகுவதாக, சீர்காழி நகர செயலர் அறிவித்துள்ளார்.\nதி.மு.க. கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக. இதில் உடன்பாடு இல்லாததால், அக்கட்சியில் இருந்து விலகுவதாக, சீர்காழி நகர செயலர் அறிவித்துள்ளார்.\nலோக்சபா தேர்தலில், திமு�� கூட்டணியில், மதிமுகவிற்கு ஒரு சீட், ராஜ்யசபாவில் ஒரு சீட் ஒதுக்கி நேற்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நாகை மாவட்டம், சீர்காழி நகர, மதிமுக செயலாளர் பாலு, கட்சியில் இருந்து விலகுவதாக, தன் முகநுால் பக்கத்தில் அறிவித்துள்ளார்.அந்த பதிவில், 'மதிமுகவிற்கு லோக்சபா தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், எனக்கு உடன்பாடு இல்லை.\nதளபதி ஸ்டாலின் அவர்களே, அண்ணன் வைகோவை எந்த இடத்திலும் கைவிட மாட்டேன் எனக் கூறிவிட்டு கழுத்தை அறுத்து விட்டீர்களே. மரண வலியுடன் பொதுக்குழுவை, நான் புறக்கணிக்கிறேன். கனத்த இதயத்துடன், ம.தி.மு.க.,வில் இருந்து வெளியேறுகிறேன்' என தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, பாலுவை தொடர்புகொண்ட செய்தியாளர்களிடம் பேசிய அவர்;; 'திமுக, கூட்டணியில், மதிமுகவிற்கு சீட் ஒதுக்கப் பட்டது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதனால், \"பேஸ்புக்\"கில் என் கருத்தை பதிவிட்டிருந்தேன். தொடர்ந்து, வைகோ, என்னை தொடர்பு கொண்டு, பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்தார். அதை ஏற்று அக்கூட்டத்திற்கு செல்ல இருக்கிறேன் என்றார்.தீவிர விஸ்வாசியில் முடிவால் வைகோ கவலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.\nமேலும், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஆளுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்த திமுக தலைமை வைகோ விஷயத்தில் மட்டும் இப்படி நடந்து கொண்டதை மதிமுக நிர்வாகிகள் ஏற்கவில்லை. முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. - பாரிவேந்தர் கட்சி வரிசையில் மதிமுகவையும் சேர்த்து விட்டதாக வைகோ விஸ்வாசிகள் குமுறுகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nநீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க மன்மோகன் சிங்கைப் பார்த்து கத்துக்கோங்க மன்மோகன் சிங்கைப் பார்த்து கத்துக்கோங்க நிர்மலா சீத்தாராமனை கலாய்த்த அவரின் கணவர் \nசோனியா காந்தி செத்த எலியா அரியானா முதலமைச்சரை குமுறி எடுக்கும் காங்கிரஸ் \nஷூட்டிங் டென்ஷனில் சிகரெட் பிடித்த ஜெயம் ரவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ramasamys-exwife-sathyapriya-complaint-against-him-307279.html", "date_download": "2019-10-14T16:03:04Z", "digest": "sha1:DGIEXCVHOWTUFTZNXFHQ7FDFXJPN2REH", "length": 11409, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவன் வேண்டும்.. கதறும் சத்யபிரியா...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகணவன் வேண்டும்.. கதறும் சத்யபிரியா...வீடியோ\nசசிகலா புஷ்பாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ராமசாமி தன் கணவர் என்றும் தன்னிடம் இருந்து முறையாக விவகாரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியபிரியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nமதுரை கீரைத்துறை காளிப்பட்டியை சேர்ந்தவர் சத்தியபிரியா. இவருக்கும் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று குந்தையும் உள்ளது. ராமசாமி ஆடிட்டராக உள்ளார். டெல்லியில் பணியாற்றி வரும் ராமசாமிக்கும் எம் பி சசிகலாபுஷ்பாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நேற்று திருமணமும் செய்து கொண்டனர். சசிகலாபுஷ்பா திருமணம் செய்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும் நேற்று தடையை மீறி டெல்லியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராமசாமியின் முதல் மனைவி சத்திய பிரியா மகளிர் காவல்நிலையத்தில் ���ேற்று புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் தன்னிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறவில்லை என்றும் சசிகலாபுஷ்பாவை திருமணம் செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுவதுடன் சசிகலாபுஷ்பாவின் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார், இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியுள்ளதாக சத்தியபிரியா தெரிவித்தார்.\nகணவன் வேண்டும்.. கதறும் சத்யபிரியா...வீடியோ\nகீழடி வரலாறைப் பாதுகாக்க வேண்டும்: சசிகுமார் அட்வைஸ்\nபணி நிரந்தரம் செய்ய வேண்டும்: முற்றுகை போராட்டம் நடத்துவோம்\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: துண்டு பிரசுரங்கள் வழங்கிய கலெக்டர்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு.. நிலவேம்பு குடிநீர் வழங்கிய அ.ம.மு.கவினர்..\nமக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்\nஅரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்: நாராயணசாமி குற்றச்சாட்டு\nமக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு.. நிலவேம்பு குடிநீர் வழங்கிய அ.ம.மு.கவினர்..\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகன் கொடுத்த வாக்குமூலம்-வீடியோ\nஸ்டாலின் - துரைமுருகன் கெமிஸ்ட்ரி செட் ஆகலையே ஏன்\nமாறி மாறி பரிசு பொருட்கள்..அன்பை பரிமாறி கொண்ட மோடி, ஜின்பிங்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T17:12:27Z", "digest": "sha1:Q74Y3VCXYV5ZIN5ING7HQR2K7XW6235R", "length": 11305, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்கரெட் சாங்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமூக சீர்திருத்தவாதி, பாலியல் கல்வியாளர், செவிலியர்\n'மார்கரெட் சாங்கர்(Margaret Sanger, செப்டம்பர் 14, 1879 - செப்டம்பர் 6, 1966) , குழந்தை சமூக சீர்திருத்தவாதி,பாலியல் கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்ட அமெரிக்கர் . இவர் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு குரல் கொடுத்தவர்.[1]\nசாங்கர் 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் நாள் அமெரிக்காவின் கார்னிஸ் நகரில் பிறந்தார்.[2] 1896ல் கிளாவராக் கல்லூரியிலும் பின்னர் ஹட்சன் ரிவர் மையத்திலும் ப���ின்றார். 1900ல் ஒயிட் பிளேய்ன் மருத்துவ மனையில் செவிலியர் படிப்பில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் சாங்கர் என்பவரை மணந்தார். பின் நியூயார்க் 'சோசியலிசக் கட்சியின் மகளிர் நிர்வாகக் குழுவில்' இணைந்தார்.\n1912ல் நாளிதழ் ஒன்றைத் தொடங்கி அதன் ஒரு பக்கத்தில் மகளிருக்கான கட்டுரைகளை எழுதினார். 'ஒவ்வொரு சிறுமியும் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன' [3] என்ற அந்தப் பகுதி பிரபலமானபோதும் சிலர் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அவர் குடும்பக் கட்டுப்பாடு பற்றி எழுதியபோது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவதற்கு 1873 காம்ஸ்டாக் விதியை சாங்கர் கடுமையாக எதிர்த்தார். 'தங்களுக்கு குழந்தை வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை பெற்றோர்களுக்குத் தானே தவிர அரசாங்கத்திற்கு அல்ல' என்ற வரிகள் பலராலும் வரவேற்கப்பட்டது. 1921ல் அமெரிக்க பிறப்புக் கட்டுப்பாட்டு அமைப்பை தொடங்கினார். 1923ல் பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்டு மேலும் ஒரு புதிய மருத்துவமனையைத் தொடங்கினார். 'பிறப்பு கட்டுப்பாட்டு மருத்துவமனை ஆய்வு அமைப்பு' என்று அழைக்கப்பட்ட அந்த மருத்துவமனைக்குப் பலரும் வரத்தொடங்கினார். இதை தொடர்ந்து 1929ல் பிறப்புக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக தேசிய நிர்வாகக் குழு ஒன்றையும் சாங்கர் உருவாக்கினார். இதன் காரணமாக 1936ம் ஆண்டு காம்ஸ்டாக் விதியிலிருந்து பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு அரசு விலக்கு அளித்தது. இறுதியாக 1965ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் 'கருத்தடை' செய்து கொள்ளும் உரிமையைத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு வழங்கியது.\nசாங்கர் இதய செயலிழப்பு ஏற்பட்டு தனது 86 வது வயதில் 1966ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம்நாள் டக்ஸன் மருத்துவமனையில் காலமானார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/ACTRESS/gallery/Gowri-G-kishan", "date_download": "2019-10-14T16:07:12Z", "digest": "sha1:3ROXRZEWAZLMLR5II4FF5JKFO5UW57RR", "length": 3026, "nlines": 74, "source_domain": "v4umedia.in", "title": "Gowri G kishan Photos - Actress photos, images, gallery, stills and clips - v4umedia.in - V4U Media", "raw_content": "\nகல்கி கோச்லின�� முதல் ஆமி ஜாக்சன் வரை: திருமணத்திற்கு முன்பு பெற்றோரான பாலிவுட் பிரபல தம்பதிகள்\nஷாருக் கான் தனது 'ஹீரோஸ்' ஜீன்-கிளாட் வான் மற்றும் ஜாக்கி சான் ஆகியோரை சந்தித்தபோது.\nரம்யா நம்பீசனுடன் இணையும் ரியோ ராஜ் \nவட இந்தியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் இணையும் விஜய் தேவர்கொண்டா, சந்தீப் ரெட்டி கூட்டணி.\nரன்வீர் சிங்குக்கும், ரன்பீர் கபூரின் நடிப்பு பாணிக்கும் உள்ள வித்தியாசத்தை தீபிகா படுகோனே வெளிப்படுத்துகிறார்:\nதளபதி விஜய்யின் பிகில் டிரெய்லர் புதிய சாதனை\nஷங்கர் மகாதேவன் மகனை அறிமுகம் செய்யும் D இமான் \nமீரா மிதுன் குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் \nஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12012959/Curry-paddy-fields-without-water-in-karuveppilankurichi.vpf", "date_download": "2019-10-14T16:26:04Z", "digest": "sha1:PZZJZJ7VR462J3XBPMYME6Y3MUELD5SN", "length": 13943, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Curry paddy fields without water in karuveppilankurichi area || கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள் + \"||\" + Curry paddy fields without water in karuveppilankurichi area\nகருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள்\nகருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகின. இதனால் மழை வருமாஎன விவசாயிகள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.\nவிருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சத்தியவாடி, பேரளையூர், வெண்கரும்பூர், தீவளூர், சாத்துக்கூடல் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வெலிங்டன் ஏரி பாசனத்தை நம்பி, பயிர் சாகுபடி செய்து வந்தனர்.\nபின்னர் பாசன வாய்க்காலை அதிகாரிகள் முறையாக தூர்வாராததால், மேற்கண்ட பகுதிகளுக்கு வெலிங்டன் ஏரி தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கடந்த சில ஆண்டுகளாக பயிர் செய்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்��ட்ட ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்தனர். பின்னர் ஆழ்துளை கிணறுகளின் மூலம் பாசனம் செய்து பராமரித்து வந்தனர். நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்த நிலையில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன.\nஇதனால் பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியாததால், விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகின. மேலும் பல இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. அதிகம் செலவு செய்து பராமரித்து வந்த நெற்பயிர்கள் தங்கள் கண் முன்னே கருகி வருவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற மழை வருமா என ஏக்கத்துடனும், கண்ணீருடனும் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.\nஇதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் நாங்கள் நெல் நடவு செய்த சிறிது நாட்களிலேயே மின்மாற்றி பழுதடைந்து விட்டது. இதனால் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருக தொடங்கின. இதையடுத்து பழுதடைந்த மின்மாற்றியை சரிசெய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன்பின்னர் மின்வாரிய துறை அதிகாரிகள், மின்மாற்றியை சரிசெய்தனர். ஆனால் மின்சாரம் வழங்கப்பட்ட சில நாட்களிலேயே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாசனம் செய்யாததால், பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் கருகின. மேலும் விளை நிலங்கள் பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.\nஇன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்யவில்லை எனில், மீதமுள்ள நெற்பயிர்களையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். மேலும் நோய் தாக்குதலாலும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே கருகிய நெற்பயிர்களை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. ���ுக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/atharvaa-murali-starrer-100-gets-increased-shows-and-screens/", "date_download": "2019-10-14T15:44:28Z", "digest": "sha1:BWZPXFC2E6KR5BEWNDORMPZLZBNPNIEK", "length": 7730, "nlines": 99, "source_domain": "www.filmistreet.com", "title": "'100' படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு", "raw_content": "\n‘100’ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\n‘100’ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதர்வா முரளி – ஹன்சிகா மோத்வானி நடித்த “100” பாக்ஸ் ஆபிஸில் நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன.\nஇந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, “எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள். அவர்களது வாய்மொழி பாராட்டை விடவும், இந்த படத்திற்காக 50 காட்சிகள் மற்றும் 25 திரையரங்குகள் அதிகரித்துள்ளன என்பதில் பெருமிதம் கொள்கிறோம். பொதுவாக, முதல் வாரத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, முதல் மூன்று நாட்களை விட குறைவாக தான் இருக்கும். ஆனால், இங்கு அது தினம் தினம் அதிகரித்து வருவதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். திரைப்படத்தின் கருப்பொருளும், சாம் ஆண்டன் அதை வணிக ரீதியான முறையில் கொடுத்ததும் மிகச்சிறப்பாக, படத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. கூடுதலாக, அதர்வா முரளியின் திரை ஆளுமையும் படத்துக்கு மதிப்பு சேர்த்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் உணர்வுபூர்வமான அம்சங்கள் குடும்ப ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது” என்றார்.\nசாம் ஆண்டன் இயக்கிய ‘100’ திரைப்படத்தை ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரித்திருந்தார். ஜிகுரு ஸ்ரீ மிஸ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் சிஎஸ் பதம்சந்த் ஜெயின், தமிழ்நாடு முழுக்க இந்த திரைப்படத்தை வெளியிட்டார்.\nஅதர்வா முரளி, சாம் ஆண்டன், ஹன்சிகா மோத்வானி\nகொலைகாரனுக்காக 'ஆண்டவனே துணையாய்’ அழைக்கும் அருண்பாரதி\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅயோக்யா-கீ-100 ரிலீஸ் இல்லை; தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்\nஇன்று மே 10ஆம் தேதி விஷால்…\nஅதர்வாவின் ‘100’ பட ரிலீஸை தள்ளி வைத்த படக்குழு\nசாம் ஆண்டன் இயக்கத்தில் அத்ரவா, ஹன்சிகா…\nஅதர்வா-ஹன்சிகா நடிக்கும் 100 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஅதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/210625?ref=archive-feed", "date_download": "2019-10-14T16:32:56Z", "digest": "sha1:AFUDIPSACUDT3PLJCBQ56LSSGV76K2LO", "length": 8764, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "மின் இணைப்பு துண்டிக்கப்படும்..! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்��ானுக்கு வந்த சோதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வந்த சோதனை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்தின் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இஸ்லாமாபாத் மின் வினியோக வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமரான பிறகு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஆனால், தற்போது அவரது பிரதமர் அலுவலகத்திற்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இம்ரான்கான் இருக்கும் அலுவலகத்தின் மின்சார பாக்கி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இஸ்லாமாபாத் மின் விநியோக வாரியம் நோட்டீஸ் ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது.\nஅதில், ‘பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சார கட்டண பாக்கியை வைத்துள்ளது. கடந்த மாதமே கட்ட வேண்டிய ரூ.35 லட்சம் கட்டணத்தையும் செலுத்தவில்லை. தற்போது லட்சக்கணக்கில் மின்கட்டணம் நிலுவையில் இருக்கிறது.\nஇதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு பல முறை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பதில் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து 2 மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கலாம் எனும் சட்டம் அமலில் உள்ளது.\nஎனவே, கட்டணத்தை விரைவில் செலுத்தவில்லை என்றால் பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே காஷ்மீர் பிரச்சனை, கிரிக்கெட் அணி கட்டமைப்பு என பல பிரச்னைகளுக்கு இம்ரான்கான் தீர்வு காண முயற்சித்து வரும் வேளையில், இந்த நோட்டீஸ் அவருக்கு தலைவலியாக உள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/ajatha.html", "date_download": "2019-10-14T16:51:32Z", "digest": "sha1:QLT6LOMVTKM6DNMWWB45LBCUSNTCG2YQ", "length": 8511, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவேன் - அஜந்தா - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவேன் - அஜந்தா\nஅனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவேன் - அஜந்தா\nயாழவன் October 05, 2019 கொழும்பு\nநாட்டில் இதுவரை ஆட்சிசெய்த அனைவரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் தோல்வியையே தழுவியுள்ளனரென இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.\nபெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (05) இடம்பெற்ற மக்கள் மேடை நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nயுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்த்தோம். ஆனால் எவ்வாறான நிலையில் நாம் இருக்கின்றோம் என்பது அனைவருக்கும் தெரியும்.\nமேலும் தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடிவிட்டு அபிவிருத்தியை ஏற்படுத்த முயலுவது இயலாத காரியமாகும். அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் உதவியில் தங்கியிருக்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.\nஆகையால் இவ்வாறான விடயங்களில் இருந்து மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பாதையை நோக்கி இலங்கையை கொண்டுச் செல்வேன். மேலும் இளைஞர் யுவதிகளுக்கு உரிய முறையில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பேன் - என்றார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துட���் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-14T16:28:20Z", "digest": "sha1:DCPQQC3SFLDCB4NTM6KVSH7GYS4EW4BU", "length": 6382, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "பயந்து – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெற்றோருக்குப் பயந்து தன்னைக் கடத்தியதாக நாடகமாடிய சிறுவன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறைக்கு பயந்து கங்கையில் பாய்ந்த இருவர் பலி – கிண்ணியாவில் பதற்றம்\nதிருகோணமலை கிண்ணியா காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கங்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக் விமான ஊழல் கைதுக்கு பயந்து கோதபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா\nமிக் விமான கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடிகளுக்காக...\nபாரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல் கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு… October 14, 2019\nசகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் October 14, 2019\nஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்… October 14, 2019\nதமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு October 14, 2019\nஇணக்கபாடின்றி முடிந்த கூட்டம் October 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1-1/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf", "date_download": "2019-10-14T16:53:37Z", "digest": "sha1:TOTYSWIPNX6U5DEW2OO6QOUINCF5VQFK", "length": 11919, "nlines": 190, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகள் பகுதி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி- கருத்து பகிர்வு / குழந்தைகள் பகுதி\nகுழந்தைகளை தொடர்பான அனைத்து தகவல்களையும் இங்கு கலந்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nஞாபக மறதி by அன்னலெட்சுமி No replies yet அன்னலெட்சுமி December 07. 2017\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள்\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்பக் கல்வியறிவு\nகுழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனநிலை\nநீண்ட விடுமுறைகளை பயனுள்ளதாக்கும் வழிகள்\nபள்ளிகளில் 'யோகா' கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nஎட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி\nசிவில் சர்விஸ் தேர்வு விவரம்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றங்கள்\nகுழந்தையின் கல்வியில் பெற்றோரின் பங்கு\nகுழந்தைகளின் ஞாபக சக்தி��ை அதிகரிப்பது எப்படி \nமுதியோரை தாக்கும் முக்கிய நோய்கள்\nஜெனிடிக் டிஸ்ஆர்டர் (மரபுவழிக் கோளாறு)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 19, 2017\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113392", "date_download": "2019-10-14T16:54:32Z", "digest": "sha1:CNZ4KQZSEOLNCRAQY6JZ2JI4EYB7KQX6", "length": 9828, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘அரசியல் வெறுப்புணர்வுவே’ நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா - Tamils Now", "raw_content": "\nஅரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த முதியவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் - சீன அதிபர் வருகை;காஸ்மீரில் மாற்றம் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள் விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள் - கேரளாவில் வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம் - ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு - தேசிய பங்குச்சந்தை முறைகேடு;செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n‘அரசியல் வெறுப்புணர்வுவே’ நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா\nநாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக அரசியல் வெறுப்புணர்வு உள்ளது என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.\nஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது கட்சியின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களும் க��ந்து கொண்டனர்.\nஅவர்கள் முன் அப்துல்லா பேசும்பொழுது, எந்த மதத்திற்கும் அச்சுறுத்தல் என்பது இல்லை. அப்படி ஆபத்து இருக்கிறது என்றால், மதவாத சக்திகளுக்கு அரணாக செயல்படும் அரசியல் வெறுப்புணர்வாக அது இருக்கும் என கூறினார்.\nதொடர்ந்து அவர், அரசியல் வெறுப்புணர்வில் நம்பிக்கை கொண்டவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து தொலைவில் இருங்கள். அது நல்லுறவை வளர்த்தல் மற்றும் மதநல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nஅவர், மாநிலத்தில் அடிமட்டம் வரை ஜனநாயகம் வலுப்படுவதற்கு முக்கிய விசயமாக உள்ளாட்சி தேர்தல் இருக்கும் என கூறியுள்ளதுடன் இந்த பெரிய சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.\nஅரசியல் வெறுப்புணர்வு காஸ்மீர் தேசிய மாநாட்டு கட்சி நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் பரூக் அப்துல்லா 2017-12-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n9 அரசியல் சட்ட திருத்தங்கள் 106 மத்திய சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும் மத்திய அரசு தகவல்\nபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n‘விலங்குகளை போல கூண்டில் அடைபட்டுள்ளோம்’ – மெஹபூபா மகள் அமித்ஷாவுக்கு கடிதம்; ஐநா வருத்தம்\nஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை; பாஜக பின்னடைவு\nகாஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/1+migrant+child+death?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T16:10:23Z", "digest": "sha1:ZBZHZVB7MC5MMH25KME7JY6RFU6NKYN6", "length": 8497, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 1 migrant child death", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\n’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:’ ஹாலிவுட் நடிகர்களுடன் ஷாரூக் செல்ஃபி\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\nஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ்: 11 பேர் பலி, 99 பேர் காயம்\nசில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\nரஜினியின் அடுத்தபட இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : சுரேஷுக்கு 15 நாள் காவல்\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\n’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:’ ஹாலிவுட் நடிகர்களுடன் ஷாரூக் செல்ஃபி\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\nஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ்: 11 பேர் பலி, 99 பேர் காயம்\nசில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \nசீன அதிபர் வருகை : சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\nரஜினியின் அடுத்தபட இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : சுரேஷுக்கு 15 நாள் காவல்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்தத���ம் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5203-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-40-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2019-10-14T17:08:15Z", "digest": "sha1:PUXWWINSDHJQNYG2AMJI4CWDTR4XQKTS", "length": 19322, "nlines": 80, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா?", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஜூலை 16-31 2019 -> எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nபெரியார் என்றாலே கடவுள் இல்லை, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாய் மூன்று முறை சொல்லி உறுதிபடக் கூறியவர்; பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்பதைச் சின்னக் குழந்தைக்கூட சொல்லும். உண்மை அப்படியிருக்க இந்த அயோக்கிய சிகாமணி எப்பேர்ப்பட்ட அபாண்டப் புளுகை அவிழ்த்துவிட்டுள்ளார் பாருங்கள்.\nஇதற்கு அவர் காட்டும் ஆதாரமே மோசடியானது என்ன ஆதாரம்\nகடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை, ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்துவன், முஸ்லீம் மாதிரி கும்பிடு என்றார் என்று பெரியார் கூறியதாக விடுதலையை ஆதாரமாகக் காட்டி கூறுகிறார்.\nஆரிய ஆர்.எஸ்.எஸ். திரிபுவாதிகளின் பித்தலாட்ட மோசடிப் பிரச்சாரத்திற்கு இது ஒரு சரியான சான்று. பெரியார் சிதம்பரம் வட்டம் சேத்தியாதோப்பில் 24.5.1959இல் பேசியபோது குறிப்பிட்டவற்றில் முக்கியமான பகுதியை நீக்கிவிட்டு தனக்குத் தேவையான பகுதியைக் கத்தரித்து ஒட்டி இம்மோசடிப் பிரச்சாரத்தைச் செய்திருக்கிறார்.\nஉண்மையில் பெரியார் பேசியது என்ன “இந்து மதத்தில் ஒழுக்கமான கடவுள் ஏதாவது இருக்கிறதா “இந்து மதத்தில் ஒழுக்கமான கடவுள் ஏதாவது இருக்கிறதா அன்பான சிவன் என்கிறாய் எது அன்பானது அன்பான சிவன் என்கிறாய் எது அன்பானது கைய��லே வேலாயுதம், இடுப்பிலே புலித்தோல், கழுத்திலே பாம்பு, மண்டை ஓடு பல பேரைக் கொன்றது, எப்படி அன்பான சிவன் ஆக இருக்க முடியும்\nபெண்டாட்டியைக் கூட்டிக் கொடுத்தால் மோட்சம் தரும் கடவுள் உன் பெண்டாட்டியை வாடகைக்குக் கேட்டால் என்ன செய்வாய் உன் பெண்டாட்டியை வாடகைக்குக் கேட்டால் என்ன செய்வாய் சம்மதிப்பாயா அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்பட்டு உதை வாங்கிய கடவுள்தானே இருக்கிறது பிள்ளைக்கறி கேட்கிறது சாமி பெற்ற பிள்ளையை கொல்வது பக்தியா\nஅனுசுயா பத்தினியாக இருக்கிறாள். அவளைக் கற்பழிக்க வேண்டும் என்று நாரதர், சிவன், விஷ்ணு, பிரம்மா எல்லோரும் போகிறார்கள். அவள் இவர்களை குழந்தையாக மாற்றி தொட்டிலில் போட்டுவிட்டாள் அடுத்தவன் மனைவி பத்தினியாய் இருப்பதைக் கெடுக்க கற்பழிக்கப் போனவர்களெல்லாம் கடவுளா\n என்று பலவாறு கேட்டுவிட்டு, பக்தியை விடமுடியவில்லை. கடவுளை வணங்கித்தான் தீருவேன் என்று கடவுளை நம்புவதில் பிடிவாதமாய் இருப்பவர்களைப் பார்த்து, கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்துவன் மாதிரி, முஸ்லீம் மாதிரி கும்பிடு. தொலையட்டும், பரவாயில்லை. இப்படிக் காட்டுமிராண்டித்தனமான கடவுளை வைத்துக்கொண்டு அதற்கு பல சடங்கு பூசைகளை இந்த 1959ஆம் ஆண்டில் செய்யலாமா\nஇந்தப் பேச்சில் தனக்குத் தேவையானதைக் கத்தரித்து எடுத்துக்காட்டி, பொருத்தம் இல்லாதவைகளை அங்கொன்றும் இங்கொன்றும் பற்பல வெட்டல் ஒட்டல் வேலைகளைச் செய்து பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக்கொண்டது போலவும், அதுவே அவர் கொள்கை போலவும் காட்ட முயலும் இந்த மோசடிப் பேர்வழி எப்படிப்பட்டவர் என்பதைச் சிந்தியுங்கள்\nஅவர், கடவுளை கும்பிட்டே தீருவேன் என்பவர்களை பார்த்து, “அப்படி கடவுளை வணங்கித்தான் ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் நம்பிக்கையாளர்களைப் பார்த்து, அயோக்கிய கடவுளை விட்டுவிட்டு யோக்கியமான ஒரு கடவுளை வணங்கித் தொலை’’ என்றதான் கூறினார். ஒரேயடியாக எல்லா மக்களும் ஒரே நாளில் கடவுளை மறுத்துவிட மாட்டார்கள். அப்படியிருக்க, சீர்கேட்டை அகற்றி முட்டாள்தனத்தை முடிந்த மட்டும் குறைக்கும் முயற்சியில் அவர் கூறியதைக் காட்டி அவர் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டார் என்பது திரிபுவாதமல்லவா\nபெரியார் சொன்னதில் ‘தொலையட்டும், பரவாயில்��ை’ என்ற வார்த்தைகளே முதன்மையானவை. ஒரு கடவுளை வணங்கித் தொலை என்றால் ஏற்றுக்கொண்டார் என்று பொருளா அவர் ஏற்கவில்லை என்றாலும் பிடிவாதமான மக்களுக்கு அவர் சொன்ன அறிவுரை. அவ்வளவுவே\nகடவுள் கருத்தில் பெரியாருக்குள்ள கருத்துகளையே அம்பேத்கரும் கொண்டிருந்தால் அதனால்தான் இந்து மதத்தை விட்டு, கடவுளை மறுக்கும் புத்த மதத்தை ஏற்றார். மற்றவர்களையும் ஏற்கும்படி பிரச்சாரம் செய்தார். உண்மை இப்படியாக அம்பேத்கர் பல கடவுளை ஏற்றுக்கொண்டது போல இவர் காட்ட முயல்வது மோசடியானது. (கடவுள் ம-றுப்பு பற்றி புத்த தம்மம் நூலில் விரிவாகக் காணலாம்.)\nஈ.வெ.ரா. ஒரு ஜனநாயகவாதியல்ல. ஆனால், அம்பேத்கர் ஒரு ஜனநாயகவாதி என்பது மூன்றாவது மோசடிப் பிரச்சாரம்.\nஇப்படியொரு கருத்தைச் சொல்லி இருவரும் முரண்பட்டக் கொள்கையையுடையவர்கள் என்று காட்ட முயலுகிறார் இவர். இதற்கு பெரியார் குடியரசில் எழுதிய கட்டுரையைக் காட்டுகிறார்.\nபெரியார் அக்கட்டுரையை எழுதியது ரஷ்யாவின் கம்யூனிச தாக்கத்தால் கவரப்பட்டு, கம்யுனிசக் கொள்கைகளை பரப்ப முயன்ற நேரம். எனவே, இரஷ்யாவில் உள்ளது போன்ற ஆட்சி முறையை விரும்பி,\nலெனின் ஆட்சிதான் மனித தர்மத்திற்கு உகந்த மனித நாயக ஆட்சியாக இருக்க முடியுமே அல்லாமல் மற்றபடி எந்த சீர்திருத்தம் கொடுத்து எந்த ஜனநாயக ஆட்சி கொடுத்து நடத்தினாலும் அது ஒரு நாளும் மனித தர்ம ஆட்சியாக இருக்க முடியாது என்று கூறுகிறார்.\nஇரஷ்ய ஆட்சி முறையில் ஏற்பட்ட புரட்சிகர மாறுதலால் கவரப்பட்டே பெரியார் இரஷ்யா சென்றார். இரஷ்யா செல்லும் முன்னமே பெரியாருக்கு கம்யூனிசம் பற்றியும், ரஷ்யா பற்றியும் உயர் எண்ணம் இருந்தது.\nஅப்படியொரு ஆட்சி வரவேண்டும் என்பதற்காகவே ஜனநாயகம் வேண்டாம் என்றார். சின்னாபின்னமாக்கப்பட்டு, சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ, சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜனநாயகம் என்பது ஏற்றதல்ல. பல மதமாய், ஜாதியாய், வகுப்பாய் பிரிந்து கிடக்கும் 100க்கு 10 பேருக்குக் கூட கல்வியறிவு இல்லாமலிருக்கும் இந்தியாவிற்கு இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்றார்.\nஇந்திய நாட்டில் உள்ள மனித சமூகத்தில் சுமார் 6 கோடி மக்கள் தீண்டத்தகாதவர்களாக மனிதர்களால் தொடக்கூடாதவர்களாக அநேக விஷயங்களில் மனித உரிமைகளை அனுபவிக்கக் கூடாதவர்களாக -_ தெருவில் நடக்கவோ, குளத்தில் தண்ணீர் அருந்தவோ பொதுக்கோவில், மடம், சத்திரம், சாவடி என்பவைகளில் பிரவேசிக்கவோ, சில பொதுவிடங்களில் சென்று படிக்கவோ, கூலிவேலை செய்யவோ, உத்தியோகம் பார்க்கவோ தடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதில் உரிய விடிவை ஜனநாயகம் மனித வர்க்கத்திற்குக் கொடுக்கக் கூடியதா அல்லது அடிமைத்தனத்தைக் கொடுக்கக் கூடியதா அல்லது அடிமைத்தனத்தைக் கொடுக்கக் கூடியதா\nஇன்று நமது மக்களின் ஜனநாயக உணர்ச்சியானது நமது தேசம், நமது மதம், நமது ஜாதி என்ற தத்துவத்தின் மீதும், முதலில் தேசம் என்ற பலரும், முதலில் மதம் என்று பலரும், முதலில் ஜாதி என்ற அநேகரும் கருதியே ஜனநாயகத் திட்டங்களை வகுக்கின்றனர். முதலில் மனித சமூகம் பிறகுதான் மற்றது என்கின்ற அறிவு இந்நாட்டில் மகாத்மா முதல் மாணவர்கள் வரையில் யாருக்காவது இருக்கிறதா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (53) :ஆணின் விந்தை அருந்தினால் கருத்தரிக்குமா\nஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்\nஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு\nஇயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’\nஉணவே மருந்து : பாலூட்டும் தாய்கள் அறிய வேண்டியவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா\nகவிதை : மனிதநேய இமயம்\nசிறுகதை : ராஜத்தின் திருமணம்\nதலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா\nபெண்ணால் முடியும் : பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் சினேகா\nபெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பரமும்\nமருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nமுகப்புக் கட்டுரை : மனிதநேய வாழ்நாள் சாதனை விருது\nவரலாற்று நாயகர்கள் : வள்ளலார், காமராசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/category/social-awareness/", "date_download": "2019-10-14T15:55:03Z", "digest": "sha1:SILVHT6N7EVWTYG6YSPCGWJRWAUS5YMG", "length": 11397, "nlines": 335, "source_domain": "flowerking.info", "title": "Social awareness – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nநேரத்தின் மதிப்பை இவர்களிட���் கேட்டுப் பாருங்கள்.\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2015/06/30/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF-major-b/", "date_download": "2019-10-14T16:29:27Z", "digest": "sha1:I2ERBZ47BVC6YD73ZDD4AQTOPGSZKGIS", "length": 28343, "nlines": 116, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)\nஅங்கம் -2 பாகம் – 12\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா\nதமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\n“இந்தக் காசு பணத்தில் எப்படி என்னை நம்பி இருக்கும் எல்லோருக்கும் கஞ்சிக் குழம்பு காய்ச்சிக் கொடுப்பேன் கடவுளே பசியோடு இருப்பவனிடம் எப்படி நான் பைபிளைப் பற்றிப் பேசுவேன் பசியோடு இருப்பவனிடம் எப்படி நான் பைபிளைப் பற்றிப் பேசுவேன் எப்படி மத மாற்றம் பற்றி மன்றாடுவேன் எப்படி மத மாற்றம் பற்றி மன்றாடுவேன் பயமாக இருக்குது எனக்கு \nஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா)\nமேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :\nஇந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.\nவறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகள�� மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.\nமிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.\nசிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.\n1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.\n2. ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.\n3. மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)\n4. ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.\n5. மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.\n6. அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்\n7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.\n8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45\n9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந��து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.\nஅங்கம் – 2 பாகம் – 12\nஇடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)\nநிகழும் ஆண்டு : ஜனவரி 1906\nநேரம் : காலைப் பொழுது.\nஅரங்க அமைப்பு : ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி. புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது. கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன. முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார். மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன். வாயாடி மனிதன். பெண் நடுத்தர வயது மூதாட்டி. அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது. கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார். காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார். ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான். மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள். மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார். பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி. அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான். ஜென்னியைக் கண்டதும் வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான். ஜென்னியைக் காப்பாற மேஜர் பார்பரா உடனே அழைத்து வரப் படுகிறாள். புதிய நபர்களைப் பார்பரா பதிவு செய்கிறாள். அப்போது மேஜர் பார்பராவின் செல்வீகத் தந்தை காரில் வருகிறார். தந்தையை அறிமுகம் ஆகிறார். இடையே பார்பராவின் காதலன் அடால்·பஸ் நுழைகிறான்.\nமேஜர் பார்பரா: (அடால்ஃப்ஸை நோக்கி) தோழரே மீண்டும் ஒருமுறை நீ கடிதம் எழுத வேண்டும் செய்தித் தாளுக்கு. ஆம் எனக்குத் தெரியும் உனக்கது பிடிக்கா தென்று. ஆனாலும் நீ எழுத வேண்டும். குளிர் மாதங்களில் பசிக் கொடுமை நம்மைத் தாக்கப் போவது உண்மை மீண்டும் ஒருமுறை நீ கடிதம் எழுத வேண்டும் செய்தித் தாளுக்கு. ஆம் எனக்குத் தெரியும் உனக்கது பிடிக்��ா தென்று. ஆனாலும் நீ எழுத வேண்டும். குளிர் மாதங்களில் பசிக் கொடுமை நம்மைத் தாக்கப் போவது உண்மை பலர் வேலையின்றி ஊதியமின்றி இங்கு அவதிப் படுகிறார். வருவாயின்றி வயிறு காய்ந்து நாமெல்லாம் வெறுவாயாக இருக்கப் போகிறோம். சல்வேசன் ஆர்மி ஜெனரல் நமக்குப் போதிய வருவாயின்றிப் போனதால் சாவடியை மூட வேண்டிய திருக்கும் என்று எச்சரிக்கிறார். இப்போது நாம் அவமானத்துடன் தெருவில் கையேந்தி காசுக்குப் பிச்சை எடுக்க வேண்டும் என்று கலங்குகிறார் \n நீங்கள் ஒருபோக்குச் சிந்தனையில் சல்வேசன் ஆர்மிக்குப் பணம் சேர்ப்பது ஓர் அதிசயம் ஒரு பெரும் பணி மழைத்துளி போல் ஒவ்வொரு நாணயமாகச் சேர்கிறது. நமது இரும்புப் பெட்டி எப்போது நிறையும் \nமேஜர் பார்பரா: கையேந்திக் கேட்பதைத் தவிர வேறு நேர்மையான பாதை இருக்கிறதா மக்களின் புனித ஆத்மாக்களுக்கு திருத்தி அளிக்காமல் பணம் சேமிக்கும் தொழிலில் ஈடுபடாமல் இருக்க முடியாது. அரைக் காசும், முக்கால் நாணயமும் ஒவ்வொன்றாய்ச் சேர்ந்து நமது வயிற்றை நிரப்ப முடியாது. நமக்குப் பத்தாயிரம், நூறாயிரம், ஆயிரம் ஆயிரம் நாணயங்கள் தேவைப் படுகின்றன மக்களின் புனித ஆத்மாக்களுக்கு திருத்தி அளிக்காமல் பணம் சேமிக்கும் தொழிலில் ஈடுபடாமல் இருக்க முடியாது. அரைக் காசும், முக்கால் நாணயமும் ஒவ்வொன்றாய்ச் சேர்ந்து நமது வயிற்றை நிரப்ப முடியாது. நமக்குப் பத்தாயிரம், நூறாயிரம், ஆயிரம் ஆயிரம் நாணயங்கள் தேவைப் படுகின்றன அத்துடன் நான் பலரை மதம் மாற்றம் செய்ய வேண்டும் அத்துடன் நான் பலரை மதம் மாற்றம் செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டுத் தெருவில் இப்போது பிச்சை எடுக்கச் செல்வதைக் காட்டிலும் செத்துப் போவது மேல் \nதந்தை ஆன்ரூ: (கேலியாக) சுயநலமற்ற பண்பாடு எதற்கும் துணிந்து செல்லும் பார்பரா கண்மணி \nமேஜர் பார்பரா: (கவலையோடு) சரியாகச் சொன்னீர் அப்பா (துணிப் பையைக் கையில் ஏந்தி, கண்ணீரைத் துடைத்து) இந்தக் காசு பணத்தில் எப்படி என்னை நம்பி இருக்கும் எல்லோருக்கும் கஞ்சிக் குழம்பு காய்ச்சிக் கொடுப்பேன் கடவுளே (துணிப் பையைக் கையில் ஏந்தி, கண்ணீரைத் துடைத்து) இந்தக் காசு பணத்தில் எப்படி என்னை நம்பி இருக்கும் எல்லோருக்கும் கஞ்சிக் குழம்பு காய்ச்சிக் கொடுப்பேன் கடவுளே பசியோடு இருப்பவனிடம் எப்படி நான் பைபிளை��் பற்றிப் பேசுவேன் பசியோடு இருப்பவனிடம் எப்படி நான் பைபிளைப் பற்றிப் பேசுவேன் எப்படி மத மாற்றம் பற்றி மன்றாடுவேன் எப்படி மத மாற்றம் பற்றி மன்றாடுவேன் \n உங்கள் துயர் இப்போது புரியுது எனக்கு \nமேஜர் பார்பரா: (சட்டென) ஜென்னி எனக்காகப் பரிதாபப் படாதே பார் நமக்குப் பணம் திரளும் \nதந்தை ஆன்ரூ: பணம் தானாக எப்படிச் சேரும் கண்மணி \nஜென்னி: ஏசு நாதரை வழிபட்டால் கிடைக்கும். பணம் சேர வேண்டும் என்று நேற்றிரவு மேடம் பெயின்ஸ் பிரார்த்தனை செய்தாராம். அது வீண் போகாது \nமேஜர் பார்பரா: கேளுங்கள் அப்பா இன்று எங்கள் அணி வகுப்பில் மேடம் பெயின்ஸ் கலந்து கொண்டார் தெரியுமா இன்று எங்கள் அணி வகுப்பில் மேடம் பெயின்ஸ் கலந்து கொண்டார் தெரியுமா அந்த மூதாட்டி உங்களை சந்திக்க விழைகிறார் அந்த மூதாட்டி உங்களை சந்திக்க விழைகிறார் என்ன காரணமோ தெரியாது எனக்கு என்ன காரணமோ தெரியாது எனக்கு ஒருவேளை உங்களை மத மாற்றம் செய்வதற்குக் கூட நினைத்து இருக்கலாம் \nஆன்ரூ: மேடம் பெயின்ஸை சந்திக்க மகிழ்ச்சி பார்பரா \n அதோ வருகிறான் அந்த முரடன் மூக்கைக் காயப் படுத்திய மூர்க்கன் \n(முரடன் வில்லியம் வாக்கர் வேகமாக வருகிறான்)\nமேஜர் பார்பரா: ஹலோ வில்லியம் சீக்கிரம் வந்து விட்டாய். உனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாரா முரட்டுத்தனம் போவதற்கு \nவில்லியம்: என்னை மண்டி இட வைத்து விட்டார் அங்கே என் மேல் விழுந்தது ஒரு பெரிய பளு என் மேல் விழுந்தது ஒரு பெரிய பளு \nமேஜர் பார்பரா: உன் மேல் விழுந்தது யார் \nவில்லியம்: என்னைக் கீழே தள்ளி என் மேல் விழுந்தவன் டோட்ஜர் (Todger). ஏதோ காதில் உபதேசித்தான். அந்தக் கூட்டத்தில் ஒன்றும் புரிய வில்லை. எனக்கு முதுகில் காயம் இரு தோளும் வலிக்குது. இது எல்லாருக்கும் விளையாட்டு. பொழுது போக்கு \nஜென்னி: ஐயோ பாவம் வில்லியம் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.\nவில்லியம்: யாரும் எனக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டாம் \nமேஜர் பார்பரா: (சிரித்துக் கொண்டு) உன்னால் அவருக்கு எல்லாம் பொழுது போக்கு உனக்கு நல்ல புத்தி புகட்டி இருக்கிறார். திருந்துவதற்கு உன்னைக் கடவுள்தான் அங்கே அனுப்பி இருக்கிறார். நானும் அங்கு வந்து அந்த வேடிக்கையைப் பார்த்திருக்க வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2017/01/22/demise-of-dinosaurs/", "date_download": "2019-10-14T16:29:22Z", "digest": "sha1:DRHI5VSL2GTNGQVU77SXHUOWP5U2CUQ7", "length": 41787, "nlines": 181, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\n65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன.\nவக்கிரக் கோள் வழி தவறி\nசுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி\nபிரளயம் நேரும், தட்ப வெப்பம் மாறும் \n“புலர்ச்சி” விண்ணுளவி நாசா ஏவியது\nமுரண்கோள் ஒன்று தாக்கிய பிறகு, மெக்சிகோ சிக்குலப் [Chicxulub] குழி உண்டானது, புவி வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப் படுகிறது. கிரிடேசியஸ் யுகத்தின் [Cretaceous Era] முடிவு காலத்தில், தர்க்கத்துக்கு உள்ளான டைனோசார்ஸ் மரிப்புக்கு உறுதியான காரணத்தைப் புரிந்து கொள்ளப் புதிய ஆய்வுக் காட்சியை இப்போது நாம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஜூலியா புரூக்கர் [தலைமை ஆய்வாளர், பாட்ஸ்டம் காலநிலைத் தாக்கம் ஆய்வகம்]\nமுரண்கோள் [Asteroids] தாக்கி மூன்று ஆண்டுகளாய், சூரிய வெளிச்சம் தடைப்பட்டு நீண்ட இருட்டடிப்பு நேர்ந்து மெய்யாகப் பூமி குளிர்ந்து, கடுமையாய்க் குளிர்ந்து போனது. பூகோளத்தின் ஆண்டுச் சராசரித் தளவாயு உஷ்ணம் 26 டிகிரி செல்சியஸ் அளவுக்குத் தணிந்தது. வேனிற் தளங்களில் சராசரி 27 டிகிரி C இருந்து 5 டிகிரியாகக் குறைந்தது. இப்பெரும் குளிர்ச்சி சுமார் 30 ஆண்டுகள் நீடித்தன. டைனோசார்ஸ் போன்ற வெப்பச் சூழ்வெளி விலங்குகள் செத்துப் புதைந்தன.\nஜூலியா புரூக்கர் [தலைமை ஆய்வாளர்\n65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு மெக்சிகோவில் நேர்ந்த பூத முரண்கோள் தாக்குதல்\n65 ஆண்டுக்கு முன்பு திடீரென பூத வடிவான டைனோசார்ஸ் யாவும் மரித்து, சிறிய வடிவான பால்குடி விலங்குகள் தோன்றி, முடிவாக மனித இனம் பெருகி வளர்ச்சி அடைய வழி வகுத்தது. இப்போது அவற்றை மூலமாய் எடுத்துக் கொண்டு காலநிலை விஞ்ஞானிகள், புதிய கணினிப் போலி இயக்க மாடல்களைத் [Computer Simulation Models] தயாரித்து, எப்படி ஓர் முரண்கோள் தாக்கிச் சூழ்வெளி மண்டலத்தில் ஸல்ஃபியூரிக் அமில நுண்ணிய துளிகள் உண்டாகிப் பல்லாண்டுகள��� சூரிய ஒளி தடைப்பட்டு, பூமியில் உயிரினம் பாதிக்கப்பட்டன என்று ஆய்வு செய்கிறார்.\nமுரண்கோள் மோதலில் பயிரினம் அழிந்தன. உணவு வளங்கள் சீர் கெட்டன. முதலில் வெளியான அறிவிப்புகள் முரண்கோள் மோதலில் சிறிது காலம் வெடித்துப் பரவிய தூசி, துணுக்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டன. இப்போது [ஜனவரி 2017] புதிய கணினிப் போலி இயக்க மாடல்களில் ஆயும் போது, வெடிப்புத் துளிகள் [Droplets] மூன்றாண்டு நீண்ட காலக் குளிர்ச்சியை விளைவித்தன என்று தெரிகிறது. அதுவே உஷ்ண நிலைப் பூத விலங்குகளான டைனோசார்ஸ் மரிப்புக்குக் காரணம் என்பது புரிகிறது. அடுத்த கொல்லி என்ன வென்றால் கடல் நீர் வெள்ளம் கொந்தளிப்புடன் கலந்து, மேற்தளக் குளிர்ச்சி அடைந்து, நச்சுப் பாசானம் சேர்ந்து, கடல்வாழ் உயிரினச் சீர்மைகள் [Marine Ecosystems] பாதிக்கப் பட்டன என்று அறிகிறோம்.\nசூழ்வெளியில் பரவிய ஸல்ஃபேட் வாயுத்தூள்கள் [Sulphate Aerosols] நீண்ட காலப் பெருங்குளிர்ச்சி விளைந்திடச் செய்தன. இவையே 3 ஆண்டுகள் சூரிய வெளிச்சத்தைத் தடை செய்து, பூமியை நீண்ட இருட்டடிப்பில் தள்ளி விட்டன. இந்தச் சூழ்வெளிக் கொந்தளிப்பிலிருந்து வெளிவர சுமார் 30 ஆண்டுகள் ஆயின என்று கூட்டு விஞ்ஞானி ஜார்ஜ் ஃபியூல்னர் கூறினார். அத்துடன் கடல் நீர் வெள்ளச் சுழற்சிகள் பாதிக்கப்பட்டு, மேற்தள நீர் குளிர்ந்து, கனமாகிக் கீழே செல்ல, சூடான நீர் வெள்ளம் மீனின உணவு வளத்தோடு [Food Nutrients] மேல் வந்தது. அதுவே திரண்டு நச்சுப் பாசானம் [Toxic Algae] ஆகிப், பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் [Like Ammonites] பாதிக்கப்பட்டன. பூமியில் வலுத்த பயங்கர டைனோசார்ஸ் மரித்து, பால்குடி விலங்குகள் [Mammals] பிறக்க வழி பிறந்தது. இறுதியாக ஆற்றல் மிக்க ஆறறிவு மனித இனம் பெருக, முரண்கோள் மோதல் விளைவுகள் பாதை இட்டன.\nமெக்ஸிகோ யூகடான் சிக்செலூப் [Chicxulub, Yucatan, Mexico] பகுதியைத் தாக்கியதாகக் கருதப்படும், ஆறு மைல் விட்டமுள்ள வக்கிரக் கோள் பெற்ற பேராற்றல் 100 மில்லியன் மெகாடன் டியென்டி [megatons TNT]வெடிப்பு சக்தி கொண்டது என்று கணிக்கப் படுகிறது. அந்த வெடிப்பு வெளியேற்றிய அண்டத் துணுக்குகள் கக்கிய “வெப்ப வீச்சலை [Heat Pulse] பூகோளம் முழுவதும் தீப்பற்றி, கடல்நீர், குகைகள் பாதுகாக்காத, உயிரினப் பயிரின வளர்ச்சிகள் அனைத்தையும் எரித்துப் பொசுக்கி விட்டது. அவற்றில் எழுந்த “இயக்க சக்தி” [Kinetic Energy] வெப்ப சக்தி��ாக மாறி, நீல வானம், செவ்வானமாய்ப் பல நாட்கள் நீடித்திருக்க வேண்டும் \nடக்ளஸ் ராபர்ட்சன் [தலைமை ஆய்வாளர், பூதளவியல் விஞ்ஞானத் துறையகம்]\n65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு பூகோளத்தில் நேர்ந்த கோரப் பிரளயம்\n65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு 6 மைல் விட்டமுள்ள வக்கிரக்கோள் ஒன்று வழிதவறி பூமியின் கவர்ச்சி ஈர்ப்பில் இழுக்கப் பட்டு, பெரு வேகத்தில் மோதி யுகப் பிரளயம் நேர்ந்திருக்க வேண்டும் என்பதைச் சமீபத்தில் பூதளவியல் விஞ்ஞானிகள் அழுத்தமாய் நிரூபித்துள்ளார்கள். அந்தப் பிரபஞ்ச மோதல் [Cosmic Impact] பூகோளத்தில் ஒரு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது மெய்யென்று பௌதிக விஞ்ஞானி லூயிஸ் அல்வாரஸ், அவரது மகன் பூதளவியல் விஞ்ஞானி வால்டர் அல்வாரஸ் இருவரும் முதன்முதல் அறிவித்தார்கள். பின்னால் வந்த பூதளவியல் விஞ்ஞானிகள் மோதல் நேர்ந்த இடம், வட அமெரிக்கா மெக்ஸிகோவில் உள்ள யூகடான் பகுதி நகர்ப்புறம், சிக்செலூப் [Chicxulub, Yucatan, Mexico]. என்று கண்டுபிடித்துள்ளார்கள். விழுந்த முரண்கோளின் விட்டம் 6 மைல் [10 கி.மீ] என்று ஒருசிலர் மதிப்பிடுகிறார். முரண்கோள் 12 மைல் விட்டம் இருக்கலாம் என்று மற்றும் சிலர் கருதுகிறார். மோதலின் தாக்க சக்தி சுமார் : 100 டிரில்லியன் டன் டியென்டி [trillion TNT Power] என்று கணிக்கப் படுகிறது. அதாவது அணுகுண்டு ஆற்றல் மதிப்பீட்டில் ஒரு பில்லியன் மடங்குக்கு மேற்பட்ட ஹிரோஷிமா-நாகசாக்கி அணுகுண்டு களுக்கு நிகரானது அந்தப் பேரடித் தாக்கம் பூமியில் பறித்த குழியின் விட்டம் 110 மைல் [180 கி.மீ]\n65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு பூமி மிகவும் சூடாக இருந்து குறிப்பிட்ட டைனசார்ஸ் மிருகங்கள் மட்டும் நடமாடி வந்தன. அப்போது அந்தக் கடும் வெப்ப யுகத்தில் மற்ற உயிரினங்கள், மனித இனங்கள் எவையும் தோன்ற வில்லை. முரண்கொள் மோதலும், பூத மிருகங்கள் மரிப்பும் ஒரே சமயத்தில் நேர்ந்திருக்கலாம் என்று யூகிப்போரும் உள்ளார். மற்றும் சிலர் சிக்செலூப் மோதல் நேர்ந்ததற்கு 300,000 ஆண்டுகள் முந்தியோ அல்லது 180,000 ஆண்டுகள் பிந்தியோ டைனசார்ஸ் இனப் பேரழிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கணிக்கிறார். ஆராய்ச்சியாளர் சிலர் தர்க்கத்துக் குரிய மோதல் தளம் : இந்தியாவின் குஜராத் பகுதியில் உள்ள “சிவா பெருங்குழி” [Shiva Crater] என்று கூறுகிறார். 2013 பிப்ரவரி புதிய கதிர்வீச்சளவி கணக்குப்பட��� [Radiometric Dating] சிக்செலூப் மோதல் நேர்ந்து, துல்லியமாக 11,000 ஆண்டுகட்கு மேற்படாமல் டைனசார்ஸ் யுகம் மாறிப் புதைந்து போயிருக்க வேண்டும் என்று பூதளவியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.\nசிக்செலூப்பில் தூண்டப் பட்ட பிரளயத்தில் டைனசார்ஸ் இனங்கள் மட்டும் அழிந்து போகவில்லை. 6 மைல் விட்டமுள்ள பூத முரண்கோள் பூமியில் வேகமாய் மோதி பல்கோடி அணுகுண்டு வெடிப்புச் சக்தி ஆற்றலில் பூமியைப் பரிதிக்கு அப்பால் தள்ளி இடம்மாற்றிப் பிரளயத்தில் தட்ப வெப்ப நிலை கொந்தளித்து, ஏறி இறங்கி, முடிவில் உஷ்ணம் தணிந்துள்ளது. அந்தக் கொந்தளிப்பில் தப்பியவை பெரும்பாலும் பறவைகளும், கடல்நீரில் வாழும் உயிரினங்களும் என்பது தெரிய வருகிறது. பிரளய முடிவில் பூமி தீக்குளித்து புதிய தட்ப, வெப்பச் சூழ்நிலையில் [New Ecosytem] புது யுகம் தோன்றியது. பிறகுதான் மனித இனங்கள், புதிய உயிரினங்கள் உதித்தன, பயிரினங்கள் முளைத்தன என்று நாம் கருதலாம்.\nதற்போது நம் கைவசம் இருந்து விருத்தியாகும் விண்வெளிப் பொறியியல் நுணுக்கத்தில், ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து முரண் கோள் ஒன்றில் மனிதர் இறங்கும் ஒரு குறிப்பணி நிச்சயம் சாதிக்கக் கூடியது.\nமேஜர் டிமதி பீக் (பிரிட்டிஷ் விண்வெளி விமானி) (Major Tim Peake, ESA, European Space Agency)\nமுரண் கோள்கள் எப்போதும் நமது பூமிக்கருகில் தாக்க வருகின்றன. ஆனால் நாம் அவற்றைப் பற்றி அபூர்வமாய்த் தெரிந்து கொள்கிறோம். சென்ற ஆண்டு முரண்கோள் ஒன்று பூமியின் புவிச்சுற்று நிலைத்துவ வீதிக்குள்ளே (Earth’s Geostationary Orbit) சில துணைக் கோள்களுக்கும் கீழே வந்து விட்டது. போதிய எச்சரிக்கைக் காலத்துக்குள், நாமோர் சுயத்தாக்கு விண்ணுளவியை (Robotic Impact Spacecraft) அனுப்பி பூமியை நெருங்கும் முரண் கோளை மோதித் திசையைத் திருப்பி, ஏற்படப் போகும் எதிர்பாராத பிரளயத் தீங்குகளைத் தடுக்க முடியும். முரண் கோளுக்குப் போகும் அவ்விதக் குறிப்பணி செய்ய நான் விரும்புகிறேன். இந்த முயற்சி சீராக முன்னேறினால் 2025 ஆண்டுக்குள்ளே என்னாலோ அல்லது வேறு ஈசா (ESA) விண்வெளி விமானி களாலோ அந்தக் குறிப்பணி நிறைவேறும்.\nமேஜர் டிமதி பீக் (ESA விண்வெளி விமானி)\nஒளிமந்தையில் (Galaxy) வாழும் அறிவுசார்ந்த உயிரினத்துக்கு பேரிடர் தரும் பயமுறுத்தல் முரண் கோள்கள் மோதுவதால் நேரப் போவதே \n“(முரண்கோள்களில் பனிநீர் உள்ளது) என்னும் கண்டுபிடிப்பால் நமது சூரிய மண்டலத்தின் முரண்கோள் வளைய (Asteroid Belt) அரங்கத்திலே பேரளவு நீர்ப்பனி இருந்திருப்ப தாக எதிர்பார்க்கப் படுகிறது. அக்கருத்து முரண் கோள்கள் பூமியைப் பன்முறைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளத்தைக் கடலில் நிரப்பியது என்னும் கோட்பாடுக்கு ஆதாரம் அளிக்கிறது. புவியில் உயிரினம் தோன்றவும் விருத்தி அடையவும் முரண்கோள்களின் உள்ளமைப்புப் பொருட்கள் மூலச் செங்கற்களாய் இருந்துள்ளன.”\nஹம்பர்டோ காம்பின்ஸ், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்\n“முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானப் பொருட்களாய் உதவியவை. முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10) (Hygiea) ஆகிய இரண்டிலும் விஞ்ஞானிகள் நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்புகிறார்.”\nபூமிக்கருகில் நேரப் போகும் ஓர் அற்புதப் பயங்கர விண்வெளி நிகழ்ச்சி\n2013 பிப்ரவரி 15 இல் சிறிய வக்கிரக் கோள் [Asteroid : 2012 DA14] முதன் முறையாக பூமிக்கு அருகில் 17,000 மைல் தூரத்தில் குறுக்கிட்டுக் கடந்தது செல்லப் போவதாய் நாசா முரண் கோள் விஞ்ஞானிகள் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிவித்துள்ளார்கள். இந்த வக்கிரக் கோள் நகர்ச்சியை நாசாவின் துணைக்கோள் [WISE (Wide-field Infrared Survey Explorer) Spacecraft] தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. 2011 ஆண்டில் நாசாவின் புவிச்சுற்றி [NASA Orbiter] பூமிக்கு அருகே சுற்றும் 100 மீடர் (300 அடி) பரிமாணத்துக்கு மேற்பட்ட சுமார் 20,500 முரண் கோள்களின் போக்கைக் கூர்ந்து நோக்கி வருகிறது. அவற்றில் குறிப்பாக 100 முரண் கோள்களே பூமிக்கு மிக்க அருகில் நெருங்கி வருவதாகத் தெரிகின்றன. சிறிய வக்கிரக் கோள் [2012 DA14] பூமிக்கும் நிலவுக்கும் இடையே 17,000 மைல் தூரத்தில் கடக்கப் போவதாக அதன் சுற்றுப் பாதை கணிக்கப் பட்டுள்ளது. நிலவு சுமார் 239,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு தொடர்புத் துறை, கால நிலை அறிவிப்புத் துணைக் கோள்கள் 22,200 மைல் [35,800 கி.மீ.] உயரத்தில் பூமியைச் சுழலிணைப்புச் சுற்று வீதியில் [Geosychronous Orbit] வலம் வருகின்றன. ஆனால் 17,000 மைல் உயரத்தில் குறுக்கிடப் போகும் சிறிய முரண்கோள் நிலவையோ, பூமியையோ, துணைக் கோள்களையோ மோதப் போவதில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிக்கிறார். இது ஓர் அற்புதப் பயங்கர நிகழ���ச்சி. இதுவரை நேராத ஓர் ஆபத்து நிகழ்ச்சி.\nசிறிய முரண்கோள் [2012 DA14] பூமிக்கருகில் குறுக்கிடும் விந்தை விபரங்கள்\nமுரண்கோள் [2012 DA14] 2.7 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள போது, 2012 பிப்ரவரி 23 இல் ஸ்பெயின் தேசத்து மல்லோர்கா விண்ணோக்கி ஆய்வுக்கூட விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டது. சிறிய முரண்கோள் 150 அடி அகலமும், 130,000 மெட்டிரிக் டன் எடையும் கொண்டது. அது பூமிக்கு மிக நெருங்கி வரும் நாள் 2013 பிப்ரவரி 15 ஆம் தேதி. பூமிக்கு ஒப்பாக அதன் வேகம் : வினாடிக்கு சுமார் 5 மைல் [வினாடிக்கு 8 கி.மீ.] அது கடந்து செல்லும் போது, கிழக்கு இந்து மாக்கடலில் சுமாத்ரா தீவுக்கு அப்பால் தென்படும் என்பது தெரிகிறது. அப்போது அது பூமிக்குச் சுமார் 17,200 மைல் [27,700 கி.மீ.] உயரத்தில் சுற்றிச் செல்லும். துல்லியமாகச் சொல்லப் போனால் முரண்கோள் 17,180 மைலுக்குக் [27,650 கி.மீ.] கீழே நெருங்கி வரப் போவதில்லை என்று அதன் வேகத்தை வைத்து நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளார். பூமிக்கும் நிலவுக்கும் இடையே அந்தச் சிறிய முரண் கோளின் குறுக்கீடு 33 மணி நேரங்கள்தான் நீடிக்கும் என்று அறியப் படுகிறது. பிப்ரவரி 16 ஆம் தேதி சிறிய முரண் கோள் பூமிய விட்டு அப்பால் சென்றுவிடும். அந்தக் குறுக்கீட்டின் போது, பூமியிலோ, நிலவிலோ எந்த விதக் “ஒளி மறைப்போ” அல்லது “நிழலடிப்போ” [Eclipse] இருக்காது என்று நாசா முரண்கோள் கண்காணிப்பு விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்.\nபூமிக்கு அருகில் சுற்றி வரும் [Asteroid 2012 DA14] போல் பயங்கரச் சிறிய முரண்கோள்களின் எண்ணிக்கை சுமார் 500,000 என்று நம்பப் படுகிறது. அவற்றில் 1% கீழ் எண்ணிக்கை முரண் கோள்கள்தான் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்று தெரிகிறது. நாசாவின் புவி அண்டக்கோள் திட்ட விஞ்ஞானிகள் சராசரி 40 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோல் சிறிய முரண் கோள்கள் பூமிக்கு அருகில் நெருங்குவதாய் மதிப்பீடு செய்துள்ளார். அந்தச் சராசரி மதிப்பீட்டின்படி 1200 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சிறிய முரண்கோள் பூமியில் மோதலாம் என்றும் ஊகிக்கப் படுகிறது. அமெரிக்க, ரஷ்ய, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளின் அகில நாட்டு விண்வெளி நிலையம் பூமிக்கு மேல் 240 மைல் உயரத்தில் சுற்றி வருகிறது. சிறிய முரண்கோள் பூமியைக் குறுக்கிடும் 17,000 மைல் உயரத்தில் எந்த துணைக்கோளும் இப்போது பூமியைச் சுற்றி வருவதில்லை. இது போன்ற சிறிய முரண்கோள் ஒன்று ப���மியின் மீது மோத நேரிட்டால், ஏற்படும் பூமி அதிர்ச்சி சுமார் 2.5 மெகா டன் சக்திக்கு ஒப்பாகும். 1908 இல் சைபீரியாவின் துங்கஸ்கா நதிக் காடுகளில் நேர்ந்த சிறிய முரண்கோள் [சுமார் 100- 130 அடி நீளம்] தாக்கம் 750 சதுர மைல் தகர்ப்பை உண்டாக்கி மட்ட மாக்கி உள்ளது. அது முரண்கோள் குழுவினரால் “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] என்று குறிப்பிடப் படுகிறது. நாசாவின் நியோ திட்ட விஞ்ஞானிகள் [NEOO – NASA Near Earth Object Observation Program] பூமிக்கருகே வரும் முரண்கோள்களைத் தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கை செய்து வருகிறார்.\n5 thoughts on “65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன.”\nஎன்னே அருமையான விளக்கம்… நன்றி ஐயா…\nபாராட்டுக்கு நன்றி நண்பர் தனபாலன்.\nஉங்க கதைக்கு ஆதாரம் இருக்கா \nஅல் குர்ஆனில் கூட நீங்க சொல்லும் எந்த கதை பற்றி பேசவேயில்லை\nகட்டுரைக்குக் கீழ் வரும் தகவலில் ஆதாரம் உள்ளது.\nஇல்லாமைக்கு குர்ஆனை எழுதியவர் பதில் தர வேண்டும்.\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2019-10-14T16:24:15Z", "digest": "sha1:KTHGKXRVBELYREKMRC7L3MCGBRPNFZF2", "length": 9773, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவூர் (திருவண்ணாமலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]\nதிருவண்ணாமலை நகராட்சித் தலைவர் என்.பாலச்சந்தர்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n13.64 சதுர கிலோமீட்டர்கள் (5.27 sq mi)\n• 171 மீட்டர்கள் (561 ft)\nஆவூர் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்துக்குட்பட்ட வருவாய் கிராமம்.[4]. இவ்வூர் திருவண்ணாமலை நகருக்கு தென் கிழக்கே 10 கல் தொலைவில் உள்ளது. மேலும் வேட்டவலத்திற்கு முன்னதாக அமைந்து இருக்கிறது. வேட்டவலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள \"திருவண்ணாமலை நகர விரிவாக்கம்\" திட்டத்திற்குள்ளே வருகிறது.[சான்று தேவை]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. ��ார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-10-14T17:34:05Z", "digest": "sha1:FDMHDHL27SOBA46L3E3KQA5CHJ2VSSK7", "length": 80652, "nlines": 544, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி - பெப்ரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - டிசம்பர்\nஇப்போது 17:34 மணி திங்கள், அக்டோபர் 14, 2019 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க\nமார்ச் 1: பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992)\n1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.\n1873 – முதலாவது பயன்படத்தகுந்த தட்டச்சுப் பொறியை ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.\n1896 – என்றி பெக்கெரல் (படம்) கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.\n1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.\n1910 – வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.\n1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n1981 – ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\nஅண்மைய நாட்கள்: பெப்ரவரி 28 – மார்ச் 2 – மார்ச் 3\n1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்பட��ம் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (படம்) என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.\n1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.\n1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.\n1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்க்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.\n1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 1 – மார்ச் 3 – மார்ச் 4\nமார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்\n1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.\n1861 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.\n1913 – பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ரது.\n1931 – ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.\n1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.\n1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான \"ஆத்திரேலியா சட்டம் 1986\" நடைமுறைக்கு வந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 2 – மார்ச் 4 – மார்ச் 5\n1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.\n1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.\n1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.\n1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே (படம்) சிம்பாப்வேயின் முதலாவது கருப்பினப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.\n2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 3 – மார்ச் 5 – மார்ச் 6\n1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார்.\n1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்கப் புரட்சிப் போர் வெடிக்கக் காரணமானது.\n1824 – முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியா அதிகாரபூர்வமாக பர்மா மீது போர் தொடுத்தது.\n1931 – காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடி, அவற்றின் நிதிப் பரிமாற்றங்களைத் தடை செய்தார்.\n1940 – காத்தின் படுகொலைகள்: யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 14,700 போலந்து போர்க்கைதிகள் உட்பட 25,700 போலந்து மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.\n1953 – சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் (படம்) மாஸ்கோவில் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 4 – மார்ச் 6 – மார்ச் 7\nமார்ச் 6: கானா - விடுதலை நாள் (1957)\n1665 – பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.\n1788 – கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி பிரித்தானியக் கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.\n1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n1869 – திமீத்ரி மென்டெலீவ் (படம்) தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.\n1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.\n1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 5 – மார்ச் 7 – மார்ச் 8\n1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.\n1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர்.\n1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் (படம்) தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.\n1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.\n1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையை டாக்காவில் நிகழ்த்தினார்.\n1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.\n1990 – கவியோகி சுத்தானந்த பாரதியார் இறப்பு.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 6 – மார்ச் 8 – மார்ச் 9\nமார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்\n1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.\n1702 – ஆன் (படம்) இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.\n1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.\n1949 – வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சன���ாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.\n1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.\n2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 7 – மார்ச் 9 – மார்ச் 10\n1500 – பெத்ரோ கப்ராலின் (படம்) கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர்.\n1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1956 – நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.\n1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.\n2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 8 – மார்ச் 10 – மார்ச் 11\n1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.\n1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.\n1909 – மலேசியத் தீபகற்பத்தின் கடாரம், கிளாந்தான், பெர்லிஸ், திராங்கானு உள்ளடங்கிய இறைமையை ஆங்கிலோ-சியாம் உடன்படிக்கையின் படி தாய்லாந்து பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்தது.\n1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.\n1959 – திபெ��்திய எழுச்சி: சீனாவினால் கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர் தலாய் லாமாவின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பளித்தனர்.\n1977 – யுரேனசு கோளைச் சுற்றி வளையங்களை (படம்) வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.\n2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக (படம்) உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 9 – மார்ச் 11 – மார்ச் 12\nமார்ச் 11: லித்துவேனியா - விடுதலை நாள் (1990)\n222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.\n1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.\n1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.\n1931 – சோவியத் ஒன்றியத்தில் \"வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு\" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.\n1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.\n2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு (படம்) ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 10 – மார்ச் 12 – மார்ச் 13\n1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.\n1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.\n1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.\n1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிசு அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.\n1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை (படம்) ஆரம்பித்தார்.\n1940 – பனிக்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்���ாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.\n1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 11 – மார்ச் 13 – மார்ச் 14\n1781 – செருமானிய வானியலாளர் வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார்.\n1881 – உருசியப் பேரசர் இரண்டாம் அலெக்சாந்தர் (படம்) அவரது அரண்மனைக்கு அருகே அவர் மீது குண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்டார்.\n1908 – நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.\n1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் ஒ'டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.\n1988 – உலகின் மிக நீளமான கடலடி சுரங்கம், செய்க்கான் சுரங்கம், சப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.\n1992 – கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.\n2013 – திருத்தந்தை பிரான்சிசு 266-வது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 12 – மார்ச் 14 – மார்ச் 15\nமார்ச் 14: பை நாள்\n1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார்.\n1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1883 – பொதுவுடைமையின் தந்தை, செருமனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்சு (படம்) இறப்பு.\n1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.\n1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பென்சிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.\n1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாவுக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 13 – மார்ச் 15 – மார்ச் 16\nமார்ச் 15: உலக நுகர்வோர் உரிமைகள் நாள்\nகிமு 44 – உரோமைப் பேரரசர் யூலியசு சீசர் (படம்) மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை மேலவை உறுப்பினர்களால் ந���்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.\n1564 – முகலாயப் பேரசர் அக்பர் \"ஜிஸ்யா\" எனப்படும் தலைவரியை நீக்கினார்.\n1819 – பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.\n1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.\n1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.\n1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.\n1991 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமனி முழுமையான விடுதலையைப் பெற்றது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 14 – மார்ச் 16 – மார்ச் 17\n1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.\n1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.\n1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.\n1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.\n1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் (படம்) இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 15 – மார்ச் 17 – மார்ச் 18\nமார்ச் 17: புனித பேட்ரிக்கின் நாள்\n1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.\n1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ���டச்சின் கீழும் வநதன.\n1942 – பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.\n1957 – பிலிப்பீன்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமோன் மக்சேசே (படம்) உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.\n1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.\n1992 – தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கலை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68.7% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\n1996 – இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 16 – மார்ச் 18 – மார்ச் 19\n1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.\n1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.\n1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.\n1937 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் நியூ லண்டன் நகரப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.\n1965 – சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் (படம்) வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.\n1980 – உருசியாவில் வஸ்தோக்-2எம் ஏவூர்தி ஏவப்படுகையில் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.\n2003 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் சப்பான் ஆக்கோன் நகரில் ஆரம்பமாயின.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 17 – மார்ச் 19 – மார்ச் 20\nமார்ச் 19: புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா (மேற்கு கிறித்தவம்)\n1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\n1932 – சிட்னி துறைமுகப் பாலம் (படம்) திறந்து வைக்கப்பட்டது.\n1946 – பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.\n1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.\n2002 – சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.\n2004 – பால்ட்டிக் கடலில் 1952 இல் உருசிய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 18 – மார்ச் 20 – மார்ச் 21\nமார்ச் 20: உலக வீட்டுக்குருவிகள் நாள்\n1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.\n1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\n1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி \"நூறு நாட்கள்\" ஆட்சியை ஆரம்பித்தான்.\n1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (படம்) தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.\n1993 – இங்கிலாந்து, வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.\n2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 19 – மார்ச் 21 – மார்ச் 22\nமார்ச் 21: உலகக் கவிதை நாள், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்\n1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் (படம்) ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.\n1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.\n1919 – அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டது. உருசியாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான முதலாவது பொதுவுடைமை அரசு இதுவாகும்.\n1935 – பாரசீக நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும���படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.\n1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாக்கித்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.\n1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 20 – மார்ச் 22 – மார்ச் 23\nமார்ச் 22: உலக நீர் நாள்\n1622 – அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.\n1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் (படம்) நகைகளைக் கைப்பற்றினான்.\n1784 – மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் காத்தின் கிராம மக்கள் அனைவரும் நாட்சிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.\n1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.\n2017 – இலண்டனில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 21 – மார்ச் 23 – மார்ச் 24\nமார்ச் 23: பாக்கித்தான் – குடியரசு நாள் (1956)\n1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\n1816 – அமெரிக்க மதப் பரப்புனர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.\n1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.\n1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங் (படம்), சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.\n1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது.\n1956 – பாக்கித்தான் உலகின் முதலாவது இசுலாமியக் குடியரசாகியது.\n2001 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 22 �� மார்ச் 24 – மார்ச் 25\nமார்ச் 24: உலக காச நோய் நாள்\n1882 – காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.\n1896 – வரலாற்றில் முதன் முதலாக வானொலி சமிக்கையை உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் (படம்) உருவாக்கினார்.\n1946 – பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியை இந்தியத் தலைமையிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தது.\n1965 – இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\n1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியது.\n1977 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரல்லாத முதலாவது பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1993 – சூமேக்கர்-லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 23 – மார்ச் 25 – மார்ச் 26\nமார்ச் 25: சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள், அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்\n1655 – டைட்டன் (படம்) என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார்.\n1807 – சுவான்சி-மம்பில்சு ரெயில்வே என்ற உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பிரித்தானியாவில் ஆரம்பமாகியது.\n1811 – இறைமறுப்பின் தேவை என்ற பிரசுரத்தை வெளியிட்டமைக்காக பெர்சி பைச்சு செல்லி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\n1949 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 குலாக்குகள் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.\n1953 – ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.\n1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 24 – மார்ச் 26 – மார்ச் 27\nமார்ச் 26: வங்காள தேசம் - விடுதலை நாள் (1971)\n1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுசுவிட்சு வதை முகாமிற்கு முதற்தடவையாக பெண் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.\n1954 – மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.\n1971 – கிழக்குப் பாக்கித்தான் பாக்கித்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1979 – அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய-இசுரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் (படம்).\n2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 25 – மார்ச் 27 – மார்ச் 28\n1892 – சுவாமி விபுலாநந்தர் பிறப்பு.\n1915 – குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.\n1964 – வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் உயிரிழந்தனர். ஏங்கரெஜ் நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.\n1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார்.\n1977 – அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் உயிரிழந்தனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.\n1999 – அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோசுலாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.\n2016 – லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 26 – மார்ச் 28 – மார்ச் 29\n1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்.\n1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.\n1868 – உருசியப் புதின, நாடக எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி (படம்) பிறப��பு.\n1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.\n1970 – மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.\n1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.\n2005 – இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 27 – மார்ச் 29 – மார்ச் 30\n1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.\n1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.\n1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே (படம்) பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.\n1867 – கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.\n1886 – அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.\n1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.\n2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 28 – மார்ச் 30 – மார்ச் 31\n1699 – குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் சாகிப் நகரில் கால்சா அமைப்பைத் தோற்றுவித்தார்.\n1818 – இயற்பியலாளர் அகசுடீன் பிரெனெல் ஒளியியல் சுழற்சி பற்றிய தனது குறிப்புகளை பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் படித்தார்.\n1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிசன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.\n1842 – அறுவைச் சிகிச்சைகளில் முதன்முதலாக ஈதர் மயக்க மருந்து குரோபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.\n1861 – தாலியம் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.\n1867 – அலாஸ்கா மாநிலத்தை 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²) என்ற கணக்கில் 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (படம்), உருசியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா ��ொள்வனவு செய்தது.\n1981 – அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் வாசிங்டனில் உணவு விடுதி ஒன்றில் வைத்து மார்பில் சுடப்பட்டார்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 29 – மார்ச் 31 – ஏப்ரல் 1\nமார்ச் 31: மால்ட்டா - விடுதலை நாள் (1979)\n1492 – எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.\n1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இசுலாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டன.\n1889 – ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.\n1917 – அமெரிக்கா டானிசு மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது\n1918 – ஏறத்தாழ 12,000 முசுலிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனி வானோடி ஒருவர் செருமனியில் இருந்து வெளியேறி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 (படம்) என்ற உலகின் முதலாவது ஜெட் போர் விமானத்தை அமெரிக்காவுக்குக் கையளித்தார்.\n1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் புகலிட உரிமை கோரினார்.\n1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 30 – ஏப்ரல் 1 – ஏப்ரல் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-am-not-clean-ypur-toilet-pragya-singh-pv2tpz", "date_download": "2019-10-14T15:19:21Z", "digest": "sha1:2YCTI4Q6EOCCVYC5WFSOKDAHYVBMY5VW", "length": 9928, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்க கக்கூசை சுத்தம் பண்ணவா நான் எம்.பி.ஆனேன்! ஆவேசமான பாஜக பெண் எம்.பி. !!", "raw_content": "\nஉங்க கக்கூசை சுத்தம் பண்ணவா நான் எம்.பி.ஆனேன் ஆவேசமான பாஜக பெண் எம்.பி. \nமத்தியப் பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து பேசிய பாஜ எம்பி. பிரக்யா சிங் தாகூர், `உங்களது கழிவறையை சுத்தம் ச���ய்ய நான் எம்பி. ஆகவில்லை’ என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இது உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தை வலியுறுத்தும் வகையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவினர் கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.\nமேலும் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், நடிகையும் பாஜ எம்பியுமான ஹேமமாலினி ஆகியோர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்தினர்.\nஇந்நிலையில், பாஜக தொண்டர் ஒருவர், போபால் தொகுதிக்குட்பட்ட தனது பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக அத்தொகுதியின் எம்பி.யான பிரக்யா தாக்கூரிடம் புகார் தெரிவித்தார்.\nஇதற்கு பதில் அளித்துப் பேசிய பிரக்யா, உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்பி. ஆகவில்லை. தயவுசெய்து அதை புரிந்து கொள்ளுங்கள். நான் எந்த காரணத்திற்காக எம்பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேனோ, அதனை சரியாக செய்வேன். அதைத்தான் நாங்கள் அப்போதும் கூறினோம், இப்பொழுதும் கூறுகிறேன். அதனையே எதிர்காலத்திலும் பின்பற்றுவோம் என கடுமையாக பேசினார்.\nபிரக்யாவின் இந்த சர்ச்சைக்கு பேச்சுக்கு பல கட்சிகளில் இருந்தும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜ தலைமை அலுவலகத்துக்கு நேற்று பிரக்யாவை வரவழைத்த அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அவரது சர்ச்சை பேச்சுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்திருப்பதாகவும், பாஜகவின் நலத்திட்டங்களையும் கொள்கைகளையும் இழிவுப்படுத்தும் கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென்றும் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து க���ள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\n49 பேர் மீதான தேச துரோக வழக்கு ரத்து பீகார் போலீஸ் அதிரடி முடிவு \nஆறே நாளில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்த பிளிப்கார்ட், அமேசான்\nதீபாவளிக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/pakistani-pilot-shahjuddin-killed-by-pakistani-people-pns5wk", "date_download": "2019-10-14T15:25:46Z", "digest": "sha1:DH5AI77SGWZMUNRTNS7ZFRQFANLMURQ4", "length": 11586, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அபிநந்தன் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமான பைலட்டுக்கு கொடூரம்... இந்தியராக நினைத்து அடித்துக் கொன்ற பாகிஸ்தானியர்கள்..!", "raw_content": "\nஅபிநந்தன் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமான பைலட்டுக்கு கொடூரம்... இந்தியராக நினைத்து அடித்துக் கொன்ற பாகிஸ்தானியர்கள்..\nஅபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானியை இந்திய விமானி எனக் கருதி அந்நாட்டு கிராமமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானியை இந்திய விமானி எனக் கருதி அந்நாட்டு கிராமமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மிராஜ் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள திவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டன. இதனால் கொதித்துப்போன பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க எல்லைப்பகுதிக்குள் வந்தன. இதன��� எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய விமானப்படையினர் மிக் -21 ரக விமானத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த எப்-16 ரக வினானக்களை துரத்திச் சென்றது. அப்போது இந்திய விங் கமாண்டர் பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்று எப்-16 ரக அபாகிஸ்தான் விமானத்தை ஏவுகனை மூலம் தாக்கி வெடித்துச் சிதற வைத்தார்.\nஇதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தரைப்படை ராணுவத்தினர் அபிநந்தன் ஓட்டி வந்த மிக்-21 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தை ஓட்டி வந்த அபிநந்தன் பாரசூட் உதவியுடன் தப்பி கீழே விழுந்தார். அவரை பாகிஸ்தான் பொதுமக்கள் தாக்கி பின்னர் ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். அதேநேரம் அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை ஓட்டி வந்த விமானியும் பாராசூட் உதவியுடன் கீழே வேறொரு இடத்தில் குதித்து தப்பியுள்ளார். பாகிஸ்தான் விங் கமாண்டர் விழுந்ததை பார்த்த பாகிஸ்தான் பொதுமக்கள் அவரை இந்திய விமானி என நினைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றுஇ உயிரிழந்து விட்டார்.\n28-ந்தேதி தாக்குதல் நடந்தபோது இந்தியாவை சேர்ந்த 2 விமானிகளை நாங்கள் பிடித்துவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்து இருந்தது. பின்னர் அபிநந்தனை மட்டுமே பிடித்து வைத்திருப்பதாக அறிவித்தது. பாகிஸ்தான் விமானி கொல்லப்பட்ட தகவலை லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த வழக்கறிஞர் காலித் உமர் என்பவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘’பாகிஸ்தான் விமானப்படை தரப்பில் இருந்தும் எனக்குள்ள தொடர்பின் மூலம் பல தகவல் கிடைத்துள்ளது. அதில் விமானம் வீழ்த்தப்பட்டது, விமானியை கிராம மக்களே அடித்து கொன்றது உறுதியாகி இருக்கிறது. விங் கமாண்டர் பெயர் ஷாகஸ் உத் தின்’. அபிநந்தன் போலவே ஷாகஸ் உத் தினும் விமானப்படை அதிகாரி ஒருவரின் மகன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதி��ுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\n’சினிமாவுல எதையெல்லாம் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டா மட்டும் போதும்’...மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் அனுபவங்கள்..\nசந்தடி சாக்கில் எடப்பாடியிடம் கோரிக்கை மனு கொடுத்த வைகோ.. மாமல்லபுரத்திற்கு ஸ்கெச் போட்டு கொடுத்த பின்னணி.\nதீபாவளிக்கு விடுமுறை வேண்டும்... அடம் பிடிக்கும் ஆசிரியர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/08/30151933/Irumbuthirai-100days-Celebration.vid", "date_download": "2019-10-14T15:59:32Z", "digest": "sha1:SPUDPJVDSM22IEUU2EORYWCDHFUZ37C4", "length": 3840, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "இரும்புத்திரை படத்தின் 100 நாள் வெற்றி விழா", "raw_content": "\nநடிகை சமந்தா சிறப்பு பேட்டி\nஇரும்புத்திரை படத்தின் 100 நாள் வெற்றி விழா\nகோலமாவு கோகிலா, பியார் பிரேமா காதல் படத்தை விமர்சித்த கே.ராஜன்\nஇரும்புத்திரை படத்தின் 100 நாள் வெற்றி விழா\nஇரும்புத்திரை படத்தின் சக்ஸஸ் மீட்\nநினைத்து பார்க்காத உண்மைகள் இரும்புத்திரையில் இருக்கிறது - இயக்குனர் மித்ரன்\nசொன்ன நாளில் இரும்புத்திரை வெளியாகாது - விஷால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/14111550/3-Congress-Lawmakers-In-Mumbai-Hotel-With-BJP-Leaders.vpf", "date_download": "2019-10-14T16:48:09Z", "digest": "sha1:LRVIVEE4RHJX7CLF4KHG4OBHWS4MHN73", "length": 13175, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 Congress Lawmakers In Mumbai Hotel With BJP Leaders: Karnataka Minister || காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் உள்ளனர்: கர்நாடக மந்திரி டிகே.சிவக்குமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் உள்ளனர்: கர்நாடக மந்திரி டிகே.சிவக்குமார் + \"||\" + 3 Congress Lawmakers In Mumbai Hotel With BJP Leaders: Karnataka Minister\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் உள்ளனர்: கர்நாடக மந்திரி டிகே.சிவக்குமார்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் பாஜக தலைவர்களுடன் உள்ளனர் என்று கர்நாடக மந்திரி டிகே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகின்றனர். எனினும், 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க 2-வது முறையாக தற்போது தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nமந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி, மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் நாகேந்திரா மற்றும் ஆனந்த்சிங் ஆகிய 3 பேரும் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும், அவர்கள் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமேலும் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பி.சி.பட்டீல், பீமா நாயக், ஹொலகேரி, பிரதாப் பட்டீல், கணேஷ் ஹூக்கேரி, உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களும் வருகிற 16-ந் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் 12 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கணேஷ் ஹூக்கேரி தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த் சிங், நாகேந்திரா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், ஆட்சியை கவிழ்க்க ”ஆபரேஷன் தாமரை” என்ற பெயரில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருவது உண்மைதான் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மந்திரியுமான டிகே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக தலைவர்கள் கட்டுப்பாட்டில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாகவும், கர்நாடகாவில் குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n3. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n4. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\n5. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/shopping.html", "date_download": "2019-10-14T15:32:19Z", "digest": "sha1:MOANMYHGXF6YOWVCUEOV7KTLGVEXIPC5", "length": 5984, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "டெலிவரியான செங்கல் வித் செருப்பு! - News2.in", "raw_content": "\nHome / Online Shopping / இணையதளம் / இந்தியா / வணிகம் / டெலிவரியான செங்கல் வித் செருப்பு\nடெலிவரியான செங்கல் வித் செருப்பு\nடிசைன் டிசைனாக யோசித்து ஏமாற்றுவது என்ன சிம்பிள் வேலையா குழந்தை டெலிவரிக்கு தவிக்காதவர்கள் கூட இன்று ஆன்லைனின்ஆர்டர் பொருட்களுக்கு பதற்றமாக நகம் கடித்து காத்திருக்கிறார்கள். வாசலில் டெலிவரியான பார்சலை ஆசையோடு திறந்தால் செங்கல்லும் செருப்பும் அவர்களுக்கு வணக்கம் சொன்னால் எப்படியிருக்கும்\nஇணையத்தில் பொருட்கள் விற்கும் ஷாப்சிஜே டிவிக்கும் அதுதான் பிராப்ளம். ஆபீசில் டஜன் கணக்கில் ரிங்கடித்த போன்கால்கள் அனைத்தும், சொல்லி வைத்தது போல, நீங்கள் டெலிவரி கொடுத்த பார்சலில் செங்கல்தான் இருக்கிறது என ரிப்பீட்டாக கூறிக்கொண்டே இருந்தால் எப்படி\nபீதியான கம்பெனி, தன் பிராண்ட் அம்போவாகிவிடும் என போலீசில் உடனே புகார் கொடுத்தது. போலீசின் அதிரடி வலைவீச்சில் மாட்டியவர்தான் முன்னாள் கால்சென்டர் ஊழியரான கிஷான் சிங். 34 கஸ்டமர்களின் பார்சல்களை அமுக்கி, அதில் பொருட்களுக்கு பதில் செங்கற்களை வைத்து இவர் செய்த டிஜிட்டல் சேட்டையில் கிடைத்த லாபம் ஜஸ்ட் 1.85 லட்சம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/apr2016/nucl-a06.shtml", "date_download": "2019-10-14T15:56:38Z", "digest": "sha1:DGZ25BQUJ7NMBGKHHTEFGJITI47UVNQC", "length": 24896, "nlines": 50, "source_domain": "www9.wsws.org", "title": "ஒபாமாவின் அணுஆயுத உச்சிமாநாடு போர் அபாயத்தை எடுத்துக்காட்டுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஒபாமாவின் அணுஆயுத உச்சிமாநாடு போர் அபாயத்தை எடுத்துக்காட்டுகிறது\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அணுஆயுத பரவலைக் குறைப்பதில் அவரது ஜனாதிபதி காலம் எட்டியதாக கூறும் சாதனைகளை உயர்த்திக் காட்டும் ஒரு போலியான அறிக்கையுடன், 50க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்ற அணுஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டை நேற்று வாஷிங்டனில் நிறைவு செய்து வைத்தார். யதார்த்தத்தில் ஒபாமா நிர்வாகம் அணுஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான அபாயத்தைக் குறைத்திருக்கவில்லை, மாறாக பாரியளவில் அதிகரித்துள்ளது.\nஅல் கொய்தா அல்லது ISIS ஐ (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) அணுஆயுதங்களை பெறுவதிலிருந்து தடுக்க சர்வதேச ஒத்துழைப்பை உண்டாக்குவதற்காக என்ற நோக்கத்துடன், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" பதாகையின் கீழ் இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டது. “அணு குண்டுகளோ அல்லது அணுஆயுத தளவாடங்களோ இந்த பைத்தியக்காரர்களின் கைகளில் கிடைத்தால் அவர்கள் சாத்தியமான அளவிற்கு அப்பாவி மக்களைப் கொல்ல அவற்றைப் பிரயோகிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று ஒபாமா அறிவித்தார்.\nஆனால் மனிதயினம் முகங்கொடுத்திருக்கும் மிகப்பெரிய அபாயம் அல் கொய்தா அல்லது ISIS அணுஆயுதங்களை எடுத்து பிரயோகித்துவிடும் என்பதல்ல, மாறாக வெள்ளை மாளிகையில் உள்ள பைத்தியக்காரர்கள் அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு பேரழிவுகரமான மோதலுக்குக் களம் அமைத்து, மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பொறுப்பற்ற விதத்தில் வெடிக்கும் புள்ளிகளை எரியூட்டி இருக்கிறார்கள் என்பது தான்.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்து விட்டார் என்ற அளவுக்கு வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையிலான உறவுகள் குரோதமாக உள்ளன. அந்த ஒன்றுகூடலுக்கு முன்னதாக அமெரிக்க இராணுவம் அறிவிக்கையில், ரஷ்ய எல்லைகளை ஒட்டியுள்ள கிழக்கு ஐரோப்பிய நேட்டோ நாடுகளில் பெப்ரவரி 2017 அளவில் அது ஆயுதங்தாங்கிய மூன்று படைப்பிரிவுகளது \"நிரந்தர காலடியை\" பேண திட்டமிடுவதாக அறிவித்தது.\nமத்திய கிழக்கில், ISIS க்கு எதிராக சண்டையிடுகிறோம் என்ற போலிக்காரணத்தை பிரயோகித்து, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மாஸ்கோவின் கூட்டாளியான ஜனாத��பதி பஷர் அல்-அசாத்தின் சிரியா ஆட்சியைக் கவிழ்க்க ரஷ்யாவுடன் ஓர் அபாயகரமான மோதலில் ஈடுபட்டுள்ளன. சென்ற நவம்பரில் நேட்டோ கூட்டாளியான துருக்கி, ரஷ்ய விமானம் அதன் வான் எல்லைக்குள் ஒன்று குறுகிய நேரத்திற்கு ஊடுருவியது என்று குற்றச்சாட்டி அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியபோது, ஓர் இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறு ஏற்பட்டிருந்தது.\nஅந்த உச்சமாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ளாதமை அதன் மோசடியான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து உலகின் அணு குண்டுகளில் 90 சதவீதமான சுமார் 10,000 குண்டுகளின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கைச் சேவையில் கொண்டுள்ளன, இது ஒபாமாவின் \"அணுஆயுதமில்லா உலகிற்கான தொலைநோக்குப் பார்வை\" என்பதை கேலிக் கூத்தாக்குகிறது. வாஷிங்டனின் \"அணுஆயுதப் பரவல் தடுப்பு\" கொள்கையின் நோக்கம் உலகளாவிய அணு குண்டுகளைக் களைவதல்ல மாறாக ரஷ்யா உட்பட அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்கள் மீது அதன் மேலாதிக்கத்தை பேணுவதை உறுதிப்படுத்துவதாகும்.\nஅந்த அணுஆயுத உச்சி மாநாட்டில் வெள்ளை மாளிகையின் தலைவரது ஒருங்குவிப்பு சீனாவின் மீதிருந்தது. வியாழனன்று அக்கூட்டத்தின் பின்னர் ஒபாமா அவரது சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் ஐ சந்தித்தபோது, அந்த பதட்டங்கள் உணரக் கூடியதாக இருந்தது. அதற்கு முந்தைய நாள் வாஷிங்டன் போஸ்டில் வெளியான ஒரு கருத்துரையில், அமெரிக்க ஜனாதிபதி \"வட கொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை\" “இன்னும் முடியாத வியாபாரம்\" என்று குறிப்பிட்டார். கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமில்லா பகுதியாக்குவதற்கு சீனாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ள போதினும், தென் கொரியாவில் Terminal High Altitude Area Defence இராணுவ ஆயுத அமைப்பை (THAAD) நிலைநிறுத்தும் பெண்டகனின் திட்டங்களை ஜி ஜின்பிங் \"உறுதியாக எதிர்த்தார்.”\nஒபாமா, பதவிக்கு வந்ததில் இருந்து, வட கொரியாவின் ஆயுதங்கள் மற்றும் இராணுவ வசதிகளை அகற்றுவதற்கான ஆறு-தரப்பு பேச்சுவார்த்தைகளை எவ்விதத்திலும் மீண்டும் தொடங்குவதை முறியடித்துள்ளார். அதற்கு மாறாக அவர் சீனாவிற்கு எதிரான அதன் பரந்த \"ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்\" பாகமாக தென் கொரியா மற்றும் ஜப்பானில் அமெரிக்க இராணுவ ஆயத்தப்பாடுகளை நியாயப்படுத்த கொரிய தீபகற்பத்தின் சீற்றங்களை மீண்டும் மீண��டும் பற்றிக்கொண்டார்.\nமுன்னுக்குப் பின் முரணான அமெரிக்க வாக்குறுதிகளுக்கு இடையே, தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை பிரதானமாக வட கொரியாவிற்கு எதிராக அல்ல, சீனாவிற்கு எதிராக திருப்பி வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் இராணுவ விரிவாக்கத்தால் முன்னிறுத்தப்பட்ட \"அச்சுறுத்தல்\" குறித்து வாஷிங்டன் தொடர்ச்சியான முரசறிவித்தல்களை வைத்தாலும், அமெரிக்காதான் அதன் அணுஆயுத கிடங்குகளின் நவீனத்தன்மை மற்றும் அளவில் அதிகரித்தளவில் விஞ்சி நிற்கிறது. சீனாவிடம் 260 போர்கருவிகள் இயங்கும்நிலையில் இருப்பதாக மதிப்பிடப்படுவதுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா சுமார் 5,000 போர்க்கருவிகளைச் சேவையில் கொண்டுள்ளது.\nஅனைத்திற்கும் மேலாக, ஒரு தற்காப்பு ஆயுதமாக காட்டப்படுகின்ற போதினும், THAAD ஆயுத அமைப்புமுறை அதன் எந்தவொரு போட்டியாளர் மீதும் \"அணுஆயுத தலைமையை\" எட்டுவதற்கு பெண்டகனின் முயற்சிகளது பாகமாக உள்ளது. சீனாவை போல இல்லாமல், அமெரிக்கா ஒருபோதும் முதல் அணுஆயுத தாக்குதலை நிராகரித்திருக்கவில்லை. THAAD ஆயுத அமைப்புமுறை என்பது, ஒரு முன்கூட்டிய அமெரிக்க அணுஆயுத தாக்குதலை சீன ஆயுதங்கள் செயலிழக்க செய்யவில்லை என்றால் சீன ஆயுதங்கள் அவை அமெரிக்க இலக்குகளை எட்டுவதற்கு முன்னரே தகர்த்துவிடுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாகும். அதேவேளையில் தகைமை கொண்டவை அல்ல.\nஜி மற்றும் ஒபாமா தென் சீனக் கடல் மீதான இராஜாங்க மோதல்களையும் பேசினர். அவர்களது சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்க அதிகாரிகள், சீனா அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவுக்குன்றுகளை “இராணுவமயப்படுத்துவதாக” மீண்டும் அதை குற்றஞ்சாட்டியதுடன், வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் (ADIZ) அறிவிக்கப்படுவதற்கு எதிராகவும் எச்சரித்தனர். புதனன்று பாதுகாப்புத்துறை துணை செயலர் ரோபர்ட் வோர்க் ஒரு ADIZ ஐ அமெரிக்கா அங்கீகரிக்காது என்று கூறி, அது அப்பிராந்தியத்தை \"ஸ்திரமின்மைக்கு\" உட்படுத்துவதாக முத்திரை குத்தினார். 2012 இல், கிழக்கு சீனக் கடலில் பெய்ஜிங் ஒரு ADIZ ஐ அறிவித்த பின்னர் அப்பகுதிக்குள் பெண்டகன் அணுஆயுத தகைமை கொண்ட B-52 ரக குண்டுவீசி விமானங்களை பறக்கவிட்டது.\nதென் சீனக் கடலில் அதிகரித்துவரும் ஸ்திரமின்மை வாஷிங்டன் நடவடிக்கைகளது ஒரு நேரடி விளைவாகும். அது சீனாவிற்கு எதிராக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அவற்றின் கடல்போக்குவரத்து உரிமைகோரல்களை ஆக்ரோஷமாக அழுத்தமளிப்பதற்கு அவற்றை ஊக்குவித்து வருகிறது. கடந்த ஆண்டின் போது, அமெரிக்கா மீண்டும் மீண்டும் சீனாவின் நில சீரமைப்பு நடவடிக்கைகளையும் மற்றும் தென் சீனக் கடலில் \"விரிவாக்கவாத\" நடவடிக்கைகளையும் கண்டித்துள்ளது. இரண்டு சம்பவங்களில்—கடந்த அக்டோபர் மற்றும் மீண்டும் ஜனவரியில்—அமெரிக்கா சீன-நிர்வாகத்தில் உள்ள தீவுக்குன்றுகளைச் சுற்றி 12 கடல் மைல்தூர கடல் எல்லைக்குள் \"சுதந்திர கப்பல் போக்குவரத்து\" நடவடிக்கைகளை நடத்த அமெரிக்க கடற்படை சிறுபோர்க்கப்பல்களை அனுப்பியது.\nநியூ யோர்க் டைம்ஸ் தகவல்படி, ஒபாமா வியாழனன்று மீண்டும் \"தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவ வசதிகளின் கட்டமைப்பு மீது\" ஜி க்கு அழுத்தமளித்தார். அதற்கு விடையிறுப்பாக, ஜி ஒபாமாவிற்குக் கூறுகையில், கடல் எல்லை பிரச்சினையில் வாஷிங்டன் ஒருதரப்பு நிலைப்பாட்டை எடுக்காது என்ற அதன் பொறுப்பை \"உறுதியாக\" அனுசரிக்கும் என்று அவர் நம்புவதாகவும் மற்றும் \"ஒரு புறநிலைரீதியிலான மற்றும் பாரபட்சமற்ற மனோபாவத்தை ஏற்குமென்று\" நம்புவதாகவும் தெரிவித்தார். சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனச் செய்தியின்படி, “கடல் போக்குவரத்து சுதந்திரம்\" என்ற பெயரில் அதன் இறையாண்மையை மீறுவதை பெய்ஜிங் ஏற்காது என்று ஜி எச்சரித்தார்.\nதென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பலில் இருக்கும் ஒரு செய்தியாளரிடம் இருந்து வந்த நம்பகரமான செய்திகளுடன், இவ்வாரம் நியூ யோர்க் டைம்ஸ், இதழியல் என்பதாக காட்டி அப்பிரச்சாரத்திற்கான மற்றொரு சான்றை வழங்கியது. அமெரிக்க இராணுவம் சீனப் படைகளை எதிர்கொள்வது இப்போது தென் சீனக் கடலில் வழமையான ஒன்றாகி விட்டது என்பதை அந்த இடத்திலிருந்தே வந்த அச்செய்தி தெளிவுபடுத்தியது. ஒரு பிழையான கணக்கீட்டிற்கான அபாயம் ஓர் ஆயுத மோதலுக்கு மற்றும் ஒரு பரந்த மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதையே இத்தகைய ஒவ்வொரு எதிர்நடவடிக்கைகளும் முன்னிறுத்துகின்றன.\n“சர்ச்சைக்குரிய கடலில் ரோந்து நடவடிக்கையில், அமெரிக்கா மற்றும் சீனா மேலாதிக்கத்திற்காக போட்டியிடுகின்றன,” என்று தலைப்பிட்டு வியாழனன்று வெளியான நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை, முப்படை தளபதிகளின் தலைமையக தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்டு மற்றும் அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் ஹாரி ஹாரீஸ் க்கு இடையே இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த உரையாடல் ஒன்றைக் குறிப்பிட்டது. “[சீனா மற்றும் பிலிப்பைன்ஸால் உரிமைகோரப்படும் கடல்குன்றுகளான] Scarborough Shoals விடயத்தில் நீங்கள் போரில் இறங்குவீர்களா” என்று டன்ஃபோர்டிடம் கேட்கப்பட்டது. அதற்கான பதில் அவரால் வழங்கப்படவில்லை.\nஅதற்கான பதில் ஆம் என்பதோ அல்லது இல்லை என்பதோ என்னவாக இருந்தாலும், அமெரிக்க இராணுவத்தின் மிகவும் மூத்த தளபதிகளான அவ்விருவரும் சீனா உடனான போரைச் சர்வசாதாரணமாக விவாதிப்பதே அதன் தன்மையை எடுத்துக்காட்டி விடுகிறது. அனைத்திற்கும் மேலாக ஆசியாவில் வாஷிங்டன் பதட்டங்களை தீவிரப்படுத்துவதில் ஓர் உள்ளார்ந்த தர்க்கமும் உள்ளது. அமெரிக்கா Scarborough Shoals விவகாரத்தில் பிலிப்பைன்ஸை, அல்லது சென்காயு/தியாவு தீவுக்குன்றுகள் விவகாரத்தில் ஜப்பானை, அல்லது வட கொரியா சம்பவத்தில் தென் கொரியாவை ஆதரிக்க மறுத்தால், ஆசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அமெரிக்க கூட்டணிகளின் ஒட்டுமொத்த வலையமைப்பும் கேள்விக்கு உள்ளாகும்.\nஅணுஆயுத உச்சி மாநாட்டில் ஒபாமாவின் தோரணை என்னவாக இருந்தாலும், அடித்தளத்திலுள்ள இந்த இயக்கவியல் தான் மிகவும் நிஜமான அணுஆயுத போர் அபாயத்தை முன்னிறுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-10-14T15:10:23Z", "digest": "sha1:LIAH5LUFDZV6OH25MH5RCCHEDEMZ2WP3", "length": 7999, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்கள் ஆணை – GTN", "raw_content": "\nTag - மக்கள் ஆணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசிய கூட்டமைப்பினர் எப்போதும் எங்களுக்கு எதிராகவே உள்ளனர்\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்றை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉத்தியோகபூர்வமான பேச்சுக்கள் இன்னும் நடைபெறவில்லை – ஈ.பி.டி.பி :\nஆயிரம் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைக் கேட்டவர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனத்திற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்போதைய அரசியல் சாசனத்தை பதிலீடு செய்ய மக்கள் ஆணை வழங்கவில்லை – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வஜன வாக்கெட��ப்பு நடத்த மக்கள் ஆணையளிக்கவில்லை – அதுரலிய ரதன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் மக்கள் ஆணை உதாசீனம் செய்யப்படுகின்றது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வழங்கிய ஆணை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் சாசனத்தை மாற்றியமைக்க அனுமதியில்லை – தினேஸ் குணவர்தன\nபாரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல் கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு… October 14, 2019\nசகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் October 14, 2019\nஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்… October 14, 2019\nதமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு October 14, 2019\nஇணக்கபாடின்றி முடிந்த கூட்டம் October 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11835&id1=6&issue=20170303", "date_download": "2019-10-14T16:12:06Z", "digest": "sha1:J3UX7QHL7PBBFWSC7K5BGWYQEXQNFDY3", "length": 19881, "nlines": 54, "source_domain": "kungumam.co.in", "title": "விஜயனின் வில் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n’’ திடுக்கிட்ட கிருஷ்ணன், சட்டென்று நிம்மதியானான். கேட்டவள் ஐஸ்வர்யாதான். ‘‘தூங்கலை..’’ ‘‘இதை நான் கேட்கணும்...’’ கால்களை நீட்டியபடி அவனருகில் அமர்ந்தாள். ‘‘மணி மூணாகப் போகுது...’’ ‘‘அவ்வளவு நேரம் ஆகிடுச்சா..’’ ‘‘இதை நான் கேட்கணும்...’’ கால்களை நீட்டியபடி அவனருகில் அமர்ந்தாள். ‘‘மணி மூணாகப் போகுது...’’ ‘‘அவ்வளவு நேரம் ஆகிடுச்சா..’’ tabஐ மூடினான். ‘‘கும்பகர்ணன் மாதிரி கார்ல தூங்கினா இப்படித்தான்...’’ tabஐ பிடுங்கினாள். ‘‘என்ன படிச்சுட்டு இருந்த..’’ tabஐ மூடினான். ‘‘கும்பகர்ணன் மாதிரி கார்ல தூங்கினா இப்படித்தான்...’’ tabஐ பிடுங்கினாள். ‘‘என்ன படிச்சுட்டு இருந்த..\n‘‘யூ மீன் பாம்புகளோட கதையா..’’ ‘‘இல்ல... நாகர்கள் வேற... பாம்புகள் வேற...’’ ‘‘ஆரம்பிச்சுட்டியா...’’ tabஐ அவன் மடியில் தூக்கிப் போட்டுவிட்டு கைகளை உயர்த்தினாள். தலைமுடியை கொத்தாகப் பிடித்து கொண்டை போட்டாள். பிரம்ம முகூர்த்தம் வரவிருப்பதற்கான அறிகுறிகள் ரங்கநாதர் கோயிலில் தெரிய ஆரம்பித்தன. ‘‘நாகர்களின் வரலாறுக்கும் நாம இப்ப தேடி வந்ததுக்கும் தொடர்பிருக்கா..’’ ‘‘இல்ல... நாகர்கள் வேற... பாம்புகள் வேற...’’ ‘‘ஆரம்பிச்சுட்டியா...’’ tabஐ அவன் மடியில் தூக்கிப் போட்டுவிட்டு கைகளை உயர்த்தினாள். தலைமுடியை கொத்தாகப் பிடித்து கொண்டை போட்டாள். பிரம்ம முகூர்த்தம் வரவிருப்பதற்கான அறிகுறிகள் ரங்கநாதர் கோயிலில் தெரிய ஆரம்பித்தன. ‘‘நாகர்களின் வரலாறுக்கும் நாம இப்ப தேடி வந்ததுக்கும் தொடர்பிருக்கா..\n‘‘இருக்குனுதான் நினைக்கறேன்...’’ கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். ‘‘அப்ப நீ படிச்சதை சொல்லு...’’ அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள். ‘‘ஆ... எதுக்குடி கிள்ளின..’’ ‘‘தூக்கம் கலையத்தான்...’’ சிரித்துவிட்டான். ‘‘நாம தாராவை தேடி ஸ்ரீரங்கம் வந்திருக்கோம்...’’ ‘‘ஆமா...’’ ‘‘அவளோட டிராவல் ஆரம்பமானது ஒரு முட்டைலேந்து...’’ ‘‘யெஸ்...’’ ‘‘முட்டைக்கும் பாம்புக்கும் தொடர்பிருக்கு...\nதவிர அவ சொன்ன கார்க்கோடகன் என்கிற பெயரும் பாம்போடதுதான். அதோட ஸ்ரீரங்கம் ப்ளூ ப்ரிண்ட் அவளுக்கு கிடைச்சிருக்கு. இங்க... அதாவது ஸ்ரீரங்கத்துல பெருமாள் ஆதிசேஷன் என்கிற பாம்பு மேல பள்ளி கொண்டிருக்கார். பை தி வே, நாம தேடறது ஒருவேளை அர்ஜுனனோட வில்லா இருந்தா, அதுக்கும் பாம்புகளுக்கும் கனெக்‌ஷன் இருக்கு...’’\n‘‘நல்ல கற்பனை வளம். அருமையா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடற... எனி வே நாலா பக்கமும் யோசிக்கறது நல்ல விஷயம்தான். பட், இதுக்கும் நாகர்களோட வரலாறுக்கும் என்ன சம்பந்தம்..’’ ‘‘இருக்கு ஐஸ்...’’ சொன்ன கிருஷ்ணன், சிகரெட்டை பற்ற வைத்தான். ‘‘ஆக்சுவலா நாகர்கள் ஓர் இனம்.\nஅதை பாம்புகளோட தொடர்புபடுத்தறது கிட்டத்தட்ட அ��ங்களை டீகிரேட் செய்யறா மாதிரி. ஆனா, அப்படித்தான் காலம் காலமா நாம செய்துட்டு இருக்கோம். கார்க்கோடகன், ஆதிசேஷன், அனந்தன், குளிகன், பத்மன், வாசுகி... இதெல்லாமே நாக இனத்தோட தலைவன், தலைவி பேரு. அதை பாம்புகளுக்கு சூட்டி அவங்களை கேவலப்படுத்தறோம்...’’\n‘‘இன்னமும் நான் கேட்டதுக்கு பதில் வரலை...’’ ‘‘அதுக்குதானே வர்றேன்...’’ சிகரெட்டின் கனலை சில நொடிகள் உற்றுப் பார்த்தான். ‘‘நம்ம நாட்டோட பூர்வ குடிகள்னு நாகர்களை சொல்லலாம்...’’ ‘‘ம்...’’ ‘‘இனக்குழு சமுதாயமாதானே முதல்ல மனிதர்கள் இருந்தாங்க. அப்புறம்தானே ‘அரசு’ என்கிற ஸ்ட்ரக்சர் உருவாச்சு...’’ ‘‘சோஷியல் சயின்ஸ்ல இதைப் பத்தி படிச்சிருக்கேன்...’’\n‘‘அதே. டிரைபிள்ஸ் Vs கிங்டம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்துல நாகர்களோட ஆட்சிதான் இந்த நிலத்துல நடந்தது...’’ ‘‘ம்...’’ ‘‘அரசுக்கான தேவை உருவானப்ப ஓர் இனக்குழு மத்த குழுக்களை அழிச்சு தலைமைப் பொறுப்புக்கு வந்தது...’’ ‘‘ஓகே...’’ ‘‘மத்த இனங்களோட நிலங்களை அபகரிச்சு அங்க தங்களோட ராஜ்ஜியத்தை நிலை நாட்டினாங்க...’’ ‘‘ம்...’’ ‘‘இந்தத் தலைமையை ஏற்காம முரண்டு பிடிச்சவங்களை கூட்டம் கூட்டமா எரிச்சு கொன்னாங்க. அடிச்சு கண்காணா தொலைவுக்கு விரட்டினாங்க...’’\n‘‘ம்...’’ ‘‘இதுல அதிகம் பாதிக்கப்பட்டது நாகர்கள்தான். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பாதியை உயிரோட எரிச்சு கொன்னாங்க. மறுபாதியை காட்டுக்கு துரத்தினாங்க...’’ ‘‘ஓ...’’ ‘‘மகாபாரதத்துல வர்ற அஸ்தினாபுரி நகரம் இப்படி நாகர்களை எரிச்சு உருவான நிலம்தான்...’’ ‘‘என்னடா கலர் கலரா ரீல் விடற...’’ ‘‘இல்ல ஐஸ்... இந்த கோணத்துலேந்தும் யோசிக்கணும்னு சொல்றேன். இதுக்கான ஆதாரங்கள் எல்லாம் அதே மகாபார தத்துல இருக்கு. என்ன... கதையா சொல்லப்பட்டிருக்கு. அதுக்குள்ள இருக்கிற குறியீடுகளை நாமதான் தேடிக் கண்டுபிடிக்கணும்...’’\n’’ ‘‘ஃபார் எக்சாம்பிள், ஜனமே ஜயன் சர்ப்ப யாகம் செய்ததாகவும், தட்சனையும் அவனோட இனத்தைச் சேர்ந்த நாகங்களையும் அக்னில விழ வைக்க முயற்சி செஞ்சதாகவும் மகாபாரதத்தோட முதல் பர்வமான ஆதிபர்வம் தொடங்குது. ஆனா, இந்த சர்ப்ப யாகம் முழுமையா நடக்கலை. மாறா அஸ்வமேத யாகமா டைவர்ட் ஆகுது...’’ ‘‘இந்த புராணக் கதைகள் எல்லாம் நமக்குத் தேவையா..\n‘‘கண்டிப்பா. ஏன்னா க்ளியர் பிக்சர் இப்பதான் கிடைக்குது. அதுவும் எதுவா இருக்கலாம்னு நான் சந்தேகப்பட்டு சென்னைக்கு புறப்பட்டு வந்தேனோ அதுவாவே இருக்கலாம்னு இப்ப நூறு சதவிகிதம் உறுதியாகுது...’’ ‘‘டேய்...’’ வார்த்தைகள் வராமல் ஐஸ்வர்யா தடுமாறினாள். ‘‘யூ மீன்...’’ ‘‘ஐ மீன் வாட் ஐ ஸே... அர்ஜுனன் அலைஸ் விஜயனோட வில் இருக்கிற இடத்துக்கான ஸ்டார்ட்டிங் பாயிண்ட்தான் தாராவுக்கு கிடைச்சிருக்கு\n‘‘இரு. குதிக்காத. இது வெறும் சந்தேகம்தானே’’ ‘‘ஊகங்கள்தானே ஐஸ் உலக கண்டுபிடிப்புகளுக்கே வேரா இருக்கு...’’ ‘‘சரிடா. பாம்புகளுக்கும்... சாரி, நாகர்களுக்கும் அர்ஜுனனோட வில்லுக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்கறதா சொன்னியே... அப்ப நம்மை மாதிரியே விஜயனோட வில்லை எடுக்க நாகர் இனத்தோட இன்றைய ஜெனரேஷனும் முயற்சி செய்யும்தானே’’ ‘‘ஊகங்கள்தானே ஐஸ் உலக கண்டுபிடிப்புகளுக்கே வேரா இருக்கு...’’ ‘‘சரிடா. பாம்புகளுக்கும்... சாரி, நாகர்களுக்கும் அர்ஜுனனோட வில்லுக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்கறதா சொன்னியே... அப்ப நம்மை மாதிரியே விஜயனோட வில்லை எடுக்க நாகர் இனத்தோட இன்றைய ஜெனரேஷனும் முயற்சி செய்யும்தானே’’ ‘‘...’’ ‘‘தாராவுக்கு ஏன் லீட் கிடைக்கணும்’’ ‘‘...’’ ‘‘தாராவுக்கு ஏன் லீட் கிடைக்கணும்\n‘‘ஒருவேளை நாகர்களோட ரெப்ரசன்டேடிவ்வா அவ இருந்தா..’’ ராஜகோபுரத்தை விட்டு இறங்கியதுமே அந்தப் பெண்ணை கார்க்கோடகர் பார்த்துவிட்டார். பரபரப்பு தொற்றிக் கொண்டது. மூவரையும் பார்த்தார். ‘‘அங்க பாருங்க...’’ ‘‘யாரு’’ ராஜகோபுரத்தை விட்டு இறங்கியதுமே அந்தப் பெண்ணை கார்க்கோடகர் பார்த்துவிட்டார். பரபரப்பு தொற்றிக் கொண்டது. மூவரையும் பார்த்தார். ‘‘அங்க பாருங்க...’’ ‘‘யாரு’’ மனித உருவை அடைந்த அனந்தன் நெற்றியை சுருக்கினான். ‘‘தலைல மல்லிப்பூ இருக்கே...’’ ‘‘அரக்கு சுரிதாரை சொல்றீங்களா’’ மனித உருவை அடைந்த அனந்தன் நெற்றியை சுருக்கினான். ‘‘தலைல மல்லிப்பூ இருக்கே...’’ ‘‘அரக்கு சுரிதாரை சொல்றீங்களா’’ குளிகன் முணுமுணுத்தான். ‘‘ம்...’’ ‘‘அவதான் தாராவா கார்க்கோடகரே’’ குளிகன் முணுமுணுத்தான். ‘‘ம்...’’ ‘‘அவதான் தாராவா கார்க்கோடகரே’’ பத்மனின் குரலில் பதட்டம் தொற்றிக் கொண்டது.\n‘‘ஆமா... நினைச்சா மாதிரியே ஸ்ரீரங்கம் வந்துட்டா... அவளை ஃபாலோ செய்யுங்க...’’ ‘‘எங்களால கோயிலுக்குள்ள போக முடியுமா..’’ அனந்தனின் கேள்வி மற்ற இருவரையும் தடுத்து நிறுத்தியது. ‘‘பிராகாரத்தை தாண்டாதீங்க...’’ கார்க்கோடகருக்கு தலையசைத்து விட்டு மூவரும் தாராவை பின்தொடர்ந்தார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் அரங்கனை தரிசிக்க கூட்டம் நகர்ந்தபோது - சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு எதிர்திசையில் தாரா சென்றாள்.\nமூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘இங்க ராமானுஜர் சந்நிதிதானே இருக்கு..’’ குளிகனின் கேள்வி மற்ற இருவரது மனதிலும் எதிரொலித்தது. ‘‘அதனால என்ன... பேசாம வா...’’ அனந்தனுக்கு கட்டுப்பட்டு மவுனமானார்கள். எதிர்பார்த்தது போல் ராமானுஜரின் சந்நிதிக்குள் தாரா நுழையவில்லை. அதைக் கடந்து மேலே நடந்தாள்.\nஆலயத்தை அப்பிரதட்சணமாக வலம் வருவது போல் தெரிந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘ஃபாலோ பண்றது மட்டும்தான் நம்ம வேலை... கேள்விகளை மூட்டை கட்டி வைங்க...’’ சீறிய பத்மன் முன்னோக்கி நடந்தான். தோளைக் குலுக்கிவிட்டு இருவரும் தொடர்ந்தார்கள். எதிர்ப்பட்ட கல் மண்டபத்தின் மேல் தாரா ஏறினாள்.\nதன் பூஜைக் கூடையில் இருந்து ஒரு பொருளை எடுத்து அங்கிருந்த தூணில் சாய்த்து வைத்தாள். அந்தக் கருக்கல் வேளையிலும் அது என்ன பொருள் என மூவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. அவிச்ச முட்டை. அதன் மீது ‘KVQJUFS’ என எழுதப்பட்டிருந்தது.\nசீனாவின் குங்பூ மாஸ்டர் வெய் யாபின் கண்டுபிடித்த இடுப்பு அடி குங்பூதான் இப்போதைய ஹாட். செங்கற்களால், கைகளால் ‘அந்த’ இடத்தில் அடிப்பதும் குத்துவதும் குருவின் கோட்டா. யாபினின் சிஷ்யர்கள் ஊஞ்சலில் எக்ஸ்எல் சைஸ் மரக்கட்டையால் மாணவரின் இடும்பு எலும்பை இடிப்பது அவர்களின் பகீர் பயிற்சி. எதற்கு இது\n‘நாய்க்குட்டி’ என்று நினைத்து சிறுத்தைக் குட்டியை வளர்க்க ஆரம்பித்திருக்கிறான் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன். அதுவும் டீயும் பன்னும் கொடுத்து பெற்றோரும் அவனைத் தட்டிக் கொடுத்து ‘சபாஷ்...’ என ஊக்குவித்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்தான் பயந்து வனத்துறைக்கு புகார் அளித்தார்கள். அதிகாரிகள் சிறுத்தைக் குட்டியை எடுத்துச் சென்றபிறகே நிம்மதியடைந்திருக்கிறார்கள்\nகார்ப்பரேட் சாமியார் - கலர் சைக்காலஜி\nகார்ப்பரேட் சாமியார் - பிசினஸும் சர்ச்சையும்\nஆன்மிகத்தின் ஆண்டு வருமானம்...03 Mar 2017\nகார்ப்பரேட் சாமியார் - ��ிசினஸும் சர்ச்சையும்03 Mar 2017\nகார்ப்பரேட் சாமியார்கள்03 Mar 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/baaba4bc1bb5bbeba9-ba4b95bb5bb2bcdb95bb3bcd/b9aba4bcdba4bc1b9abcdb9abc1bb4bb1bcdb9abbfb95bb3bc1baebcd-b9abc2bb4bcdba4b95bc1ba4bbfb95bb3bc1baebcd", "date_download": "2019-10-14T15:58:57Z", "digest": "sha1:LADUVRFTCNJ22JH2SCTCN7HEVNQ73QTG", "length": 49940, "nlines": 223, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சத்துச்சுழற்சிகளும் சூழ்தொகுதிகளும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / சத்துச்சுழற்சிகளும் சூழ்தொகுதிகளும்\nசத்துச்சுழற்சிகளும் சூழ்தொகுதிகளும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபேரண்டத்தில் நமது புவிக்கோள் மட்டுமே உயிரினங்களைக் கொண்டிருக்கிறது. இதற்கு பல்வேறு வகையான உயிர் மற்றும் உயிரற்றச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய சத்துக்கள் உயிரினங்களுக்கும் அவற்றின் சுற்றுப்புறச்சூழல்களுக்கும் இடையே நடைபெறும் செயலெதிர்வுகளின் மூலமாகத் தொடர்ச்சியாக மறுச்சுழற்சி செய்யப்படுகின்றன. வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான வேதியியல் பொருட்களின் மறுச்சுழற்சிகள் நிலவியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை கொண்டுள்ளன. இத்தகைய வழிப்பாதைகளை உயிர்- புவி-வேதியியல் சுழற்சிகள் என அழைக்கிறோம்.\nதேக்கங்கள்: வேதியியல் பொருட்களை அதிக அளவில் நெடுங்காலத்திற்குச் சேமித்து வைக்கின்ற இடங்களாகும்.\nபரிமாற்றமிடங்கள்: வேதியியல் பொருட்களை மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே தக்க வைத்துக் கொள்கின்ற இடங்களாகும்.\nஇருப்பிடக்காலம்: ஒரு குறிப்பிட்ட வேதியியல் பொருள் தேக்கத்திலோ அல்லது பரிமாற்ற இடத்திலோ தங்குகின்ற காலமாகும்.\nஎடுத்துக்காட்டாக, நீர்சுழற்சிக்கு பெருங்கடல்கள் தேக்கங்கள் என்றால், மேகங்கள் பரிமாற்ற இடங்களாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக பெருங்கடல்கள் நீரின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். ஆனால் மேகங்களில் நீரின் இருப்பிடக்காலம் ஒரு சில நாட்களேயாகும். தவிர உயிரினச்சமுதாயங்களும் பரிமாற்ற இடங்களாகச் செயல்படுகின்றன. இவை வேதியல் பொருட்களை சுழற்சி இயக்கத்தின் ஒரு படிநிலையிலிருந்து மற்றொரு படிநிலைக்கு கொண்டு செல்கின்றன.\nஅயனமண்டல மழைக்காடுகளில் அமைந்துள்ள மரங்கள் அந்நிலப்பரப்பிலிருந்து நீரை மேலே கொண்டு வருகின்றன. அவ��வாறு மேலே கொண்டு வருகின்ற அந்நீர் வளிமண்டலத்திற்கு நீராவியாக சென்றடைகிறது. அதுபோலவே பவழப்பாளிப்புகள் கடல் நீரிலிருந்து கார்பனை எடுத்துக்கொண்டு அதனைச் சுண்ணாம்புப் பாறையாக மாற்றுகின்றன. இவ்வாறு வேதியியல் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கடத்துவதற்கு உரிய ஆற்றல் சூரியனிடமிருந்தோ அல்லது புவியின் கவசப்பகுதி மற்றும் கருவப்பகுதி ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பத்திலிருந்தோ பெறப்படுகின்றன.\nபுவி எண்ணற்ற சுழற்சி இயக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் உயிரினங்களுக்கு தேவைப்படுபவை நான்கு சுழற்சி இயக்கங்களாகும் அவையாவன, நீர் சுழற்சி ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்ஸைடும் நீரும் எடுத்துக்கொள்ளப்பட்டு கார்போ ஹைட்ரேட்டுகளும் ஆக்ஸிஜனும் உற்பத்தி ஆகின்றன. சுவாசித்தலின் வெளிபடுப்பொருட்கள் ஒளிச்சேர்க்கைக்கு இடுப்பொருட்களாகின்றன. அதுப்போலவே ஒளிச்சேர்க்கையின் வெளிபடுப் பொருட்கள் சுவாசித்தலுக்கு இடுப்பொருட்களாகின்றன. இத்தகைய எதிர்செயல்களும் ஆற்றல் கையாளப்படுகின்ற முறையின் காரணமாக இணைச்செயல்களாகின்றன. ஒளிச்சேர்க்கையின் பொழுது சூரியனிடமிருந்து ஆற்றல் பெறப்படுகின்றது. அவ்வாறு பெறப்பட்ட ஆற்றல் கார்போ ஹைட்ரேட்டுகளாக சேமிக்கப்பட்டு, பின்னர் சுவாசிக்கும் பொழுது வெளியேற்றப்படுகின்றது. தாவரங்களும், விலங்கினங்களும் சுவாசிக்கின்றன. ஆனால் தாவரங்கள் மட்டுமே ஒளிச்சேர்க்கை செய்கின்றன.\nபெருங்கடல்களும், பாறைகளும் கார்பனின் முக்கிய தேக்கங்களாக அமைந்துள்ளன. கார்பன் டை ஆக்ஸைடு நீரில் எளிதில் கரையக்கூடியது. அவ்வாறு கரைந்த பின்னர் திடமான கால்சியம் கார்பனேடுகளாக மாறுகிறது.\nசுவாசித்தலின் போது கார்போ ஹைட்ரேட்டுகளும் ஆக்ஸிஜனும் எடுத்துக்கொள்ளப்பட்டு கார்பன் டை ஆக்ஸைடும், நீரும் ஆற்றலும் உற்பத்தி ஆகின்றன. இத்தகைய எதிர்செயல்களை பவழப்பாளிப்புகளும் ஆல்கேக்களும் தூண்டுகின்றன. ஆதலால்தான் சுண்ணாம்பு பாறைத்தொடர்கள் கட்டமைக்கப்படுகின்றன.\nநிலத்திலும் நீரிலும் வாழுகின்ற தாவரங்கள் கார்பன்டை ஆக்ஸைடு எடுத்துக் கொண்டு ஒளிச்சேர்க்கையின் போது கார்போ ஹைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன. தாவரங்களில் உள்ள இந்த கார்பன் மூன்று விதத்தில் சிதைந்து விடுகின்றது. தாவரங்கள் சுவாசிக்கும் பொழுது வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்பப்படலாம்: விலங்குகளால் உண்ணப்படலாம் அல்லது தாவரங்கள் மடியும் போது அதனுடன் புதைந்தும் போகலாம்.\nஒரு விலங்கோ அல்லது தாவரமோ மடிகின்ற பொழுது அவற்றில் காணப்படும் கார்பனுக்கு இரண்டு விதமான முடிவுகள் ஏற்படுகின்றன. கார்பனை மட்டுண்ணிகள் வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்புகின்றன அல்லது மண்ணில் புதைப்பட்டுப் பின்னர் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கைவாயு போன்ற படிமப் பொருட்களாக மாறி விடுகின்றன. இத்தகைய படிமப்பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கப்படும்பொழுது கார்பன்டை ஆக்ஸைடாக வளிமண்டலத்தை மீண்டும் சென்றடைகிறது. இல்லையெனில் எரிமலை வெடிக்கும் பொழுது மட்டுமே சுண்ணாம்புப்பாறைகள் மற்றும் இதர படிவுப்பாறைகளிலிருந்து கார்பன் வெளியேறுகின்றது. அல்லது இப்பாறைகள் மேற்பரப்பிற்கு தள்ளப்பட்டு மெதுவாகச் சிதைவுறும் வேளைகளிலும் கார்பன் வெளியேற்றப்படுகின்றது.\nபடிமப்பொருட்களை எரிக்கும் பொழுது கூடுதலாகக் கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தைச் சென்றடைகிறது. இதுபோன்ற மனித நடவடிக்கைகள் கார்பன் சுழற்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவை பெருங்கடலிலும் வளிமண்டலத்திலும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்து வருவதை குறிக்கின்றன. கார்பன்டை ஆக்ஸைடின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்து வருவதினால் உலகளவிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.\nசுழற்சி இயக்கங்களிலேயே நைட்ரஜன் சுழற்சியை புரிந்து கொள்வது சற்றுக் கடினமாகும். ஏனெனில் நைட்ரஜனுக்கு பல முக்கிய வடிவங்கள் உள்ளன. நைட்ரஜனின் பல வடிவ மாற்றங்களுக்கும் உயிரினங்களே காரணமாக அமைகின்றன. நமது உடலுக்கு புரதச்சத்து தேவைப்படுகின்றது. இப்புரதச்சத்தை அமினோ அமிலங்கள் உருவாக்குகின்றன. அமினோ அமிலத்தின் ஒரு பகுதியை உருவாக்க நைட்ரஜன் தேவைப்படுகிறது. புரதச்சத்து தோலாகவும், தசையாகவும் பிளவுபடுவதற்கும் கார்பன் அல்லது ஆக்ஸிஜன் போன்ற இதர வாயுக்களுடன் இணைவதற்கும் ஏராளமான ஆற்றல் தேவைப்படுகிறது.\nவளிமண்டலத்திலிருந்து நைட்ரஜன் வாயு இரண்டு வழிகளில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. முதலில் மின்னலில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நைட்ரஜனை எரித்து நைட்ரேட்டாகப் பொருத்துகிறது. நைட்ரேட் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களுடன் கூடிய நைட்ரஜன் ஆகும். உரத்தொழிற்சாலையில் நைட்ரஜன் உரத்தைத் தயாரிக்க இத்தகைய செயல்முறை தான் கையாளப்படுகிறது. இரண்டாவதாக நைட்ரஜனைப் பொருத்தும் பாக்டீரியாக்களினால் நைட்ரஜனின் இதர வடிவங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் மின்னலிலிருந்து வெளிப்படும் ஆற்றலுக்குப் பதிலாக சிறப்பான என்சைம்களைப் பயன்படுத்துகின்றன. நைட்ரஜனைப் பொருத்தும் பாக்டீரியாக்கள் நைட்ரஜனை நைட்ரேட்டுகளாகவோ அல்லது அமோனியாவாகவோ பொருத்துகின்றன.\nபெரும்பான்மையான தாவரங்கள் நைட்ரேட்டை எடுத்துக் கொண்டு அமினோ அமிலங்களாக மாற்றுகின்றன. விலங்குகள் தங்களுக்குத் தேவையான அமினோ அமிலத்தைத் தாவரங்களை அல்லது இதர விலங்கினங்களை உணவாகக் கொள்வதன் மூலமாக பெற்றுக் கொள்கின்றன. தாவரங்கள் அல்லது விலங்குகள் மடியும் பொழுதும் விலங்கினக்கழிவுகள் வெளியேறும் பொழுதும் நைட்ரஜன் மீண்டும் மண்ணுக்கே திரும்பி விடுகின்றன. விலங்கினங்களின் கழிவுகளாகவோ அல்லது மட்டுண்ணிகளின் வெளிபடு பொருட்களாகவோ மண்ணிற்கு திரும்புகின்ற நைட்ரஜன் அமோனியா வடிவத்தில் உள்ளது. இந்த அமோனியா நச்சுத்தன்மை வாய்ந்தது. ஆனால் மண்ணிலும், நீரிலும் இயற்கையாக காணப்படும் சில நைட்ரைட்-பாக்டீரியாக்கள் அமோனியாவை எடுத்துக்கொண்டு அதை மீண்டும் நைட்ரைட்டுகளாக மாற்றுகின்றன.\nஇந்த நைட்ரைட்டுகளும் சிறிது நச்சுத்தன்மைக் கொண்டவை. ஆனால் நைட்ரேட்பாக்டீரியா என்ற ஒரு வகை பாக்டீரியா நைட்ரைட்டுகளை மீண்டும் நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன. இந்த நைட்ரேட்டுகளை தாவரங்கள் எடுத்துக்கொள்வதால் மீண்டும் சுழற்சி தொடர ஏதுவாகின்றது. தவிர, சிதைக்கும் தன்மைக் கொண்ட சில பாக்டீரியாக்கள் நைட்ரேட்டுகளை நைட்ரஜனாக இணைத்து மீண்டும் நைட்ரஜன் வாயுவாக மாற்றிவிடுகின்றன.\nசுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது பாஸ்பரஸ் சுழற்சியாகும். பாஸ்பரஸிற்கு பாஸ்பேட் என்ற ஒரு வடிவம் மட்டுமே உண்டு. இதில் ஒரு பாஸ்பரஸ் அணுவும் நான்கு ஆக்ஸிஜன் அணுக்களும் உள்ளன. இந்த மூலக்கூறு வளிமண்டலத்திற்கு செல்லுவதேயில்லை, எப்பொழுதுமே ஓர் உயிரனத்தின் பகுதியாகவோ, நீரில் கரைசலாகவோ அல்லது பாறை வடிவத்திலோ அமைந்துள்ளது. குறிப்பாக பாஸ்பேட்டைக் கொண்டிருக்கும் பாறைகள் நீருடன் ��லக்கும்பொழுது அதிலும் குறிப்பாக சிறிது அமிலத்தன்மை கொண்ட நீரில் சிதைவடைந்து கரைசலாக மாறி விடுகின்றன. மண்ணிலிருந்து இந்த பாஸ்பரஸை தாவரங்கள் தங்களின் வேர்கள் வழியாக மேலே எடுத்து வந்து பல வழிகளில் பயன்படுத்திக் கொள்கின்றன.\nபாஸ்பரஸ் செல்மெம்பரேன்களின் முக்கியக் கூறாக விளங்குகின்றது. விலங்குகள் தாவரங்களை உண்ணுவதன் மூலமாக பாஸ்பரஸை பெற்றுக் கொள்கின்றன. விலங்குகள் தங்களின் பாகங்களான எலும்பு, பற்கள் மற்றும் கூடுகள் முதலானவற்றிற்கு பாஸ்பரஸைப் பயன்படுத்திக்கொள்கின்றன. விலங்குகள் அல்லது தாவரங்கள் மடிந்து மட்டுண்ணிகளால் சிதைக்கப்படும் பொழுது பாஸ்பரஸ் மண் அல்லது நீருக்கு மீண்டும் திரும்பி விடுகிறது. அங்கு மற்றொரு தாவரத்தினால் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்பரஸ் முழுவதுமாக நீக்கப்பட்டு பெருங்கடல்களின் வெகு ஆழத்தில் கொண்டு செல்லப்பட்டு படிவுப்பாறைகளாக உருப்பெறும் வரை இந்த பாஸ்பரஸ் சுழற்சி தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மறுபடியும் இப்படிவுப்பாறைகள் புவி மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சிதைவுறும் பொழுது பாஸ்பரஸ் அப்பாறைகளிலிருந்து வெளியேறுகின்றது.\nபாஸ்பரஸ் சுழற்சியில் இருவித விலங்குகள் சிறப்பான பங்கினை வகிக்கின்றன. பெரும்பாலும் மனிதர்கள் பாஸ்பரஸை அதிகமாக கொண்டிருக்கும் பாறைகளை வெட்டி எடுக்கின்றனர். எடுத்துக்காட்டாக முன்னொரு சமயத்தில் கடலின் அடித்தளமாக இருந்த ஃபிளாரிடாவில் தற்பொழுது மிகப்பெரிய பாஸ்பேட் சுரங்கங்கள் உள்ளன. பாஸ்பேட் உரங்களாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பாஸ்பேட்டை வெட்டி எடுப்பது மற்றும் உரங்களாக பயன்படுத்துவது போன்றவை பாஸ்பரஸ் சுழற்சியை மிகவும் துரிதமாக செயல்பட வைக்கின்றன. அதனால் அவ்வட்டாரங்களில் குறிப்பாக கடற்கரைப்பகுதிகள், ஆற்று முகத்துவாரங்கள், கழிவுகள் நீருடன் கலக்குமிடங்கள் போன்ற இடங்களில் பாஸ்பரஸ் ஏராளமாக சேர்ந்து விடுகின்றன. இத்தகைய இடங்களில் சேருகின்ற அபரிமிதமான பாஸ்பேட்டினால் ஆல்கேக்களின் வளர்ச்சியும் நீரில் அதிகரிக்கிறது. ஆல்கேக்கள் அவற்றின் வளர்ச்சிக்காக அந்நீரிலுள்ள ஆக்ஸிஜனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதால் அந்நீரில் வாழ்கின்ற இதர உயிரினங்கள் அழிந்து போகின்றன. இவ்வாற��� நீரில் ஆல்கேக்கள் மிக வேகமாக வளர்ச்சியடைவதை யுட்ரோஃபிகேஷன் என அழைக்கிறோம்.\nமற்றொரு விலங்கினமான கடல் பறவைகளும் பாஸ்பரஸ் சுழற்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. பாஸ்பரஸை சத்தாகக் கொண்டிருக்கின்ற மீன்களை பெருங்கடல்களிலிருந்து கடல் பறவைகள் எடுத்துவந்து நிலத்தில் போடுகின்றன. ஆதலால் கடல் பறவைகளும் பெருங்கடல்களிலிருந்து குறிப்பிட்ட அளவு பாஸ்பரஸை நிலத்திற்கு கொண்டு வருகின்றன. கடல் பறவைகளின் எச்சத்திலும் பெருமளவு பாஸ்பரஸ் காணப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து பாஸ்பரஸ் படிமங்களாக மாறுகின்றன. ஒரு சில நாடுகளின் பொருளாதாரம் இப்படிமங்களை வெட்டி எடுப்பதையே ஆதாரமாக கொண்டுள்ளது.\nஓர் உயிரினச்சமுதாயம் ஒரு சூழியல்தொகுதி எனலாம். அல்லது சுருக்கமாக சூழ்தொகுதி என அழைக்கலாம். ஏ. ஜி. டேன்ஸ்லே என்ற தாவரவியில் வல்லுநர் சூழ்தொகுதிக் கோட்பாட்டை 1935ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.\nஒரு சூழ்தொகுதியின் முக்கிய பாகங்கள்:\nசூழ்தொகுதிகள் பல வகையான உயிர் மற்றும் உயிரற்ற பாகங்களை கொண்டிருக்கின்றன. தவிர இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இயங்குகின்றன. சூழ்தொகுதியின் முக்கியமான சில பகுதிகளாவன: மண், வளிமண்டலம், சூரிய கதிர் வீச்சு, நீர் மற்றும் உயிரினங்கள்.\nமண் என்பது சிதைந்த பாறைத்துண்டுகள், அதிகமாக மாற்றமடைந்த மண் கனிமதுகள்கள், உயிர்சத்துகள் மற்றும் உயிரினங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும் ஒரு கலவையாகும். இம்மண் உயிரினங்களுக்குத் தேவையான சத்துக்களையும் நீரையும் ஒரு இருப்பிடத்தையும் அமைப்புரீதியான வளர்ச்சிக்கான ஒரு ஊடகத்தையும் அளிக்கின்றது. மண்ணில் வளருகின்ற தாவரங்கள் சூழ்தொகுதியின் ஒரு பாகமாக மண்ணுடன் சத்துச்சுழற்சி மூலமாக பிணைக்கப்பட்டு உள்ளன.\nசூழ்தொகுதிகளில் காணப்படுகின்ற உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன்டை ஆக்ஸைடையும் சுவாசத்துக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் வளிமண்டலம் அளிக்கின்றது. வளிமண்டலத்துக்கும் புவியின் மேற்பரப்பிற்கும் இடையே நீரானது நீராவியாதல், நீராவிப்போக்கு மற்றும் மழைப்பொழிவு போன்ற செயல்முறைகளின் மூலமாக சுழல்கின்றது.\nசூழ்தொகுதிகளில் சூரியக்கதிர்வீசல் வளிமண்டலத்தை வெப்பப்படுத்தவும், நீராவியாதல் மற்றும் நீராவிப்போக்கு ஆகியவற்றின் மூலமாக நீரை வளிமண்டலத்துக்குள் செலுத்தவும் பயன்படுகிறது. ஒளிச்சேர்க்கைக்கும் சூரிய வெளிச்சம் மிக அவசியமானது. ஒளிச்சேர்க்கை தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு தேவைப்படுகின்ற ஆற்றலையும் இதர உயிரினங்களுக்கான சத்துணவுக்குத் தேவைப்படுகின்ற ஆற்றலையும் அளிக்கின்றது.\nஉயிரினங்களின் திசுக்களில் பெரும்பகுதி 90% வரையிலோ அல்லது அதற்கு மேலோ நீரைக் கொண்டுள்ளன. ஒரு சில செல்களில் காணப்படும் புரோட்டோபிளாசத்தில் நீரினளவு 10 சதவீதத்திற்கு கீழே குறைந்தாலும் அவற்றால் வாழ இயலும்.\nஆனால் புரோட்டோபிளாசத்தில் காணப்படும் நீரினளவு 30-50 சதவீதம் அளவிற்கு குறையும் பொழுதே பெரும்பான்மையான செல்கள் மடிந்து போகின்றன. நீர் ஒரு ஊடகமாக செயல்படுவதினால் கனிமச்சத்துக்கள் வேர்களின் வழியாக தாவரங்களில் நுழைந்து இடம் பெறுகின்றன. இலைகளின் பசுமை மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது நிகழுகின்ற ஒளிச்சேர்க்கைக்கான வேதியியல் எதிர்விளைவுகள் முதலானவற்றை பராமரிக்க நீர் அவசியமாகின்றது. இந்நீரை தாவரங்களும் விலங்குகளும் புவியின் மேற்பரப்பில் இருந்தும் மண்ணிலிருந்தும் பெற்றுக்கொள்கின்றன.\nஉயிர்கோளத்தில் சூழியல் சமுதாயங்கள் அவற்றின் சுற்றுப்புறச்சூழலின் மீது புரிகின்ற செயலெதிர்வுகளினால் பலவகையான சூழ்தொகுதிகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இத்தகைய சூழ்தொகுதிகள் இருபெரும் பிரிவுக்குள் அடங்குகின்றன.\nநீர் சூழ்தொகுதிகள் மற்றும் நில சூழ்தொகுதிகள்.\nகடல் நீரிலும் நிலத்தின் மேலுள்ள நன்னீரிலும் வாழ்கின்ற உயிரினங்களை உள்ளடக்கியது நீர் சூழ்தொகுதிகளாகும். பெருங்கடல்கள், கடற்கரையோர முகத்துவாரங்கள் மற்றும் பவழத்தொடர்கள் முதலியன கடல் சூழ்தொகுதிகள் ஆகும். ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் முதலியன நன்னீர் சூழ்தொகுதிகள் ஆகும்.\nகண்ட உயர்நிலங்களின் பரவலாக காணப்படும் தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கியது சூழ்தொகுதிகளாகும். காலநிலையும் மண்ணும் நில சூழ்தொகுதிகளை நிர்ணயிக்கின்றன. ஆதலால் நில சூழ்தொகுதிகள் இயற்புவியியலுடன் மிக நெருக்கமாக பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது எனக் கூறலாம். நில சூழ்தொகுதிகளில் இருபிரிவுகள் உள்ளன. அவையாவன: இயற்கை சூழ்தொகுதிகள் மற்றும் கலாச்சார சூழ்தொகுதிகள்.\nஇயற்கை சூ��்தொகுதிகளில் அடையாளம் காணத்தக்க அளவு மிகப் பெரிய பிரிவாக உயிரின சூழ்வாழிடங்கள் (Biomes) உள்ளன. உயிர்கோளத்தில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் போன்றவற்றின் அமைப்புகளிடையே காணப்படும் செயலெதிர்வுகளை உயிரின சூழ்வாழிடங்கள் உள்ளடக்கியுள்ளன. இருப்பினும் இதர உயிரினங்களுடன் ஒப்பிடும் பொழுது பசுந்தாவரங்களே பெருமளவில் உயிரின் சூழ்வாழிடங்களை ஆக்கிரமித்துள்ளன.\nஒரு நாணயத்தின் இரு பக்கங்களுடன் இயற்கை தாவரங்களை பிரதிபலிக்கின்ற உயிரின சூழ்வாழிடங்களையும் மனிதர்களால் மாற்றப்பட்டு அவர்களால் பேணப்படுகின்ற தாவரங்களையும் ஒப்பிடலாம். நிலநடுக்கோட்டு மழைக்காலநிலைக் கொண்ட பகுதிகளில் பெரும்பான்மையான பரப்புகளில் இன்றளவும் இயற்கை தாவரங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் அமைந்துள்ள மழைக்காடுகளில் மனிதர்கள் காலடிபட்ட இடங்கள் மிக சொற்பமே ஆகும். ஆர்க்டிக் தூந்திரமும் துணை குளிர்மண்டலத்தில் காணப்படும் ஊசியிலைக் காடுகளும் இன்றளவும் இயற்கையாகவே அமைந்துள்ளன. அதற்கு எதிர்மாறாக மிதவெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கண்டப்பரப்புகள் வேளாண்மை, மேய்ச்சல் மற்றும் நகரமயமாதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக அந்நிலப்பரப்பு முழுவதுமாக மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டன.\nமனிதர்கள் தாவர இனங்களை அவற்றின் வாழிடத்திலிருந்து வெளிநிலங்களுக்கும் புதிய சுற்றுப்புறச்சூழலுக்கும் கொண்டு சென்று விட்டனர். இதற்கு யூக்கலிப்டஸ் மரம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இம்மரங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து மிக தொலைதூரத்தில் அமைந்துள்ள வட அமெரிக்கா, வடஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்படுகின்றன.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியல் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.\nபக்க மதிப்பீடு (13 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபூமியைக் காக்கும் ஓசோனின் அளவு\nவானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம்\nசுற்றுச்சுழல் வளர்ச்சி மற்றும் பேரிடர் - பஞ்சதத்துவ சமநிலை\nமேற்குத் தொடர்ச்��ி மலைகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு\nபசுமை போக்குவரத்து - சுற்றுச்சூழலின் தாக்கம்\nவளிமண்டலம் - ஓர் கண்ணோட்டம்\nஉயிர்க்கோளம் - ஓர் கண்ணோட்டம்\nபுவித்தொகுதி அறிவியல் - மனிதனும் சுற்றுப்புறச்சூழலும்\nபுவித்தொகுதி அறிவியல் – ஓர் தொகுப்பு\nவளிமண்டலமும் சூரிய ஆற்றலும் – ஓர் பார்வை\nஉயிரின் சூழ்வாழிடங்கள் - இயற்கை மற்றும் வேளாண் பயிர்கள்\nசூழ்தொகுதி மேலாண்மை – ஓர் அறிமுகம்\nநிலவரைமேப்புகள் - விவரங்களும் குறியீடுகளும்\nவானிலை மேப்பு விவரங்களும் குறியீடுகளும்\nநெருப்பு பரவாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்பம்\nஉயிரின் சூழ்வாழிடங்கள் - இயற்கை மற்றும் வேளாண் பயிர்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 03, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T16:18:07Z", "digest": "sha1:KQ3JT2OWPTQDGCLQRGVGLNYGIT6BW6YX", "length": 9398, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆந்திர முன்னாள் முதல்வர்", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nஉத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி\n“எடியூரப்பா ஒரு பலவீனமான முதல்வர்” - சித்தராமையா\nபாட்னா வீட்டில் இருந்து மீட்கப்பட்டார் பீகார் துணை முதல்வர்\nதேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு\nதொடர் மழை எதிரொலி : தவளைகளால் அவதிப்படும் மக்கள்\nபிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை - கலங்கவைக்கும் அவலம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nபல வேடங்கள் போட்டு போராடிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி மறைவு\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\nவெளிநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்ன - தமிழக அரசு தகவல்\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nஉத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி\n“எடியூரப்பா ஒரு பலவீனமான முதல்வர்” - சித்தராமையா\nபாட்னா வீட்டில் இருந்து மீட்கப்பட்டார் பீகார் துணை முதல்வர்\nதேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு\nதொடர் மழை எதிரொலி : தவளைகளால் அவதிப்படும் மக்கள்\nபிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை - கலங்கவைக்கும் அவலம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nபல வேடங்கள் போட்டு போராடிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி மறைவு\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்க��ய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\nவெளிநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்ன - தமிழக அரசு தகவல்\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/current-affairs-today/", "date_download": "2019-10-14T15:54:01Z", "digest": "sha1:HOT6BSK25DPKXJKYGOVAW4IUJWYZ6QAG", "length": 15100, "nlines": 335, "source_domain": "flowerking.info", "title": "current affairs today – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nTagged தமிழ், தமிழ்நாடு, நடப்பு நிகழ்வுகள், நிகழ்வுகள், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், வரலாறு, வரலாற்றில் இன்று, complete GK, current affairs Tamil, current affairs today, drapoovarasu, flowerking, GK, poovarasu.Leave a comment\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/06/17/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-10-14T16:26:26Z", "digest": "sha1:XYBZQ5BKMXPUDOZGROJY2U4H3NRULUBD", "length": 22276, "nlines": 124, "source_domain": "seithupaarungal.com", "title": "உதவும் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோமா? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nஉதவும் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோமா\nஜூன் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nமற்றவர்கள் மேல் அக்கறை கொள் என்று ஒரு குழந்தைக்கு நாம் சொல்லித்தர வேண்டுமா ஆம் என்கிறது சமீபத்திய ஆய்வு.\nஇரக்கம் பற்றி இரண்டு பதிவுகளுக்கு முன் பார்த்தோம். செய்தித்தாளில் படித்த ஒரு விஷயம் எனக்கு மிகவும் வியப்பைத் தந்தது. ஹார்ட்வேர்ட் மனோதத்துவ இயலாளர் ஒருவர் ‘Making Caring Common’ என்று ஒரு வகுப்பு எடுக்கிறாராம் என்பதே அந்தச் செய்தி. மற்றவர்கள் மேல் அக்கறை கொள் என்று ஒரு குழந்தைக்கு நாம் சொல்லித்தர வேண்டுமா ஆம் என்கிறது சமீபத்திய ஆய்வு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாதனையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களாம். நிறைய மதிப்பெண்கள் பெற்று வகுப்பறையில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதை பற்றிக் கவலைப் படுவதில்லையாம். அடுத்தவரின் நிலையிலிருந்து பார்ப்பது அல்லது தாங்கள் சேர்ந்த சமூகத்திற்கு தொண்டு செய்வது என்பதைப் பற்றி தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது இல்லையாம். அதாவது நம் குழந்தைகள் சாதனையாளர்களே தவிர, இரக்கமுள்ள மனிதர்களாக வளருவதில்லை.\nவீட்டு மனிதர்களிடம் இரக்கம் காட்டும் குழந்தைகளைப் பற்றி நாம் அதிகமாகப் பேசுவதில்லை. தாத்தாவிற்கோ, பாட்டிக்கோ உதவும் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோமா அப்படியே பேசினாலும், அவர்களது மதிப்பெண்களைப் பற்றிப் பேசும் அளவிற்குப் பேசுவதில்லை. இன்னொன்று: இப்போது பெற்றோர்கள் அவரவர்கள் துறையில் சாதிக்க அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு இந்த இரக்கத்தைப் பற்றி சொல்லித் தர நேரம் இருப்பதில்லை. குழந்தைகளுக்கு அவர்கள் சிறந்த ரோல்மாடல்களாக இருக்க முடிவதுமில்லை. நமது தேவைகளையும், நிர்பந்தங்களையும் நிறைவேற்ற முயலுவதில் நாம் பெரிய விஷயங்களை விட்டுவிடுகிறோம்.\nபோட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் நம் குழந்தைகள் எதில் வல்லவர்கள் என்பதை கவனிக்கவோ, அந்தத் திறமையை மதிக்கவோ தவறிவிடுகிறோம். அடுத்த வீட்டுக் குழந்தை கணிதத்தில் நூறு மதிப்பெண் எடுத்திருக்கும்போது இவன் ஏன் எடுக்க முடிவதில்லை அல்லது எடுப்பதில்லை என்ற கவலை பெரிய கவலையாகிவிடுகிறது. அடுத்த வீட்டுப் பையன் முதல் மதிப்பெண் பெற்றுவிட்டால் அதைக் கொண்டாட நம் மனம் மறுக்கிறது. ‘நீ ஏன் வாங்கவில்லை’ என்று நம் குழந்தைகளைக் கடிந்து கொள்ளுகிறோம்; இப்படிச் செய்வதன் மூலம் அடுத்தவர்களுடைய திறமையைப் பாராட்ட வேண்டும் என்று நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தர மறுக்கிறோம். அடுத்தவரைப் பாராட்டுதல் என்பதையே நம் குழந்தைகள் கற்பதில்லை. எத்தனை துயரமான விஷயம் இது\nகுழந்தைகள் நல்ல மனிதர்களாக உருவாக பெற்றோர்கள் நிச்சயம் உதவ வேண்டும் என்கிறார் ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக மனவியலாளர். ‘பள்ளிகளில் சில மாணவர்கள் சாதுவாக இருக்கும் மற்ற மாணவர்களை துன்புறுத்தி அதில் சந்தோஷம் காண்பார்கள். ‘அவர்கள் எப்படியோ போகட்டும்; உன் வேலையைப் பார்’ என்று பெற்றோர்கள் சொல்லித்தரக் கூடாது. அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் மனப்பான்மையை சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். எல்லாக் குழந்தைகளும் இப்படி இருந்தால் ‘bullying’ என்பது பள்ளிகளில் இருக்காது’ என்கிறார் அவர். ‘நீ எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே உன்னுடைய முதல் குறிக்கோள்’ என்று சொல்வதை விட்டுவிட்டு, இரக்கமுள்ள மனிதனாக நீ இருப்பதே உன்னுடைய முதல் குறிக்கோள்’ என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டுமென்கிறார் அவர். இப்போதெல்லாம் குழந்தைகள் ஒரே குழந்தையாக வளருகிறார்கள். எல்லாம் அவர்களுக்கே. எதையும் யாருடனும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டாம். தாங்களே அனுபவிக்கலாம். குழந்தைகள் சுயநலம் மிக்கவர்களாகவே வளருகிறார்கள். மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருவதன் மூலம் தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிய அறிவும் வாய்ப்பு கிடைக்கிறது அவர்களுக்கு.\nஇதனால் தங்கள் நண்பர்கள் பற்றிய அக்கறை, அவர்கள் மேல் கரிசனம் எல்லாம் வரும். அவர்களின் இன்ப துன்பங்களை பங்கு போட்டுக் கொள்வதும் தன்னிடையே வரும். அவர்களது வெற்றிகளை தங்கள் வெற்றி��ளாகச் சொல்லி சந்தோஷப்படும் இனிய சுபாவம் வரும். அவர்களது துன்பங்களுக்கு தோள் கொடுப்பவர்களாக மாறுவார்கள்.\nபெற்றோர்கள் முதலில் உதாரணமாக இருந்து காட்ட வேண்டும். குழந்தையைப் பார்த்து ‘நல்லவளாக இருக்க வேண்டும்’ என்கிறோம். ‘நல்லவள்’ என்பதற்கு என்ன பொருள் அன்பு, இரக்கம் இரண்டும் உடையவளாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். நான் ஏற்கனவே பிறந்தநாள் பற்றிய பதிவில் சொன்னது போல குழந்தைகளுக்கு எப்போதுமே ஆடம்பரம் பகட்டு இவைகளை நிஜம் என்று காட்டாதீர்கள். நம்மைவிட வசதியில் குறைந்தவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள். அவர்களும் நம்மைப்போல் இங்கு வாழத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டுங்கள்.\nநீங்கள் மிகப்பெரிய பதவியில் இருக்கலாம். உங்கள் கீழ் வேலை செய்பவர்களை குழந்தைகள் எதிரில் மட்டம் தட்டாதீர்கள். உங்கள் கார் ஓட்டுனரின் பிள்ளை அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் உங்கள் குழந்தைகள் எதிரில் பாராட்டுங்கள். நல்ல மதிப்பெண்கள் எடுப்பது உங்கள் குழந்தையின் தனி உரிமை இல்லை. மற்ற குழந்தைகளைப் பாராட்டுவதன் மூலம் உங்கள் குழந்தை மதிப்பிழக்காது. மற்ற குழந்தைகளிடம் இருக்கும் நல்லவற்றைப் பார்க்க, அவற்றை மதிக்க உங்கள் குழந்தைக்கு நீங்கள் உதாரணமாக இருங்கள்.\nவெற்றியும் தோல்வியும் எல்லோரும் சந்திக்க வேண்டிய இரண்டு விஷயங்கள். ஒருமுறை வெற்றி பெற்றவுடன் ‘ஆஹா’ என்று உலகத்தையே வெற்றி கொண்டாற்போல நினைக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் அந்த வெற்றி அடுத்தவருக்குப் போய்விடும். அதேபோல தோல்வி என்பது தொடர்கதை அல்ல. இன்றைய தோல்வி நாளைய வெற்றியின் ஆரம்பம்.\nஎங்கள் உறவினரின் பிள்ளை (6ஆம் வகுப்பு) பள்ளியிலிருந்து வந்தவுடன் சொன்னான் ’இன்னிக்கு டீச்சர் இந்தியா வரைபடம் எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். சுமேரு மறந்துவிட்டான். பாவம் அவன். டீச்சர் அவனை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துவிட்டார்’. உடனே அவனது தந்தை சொன்னார்: ‘இனிமே நீ இரண்டு மூன்று வரைபடங்கள் உபரியாக கொண்டு போ. யாராவது மறந்துவிட்டால் கொடு’ என்று. அதுமட்டுமல்ல. இன்னொரு முறை அவரது பிள்ளை, ‘சுமேருவிற்கு அந்த கணக்கு எப்படிப் போடுவது என்றே புரியவில்லை’ என்றவுடன், ‘உனக்குப் புரிந்ததா அப்படியானால் அவனுக்கு நீ சொல்லிக்கொடு’ என்றார���. இதையே நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.\nபள்ளியில் சில குழந்தைகள் வேகமாக தங்கள் வேலைகளை முடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் பிற குழந்தைகளுக்கு உதவும்படி சொல்லுங்கள். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவச் சொல்லுங்கள். இந்தச் செயல்கள் உங்கள் குழந்தைகளை நல்ல மனிதர்களாக உருவாக்கும்.\nகட்டுரையாளர் ரஞ்சனி நாராயணன், வலைப்பதிவாளர். தொடர்ச்சியாக பல இணைய, வெகுஜென இதழ்களில் எழுதிவருகிறார். விவேகானந்தர், மலாலா குறித்து நூல்கள் எழுதியிருக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது குழந்தை வளர்ப்பு, குழந்தைகள், செல்வ களஞ்சியமே\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதுளிர்க்க துளிர்க்க வெட்டப்படும் அழகுச் செடிகள் நிழல் தருமா\nNext postபானை ஓவியம்: பூக்கள், இலைகள் உருவாக்குவது எப்படி\n“உதவும் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோமா” இல் ஒரு கருத்து உள்ளது\nபிறற்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தைப் போதிப்பதுடன் நாமும் அவர்களுக்கு உதவும் விதமும் செய்து காண்பிக்க வேண்டும். யாருக்கும் எதுவும் கொடுக்காதே என்று போதிக்காது இருந்தாற் கூட போதும். நல்ல பயனுள்ள கட்டுரைத் தொடர். பாராட்டுகள் ரஞ்ஜனி. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/durai-murugan-says-i-am-the-main-reason-of-o-panneerselvam-removed-405336.html", "date_download": "2019-10-14T16:25:22Z", "digest": "sha1:MRAM4JN4YDLVDJROIXGVVBRJWZMKXNGV", "length": 9663, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரியிடம் ஆதரவு கேட்ட டிடிவி ஓபிஎஸ் பற்றிய உண்மையைச் சொன்ன துரைமுருகன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅழகிரியிடம் ஆதரவு கேட்ட டிடிவி ஓபிஎஸ் பற்றிய உண்மையைச் சொ��்ன துரைமுருகன்-வீடியோ\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளரை ஆதரிக்க கோரி மு.க. அழகிரியிடம் தொலைபேசி வேண்டுகோள் விடுத்துள்ளாராம் தினகரன்.\nஒ பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தான் தான் காரணம் என திமுக பொருளாளர் துரைமுருகன் கலகலப்பாக தெரிவித்தார். சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளுக்கு வரும் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.\nஅழகிரியிடம் ஆதரவு கேட்ட டிடிவி ஓபிஎஸ் பற்றிய உண்மையைச் சொன்ன துரைமுருகன்-வீடியோ\nதொடர் விடுமுறை: திற்பரப்பு அருவியில் திரண்ட சுற்றுலாவாசிகள்\nஆணழகன் போட்டி: 202 வீரர்கள் பங்கேற்பு\nசிதிலமடைந்த இரவு நேர சத்திரங்கள்: சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nகுழந்தைகள் நாக்கில் ஓம் எழுத்து தங்க ஊசியில் எழுதி கல்வி தொடக்கம்\nநவராத்திரியையொட்டி கலைநிகழ்ச்சி.. மாணவ-மாணவிகள் பங்கேற்று அசத்தல்..\nஇயற்கை மூலிகை கிளினிக்.. நாகர்கோவிலில் துவக்கம்..\nமக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்\nகோவையில் வெற்றி நல மையம் துவக்க விழா.. பயனடைந்த முதியோர்கள்..\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகன் கொடுத்த வாக்குமூலம்-வீடியோ\nஸ்டாலின் - துரைமுருகன் கெமிஸ்ட்ரி செட் ஆகலையே ஏன்\nமாறி மாறி பரிசு பொருட்கள்..அன்பை பரிமாறி கொண்ட மோடி, ஜின்பிங்\nby election dinakaran முக அழகிரி இடைத்தேர்தல் தினகரன் mk azhagiri\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167513?ref=archive-feed", "date_download": "2019-10-14T16:14:47Z", "digest": "sha1:DKJPA6CKUQLA2GWRHDO3GQE2GGNIN72U", "length": 6721, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "கை, கால் நல்லா தானே இருக்கு- மருத்துவ உதவி கேட்ட நடிகையை மோசமாக விளாசிய நடிகர் - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளி���்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nகை, கால் நல்லா தானே இருக்கு- மருத்துவ உதவி கேட்ட நடிகையை மோசமாக விளாசிய நடிகர்\nபிரண்ட்ஸ் என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. கன்னட சினிமாவில் நிறைய படங்கள் நடித்த இவர் இப்போது சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.\nநடுவில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின் பணம் இன்றி தவிப்பதாகவும் கூறியிருந்தார், அதோடு கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலர் ஒரு உதவி கூட செய்யவில்லை என்றும் வீடியோ வெளியிட்டார்.\nஇந்த நேரத்தில் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், விஜயலட்சுமிக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்க முடியாது, உடலில் குறையுள்ளவர்கள் கடினமாக உழைத்து வாழ்கிறார்கள். அப்படி இருக்கும்போது நல்ல கை, கால்கள், மனநலம் இருப்பவரால் ஏன் தன்னை பார்த்துக்கொள்ள முடியவில்லை என பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Temple.html", "date_download": "2019-10-14T16:51:01Z", "digest": "sha1:RHD74ROPI44U57H3AERRMCUVCAWXUBKE", "length": 9614, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்துக்கொடுத்த முன்னுதாரணப் பெண் - தமிழ்செல்வன் - www.pathivu.com", "raw_content": "\nHome / வலைப்பதிவுகள் / இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்துக்கொடுத்த முன்னுதாரணப் பெண் - தமிழ்செல்வன்\nஇந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்துக்கொடுத்த முன்னுதாரணப் பெண��� - தமிழ்செல்வன்\nமுகிலினி September 29, 2019 வலைப்பதிவுகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்திற்கு இந்து மற்றும் கிறிஸ்த்தவ ஆலயங்களை ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒரு அமைத்துக்கொடுத்துள்ளார்.\nஜேர்மனியில் புலம் பெயர்ந்து வசித்து வரும் இராஜேந்திரம் துவாரகா எனும் பெண் மீள்குடியேற்றத்தின் பின்னர் ஊற்றுப்புலம் கிராமத்தின் பாடசாலை உட்பட மாணவர்களின் கல்விக்கான உதவிகளை செய்து வந்த நிலையில் அங்குள்ள மக்களின் நிலைமைகளை அவதானித்து சில வருடங்களுக்கு முன் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்த்தவ மக்களின் வழிபாட்டுக்காக மாதா தேவாலயம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளார்.\nபின்ன அக் கிராமத்தில் முத்துமாரியம்மன் ஆலயத்தை ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து நவக்கிரகங்கள், உள்ளடங்களாக அழகான ஆலயமாக அமைத்துகொடுத்துள்ளார். அதற்கான கும்பாபிசேகம் கடந்தவாரம் சிறப்பாக இடம்பெற்றது.\nபின்தங்கிய கிராம மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவர்களின் வழிப்பாட்டுக்காக இவ்வாறு இரு மதங்களின் ஆலயங்களை அமைத்துக்கொடுத்த இராஜேந்திரம் துவாராகாவுக்கு கிராம மக்களின் தங்களின் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துள்ளதோடு இவரால் இவ்வாலயம் அமைத்துக்கொடுத்திருக்காது விட்டால் தங்களால் இப்படியொரு ஆலயத்தை அமைத்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.\nஊற்றுப்புலம் கிராமம் சார்பாக வாழ்த்துக்கள் அம்மணி. தாங்கள் ஒரு முற்போக்கான முன்னுதாரணப் பெண்ணாக செயற்பட்டுள்ளீர்கள்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் ���ொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jallikattu-peta-again-torture-in-tamil-nadu/", "date_download": "2019-10-14T16:13:30Z", "digest": "sha1:4NSW3MEYQMJYPBEYK4WZY6FXGUPD7MNA", "length": 14166, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "ஜல்லிக்கட்டு: தமிழகத்தை மீண்டும் சீண்டும் 'பீட்டா'! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஜல்லிக்கட்டு: தமிழகத்தை மீண்டும் சீண்டும் ‘பீட்டா’\nஜல்லிக்கட்டு: தமிழகத்தை மீண்டும் சீண்டும் ‘பீட்டா’\nதமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைக்கு எதிராக தமிழகமே போர்கோலம் பூண்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் பல்வேறு நிபந்தனைகளின்படி அனுமதி வழங்கியது.\nஅதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி வருகின்றன. இந்த நிலையில், ஜல்லிக்கட்டை தடை செய்ய மீண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீண்டும் சீண்டிப்பார்க்கிறது.\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் விதித்த தடைக்கு எதிராக, கடந்த 2017ம் ஆண்டு தமிழகமே திரண்டது. மெரினாவில் வரலாறு காணாத அளவில் மக்கள் போராட்டம் நடைபெற்றது. மெரினா கடற்கரையில் கடல் மண்ணுக்கு நிகராக மக்கள் வெள்ளம் கூடி மாபெரும் போராட்டம் நடத்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில் புதிய அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறை வேற்றப்பட்டது.\nஇதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடையின்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பீட்டா அமைப்பு, இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது 8 பேர் இறந்துள்ளனர், ஏராளமான வீரர்கள் மற்றும் காளைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.\nமேலும், இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஆய்வு செய்ததில் காளைகளை சுமார் 16 மணி நேரம் வரிசையில் நிற்கவைத்து கொடுமைப்படுத்தியது தெரிய வந்துள்ளதாகவும், எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என கூறியுள்ளது.\nபீட்டாவின் இந்த அறிக்கை தமிழக மக்களை கொதிப்படைய செய்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n2019ம் ஆண்டின் முதல் போட்டி: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி 2ந்தேதி ஜல்லிக்கட்டு\n: பீட்டா புது வழக்கு\nஜனவரி 15ந்தேதி தொடங்குகிறது ஜல்லிக்கட்டு: தமிழகஅரசு அரசாணை வெளியீடு\nவிமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tianjia-lock.com/ta/factory-tour/", "date_download": "2019-10-14T15:13:11Z", "digest": "sha1:EAMOAXLIINF5QQHQZ43I5FCT7CJ26YLR", "length": 4235, "nlines": 60, "source_domain": "www.tianjia-lock.com", "title": "தொழிற்சாலை டூர் - Tongxiang Skyfine வன்பொருள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\nஉள்ளடக்கப்பட்ட லேமினேட் பூத்துக் நீண்ட\nஎந்த முக்கிய லேமினேட் பூத்துக்\nநீர் பூத்துக் நீண்ட விலங்காக\nமகுட வாசகம் இங்கே கோஸ்\nநிர்வாகம் consectetuer கண்காணிப்பு, ஆனால் மேடையில், வெளியிடப்பட்ட முடியாது\nசெயின் வெட்டு பரிசோதனை இயந்திரம்\nசெயின் வெட்டு பரிசோதனை இயந்திரம்\nஎல்லாம் நீங்கள் ஒரு அழகான வலைத்தளத்தில் உருவாக்க வேண்டும்\nXinqiao விரல்களின், Chongfu, Tongxiang, ஜேஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52472", "date_download": "2019-10-14T15:49:16Z", "digest": "sha1:VBTEDZGU244DVOQLBLTGCY3O4EQAZG3Y", "length": 11770, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நகர, பிரதேச சபையின் தலைவர்களுக்கு பிணை | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்த தேநுவர, காமின��� வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nநகர, பிரதேச சபையின் தலைவர்களுக்கு பிணை\nநகர, பிரதேச சபையின் தலைவர்களுக்கு பிணை\nமன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதி மன்றம் அனுமதி வழங்கியது.\nமன்னார் நகர சபைக்கும் மன்னார் பிரதேச சபைக்கும் தங்கள் எல்லை தொடர்பில் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மன்னார் பொலிசார் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாகத் தெரிவித்து மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.\nகுறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மன்னார் நகர சபையின் தலைவர், மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் மன்னார் நகர சபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.\nஇதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.\nமன்னார் பிணை நகர சபை பிரதேச சபை\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nபொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார்.\n2019-10-14 20:15:55 சாகல காரியவசம் பொதுஜன பெரமுன SLPP\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nமஸ்கெலியாவிலிருந்து காட்மோர், டீசைட், மிட்லோதியன் போன்ற இடங்களுக்கு செல்லும் காட்மோர் பஸ்கள் 1 மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் மாத்திரமே செல்கிறது.\n2019-10-14 20:15:21 மஸ்கெலியா காட்மோர் பஸ் சேவைகள்\nஆட்சியாளர்களால் கொள���ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி,\n2019-10-14 19:40:48 அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி. பத்தரமுல்ல\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nகோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது...\n2019-10-14 19:28:26 தேர்தல் ஸ்ரீதரன் வாக்குகள்\nவாக்குறுதியை நிறைவேற்ற உயிரையும் அர்ப்பணிப்பேன் - சஜித்\nமனிதனின் முதலாவது கடமையும், பொறுப்பும் மனிதனுக்கு சேவையாற்றுவதேயாகும். அந்தவகையில் எனது தந்தையார் எங்கோ இருந்து, என்னுடைய அரசியல் பயணத்திற்கு சக்தியளித்துக் கொண்டிருக்கின்றார்.\n2019-10-14 19:14:02 இரத்தினபுரி சஜித் பிரேமதாச UNP\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n\"பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு நானே தீர்வு வழங்குவேன்\": சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23786&page=467&str=4660", "date_download": "2019-10-14T16:08:39Z", "digest": "sha1:5PPW7VY4ZAIADBU63JBAHVJ7VMXXRHCV", "length": 5730, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபட்ஜெட்டில் உபரி தொகையை மக்களுக்கு அளிக்கிறது சிங்கப்பூர்\nசிங்கப்பூர் : சிங்கப்பூரின் இந்தாண்டு பட்ஜெட்டில், அதிகமாக உள்ள உபரி நிதியை, அனைத்து மக்களுக்கும், போனசாக பகிர்ந்து அளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nதென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, சிங்கப்பூரில், இந்தாண்டு பட்ஜெட்டில், 4.8 லட்சம் கோடி ரூபாய் உபரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.1 சதவீதம். 2017 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முந்தைய ஆண்டை விட, 0.4 சதவீதம் அதிகம்.\nஇதையடுத்து, உபரி நிதியை, 21 வயது பூர்த்தியான, அந்நாட்���ு குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க, சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை, சிங்கப்பூர் நிதியமைச்சர், ஹெங் ஸ்வீகீட், நேற்று அறிவித்தார்.\nஇதன்படி, ஆண்டு வருமானம், 13.75 லட்சம் ரூபாய் வரை உள்ளோருக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் போனசாக வழங்கப்படும்; 13.75 லட்சம் ரூபாய்க்கு மேல், 50 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வருமானம் உள்ளோருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் போனஸ் தரப்படும். அதற்கு மேல் வருவாய் உள்ளோருக்கு, தலா, 5,000 ரூபாய் போனசாக கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4047325&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2019-10-14T15:15:03Z", "digest": "sha1:ELZ5DDX3PWXZ4H6GNQVSHDXWNLS2AJD2", "length": 14766, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? அப்ப சமையல்ல இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப சமையல்ல இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க...\nகனோலா எண்ணெய் என்பது ராப்சீட் தாவரங்களிலிருந்து பெறப்பட்ட தாவர அடிப்படையிலான எண்ணெய். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமில வகையைச் சேர்ந்த ஆல்பா-லினோலினிக் அமிலம் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இந்த எண்ணெயில் அவகேடோ மற்றும் ஆலிவ் பழங்களில் இருக்கும் ஆரோக்கியமான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளது. ஆய்வு ஒன்றில் கனோலா எண்ணெய் டைப்-2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.\nMOST READ: உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வேகமா கரைக்கணுமா அப்ப இதுல ஏதாவது ஒன்ன குடிங்க...\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆலிவ் ஆயில், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் உல்ல டைரோசோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தும் பொருளாக செயல்படுகிறது. அதுவும் பிரியாணி இலையை ஒருவர் உட்கொண்ட உடனே இரத்த சர்க்கரை அளவை கட்டுபாட்டிற்கு வந்துவிடும்.\nஆளிவிதையில் உள்ள ஒரு வகையான நார்ச்சத்து, செரிமானம் மெதுவாக நடைபெறச் செய்யும். இப்படி மெதுவாக செரிமானம் நடைபெறுவதால், க்ளுக்கோஸ் மெதுவாக இரத்தத்தில் வெளியிடப்பட்டு, சட்டென்று இரத்த சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும். ஆகவே ஆளிவிதை எண்ணெயை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தினால், அது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவும்.\nMOST READ: நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கணுமா அப்ப இத அதிகமா சாப்பிடுங்க...\nவால்நட் எண்ணெயில் ட்ரைகிளிசரடுகள் அதிகமாக உள்ளது. அதாவது இந்த எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளின் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். ஆய்வு ஒன்றில், வால்நட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.\nMOST READ: தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க.. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லுங்க...\nநல்லெண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான லிக்னன்கள் ஏராளமான அளவில் உள்ளது. இந்த இரண்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய சத்துக்களாகும். 2016 இல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அரிசி தவிடு எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவை டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்புக்கு நல்லது என்று கூறுகிறது.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான எண்ணெய்களை சர்க்கரை நோயாளிகள் தங்களின் சமையலில் பயன்படுத்தினால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். இருப்பினும், பயன்படுத்தும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.\nசமையல் என்று வரும் போது, அதில் எண்ணெய் முக்கிய பங்கை வகிக்கிறது. அதே சமயம் எண்ணெய்கள் நமது உடல் ஆரோக்கியத்திலும் பெரும் பங்காற்றுகிறது. இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் சமையலில் எந்த எண்ணெயைப் பயன்படுத்துவது என்று தெரியாமல் இருப்பர். ஏனெனில் தற்போது மார்கெட்டில் பல வகையான சமையல் எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. எனவே இவற்றில் எந்த எண்ணெய் நல்லது என்று தெரிவதில்லை.\nஇந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஏராளம். மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தாலேயே பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவுகள் நேரடியாக இரத்த சர்க்கரை அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் என்ன உணவை உண்கிறோம் என்பதை நன்கு தெரிந்து உண்ண வேண்டும்.\nMOST READ: தினமும் நைட் இத 1/4 டீஸ்பூன் சாப்பிட்டா, நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும் தெரியுமா\nஇக்கட்டுரையில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பான சில சமையல் எண்ணெய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த எண்ணெய்கள் எவையென்று தெரிந்து, அவற்றை சமையலில் சேர்த்து பயன் பெறுங்கள்.\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...\n... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nநீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...\nகாபி கொட்டை அப்டியே ��ோட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\nநீங்க எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா அப்ப தினமும் இந்த சூப் குடிங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2016/11/27/", "date_download": "2019-10-14T16:47:12Z", "digest": "sha1:5IZIXCU6ZYG4GKBHYCVLQ3XBG4CISYT7", "length": 2729, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "November 27, 2016 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் – 2\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை… பாகம் – 2\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6851/", "date_download": "2019-10-14T15:28:06Z", "digest": "sha1:PEA35SZQSISYWXIW5MN3QOPLFWCVZYTL", "length": 2771, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "அமைச்சுப் பதவிகள் மீண்டும்.... » Sri Lanka Muslim", "raw_content": "\nஇராஜினாமா செய்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில், எதிர்வரும் 18ஆம் திகதி முஸ்லிம் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம் தெரிவித்தார்.\nஅமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு, மஹா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஆராயவே, இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.\nஹிஸ்புல்லாஹ் இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார்\nபோதைப் பொருட்களுடன் Face book நண்பர்கள் கைது\nபிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியாக்கள்: கண்டுபிடித்த ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்\nதேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரடனம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000033214/minions-go-home_online-game.html", "date_download": "2019-10-14T16:50:27Z", "digest": "sha1:SG7FORJ6C2BVDRFNEUEBW3YL5SVOWUV4", "length": 12348, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்ட��� துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன\nவிளையாட்டு விளையாட கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன\nகூட்டாளிகளின் எப்போதும் நீடிக்கவிட்ட அது உயிருக்கு இருக்க முடியும் கூட, உத்தரவுகளை பின்பற்ற. அதிகம் மஞ்சள் karapuzov நாம், ஆனால் பிரச்சனையில் இருந்து குழந்தை ரன் எச்சரிக்க முயற்சி ஏனெனில், அவர்களின் வாழ்க்கை அது தகுதியானவன் அல்ல எறியுங்கள். இந்த கூடுதல் புள்ளிகள் கொடுக்கும் - வெளியேறும் வழியில் ஒரு சில நட்சத்திரங்கள் அடைய நன்றாக இருக்கும். . விளையாட்டு விளையாட கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன ஆன்லைன்.\nவிளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன சேர்க்கப்பட்டது: 20.11.2014\nவிளையாட்டு அளவு: 2.83 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.63 அவுட் 5 (68 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன போன்ற விளையாட்டுகள்\nஎனக்கு வெறுக்கத்தக்க. நடுக்கங்கள் டோ\nபழைய பாணி அறை தப்பிக்கும்\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\nவிளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செ��்கின்றன பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கூட்டாளிகளின் வீட்டில் செல்கின்றன உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎனக்கு வெறுக்கத்தக்க. நடுக்கங்கள் டோ\nபழைய பாணி அறை தப்பிக்கும்\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511172", "date_download": "2019-10-14T17:00:35Z", "digest": "sha1:MDDSNRHWFSLONANVNJSVZYLWRNWMG45R", "length": 12397, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூ 50 லட்சம் கோடியில் ரயில்வே திட்டத்தில் தனியார் பங்களிப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லை | Railway Sector, Private Contribution - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nரூ 50 லட்சம் கோடியில் ரயில்வே திட்டத்தில் தனியார் பங்களிப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லை\nநாடு முழுவதும் 185 புதிய பாதைகள் திட்டங்கள், 57 அகலப்பாதை திட்டங்கள், 263 இரட்டை பாதை திட்டங்கள் என மொத்தம் 505 திட்டங்களை ரயில்வே துறை நிறைவேற்றி வருகிறது. இத்திட்டங்களுக்கு 2015-16ம் நிதியாண்டு ரூ.29 ஆயிரத்து 422 கோடி, 2016-17 நிதியாண்டு ரூ.30 ஆயிரத்து 556 கோடி, 2017-18 நிதியாண்டு ரூ.33 ஆயிரத்து 914 கோடி வரை செலவிட்டு இருக்கிறது. இத்திட்டங்களுக்கு மொத்தம் ரூ 5 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது. இது தவிர வரும் நிதியாண்டு 2021-22ம் இறுதிக்குள் மீதமுள்ள 34 ஆயிரம் கி.மீ தூரம் ரயில்வே பாதையையும் முழுமையாக மின்மயமாக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இத்திட்டங்களுக்கு ரூ30 ஆயிரம் கோடி தேவைப்படும். ரயில்களின் வேகம் கூட்டவும், ஒரு பாதையில் ஒரே நேரத்தில் பல ரயில்கள் தொடர்ச்சியாக இயக்க ஏத��வாகவும் தற்போதைய சிக்னல்களை மாற்றி ஐரோப்பிய சிக்னல் முறை ( நிலை-2) சிக்னல்கள் அமைக்க ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. இதற்கு ரூ. 67ஆயிரம் கோடி தேவைப்படும். சமீபத்தில் ரயில்வே அறிவித்த 100 நாட்கள் செயல் திட்டத்தில் இதற்கான சோதனை திட்டமும் இடம் பெற்று இருக்கிறது.\nஇந்நிலையில், ரூ.50 லட்சம் கோடி மதிப்பில் ரயில்வே திட்டங்கள் பொது தனியார் பங்களிப்பு (பிபிபி) மூலம் நிறைவேற்றப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு செய்துள்ளது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்ற கருத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவை இணைக்கும் புதிய சரக்குப் பாதைகள், அதிவேக புல்லட் ரயில்கள், உலகத்தர நிலையங்கள் போன்ற ரயில்வே உள் கட்டமைப்பு விரிவாக்கங்களை வரும் 2030 ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற “ரயில்வே பார்வை -30” என்ற திட்டம் வகுத்து இருக்கிறது. இத்திட்டங்களுக்கு ரூ. 50 லட்சம் கோடி தேவை என கணக்கிட்டு, பொது தனியார் பங்களிப்பு (பி.பி.பி) மூலம் நிறைவேற்றப்படும் என பட்ஜெட் அறிவிப்பாக வெளியாகி இருக்கிறது.\nஇந்தியாவில் 13 துறைகளில் 186 திட்டங்கள் பொது தனியார் பங்களிப்பு மூலம் நடந்து வருகிறது. இத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ. 6 லட்சத்து 50 ஆயிரத்து 595 கோடி. இதில் அதிக பட்சமாக சாலை போக்குவரத்தில் - 139 திட்டங்கள், .மின்சாரத்துறையில் - 14, கப்பல் துறையில் - 12, பெட்ரோலியம்-5 விமானம் , ரயில்வே , வர்த்தகம் - தலா மூன்று திட்டங்கள், நகர்புற வளர்ச் சியில் இரண்டு திட்டங்கள் மற்ற துறைகளில் தலா ஒரு திட்டம் என நடந்து வருகிறது. சாலை போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களைப் போல ரயில்வே போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்கள் தனியார் முதலீட்டாளர்களை ஈர்க்க வில்லை. இதனால் இத்திட்டம் இணைக்கப்பட்ட ஜூன் 2013 முதல் கடந்த நிதி யாண்டு வரை ரூ 2170 கோடி மதிப்பில் 3 பொது தனியார் பங்களிப்பு திட்டங்கள் மட்டுமே ரயில்வேயில் நடந்து வருகிறது. இந்த சூழலில் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் பி.பி.பி திட்டங்களாக அறிவித்து ரூ .20 முதல் ரூ. 25 லட்சம் கோடி தனியார் மூலதனமாக ரயில்வே எதிர்பார்க்கிறது.எனவே ரூ 50 லட்சம் கோடி மதிப்பி���் ரயில்வே திட்டங்கள் பொது தனியார் பங்களிப்பு மூலம் நிறைவேற்றப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு செய்துள்ளது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. அதனால மாற்று மூலதனங்களை ரயில்வே வாரியம் பரிசீலிக்க வேண்டும் இவ்வாறு மனோகரன் கூறினார்.\nரயில்வே துறை தனியார் பங்களிப்பு\n வாசிப்பை ஊக்கப்படுத்தும் தூத்துக்குடி இளைஞர்\nஆண்டவனுக்கே மனு அனுப்புங்க தெறிக்க விடும் அதிகாரி\nபறிமுதல் செய்த சாராயத்தை வியாபாரியிடமே விற்ற ஏட்டு\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T15:42:25Z", "digest": "sha1:QI53TPDZSVJ4YJ5SVIWPNFODTSRGCPXP", "length": 8908, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரொட்டோஸ்டோம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:Ediacaran - Recent\nபுரொட்டோஸ்டோம் (Protostomia) என்பது புறமுதலுருப்படை, இடைமுதலுருப்படை, அகமுதலுருப்படை ஆகிய மூன்று மூலவுயிர்ப்படைகள் உடைய முப்படை விலங்குகளின் இரு பிரதான பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய விலங்குப் பிரிவு டியூட்டெரோஸ்டோம் ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளிடையே முளையவியல் விருத்தியில் பல பிரதான வித்தியாசங்கள் உள்ளன.[1] புரொட்டோஸ்டோம் எனும் சொல் முதல் வாய் எனப் பொருள்படும். புரொட்டோஸ்டோம்களின் முளைய விருத்தியின் போது பின்வரும் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும்:\nஇவற்றின் முட்டைக் கலமே தீர்க்கப்பட��ட முட்டையாக உள்ளது. முட்டையின் குழியவுரு அக, இடை, புற முதலுருப்படைகளாகப் பிரிக்கப்பட்ட வகையில் உள்ளது.\nஎட்டுக்கலங்களின் நிலையின் போது சுருளிப் பிளவு முறையில் கலங்கள் இரட்டிப்படைந்து செல்லும்.\nபுன்னுதரனாகும் போது அரும்பரில்லி ஆதிக் கருக்குடலை ஆக்கும். பின்னர் வளர்ச்சியின் போது அரும்பரில்லி நிறையுடலியில் வாயாக மாற்றமடைகின்றது.\nஉடற்குழி காணப்பட்டால், அது பிளவுக் குழிய முறையில் உருவாக்கப்படும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/21092155/IMDEarthquake-An-earthquake-of-magnitude-45-struck.vpf", "date_download": "2019-10-14T16:22:58Z", "digest": "sha1:KRAVGJ5FYVLJX4DV3JQZH4SLVKEWGVRJ", "length": 10031, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "IMD-Earthquake: An earthquake of magnitude 4.5 struck Nicobar islands region at 2:04 am today. || நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்\nநிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.\nநிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.04 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.\n1. ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.\n2. கஜகஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nகஜகஸ்தானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n3. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; 20 பேர் பலி\nஇந்தோனேசிய நாடு புவி தட்டுகள் அடிக்கடி நகரும் பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.\n4. இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ��மீர் எல்லை பகுதியில் நிலநடுக்கம்\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதிக்கு இடையே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. பிரெஞ்சு முத்தம் கேட்ட மனைவியின் நாக்கை அறுத்த கணவன்\n2. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n3. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு\n4. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n5. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/guru-shishyan/2019/aug/26/56-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3223962.html", "date_download": "2019-10-14T15:38:35Z", "digest": "sha1:FA3XCWQRKD27MGTQESLJC7FNEJCBZ4PV", "length": 14180, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு ஜங்ஷன் குரு - சிஷ்யன்\nBy ஜி. கௌதம் | Published on : 26th August 2019 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரமத்தில் நான்கு புராதன விளக்குகள் இருந்தன. பழங்காலத்து விளக்குகள் அவை.\nஅவற்றில் மூன்று விளக்குகள் மட்டுமே உபயோகத்தில் இருந்தன. நான்காவது விளக்கு தேவைக்கு அதிகமானதாக இருந்ததால், கவனிப்பார் யாருமின்றி சும்மாவே கிடந்தது.\nஅதைக் கொண்டுபோய் விற்றுவிடுமாறு சிஷ்யனிடம் கூறினார் குரு. ‘‘யாருக்காவது அது உபயோகப்படட்டும்’’ என்றார்.\nவிளக்கை எடுத்துக்கொண்டு உள்ளூர்ச் சந்தைக்குச் சென்றான் சிஷ்யன். விதவிதமான விளக்குகளை விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரியிடம் கொடுத்து, விலைக்கு எடுத்துக்கொள்ள இயலுமா எனக் கேட்டான்.\nவிளக்கை வாங்கி பரிசோதித்த வியாபாரி, ‘‘இது மிகவும் ஆதிகாலத்துப் பொருள். பெரிதாக இருக்கிறது. நிறைய எண்ணெய் ஊற்றிப் பயன்படுத்த வேண்டும். அதனால் யாரும் இதை விரும்பமாட்டார்கள். வேண்டுமானால் எடையை மட்டும் கணக்கிட்டு ஒரு விலை தருகிறேன்’’ என்றான். அவன் கூறிய தொகை மிகவும் குறைவானதாக இருந்தது. அதை சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nதிரும்பவும் ஆசிரமத்துக்கே கொண்டுவந்தான். சந்தையில் நடந்ததை குருவிடம் சொன்னான்.\nஊரில் இருக்கும் பெரிய விளக்குக் கடைக்குச் சென்று விற்க முயற்சி செய் என அறிவுறுத்தினார் குரு. சிஷ்யன் மறுபடியும் கிளம்பிச் சென்றான்.\nகடைக்காரர் அவனையும் விளக்கையும் ஏற இறங்கப் பார்த்தார். விளக்கைப் பரிசோதித்தார். ‘‘இவ்வளவு எடை கொண்ட விளக்குகளை இப்போது யாரும் வாங்குவதில்லை. வெறுமனே அழகுப் பொருளாக மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்’’ என்று கூறினார். சந்தை வியாபாரி கொடுப்பதாகச் சொன்னதைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதல் விலை கொடுப்பதாகச் சொன்னார்.\nஅதையும் ஏற்றுக்கொள்ள மனமில்லை சிஷ்யனுக்கு. திரும்பவும் ஆசிரமத்துக்கு வந்தான். குருவிடம் வருத்தத்துடன் சொன்னான்.. ‘‘விலைமதிப்பற்ற இந்த விளக்குக்கு சொற்ப விலையைத்தான் நிர்ணயிக்கிறார்கள்’’ என்றான்.\n‘‘சரி.. சிரமம் பாராமல் பக்கத்தில் இருக்கும் நகரத்துக்குச் செல்’’ என்றார் குரு. ஒரு முகவரியைக் கொடுத்து, அந்த முகவரியில் இருக்கும் கடையில் விளக்கை விற்றுவிட்டு வருமாறு கூறினார்.\nஅங்கே சென்ற பின்னர்தான் சிஷ்யனுக்குத் தெரிந்தது.. அது ஒரு புராதன கலைப்பொருட்கள் வாங்கி விற்கும் கடை என்பது.\nஅவன் கையில் இருந்த விளக்கை ஆசை ஆசையாக வாங்கினார் கடைக்காரர். ‘‘ஆஹா.. எவ்வளவு பெரிய விளக்கு இது இப்படி ஒரு விளக்கை நான் இதுவரை பார்த்ததே இல்லை இப்படி ஒரு விளக்கை நான் இதுவரை பார்த்ததே இல்லை’’ என்று மகிழ்ந்தார். தன் பணியாளர்களை அழைத்து விளக்கைக் காட��டி பிரமிப்போடு பேசினார். ‘‘இது என் கடையில் இருப்பதே எனக்குப் பெருமை’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.\nசந்தை வியாபாரி தருவதாகச் சொன்ன தொகையைவிட பன்மடங்கு தொகையைத் தருவதாகச் சொன்னார்.\nசிலைபோல நின்றிருந்தான் சிஷ்யன். அவனது ஆச்சரியத்தை தவறாகப் புரிந்துகொண்டார் கடைக்காரர். ‘‘யோசிக்காதீங்க.. நான் சொன்ன தொகையை இரண்டு மடங்காக உயர்த்திக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். இது எனக்கு வேண்டும்’’ என்று, விளக்கை அணைத்துப் பிடித்தபடியே சொன்னார்.\nபணத்தைப் பெற்றுக்கொண்டு, வியப்பு கலையாத முகத்துடன் ஆசிரமத்துக்கு திரும்பினான் சிஷ்யன்.\nநடந்ததை விவரித்தான். அதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்போல புன்னகைத்தார் குரு.\n‘‘ஆமாம். ஆரம்பத்திலேயே அந்த கலைப்பொருட்கள் வாங்கி விற்கும் கடையின் முகவரியை உன்னிடம் நான் கொடுக்காததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று உன்னால் யூகிக்க முடிகிறதா’’ என்று சிஷ்யனின் முகத்தை உற்றுப் பார்த்தபடியே கேட்டார் குரு.\nஉடனடியாக பதில் சொன்னான் சிஷ்யன்.. ‘‘புரிகிறது குருவே. பொருளோ வார்த்தையோ உணர்ச்சியோ.. எந்த இடத்தில் அது சரியாக மதிக்கப்படுமோ அந்த இடத்தில்தான் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் எனக்குப் போதித்ததும் நன்கு புரிகிறது குருவே’’ என்றான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுரு சிஷ்யன் ஆசிரமம் விளக்கு உள்ளூர் சந்தை விலை கலைப் பொருள்கள் மதிப்பு\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2019/sep/25/buddham-saranam-kachami-3241871.html", "date_download": "2019-10-14T15:42:42Z", "digest": "sha1:PQQEKF556L43DZNGWL5MZIXXOFKWAZB6", "length": 16940, "nlines": 263, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "buddham saranam kachami|புத்தரின் புன்னகை வாசகர் கவிதை பகுதி 3- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nபுத்தரின் புன்னகை வாசகர் கவிதை பகுதி 3\nBy கவிதைமணி | Published on : 25th September 2019 10:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகார்மேகப் புன்னகைதான் மின்ன லாகும்;\nகதிரவனின் புன்னகைதான் விடிய லாகும்;\nசீர்திங்கள் புன்னகைதான் குளிர்வெ ளிச்சம்;\nசிதறியேதான் பூத்திருக்கும் தார கைகள்\nபே(ர்)இரவின் புன்னைகையே; மண்ணின் இன்பப்\nபுன்னகைதான் மழைத்துளிகள்; இவைகள் போன்று,\nபார்போற்றும் புத்தரவர் புன்ன கையும்\nபின்பற்றும் பேரன்பே என்று ணர்வோம்\nமலராத அரும்புகளின் புன்ன கைதான்\nமலர்ந்துமலர் மணம்வீசும் மாண்பே யாகும்;\nபுலர்காலை புன்னகையே விடித லாகும்;\nபெண்ணினது புன்னகையே இன்பங் கூட்டும்;\nஇலக்கியத்தின் புன்னகையே நூல்க ளாகும்;\nஇருளகற்றும் புன்னகையே கல்வி யாகும்;\nகலர்நிலத்தில் மகசூலாய் விளைய வைக்கும்\nகருணையன்பே புத்தரவர் புன்ன கையே\n- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.\nஇதயங்களை கவர்ந்தார் சரளமாய் இச் சகத்தார் இதயத்துள் ||\nநுழைந்தார்; இதற்காய் கூலிகொடுத்து கூட்டம் கூட்டாதவர் ||\nபொய் புறட்டுகளை உணர்த்துவதில் விளக்கானார் \"புத்தரின் ||\nஅறிவை அறிவித்து அறிந்தப்பின் அறிந்தோரைக் கண்டு ||\nபுன்னகைத் தவர் உலக வளைவு நெளி வுகளில் நுழைந்து ||\nவெளிவந்து பௌத்த மதம் உருவாக தூணாய் நிற்க ||\nஇனிமை புதுமை கார சாரம் அனைத் தையும் உள்ளடக்கி ||\nஒரு புன்னகை யில் கோர்த்து சரமாக்கி\nஇம்மண்ணாள விழிப்புடன் இருந்தது புத்தரின் புன்னகை ||\n- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்\nஆசையின் உண்டியல் நிரம்புவதே இல்லை\nஏறுவதை யாரும் நிறுத்துவதே இல்லை\nஆயிரம் துயர்கள் வரும் எனினும்\nமன ஓசைகள் யாவையையும் கட்டுக்குள் வைத்து\nபோதி மரத்தின் அடியில் புத்தரின் சிறப்பு\nஅனைவரும் தவறாமல் புத்தனை மதிக்கத்தொடங்கிய\nஅதுவே மாபெறும் சிறப்பு துவங்கிய பொற்காலம்.\nமாற்றம் ஒன்றே நிரந்தரம் ...வாழ்வில்\nவிதை விதைத்தவன் திணை அறுப்பான்\nவினை விதைத்தவன் வினை அறுப்பான் \nஅதன் அர்த்தம் தெர��யவில்லையே நமக்கு \nஓடும் நமக்கு புத்தர் ஏன் சிரிக்கிறார்\nநம்மைப் பார்த்து என்று இன்னும்\nபுத்தரின் சிரிப்பு வெறும் புன்சிரிப்பு\nஅல்ல ...பொருள் பொதிந்த பொன்\nஎனக் கேட்டது புத்தரின் புன்னகை,\nஅசை போட்டபடி ஆசை கடக்கிறேன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுத்தரின் புன்னகை வாசகர் கவிதை பகுதி 2\nபுத்தரின் புன்னகை வாசகர் கவிதை பகுதி 1\nதினமணி கவிதைமணி poem kavithai smiling buddha buddha smiling meet your buddha think medidate smile புத்தரின் சிரிப்பு புன்னகை பூக்கும் புத்தர் கருணை புத்தர்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/184789?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:25:06Z", "digest": "sha1:IZLWIMG3PNTI4VVMBMFALE6PJJIMXAZX", "length": 11273, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "சுளுக்கெடுத்த அஷ்வின்: சீட்டுக்கட்டாக சரிந்த இங்கிலாந்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுளுக்கெடுத்த அஷ்வின்: சீட்டுக்கட்டாக சரிந்த இங்கிலாந்து\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுக்கு 285 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.\nஇதனையடுத்து அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஷ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.\n9-வது ஓவரை அஷ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ஓட்டங்கள் சேர்த்தார்.\nஅடுத்து ஜென்னிங்ஸ் உடன் அணித்தலைவர் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nஇதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் அரைசதம் அடித்தார். 43 ஓட்டங்களைத் தொடும்போது டெஸ்ட் போட்டியில் ஆறாயிரம் ஓட்டங்களைத் தொட்டார் ஜோ ரூட்.\nஅத்துடன் டெஸ்ட் போட்டியில் குறைந்த நாட்களில் (2058) 6 ஆயிரம் ஓட்டங்களை தொட்டு வேகமாக அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.\nஅணியின் ஸ்கோர் 88 ஆக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்க்ஸ், முகமது ஷமி வீசிய 35-வது ஓவரின் முதல் பந்தில் க்ளீன் பௌல்டாகி பெவிலியன் திரும்பினார்.\nஅவர், 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து வந்த மாலன் 8 ஓட்டங்களில் ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 112 ஓட்டங்கள் அடித்திருந்தது.\nஅடுத்து, ஜோ ரூட்டுடன், பய்ர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.\nஒரு கட்டத்தில் இவர்களை வீழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில் இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் குவித்தனர்.\nஜோ ரூட் 80 ஓட்டங்களில் விராட் கோஹ்லியிடம் ரன் அவுட் ஆக, பய்ர்ஸ்டோ, உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து, அடுத்து களமிறங்கிய பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும், பென் ஸ்டோக்ஸ் 21 ஓட்டங்களிலும் அஷ்வின் வீசிய சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர்.\nமுதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 285 ஓட்டங்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது.\nஅந்த அணியில், கரன் 24 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் ரன் ஏதும் அடிக்காமலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்\nஇன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார். ஷமி 2 விக்கெட்டுக்களையும், உமேஷ் ��ாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/185179?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:37:33Z", "digest": "sha1:C73BEJNRKOL4DFGYAR7725DEE3FPVXKH", "length": 55550, "nlines": 583, "source_domain": "www.lankasrinews.com", "title": "48 ஆண்டுகளுக்கு முன்னர்: கருணாநிதியின் அந்த ஒற்றை மந்திர கடிதம் வரவில்லையே! ஏக்கத்தில் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n48 ஆண்டுகளுக்கு முன்னர்: கருணாநிதியின் அந்த ஒற்றை மந்திர கடிதம் வரவில்லையே\nமுதல்வராக இருந்த அறிஞர் அண்ணா தான் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடைசியாக ஒரு மடல் எழுதினார்.\n1969ம் ஆண்டு ‘‘காஞ்சி’’ பொங்கல் மலரில் அண்ணா எழுதிய கடைசி மடலில், ‘‘எந்தப்பணி எனக்கு இனிப்பும், எழுச்சியும் தந்து வந்ததோ, எந்த பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்தேனா, எந்தப்பணி மூலம் என்னை உன் அண்ணனாக உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு பெருமிதத்துடன் இந்த உலகத்துக்கு அறிவித்து வந்தேனோ, எந்தப்பணி வாயிலாக என் கருத்துக்களை அண்ணா உனக்கு அளித்து,\nஉன் ஒப்புதலைப் பெற்று அந்த கருத்துகளின் வெற்றிக்கான வழியினை காண முடிந்ததோ, எந்தப்பணி மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழி கிடைத்து வந்ததோ, எந்தப்பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அக மகிழ்ச்சி பெற முடிந்ததோ அந்த பணியினை முன்பு போலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்று ஏக்கத்தால் துக்கப்பட்டுச் சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டு கிடக்கிறேன் என்பதனை அறிவாய். ‘சூழ்நிலையின் கைதி’ என்ற சொற்றொடருக்குத்தான் என்ற முத்திரையிட்டு இருக்கின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண��ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nசந்தன பேழைக்குள் வைக்கப்படுகிறது கருணாநிதியின் உடல்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு குடும்ப உறவுகள் கண்ணீருடன் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா சதுக்கம் வந்தடைந்தது கருணாநிதியின் உடல், லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி.. ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஇறுதிச் சடங்கு நடைபெறும் அண்ணா நினைவிடத்துக்கு முக ஸ்டாலின் வந்தார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக கனிமொழி அண்ணா நினைவிடம் வந்தார். உதயநிதி, அருள்நிதி போன்ற குடும்ப உறுப்பினர்களும் அண்ணா நினைவிடம் வந்தனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப்பேழை மெரினா வந்தடைந்தது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மெரினாவில் உள்ள அண்ணா சமாதி வந்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மெரினா கடற்கரை வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, திருநாவுக்கரசர் மற்றும் குஷ்பு, தங்கபாலு ஆகியோர் வந்துள்ளனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடத்திற்கு தமிழக ஆளுநர் வருகை\nகருணாநிதி மரணம���: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமக்கள் வெள்ளத்தில் கண்ணீர் கடலில் மிதந்து செல்கிறது கருணாநிதியின் உடல்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nசென்னை ராஜாஜி அரங்கத்தில் இருந்து கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கத்தில் தயார் நிலையில் இராணுவ வாகனம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி முறையீடு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கில் கூட்டநெரிசலில் சிக்கி பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக பொலிஸ் திணறி வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியாக கலைந்து செல்லும்படி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் - கருணாநிதியின் கல்லறை வாக்கியம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது..\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அண்ணா நினைவிடம் பின்புறம் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடம் முன்பு குவியும் திமுக தொண்டர்கள்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nநடிகர்கள் வடிவேலு, விஜய் சேதுபதி ஆகியோர் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nநாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கிருக்கிறது. அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஜானகியம்மாள் இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி சொந்த கையெழுத்தில் எழுதிய உத்தரவு உள்ளது- அரசு தரப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சத்யராஜ் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது; திமுக இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறது- தமிழக அரசு வாதம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிக��் பிரபு, நடிகர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவர்களது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமுதல்வராக இருப்பவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை; அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்வதே சிறந்தது- திமுக தரப்பு வாதம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமுன்னாள் முதல்வர்கள் சாமதி அமைக்க இடம் ஒதுக்குவதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை, இறந்த நபரின் முக்கியத்துவத்தை கருதி மாநில அரசே முடிவெடுக்கலாம்- திமுக தரப்பு வாதம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ஜெ.தீபா, மாதவன் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு தொண்டர்கள்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை நடைபெற்று வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி ஹாலில், கருணாநிதியின் உடலை பார்த்து கதறி அழுதார் வைரமுத்து\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு இடம் தரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி நேரில் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு. மேலதிக தகவலுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி உடலுக்கு நடிகர் சிவக்குமார், மகன் சூர்யா அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகலைஞரின் மறைவையொட்டி தமிழகத்தில் இன்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை, கீழவை நீதிமன்றங்களும் இயங்காது என பதிவாளர் சக்திவேல் அறிவிப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்திய போது மெரினாவில் இடம்கேட்டு தொண்டர்கள் முழக்கமிட்டனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி, அதிமுக அமைச்சர்களும் உடனிருந்தனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nநடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகலைஞரின் உடலுக்கு நடிகர் ராதாரவி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகலைஞரின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பேழையில் அவரது மறைவுச் செய்தியை தாங்கிய முரசொலி நாளிதழும் வைக்கப்பட்டுள்ளது\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜாஜி ஹாலுக்கு வருகை\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\n\"வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்..\" முழக்கத்துடன் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்ட கருணாநிதியின் உடல்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா சிலை, பெரியார் சிலை, அண்ணா மேம்பாலம், புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட தான் நிறுவிய பகுதிகள் வழியாக ராஜாஜி அரங்கத்தை நோக்கி தனது இறுதிப்பயணத்தில் கலைஞர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஇலங்கை ஜனாதிபதியின் இரங்கல் டுவிட்\nதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்னை வந்தடைந்தார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மறைவுக்கு பின்னர் அவரது பக்கத்தில் போடப்பட்ட டுவிட்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் நாளை அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு.. மேலதிக விபரங்களுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் நிச்சயம் இடம் ஒதுக்கியிருப்பார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவரது தொ���்டர்கள் தமிழகம் முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகோபாலபுரம் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா அறிவாலயத்தில் இருந்து கோபாலபுரம் வீட்டிற்கு கருணாநிதி தாய், தந்தையின் புகைப்படம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி கலைஞர் டிவி நேரலை நிகழ்ச்சிக்கு தயாராகும் வேலையில் இறங்கி உள்ளது.\nநேரலையில் ஒளிபரப்பக்கூடிய உபகரணங்களும் வீட்டு வாயிலின் முன்பு இறக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகோபாலபுரம் வீட்டிற்குள் கதறி அழுத படி சென்ற மகள் செல்வி-- மேலதிக தகவல்களுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nவெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. அறிவுறுத்தி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு, இவருடன் மு.க.அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உள்ளனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅறிக்கை வெளியாகும் முன்னரே தயாரான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.. மேலதிக ��கவல்களுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி பற்றிய அறிக்கையில் நேற்றிரவு முதலே காவேரி மருத்துவமனை முன் குவியத் தொடங்கினர். “எழுந்து வா தலைவா” “அறிவாலயம் செல்வோம்” என்றபடி கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகாவேரி மருத்துவமனையில் 10வது நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், சவாலான நிலைக்கு சென்றுவிட்டதாகவும் நேற்று 6.30 மணியளவில் அறிக்கை வெளியானது.\n என் மனதுக்கு இனிமை தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற கவலை ஒருபுறம். அத்துடன் பின்னிப் பிணைந்து கொண்டு, என் பேரப்பெண் இளங்கோவின் மகள் கண்மணி மழழை மொழியில் பாடுகிறாள்: ‘‘நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா\nஎனக்கென்னவோ, அந்த பாட்டைக்கேட்கும் போதெல்லாம், என் தம்பி, தங்கைகள் நாட்டின் நல்லோர் அனைவருமே என்னை 'நலந்தானா' என்று கேட்பது போலவே தோன்றுகிறது.\nகடந்த ஓராண்டாகவே இந்தக் கேள்வி கிளம்பியபடி இருந்தது. அமெரிக்கா சென்று, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அளவுக்கு உடல் நலம் பாழ்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட கவலையை நான் உதறித் தள்ளும் விதமான அன்பும், கனிவும் நாடு முழுவதிலும் இருந்து கிடைத்தன.\nஅரசியலில் நம்மோடு மாறுபட்டிருப்பவர்களிலே பலரும் கனிவு காட்டக் கண்டேன். மனிதத் தன்மை மடிந்து விடவில்லை என்பதனை உணர்ந்தேன்.’’ இவ்வாறு அந்த கடிதத்தில் அண்ணா எழுதியிருந்தார்.\nஎந்த சூழலில் 48 ஆண்டுகளுக்கு முன் தன் தம்பிகளுக்கு அண்ணா இந்த கடிதத்தை எழுதினாரோ அந்த சூழல் மீண்டும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவானது.\nதங்கள் தலைவரிடம் இருந்து ‘உடன்பிறப்பே’ எனத் துவங்கும் அந்த ஒற்றை மந்திர கடிதம் எப்போது வரும் என்பதை எதிர்பார்த்து காத்திருந்தனர் திமுகவினர்.\nஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருக்கும் கருணாநிதியிடம் இருந்து அப்படி ஒரு மந்திர கடிதம் கடைசி வரை வராது என்பது போன்று தொண்டர்கள் துயரத்தில் உள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nதிமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n11 கிலோ எடை கொண்ட கருணாநிதியின் தங்க சிலை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/210655?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:22:28Z", "digest": "sha1:66FQGQNCTT542YQ5VK56ZGS5ILHAMOA7", "length": 7665, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் மனித உரிமை மீறல்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தானைத் தாக்கினால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு தனது நாடு தகுந்த பதிலடி அளிக்கும் என்று கூறினார்.\nமோடியை பாசிசவாதி என்று வர்ணித்து, அவரை ஹிட்லருடன் ஒப்பிட்ட இம்ரான் கான், காஷ்மீரில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவார்கள் என தான் அஞ்சுவதாகக் கூறினார்.\nகாஷ்மீரில் முஸ்லிம்களுக்கு ஆதரவான இதேபோன்ற பேரணிகள் பாகிஸ்தான் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆகத்து 30ம் திகதி நட���பெற்றது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய ரத்து செய்ததை தொடர்ந்து ஆகத்து 5 முதலே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/200967?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:54:31Z", "digest": "sha1:7WO6NZ6UPMUSYOQ4YKK7JPALGKFKOZWZ", "length": 8671, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "29 வயது இளைஞரை காரில் விரட்டி பிடித்த பிரித்தானியாவின் வயதான பொலிஸார்: குவியும் பாராட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n29 வயது இளைஞரை காரில் விரட்டி பிடித்த பிரித்தானியாவின் வயதான பொலிஸார்: குவியும் பாராட்டு\nமதுகுடித்துவிட்டு வேகமாக காரில் சென்ற இளைஞரை விரட்டி பிடித்த பிரித்தானியாவின் வயதான பொலிஸாருக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nபால் டைட் என்கிற 29 வயது இளைஞர் இங்கிலாந்தின் Benfleet பகுதியில் மது குடித்துவிட்டு அதிவேகத்தில் கார் ஒட்டி செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஅந்த சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவின் வயதான பொலிஸ் எனப்படும் கீத் ஸ்மித் (74) காரை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.\nஆனால் பவுல் நிறுத்தாமல் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து தனது காரில் ஏறிய ஸ்மித், சிறிதும் விட்டுக்கொடுக்காமல் இளைஞரை விரட்ட ஆரம்பித்துள்ளார்.\nசிறிது தூரம் சென்றதும் வெளியில் குதித்து அங்கிருந்த தோட்ட பகுதியில் தப்பி சென்றுவிட இளைஞர் முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ஸ்மித் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார். அங்கு இளைஞரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் எஸ்ஸெக்ஸ் காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் பி.ஜே. ஹாரிங்டன், '��்மித் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம்' என புகழாரம் சூட்டியுள்ளார்.\nமுன்னதாக ஸ்மித் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், சக்கரத்தில் சிக்கிக்கொண்ட ஒரு வயதான நபரை காப்பாற்றி இதேபோல தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174890", "date_download": "2019-10-14T16:04:52Z", "digest": "sha1:UJPOZ7WVIG6KUGGYIJMKFLJJIN4CAMUX", "length": 10546, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nபூலோ அக்கார் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் சார்பில் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசிலன் விருது பெறுகிறார்\nஈப்போ – பேராக் மாநிலத்தின் பாரிட் வட்டாரத்தில் உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் இணைப்பாட நனிச்சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்று இரண்டாவது பரிசை வாகை சூடியது.\nதேசிய நிலையில் நாடு தழுவிய அளவில் 3071 பள்ளிகளிடையே நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி இரண்டாவது பரிசு பெற்றிருப்பது தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.\nஇப்பள்ளி 2018-ஆம் ஆண்டு முழுவதும் மாநிலப் போட்டிகள், தேசிய போட்டிகள், அனைத்துலக நிலைப் போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று மிகச் சிறந்த வெற்றிகளையும் சாதனைகளையும் பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இப்பள்ளிக்கு மதிப்பீட்டுக் குழுவொன்று கடந்த மாதம் வருகை மேற்கொண்டு ஆய்வு நடத்தியது. இதே போன்ற ஆய்வு நாடு தழுவிய அளவில் குறைந்த மாணவர் பயிலும் 3071 பள்ளிகளில் நடைபெற்றது. அந்த மதிப்பீட்டின் இறுதியில் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த சொங் மிங் சீனப்பள்ளி முதல் பரிசை வென்றது. பேராக் மாநிலத்தைச் சேர்ந்த பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2-ஆம் பரிசை வென்றது.\n24 மாணவர்கள் மட்டுமே பயிலும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் மனஹரன் தலைமைத்துவத்திலும் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசீலனின் அருமையான முயற்சியாலும் பள்ளி ஆசிரியர்களின் ஒன்றுபட்ட உழைப்பினாலும் இந்தப் பள்ளி இணைப்பாடத் துறையில் பேரா மாநிலத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாகப் பெயர் பொறித்துள்ளது. ஒரு தமிழ்ப்பள்ளி இந்த அளவுக்குச் சிறந்து விளங்குவது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளதோடு பாராட்டையும் பெற்றுள்ளது என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் குறிப்பிட்டார்.\nகடந்த நவம்பர் 9-ஆம் தேதி சனிக்கிழமை நெகிரி செம்பிலான், பண்டார் என்ஸ்டேக் துங்கு குர்சியா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில் இப்பள்ளியின் சார்பில் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசிலன் பள்ளிக்கான விருதினைப் பெற்றுக்கொண்டார்.\nகுறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளிலும் அதன் தரம் மிகச் சிறப்பான நிலைக்கு உயர்ந்து வருவதை இந்த வெற்றி பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.\nபூலோ அக்கார் தோட்டத் தமிழ்ப் பள்ளி\nமலாய் தன்மான காங்கிரஸ்: 2026-க்குள் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும்\nஇந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில் அரசியல் தலையீடல் இருப்பதாக குடும்பத்தினர் கருத்து\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, 2 ஜசெக உறுப்பினர்கள் கைது\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nவிடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்\n“ஓர் இனக் குழுவால் மட்டுமே ஆட்சி அமைக்கப்படுவது சரியானதல்ல\n“இந்நாட்டு அரசர்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அரசராவார்கள்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nவிடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை\nகைதானவர்களின் விசாரணையில் காவல் துறை கவனம் செலுத்துவது நல்லது\nநோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032291/angry-birds-shoot-at-enemies_online-game.html", "date_download": "2019-10-14T15:21:11Z", "digest": "sha1:XU66I57I5IVZBQF6W4CA6EO3WVKZWB5T", "length": 12689, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட\nவிளையாட்டு விளையாட கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட\n மீண்டும் எங்களை எங்கள் நல்ல பழைய கோபம் பறவை நீங்கள் அவர்களை தங்கள் படைகளை உருவாக்க மற்றும் வலுப்படுத்த உதவும் மற்றும் இன்று, அவர்கள் விண்ணப்பத்தை உங்களை வரவேற்கிறோம். உங்கள் பணி ஒரு முக்கிய பறவைகள் அனைத்து நகர்த்த ஒரு சிறப்பு கர்னல் பயன்படுத்தி வருகிறது. மற்றும் விரைவில் நீங்கள் நல்ல, அதை செய்ய. நாங்கள் உங்களுக்கு ஒரு இனிமையான தங்க விரும்புகிறேன் நீங்கள் அவர்களை தங்கள் படைகளை உருவாக்க மற்றும் வலுப்படுத்த உதவும் மற்றும் இன்று, அவர்கள் விண்ணப்பத்தை உங்களை வரவேற்கிறோம். உங்கள் பணி ஒரு முக்கிய பறவைகள் அனைத்து நகர்த்த ஒரு சிறப்பு கர்னல் பயன்படுத்தி வருகிறது. மற்றும் விரைவில் நீங்கள் நல்ல, அதை செய்ய. நாங்கள் உங்களுக்கு ஒரு இனிமையான தங்க விரும்புகிறேன் . விளையாட்டு விளையாட கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட ஆன்லைன்.\nவிளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட சேர்க்கப்பட்டது: 10.10.2014\nவிளையாட்டு அளவு: 1.65 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.26 அவுட் 5 (23 மதிப்பீடுகள்)\nவ���ளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட போன்ற விளையாட்டுகள்\nகோபம் பறவைகள் கிரேஸி செல்\nகோபம் பறவைகள் ஸ்டார் வார்ஸ்: புதிர்கள்\nகோபம் பறவைகள்: ஹாலோவீன் boxs\nகோபம் பறவைகள் சிறப்பு கேனான்\nஸ்பைடர் மேன் கோபம் பறவைகள் சேமி\nகோபம் பறவைகள் மற்றும் எண்கள்\n கோபம் பறவைகள் கிறிஸ்துமஸ் பதிப்பு\nகோபமா பறவைகள் விண்வெளி பைக்\nகோபம் பறவைகள் - போகலாம்\nகோபம் பறவைகள் - ஜோம்பிஸ்\nகோபம் birds.Save உங்கள் காதல் 2\nகோபம் பறவைகள் - மாய உலகம்\nகோபம் பறவைகள் VS பன்றி\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\nAngri பறவைகள் - கோல்டன் புதையல்\nவிளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட பதித்துள்ளது:\nகோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கோபம் பறவைகள் எதிரிகள் மீது சுட உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகோபம் பறவைகள் கிரேஸி செல்\nகோபம் பறவைகள் ஸ்டார் வார்ஸ்: புதிர்கள்\nகோபம் பறவைகள்: ஹாலோவீன் boxs\nகோபம் பறவைகள் சிறப்பு கேனான்\nஸ்பைடர் மேன் கோபம் பறவைகள் சேமி\nகோபம் பறவைகள் மற்றும் எண்கள்\n கோபம் பறவைகள் கிறிஸ்துமஸ் பதிப்பு\nகோபமா பறவைகள் விண்வெளி பைக்\nகோபம் பறவைகள் - போகலாம்\nகோபம் பறவைகள் - ஜோம்பிஸ்\nகோபம் birds.Save உங்கள் காதல் 2\nகோபம் பறவைகள் - மாய உலகம்\nகோபம் பறவைகள் VS பன்றி\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\nAngri பறவைகள் - கோல்டன் புதையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2019-10-14T15:46:07Z", "digest": "sha1:DIGIH3DJUKCZJSOCPUOM5VHCINLHSUNR", "length": 24154, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள்: நவம்பர் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள்: நவம்பர் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்\nவாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள்: நவம்பர் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nவாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள்\nவாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் சிறந்த கவிதை, கட்டுரை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கும் தமிழ் இலக்கிய விருதுகளுக்குப் படைப்பாளர்கள் வரும் ஐப்பசி 21/நவம்பர் 7- ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கலாம்.\nஇது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி:\nவாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின் “முப்பெரும் விழா” மேடையில், இவ்வருடத்திற்கான ‘தமிழ் இலக்கிய விருதுகள்’ வழங்கப்படவுள்ளன.\nகடந்த வருடம் சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக எழுத்தாளர் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சிறந்த சிறார் இலக்கியம் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் ஆகிய இரண்டு புதிய பிரிவுகள் இணைக்கப்படவுள்ளன.\nஇந்த ஏழு பிரிவுகளிலும் விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு சேர்த்து உரூபாய் 5000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.\nகடந்த 2017 நவம்பர் மாதத்திலிருந்து 2018 அக்டோபர் மாதக் காலக்கட்டத்துக்குள் வெளிவந்தவையாக இருக்க வேண்டும்.\nபடைப்புகள் அனைத்தும் முதல் பதிப்பாக இருப்பது அவசியம்; மறுபதிப்பு, மறுவெளியீடு/தொகுப்பு நூல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டா.\nமேற்கூறிய நிபந்தனைகளின் கீழ்வரும் படைப்புகளில் ஒரே ஒரு படியை மட்டும் படைப்பாளிகள்-பதிப்பகத்தார் வாசகசாலைக்கு அனுப்பினால் போதுமானது. அனுப்ப வேண்டிய கடைசி நாள் 07.11..2018; வாசகர்களும் மேற்கூறிய விதிகளின்படி தகுதியான படைப்புகளின் ஒரு படியை அனுப்பலாம். மேலும் பகிரி(வாட்சப்பு) / மின்னஞ்சல் வழியே சரியான நூல்களைப் பரிந்துரையும் செய்யலாம். தங்களைப் பற்றி மற்றும் நூல் குறித்த முழுமையான குறிப்���ு அவசியம்.\nமேலும் இது தொடர்பான தகவல்கள், ஐயங்களுக்குத்.\nதொடர்பு கொள்ள வேண்டிய பேசி எண்கள்: 9942633833 / 9790443979.\nபுத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nவெ. கார்த்திகேயன், 80, சுவாமிநாதன் இல்லம்(3வது வீடு, தரைத்தளம்), முதல் முதன்மைச் சாலை, சிரீ சத்யசாய் நகர், மாடம்பாக்கம் முதன்மைச் சாலை, இராசகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை – 600 073\nபிரிவுகள்: அறிக்கை, அழைப்பிதழ், செய்திகள் Tags: தமிழ் இலக்கிய விருதுகள், வாசகசாலை, வெ. கார்த்திகேயன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« சமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nஅகநானூற்றில் ஊர்கள் 1/7 – தி. இராதா »\nசித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞ���னப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3232", "date_download": "2019-10-14T16:38:48Z", "digest": "sha1:C7MPCATZB5F3AWPIFW4THO2JKPW7MR5N", "length": 54437, "nlines": 100, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சூர்யா துப்பறிகிறார் - விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம்! - (பாகம் 5)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்\n- கதிரவன் எழில்மன்னன் | அக்டோபர் 2002 |\nSilicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர்.\nகிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான் அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ் அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ் ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.\nதான் வேலை புரியும் ஸைபோஜென் என்னும் பயோ-டெக் நிறுவனத்தில், ஒரு சக விஞ்ஞானியான ஷின் செங் என்பவர் தலை மறைவாகி விட்ட விஷயத்தை விசாரிக்க ஷாலினி சூர்யாவின் உதவியை நாடினாள். இந்த விஷயத்தை விசாரிக்க வந்த போலீஸ் டிடெக்டிவ் மார்க் ஹாமில்டன் சூர்யா சேர்ந்து கொள்வதை விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டார். விஞ்ஞானியின் கம்ப்யூட்டர் திரையில் இருந்த பாதியில் நிறுத்தப் பட்ட ஒரு மெமோவில் இருந்து ஷின் தானாக மறையவில்லை, கடத்தப் பட்டிருக் கிறார் என்று சூர்யா நிரூபித்தார். அதன் பிறகு அங்கு வந்த ஷின்னின் ஸெக்ரட்டரி மேரி ஷின் கடத்தப் பட்டார் என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள். அவள் உணர்ச்சிகள் உண்மையாகத் தோன்றினாலும் அவள் கூறியதில் எதோ சூர்யாவை நெருடவே அவர் மார்க்கிடம் கூறி எதோ காரியத்தை ரகசியமாக ஆரம்பித்து வைத்தார். அதன் பின் தலைமை விஞ்ஞானி ஜான் கென்ட்ரிக்ஸ¤டன் பேசுகையில் அவருக்கு ஷின் மீதிருந்த அபரிமிதமான வெறுப்பும் பொறாமையும் வெளிப்பட்டன. அவர் ஜென்·பார்மா என்னும் நிறுவனத்தின் பங்கு விலை சரிவால் மிகுந்த பண நெருக்கடியில் இருப்பதையும் சூர்யா வெளிப் படுத்தினார். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி வந்து ஷின் இருக்கும் இடம் பற்றியத் துப்பு கிடைத்து விட்டதாகக் கூறவே அனைவரும் பரபரப்புடன் அங்கு விரைந்தனர்...\nமேரியை லேப் அலுவலகத்திலேயே இருந்து எதாவது வேறு தகவல் கிடைத்தால் அறிவிக்கும் படி கூறி விட்டு ஜானும் மற்றவர்களோடு கிளம்பினார்.\nமார்க்கின் வேக நடைக்குச் சமமாக அவனுடன் செல்ல மீதி அனைவரும் ஓடவே வேண்டியிருந்தது மூச்சு வாங்க அவனுடைய போலீஸ் கார் அருகில் வந்து சேர்ந்தவுடன் யார் யார் எந்தக் காரில் போவது என்ற சர்ச்சை பிறந்தது\nமுதலில் மார்க் சூர்யா தன்னுடன் வரட்டும், மீதிப் பேர் இன்னொரு காரில் பின் தொடரலாம் என்றான். ஆனால் கிரண், \"மார்க், நீங்க என்ன சைரன் போட்டுகிட்டு பிச்சு கிட்டு போயிடுவீங்க. உங்க பின்னால நான் வந்தா புடிச்சு டிக்கட்டுதான் கிடைக்கும். அந்தக் கதை எனக்கு வேணாம்பா, நானும் உங்களோடயே தொத்திக்கரேன்\nஜானும் ஆட்சேபித்தார். \"மார்க் நீங்க இன்னும் ஒரு விவரமும் சொல்லலை. எனக்கு அது பத்தி கேட்காம தலையே வெடிச்சுடும் போலிருக்கு நானும் உங்க கார்லயே வரேன்\" என்றார்.\nஷாலினியும், \"ஷின் பத்தி என்ன துப்பு கிடைச்சதுன்னு நானும் கேட்கணும். நானும் உங்க கார்லயே வரேன். அதான் கார் பிரம்மாண்டமா இருக்கே\nமார்க் வேறு வழியில்லாமல், \"ம்... சீக்கிரமா ஏறிக்குங்க, உடனே போகணும்\" என்று அவசரப் படுத்தினான். சூர்யா முன் சீட்டில் உட்கார, மீதி மூவரும் பின் சீட்டில��� அடைந்து கொண்டு ஆவலாக முன்னால் சாய்ந்து மார்க் சொல்வதைக் கேட்க ஆயத்தமானார்கள்\nமார்க் காரை விர்ரென்று பின்னால் செலுத்தி, ஒரு கண நேரம் கூட நிற்காமல் படு வேகமாக முன்னால் ஓட்டவே காரிலிருந்தவர்கள் கிலிகிலுப்பை மணிகள் போல் குலுக்கப் பட்டனர் சூர்யாவுக்கும் ஷாலினிக்கும், கிரணுடன் காரில் போய் போய் அது கொஞ்சம் பழக்கமாகி விடவே சமாளித்துக் கொண்டனர். கிரணுக்கு, வேறு யாரோ அந்த மாதிரி ஓட்டி, அவன் உட்காருவது புது பழக்கம் ஆதலால் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டான். ஆனால் ஜானின் முகம் போன போக்கு அவனுக்கு மிகவும் சிரிப்பாக இருந்தது சூர்யாவுக்கும் ஷாலினிக்கும், கிரணுடன் காரில் போய் போய் அது கொஞ்சம் பழக்கமாகி விடவே சமாளித்துக் கொண்டனர். கிரணுக்கு, வேறு யாரோ அந்த மாதிரி ஓட்டி, அவன் உட்காருவது புது பழக்கம் ஆதலால் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டான். ஆனால் ஜானின் முகம் போன போக்கு அவனுக்கு மிகவும் சிரிப்பாக இருந்தது அவர் இம்மாதிரி வேகமும் குலுக்கலும் வாழ்க்கையிலேயே எப்போதும் அனுபவித்ததில்லை பாவம் அவர் இம்மாதிரி வேகமும் குலுக்கலும் வாழ்க்கையிலேயே எப்போதும் அனுபவித்ததில்லை பாவம் குடல் குலுங்கி வாய்க்கு வந்தது போல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தார்\nமார்க் சைரனையும், பளிச் பளிச்சென்னும் போலீஸ் வாகன விளக்குகளையும் போட்டுக் கொண்டு வெகு வேகமாக ஒட்டிக் கொண்டு கிடைத்த செய்தியை விவரித்தான்.\nஷின் மவுன்டன் வ்யூவில் ஒரு மோட்டலில் ஒரு அறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்ததாகவும் அங்கிருந்து ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டிருப்பதாகவும், போலீஸ் வந்தவுடன் கடத்தியவர்கள் ஓடி விட்டதாகவும், மார்க் தெரிவித்தான். ஷாலினியின் மனத்தில் ஷின் உயிரோடிருக்கிறார் என்பதில் நிம்மதியும் ஆனால் பிறகு என்ன ஆகுமோ என்ற கவலையும் கலந்து கரை மேல் மோதும் அலைகள் போல் மாற்றி மாற்றி மோதின.\nஜான், \"மார்க், எப்படி ஷின் அங்க இருக்கார்னு கண்டு பிடிக்க முடிஞ்சது ரிமார்க்கபிள்\nமார்க், \"சூர்யாவுக்குத் தான் நன்றி சொல்லணும். அவர் மேரி கிட்ட பேசினப்புறம் கொடுத்த ஐடியாவினால ஒரு ·போன் நம்பர் கிடைச்சதா சொன்னேன் இல்லையா, அதை வச்சுத்தான் கண்டு புடிச்சோம். அத வச்சு முதல்ல ஒரு செல் ·போன் நம்பர் கிடைச்சுது. அது உங்களுக்கு த��ரியும். அப்புறம் அதை லொகேஷன் ட்ரேஸ் பண்ணி எங்கே இருக்காங்கன்னு கண்டு புடிச்சுட்டோம்\nஜான், \"சூர்யா அப்படி என்னதான் ஐடியா குடுத்தார் சொல்லாம ஏன் சுத்தி வளைக்கிறீங்க சொல்லாம ஏன் சுத்தி வளைக்கிறீங்க\" என்று ஆத்திரப் பட்டார்.\nமார்க் கறாராக, \"சாரி, அதை இப்ப சொல்லக் கூடாது, ஜான்\" என்று வெட்டி விட்டான். ஜான் தன் மனத் தாங்கலை விழுங்கிக் கொண்டு மெளனமானார்.\nவேறு பேச்சு எழுவதற்குள், இன்னும் சில நொடிகளிலேயே மார்க் சரக்கென்று மருத்துவமனை முன் காரை நிறுத்தினான். அங்கு இன்னும் இரண்டு போலீஸ் வண்டிகளும் ஒரு ஆம்புலன்ஸ¤ம் மின்னும் விளக்குகளைப் போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தன.\nஷின்னை ஒரு ஸ்ட்ரெட்சரில் படுக்கப் போட்டு உள்ளே எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.\nமேரியும் தகவல் கிடைத்து அங்கு வந்து விட்டாள். அங்கு ஷின்னை உடனே இன்டென்ஸிவ் கேர் வார்டுக்கு எடுத்துச் சென்று விட்டதால் காத்திருக்கும் அறையில் அனைவரும் அமர்ந்தனர். அங்கு அதற்குள் ஓடி வந்த ஷின்னின் மனைவி மட்டும் வார்டிலேயே பிடிவாதமாக அமர்ந்து விட்டாள். மற்றவர்களுக்குள், ஷின்னை யார் கடத்தியிருக்க முடியும் என்ற பேச்சு உடனே எழுந்தது.\n\" என்று சூர்யா ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் அனைவரும் கோரஸாக \"என்ன\" என்று வாய் பிளந்தனர்\nசூர்யா விவரித்தார். \"இந்த கேஸ்ல முதலிலிருந்தே எனக்கு ஷின் தானா மறையலை, கடத்தப் பட்டிருக் கார்னு சந்தேகம். கம்ப்யூட்டர் திரையிலிருந்து அது நிரூபணம் ஆச்சு. இந்த மாதிரி பல கேஸ்களில நடந்த படி, இங்கயும் லேபுக்குள்ள இருந்து யாரோ கடத்தினவங்களுக்கு உதவியிருக்கணும்னு நினைச்சேன்.\"\nஜான் கொந்தளித்து எழுந்தார். \"லேபுக்குள்ளி ருந்தா இருக்கவே முடியாது என் லேப்ல அந்த மாதிரி நடக்காது எதை வச்சு அப்படி சொல்றீங்க எதை வச்சு அப்படி சொல்றீங்க\nசூர்யா அசராமல், \"லேப் கதவுகள் எல்லாம் எலக்ட்ரானிக் பூட்டு. பாட்ஜ் இல்லாமத் திறக்க முடியாது. கடத்தல்காரங்களை யாரோ உள்ள விட்டிருக்கணும், இல்லன்னா போலி பாட்ஜ் குடுத்திருக்கணும் மேலும், அவங்களுக்கு ஷின் செஞ்சுகிட்டிருந்த பாலிகீடைட்ஸ் ஆராய்ச்சி பத்திய எல்லா விவரங்களும், அவர் கடைசியா சாதிச்ச முன்னேற்றம் உட்படத் தெரிஞ்சிருந்தது.\" என்றார்.\nஜான் பரபரப்புடன் குதித்து, \"பாத்தீங்களா, நான் சொன்னேன் இல்லையா, ஷின் கான்·பரன்ஸ்கள்ல தன் வேலையைப் பத்தி உளறிக் கொட்டினதுனால இது நடந்திருக்கணும்னு இப்ப நீங்களே சொல்றீங்க\nசூர்யா அவரை எரித்து விடும்படி ஒரு முறைப்பு விட்டார். \"டாக்டர் கென்ட்ரிக்ஸ், நான் அப்படி சொல்லலை. என் வாய்ல உங்க வார்த்தையைப் புகுத்தாதீங்க ஷின் தன்னுடைய மகத்தான வெற்றி யைப் பத்தி வெள்ளிக் கிழமை சாயங்காலம்தான் லேப்ல சொன்னார். சனிக்கிழமை அவர் கடத்தப் பட்டுவிட்டார் ஷின் தன்னுடைய மகத்தான வெற்றி யைப் பத்தி வெள்ளிக் கிழமை சாயங்காலம்தான் லேப்ல சொன்னார். சனிக்கிழமை அவர் கடத்தப் பட்டுவிட்டார் அதுனால, நிச்சயமா லேப்ல வேலை செய்யற யாரோதான் அந்த செய்தியை வெளியில அனுப்பிச்சிருக்கணும் அதுனால, நிச்சயமா லேப்ல வேலை செய்யற யாரோதான் அந்த செய்தியை வெளியில அனுப்பிச்சிருக்கணும்\nஜான் மீண்டும் புகுந்து, \"ஏன் அது ஷின்னாகவே இருக்கக் கூடாது அவரே கடத்தினவங்களோட சம்பந்தப் பட்டு அது எசகு பிசகா மாறி கடத்தல்ல போய் முடிஞ்சிருக்கலாமே அவரே கடத்தினவங்களோட சம்பந்தப் பட்டு அது எசகு பிசகா மாறி கடத்தல்ல போய் முடிஞ்சிருக்கலாமே\nஅது வரை பொறுமையாக இருந்த ஷாலினிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. \"ஜான், நானும் முதல்லேந்தே பாத்துக்கிட்டிருக்கேன். நீங்க ஷின்னை மாட்டி விடறதுலேயே குறியா இருக்கீங்க. உங்களூக்கு ஷின்னை பிடிக்காம இருக்கலாம், அதுக்காக இப்படியா அநியாயமா இருக்கே\nசூர்யா புன்னகையுடன் அவளை சாந்தப் படுத்தினார். \"கவலைப் படாதே ஷாலினி. ஜான் சொல்ற படி இருக்க முடியாதுன்னு சுலபமாவே காட்டிடலாம். ஷின்னே அவங்களை உள்ள விட்டிருந்தா அவங்க பேசிக் கிட்டிருக்கும் போது இழுத்துட்டுப் போயிருப் பாங்களே ஒழிய, அவர் பாதி வாக்கியம் டைப் செஞ்சி கிட்டிருக்கச்சே நடந்திருக்காது. யாரோ திடீர்னு வரதைப் பாத்துட்டு, வலுக்கட்டா யமாப் போகறத் துக்கு முன்னால ஒரு ஜாடை காட்ட சில வார்த்தை கள் டைப் அடிக்கத்தான் நேரம் இருந்திருக்கு.\"\nமார்க் ஆமோதித்தான். \"நீங்க சொல்றது எனக்கு சரியாத்தான் படுது. இது உள்வேலைனா யாரா இருக்க முடியும் லேப்ல நூறு பேருக்கு மேல இருக்காங்களே லேப்ல நூறு பேருக்கு மேல இருக்காங்களே\nசூர்யா \"நான் அந்த விஷயத்துக்குத் தான் வந்து கிட்டிருந்தேன். லேப்ல நூறு பேர் இருந்தாலும், ஷின் கடத்தலை நட���்த, அல்லது குறைஞ்ச பட்சம், உட்பட யாருக்கு காரணமும் சந்தர்ப்பமும் சேர்ந்திருக்குன்னு பார்க்கணும். ஷின் ஒரு தனியாள். லேப்ல ரொம்ப பேர் கூட பழகறது கிடையாது. கடத்தினவங்களுக்கு அவரைப் பத்தி ரொம்ப விவரமாத் தெரிஞ்சிருந்தது. அவர் வெள்ளிக்கிழமை அடைஞ்ச முன்னேற்றம் அவங்களை உடனே காரியம் நடத்த தூண்டியது. அவர் அந்த சனிக்கிழமை லேப்ல இருக்கப் போறதும் தெரிஞ்சிருந்தது. கடத்தலுக்கு உதவி செஞ்சவங்க ஷின்னோட ரொம்ப நெருங்கி வேலை செஞ்சவங் களாத்தான் இருக்க முடியும் ...\"\nசூர்யா சில நொடிகள் பேசுவதை நிறுத்தி விட்டு சுற்றியிருந்தவர்களைக் கூர்ந்து பார்த்தார்.\n\"...அதுனால, அது மேரி, ஜான் அல்லது ஷாலினி யாத்தான் இருக்கணுங்கற முடிவுக்கு வந்தேன்\nமெளனமாக இருந்த அறையில் சூர்யாவின் அறிவிப்பு ஒரு குண்டு போல் வெடித்தது அவர் சுட்டிய மூன்று பேரும் காட்டிய உணர்ச்சிகள் மிகத் தீவிர மாக வும், ஆனால் மிகவும் வித்தியாசமாகவும் இருந்தன\nஷாலினிக்கு சூர்யா தன்னையும் காட்டி விட்டாரே என்ற அளவு கடந்த திகைப்பும் வருத்தமும் ஏற்பட்டு அவள் முகத்தில் மாறி மாறி விளையாடின. வாய் திறந்தாலும் வார்த்தைகள் வர முடியாமல் தத்தளித் தாள். மேரி திடுக்கிட்டு, பயத்துடன் மூச்சைத் திடீ ரென்று ஒரு கணம் இழுத்துக் கொண்டு விட்டு, அதே போல் திடீரெனெ மேஜை மேல் முகத்தை கவிழ்த்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள். ஜானோ துண்டு துண்டாக வெடிக்காத குறையாக கோபத்துடன் குமுறி எழுந்து \"வெளியே போ, என்ன திமிர், யாருன்னு நினைச்சே\nகிரணுக்கும் சூர்யா ஷாலினியை சேர்த்துக் காட்டி யது நெற்றிப் பொட்டில் அடித்தது போன்ற அதிர்ச்சி அளித்தது\nமார்க் சூர்யாவின் தீர்ப்பைத் தெரிந்து கொள்வதில் இருந்த மித மிஞ்சிய ஆவலால், ஜானை கடுமையாக அடக்கி உட்கார வைத்து விட்டு, \"சூர்யா, மேல சொல்லுங்க சீக்கிரம்\" என்றான்.\nசூர்யா துரிதமாகத் தொடர்ந்தார். \"ஷின் வேலை யைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்கறதுனால ஷாலினி யை அந்தப் பட்டியல்ல சேர்க்க வேண்டியதாப் போச்சே ஒழிய, முதலிலேயே ஷாலினி கடத்தல் விவகாரத்துல துளி கூட சம்பந்தப் படலைங்கறது எனக்கு வெளிப்படையாயிடுச்சு. ஏன்னா, ஷாலினிக்கு ஷின் மேல ரொம்ப மதிப்பும் நட்பும் இருக்கறது நல்லாத் தெரிஞ்சுது. மேலும், ஷாலினிதான் என்னை இந்த விசாரிப்புக்கே கூப்பிட்டது. அவ சம்பந்தப் பட்டிருந்தா, ஷின் தானா தலைமறைவாயிட்டதா லேப் நிர்வாகமும், போலீஸ¥ம் சந்தேகிக்கும் போது அப்படியே விட்டிருக்கணுமே ஒழிய அதை அவ்வளவுக் கஷ்டப்பட்டு மாற்ற முயற்சி செஞ்சிருக்க வேண்டி யதே இல்லை.\"\nஇதைக் கேட்ட ஷாலினிக்கும், கிரணுக்கும் பெருத்த நிம்மதியாயிற்று. சூர்யா தன்னைத் துளி சந்தேகிப்பதையும் தாங்கிக் கொள்ளாத ஷாலினிக்கு அவருடைய விளக்கம் திருப்தியைத் தந்தது. மிகவும் நெருங்கியவர்களையும் ஒரே தராசில் நிறுத்தி ஆராயும் அவருடைய பண்பு அவளுக்கு அவர் மேல் இருந்த மதிப்பையும், நேசத்தையும் கூட இன்னும் பெருக்கியது\nசூர்யாவின் பார்வை மேரியின் பக்கம் திரும்பியது. அவருடைய பாவம் மேரியின் மேல் கரிசனத்தைக் காட்டியது. சூர்யா, \"மேரிக்கு ஷின் கடத்தப்பட்டது உண்மையிலேயே பெருத்த அதிர்ச்சியையும் கவலை யையும் கொடுத்திருப்பது மிகவும் வெளிப் படையாக உள்ளது. அவள் சம்பந்தப்பட்டிருந்தால் ஏன் இவ்வளவு பாதிக்கப்பட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.\"\nமேரி சூர்யா தன் மேல் இருந்த சந்தேகத்தை விலக்குகிறார் என்று தன் அழுகையை சற்று அடக்கிக் கொண்டு நிமிர்ந்தாள். ஒரு மெலிதான புன்னகையும் ஆச்சர்யத்துடன் கலந்து தவழ்ந்தது\n மூணு பேர்ல நான் தான் செஞ்சிருக்கணும்னு சொல் றீங்களா என்ன அவ்வளவு சுலபமா மாட்டி விட முடியாது. நான் சும்மா விடமாட்டேன் என்ன அவ்வளவு சுலபமா மாட்டி விட முடியாது. நான் சும்மா விடமாட்டேன்\nகிரண் ஷாலினியிடம், \"இவருக்கு 'ஜான்' சரியான பேர் இல்லை அப்பப்ப வெடிக்கறதுனால, ஏழு மலைன்னு பேர் வக்கறா மாதிரி, எரிமலைன்னே பேரை மாத்தி வச்சுடலாம் அப்பப்ப வெடிக்கறதுனால, ஏழு மலைன்னு பேர் வக்கறா மாதிரி, எரிமலைன்னே பேரை மாத்தி வச்சுடலாம்\" என்றான். ஷாலினி சிரித்தே விட்டாள்\nமார்க் எல்லோரையும் பேசாமல் இருக்கும் படி அடக்கி விட்டு சூர்யாவைத் தொடரச் சொன்னான்.\nசூர்யா விவரித்தார். \"ஜானுக்கு ஷின்னைக் கண் டால் சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவர் தன்னை அலட்சியம் செய்கிறார் என்பதால் விளைந்த கோபமும் பொறாமையும் அவரைப் பிடித்தாட்டுவது இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சது தான். ஜானுக்கு ஷின் செய்யும் ஆராய்ச்சியும் அதன் தற்போதைய முன்னேற்றத்தையும் பத்தி நல்லாத் தெரியும். அவர் ஷின் காணாமப் போன அன்னிக்கு லேப்ல இருந்திருக் கார். எல்லாத்தையும் விட, ஜென் ·பார்மா ஸ்டாக் கவிழ்ந்த்ததுனால, அவருக்கு பணக் கஷ்டமும் இருந்திருக்கு. இந்த விஷயத்தால அவருக்கு பணம் கிடைக்கும் நோக்கமும் இருக் கலாம். எல்லா விஷயங்களும் பொருந்தி ஜானைச் சுட்டிக் காட்டுது.\"\nமார்க் அடக்கி வைத்திருந்ததால் சற்று பொறுத்துக் கொண்டிருந்த ஜான் இனிமேலும் அடக்க முடியாமல், மீண்டும் குமுறி எழுந்தார்.\n எதை எதையோ கதை கட்டி என் தலைல கட்டப் பாக்கறீங்க ஷின் ஆராய்ச்சியைப் பத்தி இந்த லேப்ல நிறையப் பேருக்குத் தெரியும். ஷின் காணாமப் போன அன்னிக் கும் இன்னும் நிறையப் பேர் லேப்ல இருந்தாங்க. என் பணக் கஷ்டத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எங்கேந்தும் ஒரு சென்ட் கூட கிடைச்சதா நீங்கக் காட்ட முடியாது. நீங்க எப்படி எப்படியோ திரிக்கலாமே ஒழிய நிச்சயமாக் காட்ட உங்க கிட்ட ஒண்ணுமே இல்லை ஷின் ஆராய்ச்சியைப் பத்தி இந்த லேப்ல நிறையப் பேருக்குத் தெரியும். ஷின் காணாமப் போன அன்னிக் கும் இன்னும் நிறையப் பேர் லேப்ல இருந்தாங்க. என் பணக் கஷ்டத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எங்கேந்தும் ஒரு சென்ட் கூட கிடைச்சதா நீங்கக் காட்ட முடியாது. நீங்க எப்படி எப்படியோ திரிக்கலாமே ஒழிய நிச்சயமாக் காட்ட உங்க கிட்ட ஒண்ணுமே இல்லை\nசூர்யா, \"ஒத்துக்கிறேன் ஜான். உங்களைச் சுட்டிக் காட்ட நிறைய விஷயங்கள் இருக்குன்னு சொன் னேனே ஒழிய, நீங்க தான் செஞ்சீங்கன்னு உறுதியா நான் சொல்லலை நீங்க உட்படவில்லைன்னு இன்னும் உறுதியா சொல்லவும் முடியலை. ஆனா கடத்தல்ல நிச்சயமா உட்பட்டிருக்காங்கன்னு ஒருத்தரைச் சொல்ல முடியும்...\" என்று நிறுத்தினார்.\nஜான் தன்னைச் சுற்றி நெருக்கிய சுருக்குத் தளரவே, நிம்மதியுடன் கலந்த வியப்புடன் பார்த்தார். \"இன்னொருத்தரா அது யாரு\nமார்க்கும் குழம்பினான். \"விளையாடாதீங்க சூர்யா. இப்பத்தானே ஷின் செஞ்ச ஆராய்ச்சி முன்னேற் றத்தைப் பத்தி அவ்வளவு நல்லாத் தெரிஞ்சவங்க ஷாலினி, மேரி, ஜான் மூணு பேர்தான்னு சொன் னீங்க மூணு பேரையும் இப்ப அவுத்து விட்டுட்டு இன்னொருத்தர்னா மூணு பேரையும் இப்ப அவுத்து விட்டுட்டு இன்னொருத்தர்னா அது எப்படி\nசூர்யா விளக்கினார். \"இன்னொருத்தர்னு சொல்ல லையே ஒருத்தர்னு தான் சொன்னேன். அதுதான்... மேரி ஒருத்தர்னு தான் சொன்னேன். அத��தான்... மேரி\nமேரி திடுக்கிட்டாள். மற்ற அனைவருக்கும் திகைப்பு, வியப்பு\nசூர்யா இடைவெளி கொடுக்காமல் விரைந்தார். \"...ஆமாம், மேரிதான். கொஞ்சம் முன்னால அவள பத்தி சொல்லச்சே அவளுடைய துக்கம் உண்மையாத் தோணிச்சுன்னு சொன்னேன், ஆனா அவ நிர பராதின்னு சொல்லலை.\n\"எனக்கு மேரி முதல்ல லேபுக்கு வந்து ஷின்னை சனிக்கிழமை காலைல பார்த்ததைப் பத்தி பேசின போதே எனக்கு சந்தேகம் வந்தது. அப்போ அவ தனக்கே தெரியாம ஒரு முக்கியமான விஷயத்தை நழுவ விட்டுட்டா. ஷின்னோட கம்ப்யூட்டர்ல அவர் எழுதின பேப்பர் பாதி வாக்கியத்தில இருந்ததைப் பத்தி அவளும் பார்க்காம, நாம யாரும் அவகிட்ட சொல்லாத போது, அவளே 'பாதி வாக்கியத்தில் நிறுத்திட்டார் பாவம்' அப்படின்னு சொன்னா. அவளுக்கு அது எப்படித் தெரிஞ்சுது\n\"நான் அதுக்கு முன்னால, ஷின் 'i Mary be Forced ' அப்படின்னு எழுதினது, 'I may be forced' அப்படிங்கறதைத் தப்பா எழுதியிருக்கார்னு நினைச் சேன். ஆனா, மேரியோட பேர் தெரிஞ்சு, அப்புறம் அவ அந்த பாதி வாக்கியத்தைப் பத்தி சொன்ன வுடனே, அவர் மேரியைப் பத்தியே எழுதியிருக்கலா மோன்னு சந்தேகம் வந்தது. அப்படி மேரி உட்பட்டி ருந்தா, விசாரணை எப்படிப் போகுதுன்னு தெரிஞ் சுக்க கடத்தினவங்க அவளை திரும்பிப் ·போன்ல கூப்பிடுவாங்கன்னு நினைச்சேன். அதுனாலதான் மார்க்கை நான் இந்த கம்பனிக்கு வர, போற ·போன் கால் எல்லாம் நம்பர் ட்ரேஸ் பண்ணச் சொன்னேன். கம்பனிக்கு PABX இருக்கறதுனால, அது ரொம்ப சுலபம்னு எனக்குத் தெரியும்.\n\"மார்க் எடுத்த ட்ரேஸ்ல கிடைச்ச நம்பர்களில இருந்து ஒரு செல் ·போன் நம்பர் கிடைச்சது. மார்க், அதை பத்தி நீங்களே சொல்லலாமே\n\"ஆமாம், சூர்யா சொன்ன படி ட்ரேஸ் எடுத்து, பழைய PABX லாக் ·பைல் சோதனை பண்ணிப் பார்த்தோம். ரொம்ப வழக்கமா வாரம் ரெண்டு முறை ஒரே நம்பர்ல இருந்து ஷின் எக்ஸ்டென்ஷனுக்கு ·போன் வரது தெரிஞ்சது. அது ஒரு செல் ·போன் நம்பர்னும் தெரிஞ்சது. இன்னிக்கும் காலைல கால் வந்தது, ஆனா யாரும் எடுக்கலை. ·போன் கம்பனிக் குச் சொல்லி லோகேஷன் கண்டு பிடிக்கச் சொன்னோம். அவங்க குடுத்த விவரத்தை வச்சுத் தான் ஷின் இருக்கற மோடெல்லைக் கண்டு பிடிச்சோம். ஆனா, சூர்யா அது எப்படி மேரியோட சம்பந்தப் பட்டிருக்குங்கறீங்க\"\n முதல்ல முடிவா சொல்ல முடியலை. ஆனா இப்ப அந்த நம்பர் கடத்தினவங் களுடையதுன்னு தெரிஞ்சதுனால தெளிவாயிடுச்சு. கடத்தினவங்களுக்கு ஷின் இங்க இப்ப இல்லைன்னு தெரியும் அப்புறம் இங்க கூப்பிடக் காரணம் அப்புறம் இங்க கூப்பிடக் காரணம் மேரி கிட்டயிருந்து விசாரணையைப் பத்தித் தெரிஞ்சுக் கலாம்னு தானே இருக்கணும் மேரி கிட்டயிருந்து விசாரணையைப் பத்தித் தெரிஞ்சுக் கலாம்னு தானே இருக்கணும் மேரியோட செல் ·போன், வீட்டு ·போன் எல்லா ரெகார்டுகளையும் ·போன் கம்பனியிலிருந்து வாங்கிப் பாத்தா மேட்ச் எடுத்து, அந்த வெள்ளிக்கிழமை அல்லது சனி காலைல பேசினதா, இன்னும் நிச்சயமா நிரூபிச்சு டலாம் மேரியோட செல் ·போன், வீட்டு ·போன் எல்லா ரெகார்டுகளையும் ·போன் கம்பனியிலிருந்து வாங்கிப் பாத்தா மேட்ச் எடுத்து, அந்த வெள்ளிக்கிழமை அல்லது சனி காலைல பேசினதா, இன்னும் நிச்சயமா நிரூபிச்சு டலாம்\nமார்க், \"ஷின்னைக் கேட்டாக் கூட சனிக் கிழமை நடந்த விஷயத்துல மேரியை உட்பட்டிருக்கறதைப் பத்தி சொல்வாரே\nசூர்யா மறுத்தார். \"இல்லை மார்க், நான் என்ன நினைக்கிறேன்னா, அந்தக் கடத்தல் விவகாரம் மேரிக்கும் அது ஒரு சர்ப்ரைஸா நடந்திருக்கு. அவளையும் பிடிச்சு கட்டிப் போட்டிருப்பாங்கன்னு. அதுனாலதான் ஷின் 'i Mary be forced' அப்படின்னு எழுதியிருக்கார். அப்புறம் மிரட்டி அவுத்துட்டுப் போயிருக்கணும்.\" என்றார்.\nமேரியின் முகத்தில் அழுகையின் நடுவில் விளைந்த ஆச்சரியம் சூர்யா யூகித்த படியே நடந்தது என்று காட்டியது\nமார்க், \"கடத்த வேண்டிய காரணம்\n ஷின்னோட முன்னேற்றத்தை வச்சு, பேடன்ட் போடறத்துக்கு முன்னாலயே அவர் கிட்டேந்து வலுக்கட்டாயமா நுட்பத்தைத் தெரிஞ்சுகிட்டு தாங்க மட்டும் மருந்து செஞ்சுடணும்னு கடத்தியிருக்கணும்\"\nஷாலினியை நம்ப முடியாத திகைப்பும், அதற்கும் மேலான வருத்தமும் வாட்டின. \"ஏன் மேரி, ஏன் இப்ப டிச்செஞ்சே உன்னோட ·ப்ரென்டாவே இவ்வளவு நாள் பழகினேனே, எனக்கு நீ இப்படின்னு... சே உன்னோட ·ப்ரென்டாவே இவ்வளவு நாள் பழகினேனே, எனக்கு நீ இப்படின்னு... சே\nமேரி விசும்பலுடன், \"நான் கண்டிப்பா சொல்றேன் ஷாலினி, இப்படி ஷின்னைக் கடத்தற அளவுக்கு வந்து முடியும்னு நான் கனவுல கூட நினைக்கலை. ஒரு வருஷத்துக்கு முன்னால எனக்கு எதோ பார்ட்டியில அறிமுகமான ஒருத்தர் என் வேலையைப் பத்தி தெரிஞ்சவுடன், சுலபமா இன்னும் பணம் சம்பாதிக் கலாம். அப்பப்போ ஷின் ஆராய்ச்சியைப் பத்தி தகவல் தெரிவிச��சா போதும்னு சொன்னார். எனக்கும் என்னோட அம்மாவுடைய நோயைக் குணப்படுத்த அப்ப இன்னும் பணம் வேண்டியிருந்தது...\n\"ஆனா, அந்த சனிக்கிழமை, பேப்பர் எதோ பாக்கணும்னு என்னை வர வச்சு உள்ளே நுழைஞ்சு என்னைக் கட்டிப் போட்டு ஷின்னை இழுத்துகிட்டுப் போயிட்டாங்க. நான் எதாவது வெளியில சொன்னா நானும் மாட்டிக்குவேன், மேலும் உயிருக்கே ஆபத்து வரலாம்னு மிரட்டினதுனால மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாமத் துடிச்சிகிட்டிருந்தேன்.\nஆனா இங்க பாருங்க... ஷின்னைக் காப்பாத் தறத்துக்கு வேண்டிய விஷயத்தை கம்ப்யூட்டர்ல அடிச்சு நான் வச்சதாத் தெரியாம ஷாலினி கைப்பைல வச்சுடலாம்னு தயார் செஞ்சிருந்தேன். அதுக்குள்ள சூர்யா தந்த துப்பை வச்சு போலீஸே கண்டு பிடிச்சிட்டாங்க.\nரொம்ப ஸாரி ஷாலினி, நான் செஞ்சது தப்புத்தான். ஆனா கடத்தற அளவுக்கில்லை\"\nஅதற்குள் ஷின் விழித்துக் கொண்டதாகத் தகவல் வரவே அனைவரும் வார்டுக்கு விரைந்தனர். மருத்துவர், சற்று பலகீனத்தைத் தவிர ஷின்னுக்கு வேறு ஒரு அபாயமும் இல்லை என்று கூறியதும்தான் மேரிக்கு நிம்மதி ஏற்பட்டது.\nமார்க் மேரியை ஒரு காவலனுடன் கேஸ் பதிவு செய்ய அனுப்பி வைத்தான்.\nஷின் மலர்ந்த புன்னகையுடன் தனக்கு ஒன்றுமில்லை என்று மனைவியைத் தேற்றிக் கொண்டிருந்தார். ஷாலினியையும் பார்த்து முறுவலித்தார். ஷாலினி பதில் புன்னகையை வீசி விட்டு, அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று சைகை செய்துவிட்டு, மீதி அனைவரையும் அங்கிருந்து வெளியே கிளப்பினாள்\nமார்க் மற்றவர்களை மீண்டும் லேபுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டு, சூர்யாவுக்கு மித மிஞ்சிய நன்றி கூறிவிட்டு, மேரியை விசாரிக்கத் தன் அலுவலகத் துக்கு விரைந்தான்.\nஜானை யாரும் கண்டு கொள்ளவில்லை அவரும் எதோ பேச முயற்சித்து விட்டு யாரும் பதிலளிக் காததால் பிறகு பேசுவதாக முணுமுணுத்து விட்டு நகர்ந்து விட்டார்.\nஷாலினி \"சூர்யா, இதைத் தீத்து வச்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மேரிக்கு என்ன ஆகும் பாவம் அவ ஒண்ணும் அவ்வளவு தப்பு செஞ்சிடலை. அப்பாவிடம் சொல்லி ஒரு நல்ல அட்டர்னி ஏற்பாடு பண்ணணும்...\" என்றாள்\nகிரண், \"நீ இருக்கியே, சரியான ஆளு. யார் என்ன பண்ணாலும் உனக்கு ஐயோ பாவம் தான் சரி அப்பா கிட்ட பேசிப் பார்க்கலாம். என்ன பாஸ், முடிஞ்சாச்சில்ல சரி அப்பா கிட்ட பேசிப் பார்க்கலாம். என்ன பாஸ், முடிஞ்சாச்சில்ல கிளம்புவோமா\n\" எனவே, கிரண், \"நைனர் மன்டே நைட் ·புட்பால் எங்க மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்தேன். நல்ல வேளை பாஸ் சீக்கிரமே முடிச்சிட்டார் எங்க மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்தேன். நல்ல வேளை பாஸ் சீக்கிரமே முடிச்சிட்டார்\nஷாலினி தன் நன்றி கலந்த நேசப் புன்னகை யாலேயே சூர்யாவை மானசீகமாகத் தழுவி, கையாட்டி வழியனுப்பினாள். சூர்யா வழக்கம் போல் அவளது உணர்ச்சி வெள்ளத்தைக் கண்டு கொள் ளாமல், \"பை ஷாலினி, அப்புறம் பார்க்கலாம்\" என்று சாதாரணமாகக் கூறிவிட்டு நடையைக் கட்டினார். அதனால் ஷாலினிக்கு விளைந்த கணநேர முக வாட்டமும் பெருமூச்சும், கிரணையும் பாதித்தன \"ஷாலினி என்ன தடுத்தாலும் சரி, சீக்கிரமே என்னிக்காவது ஒரு நாள், இந்த சூர்யாவை மண்டைல தட்டி சொல்லத்தான் போறேன், இல்லன்னா இந்தக் கல்லு சாமி வழிக்கு வராது \"ஷாலினி என்ன தடுத்தாலும் சரி, சீக்கிரமே என்னிக்காவது ஒரு நாள், இந்த சூர்யாவை மண்டைல தட்டி சொல்லத்தான் போறேன், இல்லன்னா இந்தக் கல்லு சாமி வழிக்கு வராது\" என்று கருவிக் கொண்டான்.\nகிரண் தன் கடுப்பைக் காரின் மேல் காட்ட, அவனுடைய BMW Z8 வாயு வேகத்தில் பறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/87413-press-meet-of-director-turned-producer-atlee", "date_download": "2019-10-14T16:01:48Z", "digest": "sha1:7UHUDPSDOHDVMBIBCP44LFUEDSSKVSSV", "length": 11988, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக் | Press meet of director turned producer Atlee", "raw_content": "\n‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்” - இயக்குநர் அட்லி லாஜிக்\n‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்” - இயக்குநர் அட்லி லாஜிக்\nராஜா ராணி, தெறி படங்களுக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அட்லி. இதோடு கமல்ஹாசனின் அசோசியேட்டான 'ஐக்' இயக்குநராக அறிமுகமாகும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தினை தனது 'ஏ ஃபார் ஆப்பிள்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் அட்லி. அதைப் பற்றியும் தனது அடுத்த தயாரிப்புகள் பற்றியும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குநர் அட்லி.\n\"எல்லாருக்கும் வணக்கம், ரொம்ப நாள் கழிச்சு உங்கள சந்திக்கறேன். போன வருஷம் உங்களப் பார்த்தேன், மறுபடி இப்போ தான் பாக்கறேன். அதுக்கு காரணம் 'ஏ ஃபார் ஆப்பிள்'. ராஜா ராணி எப்படி என்னோட முதல் படியா இருந்ததோ, அத�� போல ஆறு வருஷத்துக்குப் பிறகு என்னோட அடுத்த படி இந்த ஏ ஃபார் ஆப்பிள். எதனால இந்த பேர்னு யோசிப்பீங்க. எதுவா இருந்தாலும் நமக்கு ஆரம்பம்னு ஒன்னு இருக்கும்ல. அந்த வகையில் தயாரிப்பாளரா எனக்கு இது ஓர் ஆரம்பம். எனக்குள்ள ரொம்ப நாளா இருந்த யோசனை இது. எப்படி ஷங்கர் சார், பாலாஜி சக்திவேல் சாருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாரோ, முருகதாஸ் சார், சரவணன் சாருக்கு, எனக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரி நானும் வளரும் இயக்குநர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் 'ஏ ஃபார் ஆப்பிள்'.\nமுதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக்-கை அறிமுகப்படுத்துகிறேன். ஐக் எம்.ஆர்.ராதவின் பேரன், ரொம்ப திறமைசாலி. எனக்கு பேய்னாலே ரொம்ப பயம், யார் பேய்க்கு ரொம்ப பயப்படறாங்களோ அவன் தான் பேயப் பத்தியே பேசிட்டிருப்பான்னு சொல்வாங்க. அந்த மாதிரி ஃபேமிலியோட சேர்ந்து ரசிச்சுப் பார்க்கும் படியான பேய்ப்படம் ஒண்ணு தயாரிக்கற ஆர்வத்தில் இருந்தேன். அப்போ தான் ஐக் சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தின் ஒரு முக்கியமான சீனை சொன்னார். அது ஹீரோவும் ஹீரோயினும் முதல் முதல்ல மீட் பண்ணும் சீன். அப்போ ஒரு சம்பவம் நடக்கும்னு அந்த சீன் இருந்தது. ‘ஓகே பிரதர் முழு ஸ்க்ரிப்டும் ரெடி பண்ணுங்க’னு சொன்னேன். மூணே மாசத்தில் ஸ்க்ரிப்டோட வந்தார். ஜீவா என்னோட டார்லிங், நான் என்ன கேட்டாலும் எனக்காக முதல் ஆளா செய்யக் கூடிய டார்லிங். இந்தக் கதைய அவர்கிட்ட கொண்டு போனேன், 'நானும் ஒரு ஃபேமிலி என்டர்டெயினர் பண்ணனும்னு நினைச்சிட்டிருந்தேன்னார். சர சரனு ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா மேடம், கோவை சரளா மேடம், தம்பிராமையா சார், இளவரசு சார்னு ஒரு டீம் அமைஞ்சது. கூடவே ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் பக்கபலமா இருந்தாங்க. இப்போ படத்தின் இயக்குநர் ஐக் பேசுவார்” என அவரை மேடை ஏற்றினார் அட்லி.\n“எந்த ஒரு கதைனாலும் அதை யார்மூலமா தகுந்த ஆட்கள் கிட்ட கொண்டு போறதுன்னு ஒரு சந்தேகம் வரும். சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தின் ஐடியாவ யார்கிட்ட கொண்டு போலாம்னு மகேந்திரன் சார்கிட்ட பேசினேன். அவர் தான் அட்லியை அறிமுகப்படுத்தினார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கிறேன். மாலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இருக்கு, அங்கு இன்னும் நிறைய ப���சலாம், நன்றி வணக்கம் எனக் கூறிச் சென்றார்.\nமீண்டும் மேடை ஏறிய அட்லி, இனி “ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்தில் அடுத்த நடவடிக்கைகளா சில தயாரிப்புகள் நடக்க இருக்கு. என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவதா தயாரிக்கிறேன். எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் இவர். அதைத் தொடர்ந்து, என் டீமில் சிறந்த திரைக்கதையாளனாக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் நடக்கும். என்னடா 'தளபதி 61' பத்தி எதுவுமே பேசலையேனு நினைக்க வேண்டாம். இந்த சந்திப்பு முழுக்க முழுக்க ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனமும் அதன் அடுத்தடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிமுகத்துக்காக மட்டும் தான். நிச்சயமா ஜூன் மாதம் சந்திக்கும் போது உங்க ஒவ்வொருத்தருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்றேன். இப்போதைக்கு தளபதி 61 படப்பிடிப்பு நல்லா போய்ட்டிருக்குங்கறதை மட்டும் சொல்லிகிட்டு விடைபெறுகிறேன்” என அட்லி பேசினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-10-14T16:59:29Z", "digest": "sha1:PG5JIJGBQKKHNBH7GJH2MTKO3FL6B5UL", "length": 21402, "nlines": 170, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஆரியக் குடியேற்ற | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: ஆரியக் குடியேற்ற\nஇனி மக்கள் ராமர் நினைவாகத்தான் இருக்கப் போகிறார்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட கற்களை இறக்கிக் கொண்டிருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத். இதைப் பார்த்து ஆச்சயப்படவேண்டியதில்லை அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதியின் செங்கற்களைக் கொண்டுதான் இந்துத்துவ அமைப்புகளின் கட்டுமானங்கள் வளர்ந்தன. குறிப்பாக பாஜக வின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்ததே 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான்.\nஉத்திர பிரதேச மாநிலம் அயோத்தி முதல் ஆரியக் குடியேற்றம் நடந்த இடங்களில் ஒன்று. வரலாற்று ரீதியாக ஆரியக் குடிகளுக்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. டி. என். ஜா போன்ற வரலாற்றிஞர்கள் இந்த நகரம் குறித்து இப்படித்தான் குறிக்கிறார்கள். இராமாயணம் புராணமாக இருந்தாலும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்தவர்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் மூக்கை நுழைப்பதில் யாருக்கும் உரிமை இல்லைதான். ஆனால், இதையே காரணம் காட்டி அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைவதைக் கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது.\n1949-ஆம் ஆண்டு பாபர் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமர் சிலையை வைத்ததில் இருந்து இந்த அரசியல் ஆரம்பிக்கிறது. அந்த சிலையை அகற்ற முஸ்லிம் மக்கள் அஞ்சியது, அதைக் காரணம் காட்டி, சிலை உள்ள இடத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்றதும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மத சுதந்திரம் என்று சட்டத்தை துணைக்கு அழைத்துக்கொண்டன இந்துத்துவ அமைப்புகள். 1986-ஆம் ஆண்டு வழிபடும் உரிமையை நீதிமன்றம் பெற்றுக்கொடுத்தது.\nபெரும்பான்மை இந்து மக்கள் இந்த மூளைச்சலவைகளுக்கு ஆளான இந்தக் காலக்கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வளரத் தொடங்கியது. இந்து-முஸ்லீம்கள் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்த 1990களில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜகவின் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் போன்றோர் தீவிரம் காட்டினர். அதற்கான திட்டங்களைத் திட்டினர். தங்களுடைய திட்டத்துக்கு நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தினார் அத்வானி.\n1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வந்த 1996-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டாவது பாஜக திட்டமிட்டதுபோல வளர்ச்சி கண்டது. ஆட்சியமைக்க முயன்று ஆட்சியும் அமைத்தது. 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.\nபாபர் மசூதிக்குப் பிறகான 20 ஆண்டுகளில் பாஜக அமோக வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலும் அமர்ந்திருக்கிறது. நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்பதை முக்கிய அம்சமாக முன்வைத்தார். அதைக் காப்பாற்றுவார் என்பதற்காகவே இந்துத்துவ அமைப்புகள் அவரைக் கொண்டாடின. நடுநிலையாளர்கள் பயந்தார்கள். அதுபோலவே தான் இப்போதை சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.\nபாஜக ஆட்சிக்கு வந்த முதலே மதவன்முறையை, சகிப்பின்மையைத் தூண்டும் விவகாரங்கள் நாடெங்கிலும் அதிகரித்தன. ஒன்று மாற்றி ஒன்றாக மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை, பீதியை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள�� ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை அடுத்த அச்சுறுத்தலாக வந்து நிற்கிறது ராமர் கோயிலைக் கட்டும் விவகாரம். இனி மக்கள் மோடியின் வளர்ச்சி பற்றி ஆசைக்காட்டிய வார்த்தைகளை மறந்துவிடுவார்கள்; கருப்பு பணம் தங்களுடைய வங்கிக் கணக்குக்கு வந்து சேருமா என்கிற ஏக்கத்தை விட்டுவிடுவார்கள்; கல்வி அந்நியமயமாக்கப்படுவதை பற்றி கேள்விக் கேட்கமாட்டார்கள். இனி எப்போதும் ராமர் நினைவுதான், அவர்களை ஆக்கிரமிக்கப் போகிறது\nPosted in அரசியல், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆரியக் குடியேற்ற, நரேந்திர மோடி, நிகழ்வு, பாஜக, பாபர் மசூதி, ராமர் கோயில், விஷ்வ ஹிந்து பரிஷத்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஏஐடியுசி – பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் – பீட்டர் துரைராஜ் கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு ‘தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துற […]\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவ���ாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nநீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nபெண்களே இல்லாத நடிகர் சங்க தலைமை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅரசு மருத்துவமனை... என் அனுபவம்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-10-14T16:44:06Z", "digest": "sha1:XOBDEDFEXKDZEZFMCKV4VTECOHI5KFVE", "length": 9316, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← கோடக் மகிந்தரா வங்கி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:44, 14 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nரூபே‎; 19:59 -10‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளிப்புற இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nரூபே‎; 19:58 -8‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளிப்புற இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nரூபே‎; 19:56 -83‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளியீட்டாளர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி இந்திய ரிசர்வ் வங்கி‎; 12:13 +2‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ 160.83.42.134ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇந்திய ரிசர்வ் வங்கி‎; 12:08 -2‎ ‎2409:4072:9d:60d8:c9f:7b34:f071:caab பேச்சு‎ →‎ஆளுநர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2010", "date_download": "2019-10-14T16:40:23Z", "digest": "sha1:VZCPTQY3QYMC4O44QXQFAIUIUBDAMN6J", "length": 206735, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும். சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது. புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலும், சங்க மருவியகால நூலான மணிமேகலையிலும், பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம், திருவிளையாடற் புராணம் போன்ற பிற்கால நூல்களிலும் ஐம்படைத் தாலி தொடர்பான குறிப்புக்கள் உள்ளன. பிற்காலத்தில் இது பஞ்சாயுதம் என்றும் அழைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை தமிழ்நாட்டில் இத்தகைய அணி சிறுவர்களுக்குக் காவலாக அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது ஆயினும் இன்று அருகிவிட்டது. இலங்கையில் இந்த வழக்கம் இன்றும் உள்ளது. ஐம்படை என்பது ஐந்து படைகள். இது ஐந்து ஆயுதங்கள் எனப் பொருள் படும். காத்தற் கடவுளாகிய திருமாலின் கையில் உள்ள சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும்.மேலும்..\nரோசா லக்சம்பேர்க் (1871–1919), போலந்தில் பிறந்த ஒரு செருமனிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும் ஒரு புரட்சியாளரும் ஆவார். செங்கொடி என்ற இதழை ஆரம்பித்தவர் இவரே. முதலாம் உலகப் போரில் செருமனி பங்குபற்றியதை செருமனி சமூக-சனநாயகக் கட்சி ஆதரித்ததைத் தொடர்ந்து இவர் மற்றொரு மார்க்சியவாதியான கார்ல் லீப்னெக்ட்டுடன் இணைந்து \"புரட்சிகர ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி\" என்ற அமைப்பை உருவாக்கினார். இதுவே பின்னர் செருமனிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரைப் பெற்றது. ஸ்பர்டாசிஸ்ட் லீக் தலைமையில் சனவரி 1919 இல் நடத்தப்பட்ட பெர்லின் புரட்சி தோல்வியில் முடிந்தது. ரோசா லக்சம்பேர்க்கின் ஆதரவிலான இப்புரட்சி ஃப்ரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவக்குழுவினரால் நசுக்கப்பட்டது. ரோசா மற்றும் லீப்னெக்ட் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் இறப்பின் பின்னர் ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் சனநாயக சோசலிஸ்டுகளாலும் மார்க்சியவாதிகளாலும் மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். மேலும்..\nபிடரிக்கோடன் (Tuatara) நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி போன்ற பல்லிகளைப் போலவே தோன்றினாலும், பல்லிகளில் இருந்து வேறுபடும் ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் வரும் விலங்கு. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் பிடரிக்கோடன் குடும்பத்தைச் சேர்ந்த இரு இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை. இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லிகளையும் உள்ளடக்கிய \"செதிற்றோல் ஊர்வன\" மட்டுமே. இதனால் பல்லி பாம்புகளின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. மேலும்..\nபிலைசு பாஸ்கல் (1623-1662) ஓரு ��ிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் மெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கணித உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும் உய்த்தறிதல் முறையும், கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் நிகழ்தகவு என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான். 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார். இதைத் தவிர தனது 16வது அகவையில் வடிவவியலிலும் பாஸ்கல் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் SI அலகும், கணினி மொழி ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன. மேலும்..\nதிராவிட இயக்க இதழ்கள் 1916 இல் திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்காலம் வரை ஏராளமாக வெளிவந்துள்ளன. ஆயினும், 1942–1962 வரையிலான காலகட்டத்தைத் திராவிட இயக்க இதழ்களின் பொற்காலம் என்று சொல்லுமளவுக்கு அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் பெரும்பாலானோர் இதழாசிரியர்களாக விளங்கினர். 265 இற்கும் மேற்பட்ட இதழ்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை ஆகும். அவை திராவிட இயக்கத்தையும் அக்காலத்திய தமிழகத்தையும், அதனூடே தமிழக அரசியலையும் நன்கு விளங்கிக்கொள்ள துணை நிற்கின்றன. திராவிட இயக்க வளர்ச்சிக்கு இவ்விதழ்கள் முக்கிய பங்காற்றின. இவ்விதழ்களே திராவிட இயக்கத் தலைவர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கின. திராவிட இயக்க இதழ்களுள் திராவிடன், விடுதலை, குயில், முரசொலி, திராவிடநாடு போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும்..\nலுட்விக் போல்ட்சுமான் (1844–1906) ஒரு ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் படிப்பைத் தொடர்ந்து, 1866 இல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை ம���ற்கொண்டார். அணு மற்றும் அணுத்துகள் மீது தான் போல்ட்ஸ்மேனின் முழு கவனமும் இருந்தது. 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் பகிர்வு', 'மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் புள்ளிவிவரம்' ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைகளாகத் திகழ்ந்து கொண்டிருகின்றன. நகர்ந்து கொண்டிருக்கும் வாயுக்கள் மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துக்கான சமன்பாட்டினை வரையறுத்து தந்தார். போல்ட்சுமான் கண்டறிந்து அறிவித்த இத்தகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. மேலும்..\nதியான்கே-I என்பது சீனாவின் டியான்ச்சினிலுள்ள தேசிய மீத்திறன்கணினி மையத்திலுள்ள ஒரு மீத்திறன்கணினி ஆகும். இது அமெரிக்காவிற்கு வெளியிலுள்ள ஒரு சில பெடாஃப்ளாப் நிலை மீத்திறன்கணிகளுள் ஒன்றாகும். அக்டோபர் 2010 நிலவரப்படி அவ்வியந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான தியான்கே-1ஏ உலகிலேயே மிக வேகமான மீத்திறன்கணினியாக உள்ளது. இது 2.5 பெடாஃப்ளாப் என்ற வீதத்தில் செயல்படுகிறது. தியான்கே-1 ஆனது மிகப்பெரிய அளவிலான அறிவியல் கணிப்பீடுகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்டது. இது லினக்சு இயக்க அமைப்பைக் கொண்டது. இது வானூர்திப் பயணப் பாவனையாக்கத்திற்கும் பெட்ரோலியப் பொருள் தேடுதல் தொடர்பான கணக்கீடுகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்..\nஇராசா சாண்டோ (1894-1943) தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் பெயர் பெற்றார். ஆரம்ப கால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார். ராஜா சாண்டோ புதுக்கோட்டையில் பிறந்தார். உடற்பயிற்சியாளராகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பம்பாயில் சண்டை நடிகராகத் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். இவரது கட்டுமஸ்தான உடற்கட்டிற்காக செருமானியப் பயில்வான் ஆய்கன் சாண்டோவின் பெயரால் ”ராஜா சாண்டோ” என்றழைக்கப்பட்டார். 1922ல் பதங்கரின் பக்த போதனா படத்தில் முதன்முறையாக முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற சலனப்படங்கள் அவருக்���ு நல்ல நடிகரெனப் பெயர்வாங்கித் தந்தன. தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின் ஆர். பத்மநாபனின் அசோசியேட் ஃபிலிம் நிறுவனத்திற்காகப் பல சலனப் படங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார். பேயும் பெண்ணும் (1930), நந்தனார் (1930), அனாதைப்பெண் (1931), பிரைட் ஆஃப் ஹிந்துஸ்தான் (1931), சதி உஷா சுந்தரி (1931) போன்ற இவரது பெரும்பாலான சலனப் படங்கள் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தன. மேலும்..\nமலாக்கா மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றும், அதன் மூன்றாவது சிறிய மாநிலமும் ஆகும். இது தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் உள்ளது. இதன் தலைநகரம் மலாக்கா பட்டினம். இந்நகரை 2008 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்தது. தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமாத்திரா தீவும் இருக்கின்றன. மலாக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம். 1400ம் ஆண்டு பரமேசுவரா எனும் ஒரு சிற்றரசனால் மலாக்கா நகரம் உருவாக்கம் பெற்றது. இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா அரசு மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாக விளங்கியது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதி, சுமத்திராவின் வட பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தன. 1511 இல் போர்த்துக்கீசர் மலாக்காவைக் கைப்பற்றினர். பின்னர் 1641 இல் டச்சு ஆளுகைக்கும், 1824 இல் பிரித்தானியரின் ஆளுகைக்கும் உள்ளானது. 1948 இல் விடுதலை பெற்று மலாயாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1400 ஆம் ஆண்டிலிருந்து தொடக்க கால குடியேற்றவாசிகளாக மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத்தின் பெரிய சமூகமாகவும் விளங்குகின்றார்கள். மேலும்..\nவை. அநவரத விநாயகமூர்த்தி (1923-2009) தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் வந்த முதுபெரும் ஈழத்து எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இணுவிலில் பிறந்த இவர் சென்னைப் பல்கலைக்கழகத் 'தமிழ் வித்துவான்' முதலாவது தேர்வில் சித்தியடைந்திருந்தார். கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1954 ஆம் ஆண்டில் 'உதயம்' மாத சஞ்சிகையை வெளியிட்டார். தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் வெளிவந்த இச்சஞ்சிகை ஈழத்தில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியது. 1939 ஆம் ஆண்டில் தொடங்கிய எழுத்துப் பணி அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது. கடைசிக் காலத்தில் தனது பதினோராவது நூலாக 'ஆனந்த நடனம்' என்னும் நூலை எழுதிக் கொண்டிருந்தார். 'திரிவேணித் தமிழ்ச் செல்வம்' என்ற தமிழ்நாட்டுப் பாடநூலில் இவரது கட்டுரை இடம்பெற்றுள்ளது. அநவரத விநாயகமூர்த்தி ஐநூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இணுவை மூர்த்தி தனது இறுதிக்காலங்களில் சர்வதேச சமய சுதந்திரத்திற்கான நிறுவனத்தின் கொழும்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். மேலும்..\nஓசிமாண்டியாசு (Ozymandias) என்பது 1818 இல் சோனட் வகையில் பெர்சி பைஷ் ஷெல்லி எழுதிய ஒரு புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை. வெளியாகி கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆன பின்பும், பல கவிதைத் தொகுப்புகளில் இக்கவிதை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இக்கவிதையை ஷெல்லி தன் நண்பரும் சக கவிஞருமான ஒரேசு சிமித்துடன் நடந்த ஒரு போட்டியின் காரணமாக எழுதினார். பண்டைய எகிப்தின் பேரரசர்களுள் ஒருவரான இரண்டாம் ராமேசசின் பெரும் சிலை (படம்) ஒன்றின் தாக்கத்தினால் இக்கவிதை எழுதப்பட்டது. இதன் தனித்துவமான சொல்நடையும், காட்சியமைப்பும், கருத்தாழமும் ஆங்கிலக் கவிதையுலகில் இதற்கு அழியாத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. ஓசிமாண்டியாஸ் சொல்லும் நீதி, எவ்வளவு பெரிய பேரரசாயினும் ஒரு நாள் அழிந்து போகும்; பலம் வாய்ந்த சர்வாதிகாரிகள் ஒரு நாள் உலக நினைவிலிருந்து மறைந்து போவர் என்பதே. இக்கருத்தினை ஷெல்லி அற்புதமான காட்சியமைப்பின் மூலமும் உரத்து படிக்க ஏற்ற மொழிநடையில் வெளிக் கொணர்ந்துள்ளார். மேலும்..\nபத்திரிசு லுமும்பா (1925–1961) ஆபிரிக்கத் தலைவரும் காங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமது நாட்டை விடுதலை பெற உதவியவர். 1960 இல் பிரசெல்சில் நடந்த மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்ட அதே ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்று லுமும்பா காங்கோ குடியரசின் பிரதமரானார். விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார். ஆனாலும் 10 வாரங்களுக்குப் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. சனவரி 17, 1961 இல் லுமும்பா பெல்ஜிய அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். லுமும்பா சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் மூன்று வாரங்களுக்குப் பின்னர் உள்ளூர் வானொலி தகவல் தந்தது. மேலும்..\nஉயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம். உதாரணமாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து சி) வேறு உயிரினங்களால் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை. சில உயிர்ச்சத்துகளை சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும். இவற்றின் போதுமான அளவிற்கு நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் அவசியம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவியரீதியில் அறியப்பட்டுள்ளது. மேலும்\nவீரமணி ஐயர் (1931-2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். தமிழகத்தில் ருக்மணிதேவி அருண்டேலிடம் பரதநாட்டியமும், எம். டி. ராமநாதன், பாபநாசம் சிவன் ஆகியோரிடம் கருநாடக இசையும் பயின்றார். இலங்கையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை, நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் இயற்றினார். 72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும். `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தை பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும். மேலும்..\nவெந்நீரூற்று (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும். குறிப்பிட்ட சில நீர்நிலவியல் நிலைமைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுவதால் இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும். நிலநீர் நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீர் நிலத்துளைகளூடாக சூடான ஆவியுடன் கூடிய நீரை வேகத்துடன் வெளியேற்றும் செயற்பாட்டினால் இவை உருவாகின்றன. வெந்நீரூற்றுப் பகுதியில் ஏற்படும் கனிமப் படிவுகள், அருகில் ஏற்படும் எரிமலை வெடிப்புக்கள், ஏனைய அருகாமையிலுள்ள பீறிட்டு மேலே நீர் பீச்சியடிக்காமல் காணப்படும் வெந்நீரூற்றுக்களின் தாக்கம், மனிதர்களின் குறுக்கீடுகள் போன்றவற்றால், ஒரு வெந்நீரூற்று இடையே நிறுத்தப்படவோ, அல்லது முற்றாக நின்று போகவோ நேரலாம். மேலும்\nபரமசிவ சுப்பராயன் (1889–1962) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராவார். இவரது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் முதன் முறையாக அரசாங்க வேலைகளில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை கொண்டுவரப்பட்டது. திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மாகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்சுபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப்பயிற்சி பட்டமும் பெ���்றவர். 1922 இல் தென்மத்திய பிரதேச நிலச்சுவான்தார்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1926 இல் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்..\nகால்வினும் ஆபுசும் (Calvin and Hobbes) பில் வாட்டர்சனால் உருவாக்கப்பட்ட ஒரு ஆங்கிலப் படக்கதை. நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பட்டு பின்னர் நூல்வடிவிலும் வெளியானது. இது கால்வின் என்ற கற்பனை வளமிக்க ஆறு வயது சிறுவன், ஆபுசு என்ற அவனது பொம்மைப்புலி ஆகிய இரு புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு வரையப்பட்ட படக்கதையாகும். இந்தப் பாத்திரங்களின் பெயர்கள் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சான் கால்வின் என்ற பிரெஞ்சு மறுமலர்ச்சி இறையியலாளர், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமசு ஆபுசு என்ற ஆங்கிலேய அரசியல் மெய்யியலாளர் ஆகியோரின் பெயர்களைத் தழுவி அமைக்கப்பட்டன.1985 முதல் 1995 வரை நாளிதழ்களில் இப்படக்கதை தொடராக வெளியிடப்பட்டது. இப்படக்கதை புகழின் உயரத்தில் இருந்த காலத்தில் பல நாடுகளிலுமாக 2,400 நாளிதழ்களில் வெளிவந்தது. தவிர, இதுவரை பதினெட்டு நூல்களாகவும் இவை தொகுக்கப்பட்டு 4.5 கோடி படிகளுக்கும் மேல் அச்சாகியுள்ளன. மேலும்\nகல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி (கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, 1892-1975) ஒரு இந்திய வரலாற்றாளரும் திராவிடவியலாளரும் ஆவார். நீலகண்ட சாத்திரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஒர் ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். முதுகலைப் பட்டப் படிப்பில் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கலைக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராகவும், யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தவர். தென்னிந்திய வரலாறு பற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ் வரலாற்றாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாத்திரியைக் கருதுகிறார். ஆனாலும், சாத்திரியின் காலத்தில் தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார். மேலும்..\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அதிகாரபூர்வ மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி அல்லாத மாநிலங்களின் கல்வி பாடத்திட்டங்களில் இந்தியை கட்டாய பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும். 1937 இல் முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறை வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு பள்ளிகளில் இந்தி படிப்பதை கட்டாயமாக்கியதை எதிர்த்து நீதிக்கட்சியும், பெரியார் ஈ.வெ.இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு 1939ஆம் ஆண்டு பதவிவிலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் எர்சுக்கின் பிரபு பிப்ரவரி 1940 இல் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை இரத்து செய்தார். மேலும்\nஅ. மாதவையா (1872-1925) தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், புதின ஆசிரியர், பத்திரிக்கையாசிரியர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர். மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னை கிறித்துவ கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து, அக்கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார். 1892 இல் விவேக சிந்தாமணி என்ற பத்திரிகையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத் தொடங்கினார். தமிழில் பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற புதினத்திற்குப் பின்பு எழுதப்பட்ட இரண்டாம் தமிழ் புதினம் இதுவாகும். ஆனாலும், அத்தொடர் 1903 இலேயே முத்துமீனாட்சி என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. 1898-99 காலப்பகுதியில் \"பத்மாவதி சரித்திரம்\" என்ற நாவலின் இரண்டு பாகங்களை எழுதினார். 1925 இல் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 இல் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா காலமானார். சென்னைப�� பல்கலைக்கழகத்தின் மேலவை உறுப்பினராக மாதவையா 1925 தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். மேலும்..\nராசிதீன் கலிபாக்கள் எனப்படுபவர்கள் முகம்மது நபி அவர்களுக்குப் பிறகு, இசுலாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்களைக் குறிக்கும். கிபி 632 முதல் 661 வரை இவர்களது ஆட்சி நீடித்தது. பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. முகம்மது நபியின் மறைவுக்கு பிறகு அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை யார் ஆளுவது என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுது ஒருசாரார் முகம்மதுவின் நண்பரும், மாமனாருமான அபூபக்கரை ஆதரித்தனர். மற்றொரு சாரார் மதீனா வாசிகளை ஆதரித்தனர். இவ்வாறான ஒரு சிறிய சர்ச்சைக்குப் பிறகு அபூபக்கர் அடுத்த கலிபாவாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்குப்பிறகு உமர், உதுமான், அவருக்குப் பின் கடைசியாக அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராசித்தீன் கலிபாக்களின் ஆட்சி அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அரசாட்சியாக இருந்தது. இவர்களின் ராணுவம் பைசாந்தியம், பாரசீகம் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் இருந்த அநேக பேரரசுகளை வெற்றிக்கொண்டது. இவர்களது ஆட்சியின் கீழ் மத்திய கிழக்கு, ஈரான், சிரியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகள் ஆகிய அனைத்தும் வந்தன. அலியின் படுகொலைக்குப்பிறகு ஆட்சிக்கு வந்த முஆவியாவின் அரசு உமய்யா கலிபாக்கள் ஆட்சி என அழைக்கப்படுகின்றது. மேலும்\nசுவாமி ஞானப்பிரகாசர் (1875-1947) ஈழத்தைச் சேர்ந்த பன்மொழிப் புலவர், தமிழறிஞர். தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த பரராசசேகரனின் வழித்தோன்றலான இவர் இயற்பெயர் வைத்தியலிங்கம். ஐந்து வயதாக இருந்த போது ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்று அரச எழுத்தராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். 1895 இல் யாழ்ப்பாணம் குரு மடத்தில் சேர்ந்து, 1901 இல் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். 50 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும். யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் எடுத்துக் காட்டினார். மேலும்..\nவெண் சங்கு (Xancus pyrum) மெல்லுடலிகளில் ஒன்று. இது வலம்புரிச் சங்கு எனவும் சிலுவைச் சங்கு எனவும், தட்சணாமூர்த்திச் சங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியச் சங்கு இனமான சாங்கசு பைரம் தற்போது டர்பினல்லா பைரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கடினமான ஓடு சுண்ணாம்பினால் ஆனது. சங்குகள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கடலின் அடி மட்டத்தில் 20 முதல் 25 அடி ஆழமுள்ள சங்குப் படுகைகளில் வாழ்கின்றன. சங்கு ஒரு புலால் உண்ணியாகும். இவை கடலடியிலுள்ள புழுக்களை அதிகம் உண்கின்றன. சங்கு கடல் தரையின் மீது ஊர்ந்து செல்லும்போது, கடினமான பொருள்கள் அதன் மென்தோல் அறையினுள் நுழைந்து விடாமல் தடுக்க, சளி போன்ற நீர்மத்தை வழியில் சுரந்து அதன் மீது செல்கின்றது. சனவரி முதல் மார்ச் வரை மற்றும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலம் சங்கின் இனப்பெருக்கக் காலம் ஆகும். பெண் சங்கு இனச்சேர்க்கைக்குப் பின் வெளியிடும் முட்டைக்கூடு சங்குப்பூ எனப்படுகிறது. இக்கூட்டின் குறுக்குவாட்டில் ஒன்றின் மீது ஒன்றென 24 முதல் 28 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்குள்ளும் கருவுற்ற முட்டைகள் இருக்கும். அறைகளின் பக்கவாட்டில் உள்ள துவாரத்தின் மூலம் கருவுற்ற முட்டைகளுக்குத் தேவையான உயிர்வளி கிடைக்கிறது. பின்பு கூட்டினுள் இருந்து இளம் சங்குகள் வெளிப்படுகின்றன. மேலும்\nபுதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (1906-1948), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002 இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். புதுமைப்பித்தன் எழுத்துப்���ணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 கதைகள் தான் அவர் காலத்திலேயே வெளியிடப்பட்டன. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். மேலும்..\nபெல்ஜியம் சண்டை இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்தது. மே 10-28, 1940ல் நடந்த இச்சண்டையில் நாட்சி செருமனி பெல்ஜியம் நாட்டைத் தாக்கிக் கைப்பற்றியது. 1939ல் செருமனி போலந்தைத் தாக்கிக் கைப்பற்றியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பின்னர் நேச நாடுகளும் செருமனியும் அடுத்த கட்ட மோதலுக்காக தயாராகின. இந்தக் காலகட்டம் போலிப் போர் என்றழைக்கப்பட்டது. செருமனி அடுத்து பிரான்சைத் தாக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மாறாக செருமனியின் தளபதிகள் பெல்ஜியம், நெதர்லாந்து வழியாகத் தாக்கத் திட்டமிட்டனர். நேசப் படைகள் பெல்ஜியத்தின் மீதான தாக்குதலே செருமனியின் முக்கிய தாக்குதல் என நம்பித் தங்கள் படைகளில் சிறந்தவற்றை பெல்ஜியத்துக்கு அனுப்பின. ஆனால் செருமனியின் இன்னொரு பெரும் படை மஷினோ கோட்டை உடைத்து ஆர்டென் காடு வழியாக பிரான்சைத் தாக்கியது. செருமனியின் இந்த இருமுனைத் தாக்குதலும் செர்மானியக் கவசப் படையினரின் மின்னலடித் தாக்குதல் உத்தியும் நேசநாட்டுப் படைகளை நிலை குலையச் செய்தன. பதினெட்டு நாட்களில் பெல்ஜியம் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்தது. அடுத்த மாதம் பிரான்சும் சரணடைந்தது. மேலும்\nசேர் பொன்னம்பலம் இராமநாதன் (1851 - 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். சென்னை மாநிலக் கல்லூரியில் உயர் கல்வியும், பின்னர் கொழும்பில் சட்டக் கல்வி பயின்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர், பின்னர் சட்டமா அதிபராகப் பதவிவகித்து ஓய்வு பெற்றார். 1879 இல் சட்டசபைக்கு உற��ப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 இல் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1921 இல் பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவினார். கொழும்பு பொன்னம்பலவாணேசர் கோயிலை 1912 இல் கட்டினார். மேலும்..\nபதுருப் போர் (கிபி 624) இசுலாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் இசுலாத்தின் விரோதிகளை இராணுவ ரீதியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தெற்கு அரேபியாவின் (இன்றைய சவுதி அரேபியா) எச்சாஸ் பகுதியில் இசுலாமிய நாட்காட்டியின் படி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மெக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர் முகம்மது நபி அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லிம்கள் பதுருப் போரில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் குறைந்த ஆயுதப் பலத்தோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட ஈமானிய பலமும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. குர்ஆனில் விவரிக்கப்பட்ட ஒரு சில சமர்களில் இதுவும் ஒன்றாகும். முகம்மதுவின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மெக்காவின் படையினரை ஊடறுத்து பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மெக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முஸ்லிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். மேலும்..\n1876-78 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தை கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் சென்னை மாகாணப் பெரும் பஞ்சம் என்று அழைக்கப்படுகிறது. இரு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலாண்டில் தென்னிந்தியப் பகுதிகளைத் (சென்னை, மைசூர், பம்பாய், ஐதராபாத்) தாக்கியது. இரண்டாம் ஆண்டில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் பரவியது. இரு ஆண்டுகளில் ஐம்பது லட்சம் முதல் ஒரு ��ோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர். இப்பஞ்சத்தின் விளைவாக பிரித்தானிய அரசு பஞ்சக் குழுமத்தைத் தோற்றுவித்து பஞ்ச விதிகளை வகுத்தது. நிவாரணம் பெறுவோர் கடுமையான விதிகளுக்குட்படுத்தப் பட்டனர். முதியோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகளுக்கு மட்டும் இலவச உணவு வழங்கப் பட்டது. ஏனையோருக்கு கடுமையான உடலுழைப்புக்கு பதிலாகவே நிவாரணமளிக்கப்பட்டது. நிவாரணக் கூலி பெற்றவர்களைக் கொண்டு பல கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை நகரின் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் இவ்வாறு கட்டப்பட்டதே. மேலும்\nசில உயிரினங்கள் வேறு வலிய உயிரினத்திற்கான அடையாளங்களைப் போலியாகப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் தன்மைக்குப் பேட்சின் போலியொப்புரு (Batesian mimicry) என்று பெயர். இத்துறையில் ஆய்வு செய்த ஆங்கில இயற்கையியலாளர் என்றி பேட்சு என்பவர் பெயரால் இவ்விளைவு அறியப்படுகின்றது. இவர் பிரேசில் நாட்டின் மழைக்காடுகளில் 1840களின் இறுதியில் கள ஆய்வுகள் செய்தபொழுது இதனைக் கண்டுபிடித்தார். பிறிதொரு வலிய உயிரினத்தின் அடையாளங்களைப் போலியொப்பாகப் பெற்று வேட்டையாடும் எதிரிகளிடம் (கோண்மா) இருந்து தப்பும் தன்மை ஒரு படிவளர்ச்சி வெளிப்பாடு என்று கருதப்படுகின்றது. இந்த விளக்கம் சார்லசு டார்வின் முன்வைத்த படிவளர்ச்சிக் கோட்பாட்டுடன் பொருந்தி இருந்தது. இவ்விளக்கம் படிவளர்ச்சியை எதிர்த்தவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. அதுவரை கேலிக்காக மாந்தர் ஒருவரைப்போல மற்றொருவர் செய்து காட்டும் பகடிக்கூத்தை மட்டும் குறித்து வந்த \"மிம்மிக்ரி\" என்ற சொல் செடிகளின் பண்புகளையும் விலங்குகளின் பண்புகளையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. மேலும்..\nஆபிரகாம் கோவூர் (1898-1978) இலங்கையின் பகுத்தறிவாளரும், உளவியலாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர், கேரளாவில் பிறந்து கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்தவர். தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்; இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார். கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன. அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, \"நம்பிக்கை\" என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப்பட்டது. மேலும்..\nமூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை சீனாவில் யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். இதுவே உலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகக் கருதப்படுகிறது. அணை கட்டமைப்பு 2006ல் கட்டிமுடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26வது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படத் தொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியை தவிர மூல திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. இந்த அணைத் திட்டத்தால் மின் உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாக கருதுகிறது. எனினும் அணையினால் பல தொல்பொருள் மற்றும் பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். மேலும் இதனால் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின. மேலும்..\nபனகல் அரசர் (1866–1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவாந்தார்கள் குடும்பத்தில் பிறந்தவர். சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டம் பெற்றவர். 1912 இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1914 ஆம் ஆண்டு நடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார். 1917 இல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். 1919 இல் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் அங்கம் வகித்தார். 1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். மேலும்..\nபேர்கன் நோர்வேயின் இரண்டாவது பெரிய நகரமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு காலகட்டத்தில், நோர்வேயின் தலை நகரமாகவும் இது இருந்தது. நோர்வேயின் வடமேற்கு கரையோரத்திலுள்ள ஓர்டாலாந்து மாவட்டத்தில் பேர்கன் நகரம் அமைந்திருப்பதுடன், அம்மாவட்டத்தின் ஆட்சியக மையமும் இதுவேயாகும். பேர்கன் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்குவதுடன், 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரங்கள் எனப் பெருமைப்படுத்தப்பட்ட ஒன்பது ஐரோப்பிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன், ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக மழையைப் பெறும் நகரமாக முன்னர் அறியப்பட்டிருந்ததால், “குடையுடன் கூடிய நகரம்” என்ற செல்லப் பெயரையும் கொண்டிருந்தது. முன்னொரு காலத்தில் குடைகளை பணமிட்டு பெற்றுக் கொள்ளக்கூடிய இயந்திரங்கள் நகரில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை சரியாக வெற்றியளிக்காததால் பின்னர் கைவிடப்பட்டதாகவும் அறியப்படுகிறது. மேலும்..\nஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்த மகாதேவன் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபின் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் ���ாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப் பட்டன. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன. மேலும்..\nடென்மார்க்கில் எச். சி ஆன்டர்சன் என அறியப்படும் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805 – 1875) ஒரு டேனிய மொழி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் குறிப்பாகச் சிறுவர்களுக்கான கதைகளை எழுதுவதன் மூலம் புகழ் பெற்றார். இவரது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளைத் தனது ஆக்கங்கள் மூலம் இவர் மகிழ்வித்தார். இவருடைய கதைகள் 150 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்படிருப்பதுடன், இக் கதைகளைத் தழுவிப் பல திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளியில் படித்த காலமே மிகவும் இருண்ட காலம் எனவும், தனது வாழ்க்கையின் மிகவும் கசப்பான காலம் அது எனவும் பிற்காலத்தில் அவர் கூறினார். உடன் படித்தவர்களில் பலரையும் விட இவர் வயதில் மூத்தவராக இருந்ததனால் இவர் பெரும்பாலும் தனித்துவிடப்பட்டார். இவர் கவர்ச்சி இல்லாதவராகவும், புரிந்து கொண்டு கற்க முடியாதவராக இருந்ததாகவும் கருதப்பட்டது. மேலும்..\nடாஸ்மாக் எனப்படும் தமிழ் நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. டாஸ்மாக், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமசந்திரனின் அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் 1956 இன் படி மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 2001 இல் மதுவிலக்கு விலக்கப்பட்ட போது, மாநில அரசு டாஸ்மாக் நிறுவனத்தை மீண்டும் மொத்த விற்பனை நிறுவனமாக பயன்படுத்தியது. தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர் இந்நிறுவனம் அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் வருகி��து. மேலும்..\nசுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (1854 - 1922), ஈழத்துப் புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர். புலவர் சிறுவயதிலிருந்தே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார். 1878 ம் ஆண்டில் ஏழாலை சைவபிரகாச தமிழ் வித்தியாசாலையில் ஆசிரியராக பணியாற்றினார். இரு ஆண்டுகளின் பின் அக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானார். வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார். சாணக்கிய நீதி வெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை. சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு ஆகும். சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த ஒரு வரலாற்று நூல். வேறாக இலக்கியசொல் அகராதி, நீதிநெறி விளக்கம் போன்றவையும், சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார். மேலும்..\nமகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார். மேலும்..\nச. வையாபுரிப்பிள்ளை (அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். வழக்கறிஞரான இவர் தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என பல்முக பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராக செயற்பட்டவர். நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு. மேலும்..\nநல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது.மேலும்..\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1909 -2001) பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய ஒரு அமெரிக்கர். 1935 லிருந்து 1950 வரை பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய இவர், எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார். டங்கன் ஒகையோ மாநிலத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார். கல்லூரியில் டங்கனுடன் படித்த மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் மூலம் இந்தியத் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் டங்கன். சதி லீலாவதி (1936) படத்தின் இயக்குனரானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் இயக்கிய சீமந்தினி (1936), அம்பிகாபதி (1937), சகுந்தலை (1940) ஆகியவை வெற்றிபெற்றன. மேலும்..\nஈஸ்டர் தீவு என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவாகும். இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும். ஈஸ்டர் தீவு உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றத் தீவுகளில் ஒன்றாகும். இது சிலியில் இருந்து 3,600 கிமீ மேற்கே அமைந்துள்ளது. ராப்பானூயி மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பாகும். இது உலகப் பாரம்பரியக் களமாகும். மனித முகம் போல் தோற்றமுடைய பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன, உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 தொன். ஒரு மர்மமான கற்கால நாகரீகத்தின் நினைவாக எஞ்சியிருப்பது மோவய்கள் தவிர ஒன்றுமில்லை. முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன. மூதாதையர்களின் வாழும் முகங்கள் இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது. இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்). மேலும்..\nமு. சி. பூரணலிங்கம் பிள்ளை (மே 25, 1866 - சூன் 6, 1947) தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள \"முந்நீர்ப்பள்ளம்\" என்னும் ஊரில் பிறந்தார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பூர்ணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.\nகடமா (Bos gaurus) என்பது இந்தியக் காடுகளில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பிகள் குடும்பத்தை சேர்ந்த ஆ இனமாகும். உலகில் காணப்படும் ஆக்குடும்ப இனங்களிலேயே மிகப்பெரிய உடலளவைக் கொண்டது கடமா ஆகும். கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து என்று பல பெயர்களில் அறியப்பட்டுள்ளது. தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசியப்]] பகுதியில் கடமாவில் நான்கு உள்சிற்றினங்கள் (sub-species) இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கடமாவின் மூதாதைய இனம் ஆசியக் கண்டத்தில் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக அறியப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் கடமா கடமா தொலைச்சிய கானுறை வேங் கை (நாலடி, 300), மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331) என்றவாறு குறிக்கப்பட்டுள்ளது. இவை வெப்பமண்டல காடுகளில் வாழ்பவையாகும்.\nகொடுவாள் புலி (saber-toothed tiger) என்பது அழிந்து போன ஒரு வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்கு ஆகும். இதன் பேரினப் பெயர் சிமிலிடான் என்பதாகும். மேல்த்தாடையின் கோரைப் பற்கள் இரண்டும் கொடுவாள் போல நீண்டு இருப்பதால் இது இப் பெயர் பெற்றது. இது புலி என்று அழைக்கப்பட்டாலும் \"கொடுவாள் பூனை\" எனும் பெயரே சரி. ஏனெனில் புலிகள் பாந்தரினே கிளைக்குடும்பத்தைச் சேர்ந்தவை. சிமிலோடான்களோ மாக்கைரோடான்டினோ கிளைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. டென்மார்க் இயற்கையியலாளர் பீட்டர் வில்லெம் லுண்ட் 1841 இல் பிரேசிலில் உள்ள சிறு நகரின் குகையில் சி.பாப்புலேட்டரின் தொல்படிமத்தை முதன் முதலாய்க் கண்டறிந்த போது தான் அதிசயிக்கத்தக்க இந்த உண்மை உறுதியானது. கி.மு. பத்தாயிரமாம் ஆண்டு வாக்கில் இவை அழிந்ததாய் அறியப்படுகிறது. பனி ஊழி முடிவினால் ஏற்பட்ட மாற்றங்கள் இவ்விலங்கின் அழிவைத் தூண்டியிருக்கலாம் என பொதுவாக நம்பப்படுகிறது.\nகல்வெட்டறிஞர் கா. ம. வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - சனவரி 31, 1995) தமிழறிஞர். கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ் கலாநிதி, தமிழ் மாமணி என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். சென்னையில், காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருடைய தாய்மொழி தெலுங்கு. 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். \"தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்\" என்ற நூலில், தஞ்சாவூர் மராட்டியர் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்கு மராட்டிய மன்னர்கள் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் போன்ற பலவற்றை மோடி ஆவணங்கள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் துணையுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார்.\nஎழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே வேறுபாடுகள் அதிகம் இன்றி இருந்தாலும், பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். இத்தகைய வேறுபாட்டுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன. இலங்கையின் வடபகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே இக் கட்டுரையில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் எனக் குறிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள் அடக்கம். ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதி பலிப்பதாகக் கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம்.\nஉலகக்கோப்பைக் கால்பந்து 2010 அல்லது 2010 ஃபீஃபா (FIFA) உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் 2010 ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகின்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 204 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இம்முறை முதற் தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இறுதிச் சுற்று நடைபெறுகின்றது. ஜெர்மனியில் நடைபெற்ற 2006 உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இத்தாலி வெற்றி பெற்றது.\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆப்பிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது. முதல்நாள் விழா 2010 ஜூன் 11 ஜோகானஸ்பேர்க்கில் ஆரம்பமாகியது. புகழ்பெற்ற கலைஞர்கள் உட்பட 1500 பேர் இவ்விழாவில் பங்காளர்களாகப் பங்குபற்றிச் சிறப்பித்தனர். பார்வையாளர்களாக தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா, ஐநா செயலர் பான் கி மூன் உட்படப் பல தலைவர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.\nவைணு பாப்பு வானாய்வகம் என்பது இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகமாகும். தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகேயுள்ள காவலூரில் அமைந்துள்ளது இவ்வானாய்வகம். இங்குள்ள வைணு பாப்பு தொலைநோக்கி என்று பெயரிடப்பட்டுள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்; இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எதிரொளிப்பான் வகையைச் சார்ந்த தொலைநோக்கி ஆகும். இம்மையத்தின் சாதனைகளாக 1972-இல் வியாழன் கோளின் நிலவான கானிமீடின் வளிமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது, 1977-இல் யுரேனசு கோளைச் சுற்றி வளையம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது, 1988-இல் சிறிய கோள் ஒன்று ராஜமோகன் என்ற ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது (அதற்கு கணித மேதை ராமானுசனின் நினைவாக 4130 ராமானுசன் என்று பெயரிடப்பட்டுள்ளது) ஆகியவற்றைக் கூறலாம்.\nஎறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இவை மிகவும் வியக்கவைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்வைக் கொண்டிருப்பனவாகும். ஒர் எறும்புக் குழு அல்லது சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனப்பெருக்கும் திறன் கொண்ட ‘அரசி' என அழைக்கப்படும் பெண் தனியன்களும், சில இனப்பெருக்கும் திறன் கொண்ட ‘சுரும்புகள்' என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனப்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' , ‘போராளிகள்' ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இனப்பெருக்கத்திற்காக அரசி எறும்பானது, ஆண் எறும்புகளுடன் புணர்ச்சியை நிகழ்த்த மேலே பறக்கும். புணர்ச்சிக்குப் பின்னர் அவை சிறகுகளை இழந்து, கீழே இறங்கி புதிய ஒரு குழுவை அல்���து சமூகத்தை உருவாக்கத் தயாராகிவிடும். இது போன்ற இனப்பெருக்க பறப்பு தேனீக்களிலும் நடைபெறும். எறும்பின் முதல் நிலையாக முட்டையே கருதப்படும். எல்லாப் பூச்சிகளையும்போல், முட்டைகள் தொடர்ந்த உருமாற்றத்தில், முதலில் குடம்பியாகி, பின்னர் கூட்டுப்புழுவாகி, பின்னர் முழுவளர்ச்சியடைந்த எறும்பாக மாறும். குடம்பி நிலையில் அவை அசைவற்று இருக்குமாதலால், வேலையாட்கள் அவற்றிற்கு உணவூட்டி கவனித்துக் கொள்ளும்.\nசந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. பின்னர், விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருந்தது. இப்பணித்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.\nகி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன.யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது. இன்னொரு நூலான வைபவமாலை இவ்வரசு கிறித்து பிறந்தபின்னர் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களம் அமைத்துக் கொடுத்தன என்பது அவர்களது கருத்து.யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் இறுதிக்காலத்தில் தலைநகராயிருந்ததென்பதில் ஐயமெதுவும் இல்லை. சிங்கைநகரென்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள வல்லிபுரப்பகுதியில் அமைந்திருந்ததென்றும், இவ்வரசின் ஆரம்பகாலத் தலைநகரம் இதுவேயென்றும் சிலர் கூற, சிங்கைநகரென்பதும் நல்லூரையே குறிக்குமென்றும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர் மட்டுமேயென்றும் வேறு சிலர் கொள்வர்.\nசெரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildebeest), 200,000 வரிக்குதிரைகளும் இடம் பெயர்கின்றன.செரெங்கெட்டி தான்சானியாவின் மிகப் பழைய தேசியப் பூங்காவாகும். இன்றும் இது நாட்டின் சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது.இப்பூங்கா 14,763 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இதற்குள் புல்வெளிகள், ஐதான மரங்களைக் கொண்ட புற்றரைகள், ஆறுசார்ந்த காடுகள் என்பன அடங்கியுள்ளன. இப்பூங்கா நாட்டின் வட பகுதியில் தான்சானிய - கெனிய எல்லையில் அமைந்துள்ளது. இப் பகுதியில் இது மசாய் மாரா தேசிய ஒதுக்ககத்துடன் தொடர்ச்சியாக உள்ளது. இதன் தென்கிழக்குப் பகுதியில் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதியும், தென்மேற்கில் மாசுவா வேட்டைவிலங்கு ஒதுக்ககமும், மேற்கு எல்லையில் இக்கோரோங்கோ மற்றும் குருமெட்டி வேட்டைவிலங்கு ஒதுக்ககமும் உள்ளன. வடகிழக்கில் லொலியோண்டோ வேட்டைவிலங்குக் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ளது.\nமூச்சுத்தடை நோய் அல்லது ஈழை நோய் (ஆஸ்த்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட அழற்சியினால், மீண்டும் மீண்டும் வரக்கூடிய மூச்சு எடுத்தலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இத���்கு முக்கிய காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால், காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு, காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட சுருக்கம், இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசெளகரியமான நிலையை ஏற்படுத்தும். இதன் தீவிரத்தன்மையும் , நிகழ்வுகளுக்கிடையிலான இடைவெளியும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இந்த நோய் எல்லா வயதினரிலும் காணப்படுவதாயினும், பொதுவாக குழந்தைகளிலேயே ஆரம்பிக்கும். இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக இழுப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம், விரைவான, குறுகிய மூச்சு என்பன அமைகின்றன. இந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.\nயேர்மன் தமிழர்கள் தமிழ் பின்புலம் உடைய ஜெர்மனி வாழ் மக்களாவர். யேர்மனிக்கும் தமிழ் நாட்டுக்கும் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு. இத்தொடர்பை ஜெர்மன் தமிழியல் மூலமாக மேலும் விளங்கிகொள்ளலாம். ஏறக்குறைய 60,000 தமிழர்கள் யேர்மனியில் வசிக்கின்றார்கள். பெரும்பாலனவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினை காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள்.யேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு இடத்தில் என்றில்லாது யேர்மனி முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். இங்கு உருவாக்கப்படுள்ள 24 இந்துக்கோயில்களில் ஹம் காமாட்சி அம்மன் ஆலயம்(படம்) குறிப்பிடத்தக்க ஒரு பெரிய கோயிலாகும். தமிழ்மொழியைக் கற்பிப்பதிலும், தமிழ்மொழியைக் கற்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு யேர்மனி, யூச்சன் நகரில் முதன்முதலில் தமிழ்ப்பாடசாலை, தமிழாலயம் என்ற பெயரில் தொடங்கப் பெற்றது.10 ஆண்டுகளில் யேர்மனியில் 103 தமிழாலயங்கள் உருவெடுத்திருந்தன. 15 வருடங்களில் 130 தமிழாலயங்கள் 6000 மாணவர்களுடன் வளர்ந்து நின்றது.\nஒளிமின் விளைவு (photoelectric effect) என்பது மாழை (உலோகம்) போன்ற ஒரு பொருள் மீது குறிப்பிட்ட அலைநீளங்கள் கொண்ட ஒளி அல்லது மின்காந்த அலைகள் விழுதால், அப்பொருளில் இருந்து எதிர்மின்னிகள் வெளியேறும் என்னும் விளைவாகும். இவ் ��ிளைவைக் கண்டுபிடித்தவர் ஐன்றிக் ஏர்ட்ஃசு (Heinrich Hertz) என்பவர். நியூட்டனிய இயற்பியல் கொள்கைகளின்படி இவ்விளைவை விளக்க இயலாதநிலையில் இவ்விளைவை ஆல்பர்ட் ஐன்சுட்டைன் குவாண்டம் இயல்பியல் கொள்கைகளின் படி விளக்கியதற்காக அவருக்கு 1921 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. வெளியேறும் எதிர்மின்னிகளை (இலத்திரன்களை) ஒளியுந்து இலத்திரன்கள் (photoelectrons) என அழைக்கப்பட்டன. அத்துடன் ஒளிவிலகல், ஒளிச்சிதறல், விளிம்பு விளைவு (Diffraction) போன்றவற்றை விளக்கும் அலை-துகள் இருமை ஆகியவையும் விளக்க இவ்விளைவின் அறிவு உதவியது.\nஉயிரணுக்கொள்கை அல்லது கலக்கொள்கை (Cell theory) அனைத்து வகையான உயிரினங்களினதும் அடிப்படையான கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டு அமைப்பு உயிரணு அல்லது கலம் எனும் கருத்தை கூறுகின்றது. இக்கொள்கையின் மேம்பாடு 1600 களின் நடுப்பகுதியில் நுண் நோக்கியலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சாத்தியமானது. இக்கொள்கை உயிரியலின் அடிப்படைகளில் ஒன்றாகும். இக்கொள்கையானது புதிய உயிரணுக்கள் முன்பிருந்த உயிரணுக்களிலிருந்தே தோன்றுகின்றன என்றும் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, மற்றும் ஒழுங்கமைப்பு ரீதியிலான அடிப்படை அலகு உயிரணு என்றும் கூறுகின்றது.உயிரணுக்கொள்கை உள்ளடுக்குவது: (1)அனைத்து உயிர் வாழ் பொருட்களும் அல்லது உயிரினங்களும் உயிரணுக்களால் ஆக்கப்பட்டவை.(2)புதிய உயிரணுக்கள், பழைய உயிரணுக்கள் இரண்டாக பிரிவதன் மூலம் தோன்றுகின்றன.(3)உயிரின் அடிப்படை கட்டுமான அலகுகள் உயிரணுக்கள் ஆகும்.உயிரணுக்கள் பரம்பரை தகவலை (டி.என்.ஏ) கொண்டிருக்கிறது. இது உயிரணுக்களின் பிரிவின் போது, தாய் உயிரணுவிலிருந்து பிரிந்து வரும் மகள் உயிரணுக்களிற்கு கடத்தப்படுகிறது.\nஎவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது. பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம், அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும்.கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மக்களாட்சிக்கு, அரசில், முடிவெடுத்தலில் மக்களின் பங்களிப்புக்கு மிகவும் அவசியமானது. அரசை, சமயத்தை, படைத்துறையை, சமூகக் கட்டமைப்புகள் என பலவற்றை விமர்சிப்பதற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் ஆகும். இந்த விமர்சனங்களால்தான் திருத்தங்கள், மாற்றங்கள் சாத்தியப்படுகின்றது.\nசவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் (Osmosis) எனப்படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் (கரையத்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (semi-permeable membrane) ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, கரைப்பானை (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, சக்திப் பிரயோகமின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும். இந்த சவ்வூடு பரவலின்போது வெளியேறும் சக்தியானது வேறு தொழிற்பாடுகளில் பயன்படுத்தப் படலாம்.சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் (solution) இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அமுக்கமே சவ்வூடு பரவல் அமுக்கம் எனப்படும்.உயிரினங்களில் இருக்கும் இவ்வகை சவ்வுகள் மாப்பொருள் (polysaccharides) போன்ற பெரிய மூலக் கூறுகளை ஊடுசெல்ல விடாதவையாகவும், நீர், மேலும் ஏற்றங்களற்ற சிறிய மூலக் கூறுகளை உட்செல்ல விடுபனவையாகவும் இருக்கின்றன.\nஅருங்காட்சியகம் என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும்.இவை, மக்கள் மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் உதவுகின்றன. சம��தாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற இக் கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தற்காலிகமானவையாகவோ இருக்கலாம். அருங்காட்சியகங்களில் பல வகைகள் உள்ளன. பல பெரிய நகரங்களில், நுண்கலைகள், பயன்படுகலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண முடியும்.\nஇயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் அவர் தம் இறப்பிற்குப் பிறகு மீண்டும் உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்றும் பதிவு செய்துள்ளன. இதுவே இயேசுவின் உயிர்த்தெழுதல் என அழைக்கப்படுகிறது. இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்களின் நம்புகின்றனர். இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் (மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார்; அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே \"இயேசுவின் விண்ணேற்றம்\" என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் உயிர்த்தெழுதல் பெருவிழா, விண்ணேற்றப் பெருவிழா என்னும் திருநாட்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.\nசெம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இவற்றில் மிக���் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ள சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். ஒரு மொழியின் சிறப்பிற்கும், செம்மொழிக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள் தான். ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் (கட்டிடக் கலை , சிற்பக் கலை போன்றவை) அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றுகளாக இருக்க வேண்டும்.\nஸ்ரீ நாராயணகுரு இந்து ஆன்மிகவாதியும் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். சாதிக் கொடுமைகளால் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு 1855 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்மாதம் 28ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழந்தி எனும் கிராமத்தில் ஈழவ சமுதாயத்தில் விவசாயம் செய்து வந்த மாடன் ஆசான் - குட்டி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். நம்பூதிரிகளைத் தவிர பிறர் கோவில்களின் கருவறைக்குள் நுழைய முடியாத நிலையில் நாராயண குரு பல கோவில்களைக் கட்டி ஆலயப் பிரவேசத்திற்கு புதிய வழி முறையைக் கொண்டு வந்தார். கேரளாவில் திருச்சூர், கண்ணூர், அஞ்சுதெங்கு, கோழிக்கோடு போன்ற இடங்களில் கோவில்களைக் கட்டினார்.\nதிண்மம் என்பது இயற்பியலில்பொருள்களின் இயல்பான நான்குநிலைகளில் ஒன்றாகும். திண்மப்பொருள் என்பது திடப்பொருள் என்றும் அழைக்கப்படும். திண்மப்பொருள் தனக்கென ஓருருவம் கொண்டது. இப்பொருளில் உள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று நிலையான தொடர்பு கொண்டுள்ளன. சூழலின் வெப்பநிலையில் அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருந்தாலும், அணுக்கள் தங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் மாறுவதில்லை. ஒரு திண்மத்தில் உள்ள அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவும் ஏறத்தாழ அணுவின் விட்டத்திற்கு ஒப்பிடக்கூடியதாக (ஒப்பருகாக) இருக்கும்.ஒரு திண்மத்தில் உள்ள அணுக்கள் எம்முறையில் அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து திண்மங்கள் படிகம், பல்படிகத் திண்மம்,சீருறாத் திண்மம் என பலவாறு பகு��்கப்படுகின்றன.\nதமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி பாண்டிய நாட்டில் கி.பி. 1142ஆம் ஆண்டு துவங்கியதாக அறியப்பட்டாலும் அதற்கு முன்னரே மக்களிடையே இசுலாம் பரவியிருந்தது. கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர மன்னனான சேரமான் பெருமாள் பாசுகர ரவிவர்மா என்பவரின் காலத்தில் இசுலாம் மேற்கு மலபார் கடற்கரை பகுதிகளில் அறிமுகமாகியது. பின் இது தமிழக பகுதிகளிலும் பரவியது. இதே சமயத்தில் வியாபார நோக்கத்தோடு சில அராபிய, எகிப்து மற்றும் துருக்கிய குழுக்கள் தமிழகத்தின் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் முகாமிட்டன. இவர்கள் மூலமாக இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அந்தந்த பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு நெருக்கமாகி ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற்றனர். இதே நேரத்தில் சில வட இந்திய இசுலாமிய அரசுகளின் எல்லை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலமாகவும் சில இசுலாமிய அரசுகள் தமிழகத்தில் ஏற்ப்பட்டன.\nஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம் (RNA transcription) என்பது டி.என்.ஏ வில் இருந்து ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும்.இந்நிகழ்வில் பல வகையான நொதிகள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன. இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் தயமின் என்னும் மூலக்கூறு யுரசில் (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.\nநீர்ப்பெருக்கு ஆற்றல், சிலநேரங்களில் நீர்ப்பெருக்குத் திறன் என்பது நீராற்றல் வகைகளில் நீர்வரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி மின்னாற்றல் அல்லது வேறு ஆற்றல்வகையாக மாற்றிக் கிடைத்திடும் ஆற்றலாகும்.காற்றுத் திறன் அல்லது சூரிய ஆற்றலை விட நீர்ப்பெருக்கு ஏற்படும் காலங்களையும் அளவுகளையும் துல்லியமாகக் கணிக்க முடியும்.வரலாற்றில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகளிலும் நீர்ப்பெருக்காலைகள் இயங்கி வந்துள்ளதைக் காண முடியும்.உரோமர்கள் காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வரலாற்று அறிஞர்க��் கருதுகின்றனர்.நீர்ப்பெருக்கு ஆற்றல் நேரடியாக புவி-மதி இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-ரவி இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும்.\nகணிதம் தோன்றிய காலத்திலிருந்து சமன்பாடுகளை விடுவித்துத் தீர்வு காணும் பிரச்சினை தலையாய பிரச்சினையாக இருந்து வருகிறது. 15 வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கணித மலர்ச்சியில் முதன் முதலில் முப்படியச் சமன்பாடு களைத் தாக்க முயன்று 16 வது நூற்றாண்டில் வெற்றியும் கண்டனர். முப்படியச் சமன்பாட்டில் சாரா மாறி யின் உயர்ந்த அடுக்கு மூன்றாக இருக்கும். அதை\nஎன்று எடுத்துக்கொள்வதில் பொதுத்தன்மைக்கு ஒரு குந்தகமும் இல்லை. ஏனென்றால், x 3 {\\displaystyle x^{3}} இன் கெழு 1 ஆக இல்லாவிட்டால், முழு சமன்பாட்டையும் அக்கெழுவால் வகுத்து (*) காட்டும் உருவத்திற்குக் கொண்டுவந்துவிடலாம். அக்கெழு 0 வாக இருந்தால் சமன்பாடே இருபடியம் ஆகி விடும்.\nமொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இக்கொள்கை ஓமோ சாப்பியன்கள், மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து தோன்றினர் என்பதை உட்கிடக்கையாகக் கொண்டுள்ளது. மொழி வல்லமை, அவர்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதுடன், பிற உயிரினங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றான உயிரியல் இயல்பு ஆகவும் உள்ளது. எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை. இதனால் மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக இருப்பதால், இதற்காக அறிவியலாளர்கள் மறைமுகமான முறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் மனிதனுடைய தோற்றம் பற்றிச் சார்லஸ் டார்வின் தனது கோட்பாட்டை முன்வைத்த காலத்தில் இருந்தே, இத் தலைப்புப் பெருமளவு கவனத்தை ஈர்த்து வந்திருப்பதுடன், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளது.\nபாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bacillus thuringiensis) அல்லது சுருக்கமாக பி.டி. (Bt) என்பது ஒரு மண்வாழ் கிராம்-நேர் நுண்ணுயிர். இது இயற்கையில் பட்டாம்பூச்��ி, அந்துப்பூச்சி போன்றவற்றின் வயிற்றில் உயிர்வாழ்கின்றது. இது உயிர்க்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது (வணிகப் பெயர்கள் டைப்பெல் (Dipel), தூரிசைடு (Thuricide)); இந்த நுண்ணுயிரியை 1901 ஆம் ஆண்டு ஷிகெடானே இசிவாட்டா (Shigetane Ishiwata) என்ற நிப்பானிய உயிரியலாளர் கண்டுபிடித்தார். பின்னர் 1911 -இல் எர்ணசுட்டு பெர்லினர் என்ற செருமானியர் மாவு விட்டில் புழுவில் ஏற்படும் \"இழ்ச்லாவ்சூக்ட்\" (Schlaffsucht) என்ற நோயை ஆராயும் போது பி.டி.யைப் பிரித்தெடுத்தார். இந்நுண்ணுயிரிகள் உருவாக்கும் ஒரு வகை படிக அகநச்சுகள் (crystal endotoxins) அந்துப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள், வண்டுகள், குளவிகள், தேனீக்கள், எறும்புகள் ஆகிய உயிரின வகைகளிலுள்ள குறிப்பிட்ட சிலவற்றுக்கு நச்சாக விளங்குகின்றன. இவ்வகை படிக நச்சுக்களின் இருப்பிடமாக பி.டி. உள்ளதால், இதனைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன.\nஒலிபெருக்கி என்பது ஏதேனும் ஒரு வகையில் ஒலியை பெரிதாக்கி வெளிப்படுத்தும் ஒரு கருவி. பொதுவாக ஒலியலைகளை மின்னலைத் துடிப்புகளாக மாற்றி, தக்க முறைகளால் மிகைப்படுத்தி பின்பு மீண்டும் மின்னலைகளை ஏதேனும் ஒரு வகையில் ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர். ஒலி என்பது ஏதேனும் ஒன்று அதிர்வதால் அதனைச் சூழ்ந்துள்ள காற்றில் உண்டாகும் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாகின்றது. இந்த அழுத்த வேறுபாடுகள் நம் காதை அடைகின்றன. இந்த ஒலிபெருக்கிகளிலும் மெல்லிய தட்டு அல்லது தகடு போன்ற ஒரு பகுதி மேலும் கீழுமாக எழுப்ப வேண்டிய ஒலிக்கு ஏற்றாற்போல அதிரும். இப்படி அதிரச்செய்ய ஒரு நிலைக்காந்தத்தின் மீது மின்னோட்டம் செல்லும் கம்பிச்சுருள் கொண்ட மின்காந்தம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சுருள்கம்பியில் மின்னோட்டம் பாயும் பொழுது மின்னோட்டத்தின் அளவுக்கும், திசைக்கும் ஏற்றாற்போல ஏற்படும் காந்தப் புலம் நிலைக்காந்தத்தின் காந்தப்புலத்தால் வெவ்வேறு அளவில் ஈர்க்கப்பட்டும் விலக்கப்பட்டும் அசையும். இந்தச் சுருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தட்டு, தகடு அல்லது விரிகூம்பு அசைவதால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிரும் தகட்டால் ஒலி எழும்புகின்றது.\nவில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞர். இவர் தமது நெருங்கிய நண்பர் சாமுவேல் கோல்ரிச்சுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டுப் பதிப்பாக வெளியிட்ட வசன கவிதைகள் (லிரிகல் பல்லாட்கள்) கொண்டு ஆங்கில இலக்கியத்தில் இன்பவியல் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார். புதிய வகை கவிதை \"மனிதர்களின் உண்மையான மொழியின்\" அடிப்படையில் அமைந்திருந்தது என்பதுடன் 18ம் நூற்றாண்டு கவிதையின் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த சொல்நடையைத் தவிர்ப்பதாக இது இருந்தது. அவருடைய தொடக்ககால கவிதையான தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.\nநுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் ஒரு முக்கிய உறுப்பாகும். வளிமப் பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சிலவற்றை செயலிழக்கச் செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்-டை-ஆக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, காற்றுக் குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes) இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (பிரான்கியல் குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகியஅல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது.\nநீரில் பாய்தல் என்னும் விளையாட்டு ஓர் உயரமான மேடை அல்லது தாவுப்பலகையிலிருந்து களிநடம் புரிந்தவாறோ அல்லாதோ நீரில் குதிப்பதாகும். இது ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறும் ஒரு விளையாட்டாகும். போட்டியாளர்கள், சீருடற் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்ந்த நடனப் பெண்கள் போன்றே உடற்திறன், உடல் வளைதல், நீர் மற்றும் காற்றில் தடையின்றி செல்லும் திறமை கொண்டு விளங்குகிறார்கள். சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் க��டா இந்த விளையாட்டில் சாதனைகள் புரிந்து வருகின்றன. பெரும்பான்மையான போட்டிகள் மூன்று வகையில் நடத்துகின்றன: 1மீ மற்றும் 3மீ தாவுப்பலகை மற்றும் உயரமேடை. உயரமேடை நிகழ்வுகளில் போட்டியாளர்கள் ஐந்து, ஏழரை, பத்து மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் பாய்தலின் பல அம்சங்களை, கரணமடித்தல் மற்றும் உடலை சுழற்றுதல் உட்பட, எவ்வாறு நிகழ்த்தினார்கள், பாய்தலுக்கு ஏற்றவாறு எவ்வாறு உடல் ஒத்துழைத்தது, நீரில் நுழையும்போது எந்தளவு தண்ணீர் தெளித்தது என்பன நீதிபதிகளால் எடைப் போடப்படுகின்றன.\nஓசோன் படை தேய்வின் விளைவுகள் என்பது புவியின் வளி மண்டலத்தில் அதிகளவை உள்ளடக்கிய ஓசோன் படையின் தேய்வினால் புவியின் சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் பிரச்சினைகளையும் குறிக்கும்.ஓசோன் படையானது படைமண்டலத்தில் உள்ள பகுதியாகும்.இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது. இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது.1974 இல் வேதியியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படையிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்வுகளின்படி UV-B கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. UV-B கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது.\nகலாயோகி ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.ஆகத்து 22, 1877ஆம் ஆண்டு இலங்கையின் கொழும்பிலே ஆங்கில அன்னைக்கும் தமிழர் சேர் முத்துக் குமாரசாமிக்கும் பிறந்தவர் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.இந்திய விடுதலை இயக்க ஆதரவாளராக, அதன் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியோரின் நண்பராக வாழ்ந்தார்.இறைவனின் ஐந்தொழிலை காட்டும் சிவநடனத்தை விளக்கி 1912ஆம் ஆண்டு எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.சில தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.1917 முதல் ஐக்கிய அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்திருந்த நுண்கலை நூதனசாலையிற் கீழைத்தேயப் பிரிவில் பணிபுரிந்தார்.தமது எழுபதாவது வயதில் செப்டம்பர் 9 1947ஆம் ஆண்டு அங்கு காலமானார்.\nநானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு.சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.இத்தொழில்நுட்பம் உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றது.கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப்புற விசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM))(படம்) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் கிடைத்துள்ளன.\nஅறிஞர் அண்ணா என்று பரவலாக அறியப்பட்ட காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை தமிழ் நாடு மாநிலத்தின் ஆறாவது முதலமைச்சராகப் பணியாற்றியவர். காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் செப்டம்பர் 15ஆம் நாள் 1909ஆம் ஆண்டு பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். தமிழக அரசியலில் காங்கிரசல்லாத ஆட்சியின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். 1949ஆம் ஆண்டு தி. மு. கவினை நிறுவியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி,1969ஆம் ஆண்டு மரணமடைந்தார்.\nதிலாப்பியா (Tilapia) ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர்நீரிலும் வாழ வல்லது. மீன் வளர்ப்பு முறையின் மூலம் தற்பொழுது (2010) ஆண்டொன்றுக்கு இவ்வகை மீன்கள் சுமார் 27 இலட்சம் (2,700,000) டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழில் திலேப்பியா, சிலேபி, சிலேபிக் கெண்டை முதலானவை இம் மீனின் வேறுபெயர்களாகும்.\nசெமினிவிரிடீ (geminiviridae) என்பவை பயிர்களைத் தாக்கும், ஓரிழை கொண்ட வட்ட வடிவிலான டி.என்.ஏ தீ நுண்மம் ஆகும். இவை தோராயமாக 2.6 kb- 2.8 kb வரை டி.என்.ஏ வரிசைகள் கொண்டவை. மேலும் ஒற்றையாகவோ (monopartite) இரட்டையாகவோ (bipartite) அமைந்து இருக்கும். இவற்றின் புற உறை (capsids) முற்றுப் பெறாத இரு இகோச (icosa) தலைகளைக் கொண்டுள்ளதால், இவற்றுக்கு செமினி நுண்மங்கள் எனப் பெயர். புற உறைகள் 18-20 நானோமீட்டர் (nm) சுற்றளவும், 30 nm நீளமும் கொண்டவை. இரட்டைப் பிரிவு கொண்ட நுண்மங்களின் (DNA A, DNA B) இழைகள் ஒவ்வொன்றும் தனியாக புற உறைகளால் சூழப்பட்டு இருக்கும். பொதுவாக களைகளில் (weeds) இவை செரிமையக்கப்பட்டு, பின் மெதுவாக அதனின் இழையில் ஏற்படும் மாற்றங்களால் உணவுப்பயிர்களைத் தாக்குகின்றன. மேலும், தன் இருப்பிடங்களுக்கு ஏற்ப தம்மை தகவமைப்பு ஏற்படுத்தும் தன்மையையும் இவை கொண்டுள்ளன. இதனால் இவற்றின் சிற்றினத்தைக் குறிக்கும் பொழுது, அவற்றின் ஊரைக் குறிபிட்டாக வேண்டும்.\nகறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும், இந்த பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை, அதற்குரியத் தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர் உறுதிசெய்கின்றன. கறையான்களைவெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து விழுக்காடே, நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை, தேவையில்லாதவற்றை உண்டே வாழ்கின்றன. இவை எறும்புகளைப் போலவே காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் படி ஆராய்கின்ற போது கறையான்கள்,எறும்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. எறும்புகளைச் சமமற்ற இறகிகள் என்ற உயி���ினவரிசையில் தொகுத்துள்ளனர். முதிர்வடைந்த கறையான்கள் (ஈசல்கள்) சமஇறகிகள் என்ற உயிரினவரிசையில் தொகுத்துள்ளனர்.\nமகாவீரர் என்பவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை பரப்பியவரும் வர்த்தமானர் என்றும் அறியும் இந்திய துறவியாகும். சமண மத மரபு வரலாற்றில் அவர் 24ஆவதாகவும் கடைசியாகவும் தோன்றிய தீர்த்தங்கரர் ஆவார். பீகார் மாநிலத்தில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் \"சத்திரியகுண்டா\" என்ற இடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார். உலகெங்கும் உள்ள சமணர்கள் அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர். 12 ஆண்டுகள் ஆன்மீகத் தேடலுக்குப் பின்னர் சமண சமயத்திற்கு புத்துயிர் ஊட்டி இந்தியாவெங்கும் பரப்பினார்.\nதைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள்.\nகணிதத்தில் ஆய்ந்து அலசப்படும் கருத்துப் பொருட்களெல்லாம் கணங்களை அடிப்படையாகக்கொண்டன. இப்பொருட்கள் உண்டாகும் முறைகளை இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதவியலர்கள் அமைப்பு என்ற புதிய கண்ணோட்டம் தரும் தலைப்புகளில் வகைப்படுத்தினர். இந்த வகைப்படுத்தலால் கணிதவியலில் புரட்சிகரமான பாதை தோன்றி பற்பல முக்கிய விளைவுகள் தோன்றின. அவற்றுள் முதலாவது, காலம் காலமாக பல மேதைகளின் கண்டுபிடிப்புகளினால் தொகுத்து வைத்திருந்த கணிதமெல்லாம் ஒன்று சேர்ந்து இணையக்கூடிய வாய்ப்பு உருவானதோடு மட்டுமல்லாமல் செ���்ற நூற்றாண்டில் கணிதத்தை வியப்பூட்டும் அளவுக்கு விரிவடையவும் செய்தது.\nதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்த ஊர்களின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி மன்றங்கள் மாநகராட்சி மன்றம், நகராட்சி மன்றம், பேரூராட்சி மன்றம், மாவட்ட ஊராட்சி மன்றம்,ஊராட்சி ஒன்றியக் குழு, ஊராட்சி மன்றம் எனும் மன்றங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.\nலெ கொபூசியே (1887 – 1965) சுவிசில் பிறந்த ஒரு பிரான்சிய கட்டிடக்கலைஞரும், எழுத்தாளரும் ஆவார். இன்று, நவீனத்துவம் அல்லது அனைத்துலகப் பாணி என்று அறியப்படும் கட்டிடக்கலைப் பாணி தொடர்பிலான பங்களிப்புகளுக்காக இவர் புகழ் பெற்றார். நவீன வடிவமைப்புத் தொடர்பான கோட்பாட்டு ஆய்வுகளுக்கான முன்னோடியாகக் கருதப்படுகின்ற இவர், நெருக்கடியான நகரங்களில் வாழ்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை நிலையை வழங்கும் முயற்சியில் உழைத்தார். நவீன கட்டிடக்கலை வடிவங்கள் வருமானம் குறைந்த பகுதியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அமைப்பு அடிப்படையிலான தீர்வுகளைக் கொடுக்கும் என அவர் நம்பினார். அவருடைய \"இம்மெயுபிள்சு வில்லாக்கள்\" எனப்படும் திட்டம் இந் நோக்கத்தைக் கொண்ட ஒரு திட்டமாகும். இவர் ஒரு கட்டிடக்கலைஞர் மட்டுமன்றி, ஒரு நகரத் திட்டமிடலாளர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர் மற்றும் நவீன தளபாட வடிவமைப்பாளரும் ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2014, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/203009?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:18:57Z", "digest": "sha1:LBYPRFAXX76A3PWT7XHPK6EBU4HH5CCA", "length": 9006, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "அண்ணன் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர்... பின்னர் நடந்த பதறவைக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழி���்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅண்ணன் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர்... பின்னர் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nஇந்தியாவில் மனைவியை இரண்டாம் மாடியிலிருந்து தனது தாயுடன் சேர்ந்து கீழே தள்ளி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரை சேர்ந்தவர் சீமா (39). இவருக்கும் நபர் ஒருவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த மூன்று ஆண்டுகளில் சீமாவின் கணவர் உயிரிழந்தார்.\nஇதையடுத்து ஆண் குழந்தையுடன் தவித்த சீமாவை அவர் கணவரின் தம்பியான பிரேம் காந்தி என்பவர் திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணமான சில ஆண்டுகளிலேயே சீமாவுக்கும், பிரேமுக்கும் சண்டை ஏற்பட்டது.\nமனைவியின் நடத்தையில் பிரேம் சந்தேகப்பட்டதாலேயே தகராறு ஏற்பட்டது. இதில் பிரேமுக்கு ஆதரவாக அவரின் தாய் ஷகுந்தலா (65) இருந்து வந்தார்.\nஇதனால் சீமா அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவார். இந்நிலையில் 20 நாட்களுக்கு முன்னர் கணவர் வீட்டுக்கு சீமா வந்தார்.\nபின்னர் மீண்டும் சீமா - பிரேம் இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டின் இரண்டாவது மாடிக்கு சென்றனர், அவர்களுடன் சகுந்தலாவும் சென்றார்.\nபின்னர் சீமா இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.\nஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த கீழே இருந்த சீமாவின் 17 வயது மகன் தாயை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி சீமா உயிரிழந்தார்.\nஇதையடுத்து பிரேம் மற்றும் சகுந்தலா மீது சீமாவின் மகன் பொலிசில் புகார் அளித்தார்.\nமேலும் சீமாவும், பிரேமும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதை வீடியோ எடுத்ததாக கூறிய சிறுவன் அதையும் பொலிசில் ஒப்படைத்தனர்.\nஇதை தொடர்ந்து பிரேமை பொலிசார் கொலை வழக்கில் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/210417?ref=archive-feed", "date_download": "2019-10-14T15:24:59Z", "digest": "sha1:YQRN56F5ENWKXLPXZEFCPBKQZZWIYUPH", "length": 9074, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "சிறுத்தை இருந்த கூண்டை தெரியாமல் திறந்து விட்ட நபர்! அதன் பின் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுத்தை இருந்த கூண்டை தெரியாமல் திறந்து விட்ட நபர் அதன் பின் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி புகைப்படங்கள்\nதாய்லாந்தில் விலங்குகள் பூங்காவிற்கு பேரனுடன் வந்திருந்த தாத்த தெரியாமல் சிறுத்தை இருந்த கூண்டை திறந்ததால், சிறுத்தை அதிலிருந்து தப்பி அனைவரையும் கடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.\nஇஸ்ரேலைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 22-ஆம் திகதி தாய்லாந்தின் Koh Samui-ல் இருக்கும் safari park-க்கு சென்றுள்ளனர்.\nஅப்போது அவர்கள் யானை சவாரி முடித்துவிட்டு, அதன் பின் சிறுத்தை இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து வந்தனர்.\nஅந்த நேரத்தில் தன்னுடைய இரண்டு வயது பேரனுடன் இருந்த தாத்தா திடீரென்று உள்ளே சிறுத்தை இருப்பது தெரியாமல், அந்த கூண்டின் கதவை திறந்ததால், முதலில் தயங்கிய அந்த சிறுத்தை அதன் பின் அடுத்த சில நொடிகளில் வெளியில் வந்த சுற்றுலாப்பயணிகளை கடிக்க முற்பட்டது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் பீதியில் உயிரைக் காப்பாற்றி கொள்ள அலறி அடித்து ஓடினர். இரண்டு வயது சிறுவனை சிறுத்தை துரத்தியுள்ளது.\nஅடுத்த சில நிமிடங்களில், பூங்காவின் ஊழியர் உடனடியாக வந்து சிறுத்தையை மிரட்டி மீண்டும் கூண்டிற்குள் கொண்டு சென்று அடைத்தார்.\nஇதனால் சிறுவனின் உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு காயமடைந்தால் கூட, அழைத்துச் செல்ல இங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை, என் பேரனை காரில் வைத்து தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்று குற்றம் சாட்டினார்.\nமேலும் இந்த சம்பவத்தால் சிறுவனின் உடலில் சிறிய அளவில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/62712/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-14T17:02:32Z", "digest": "sha1:GGDC3C6TGJEAVFQB3D6URWYJYYFQKOVH", "length": 10566, "nlines": 73, "source_domain": "www.tufing.com", "title": "கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து..!!! அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம் இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு | Tufing.com", "raw_content": "\nஅதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம்\nஇந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை... இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.\nடெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும்\n12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம்.\nபதஞ்சலி ஆயுர்வேதா (Patanjali Ayurveda),\nஹிமாலாயா (Himalaya) உள்ளிட்ட நிறுவனங்கள்தான்.\nஇந்த நிறுவனங்கள் சார்பில் விற்கப்படும் தேன் பாட்டீல்களில் தடை செய்யப்பட்ட ஆன்டி பயாடிக் எனப்படும் குளோரோபெனிகல், சிப்ரோ பிளாக்சின் மற்றும் எரித்ரோமைசின் போன்றவற்றின் குண நலன்கள் அதிகளவில் காணப்படுகின்றன என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை ஆன்டி பயாடிக்கினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர் சத்யா அச்சத்துடன் எச்சரிக்கிறார்.\nஇதனால்தான் இந்திய வகை தேன்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை உள்ளதாகவும், சர்வதேச தரத்திற்கு இந்திய நிறுவனங்களின் தேன்கள் இல்லை என்றும் அறிவியல் மற்றும் சுற்றுபுறத்துறை மையத்தின் துணை இயக்குனர் சந்திர பூஷன் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்.\nஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 2 நிறுவனங்களின் தேனிலும் இதுபோன்று மனித உடலை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும், அதனை அந்நாட்டு அரசே தடை செய்துள்ளது என்றும், ஆனால் அவை சர்வசாதரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் கவலையுடன் கூறுகிறார்.\nஇப்பிரச்சினை குறித்து மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் எடுத்து கூறியபோது, நாங்கள் தேனை தயாரிப்பதில்லை என்றும், அதனை வெளி மார்க்கெட்டில் வாங்கி எங்களது நிறுவனங்களின் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி விற்பனை செய்வதாக அந்நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களிடம் அலட்சியமாக தெரிவிக்கின்றனர் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நரேன் கூறினார்.\nஇந்த தகவல் எல்லாம் மத்திய அரசுக்கு தெரியும் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதனால்தான் மேலே கூறியபடி இந்திய உயிர்களை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை என்று நாம் ஆணித்தரமாக கூறினோம். சரி இவர் எப்படி ஆணித்தரமாக மத்திய அரசுக்கு தெரியும் என்று கூறுகிறார் என பார்ப்போம்.\nகடந்த 5 ஆண்டுகளாக இந்திய தேன்கள் சர்வதேச தரத்திற்கு இல்லை என ஏற்றுமதி நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதனை பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்றும் சுனிதா நரேன் தெரிவித்துள்ளார். ஆனால் இவைகளை உள்ளூர் சந்தையில் விற்க மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என அவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.\nஇந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் உள்ள 27 நாடுகளும் இந்திய வகை தேன்களுக்கு தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில்... எதை நம்பி வாங்குவது எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு பதில் அளிக்குமா மத்திய அரசு எதை நம்பி வாங்குவது எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு பதில் அளிக்குமா மத்திய அரசு \nஉங்களுக்காக இருவன் உங்���ளில் ஒருவன்\nசரவணக்குமார் வே கிராமத்து இளைஞன்\nஉடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தே இத்தகைய பொருட்களை தடைசெய்யாமல் விற்க மத்திய,மாநில அரசுகள் அனுமதிப்பது ஏன்\nமக்களாட்சி நடக்கும் நாட்டில் மக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் இருப்பதேன்\nநாம் சற்றே விழிப்புணர்வோடு இருந்து கொள்ள வேண்டியது நம் கடமை பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்\nஇதுபோல் கடைகளில் கிடைக்கும் தேன் பாட்டில்களை வாங்காமல் முடிந்தளவு இயற்கை முறையில் கிடைக்கும் தேனை பயன்படுத்த முயற்சிசெய்வோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/455", "date_download": "2019-10-14T16:23:23Z", "digest": "sha1:FRCFSIASLMPOHDB5J34CK4U6PCOFCH5B", "length": 10376, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "4Ever க்கு வெள்ளி விருது | Virakesari.lk", "raw_content": "\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\n4Ever க்கு வெள்ளி விருது\n4Ever க்கு வெள்ளி விருது\nமூலோ­பாயம் மற்றும் ஆக்­கத்­திறன் என்­ப­னவற்­றுக்­கான சந்­தைப்­ப­டுத்தல் வடி­வமைப்பில் இவ்­வாண்டின் புத்­தாக்க வர்த்­தக முத்­திரை வகைப்­ப­டுத்­தலின் கீழ் 4Ever வெள்ளி விருதை\nஇந்த வரு­டத்தின் உள்­நாட்டு வர்த்­தக சின்ன விரு­திற்­காக பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு இந்த விழாவில் SME பிரிவில் வெண்­கல விருதை வென்­றது.\nமூலிகை அழகு சாதனப் பொருள்கள் மற்றும் உணவு மற்றும் பானங்கள் தொழில் பிரிவில் புதிய கண்டு பிடிப்­புக்­க­ளுக்­கான அதன் அர்ப்ப­ணத்தை இது தெளிவாக விளக்கி நிற்கின்றது.\nமூலோ­பாயம் ஆக்­கத்­திறன் 4Ever முத்­திரை விருது சந்­தைப்­ப­டுத்தல்\nஇலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்துள்ளது\nஇலங்கை பெறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போஜிங் 737 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது.\n2019-10-10 09:23:02 இலங்கை விமான சேவை சிங்கப்பூர்\nசந்தைப்படுத்தலில் விற்பனை திட்டமிடலும் விளம்பரத் தீர்மானமும்\n21 ஆம் நூற்­றாண்டில் இவ்­வு­லகில் அறிவு வளர்ச்சி கார­ண­மா­கவும் தொழில்­நுட்ப விருத்தி கார­ண­மா­கவும் பல்­வேறு மாற்­றங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.\n2019-09-13 17:01:37 சந்தைப்படுத்தல் விற்பனை திட்டமிடல் விளம்பரத் தீர்மானம்\nகடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரிப்பு.\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.\n2019-09-05 11:05:44 கடலுணவுகள் விலைகள் சடுதி\n6 மாதகாலத்துக்கான நிகர வருமானமாக 14.7 பில். ரூபாவை பதிவுசெய்தது செலிங்கோ லைஃப்\nசெலிங்கோ லைஃப் நிறுவனமானது 2019ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் நிகர வருமானமாக 14.7 பில்லியன் ரூபாவை பதிவுசெய்தது.\n2019-09-03 16:26:46 6 மாதம் நிகர வருமானம் 14.7 பில்லியன்\nமுன்மாதிரியாக திகழும் மட்டு. பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை\nமுன்­னணி ஆடை உற்­பத்தி நிறு­வ­ன­மான Brandix அதன் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லையை சூழ­லுக்கு இசை­வான தொழிற்­சா­லை­யாக சிறந்த முறையில் கட்­ட­மைத்து ஏனைய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக தமது உற்­பத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.\n2019-08-28 11:17:19 ஆடைத் தொழிற்சாலை Brandix சூரிய மின்கலம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n\"பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு நானே தீர்வு வழங்குவேன்\": சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t48506-topic", "date_download": "2019-10-14T17:01:57Z", "digest": "sha1:QV3E4SJYGS4XFFWSQTPF4XQUSJAYCS32", "length": 21339, "nlines": 150, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nமத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nமத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை\nமத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் வீட்டுப் பணிப்பெண்கள் தங்களது பொருட்கள் மற்றும் பயணப் பொதிகளை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுமாறும், கொள்ளையிடும் நோக்கில் சிலர் செயற்படுவதால் பாதுகாப்பான வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வீடு செல்லுமாறும் பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது\nசிலர் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பெண்களிடம் போலியான முறையில் நெருங்கிப் பழகி புறக்கோட்டை பஸ் நிலையத்தின் ஊடாக வீடு செல்ல முடியும் எனவும் குறைந்த செலவில் வாகனங்களை வாடகைக்கு அமர்த்த முடியுமென்றும் கூறி கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.\nஇவ்வாறு கொள்ளையிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nநேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகை தரும் பெண்களிடம் இருந்து பொருட்களை களவாடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இவரிடம் இருந்து கையடக்கத் தொலைபேசி, கடிகாரம், மடிகணனி, உட்பட மேலும் பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nமேற்படி நபர் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டில் இருந்து வருவதைப் போல் பயணப்பொதியுடன் அவ்விடத்தில் நின்று வெளிநாட்டில் இருந்து வரும் பெண்களிடம் தாமும் அந்த நாட்டில் இருந்ததாகவும், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக பேசி குறித்த அந்தப் பெண்களை புறக்கோட்டை வரை அழைத்து வருவார்.\nஅதன் பின்னர் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை தாம் பார்த்துக் கொள்வதாகவும், தேனீர் மற்றும் ஏனைய தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வரை தாம் அந்தப் பொருட்களை பாதுகாத்துக் கொள்வதாக கூறி அவர்கள் ஹோட்டலுக்கு சென்ற பிறகு குறித்த நபர் பொருட்களுடன் மாயமாகி விடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு இதுவரை 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.\nஎனவே, வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கள் பயணப்பொதிகளை கவனமாக வைத்துக் கொள்ளுமாறும், இவ்விதம் பொருட்கள் காணாமல் போனவர்கள் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக் கொண்டார்.\nநட்���ு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை\nஅட நாசமா போனவிங்களா உங்களுக்கு இரக்கமே இல்லையாடா எவ்வளவு கஷ்டத்திற்கும் அநியாயங்களுக்கும் மத்தியில் இரண்டு வருடம் உழைத்து தனிமையில் பல இன்னல்கள் கொடுமைகளை சந்தித்து நாட்டுக்கு வந்து தாய் பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்க நினைத்த அப்பாவி களின் உடமைகளைக் கொள்ளயிடும் நீங்கள் சத்தியமா உருப்படவே மாட்டிங்கடா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை\n அந்த பெண்களின் வயிற்றெருச்சல் வாழ விடுமா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை\nதிருந்தி வாழ சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்போம் ஒரு முறை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை\nஇன்று மற்றவர்களின் உழைப்பை திருடும் கும்பல் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு திருந்த மனமே வராது. இவர்களை கடவுள் விரைவில் தண்டிப்பார்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிரு���்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_03_02_archive.html", "date_download": "2019-10-14T16:47:37Z", "digest": "sha1:CI56XW7NCBWXPFLGAXA7MDKPLWD3XMJB", "length": 74983, "nlines": 1818, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 03/02/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n2018ல் இன்ஜினியரிங் நுழைவு தேர்வு\n'இன்ஜினியரிங் படிப்பில் சேர, 2018ல், பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுத வேண்டியதில்லை. மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு தமிழக அரசின் சார்பில், விலக்கு கேட்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும், இன்ஜினியரிங் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.சென்னை வந்துள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே, இதுகுறித்து கூறியதாவது:மாநில அரசு கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகள் என, பல சேர்க்கை முறைகள் பின்பற்றப்படுகின்றன.அதனால், மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுத வேண்டிஉள்ளது.இந்த நிலையை மாற்ற, இன்ஜினியரிங் படிப்பில், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரி, பல்கலைகளை இணைத்து, அவற்றில் சேர்வதற்கு, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்த உள்ளோம்.\nஇதற்காக, மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம். வரும், 2018 - 19ம் கல்வி ஆண்டில், இந்தநுழைவு தேர்வு நடத்தப்படும்.அதேபோல், கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nபள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் : அடுத்த வாரம் அறிவிப்பு: அமைச்சர்\n'பள்ளி பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள்.\nமாணவர்கள்,நம்பிக்கையோடும், தளராத மனதோடும், தேர்வை எதிர்கொள்ள வேண்டும். க���்வியிலும், சமூக விழிப்புணர்ச்சியிலும், தமிழகம் முதல் மாநிலமாக வருவதற்கு, ஜெ., காட்டிய நல்வழியில், அரசு பாடுபடும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள, 'கேரியர் கைடன்ஸ் கவுன்சிலிங்' என்ற பெயரில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்கொண்டு என்ன படிக்கலாம் என, ஆலோசனை வழங்கப்படும். 32 மாவட்டத் தலைநகரங்கள்; 124 நகராட்சிகள்; 385 ஊராட்சி ஒன்றியங்கள் என, 541 இடங்களில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.\nதன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, உணவு, குடிநீர் வசதி செய்து தரப்படும். ஏப்., 6, 7 ஆகிய நாட்களில், ஏதேனும் ஒரு நாளில் நிகழ்ச்சி நடத்தப்படும்.மருத்துவம், பொறியியல், அறிவியல் பிரிவுகள் குறித்தும், போட்டித்தேர்வு குறித்தும், மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆலோசனைகள் வழங்கப்படும்.அரசை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகம் திகழ வேண்டும் என்பதற்காக, ஜெ., ஆட்சியில் சிறப்பான முறையில், பல்வேறு திட்டங்களை அறிவித்தோம். தமிழகம், கல்வித் துறையில், இந்தியாவில் முதன் மாநிலமாக திகழ்வதற்காக, புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம்.பாடத்திட்டங்களை மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஒரு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும். தேர்வுத் துறையில் காலியிடங்களை நிரப்புவது குறித்து, பரிசீலனை செய்யப்படும்.மாணவ, மாணவியர் எதிர்காலத்திற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறோம். ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியிடங்கள், நிதி நிலைக்கேற்ப நிரப்பப்படும்.\n‘நீட்’ தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம்\n‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்தது. நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘நீட்’ தேர் வுக்கு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.\nநாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’ - NEET) மூல���ாக நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று ஜனவரி31-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித் திருந்தது. அதன்படி ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.\nஇதுதொடர்பாக சிபிஎஸ்இ அதி காரிகளிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு 8 லட்சத்து 2 ஆயிரத்து 594 பேர் விண் ணப்பித்திருந்தனர்.இந்த ஆண்டு வரும் மே 7-ல் நாடு முழுவதும் 1,500 இடங்களில் நடைபெறும் ‘நீட்’ தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண் ணப்பித்திருப்பார்கள்என்று எதிர் பார்க்கப்படுகிறது. தமிழ், ஆங் கிலம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் தேர்வு நடைபெறு கிறது” என்றார்.\nஐஐடி நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க ‘அம்மா கல்வியகம்’ இணையதளம்: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ‘அம்மா கல்வியகம்’ எனும் இலவச கல்வி இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். விரைவில் ‘நீட்’ தேர்வுக் கான பயிற்சியும் இந்த கல்வி இணைய தளத்தில் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.\nஅதிமுகவில் சசிகலா தலை மையை எதிர்த்து தனி அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். அவரது அணியில், அதிமுக தொழில்நுட்ப பிரிவு முன்னாள் செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் தற்போது பணியாற்றி வருகிறார். அவரது பிரிவினர் இந்த ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் இந்த இணையதள தொடக்க விழா நடந்தது. அப்போது, இணையதளம் தொடர்பாக ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம், இந்த திட்டம் தொடர்பாக விவரித்தேன். அப்போது அவர் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸிடம் அனுமதி பெறுமாறு கூறினார். அன்று முதல் ஓராண்டாக எடுக்கப்பட்ட முயற்சியின் இறுதியில் ‘அம்மா கல்வியகம்’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எங்கிருந்தாலும் மடிக்கணினி மற்றும் இணைய இணைப்பு இருந்தால், அம்மா கல்வியகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ப���சுகையில்,‘‘இந்த கல்வியகத்தில் ஐஐடியில் இணைவதற்கான நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கூடுதலாக 10 மதிப்பெண்கள் பெறும் பயிற்சி, டிஎன்பிஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 10 லட்சம் பேர் ஒன்றாக இணையதளத்தில் நுழைந்தாலும் தாங்கும் அளவுக்கு இதன் சர்வர் திறன் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.இதையடுத்து, ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.\nஅப்போதுஅவர் பேசிய தாவது:ஜெயலலிதா ஆட்சி காலத்தில், மாநிலத்தின் சொந்த வருமானமான ரூ. 86 ஆயிரம் கோடியில் ரூ.27 ஆயிரம் கோடியை உயர்கல்வி, பள்ளிக் கல்விக்கு ஒதுக்கினார். இதன் மூலம், ஏழை மாணவர்களுக்காக 16 வகை யான உபகரணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கினார். அவர் ஆட்சியில் 53 கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. ஐஐடி நிறுவன நுழைவுத்தேர்வில் தமிழகத் தில் உள்ள மெட்ரிக், மாநில கல்வித் திட்டங்களில் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புறத்தில் லட்சக் கணக்கில் செலவு செய்து பயிற்சி பெறும் நிலை உள்ளது. இந்த கல்வியகத்தின் மூலம் அந்த பயிற்சியை இலவசமாக பெற முடியும். தொடர்ந்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியும் இந்த கல்வியகத்தின் மூலம் வழங்க உள்ளோம். கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமாணவர்கள், ‘www.amma kalviyagam.in’ என்ற இணையதள முகவரியில் இந்த கல்வியகத்தின் பயனைப் பெறலாம்.\nTNTET - 2017 : சென்னையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் இடங்கள்\nஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 ஆகிய முறையே ஏப்ரல் 29, 30 ஆகிய நாள்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது\n. இதற்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் மையங்களில் மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மையங்களின் விவரங்களைக் காணலாம்.ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். இரு தேர்வுகளை எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nவிண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள்:-\n1. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, எண் 9, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி.\n2. அரசு மதரஸா ஐ அசாம் மேல்நிலைப்பள்ளி, எண்.779, அண்ணா சாலை.\n3. பி.டி.லி. செங்கல்வராய நாயக்கர் மேல்நிலைப்பள்ளி, எண். 5, ஜெனரல் காலின்ஸ் சாலை, சூளை.\n4. தொன்பாஸ்கோ மேல்நிலை ப்பள்ளி, எண். 31, வேப்பேரி நெடுஞ்சாலை,வேப்பேரி.\n5. மலையாள வித்யாலயம் உயர்நிலைப்பள்ளி, எண்.52, வெங்கிடதிரி தெரு, குயப்பேட்டை, புரசைவாக்கம்.\n6. டி.டி.வி. மேல்நிலைப்பள்ளி, எண்.97, மின்ட் தெரு, சௌகார்பேட்டை.\n7. பச்சையப்பா கல்லூரி மேல்நிலைப்பள்ளி, எண். 187, என்.எஸ்.சி. போஸ் சாலை, பிராட்வே.\n8. சென்னை உயர்நிலைப் பள்ளி, எண். 109, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை.\n9. சென்னை உயர்நிலைப் பள்ளி, எண்.76, 2-ஆவது தெரு, காமராஜ் அவென்யு, அடையாறு.\n10. கேசரி மேல்நிலைப்பள்ளி, எண்.8, தியாகராயா சாலை, தியாகராய நகர்.\n11. அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, எண்.152, உஸ்மான் சாலை, தியாகராய நகர்.\n12. காவேரி உயர்நிலைப்பள்ளி, எண்.5, பாரதியார் தெரு, சாலிகிராமம்.\n13. சென்னை உயர்நிலைப் பள்ளி, எண்.53, மேற்கு ஆற்றுச்சாலை, சிந்தாதிரிப்பேட்டை.\n14. அரசு உயர்நிலைப்பள்ளி, தெற்கு ஜெகன்னாத நகர், வில்லிவாக்கம்.\n15. கணபதி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, எண்.28, காரன் ஸ்மித் சாலை, கோபாலபுரம்.\n16. சென்னை உயர்நிலைப்பள்ளி, எண். 21, சோமையா ராஜா தெரு, அகரம்.\n17. ஸ்ரீ சம்பாலால் பகாரியா ஜெயின் மேல்நிலைப்பள்ளி, எண்.200, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்க்காணும் மையங்களில் மார்ச் 6 முதல் 23-ஆம் தேதி வரையுள்ள காலை9 முதல் மாலை 5 மணி வரை திரும்ப பெறப்படும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெற்றிருந்தாலும் மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பதை அளிக்கலாம்.\n* மாவட்ட கல்வி அலுவலகங்கள் (வட சென்னை, தென் சென்னை), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர்.\n* சிஎஸ்ஐ ராஜகோபால் மேல்நிலைப் பள்ளி, எண் 34, கிழக்குகல் மண்டபம் தெரு, ராயபுரம்.\n* மாவட்டக் கல்வி அலுவலகம், மத்திய சென்னை, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகம்.\n'TET - 2017' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதியகட்டுப்பாடு\n'ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வுவாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.\nஇது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n'டெட்' தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டமையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஉயர்கல்விக்கான அரசு ஆலோசனை முகாம்கள் 541 இடங்களில் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.\nதமிழக அரசு சார்பில் உயர்கல்விக்கான ஆலோசனை முகாம்கள்541 இடங்களில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஏப்ரல் 6 அல்லது 7 ஆகிய தேதியில் நடைபெறும் முகாமில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.\nபள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமைஅளித்த பேட்டி:- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில பல்வேறு தரப்பினரும் ஆலோசனை கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அத்தகைய ஆலோசனை முகாம்கள் அரசு சார்பிலேயே நடத்தப்பட உள்ளது.இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்காக இந்த ஆலோசனை முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டத் தலைநகரங்கள், 124 நகராட்சிகள், 385 ஒன்றியங்கள் என 541 இடங்களில் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இந்த முகாம்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர், தனியார்கள் ஒத்துழைப்புடன் அரசுப் பள்ளிகளிலேயே நடத்தப்படும். சிறப்பான மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோர் உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்குவர். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு தொடர்பாகவும் ஆலோசனைகள் கொடுக்கப்படும் என்றார் செங்கோட்டையன்.இதைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள்:-\nகேள்வி: பிளஸ் 2 வகுப்புக்கான புதிய வரைவு பாடத் திட்டத்துக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா\nபதில்: புதிய பாடத் திட்டம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் தமிழக அரசின் சார்பில் நல்ல முடிவுகள் வெளியிடப்படும்.\nகேள்வி: தனியார் பள்ளி கட்டண முறைப்படுத்தும் குழுவுக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லையே\nபதில்: இதற்கான இறுதி முடிவுகள் துறை அளவில் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்படும். ஓரிரு நாள்களில் இந்த அறிவிப்பு வெளியாகும்.\nகேள்வி: மருத்துவத்துக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் தடை வருமா\nபதில்: பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர், இதுகுறித்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். எனவே, இந்த விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.\nபிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்.\nபிளஸ் 2 தேர்வு, இன்று துவங்கும் நிலையில், தனியார் பள்ளி தேர்வு மையங்களில் முறைகேட்டை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பிளஸ் 2 தேர்வு, இன்று தமிழகம், புதுவையில், 2,434 தேர்வு மையங்களில் நடக்கிறது.\nமார்ச், 31 வரை நடக்கும் இந்த தேர்வில், ஒன்பது லட்சத்து, 33 ஆயிரத்து, 631 பேர் பங்கேற்கின்றனர்.தேர்வில் முறைகேடு : களை தடுக்க, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும், நிலையான பறக்கும் படையும் கண்காணிப்பு பணியில் இருக்கும். முக்கிய பாடத் தேர்வுகளில், அண்ணா பல்கலை பேராசிரியர் குழு ஆ���்வு நடத்தும்.தேர்வு குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தனியார் பள்ளி தேர்வு மையத்தில், சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதினர். அவர்களுக்கு, ஆசிரியர்களே ஒரு மதிப்பெண் கேள்விக்கு, பதில் எழுதி கொடுத்ததை கண்டுபிடித்தோம். இதுகுறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இரு ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி பள்ளி தேர்வு மையத்தில், ஆசிரியர்கள் மூலம், 'வாட்ஸ் ஆப்' வழியே கணித வினாத்தாள்வெளியானது.இது போன்ற தில்லுமுல்லுகள் நடக்காமல் இருக்க, தனியார்பள்ளி தேர்வு மையங்களை, தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nதனியார் பள்ளி தேர்வு மையங்களில், தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் என, அனைவரும் தேர்வு நாட்களில், காலை, 8:30 மணிக்கு மேல், பள்ளி வளாகத்தில் இருக்கக் கூடாது என, கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில், மொபைல் போன் மற்றும், 'வை - பை' பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nவாழ்க்கை வழிகாட்டுதல்: மாணவர்களுக்கு பயிற்சி முகாம்.\nவேலைவாய்ப்புத் துறை சார்பில், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறதுபிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் தங்கி பயில்வோருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nதற்போது இந்த விடுதிகளில் தங்கி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வியில் சேருவது எப்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைக்கின்றனர்.\nஆங்கிலப் பேச்சாற்றல், தனித்திறன் வள��்த்தல், வேலைவாய்ப்பு திறன் வளர்த்தல் தொடர்பான வழிகாட்டுதல் பயிற்சி ஏற்கெனவே அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதிக்கும் தலா ரூ.5 ஆயிரத்தை, வேலைவாய்ப்பு துறை மூலம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.\nJio அறிவிப்பு : மார்ச் 31-க்குப் பிறகு புதிய பேக்குகள் \nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், இலவச சேவை வரும் மார்ச்31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇதற்குப் பிறகு, மற்ற நிறுவனங்கள் போல பணம் செலுத்திதான் ஜியோ சேவையை அனுபவிக்க முடியும். இதையடுத்து, ஜியோ நிறுவனம் தனது கட்டண சேவை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஜியோ சிம் வைத்திருப்பவர்கள் 99 ரூபாய் கட்டணம் செலுத்தி 'ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் சப்ஸ்கிரிப்ஷன்' செய்ய வேண்டும். இந்த சப்ஸ்கிரிப்ஷன் வேலிடிட்டி 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும். இது தவிர, வேண்டிய மாதாந்திர பேக்குகளை பயன்படுத்தி ஜியோ சேவையை தொடரலாம்.\nதற்போது, 303 ரூபாய்க்கு ஜியோ வெளியிட்டுள்ள பேக்கிலேயே 28 நாட்களுக்கு இன்டர்நெட் முதல் அனைத்து சேவைகளும் அன்லிமிடெடில் கிடைக்கிறது. இந்த பேக்கின் மூலம் 1GB இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு, பேண்ட்வித் வேகம் குறைக்கப்படும். மேலும், விபரங்களை ஜியோ இணையதளத்தின் மூலம் அறியலாம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n2018ல் இன்ஜினியரிங் நுழைவு தேர்வு\nபள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் : அடுத்த வாரம் அறி...\n‘நீட்’ தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம்\nஐஐடி நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க ‘அம்ம...\nTNTET - 2017 : சென்னையில் விண்ணப்பங்கள் விநியோகிக்...\n'TET - 2017' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதியக...\nஉயர்கல்விக்கான அரசு ஆலோசனை முகாம்கள் 541 இடங்களில்...\nபிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்.\nவாழ்க்கை வழிகாட்டுதல்: மாணவர்களுக்கு பயிற்சி முகாம...\nJio அறிவிப்பு : மார்ச் 31-க்குப் பிறகு புதிய பேக்க...\nபொதுத்தேர்வுகள் தொடக்கம்: இனி மின்தடை கிடையாது\nவிபத்தை குறைக்கும் வழிமுறை தனி மொபைல் 'ஆப்' அறிமுக...\nஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய தேர்தல் பிரிவினருக்கு ...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/57", "date_download": "2019-10-14T15:35:16Z", "digest": "sha1:OTWYPMYZGHN2PZ5TKLAAESJ6LGGFBX3C", "length": 9463, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மக்கள் நலக் கூட்டணி", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...\nபுதிய 500 ரூபாய் நோட்டை அவசரமா அடிச்சதாலதான் இவ்வளவு கண்பியூசன்.. ரிசர்வ் வங்கியே ஒப்புக்கொள்கிறது\nசெல்வராகவன்- யுவன் கூட்டணியில் உருவாகும் 'நெஞ்சம் மறப்பதில்லை'..நாளை இசை வெளியீடு..\nபணம் எடுப்பதற்காக வங்கி முன் இரவு முதலே தூங்காமல் காத்திருக்கும் மக்கள்..\nஞாயிற்றுக் கிழமையிலும் செயல்படும் வங்கிகள்.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nபணத்திற்காக விடிய விடிய ஏடிஎம்-கள் முன் காத்திருந்த மக்கள்\nசென்னையில் கனமழை... ஏஎடிஎம்-கள் முன் மக்கள் அவதி\nபணத்திற்காக ஏடிஎம்-கள் முன் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்\nசெல்லாக்காசால் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போன குழந்தைகள்\nஏடிஎம்-களில் புதிய 500, 2000 நோட்டுகள் வராததால் மக்கள் ஏமாற்றம்\n2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை வழங்க மறுப்பு .. குமுறும் பொதுமக்கள்\n'விஜயகாந்தை எந்த சூழ்நிலையிலும் விமர்சிக்கவில்லை'.....வைகோ விளக்கம்\nவைகோவின் முரண்பட்ட கருத்து... மக்கள் நலக் கூட்டணியில் முற்றும் மோதல்\nதேமுதிக-வுக்கு மக்கள்நலக் கூட்டணி ஆதரவா\nமன்னார் வளைகுடாவில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் பீதி\nஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...\nபுதிய 500 ரூபாய் நோட்டை அவசரமா அடிச்சதாலதான் இவ்வளவு கண்பியூசன்.. ரிசர்வ் வங்கியே ஒப்புக்கொள்கிறது\nசெல்வராகவன்- யுவன் கூட்டணியில் உருவாகும் 'நெஞ்சம் மறப்பதில்லை'..நாளை இசை வெளியீடு..\nபணம் எடுப்பதற்காக வங்கி முன் இரவு முதலே தூங்காமல் காத்திருக்கும் மக்கள்..\nஞாயிற்றுக் கிழமையிலும் செயல்படும் வங்கிகள்.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nபணத்திற்காக விடிய விடிய ஏடிஎம்-கள் முன் காத்திருந்த மக்கள்\nசென்னையில் கனமழை... ஏஎடிஎம்-கள் முன் மக்கள் அவதி\nபணத்திற்காக ஏடிஎம்-கள் முன் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்\nசெல்லாக்காசால் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போன குழந்தைகள்\nஏடிஎம்-களில் புதிய 500, 2000 நோட்டுகள் வராததால் மக்கள் ஏமாற்றம்\n2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை வழங்க மறுப்பு .. குமுறும் பொதுமக்கள்\n'விஜயகாந்தை எந்த சூழ்நிலையிலும் விமர்சிக்கவில்லை'.....வைகோ விளக்கம்\nவைகோவின் முரண்பட்ட கருத்து... மக்கள் நலக் கூட்டணியில் முற்றும் மோதல்\nதேமுதிக-வுக்கு மக்கள்நலக் கூட்டணி ஆதரவா\nமன்னார் வளைகுடாவில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் பீதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/67403-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81.html?share=facebook", "date_download": "2019-10-14T16:18:28Z", "digest": "sha1:NT3SY3VTSZBPVBBHET6747SMQNF6AOO4", "length": 16652, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "அறந்தாங்கியை அடுத்த குரும்பூரில் அரசின் கஜா நிவாரண பொருள்வேண்டி பொதுமக்கள் மறியல் செய்தனர் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉள்ளூர் செய்திகள் அறந்தாங்கியை அடுத்த குரும்பூரில் அரசின் கஜா நிவாரண பொருள்வேண்டி பொதுமக்கள் மறியல்...\nஅறந்தாங்கியை அடுத்த குரும்பூரில் அரசின் கஜா நிவாரண பொருள்வேண்டி பொதுமக்கள் மறியல் செய்தனர்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குரும்பூரில் அரசின் கஜா நிவாரண பொருள்வேண்டி பொதுமக்கள் மறியல் செய்தனர். அறந்தாங்கி பகுதியில் கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் தாக்கியது.இதில் பாதிக்கப்பட்டவர்கள் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குரும்பூரில் குரும்பூரை சுற்றியுள்ள பல கிராம மக்கள் எங்கள் ஊரில் சிலருக்கு பொருள் அரசு வழங்கியுள்ளது எங்களுக்கு இன்னும் வரவில்லை எங்களுக்கும் வேண்டும் என்று காரணம் காட்டி மறியல் செய்தனர்.இது பற்றி தகவல் தெரிந்தவுடன் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சமரசம் செய்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர்.இதனால் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் மறியல் நடந்த நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅடுத்த செய்தி‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபஞ்சாங்கம் அக்.14- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 14/10/2019 12:05 AM\nஇமான் இசையில் பாடகராக சங்கர்மகாதேவன் மகன்\nவிளபரத்திற்காக உள்ளாடை அணிந்து புகைப்படம்\nவிஜய் தேவரகொண்டா அலைந்து வாங்கிய நடிகையின் போன் நம்பர்\nமோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது\nஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..\nஉலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்\nகுக் தீவு பணத்தாளில் இனாவும் சுறாவும் … நூல் வெளியீடு\nதிருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் பிரதி மாதம் நூலாக வெளியிட்டு வருகிறது\nஇதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80% வராமல் தடுக்க முடியும்... என விளக்கினார்.\nவன்கொடுமை செய்து 16 வயது சிறுமி கொலை\nஅங்கு மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் சேடப்பட்டி காவல்துறையில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை ஓனாம்பட்டி கண்மாய் கரை பாறை பகுதியில் ரத்த வெள்ளத்தில் பெண் உடல் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.\nஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்\nஇன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிட்டப்பனைச் சந்திக்க சுமதி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பச் செலவுக்குப் பணம் தராதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிட்டப்பன், சுமதியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார்.\nஐஎஸ்.,ஸுடன் தொடர்புடைய 127 பேர் கைது\nஅமெரிக்க வாழ் இந்தியர் உள்பட மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/omar-kayyam/", "date_download": "2019-10-14T16:46:35Z", "digest": "sha1:S5L3JYWQ6TS5HR35D5SZPSMJMRZFTV72", "length": 59085, "nlines": 906, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "உமர் கயாம் ஈரடிப் பாக்கள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்\nஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\nஉமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்; கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார். அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய ஆங்கிலப் பாக்கள். அவரும் ஐந்து முறை சற்று மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த் துள்ளார். உமர் கயாம் பாரசீக அராபிக் மூலப் பாக்களை மொழி பெயர்ப்பது கடினம். நான் பின்பற்றும் ஆங்கில ஈரடிப் பாக்கள் ஃபிட்ஜெரால்டு இரண்டாவது முறை எழுதியவை போல் தெரிகிறது. முதன்முறை செய்தவை என்றும் சில பதிப்புகள் கூறும்.\nவிரட்டும் தாரகை யாவும் இரவுக் குவளையில்.\n கிழக்கே வேடன் கைப்பற்றி விட்டான்\nசுல்தான் கோட்டையை சுருக்குக் கதிரால் \nகாலைக் கதிரின் இடதுகை வான் தொடக் கனவெழும்\nகாதில் விழுந்தது மதுக்கடைக் கூக்குரல் \nஉயிரின் மது உடலில் வற்றும் முன்னம்”.\nசேவல் கூவிட மதுக்கடை முன் நிற்போர்\nசேர்ந்து கத்தினர் – “திறடா கதவை \nஉம் அறிவு அற்பம், தங்கப் போவது நாங்கள்\nஒருமுறை போனவர் மறுமுறை மீளார்.”\nபுத்தாண் டிப்போ போன ஆசைகள் புதுப்பிக்கும்\nசிந்திக்கும் ஆத்மா தனிமை நாடி ஒதுங்கிடும்\nமோசஸ் வெளுத்த கை கிளைமேல் தீயணைக்கும்\nஏசு நாதர் தரணி மேல் விடுவது பெரு மூச்சு.\nஈராம் பறவை போனது உண்மை, தன் மலரோடு\nஏழு வளைக் கும்பா போன தெங்கே என்றறியார்,\nஆயினும் உள்ளது திராட்சை; பூர்வ ரூபி பயன்தரும்,\nஇன்னுமொரு பூங்கா நதிக் கருகில் மணம் வீசும்.\n6. தாவிதின் வாயிதழ்கள் மூடித் தெய்வீகமாய்\nஊது குழல் முழக்கும், “ஒயின், ஒயின், ஒயினென \nகூவும் குயில் பூவிடம் கேட்கும், “செந்நிற ஒயின்.”\nகன்னியின் மஞ்சள் கன்னத்தில் பொன் மினுக்கும்.\nதுயர் என்னும் குளிர் மேலங்கிப் பறந்திடும்;\nகாலப் பறவைக் குள்ளது குறுகிய சந்துதான்,\nஆயினும் பறக்குது பறவை சிறகடித்த படியே \n7. பாபி லோனோ வேறு நைசாப்பூர் நகரோ,\nகுவளை மது இனிப்போ இல்லை கசப்போ,\nஉயிரின் ஒயின் மதுக் கசியும் துளித் துளியாய்,\nஉதிரும் வாழ்வின் இலைகள் ஒவ்வொன்றாய் \n9. காலைப் பொழுது கொணரும் ஆயிரம் பூக்கள்\nஆயினும் நேற்றைய பூக்கள் எங்கே போயின \nபூக்கள் தோன்றிய வேனிற் காலம் முதலாய்\nஜாம்சைத், கைகோ பாத் நகர்கள் மறைந்தன.\n10. வந்துவிடு இடம்விட்டு வயதான கயாமோடு,\nகைகோபாத், கைகொஸ்ரு நகரை மறந்து,\nவிருப்ப முடன் ரஸ்டம் திரிய விட்டு விடு;\nஹதீம் உணவுக்கு அலறுவான், புறக்கணி.\n11. நான் கடந்த நாணற் தட்டி வேலியான\nபாலை வனத்தில் பிரிபடும் விளைநிலம் \nஅடிமை, சுல்தான் பெயரை மறந்தனர் அங்கு \nஇரக்கம் சுல்தான் மாமூதின் பொன்னாசனம் மேல் \nகவிதை நூலோர் கையில், மரக்கிளை கீழ் மறு\nகையில் மதுக் கின்னம், அருகில் அப்பம், மங்கை\nபாடிய வண்ணம் நீ என்னுடன் கான கத்தில்;\nபாலை வனமும் சொர்க்க மாகும் இப்போது \nமரக்கிளை நிழலில் கவிதை நூலொரு கையில்\nமதுக் கின்னம் மறு கையில், அப்பம், மங்கை நீ\nபாடிய வண்ணம் என்னருகே கான கத்தில்;\nபாலை வனமும் சொர்க்க மாகும் இப்போது \nகவிதை நூலோர் கையில் மரக்கிளை நிழலில்,\nகன்னி நீயென் னருகில் பாட, மதுக் குவளை,\nஅப்பம் ஒரு துண்டு, அடர்ந்த கான கத்திலே\nஅத்தருணம் இருட்காடும் சொர்க்க மாகும் \nமரக்கிளை நிழலில், கவிதை நூலோர் கையில்,\nமதுக் குவளை, அப்பம் ஒரு துண்டு, பாடும்,\nமங்கை நீயென் அருகில் இருந்தால் கானகமும்\nசொர்க்க புரியாய்த் தெரியும் அத்தருணம் \n13. புகழுக்குச் சிலர் இப்புவியில்; சிலர் ஏங்குவர்\nபோதகரின் சொர்க்கபுரி வர வேண்டு மென்று;\nகாசைப் பெற்று, கைவிடு உறுதி வாக்கை,\nதூர முரசின் குமுற லுக்குக் கவனம் வேண்டாம்.\nநிகழ் கால வாழ்வு நூலறுந்து வெல்வதா,\nநாமிழுக்கும் காற்றை நாமே வெளியேற்றி\nநமக்கே மூச்சு விடத் தெரியாத போது \n15. நமக்குப் புகழ் பரப்பும் நறுமணப் பூவை நோக்கு;\nநவிலும் அது நகைத்து,“தரணிக்குள் வீசுவேன்;\nபட்டுக் குஞ்சப் பணப்பை கிழியும் எனக்குடனே,\nகொட்டும் பணக் களஞ்சியம் தோட்டத் திடலில்.\n16. வாழ்வுமேல் மனிதர் வைக்கும் நம்பிக்கை\nநாசமாகும் அல்லது நன்கு முன்னேறும்;\nபாலை வனத்தூசி முகப் பனிபோல்\nஒளிரும் ஓரிரு கணம், மறையும் பிறகு.\n17. பொற் காசுகளைப் பூட்டி வைப்போர் அதனை\nமழைநீர் போல் வாரி இறைத்தார் காற்றில்,\nஅப்படி இல்லா பொன்னு லகுக்கு மீள்வர்,\nஒருமுறை புதைத்த மனிதர் தோண்ட விழைவார்.\n18. எண்ணிப் பார், சிதைந்த வழிப் பயணச் சத்திரத்தில்\nஇரவு பகலே மாறி மாறிக் வாசற் கதவுக ளாகும்;\nசுல்தா னுக்குப் பின் சுல்தான் பகட்டு மாளிகை\nஎப்படி வீழ்ந்தது ஓரிரு மணிக்குள் அவனோடு \n19. கூறுவதவர்: சிங்கம், முதலை நடத்திடும்\n ஜாம்சையத் புகழெய்திக் குடித்தவர் ;\nபேராசை வேடன் பஃஹ்ராம் உளான்; காட்டுக் கழுதை\nதலைமேல் மிதிப்பினும், கலையா தவன் தூக்கம்\n20. சிந்திப்பேன் சில நேரம், சிவக்காது ரோஜா,\nகுருதி சிந்தும் எங்கோ சீஸர் புதைத்த இடத்தில்;\nபூங்காவில் பூத்த ஒவ்வோர் செந்நிறச் செடியும்\nஒருவர் எழிற்தலை அதன் மடிமேல் வீழ்ந்ததுதான்\n21. இவ்வினிய மூலிகை விதையின் மென்பசுமை\nபறக்கச் சிறகு தரும் நதியின் இதழ் களுக்கு;\nசாய்வாய் அதன்மேல் மெதுவாய்; எழில்மிகு\nசெவ்விதழ் தெரியா தெழுமென யார் அறிவார் \n22. வா என் கண்மணி, வந்தென் குவளை நிரப்பு\nகடந்த கவலை, எதிர்கால அச்சம் இன்று நீங்கும்\n நான் வாழ்வேன் நானாக நாளை,\nகடந்து போன பல்லாயிர வருடத் தொடர்போடு.\n23. மேலான, மிகச்சிறந்த சிலரை நேசித்தோம்;\nகாலமும் விதியும் திராட்சைக் கொத்தைச் சிதைத்திட\nஓரிரு முறை குவளை மதுவைப் பருகினர் முன்பு ;\nஅடுத்தடுத்துப் போனார் மௌன ஓய்வுக்குப் பின்பு.\n24. நாமிப்போ அறைக்குள் குடித்துக் கூத்தடிப்போம்\nபூரிப்பில் போனர் அவரெலாம் வேனிற் துகிலோடு;\nபூமிக்குக் கீழ் துயிலில் கிடக்கிறோம், இனிமேல்\nஇறங்குவோம் படுக்கை தர – அவை யாருக்கு\n[25] மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை\nநாமெல்லாம் மண்ணுக்குள் புதையும் முன்பு.\nமண்ணும் மண்ணாகி மண்ணுக்குள் முடங்கும்,\nமது பானம், பாடல், பாடகி, முடிவா யின்றி \n[26] இன்றைய நாளுக்கென வாழுவோர் போலின்றி\nநாளைய தினம் நோக்கி ஏங்கு வோர் சிலரே.\nஇருள் கோபுரத்தில் ஒருவன் கதறினான் “மூடரே \nஉமக்கு வெகுமதி இங்கு மில்லை, அங்கு மில்லை.”\n[27] ஏன் புனிதரும் முனிவரும் படைக்கப் பட்டார் \nஈருலகைப் பற்றி விரிவாய் அறிந்து கொள்ள;\nமூடப் போதகர் தம் படைப்புகள் இகழப்பட்டு\nவாய் மூடிப் புதைக்கப் படுவர் மண்ணுக்குள்.\n28] முதியகயாமுடன் வா, ஞானிகள் பேசட்டும்.\n[31] இப்புவியில் ஏனென்று, எப்போ தென்று,\nஅறியாது, திக்கற்ற நீரோடை போல் நான்\nதிசைமாறிக், கழிவுமேல் வீசும் காற்றாய்\nஎங்கு போவது நான் குறிநோக் கின்றி.\n[32] பூமத்தி தாண்டி வந்தேன் ஏழாம் வாசல் வழி.\nஆசனத்தின் மீது சனிக்கோள் அமர்ந்தி ருக்கும்\nபல முடிச்சுகள் அவிழ்ந்தன பாதை நெடுவே\nஆயின் ஊழ்விதிக் கதிபன் முடிச்ச விழாது \n[33] எனக்குச் சாவி காணாதக் கதவு அது \nமுகத்திரை நீக்கிப் பார்க்க முடிய வில்லை.\nசிலகணம் உன்னை என்னைப் பற்றி சிற்றுரை\nபிறகு என்னை, உன்னைப் பற்றிப் பேச்சில்லை.\n[34] உருளும் மேலகம் நோக்கிக் கேட்டேன்,\n‘ஊழ்விதிக்கு வழிகாட்டுவ தெந்த விளக்கு \nஇருட்டில் தடுமாறு கிறார் அதன் மதலையர்’\n’ எனப்பதில் தரும் மேலகம்.\n[35] எளிய மண் கலைய உதட்டில் கற்றேன்\nவாழ்வின் இரகசிய நீர் ஊற்றின் இருப்பை,\nவாயிக்கு வாய் முணுக்கும், “வாழும் போதே\n ஏனெனின் செத்தபின் மீளாய் நீ’\n[36] ஓடுக��லி உடன்செலும் குவளை சொல்லும்\nஒரு சமயம் தெளிவாய் வாழ்ந்தேன் மகிழ்ந்து,\nகுளிர்ந்த உதட்டில் ஒருதரம் முத்த மிட்டால்,\nஎத்தனை முத்தம் ஏற்கும் பின்பு கொடுக்கும் \n[37] அந்திப் பொழுது அங்காடிச் சந்தையில்\nகுயவன் கரங்கள் ஈரக் களிமண் பிசையும்.\nஎதற்கும் அடங்கா நாக்கு முணுமுணுத்து,\n[38] பண்டை முதல் அதுபோல் கதையாய்\nஅடுத்தடுத்த மானிட வம்சா வழியே மீண்டு,\nஅந்த மண்கட்டி பூமியை நிரப்பிய வண்ணம்\nபடைப்பாளி மானிடமாய் வடிக்க விலையா \n[39] கிண்ணம் நிரப்பு; அது மீள எது தூண்டும்\nகாலம் எப்படிக் கடக்குது நம் கண்முன்னால்\nநாளை பிறந்திலது, நேற்று கடந்துளது\nஏன் கவலை அவற்றால் இன்றினிக்கும் போது\n[40] ஒருகண நிறுத்தம், சில வினாடிச் சுவை,\nகழிவுகளுக் கிடையே ஊருணி உள்ளது,\nமெதுவாய்ச் செல்லும் குறியிலாப் பயணம்\nஎதையும் அடையாது, விரைவாய்ச் செல் \n[41] மனிதமா, தெய்வமா தர்க்கம் ஏனினி\nநாளைய பிரச்சனை தனக்குள்ளே முடங்கும்\nசைப்பிரஸ் அழுத்தத்தில் கைவிரல் இழக்கும்;\nஒயின் மது விற்பார் கனிவுடை அமைச்சர்.\n[42] கால விரையம், வீண் முயற்சி தவிர்\nஇதையோ, அதையோ முயல்வதில் பிணக்கம்.\nதிராட்சை ரசம் குடித்தின் புறுதல் மேலாம்;\nகவலை வேண்டாம் கசப்போ, இனிப்போ.\n[43]நண்பர்காள், மதுக் கூத்தடிப்புத் துணிவுடன்\nநடந்ததென் வீட்டில் எனக்கிரண்டாம் திருமணம்;\nகாரணம் இல்லை, பழங் கட்டிலுக்கு மணவிலக்கு\nதிராட்சைக் கொடி மகள் என் மனைவியாய் ஏற்பு.\n[44] மாலை மதுக்கடை வாசலில் வாய் பிளந்து\nமங்கிய வேளையில் வந்தாள் ஓர் தேவதை போல்\nபானை ஒன்றைச் சுமந்து கொண்டு தோளில்;\nசுவைக்கச் சொன்ன தென்னை, திராட்சை ரசம்.\n[45] திராட்சை, தர்க்கப்படி பூரண மானது\nஎழுபத்தி ரண்டு குண்டா எதிராய்ச் சொல்லும்\nஎளிய ரசவவாதி சில நேரத்தில் மாற்றுவான்\nவாழ்வின் ஈய உலோகத்தைத் தங்க மயமாய்.\n[46] யார் துணிந்து மதுரசத் தெய்வ ஏற்பை\nதெய்வ ஈனமாய்த் திரித்து சூழ்ச்சி செய்வது \nவெகுமதி அது, பயன்படுத்துவோம் இல்லையா \nசாபமெனின் பிறகெதற்கு, யார் தீர்மா னிப்பது \n[47] ஞானிகளை என்னோடு மோத விடுவாய்,\nஞாலத் தர்க்கமதை அப்படியே விட்டு விடுவாய்\nஎதோ ஓர் மூலையில் குழப்பம் ஒளிந்திருக்கும்; ;\nஉனதாய் எடுத்துக் கொள் விளையாட்டாய்.\n[48] உள்ளும் புறமும், மேலும், கீழும் எல்லாம்\nஒரு மாஜிக் நிழற் காட்சி தவிர வேறில்லை;\nசூரிய விளக்குப் பெட்டிக்குள் காட்டப் படுகிறது;\nஅதைச் சுற்றி போலி வடிவில் வந்து போவோம்\nநம்கண்முன் இருட்கதவைக் கடந்தோர் இதுவரை\nநமக்குப் பாதை காட்ட ஒருவர் கூட மீண்டிலர்;\nநாமே பயணம் செய்து தான் காண வேண்டும்.\nநமக்கு முன் பிறந்தோர், தீக்கிரை யானோர்\nபோதகர், மேதையர் ஓதிய திருமறைகள்\nஅனைத்தும் கதையே. கல்லறையில் எழுந்து\nகனைத்தனர், தோழர்க்கு வந்தது தூக்கம் \nஆத்மா புழுதி மண் வீசி ஒதுங்கு மென்றால்\nவானகக் காற்றின் மீது மிதக்கும் போது\nமான மில்லையா, அதற்கு மான மில்லையா\nஇந்தக் களிமண்ணில் புதைந்து போவதற்கு \n[52] சுல்தான் மரணத் தளம் வெற்றுக் கூடாரம்,\nசொந்தமான பூமியாய் அவர்க் கெழுதப் பட்டது;\nஎழுந்தார் சுல்தான்; அவரது கறுப்புத் தொண்டர்\nதாக்கி அடுத்தவரைப் புதைக்கத் தயாரிப்பார்.\nஎன் ஆத்மாவை அனுப்பினேன் இறப்புக்குப்\nபின்னே புலம்பெயரும் மாய உலகுக்கு;\nபலநாள் கடந்து திரும்பிய ஆத்மா பகரும்,\n“பார், சொர்க்கம், நரகம் கண்ட என்னை.”\nசொர்க்க ஒளிக்காட்சி நிறைவேற்றும் இச்சை,\nநரக நெருப்பில் எரிந்த ஆத்மாவின் நிழல்,\nஇருள்வெளியே வார்த் தெடுத்த நம்முடல்,\nதாமதமாய் வந்தாலும் விரைவில் அழியும்.\nமுதிய கயாம் திராட்சை ரசம் குடிக்கையில்\nநதிக்கரை ஓரம் ரோஜா மலர் மிதக்க,\nதேவதை யானவள் கருநிற ஒயினுடன்\nஉன்னைக் கவர வந்தால் பின் வாங்காதே.\n இன்றேல் உன் வசிப்புக் காலம்\nமுடிந்து போகும், அடையாளம் மறந்து போய்,\nநிரந்தர ஊழ்சகி ஊற்றிய குவளையில் நம்போல்\nகுமிழிகள் கோடி; மேலும் படைக்க ஊற்றும்.\nநீயும் நானும் திரை மறைவில் கடந்தோம்\nநீண்ட நீண்ட தூரம் உலக விளிம்பு வரை,\nநமது பிறப்பு, இறப்புக் கணக்கெடுத்தால்\nகடலளவு அகண்ட கூழாங்கல் எண்ணிக்கை.\nஇரவு, பகல் மீளும் சதுரங்க ஆட்டத்தில்\nஊழ் மனிதரோடு மீளா புரிக்கு விளையாடும்\nஇங்குமங்கும் நகரும், கூடும், கொல்லும், பின்\nவெற்றியா, தோல்வியா எனும் வினா இல்லை\nவலதோ, இடதோ, விளையாட்டுப் போட்டியில்\nமைதானத்தில் உன்னைக் கீழே வீழ்த்தியோன்\nஅறிவான் எல்லாம் அறிவான், அவன் அறிவான்\nஎழுதிச் செல்லும் ஊழியின் கை, எழுதி, எழுதி\nமேற்செல்லும்; உன் பக்தியும், யுக்தியும் அதை\nமறுமுறை மாற்றாது, அரை வரி கூட நீக்காது;\nஅழுத கண்ணீர்த் துளிகளும் அழிக்கா ஒருசொல்.\n[61] மேதையர், சித்தர்கள் போதிக்கட்டும்\nவிரும்பு வதையோ, விரும்பாத வற்றையோ;\nஅறுந்து போகா, முறிய��, அப்பால் தாண்டா\nநிரந்தரத் தொடர்பில் சேரும் இணைப்பு தவிர.\nவானம் என்னும் கவிழ்த்திய கும்பாவின்\nகீழே நாம் கூடி வாழ்கிறோம், சாகிறோம்,\nகை உயர்த்தி உதவிக்கதை அழைக்காதே,\nநீயோ நானோ என்றுருளும் மலட்டுத் தனத்தில்.\nபுவிமுதற் களிமண்ணால் இறுதி மனிதன் வடித்து\nகடைசி அறுவடைக்குப் பின் விதை விதைத்தார்;\nஆம் முதல்நாள் புலர்ச்சி படைத்தோன் எழுதியது\nகடந்த காலப் பொழுது கணக்கில் இருப்பதை.\nநேற்று பிறப்பித்தது இன்றைய வெறியை;\nநாளைய வெற்றி, தோல்வி, வாய்ப் பூட்டை:\n எங்கிருந்து வந்தோம், ஏனென் றறியோம்,\n ஏன் போவோம், எங்கென் றறியோம் நாம்.\nஎந்தக் கைகள் வியாழன், விண்மீன் படைத்து\nகாலவெளி நகர்த்தப் பின்னி நெய்தனவோ,\nஅதே கைகள் நம்மை ஆக்கும்; படைத்த பின்\nஎன் விதிப்படி உடல் மண், ஆத்மா போகும்.\nதிராட்சைக் கொடி நரம்பைப் பிடித்தது\nஉடம்பில் ஒட்டும்; வெறுப்பர் வேதியர்\nஎன் மூல உலோகம் ஒரு சாவி உரசும்\nஅது வறியவன் இல்லக் கதவைத் திறக்கும்\nஇதை நான் அறிவேன்: மெய்யொளி ஒன்று\nஅன்பு, சினத்தைக் கிளர்வது, எனை அழிப்பது,\nமதுக்கடை உள்ளே மகத்தான அதன் காட்சி\nஆலயத்துள் காணப் படாது இழந்து கிடப்பது.\nஉணர்வுள்ள ஒன்று நுகத்தடி வெறுக்கும்;\nஅனுமதிக்கப் படாத இன்பம் வலிக்கும்;\nநிரந்தரத் தண்டனை அது முறிந்துவிடின்.\n உதவ முடியா பிறவிக் குடன்பாடு\nஎழுத்தின்றி வாங்கிய கடன் புகாருக்குத்\nதூய பொன் காசு அளிப்புவது திரும்பாது\nதுயரான வாணிபம், பதில் ஏது அதற்கு\nஅவனது பயங்கரக் கோப முகத்தை தவிர்க்க\nசூளுரைப்பேன் நான், அநீதிக்கு ஆதரவில்லை\nஎந்த நற்குணனும் மதுக்கடையில் கோழையை\nஎட்டி உதைத்து வெளியேற்ற மாட்டான்.\nநீதான் குடியுடன் குழிக்குள் கிடந்தாய்,\nநான் திரிந்த பாதையைக் கேலி செய்தாய்\nஊழ்விதிக் கேடு சூழ என்னுடன் சேராய்\nவீழ்ச்சியை என் பாபம் என்று இகழ்வாய்.\nஉன்னைப் பிறப்பித்த மண்ணின் மைந்தன்\nமுகக் கறுப்படிக்கும் எல்லாப் பாபத்துக்கும்\nமன்னிப் பளித்தல் மனிதர்க்குக் கொடை.\nகேள் மீண்டும், ரம்ஸான் முடியும் தருணம்\nமாலை வேளை, நிலவு எழுவதற்கு முன்\nமுதிய குயவன் கடைக்கு முன் நின்றேன்\nகளிமண் பாண்டக் குழு வரிசை சூழ நான்.\nஓர் அதிசயம் இது, பானைச் சந்தையில்\nதிடீரென ஆவேசமாய் அலறும் ஒரு பானை:\n“யாரிந்தக் குயவன், சொல், யாரிந்தக் குடம் \nஅடுத்த பானை கேட்கும், “நிச்சயம் பயனாக\nஎனது களிமண்ணும் மிதி பூமியில் எடுத்தது,\nமெய்வருந்தி மெதுவாய் என்னை வடித்தவன்\nமீண்டும் மண்ணுக் கென்னைத் தள்ளவான் .”\nஅடுத்தது கேட்கும் – ஏன், சீறிடும் கயவன்\nஎவனும் உடைத்திலன் குடித்த குவளையை;\nகுடத்தைப் பாசமாய், நளினமாய் வடித்தவன்\nஉடைக்க வில்லையா பின்னேர்ந்த சினத்தில்\nஎதுவும் பதில் தரவில்லை இதற்கு; மௌனத்தில்\nஇருந்தபின் ஒரு குடம் விடைதரும் அலட்சியமாய்:\n“என்மேல் வெறுப்புக் கொள்வர் முரணாய்க் கருதி;\n குயவன் கை பின்பு நடுங்கிப் போனதா\n‘ஏனெனக் கேட்கும் அடுத்தது, “சொல்பவர் உளர்\nபயமுறுத்தி ஒருவன் நரகத்துக்கு வழி காட்டுவான்;\nவாய்ப்பற்ற குறைக் குடங்கள் முணுமுணுக்கும் \nகுயவன் நல்லவன், எல்லாம் நலமாய் முடியும்.”\nஅடுத்த குடம் சொல்லும், பெருமூச்சு விட்டு\nபுறக்கணிப் பாகி காய்ந்து போச்சு என் களிமண்;\nஆயினும் என் குடத்தில் நிரப்பு பழைய மதுரசம்,\nதெரியுது சிறுகச் சிறுகப் பிழைத் தெழலாம் நான்.\nஅடுத்தடுத்து பானைகள் உரையாடி வந்திட,\nநிலவு நோக்கும் அவை தேடுவ தெல்லாம்;\nஒன்றை ஒன்று தூண்டி விட்டு, “பார் சகோதரா\nஇப்போது கீச்சிடும் குயவனின் தோள் சுளுக்கு\nஆயுள் ஓய்ந்த என் உடலை உயிர் போன பின்\nதிராட்சை ரசத்தால் குளிப்பாட்டி விட்டாய்;\nசுருட்டிய திராட்சை இலைத் தாளில் சுற்றி\nபுதைத்திடு என்னை, இனிய பூங்கா அருகில்.\nஎன் புதைந்த எரிச் சாம்பல் குவளையில்\nஇனிய வாசனை எழுந்து கலக்கும் காற்றில்.\nஅருகே கடந்து செல்கையில் நாத்திகனும்\nஎதிர்பாராது தன்மேல் படுவதை அறியான்.\nமெய்யாய் நான் நீடித்து நேசித்த தெய்வங்கள்\nமனிதர் கண்முன் தவறுடன் கடனைக் கழிக்கும்.\nமானத்தை நான் மட்டக் குவளையில் மூழ்கவிட்டு\nஎன் மதிப்பை விற்றேன் ஒற்றைப் பாடலுக்கு \nஉண்மை, உண்மை மனம் திருந்திச் சூளுரைப்பேன்\nஆயின் சூளுரைக்கு முன் நினைவோ டிருந்தேனா \nமீண்டும் மீண்டும் வசந்தம் வரும் பூவேந்திக் கொண்டு.\nஎன் பாபச் செயலின் மூல நார் முறிந்திடும் கிழித்து.\nமத வெறுப்பாளி யோடு மது விளையாடும், என்\nமதிப்பு அங்கியைப் பறிக்கும் முழுதாய், மது\nவிற்போர் வாங்குவது எதுவென வியப்பேன் நான்.\nவிற்றதில் பாதிக்குடி வெகு முக்கியச் சரக்கு.\nஐயோ வசந்தம் கடந்து செல்லும் மலருடன்;\nவாலிப நறுமணச் சுவைப்பு முடிவடையும்;\nமரக்கிளையில் அமர்ந்துள்ள குயில் பாடும்;\n��ங்கு பறக்கும், என்று மீளும், எவர் அறிவார் \nஆயினும் பாலைவன ஊற்று தன் ஒளிமுகம்\nகாட்டுமா – மெய்யாய் மங்கித் தெரியினும்\nமயங்கிய பயணி செல்வது எப்பசுஞ் சோலை;\nதிராட்சை மிதிப்பொலி கேட்கும் தளத்துக்கு.\n நீயும் நானும் விதியுடன் சதி செய்து\nசோக வாழ்வு முழுதும் புரிந்து கொள்வோமா,\nநாமதைத் தூள் துளாய்ச் சிதைத்த பிறகு நம்\nஇதய விருப்பப்படி வடித்துக் கொள்வோமா \nதேய்மை அறியா என்னினிய நிலவு,\nதிரும்பப் பொங்கி எழும் வான் நிலவு,\nஎத்தனை தரம் வீணாய் ஒரே பூங்காவில்\nஎழுவது போல் தெரியும் என் பின்னால் \nஎப்போது அவளைப் போல் தோழி நீ நடப்பாய்\nபுல்தரைமேல் விரிந்த தாரகை விருந்தின ரிடையே\nஉனதினிய பணியில் சிகரம் தொடுவாய், நானங்கு\nஆக்கிய தொன்று – வெற்றுக் கிண்ணக் கவிழ்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-14T16:58:48Z", "digest": "sha1:FCCKQ45KPKHASMUPSOXKALJKTE7RP7U7", "length": 17460, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலாஸ்கா மூவலந்தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை அலாஸ்காவின் தென்மேற்குப் பகுதியைப் பற்றியது. முழுமையான மாநிலத்திற்கு, அலாஸ்கா என்பதைப் பாருங்கள்.\nபியூலிக் எரிமலையும் கோரைப்புல் புல்வெளியும்\n10,000 புகைகள் பள்ளத்தாக்கில் உள்ள மலையிடுக்கு\nபியூலிக் எரிமலையும் உகின்ரெக் மார்சும்\nஅலாஸ்கா மூவலந்தீவு (Alaska Peninsula) அலாஸ்கா பெருநிலப்பகுதியிலிருந்து தென்மேற்கே 800 கிமீ (497 மைல்) தொலைவிற்கு நீண்டு அலூசியன் தீவுகளில் முடியும் மூவலந்தீவு ஆகும். இந்த மூவலந்தீவு அமைதிப் பெருங்கடலை பெரிங் கடலின் அங்கமாகிய பிரிஸ்டல் விரிகுடாவிலிருந்து பிரிக்கிறது.\nஇலக்கியங்களில் (குறிப்பாக உருசியாவில்) ‘அலாஸ்கா மூவலந்தீவு’ என்ற சொற்றொடர் வட அமெரிக்காவின் முழுமையான வடமேற்கு நீட்டலை அல்லது சட்டிப்பிடியையும் தீவுகளையும் தவிர்த்த தற்போதைய அலாஸ்கா மாநிலத்தைக் குறிக்கின்றது.\nமிகவும் தீவிரச் செயற்பாட்டிலிலுள்ள எரிமலை மலைத் தொடர் அலூசியன் மலைகள் இந்த மூவலந்தீவின் முழு நீளத்திற்கும் பரவியுள்ளது. இந்த மலைத்தொடரில் கட்மயி தேசியப் பூங்கா, அனியச்சக் தேசிய நினைவகம் மற்றும் காப்பகம், பெச்சோராஃ��் வனவிலங்குச் சரணாலயம், அலாஸ்கா மூவலந்தீவு தேசிய வனவிலங்கு உய்வகம், இசெம்பெக் தேசிய வனவிலங்கு உய்வகம் போன்ற பல வனவிலங்கு உய்வகங்கள் அமைந்துள்ளன.\nஅலாஸ்கா மூவலந்தீவின் தென்பகுதி கரடுமுரடாகவும் மலைப்பாங்காகவும் உள்ளது. வட பசிபிக் தட்டுப் புவிப்பொறையின் மேனோக்கிய புவியொட்டு செயலால் வட அமெரிக்க புவிப்பொறையின் மேற்குப் பகுதியின் கீழ் போனதால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. மூவலந்தீவின் வடபகுதி பொதுவாக சமவெளியாக, சதுப்பு நிலமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட மண்ணரிப்பினாலும் பொதுவான நில நடுக்க நிலைத்தன்மையாலும் இவ்வாறான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கடலோரங்களும் இதேபோல் வேறுபாட்டைக் கொண்டுள்ளன. வடக்கு பிரிஸ்டல் விரிகுடாவின் கடலோரம் பொதுவாக கலங்கியும் சேறாகவும் உள்ளது. ஆழம் குறைவாகவும் உள்ள இப்பகுதியில் அலையேற்ற இறக்கங்கள் கூடுதலான மாற்றங்களைக் கொண்டுள்ளன. எதிராக அமைதிப் பெருங்கடல் பக்கமுள்ள கடலோரத்தில் அலை ஏற்ற இறக்கங்கள் மிதமாக இருப்பதுடன் மிகுந்த ஆழத்துடனும் தெளிவான நீருடனும் உள்ளது.\nமூவலந்தீவின் நிலப்பகுதி நான்கு நிர்வாகப் பிரிவுகளாக, மாவட்டத்திற்கு இணையான பரோக்களாக, பிரிக்கப்பட்டுள்ளன. இவை:\nஏரி மற்றும் மூவலந்தீவு பரோ\nஏரி மற்றும் மூவலந்தீவு பரோ மூவலந்தீவின் பெரும்பாலான நிலப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.\nசராசரி ஆண்டு மழை 24 அங் முதல் 65 அங் (610 மிமீ முதல் 1,650 மிமீ) வரை பெய்கிறது. கடலோரப்பகுதிகளில் கடுமையான சூறாவளிகளும் கடங்காற்றும், மழையும் காணப்படுகின்றது.குளிர்கால வெப்பநிலை −11°C முதல் 1°C வரையும் வேனிற்கால வெப்பநிலை 6°C முதல் 15°வரையும் நிலவுகின்றது. உயரமான இடங்களில் ஆண்டின் எந்நேரமும் உறைபனி ஏற்படலாம்.[1][2] இங்குள்ள வானிலை அலூசியன் தீவுகள், ஐசுலாந்து ஒத்ததாக உள்ளது.\nஅலாஸ்கா மூவலந்தீவில் ஐக்கிய அமெரிக்காவின் இயற்கையான, சிறிதும் சிதைவுறா வனவுயிர்களை பெருமளவில் காணவியலும். மெக்னீல் ஆறு, கத்மல் தேசியப் பூங்கா பகுதிகளில் காணப்படும் அலாஸ்காவின் பழுப்புக் கரடிகளைத் தவிர பெரும் எண்ணிக்கையில் ரெயின்டீர், மூஸ், ஓநாய் கூட்டங்களையும் நீர்ப்பறவைகளின் வாழ்விடங்களையும் காணலாம். இந்த மூவலந்தீவிலும் பிரிஸ்டல் விரிகுடாப் பகுதியிலும் ஏராளமா�� பழுப்புக் கரடிகளைக் காணலாம். இக்கரடிகளின் மிகுந்த மக்கள்தொகைக்கு இங்கு கிடைக்கும் உலகின் மிகப்பெரிய சாக்கை சால்மன்களை (Oncorhynchus nerka) உணவாகக் கொள்வதே காரணமாகும். இங்குள்ள பல ஏரிகளிலும் வளரும் இவ்வகை மீன் இப்பகுதியின் வாழ்க்கைவட்டத்திற்கு முதன்மையான கூறாகும். இந்த சால்மன் மீன்கள் கடலில் சிலகாலம் வாழ்ந்தபிறகு இங்குள்ள ஏரிகளுக்கு இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. வளரும் மீன்குஞ்சுகளுக்கு ஆழமான ஏரிகளில் உணவு ஏராளமாக கிடைக்கின்றது. ஓரிரு ஆண்டுகளில் நன்கு வளர்ந்து பின் கடலுக்கு இடம்பெயர்கின்றன.\nமிக அரிதான பெரிய கடற்பறவைகளின் கூட்டங்களையும் கடலோரங்களில் காணலாம்.[2]\nமூவலந்தீவின் கரடுமுரடான தென்பகுதியில் மேலும் கரடிகளையும் பல காக்கப்பட்ட வனவுயிரினங்களையும் காணலாம்.\nகடலோரங்களில் வசிக்கும் மக்களைத் தவிர, அலாஸ்கா மூவலந்தீவிலுள்ள பெயர்பெற்ற சிற்றூர்கள்: கோல்டு பே, கிங் கோவ், பெர்ரிவல், சிக்னிக், சிக்னிக் ஏரி, சிக்னிக் கடலோரக் காயல், மோல்லர் துறைமுகம். இவற்றில் முதன்மையாக அலாஸ்காவின் பழங்குடிகள் வாழ்ந்தாலும் தங்களது வாழ்வாதாரத்திற்கு மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர். போபாஃப் தீவில் இருந்தாலும் சாண்டு முனை சிற்றூர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படலாம்; இது மூவலந்தீவின் தென்கடலோரத்தில் அமைந்துள்ளது.\nஏரி & மூவலந்தீவு பரோ\nஏரி & மூவலந்தீவு பள்ளி மாவட்டம்\nஅலாஸ்காவின் மேற்கு மண்டலத்தில் இறால், தீவன மீன் இழுவலை மதிப்பீடு , 2006 / டேவிட் ஆர்.ஜாக்சன். அலாஸ்கா மாநில பிரசுரங்கள் திட்டம் வழங்கியில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2018, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-14T16:03:19Z", "digest": "sha1:IYEYUETNHHKWLZWPEI2PJRJQICM53BWK", "length": 10521, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 சமுதாய வலைவாச��் என்று முழுதாக இணைப்பத் தருவது நல்லது என்று நினைக்கிறன்\nவிக்கிபீடியா:சமுதாய வலைவாசல் படிமப் பட்டியல்\nசமுதாய வலைவாசல் என்று முழுதாக இணைப்பத் தருவது நல்லது என்று நினைக்கிறன்[தொகு]\n--Natkeeran 03:03, 3 டிசம்பர் 2009 (UTC) சற்று விளக்குவீர்களா \nஇடது பக்கத்தில் வலைவாசல் என்றும் மட்டும் முன்னர் தெரிந்தது. இப்போ சரி. நன்றி. விரைவில இந்தப் பக்கத்தத துப்பரவு செய்ய உள்ளேன். --Natkeeran 05:35, 5 டிசம்பர் 2009 (UTC)\nஉங்களுக்குத் தெரியுமா இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு\nசூன் 14, 2009 சென்னை\nமார்ச்சு 21, 2009 பெங்களூரு\nசனவரி 31, 2009 பெங்களூரு\nசனவரி 18, 2009 சென்னை\nநிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\n2008 த.வி ஆண்டு அறிக்கை\n2007 த.வி ஆண்டு அறிக்கை\n2007 சென்னைப் பட்டறை அறிக்கை\n2006 த.வி ஆண்டு அறிக்கை\n2005 த.வி ஆண்டு அறிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2015, 20:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1500%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T17:05:38Z", "digest": "sha1:JB52BVA4YF224W77AXYVUL4AZU2C2MUY", "length": 7242, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "1500கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூற்றாண்டுகள்: 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1470கள் 1480கள் 1490கள் - 1500கள் - 1510கள் 1520கள் 1530கள்\n1500கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1500ஆம் ஆண்டு துவங்கி 1509-இல் முடிவடைந்தது.\nபோத்துக்கீசர் டொன் லொரென்சோ டி அல்மெயிடா தலைமையில் இலங்கை வந்தடைந்தனர்.\nலியனார்டோ டா வின்சி மோனா லீசா ஓவியத்தை வரைந்தார்.[1]\nதற்போதைய மெக்சிக்கோ வளைகுடாவை ஸ்பானியர்கள் அடைந்தனர்.\nபோர்த்துக்கல் நாடுகாண் பயணி பேட்ரோ ஆல்வரஸ் கப்ரால் பிரேசில் நாட்டைக் கண்டுபிடித்து அதனை போர்த்துக்கலின் நாடாகா அறிவித்தார்.\nதுளுவ நரச நாயக்கன்: 1491-1503\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2015, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/10._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-14T15:16:54Z", "digest": "sha1:M3KRRAWWPEOQA7XYQZ3C3XGXXEYJRZVA", "length": 38693, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "மகாபாரதம்-அறத்தின் குரல்/10. துரோணர் முடிவு - விக்கிமூலம்", "raw_content": "மகாபாரதம்-அறத்தின் குரல்/10. துரோணர் முடிவு\nமகாபாரதம்-அறத்தின் குரல் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n417689மகாபாரதம்-அறத்தின் குரல் — 10. துரோணர் முடிவுநா. பார்த்தசாரதி\nதுரோணருக்கும் குந்தி போஜராஜனுக்கும் போர் நிகழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில் களத்தின் மற்றொரு பகுதியில் சல்லியனுக்கும் நகுவனுக்கும், மாளவராசனுக்கும் வீமனுக்கும் சாத்தகிக்கும் கர்ணனுக்கும், சகுனிக்கும் பாண்டியனுக்கும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு போரிலும் வெற்றியும், தோல்வியும் யார், யார், பக்கம் ஏற்படும் என்று கண்டுபிடிக்க இயலாமல் கடுமை எதிர்ப்பு இருபுறமும் நிறைந்திருந்தது. இருபுறத்துப் படைகளிலும் பொறுக்கியெடுத்து நிறுத்தி வைத்தாற்போல் வீரர்களே நிறைந்திருந்தனர். ஆயுதங்களைப் பிரயோகம் செய்வதில் வல்லவர்களாகிய இருசாராரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் யுத்தம் செய்து கொண்டிருந்தனர். கடந்த பதினான்கு நாட்களாக இல்லாத கோபம் அன்று துரோணருக்கு ஏற்பட்டிருந்தது. அவர் முகத்தில் அவ்வளவு ஆத்திரத்தின் நிழல் படிந்ததை அதற்கு முன்பு யாரும் கண்டதே இல்லை. என் எதிரிகளின் வாழ்வை நான் முடிக்க வேண்டும், அல்லது என் வாழ்வை நான் முடிக்க வேண்டும் அல்லது என் வாழ்வை என் எதிரிகள் முடிக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு போருக்கு வந்ததைப் போல இருந்தது அவருடைய தோற்றம். பிரம்ம தேஜஸும் ஒழுக்கமும், கருணையும், தவழும் அந்த முகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் கூடத் திடுக்கிட்டனர். திடீரென்று போர்க் களத்தில் துரோணருடைய தேருக்கு முன்னால் மரீசி முனிவர், அகத்திய முனிவர் முதலிய பெருந்தவச் செல்வர்கள் தோன்றினர். எதிர்பாராத நிலையில், எதிர்பாராத விதத்தில் அவர்கள் வரவு கண்ட துரோணர் ஸ்தம்பித்துப் போய்விட்டார். உடனே வில்லை மடக்கி வைத்துக் கொண்டு போரை நிறுத்திவிட்டு அவர்களை வணங்கி வரவேற்றார்.\n உனக்கு ஓர் உண்மையை அறிவுறுத்தி விட்டுச் செல்வதற்காக நாங்கள் வந்திருக்கின்றோம். நீ ஓர் அந்தணன் சாந்த குணத்தினால் சத்தியச் செயல்களைச் செய்து உண்மையின் வழியில் வெற்றியைப் பெற வேண்டியது உன் குல தருமம். தத்துவத்தையும் யோக ஞானங்களையும் மறந்து இப்படி மறப்போரில் இறங்குவது உன் போன்றவர்களுக்கு அழகு இல்லை . நாசக் கருவிகளான இந்த ஆயுதங்களையும், இந்தப் போரையும் விட்டுவிட்டுச் சத்திய சிந்தனையில் இறங்க வேண்டும் நீ . இதை உனக்கு நினைவூட்டிவிட்டுப் போவதற்காகவே நாங்கள் வந்தோம்” என்று கூறித் துரோணரை வாழ்த்திவிட்டுச் சென்றனர். துரோணருடைய மனம் அந்த முனிவர்களின் வார்த்தையால் மாறிவிட்டது. தான் வழி விலக இருந்தபோது தன்னை வலுவில் தடுத்தாட்கொண்டதற்காக அந்த முனிவர்களுக்கு நன்றி செலுத்திவிட்டு ஆயுதங்களைக் கீழே வைத்தார் துரோணர். இதே சமயத்தில் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்ணபிரான் ஒரு தந்திரம் செய்தார். ‘துரோணர் மோட்ச பதவி அடைய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அதை அவர் தவறாமல் அடைவதற்கு ஏற்பாடு செய்வோம்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். துட்டத்துய்ம்மனை அருகில் அழைத்தான்.\n“நேற்றிரவு உன் தகப்பனாரைக் கொன்ற துரோணரை நீ பழிவாங்குவதற்கு இதுவே சரியான நேரம் போ போய்த் துரோணரோடு போர் செய்” என்று அவனை அனுப்பினான். துட்டத்துய்ம்மன் கண்ணன் ஏவலின் படி துரோணரோடு போருக்குச் சென்றான். துரோணரை மரணமடையச் செய்வதற்குத் தந்திரமான ஏற்பாடு ஒன்றைத் தீர்மானித்துக் கொள்வதற்காகக் கண்ணன் தருமர் இருந்த இடத்துக்குச் சென்றான்.\n இப்போது நான் கூறப்போகிற தந்திரம் உன் மனத்துக்குப் பிடித்ததனாலும் பிடிக்காத்தானாலும் நீ அதை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். மாளவ தேசத்தரசனும் வீமனும் சண்டை செய்து கொண்டிருக்கும் போது வீமன் மாளவனுடைய யானையைக் கொன்று விட்டான். அதிர்ஷ்ட வசமாக அந்த யானையின் பெயரும் ‘அசுவத்தாமன்’ என்பதுதான். துரோணருடைய புதல்வன் பெயரும் மாளவமன்னனுடைய பட்டத்து யானையின் பெயரும் ஒன்றாக இருப்பதனால் நமக்கு ஒரு செளகரியம் இருக்கிறது. “வீமன் அசுவத்தாமாவைக் கொன்று விட்டான்” என்று நீயே இரைந்த குரலில் கூறிவிடும். அதைக் கேட்ட துரோணர் தன் மகனாகிய அசு���த்தாமன் இறந்து விட்டதாக எண்ணி மகனை இழந்த துயரத்தால் வருந்திப் பேசாமல் மலைத்து நின்றுவிடுவார். அவர் மலைத்து நிற்கும் அந்த சமயத்தில் துட்டத்துய்ம்மன் அம்பு எய்து உயிரைப் பறித்து விடுவான். யோசிக்க நேரமில்லை. உடனே நான் கூறியபடி செய். இது பொய்யும் ஆகாது. ஓரளவு உண்மை பேசுவது போலத்தான் ஆகிறது” - கண்ணன் கூறிய சூழ்ச்சியைக் கேட்டு மனம் மயங்கிய தருமன் முதலில் அதற்கு இணக்க மறுத்தான்.\n தயங்காதே. முதல் நாள் போரில் துரோணரே தன்னை வெல்லுவதற்குரிய தந்திரமாக இதனைத் தானே கூறியிருக்கிறார் தவிர நீ செய்கிற காரியத்தால் துரோணருக்கு வஞ்சகம் செய்வதாக நீ நினைக்காதே. துரோணருடைய சீடனாகிய நீ அவர் மரணத்தின் மூலமாக மோட்சத்தை அடைவதற்குக் கூடவா உதவி செய்யக்கூடாது தவிர நீ செய்கிற காரியத்தால் துரோணருக்கு வஞ்சகம் செய்வதாக நீ நினைக்காதே. துரோணருடைய சீடனாகிய நீ அவர் மரணத்தின் மூலமாக மோட்சத்தை அடைவதற்குக் கூடவா உதவி செய்யக்கூடாது” - கண்ணன் மீண்டும் தருமனை நோக்கிக் கூறினான்;\n“பரமாத்மாவின் அம்சமாகிய நீயே இப்படிக் கூறலாமா பொய் சொல்லிப் பெற்ற வெற்றியினால் தானா நான் இந்த உலகத்தை ஆளவேண்டும் பொய் சொல்லிப் பெற்ற வெற்றியினால் தானா நான் இந்த உலகத்தை ஆளவேண்டும் குருவிடம் வஞ்சகம் செய்து பெறும் வெற்றி எனக்கு வேண்டாம். கல்வி, செல்வம், பாசம், உறவு, அன்பு யாவற்றையும் அழித்தொழிக்கக் கூடிய பொய்யை நான் சொல்ல மாட்டேன்” தருமர் இவ்வாறு கூறவும், கண்ணன் மேலும் சில நியாயங்களைக் கூறி அவன் மனத்தைத் தெளிவடையச் செய்ய முயன்றான்.\n நன்மையைத் தருமானால் பொய்யைத் கூறுவதும் மெய் கூறுவது போலவே ஆகும். நன்மைக்காகப் பொய் சொல்லலாம் என்பதை நம்முடைய அறநூல்களே விளக்குகின்றன. தீமையைக் கொடுக்கின்ற உண்மையைக் கூறினால் அது பொய்க்குச் சமம். நன்மையைக் கொடுக்கின்ற பொய்யைக் கூறினால் அது மெய்க்குச் சமம். சகல நியாயங்களையும் உணர்ந்து கொண்டு நீதியும், நியாயமும் நிலவுவதற்குக் காரணமும் காரியமுமாக விளங்குகிற நான் சொல்வதில் கூடவா உனக்கு நம்பிக்கை இல்லை அன்றியும் தன்னைச் சூழ்ச்சியால் வென்று கொள்ளலாம் என்று அனுமானித்து அதற்குரிய வழியையும் துரோணரே உனக்குக் கூறியிருக்கிறாரே அன்றியும் தன்னைச் சூழ்ச்சியால் வென்று கொள்ளலாம் என்று அனுமானித்து அதற்��ுரிய வழியையும் துரோணரே உனக்குக் கூறியிருக்கிறாரே துருபத மன்னன் சொன்ன சொல் தவறி அவமானப் படுத்தியதற்காக அவனைப் பழி வாங்க வேண்டும் என்று தானே துரோணர் இல்லற வாழ்வையே மேற்கொண்டார் துருபத மன்னன் சொன்ன சொல் தவறி அவமானப் படுத்தியதற்காக அவனைப் பழி வாங்க வேண்டும் என்று தானே துரோணர் இல்லற வாழ்வையே மேற்கொண்டார் அவருடைய வாழ்வின் இலட்சியமான அந்தப் பழி வாங்குதல் தான் இனிது நிறை வேறிவிட்டதே அவருடைய வாழ்வின் இலட்சியமான அந்தப் பழி வாங்குதல் தான் இனிது நிறை வேறிவிட்டதே இனிமேல் துரோணருக்குக் கிட்ட வேண்டிய இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அந்த இலட்சியம் தான் அவர் பரமபதம் அடைய வேண்டியதாகும். உன் வாயால் நான் கூறிய இந்தப் பொய் போன்ற மெய்யை ஒரே ஒரு முறை கூறினால் துரோணருடைய பரமபத இலட்சியமும் அவனுக்கு இப்போதே கிடைத்துவிடும். ஆகவே மறுக்காமல் தயங்காமல் இப்போதே நான் கூறியபடி செய்.” கண்ணன் இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்பே துரோணர் காதில் விழுமாறு அதைச் சொல்ல இணங்கினான் தருமன்.\n“அசுவத்தாமன் என்னும் ஆண்மையிற் சிறந்த யானையை வீமன் என்னும் பலம் பொருந்திய சிங்கம் கொன்றுவிட்டது” என்று துரோணருடைய செவிகளில் தெளிவாகக் கேட்குமாறு தருமன் உரத்த குரலில் கூறினான். இச்சொற்களைச் செவியுற்ற துரோணர் தன் மகன் அசுவத்தாமனைத்தான் வீமன் கொன்றுவிட்டானென்று எண்ணிக் கொண்டார். உடனே நெஞ்சங் கலங்கி வலது கையிலிருந்த வில்லையும் தோளிலிருந்த அம்பாறாத் தூணியையும் கீழே எறிந்து விட்டான். அதே சமயத்தில் அவனைப் பழி வாங்குவதற்கென்றே வில்லும் கையுமாக நின்று கொண்டிருந்த துட்டத்துய்ம்மன் துரோணர் மார்பில் அம்புகளைச் செலுத்தி விட்டான். துரோணர் தேர்த் தட்டிலேயே ‘ஆ’ என்று அலறியவாறு விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் அவருடைய உயிரும் உடலிலிருந்து பிரிந்தது. கண்ணபிரானின் சூழ்ச்சி பூரணமாகச் சிறிதளவு மாறுதலுமின்றி நிறைவேறிவிட்டது. கண் இமைத்துத் திறக்கும் நேரத்திற்குள் துரோணரின் மரணச் செய்தி போர்க்களம் எங்கும் பரவி விட்டது. களத்தின் வேறோர் பகுதியில் போர் செய்து கொண்டிருந்த அசுவத்தாமனுக்கும் தந்தை இறந்த செய்தி எட்டி விட்டது. அவன் ஓடோடி வந்தான். இறந்து கிடந்த தந்தையின் உடலைக் கண்டு மனம் வெதும்பி அழுதான். தந்தையின் பாதங்களைக் கை���ளால் பற்றிக் கொண்டே அழுதான்.\n உலகையெல்லாம் கட்டி ஆண்டு உயர்வும் புகழும் பெறவேண்டும், என்று ஆசீர்வதித்துவிட்டு உங்களிடம் வீட்டுமர் இந்தப் படைத் தலைமையை ஒப்புவித்து விட்டுச் சென்றார். நீங்களோ யாரிடமும் ஒப்புவிக்காமலே உறக்கம் எய்திவிட்டீர்கள்” என்று கண்ணீருக்கு நடுவே உருக்கமான குரலில் கதறினான். பின்பு தந்தை எப்படி இறக்க நேர்ந்தது என்ற விவரங்களை அங்கே தனக்கருகில் இருந்தவர்களைக் கேட்டு அறிந்து கொண்டான். கண்ணனின் சூழ்ச்சியும் துட்டத்துய்ம்மனின் பழிவாங்கும் எண்ணமும் யாவற்றுக்கும் காரணம் என்று அறிந்த போது அசுவத்தாமன் ஆத்திரத்தோடு குமுறி எழுந்து விட்டான். “கண்ணபிரானின் சூழ்ச்சியால் தருமர் நான் இறந்து விட்டதாகப் பொய் சொன்னார். அந்தப் பொய்யைச் செவியுற்றதும் உண்மையாகவே நான் இறந்து விட்டதாக நம்பிய என் தந்தை திகைத்து நின்றிருக்கிறார். அவர் அப்படித் திகைத்து நிற்கும்போது துட்டத்துய்ம்மன் அம்பு எய்து கொன்றிருக்கிறான். இது நியாயமில்லை, வஞ்சகம் என்ற விவரங்களை அங்கே தனக்கருகில் இருந்தவர்களைக் கேட்டு அறிந்து கொண்டான். கண்ணனின் சூழ்ச்சியும் துட்டத்துய்ம்மனின் பழிவாங்கும் எண்ணமும் யாவற்றுக்கும் காரணம் என்று அறிந்த போது அசுவத்தாமன் ஆத்திரத்தோடு குமுறி எழுந்து விட்டான். “கண்ணபிரானின் சூழ்ச்சியால் தருமர் நான் இறந்து விட்டதாகப் பொய் சொன்னார். அந்தப் பொய்யைச் செவியுற்றதும் உண்மையாகவே நான் இறந்து விட்டதாக நம்பிய என் தந்தை திகைத்து நின்றிருக்கிறார். அவர் அப்படித் திகைத்து நிற்கும்போது துட்டத்துய்ம்மன் அம்பு எய்து கொன்றிருக்கிறான். இது நியாயமில்லை, வஞ்சகம் அக்கிரமம், நேருக்கு நேர் என் தகப்பனாரோடு வாட்போரோ, விற்போரோ, செய்திருந்தால் உங்களால் அவரை வென்றிருக்க முடியுமா அக்கிரமம், நேருக்கு நேர் என் தகப்பனாரோடு வாட்போரோ, விற்போரோ, செய்திருந்தால் உங்களால் அவரை வென்றிருக்க முடியுமா துட்டத்துய்ம்மன் என் தந்தையிடமே விற்கலை கற்றான். அந்தத் துரோகியோ, இப்போது சிறிதளவும் நன்றியுணர்வின்றி என் தந்தையையே வஞ்சகமாகக் கொன்று விட்டான். ஆனாலும் துட்டத்துய்ம்மன் மட்டும் இதற்கு முழுப்பொறுப்பாளி இல்லை. எல்லா வஞ்சகத்துக்கும் காரணமானவர்கள் பாண்டவர்களே. நான் அவர்களைச் சும்மா விடப் போவதில்லை. இதோ என்னிடமிருக்கும் இந்த நாராயணாஸ்திரத்தை எய்து அவர்களை சர்வ நாசம் செய்து விடுகிறேன்” என்று கூறிக்கொண்டே விழிகள் சிவக்கப் புருவம் வளைய நாராயணாஸ்திரத்தை கையிலெடுத்து விட்டான் அசுவத்தாமன். நாராயணாஸ்திரத்தை எடுத்தவுடன் கண்ணனுக்குப் பகீரென்றது. அந்த அஸ்திரத்தை அவன் பாண்டவர்கள் மேல் எய்துவிட்டால் பாண்டவர்கள் பூண்டோடு அழிந்துவிடுவார்கள் என்பதில் ஐயமே இல்லை. கையில் ஆயுதங்களின்றி முனிவர்களைப் போல அமைதியாக நிற்பவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் கொல்லும் சக்தி வாய்ந்தது அந்த அஸ்திரம், பாண்டவர்களைக் காப்பற்ற வேண்டுமானால் அவர்கள் எல்லோரையும் வெறுங்கையர்களாய் ஆயுதமின்றி நிற்கச் செய்ய வேண்டுமென்று நினைத்தான் கண்ணன். உடனே பாண்டவர்களை அழைத்து யோகியர்களைப் போலச் சாந்தமாக வெறுங்கையுடன் நிற்குமாறு கூறினான் வீமன் ஒருவனை மட்டும் ஆயுதத்தோடு இருக்கச் செய்தான். வீமனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆயுதங்களின்றி அமைதியாக நின்றனர். அசுவத்தாமன் கோபம் பொங்க வில்லை வளைத்து அதில் நாராயணாஸ்திரத்தைப் பொருத்தித் தொடுத்தான். அந்த அஸ்திரம் ஆயுதமில்லாமல் வெறுங்கையோடு நின்றவர்களையெல்லாம் விட்டு விட்டு வீமன் மேல் பாய்ந்தது. நாராயணாஸ்திரம் வில்லிலிருந்து கிளம்பும்போது ஒன்றாகத் தோன்றினாலும் வீமனை நெருங்கும் போது நூற்றுக் கணக்கான அஸ்திரங்களாகப் பெருகி அவனை மிரளச் செய்தது. ஒரு கணம் சற்றே மிரண்டாலும் அடுத்த விநாடியே தன்னைச் சமாளித்துக் கொண்டான் வீமன். தன் கையிலிருந்த வில்லினால் பல அம்புகளைத் தொடுத்து நாராயணாஸ்திரத்தையும் அதில் தோன்றிய கிளை அஸ்திரங்களையும் துண்டித்து எறிந்தான், தோல்வியினால் முடக்கப்பட்ட நாராயணாபதிரம் திரும்பி வந்து பயனற்ற பொருளாக அசுவத்தாமனையே அடைந்தது. தோல்வியடைந்த உள்ளம் எரிமலைபோல குமுறியது. நாராயணாஸ்திரத்தை விட வலிமையான பாசுபதாஸ்திரத்தைக் கையிலெடுத்தான் அசுவத்தாமன். அதை அவன் வில்லில் தொடுத்து எய்வதற்காக வளைத்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக வியாச முனிவர் அவன் முன்பு தோன்றினார்.\n நிறுத்து.” முனிவரின் குரல் அவன் கைகளைக் கட்டிப்போட்டது.\n தங்களுடைய எதிர்பாராத வரவின் பொருள் அடியேனுக்கு விளங்கவில்லையே” அசுவத்தாமன் வியாச முனிவரை வணங்கிக் கூ��ினான்.\n இன்றைக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோபம் உன் தந்தை இறந்துவிட்டார் என்பதற்காகத் தானே உன் தந்தை இறந்துவிட்டார் என்பதற்காகத் தானே ஆத்திரத்தைத் தணித்துக்கொள். வில்லை மடக்கிவை. உன் தந்தை இறந்தார் என்றால் அதற்கு இவர்களுடைய சூழ்ச்சி மட்டும்தானா காரணம் ஆத்திரத்தைத் தணித்துக்கொள். வில்லை மடக்கிவை. உன் தந்தை இறந்தார் என்றால் அதற்கு இவர்களுடைய சூழ்ச்சி மட்டும்தானா காரணம் துருபத மன்னன் துட்டத்துய்ம்மனைப் பெறுவதற்காக யாகம் செய்த போதே உன் தந்தையின் மரணத்துக்கும் வரம் பெற்று விட்டான். துட்டத்துய்ம்மன் கையால்தான் உன் தந்தை இறக்க வேண்டுமென்று நியதி. இறப்பு மனிதனுக்கு இயற்கை விதிப்படி நேருவது. அதற்கு யாரும் எப்போதும் காரணமாக முடியாது. இதை நீ அறியாதவன் அல்லவே துருபத மன்னன் துட்டத்துய்ம்மனைப் பெறுவதற்காக யாகம் செய்த போதே உன் தந்தையின் மரணத்துக்கும் வரம் பெற்று விட்டான். துட்டத்துய்ம்மன் கையால்தான் உன் தந்தை இறக்க வேண்டுமென்று நியதி. இறப்பு மனிதனுக்கு இயற்கை விதிப்படி நேருவது. அதற்கு யாரும் எப்போதும் காரணமாக முடியாது. இதை நீ அறியாதவன் அல்லவே இவர்களைப் பாசுபதாஸ்திரத்தை எய்து விட்டதனால் உன் தந்தைக்குத் திரும்ப உயிர் கிடைத்துவிடப் போகிறதா இவர்களைப் பாசுபதாஸ்திரத்தை எய்து விட்டதனால் உன் தந்தைக்குத் திரும்ப உயிர் கிடைத்துவிடப் போகிறதா” வியாசர் கூறிய சொற்களால் மனம் தெளிந்த அசுவத்தாமன் பாசுபதாஸ்திரத்தை உபயோகிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டான். இவ்வளவில் போர் நேரமும் முடிந்துவிட்டது. சூரியன் அஸ்தமித்து விட்டான். இருசாராரும் பாசறைக்குத் திரும்பி விட்டனர்.\nதுரோணர் தங்களுக்கு எதிரியானாலும் பாண்டவர்கள் உண்மையாகவே அவருடைய மரணத்துக்காக அனுதாபப் பட்டனர். ‘தங்களுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்த ஆசிரியன் மறைந்துவிட்டானே’ என்ற மெய்யான சோகம் அவர்கள் மனத்தில் நிரம்பியிருந்தது. வீட்டுமருக்குப் பின் தங்களுக்கு வாய்த்திருந்த படைத் தலைவர் போரில் மரணமடைந்துவிட்டாரே என்ற மனத் துயரத்தோடு கெளரவர்களும் போர்க்களத்தை விட்டுத் திரும்பிச் சென்றனர். நாளைப் போருக்கு என்ன செய்து யாரைத் தலைவராக்குவது என்ற கவலை துரியோதனனைப் பிடித்துக்கொண்டது. தன் தகப்பன் திருதராட்டிரனுக்குத் துரோணரு���ைய மரணச் செய்தியை அறிவிப்பதற்காகச் சஞ்சயனைத் தூதனுப்பினான். ‘கண்ணனும் தருமனும் சேர்ந்து சூழ்ச்சி செய்து பொய் கூறித் துரோணரை வஞ்சகத்தால் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தியைப் போய்த் தகப்பனாரிடம் கூறி விட்டு நாளைப் பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடு’ என்று கூறிச்சஞ்சயனை அனுப்பினான். சஞ்சயனும் அதற்கு இணங்கி அத்தினாபுரத்திற்குப் புறப்பட்டான், சஞ்சயன் சென்றபின் மறுநாள் முதல் படைத் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முக்கியமானவர்களோடு கலந்தாலோசித்தான் துரியோதனன். எல்லோரும் ஏகமனதாகக் கர்ணனை நியமிக்க வேண்டுமென்றனர். துரியோதனனுடைய அந்தரங்கமும் கர்ணனை நியமிக்க வேண்டுமென்றே விரும்பியது. எல்லோரும் அதையே கூறவே கர்ணனைப் படைத் தலைவனாகப் பிரகடனம் செய்தான். கர்ணனும் உள்ள நிறைவோடு அதை ஏற்றுக் கொண்டான். மறுநாள் பொழுது புலர்ந்தது. பதினாறாம் நாள் போர் தொடங்குவதற்குரிய நேரமும் வந்தது. கௌரவர்கள் படையைக் கர்ணனும், பாண்டவர்கள் படையைத் துட்டத்துய்ம்மனும் போர்க்களத்தில் அணிவகுத்துத் தலைமை தாங்கிக் கொண்டு வந்து நிறுத்தினர். கர்ணனுடைய படை வீரர்கள் மகரமீனைப் போன்ற வியூகத்திலும், துட்டத்துய்ம்மனுடைய படை வீரர்கள் சக்கரவியூகத்திலும் நின்றனர். விரைவில் இருசாரார் படைகளும் கலந்து போரில் ஈடுபட்டன. அன்றைய போரில் அத்தனை நாளும் ஏற்படாத ஓர் ஆசை வீமனுக்கு ஏற்பட்டது. அதுதான் யானை மேலேறிப் போர் செய்ய வேண்டும் என்ற ஆசை. அதனால் அவன் ஒரு பெரிய யானை மேல் ஏறிக் கொண்டு போருக்குத் தயாராக இருந்தான். அப்போது காசிமன்னனான ‘கோமதூர்த்தி’ ஒரு யானைமேல் ஏறித்தயாராக இருந்த வீமனுடன் போருக்கு வந்தான். இவருடைய யானைகளும் கொம்போடு கொம்புகள் மோதிப் போர் செய்தன. யானை மேலிருந்தவர்களும் யானைகளுமாக மோதிக் கொண்டு போர் செய்த அந்த நிலை இருகுன்றுகள் முட்டி மோதிக் கொள்வது போல் காட்சியளித்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 டிசம்பர் 2018, 18:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/girl-slipped-out-the-window-on-the-running-train-near-tirunelveli.html", "date_download": "2019-10-14T16:45:38Z", "digest": "sha1:3AR66RKCIYRVM2P73WLAPHBSGD4ACCUC", "length": 8556, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Girl slipped out the window on the running train near Tirunelveli | Tamil Nadu News", "raw_content": "\nஓடும் ரயிலில் ஜன்னல் வழியே தவறி விழுந்த குழந்தை..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து ஜன்னல் வழியாக குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பேட்ரிசன். இவருடைய மகள் ஸ்மைலின் (6). இவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லைக்கு வந்துகொண்டு இருந்துள்ளார். ரயில் வள்ளியூரை கடந்து செங்குளம் அருகே வந்தப்போது சிறுமி ஸ்மைலின் அவசர வழி ஜன்னல் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளாள். அப்போது எதிர்பாராதவிதமாக ஜன்னலில் இருந்து சிறுமி கீழே விழுந்துள்ளாள்.\nஇதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ரயில் அபாய சங்கிலியை இழுத்து பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளனர். பின்னர் வேகமாக சிறுமி விழுந்த இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் கையில் காயங்களுடன் அழுதுகொண்டு இருந்துள்ளாள். உடனே குழந்தை தூக்கிகொண்டு ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிறுமியின் காயத்துக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ரயில் சற்று மெதுவாக சென்றதால் சிறு காயஙகளுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n‘அம்மானு சொல்லிட்டே கீழ விழுந்தா’.. மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய சித்தியின் பகீர் வாக்குமூலம்..\nஆஜராக வந்தபோது திடீரென சுருண்டு விழுந்த நிர்மலா தேவி..\n6 வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சித்தி..\nஅம்மா பக்கத்துல தூங்கிய குழந்தையை நைசாக கடத்திய பெண்..\n‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘என் திட்டங்களை அவர் நிறைவேற்றுகிறார்’.. ‘ஜெகன் மோகன் ரெட்டி குறித்து சீமான் கருத்து’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..\n'ஊட்டி குளிரில் நடுங்கிய நிலையில்'... 'பிறந்��ு 2 மணிநேரமே ஆன ஆண்குழந்தை'... 'அதிர்ச்சியான பெண்கள்'\n‘17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n580 கிராம் எடையுடன் .. 5 மாதங்கள் 'போராடிய' தேவதை.. உண்மையிலேயே 'ஜான்சிராணி' தான்\n‘ஓடும் ரயிலில் படிக்கட்டில்’... ‘செல்ஃபோன் பார்த்தபடி பயணித்த இளைஞருக்கு’... ‘4 பேரால் நேர்ந்த பயங்கரம்’\nஇந்தியாவுலேயே.. இதாங்க ரொம்ப 'வொர்ஸ்ட்' ஸ்டேஷன்.. 'சென்னை'க்கு ஏற்பட்ட தலைகுனிவு\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘இந்தாங்க வீட்டுச் சாவி’... ‘கணவரின் காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ந்துபோய் நின்ற போலீசார்’\n‘தீபாவளி தினத்தில்’... ‘நினைத்த நேரத்தில் எல்லாம் பட்டாசு வெடிக்க முடியாது’\n‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/astrology/videolist/69554519.cms", "date_download": "2019-10-14T15:36:16Z", "digest": "sha1:EIY34IQURRDRS4KZRLGICYVJYLAR2SJW", "length": 8221, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "Astrology Videos in Tamil: Watch Daily, Weekly, Monthly Rasi Palan Videos | Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 12)\nவீடியோ: இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 11)\nஇன்றைய ராசி பலன்கள் 10 அக்டோபர் 2019\nஇன்றைய ராசி பலன்கள் (09 அக்டோபர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (08 அக்டோபர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் 07 அக்டோபர் 2019\nஇன்றைய ராசி பலன்கள் 05 அக்டோபர் 2019\nஇன்றைய ராசி பலன்கள் 04 அக்டோபர் 2019\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 02)\nஇன்றைய ராசி பலன்கள் 29 செப்டம்பர் 2019\nஇன்றைய ராசி பலன்கள் 01 அக்டோபர் 2019\nஇன்றைய ராசி பலன்கள் 28 செப்டம்பர் 2019\nஇன்றைய ராசி பலன்கள் (27 செப்டம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (26 செப்டம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (25 செப்டம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (21 செப்டம்பர் 2019)\nஇன்றைய ராசி பலன்கள் (20/07/2019)\nஇன்றைய ராசி பலன்கள் (17/09/2019)-\nஇன்றைய ராசி பலன்கள் (13 செப்டம்பர் 2019)\nMeena (Pisces) Palangal : மீனம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nKumbam (Aquarius ) Palangal : கும்பம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nMakara (Capricorn) Palangal : மகரம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nDhanusu (Sagittarius) Palangal : தனுசு - செப்டம்பர் மாத ராசி பலன்\nViruchigam (Scorpio ) Palangal : விருச்சிகம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nThulam (Libra) Palangal : துலாம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nKanni (Virgo) Palangal : கன்னி - செப்டம்பர் மாத ராசி பலன்\nSimma (Leo) Palangal : சிம்மம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nKadagam (Cancer) Palangal : கடகம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nMithuna (Gemini) Palangal : மிதுனம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nRishabam (Taurus) Palangal : ரிஷபம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nMesha (Aries) Palangal : மேஷம் - செப்டம்பர் மாத ராசி பலன்\nஇன்றைய நாள் (10-08-2019) எப்படி\nஇன்றைய நாள் (09-08-2019) எப்படி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-film-trailers/rajinikanth-2-0-teaser-video-118091300004_1.html", "date_download": "2019-10-14T15:52:42Z", "digest": "sha1:UNCWEENL57CXCAQINVX6E2JT5QRDGBN5", "length": 10493, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினிகாந்தின் 2.0 டீசர் : கலக்கல் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினிகாந்தின் 2.0 டீசர் : கலக்கல் வீடியோ\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.\nகடந்த 4 வருடங்களாக தயாரிப்பில் இருந்த 2.0 படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇணையதளத்தில் 2D யில் வெளியான அதே நேரத்தில் சில திரையரங்குகளில் 3D யிலும் இந்த டீசர் வெளியானது. இப்படம் 542 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 29ம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.\nஷங்கர் இயக்கத��தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. இதில் பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷயகுமார் வில்லனாக நடித்துள்ளார். இதனால் தென்னிந்தியாவை தாண்டி இந்தியா முழுவதும் 2.0 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.\nதவறை சுட்டிக்காட்டும் சிநேகன்: கதறி அழும் மும்தாஜ்\n12 பணிப்பெண்களுடன் மகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பும் தந்தை\n2.0 டீசர் வெளியாகும் திரையரங்குகள்\nஒரு நாயால் 50 ஆண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்த ஓரினச் சேர்க்கையாளர்\n40 வயது ஆகிவிட்டா அக்கா, அண்ணி, அம்மா வேடமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174058?ref=archive-feed", "date_download": "2019-10-14T16:11:36Z", "digest": "sha1:Y2HX4JTFVEH6XWVND33T4ZKF6COXYGCO", "length": 6787, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பெரும் சர்ச்சையில் சிக்கிய முக்கிய சீரியல்! TRP க்காக செய்யப்பட்டதா? சங்கத்தினர் கடும் எதிர்ப்பு - Cineulagam", "raw_content": "\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம சுவாரஸ்ய தகவல்\nபிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்\nபிகில் படத்தின் மிகப்பெரும் ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளனி, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nசிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nபெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.\nதர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நட���கை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nபெரும் சர்ச்சையில் சிக்கிய முக்கிய சீரியல் TRP க்காக செய்யப்பட்டதா\nசீரியல்களில் பல மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற சானல்களுக்கிடையே இந்த விசயத்தில் கடும் போட்டி. சன் டிவி சீரியல்கள் தான் இன்னும் TRP ல் உச்சத்தில் இருக்கின்றன.\nஅதே வேளையில் விஜய் டிவி சீரியல்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றார்கள். இதில் நடிக்கும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் பிரபலங்களாகி விடுகிறார்கள்.\nஇதில் அரண்மனைக்கிளி சீரியலும் ஒன்று. இதில் அண்மையில் விஸ்வகர்ம கைவினைஞர்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது.\nஇது வாட்ஸ் அப், பேஸ்புக்கில் அதிகமாக பரவியது. இதனால் வருத்தமடைந்த அந்த சமூகத்தை சேர்ந்த சங்கத்தினர் அனைவரும் அரண்மனைகிளி சீரியல் குழுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/2-feb/glob-f10.shtml", "date_download": "2019-10-14T16:20:42Z", "digest": "sha1:SJGTMUXMDP4KUSTYHEA5HCJY436WH6MV", "length": 30698, "nlines": 61, "source_domain": "www9.wsws.org", "title": "உலகளாவிய பொருளாதார நிலைமுறிவில் ஒரு புதிய கட்டம்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஉலகளாவிய பொருளாதார நிலைமுறிவில் ஒரு புதிய கட்டம்\nசீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த மாதம் ஏறத்தாழ 100 பில்லியன் டாலர் வீழ்ச்சி அடைந்தது, அதற்கு முன்னதாக டிசம்பரில் 108 பில்லியன் டாலர் வீழ்ச்சி அடைந்திருந்தது. அந்நாடு மூலதன வெளியேற்றத்தை அனுபவித்து வருவதுடன், ரென்மின்பியின் (இது யுவான் என்றும் அறியப்படும்) வேகமான வீழ்ச்சியைத் தடுக்கும் போராட்டத்தில் நிதியியல் ஆணையங்கள் தோல்வியடைந்து வருகின்றன என்ற அச்சங்களும் சேர்ந்து கொண்டன. சர்வதேச பங்குச் சந்தைகளில் நடந்துவரும் சரிவுடன் சேர்ந்து, 2008 இல் தொடங்கிய பொருளாதார நிலைமுறிவு ஒரு புதிய மற்றும் வெடிப்பார்ந்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதால் இந்த தகவல்கள் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nமுன்பில்லாதளவில் டிசம்பரில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய மாதாந்தர வீழ��ச்சியைத் தொடர்ந்து, இந்த 99.5 பில்லியன் டாலர் வெளியேற்றம், அந்நாட்டின் கையிருப்புகளை மூன்றாண்டுகளுக்குச் சற்று கூடுதலான காலத்தின் மிகக்குறைந்த அளவான $3.23 ட்ரில்லியனாக குறைத்துள்ளது. முதல் பார்வையில் இந்த தொகை சீனாவின் கைகளில் இன்னமும் போதிய கையிருப்பு இருக்கிறது என்ற தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கணக்கீடுகளின்படி, சீனா அதன் செலாவணி மற்றும் நிதியியல் அமைப்புமுறையை வளைந்துகொடுப்புடன் நிர்வகிப்பதை பேணுவதற்கு சுமார் 2.75 ட்ரில்லியன் டாலரைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீனா சிக்கல்களை எதிர்கொள்வதற்கு முன்னதாக வெறும் 500 பில்லியன் டாலரைத் தான் இடைத்தாங்கி தொகையாக அதனிடத்தில் கொண்டுள்ளது, மேலும் இப்போதைய விகிதத்திலேயே பணம் வெள்ளமென வெளியேறினால் இந்த இடைத்தாங்கி தொகையும் வேகமாக தீர்ந்து போகும்.\nதற்போதைய இந்த நிலைமையை கடந்த கால் நூற்றாண்டின் பொருளாதார வரலாற்று கட்டமைப்பிற்குள் ஆராயும் போது தான், அதிகரித்துவரும் சீன நிதியியல் பிரச்சினைகளின் உலகளாவிய முக்கியத்துவம் வெளிப்படும். 1991 இன் இறுதியில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகெங்கிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி பிரவாக அலையும் மற்றும் \"சுதந்திர சந்தை\" கொண்டாட்டங்களும் இருந்தன, அதில் சீன ஆட்சியும் இணைந்திருந்தது.\nமுதலாளித்துவ மறுபுனருத்தானத்தை ஏற்கனவே தொடங்கியிருந்த நிலையில் மற்றும் ஜூன் 1989 இல் தியானென்மென் சதுக்க படுகொலையில் தொழிலாள வர்க்கத்தின் மீதான இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை ஒழுங்கமைத்திருந்த நிலையில், அந்த ஆட்சி 1992 இன் தொடக்கத்திலிருந்தே முதலாளித்துவ உலக சந்தைக்குள் சீனாவை இன்னும் நேரடியாக ஒருங்கிணைப்பதை மற்றும் அதை உலகளாவிய மூலதனத்திற்கான மலிவு உழைப்பு தளமாக உருவாக்குவதை நோக்கி நகர்ந்திருந்தது.\nஅதற்கடுத்து வந்த ஆண்டுகளில், இது, \"முன்னோக்கி உந்தக்கூடிய\" பொருளாதார சுழற்சி (“virtuous” economic circle) என்றழைக்கப்பட்ட ஒன்றை ஏற்படுத்தியது. உலகளாவிய பெருநிறுவனங்களைப் பொறுத்த வரையில், சீனாவைத் திறந்துவிட்டமையும்—ஒரு கட்டத்தில் அங்கே சம்பள விகிதங்கள் அமெரிக்காவின் மட்டங்களை விட பதிமூன்றில் ஒரு பங்காக இருந்தன என்ற நிலையில்—அதன் மலிவு உழைப்பு சக்தியும் அமெரிக்க நிதியியல் சந்தைகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்த இலாபங்கள் மற்றும் சலுகைகளை வழங்கின.\nமுதலில் உலகளவில் முதன்மை மலிவு உழைப்பு தளமாக ஸ்தாபித்துக் கொண்டு பின்னர் அதன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியில், சீன ஆட்சி அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய சந்தைகளுக்கான ஏற்றுமதிகளிலிருந்து கிடைத்த டாலர்களை அமெரிக்க கருவூலப் பத்திரங்களை வாங்கியதன் மூலமாக அமெரிக்க நிதியியல் அமைப்புமுறைக்குள் மறுசுழற்சி செய்தது. இது ரென்மின்பியின் மதிப்பு உயர்வதைத் தடுத்திருந்தது.\nஇது, பதிலுக்கு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிவிகிதங்களை 1990களின் பின்பகுதி முழுவதும் மற்றும் புதிய நூற்றாண்டின் முதல் ஆண்டுகளிலும் வரலாற்றுரீதியில் குறைந்த மட்டங்களில் பேணுவதற்கு உதவியது, இது \"பிரமாண்ட நிதானத்தன்மையாக\" (great moderation) குறிப்பிடப்பட்டது.\nகுறைந்த வட்டி விகிதங்களோ நிதியியல் சொத்துக்கள், நிலம், வீடு, பங்குகள், இன்னும் இதர பிறவற்றில் ஊக வணிகத்திற்கு எரியூட்டியதுடன் அதுவே அதிகரித்தளவில் அமெரிக்காவில் இலாப திரட்சியின் மேலோங்கிய வடிவமாக மாறியது. நிஜமான கூலி மட்டங்கள் சரிந்த போதும், இந்த நிதியியல் வளர்ச்சி மற்றும் வீட்டு மதிப்புகளின் அதிகரிப்பு அமெரிக்காவில் நுகர்வு செலவினங்களைப் பேணுவதற்கும் உதவின, இது சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களுக்கு சந்தைகளை வழங்கி, மேற்கொண்டு வர்த்தக உபரிகளை உருவாக்கின. பின்னர் அது அமெரிக்க கருவூலப் பத்திரங்களாக மறுசுழற்சி செயயப்பட்டு, வட்டி விகிதங்களைக் குறைத்தது.\nஇந்த சீட்டுக்கட்டு மாளிகை, வீட்டு அடமானக் கடன் திட்டங்களது நெருக்கடி 2008 இல் அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதியியல் நிலைகுலைவுக்குக் களம் அமைத்த போது உடைந்தது.\nஅந்நெருக்கடி சீன ஏற்றுமதி வளர்ச்சின் முடிவை எடுத்துரைத்தது. 2008-2009 இல் 20 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளின் இழப்பிற்கு விடையிறுப்பாக, அந்த ஆட்சி அரை ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு நிதி ஊக்கப்பொதி வழங்கலை ஆரம்பித்தது மற்றும் நிதியியல் ஆணையங்கள் ஒரு பரந்த கடன் வழங்கல் விரிவாக்கத்தில் ஈடுபட்டன. இந்நடவடிக்கைகள் கடன்வாங்கிய நிதியின் அடிப்படையில் அமைந்த ஓர் உள்கட்டமைப்பு மற்றும் சொத��து முதலீட்டு வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது.\nஇது, பதிலுக்கு, எண்ணெய் மற்றும் ஏனைய தொழில்துறை பண்டங்களின் விலைகளை அதிகரித்தது, அது \"பண்டங்களின் பெருஞ்சுழற்சி\" (commodities supercycle) என்று அறியப்பட்டது. எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் அவற்றின் பண்ட ஏற்றுமதிகளுக்கான அதிகரித்த தேவையிலிருந்து ஆதாயமடைந்த நிலையில், உயர் இலாபங்களை எதிர்பார்த்து நிதியியல் அமைப்புகள் கடன் அடிப்படையிலான திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக பணத்தைப் பாய்ச்சின.\nஅதேவேளையில், பெடரலும், ஏனைய மத்திய வங்கிகளும், அதனதன் உரிய \"பணத்தைப் புழக்கத்தில் விடும்\" திட்டங்களின் கீழ், வரலாற்றில் இல்லாதளவில் வட்டி விகிதங்களைக் குறைவாக வைத்ததன் மூலமாகவும் மற்றும் அரசு பத்திரங்கள் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்களை வாங்கி பண ஓட்டத்தை அதிகரித்ததன் மூலமாகவும் வட்டிகுறைவான பணம் தொடர்ந்து உள்ளே பாய்வதை உறுதிப்படுத்தின.\nஎவ்வாறிருப்பினும் இந்த நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தை திரும்பவும் 2008 க்கு முந்தைய மேலோங்கிய நிலைமைகளுக்குத் கொண்டு வரவில்லை. “மீட்சி\" என்பது நன்றாக இரத்தசோகை பிடித்ததைப் போல இருந்தது, அதில் முதலீடு—அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்தில் நிஜமான வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்தியான இது—வரலாற்றளவில் மிகக் குறைந்த மட்டங்களில் இருந்தன, அதேவேளையில் பெருநிறுவனங்களோ ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மற்றும் பங்கு வாங்கிவிற்றல்கள் போன்ற ஊகவணிக நடவடிக்கைகளில் பயன்படுத்த பணத்தைக் கொட்டின.\nசீனக் கடன் வழங்கலின் பாரிய விரிவாக்கத்தின் முக்கியத்துவம் உலகளாவிய பொருளாதாரத்தில் வெறுமனே சீனாவின் அதிகரித்த பங்குவகிப்பால் மட்டும் எடுத்துக்காட்டப்படவில்லை, மாறாக அது உருவாக்கிய \"பண்டங்களின் பெருஞ்சுழற்சி\" என்பது சீனாவைச் சார்ந்திருந்த எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் 2008 க்குப் பின்னர் உலகளாவிய வளர்ச்சியில் சுமார் 40 சதவீத பங்களிப்பை அளித்தன என்ற உண்மையாலும் எடுத்துக்காட்டப்பட்டது.\nஆனால் நெருக்கடியைக் கடந்து வருவதிலிருந்து வெகுதூரம் விலகி, 2008 க்குப் பின்னர் எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் மற்றொரு நிதியியல் மற்றும் பொருளாதார நிலைகுலைவுக்கான நிலைமைகளை மட்டுமே உருவாக்கி உள்ளன.\nநியூ யோர்க் டைம்ஸில் கடந்��� வாரம் வெளியான ஒரு பகுப்பாய்வு, நிலுவையில் உள்ள கடன்கள்—திரும்பிவாராக் கடன்கள்—பாரியளவில் தேங்கி கிடப்பதைச் சுட்டிக்காட்டியது. இவை ஒட்டுமொத்த வங்கியியல் அமைப்புமுறைக்கும் ஓர் அதிகரித்த அச்சுறுத்தலை முன்னிறுத்தி வருகின்றன. சீனாவில், “தொந்தரவுக்குட்பட்ட கடன்\" (troubled credit) 5 ட்ரில்லியன் டாலரை விஞ்சக்கூடுமென மதிப்பிடப்படுகிறது, இது அந்நாட்டின் வருடாந்தர பொருளாதார உற்பத்தியின் பாதிக்குச் சமமாகும்.\nஅதே கட்டுரையில் மேற்கோளிடப்பட்ட நிதியியல் பகுப்பாய்வாளர் Charlene Chu கருத்துப்படி, சீனாவின் நிதித்துறையினது கடன்கள் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்கள் கடந்த ஏழாண்டுகளுக்கு முன்னர் $9 ட்ரில்லியனாக இருந்ததுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டின் இறுதியில் 30 ட்ரில்லியன் மதிப்பில் இருக்கும். “இந்தளவுக்குக் குறைந்த காலத்தில் இந்தளவிலான அதிக கடன் அதிகரிப்பை உலகம் ஒருபோதும் பார்த்ததில்லை,” என்று அப்பெண்மணி தெரிவித்தார். “அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அண்மித்து உலகின் ஒவ்வொரு சொத்து விலையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தான் சந்தை, சீனாவின் கடன் பிரச்சினைகள் வெடிக்கக்கூடும் என்ற யோசனையால் இந்தளவுக்குப் பதட்டத்துடன் உள்ளது,” என்றார்.\nநிலுவையில் உள்ள கடன்களின் நிகழ்வுபோக்கு சீனா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ஐரோப்பாவில் திரும்பவாராக் கடன்களின் அளவு சுமார் 1 ட்ரில்லியன் டாலராக இருக்குமென மதிப்பிடப்படுகிறது, எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் சுமார் 3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிக-கடன் வாங்கியிருப்பதாக கணக்கிடப்படுகிறது.\nகடந்த கால் நூற்றாண்டை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும் பிரகடனப்படுத்தப்பட்ட \"சுதந்திர சந்தையின்\" வெற்றியிலிருந்து வேறுவிதமான சித்திரமே வெளிப்படுகிறது. வளர்ச்சியின் முதல் கட்டத்தில், சீனாவிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் மலிவு உழைப்பு சுரண்டல் இலாபங்களின் அதிகரிப்பை கொடுத்தது. இது நிதியியல் பேரழிவாக போய் முடிந்ததும், கடுமையாக உருக்குலைந்த உலக பொருளாதாரம், பிரதான மத்திய வங்கிகளால் நிதியியல் அமைப்புமுறைக்குள் பாய்ச்சப்பட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் சீனாவின் பாரியளவிலான கடன் வழங்கல் விரிவாக்கத்தால் மட்டுமே முட்டுக்கொடுக்கப்பட்டது.\nஇப்போது இந்த நடைமுறையும் முடிவுக்கு வந்துள்ளதால், இது ஆழமடைந்துவரும் மந்தநிலை போக்குகளை மற்றும் ஒரு புதிய நிதியியல் நெருக்கடிக்கு எழுச்சி கொடுத்து வருகிறது. இதன் விளைவுகள் 2008 ஐ விட இன்னும் அதிகமாக நீண்டகால தாக்கமுடையதாக இருக்குமென அச்சுறுத்துகிறது.\nசீனாவில் ஆழமடைந்துவரும் நெருக்கடி மற்றும் அதன் உலகளாவிய துணைவிளைவுகள் ஒரு கூர்மையான உண்மையை வெளிப்படுத்துகின்றன: அதாவது, உலகளாவிய பொருளாதார விரிவாக்கத்திற்கு எந்தவொரு பொருளாதாரமோ அல்லது பொருளாதாரங்களின் குழுவோ ஓர் அடித்தளத்தை வழங்க முடியாது. சமீபத்தில் வரையில் ஒரு \"பிரகாச புள்ளியாக\" பார்க்கப்பட்ட அமெரிக்கா, 10 ஆண்டுகால கருவூலப் பத்திரங்களின் இலாப வீழ்ச்சியில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல மந்தநிலை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அனேகமாக உற்பத்தித்துறை ஏற்கனவே அந்த இடத்தை அடைந்துவிட்டது. நேற்று முதலீட்டாளர்கள் ஒரு \"பாதுகாப்பான புகலிடத்தை\" நோக்கி முண்டியடித்து ஓடியதால், 10 ஆண்டுகால கருவூலப் பத்திரங்கள் வெறும் 1.7 சதவீதத்திற்குச் சற்று அதிகமான நிலையில் நிறைவுற்றன.\nவேலைவாய்ப்பின்மை காலவரம்பின்றி இரட்டை-இலக்க மட்டங்களில் இருக்கும் என்ற முன்கணிப்புகளுடன் மற்றும் வங்கியியல் அமைப்புமுறையில் வாராக் கடன்களின் மட்டங்கள் பற்றிய அதிகரித்த கவலைகளோடு, ஐரோப்பிய பொருளாதாரம் தொடர்ந்து தேக்கநிலையில் உள்ளது. கூடுதலாக பணத்தைப் புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் ஜப்பானிய மத்திய வங்கி, ஜப்பானிய பொருளாதாரத்திற்கு ஏதேனும் ஊக்கத்தை வழங்குவதற்கான \"அபினோமிக்ஸ்\" தோல்வியடைந்ததன் காரணமாக எதிர்மறை வட்டிவிகிதங்களுக்கு நகர்ந்துள்ளது.\nவரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத நிலைமையாக உலகின் ஒரு கால் பகுதிக்கும் அதிகமானவை இப்போது எதிர்மறை வட்டி விகிதங்களின் கீழ் செயல்படுகிறது என்றளவுக்கு மந்தநிலை அழுத்தங்கள் தீவிரமாக உள்ளன.\nஅதிகரித்துவரும் நெருக்கடிக்கு எந்த பொருளாதார தீர்வும் இல்லாததால், உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்களின் விடையிறுப்பு மும்முனையானதாக இருக்கும்:\nவேலை மற்றும் கூலி வெட்டுக்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்கள் மூலமாக தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்க��தல்களைத் தீவிரப்படுத்துதல்\nஇப்போது எழுச்சியடைந்துவரும் சமூக மற்றும் வர்க்க போராட்டங்களை நசுக்க முன்பினும் அதிகமாக சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்தல்\nஒவ்வொரு முதலாளித்து \"வல்லரசும்\" அதன் நெருக்கடியை அதன் போட்டியாளர்கள் மீது சுமத்த முனைகையில், அவசியமானால் இராணுவ வழிவகைகளைக் கொண்டும், போர் உந்துதலைத் தீவிரப்படுத்துதல்.\nசர்வதேச தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையை தூக்கிவீசி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கமாகக்கொண்டு ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் அடித்தளத்தில், அது இறுதியில் வெற்றியளிக்கும், அதன் சொந்த மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653876.31/wet/CC-MAIN-20191014150930-20191014174430-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}