diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1394.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1394.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1394.json.gz.jsonl" @@ -0,0 +1,426 @@ +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/09/httpwwwbliptvfile4086261.html", "date_download": "2019-09-22T18:48:43Z", "digest": "sha1:XD3AEQMGSLP744X4N6PGMMD6ELCK4VKK", "length": 4273, "nlines": 82, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "Prof.Abdullah Periyardasan | அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nஇப்படியொரு அவமானம் நம் நாட்டுக்கு எப்போதுமே ஏற்பட...\nஇந்தியா ஒரு மதசார்பற்ற நாடு நம்புங்கள்: ஆம் நீங்கள...\nDr.அப்துல்லாஹ் அவர்களின் நாகூர் வருகையும்- நெகிழவை...\nசெல்போன் மூலம் கிடைக்கும் தொல்லைகள் – கவனம் தேவை\nபரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு..\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rahmath.net/kalam-publications/316-malaichchami-ias.html", "date_download": "2019-09-22T18:48:58Z", "digest": "sha1:BADOWMMRV2NHYTUTOD455V44PRKFAF7G", "length": 7478, "nlines": 340, "source_domain": "rahmath.net", "title": "Malaichchami-IAS", "raw_content": "Due to website maintenance activities, the website might be offline sometimes. Inconvenience Regretted. வலைத்தள பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, வலைத்தளம் சிலநேரங்களில் ஆஃப்லைனில் இருக்கலாம். சிரமத்திற்கு வருந்துகின்றோம்.\nநான் கொடுத்து வைத்தவன். நான் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதில் என்னைபோலவே என் மனைவியும் தெளிவாக இருந்தாள்; இருக்கிறாள்.\nநான் கொடுத்து வைத்தவன். நான் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதில் என்னைபோலவே என் மனைவியும் தெளிவாக இருந்தாள்; இருக்கிறாள்.\nநான் கொடுத்து வைத்தவன். நான் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதில் என்னைபோலவே என் மனைவியும் தெளிவாக இருந்தாள்; இருக்கிறாள்.\nநான் கொடுத்து வைத்தவன். நான் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதில் என்னைபோலவே என் மனைவியும் தெளிவாக இருந்தாள்; இருக்கிறாள்.\nமலைச்சாமி ஐ.ஏ.எஸ் (ஓய்வு) நான்...\nகோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ சுட்டெரிக்கும் Deser Lion\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/kamal/page/3/", "date_download": "2019-09-22T18:10:23Z", "digest": "sha1:K4QN4457ED4FAKAWHIV7AG52RTQVNCDN", "length": 10681, "nlines": 113, "source_domain": "www.behindframes.com", "title": "Kamal Archives - Page 3 of 8 - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n“ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும்” ; கமல் அதிரடி..\nசினிமாவை பொறுத்தவரை அதன் அட்வான்ஸ் டெக்னாலஜிகளை முதல் ஆளாக கற்றுக்கொண்டு தனது படங்களில் பயன்படுத்தினாலும், அதே அளவுக்கு பாரம்பரியமான பழைய விஷயங்களிலும்...\n63ல் அடியெடுத்து வைக்கும் உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nஇன்று 63வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இதில் 56 வருடமாக சினிமாவை சுவாசித்தே வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் இத்தனை...\nகமலுக்கு பாடல் எழுதிய பேரரசு..\nஇயக்குனர் பேரரசு பாடல் எழுதுவார் தான்.. ஆனாலும் இந்த காம்பினேஷன் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்கிற சந்தேகம் வரலாம். ஆனால்...\nகமல் பிறந்த நாளில் வெளியாகும் ‘சூர்யா’ பட டீசர்..\nசூர்யா நடித்த படங்களில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படமாக மக்கள் மனதில் முதல் இரண்டு இடத்தை சிங்கம், சிங்கம்-2 ஆகிய...\n“பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்” ; கமல் வேண்டுகோள்..\nவரும் நவ-7ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள்.. மற்ற நடிகர்களின் ரசிகர்களை போல பாலபிஷேகம், கட்டவுட் என படாடோபம் காட்டாவிட்டாலும்...\n86 வயதிலும் வில்லனாக நடிக்கும் சாருஹாசன்..\nசாருஹாசன் கமலின் அண்ணன் என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் அடிக்க வருவீர்கள் என்பது நிச்சயம்.. ஆனால் இத்தனை வயதில் அவர் நடிக்கிறார்...\nகமல் டைட்டிலை கைப்பற்றினார் ஜோதிகா..\nகமல் நடிப்பில் இருபது வருடங்களுக்கு முன் வெளியான படம் தான் ‘மகளிர் மட்டும்’.. தற்போது ஜோதிகா நடிக்கும் படத்திற்கு இந்த பெயர்...\nவிசாகபட்டிணம் கிளம்ப தயாராகும் கமல்..\nசபாஷ் நாயுடு படத்தின் பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கிவந்த நிலையில் தனது வீட்டின் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்த கமலை, காலம் சில...\n‘நன்றி’ ; ரசிகர்களுக்கு கமல் உருக்கமான பேச்சு..\nசில தினங்களுக்கு முன் தனது வீட்டு மாடிப்படிகளில் இறங்கும்போது கமல் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த அடிபட்டது. அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட...\nசுதீப் படத்திற்கு கமல் தரப்போகும் கெளரவம்..\nநான் ஈ’ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் ‘முடிஞ்சா இவனை புடி’.. தமிழ், கன்னடம் என இருமொழிபடமாக...\n“பார்த்திபன் நினைத்தார்.. கமல் செய்தார்…\nஇதுவும் கமல் நேரடியாக சம்பந்தப்படாத ஒரு விஷயம் தான். தமிழ்சினிமாவை பொறுத்தவரை தொழில்நுட்ப விஷயங்களை முதல் ஆளாக பீல்டுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல்...\n“என் பயம் வேறு.. விஷாலின் பயம் வேறு” ; பாராட்டிய கமல்\nநடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது இருக்கட்டும்.. கடந்த மாதம் வரை நடிகர் சங்க கடன் பூதாகரமாக சங்க உறுப்பினர்களை பயமுறுத்திக்கொண்டு...\nகமல் படத்திற்கு டைட்டில் வைக்கப்போகும் வி.ஐ.பி.யார்..\nகடந்த வருடம் கமல் தனது படங்களை சீரான இடைவெளியில் வெளியிட்ட வேகம் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. ஆனால் கடந்த தீபாவாளியில் வெளியான...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-09-22T19:31:37Z", "digest": "sha1:RGYSHSGCONHZTH65KPPXPNUVXBOCQHKP", "length": 6639, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலிவுட் நடிகர்!! | Netrigun", "raw_content": "\nபெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலிவுட் நடிகர்\nபாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் லண்டனை சேர்ந்த பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் சமூகவைலதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.\nபாலிவுட்டில் இளம் நடிகர்களில் அதிக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருப்பவர் ரன்வீர் சிங். இவருக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் சென்ற வருடம் திருமணம் ச���ய்துகொண்டார்.\nஇதில் ஒரு லண்டனில் உள்ள கிரண் என்ற பெண்,இவரது தீவிரமான ரசிகையாக இருந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் ரன்வீர் நீங்கள் லண்டன் வந்தால் கூறுங்கள் உங்களை வந்து சந்திக்க வேண்டும் என்ற தொடர்ந்து கூறியுள்ளார்.\nஇந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார். அப்போது தன் ரசிகையின் நினைவு வரவே அவரிடன் தகவல் தெரிவிக்கலாமா என்று யோசித்தவர், அவர் கர்ப்பமாக உள்ளதை அறிந்து, அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரன்வீர் சிங்.\nஇதுகுறித்து அப்பெண் , தன்வீட்டில் ரன்வீர் சிங் சுமார் 16 மணிநேரம் தங்கியதாகவும் ,தன்னையும் தன் கணவரையும் ஆசிர்வதித்ததாகவும் பகிர்ந்துள்ளார்.\nPrevious articleஇடிந்து போன இளவரசர் ஹரி…\nNext articleதீக்குளிக்க முயன்ற இலங்கை தமிழர்… வெளியான பின்னணி தகவல்\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/109.html", "date_download": "2019-09-22T18:32:15Z", "digest": "sha1:AUG5TRXVJ7T74JO2NMZIWFNGUDQXETI7", "length": 5076, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "அமர காவியம் பாடுதே - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் >> அமர காவியம் பாடுதே\nகளங்க மில்லா என் மனதிலே\nகவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (18-Mar-11, 11:48 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ எந்திரன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html?user=velayutham_avudaiappan", "date_download": "2019-09-22T18:15:54Z", "digest": "sha1:6ILHS7W4X3EH3FP424ASDM6W7TFZSMLZ", "length": 6952, "nlines": 179, "source_domain": "eluthu.com", "title": "வேலாயுதம் ஆவுடையப்பன்தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nவேலாயுதம் ஆவுடையப்பன்தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal / Short Stories)\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nஎஸ்ராமகிருஷ்ணன் ------- சஞ்சாரம்--நாவல்----------சாகித்ய அக்காதமி விருது -------- 2018---------------------------கடிதங்கள்\nஒரு மரம் அழுகிறது ★------------------------------மனதை தொடும் கதை★\nமுரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன்\n‘கள்ளக் கணக்கு’ கவிதை சொல்லுமா… – ரஞ்ஜனி சுப்ரமணியம் –\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\nThe collected stories of Isaac Bashevis Singer----------------------------நாகரிகத்திலிருந்து தப்பித்தல்- ஐசக் பாஷவிஸ் சிங்கர்=============தமிழாக்கம் டிஏபாரி\nஈரோடு சிறுகதைகள் ரசனை முகாம் ’19\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்-\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/206185?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:27:34Z", "digest": "sha1:WLSKGXTJN3DEA3POBQBZEELWRB2S3CHK", "length": 7703, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "விபத்துக்குள்ளான இந்திய விமானம்.. உடல்களை மீட்கும் பணியில் புதிய திருப்புமுனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிபத்துக்குள்ளான இந்திய விமானம்.. உடல்களை மீட்கும் பணியில் புதிய திருப்புமுனை\n13பேருடன் காணாமல்போன ஏ.என்.32 ரக போர் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 6 பேரின் உடல்களும், 7 பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த யூன் 3ம் திகதி அசாமின் ஜோர்கத் பகுதியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுக்கா பகுதிக்கு 13 பேருடன் சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்��மான ஏ.என்.32 ரக போர் விமானம் காணாமல் போனது.\nகடந்த யூன் 11ம் திகதி அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே 13பேருடன் காணாமல்போன ஏ.என்.32 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.\nவிமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், உடல்களை மீட்க, மீட்பு குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடரந்து தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில் 6 பேரின் உடல்கள், 7 பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிபத்துக்குள்ளான இடத்தில் மோசமான காலநிலை நிலவி வந்ததாலே தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pattampuchi-pathipagam/koorangu-petel-10000155", "date_download": "2019-09-22T18:37:12Z", "digest": "sha1:WEVDV7ZNCBOMVETQCCOAR6HUBBXRNCWJ", "length": 4139, "nlines": 96, "source_domain": "www.panuval.com", "title": "குரங்கு பெடல் - Koorangu petel - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதவழும்போதே ஓடச்சொல்கிற இந்த உலகத்தில் என் கைகளிலும் அவசரத்தின் ஆயுள்ரேகை ஆழமாக உள்ளது, குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நாம் தான்\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்:ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிற கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய..\nமருதாணி முத்தங்கள்ஆதியில் வார்த்தை இருந்தது எனும் யோவான் அதிகாரத்திற்குள் புகுவோமெனில், அந்த வார்த்தை காதல் என்றிருந்திருக்க வாய்ப்புண்டு. ‘காதல் காதல..\nநா.முத்துக்குமார் கவிதைகள் :இத்தொக்குப்பினும் இடம்பெறும் கவிதைகள்....பட்டாம்பூச்சி விற்பவன்.நியுட்டனின் மூன்றாம் விதி.குழந்தைகள் நிறைந்த வீடு.அனா ஆவன��..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/ADMK", "date_download": "2019-09-22T19:32:29Z", "digest": "sha1:TS5KJXRSSHIAVQTYLUY4HHDRERSCDJJB", "length": 12118, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search ADMK ​ ​​", "raw_content": "\nஇடைத் தேர்தல் விருப்ப மனுக்கள் வினியோகம்..\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள...\n23ந் தேதி வேட்பாளர்களை தேர்வு செய்ய அதிமுக நேர்காணல்..\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை காலை...\nமுன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீதான வழக்கில் தீர்ப்பு\nஅ.தி.மு.க முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி நிர்வாக இயக்குநராக இருந்ததாகக் கூறப்படும் நிறுவனம் பதிவு செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில், அவரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை 2005ஆம் ஆண்டில்...\nதங்களுக்கு வாக்களித்தால் விண்வெளியில் வீடு கட்டி தருவோம் என்பார்கள் திமுக - அமைச்சர்\nவரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தங்களுக்கு வாக்களித்தால் விண்வெளியில் வீடு கட்டி தருவோம் என்று திமுகவினர் கூறுவார்கள்... மக்கள் அதையும் நம்புவார்கள் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி கல்லுப்பட்டியில் நடைபெற்ற...\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nசென்னை பள்ளிக்கரணை அருகே திருமண வரவேற்பு பேனர் அறுந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலரும் அதிமுக பிரமுகருமான ஜெயகோபால் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ, கடந்த 12 ஆம் தேதி பணிக்கு சென்றுவிட்டு...\nபேனர் தான் காரணம், வெட்டவெளிச்சமாக்கிய சிசிடிவி - தண்டனை என்ன\nசென்னையில் இளம் மென் பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு முழு முதற்காரணமும் அரசியல் கட்சியினர் வைத்த பேனர் தான் என்பது சிசிடிவி காட்சி மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விபத்தில் சிக்கிய சுபஸ்ரீயின் உயிரை காப்பாற்ற இளைஞர்கள் சிலர் சேர்ந்து சுமார் 100 மீட்டர்...\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி...\nசென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், விபத்து நிகழ்ந்த இடத்தில் அனுமதியின்றி பேனரை வைத்திருந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனரை அச்சடித்த அச்சகம் சீல்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே விபத்து நிகழ்ந்த போது பதிவலான சிசிடிவி...\nமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது - அதிமுக தலைமை அறிக்கை\nகட்அவுட்டுகள், ஃபிளக்ஸ் போர்டுகள், பேனர்களை தவிர்க்குமாறு அ.தி.மு.க.வினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.க. நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு மற்றும் விளம்பரம் என்ற வகையில் மக்களுக்கு...\nஅ.தி.மு.க. ஆட்சியில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் - முதலமைச்சர்\nஅதிமுக ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் கொள்ளிடம் வரை 3 தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், திமுக ஆட்சியில்...\nதமிழகத்தின் வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீட்டின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த கீழானூர் பகுதியில் தெற்கு ரயில்வேக்கு ரயிலின் மேற்கூரை...\n1965, 1971 தவறுகளை பாகிஸ்தான் மீண்டும் செய்ய வேண்டாம்\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய குடிநீர் இணைப்புகள்\nதமிழகத்துக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவர் கருணாநிதி - மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16020", "date_download": "2019-09-22T18:48:06Z", "digest": "sha1:CUAFUZXTBDY6MPMCLEACDWCBJMVLE5PD", "length": 18482, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nசிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள்\nசிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள்\nஎங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில் குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ், சிங்கள மக்களுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.\nஇதன் போது ஊடகங்களைச் சந்தித்துக் கருத்து தெரிவிக்கையிலையே அங்குள்ள சிங்கள மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.\nகடந்த பல வருடங்களுக்கு முன்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் குடியிருந்தோம். ஆனால் அன்றைய யுத்த சூழ் நிலைமைகள் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கின்றோம். அவ்வாறு இடம்பெயர்ந்து வேறு இடங்களிற்குச் சென்ற பின்னர் மீண்டும் எங்கள் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கே வந்து விடுவோம். அதே போன்று தான் நாங்கள் கடந்த 2010 ஆம் ஆண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்தோம்.\nஇங்கு நாங்கள் வந்து பல மாதங்களாக வீடு வாசல்கள் அற்ற நிலையில் தவித்தோம் பல பிரச்சினைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கினோம். அதே நேரம் இங்கிருக்கின்ற சில அரசியல் தரப்பினர்கள் எதிர்ப்புக்களையும் வெளியிட்டனர். ஆனால் அவர்கள் ஏன் அவ்வாறு எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை. அன்றைக்கு நாங்கள் இங்கு வந்த போது எதிர்த்தவர்களே இன்றைக்கு எமக்கு வீட்டுத் திட்டங்களை வழங்குகின்ற போதும் எதிர்க்கின்றனர்.\nஇவ்வாறு எதிர்ப்புக்களை வெளியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஐயா அவர்களை நாங்கள் சந்திக்க விரும்புகின்றோம். அவருடன் பல விடயங்கள் பேச வேண்டி இருக்கின்றது. அவரை எங்கள் இடத்திற்கு வருமாறும் அழைப்பு விடுகின்றோம். அதே நேரம் நாங்களும் சென்று அவரைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம்.\nஇதனை விடுத்து எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது என்று கேள்வியெழுப்பியுள்ள சிங்கள மக்கள், அவ்வாறு எங்களை விரட்டினால் சிவாஜிலிங்கம் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும்.\nஆகவே எங்கள் நிலைமைகளையும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை. நாங்கள் இங்கு தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் என மூவின மக்களும் ஒன்றாக சந்தோசத்துடன் நிம்மதியாகவே வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறே தொடர்ந்தும் வாழ்வதற்கு நாங்கள் விரும்புகின்றோம்.\nஇதே வே���ை எங்களுடைய சொந்த இடமான யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பில் இருந்த போதும் பல பாதிப்புக்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டோம். அவைகளைச் சொல்லில் அடக்க முடியாது. ஏனெனில் நாங்கள் யாழிலிருந்து அங்கு சென்றதால் தென்னிலங்கையில் இருந்தவர்கள் எங்களை புலிகள் போன்றும் சித்தரித்தார்கள்.\nஅதே போல் சொந்த இடத்திற்கு தற்போது வந்திருக்கின்ற போதும் இங்குள்ள அரசியல் தரப்பினர்களால் பாதிக்கப்படுகின்றோம். இவ்வாறு தான் எங்கள் நிலைமைகள் இருக்கின்ற போது தென்னிலங்கை சென்றால் அங்கும் பிரச்சினை வடக்கிற்கு வந்தால் இங்கு பிரச்சினை என்றதொரு நிலையில் இரு இடங்களிலும் ஒரு மிருதங்கமாகவே நாங்கள் பார்க்கப்படுகின்றோம். எனவே இந்த நிலை மாற வேண்டுமென அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nவடக்கு சிங்கள மக்கள் நாவற்குழி சிவாஜிலிங்கம் வீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-09-22 21:00:46 களுத்துறை நாகொடை பாடசாலை மாணவி தாய்\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-09-22 20:44:48 மாத்தறை ஜனாதிப தி தலைமை\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-09-22 20:32:08 திருடர்கள் ஊழல்வாதிகள் பாதாள உலக கோஷ்டியினர்\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவ���டன் இணைந்துக் கொள்வது தொடடர்பில் சுதந்திர கட்சியின் தலைமைத்தும் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிட்டாலும், சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.\n2019-09-22 20:12:56 சுதந்திர கட்சி அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nசஜித்தை சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n2019-09-22 20:01:49 டக்ளஸ் தேவானந்தா வேட்பாளர்கள் மக்கள் பிரச்சினை\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paniveli.blogspot.com/2013/11/1000.html", "date_download": "2019-09-22T18:21:54Z", "digest": "sha1:PQKFPA3SZDWMHNXECIMWBUH3FJHOU7FU", "length": 30479, "nlines": 143, "source_domain": "paniveli.blogspot.com", "title": "பனிவெளி: துப்பாக்கியும் கணையாழியும்", "raw_content": "\n1000க்கு மேல் இருக்கைகள் கொண்ட நான்கு திரையரங்குகள். சீட்டு ஒன்றின் விலை 50 டொலர்கள். ஓரேநேரத்தில் அத்தனை அரங்குகளும் நிறைந்து வழிய,\nவரலாற்றுச் சாதனை படைத்து வெளியாகியிருக்கின்றது A Gun & A Ring (துப்பாக்கியும் கணையாழியும்) திரைப்படம்.\nகடந்த சனிக்கிழமை செப்ரெம்பர் 28ம் நாள் யோர்க் சினிமா திரையரங்குகளிற்றான் இந்த வரலாற்றுப்\nகால்நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட புலத்தமிழர் திரைப்படப் பதிவுகளின் வாயிலாக உருவாக்கப்பட்டிருந்த சில எடுகோள்கள் தகர்த்தெறியப்பட்ட நாளாகவும் இது திகழ்ந்தது.\nகனடாவில் தமிழர் உருவாக்கிய பெரும்பாலான திரைபடங்கள் வருவாய் ஈட்டியவையல்ல. ஒரு முயற்சி, பதிவு, வளர்ச்சிப்பாதையின் படிகள் என்ற அளவில் அவை வெளியாகியிருந்தன. இத்துறை பெருவளர்ச்சி பெறாமைக்குக் காரணம் மக்களின் ஆதரவின்மையே என்று கூறப்பட்டது. தமிழகத் திரைப்படங்களுக்குக் கொட்டிக்கொடுக்கும் தமிழர் தம்மை வாழவைக்கவில்லையே என்று திரைத்துறைப் படைப்பாளிகள் அங்கலாய்ந்திருந்தனர். பலரும் இவ்வாறு கருதும் அளவுக்கே புலத்தமிழர்களது ஆதரவும் அமைந்திருந்தது.\nதரமாக ஒரு திரைப்படத்தை உருவாக்கி, நேர்த்தியான முறையில் சந்தைப்படுத்தலும் செய்தால் எம்மக்கள் அளவிறந்த ஆதரவை வழங்குவார்கள் என்ற கருத்தை வலிமையாக்கி, கடந்தகாலக் கருதுகோள்களைத் தகர்த்திருக்கின்றனர் புலத்தமிழர்.\nஏறக்குறைய 1000 பேர் இத்திரைப்படத்துக்கான சீட்டுகளை வெளியிலும் அரங்கிலும் வாங்கியிருந்தனர். ஒருசில விருந்தினரைத் தவிர எல்லோருக்குமே சீட்டுகள் விற்கப்பட்டிருந்தன. 3 அரங்குகளை மட்டுமே பதிவு செய்திருந்த ஏற்பாட்டாளர் மக்களின் வருகையறிந்து கடைசிநேரத்தில் நான்காவது திரையரங்கையும் பதிவு செய்தனர். சீட்டு வாங்கிய பெரும்பாலானோர் காட்சிக்கு வந்திருந்தனர். அரங்குகள் நிறைந்து வழிந்தமையே இதற்குச் சான்று.\nவணிகர்கள், சமூகப் பிரமுகர்கள், ஊடகவியலாளர், பல்துறைக்கலைஞர்கள் எனப்பலரும் ஒன்றுதிரண்டு கூடியிருந்தமை ஏற்பாட்டாளர்களின் சந்தைப்படுத்தலுக்குச் சான்றாகத் திகழ்ந்தது. அனைத்துலக அளவில் பல திரைப்பட விழாக்களுக்கும் விருதுகளுக்கும் இத்திரைப்படம் தெரிவாகி வருகின்றது என்பது மட்டுமே மக்கள் பெருவாரியாகத் திரண்டமைக்குக் காரணமாகிவிடாது.\nஊடகங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தி, போதிய காலவளவெடுத்து மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்ட சந்தைப்படுத்தலினூடாக எல்லாத்தரப்பு மக்களையும் அணுகி திரைப்படம் பற்றிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினர் சந்தைப்படுத்தற் பிரிவினர். நட்புகளுக்காகச் சீட்டுப் பெற்றோரை விட, அழைப்புக்காக வந்தோரை விட, இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தோரே அதிகம். இதுவே சந்தைப்படுத்தலின் மகத்தான வெற்றி.\n‘தளபதி’ ‘தல’ என எவர் நடித்தாலும் ஒரு தமிழகத் திரைபடத்தின் முதற் காட்சிகளை 50 டொலருக்குச் சீட்டுப் பெற்று 4 அரங்குகளை நம்மவர் ஒருபோதும் நிறைக்க மாட்டார்கள்.\nஎம்படைப்பு ஒன்றிற்கு மக்கள் வழங்கிய பேராதரவே இத்திரட்சி.\nகனடாத்தமிழர் திரைப்பட வரலாற்றில் இத்திரைப்படத்திற்காக உத்திகள் சந்தைப்படுத்தலில் புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளன. தரமான படைப்புகளை உருவாக்கி, நேர்த்தியான வழிகளினூடாக மக்���ளை அணுகினால் அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்பதற்கு A Gun & A Ring திரைப்படத்தின் முதற்காட்சிகளே சாட்சிகள்.\nஇதுவரை நான்கு அனைத்துலகத் திரைப்பட விழாக்களுக்குத் தெரிவாகி, ஒரு விழாவில் இரு விருதுகளையும் பெற்று வேறு பல திரைப்பட விழாக்களுக்கும் தயாராகி வருகின்றது A Gun & A Ring.\nஇந்நிலையில் இத்திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு பலரது உணர்விலும் எகிறிக் கிடந்திருப்பது இயல்பானதே.\nதிரைப்படம் முடிந்து வெளியேறுகையில் காதில் விழுந்த வார்த்தைகள்..\n“நல்ல படம்... முழுசா விளங்க இன்னொருக்கா பார்க்க வேணும்”\n“இது ஆவணப்படம்.. எங்கட பிரச்சனையள வேற இனத்துக்குக் கொண்டு போயிருக்கு.”\n“எங்கட ஆக்களுக்கு இது விளங்குமோ தெரியாது.”\nஇப்படிப் பல கருத்துகள் காதில் விழுந்தன.\nஉலகளாவிய கவனத்தை ஈர்க்கக்கூடிய வாழ்வு மறுக்கப்படுகின்ற இனத்தின் அவலங்களை பின்னணியாகக் கொண்ட கதைகளின் பிணைப்பு,\nஅனைத்துலகத் தரத்தை இலக்கு வைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை,\nநறுக்குத் தெறித்தாற்போல் வந்துபோகும் வார்த்தைகள்,\nமௌனங்களாலும், பாவங்களாலும், ஒளிப்படக் கருவிகளாலும் சில ஆழங்களை வெளிப்படுத்த முயன்றிருக்கும் நுட்பம்,\nஉச்சக்கட்டத்தில் கணையாழியும் துப்பாக்கியும் கைமாறும்போது கதைப் பிணைப்புகளின் கனமான முடிச்சை கச்சிதமாய் அவிழ்க்கும் நேர்த்தி,\nஇவையெல்லாம் A Gun & A Ring திரைப்படம் என்னைக் கவரக் காரணங்களாக அமைந்தன. இப்படத்தை ஆக்கியளித்த லெனினுக்கும், பெரும் செலவில் தயாரித்த விஷ்ணுவுக்கும் மனம் திறந்த பாராட்டுகள்.\nதிரைப்படம் எங்கிலும் ஆறு கதைகள் தனித்தும் பிணைந்தும் காட்சிகளில் கலந்து பயணிக்கின்றன.\nவிடுதலை இயக்கமொன்றின் வதை முகாமிலிருந்து தப்பித்த இளைஞனின் புலவாழ்வுத் தோல்வி.\nஇளைஞனிடம் தகவல்களைக் பிடுங்கி இளைஞனைத் தப்பவிட்டு ஏனையோரை அடித்துக்கொல்லும் கொடூரனின் கனடா வாழ்வு\nபோரினால் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு தேடி கனடா வந்து அல்லறும் ஒரு பெண்ணும் இழப்புகளே உருவான ஒரு சூடான் அபலையும்.\nதாயகத்தில் மக்கள் சேவைக்காக வாழும் மனைவியைப் பிரிந்து கனடாவில் வாழும் தந்தையும் மகளும்.\nஇளையதலைமுறையின் இதயங்களைப் புரிந்துகொள்ளாமல் முடிவுகள் எடுக்கும் போர்ச்சூழல் பாதிப்பும் பிற்போக்குத்தனமும் கொண்ட பெற்றோருடன் ஏற்படும் முரண்பாடு.\nதொழ���லுக்காகக் காதலை இழந்த புலனாய்வாளனின் தொழில்சார்ந்த பற்றும் துயரமும்.\nஇந்த ஆறு கதைகளும் காட்சிப்பின்னல்கள் ஊடாக எவ்வாறு நகர்கின்றன என்பதுதான் கணையாழியும் துப்பாக்கியும். போரியல் வாழ்வின் தொடர்ச்சியில் கட்டுமானம் செய்யப்பட்ட தளங்களில் தடம் பதித்துச் செல்லும் புல வாழ்வியலின் சில யதார்த்தங்களை அம்மணமாக்கியிருக்கின்றது துப்பாக்கியும் கணையாழியும்.\nஇந்த ஆறு கதைகளைகளின் காட்சிகளையும் கலந்து, இடை நிகழ்ச்சிகள் சிலவற்றை முன்காட்சிகளாக்கி எதிர்பார்ப்பைத் தூண்டி, பின் ஒன்றோடு ஒன்று பொருத்தும் திரைக்கதை தமிழர் திரைக்கதை வரலாற்றுக்குப் புதிது. சாதாரண திரைப்பட ரசிகர்களுக்கு இத்திரைக்கதை, புரிதல் தொடர்பான சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்பது லெனினுக்குத் தெரியாததல்ல. ஆனால் இத்திரைக்கதையமைப்பே அனைத்துலக அங்கீகாரம் பெறக் காரணம் என்பதை உய்த்துணர்வோர் எவரும் மறுக்கார்.\nகதைகளினூடாக நகரும் துப்பாக்கியும் கணையாழியும் புலவாழ்வின் இருவேறு பக்கங்களின் சாட்சிகளாகத் திகழ்கின்றன. கதையோட்டத்தின் கருப்பொருட்களையும் கதைமாந்தரையும் இவையே இணைக்கின்றன.\nஇராணுவ அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டுப் புலம் பெயர்ந்த, தாயக வாழ்வின் பிற்போக்குத்தளைகளில் இருந்து விடுபடாத பெற்றோரின் கடும் முடிவுகளுக்குத் துணைபோக மறுத்து கோபமுறும் இளையதலைமுறைக்கு வன்முறை வடிகால் சமைக்கிறது தாயகப் போரியலின் தீய பக்கம். துப்பாக்கி இதன் குறியீடு.\nகொல்லும் தொழிலை குலத்தொழிலாகக் கொண்டே இறுதிவரை பயணிக்கிறது துப்பாக்கி.\nஒரு இனம் சார்ந்த இழப்புகளின் எல்லைகளைக் கடந்து, உலகளாவிய மனித இனத்தின் இழப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டு புது வாழ்வியல் நெறியோடு பயணிக்கத்தொடங்கும் மனிதப் பொதுமையின் குறியீடு கணையாழி.\nவிற்கப்பட்டும் வீசப்பட்டும் இறுதியில் அர்த்தம் பெறுகின்றது இந்தக் கணையாழி.\nஇவையிரண்டுமே கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த இரண்டோடும் இணைந்து பயணித்தாற்றான் கதையோடு ஒன்றி உச்சப்பயன் பெறமுடியும்.\nதிரைப்படம் முழுவதும் கனகச்சிதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் மிகையற்ற நடிப்பு மிகச் சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரமும் புலம்பெயர்வாழ்வியல் யதார்த்தங்களின் குறியீடு.\nஇத்திரை���்படம் விரைவில் தொடர்ச்சியாகத் திரையிடப்படவுள்ளது. அவ்வேளை கதாபாத்திரங்களின் சிறப்புகள் குறித்து விரிவாக எழுதலாம்.\nஅப்படியானால், இப்படத்தில் குறைகளே இல்லையா எனக் கேள்விகள் எழுவது கேட்கிறது.\nபலநூறு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட அவதார் திரைப்படத்தோடு நூறாயிரம் (ஓர் இலட்சம்) டொலர் செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தை ஒப்பிட்டுக் குறைநிறை எழுத முற்படுவது அறிவுடமையாகாது என்பதை அனைவரும் அறிவீர்கள்.\nதொழில்நுட்பம் சார்ந்து சில குறைகள் இல்லாமல் இல்லை. அவை பொருளாதாரப் பின்னணி கொண்டவை என்பதால் அவற்றைச் இதில் சுட்டிச் செல்வது பொருத்தமாகாது.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகத்தின் உயர்படைப்பாக வெளிவந்திருக்கும் இத்திரைப்படம் ‘கதை சொல்லும் உத்தி’ ஊடாக உலகக் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. கதையெங்கும் இழையோடும் ஓர் இனத்தின் அவலம் உலக உணர்வுகளில் நிச்சயமாய் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.\nவிருதுகளுக்கப்பால் எமக்குக் கிடைத்திருக்கும் பெருவெற்றி இதுதான்.\nஅடுத்த திரையிடுகைக்காய் உங்களோடு நானும் காத்திருக்கின்றேன்.\n(தாய்வீடு - ஒக்ரோபர் 2013 இதழில் வெளியான விமர்சனம்)\nஇடுகையிட்டது paniveli நேரம் 5:00 PM\nஇலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம் பெறுகின்றது. தாய் - பிள்ளை, கணவன்- மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்பட...\nஅவர்களுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மிக இளவயது. இருவரும் தனிக்குடித்தனம்போவதாக முடிவாகிவிட்டது. ஊரார் ஆசியுடன் குடித்தனத்தைத் தொட...\nகாமன் விழா தமிழரது காதற் பெருவிழா\nபெப்ரவரி 14ம் நாளில் காதலர் தினத்தைக் கொண்டாடக் காத்திருக்கும் அன்பாளர்களே இக்கட்டுரை உங்கள் கொண்டாட்டக் குதூகலத்தை மேலும் வலுப்படுத்...\nஅது 1836ம் ஆண்டு. கப்ரன் (ஜேம்ஸ்) குக் என்ற ஐரோப்பியர் அங்கு கால் பதித்து 66 ஆண்டுகள் ஆகியிருந்தன. நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில்...\nஉலகம் தழுவியதாகவும், நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருவதாகவும் இருக்கக்கூடிய விவாதப்பொருள் எதுவெனக் கேட்டால் பெண்ணுரிமையே என அடித்துக் கூறலாம். ...\nசங்கத் தமிழர் வானியல் அறிவு\nசங்கத் தமிழரின் வானியல் வல்லாண்மை ஒரு நாட்டின் அரசியற் தலைவர் பலர் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவ்வேளை அவர்களது விருப��பத்திற்குரிய ஒ...\nஇயற்கை அழகு நிறைந்த பேரரங்கு அது. அங்கே ஒரு எழில் உலாக் காட்சி (Fashion Show ) நடைபெறுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. அவையோ...\nவறுமை... அளவிட்டுக் கூறமுடியாத வறுமை. குப்பையிலே முளைத்த கீரை. அதன் இலைகள் ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டன. அந்தக் கணுக்களிடையே புதிய தளிர்...\nஇயற்கை அழகு நிறைந்த பேரரங்கு அது. அங்கே ஒரு எழில் உலாக் காட்சி (Fashion Show) நடைபெறுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. அவைய...\nசங்கத் தமிழரின் ‘குடிப்’ பெருமை\nஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு பிரபலமான பெண் கவிஞர் அங்கு வந்திருந்தார். எவ்வகையாய்ப்; பட்டியலிட்டாலும் தமிழின் முக்கிய மற்றும் தவ...\nஇலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம் பெறுகின்றது. தாய் - பிள்ளை, கணவன்- மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்பட...\nஅவர்களுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மிக இளவயது. இருவரும் தனிக்குடித்தனம்போவதாக முடிவாகிவிட்டது. ஊரார் ஆசியுடன் குடித்தனத்தைத் தொட...\nகாமன் விழா தமிழரது காதற் பெருவிழா\nபெப்ரவரி 14ம் நாளில் காதலர் தினத்தைக் கொண்டாடக் காத்திருக்கும் அன்பாளர்களே இக்கட்டுரை உங்கள் கொண்டாட்டக் குதூகலத்தை மேலும் வலுப்படுத்...\nஅது 1836ம் ஆண்டு. கப்ரன் (ஜேம்ஸ்) குக் என்ற ஐரோப்பியர் அங்கு கால் பதித்து 66 ஆண்டுகள் ஆகியிருந்தன. நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில்...\nஉலகம் தழுவியதாகவும், நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருவதாகவும் இருக்கக்கூடிய விவாதப்பொருள் எதுவெனக் கேட்டால் பெண்ணுரிமையே என அடித்துக் கூறலாம். ...\nசங்கத் தமிழர் வானியல் அறிவு\nசங்கத் தமிழரின் வானியல் வல்லாண்மை ஒரு நாட்டின் அரசியற் தலைவர் பலர் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவ்வேளை அவர்களது விருப்பத்திற்குரிய ஒ...\nஇயற்கை அழகு நிறைந்த பேரரங்கு அது. அங்கே ஒரு எழில் உலாக் காட்சி (Fashion Show ) நடைபெறுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. அவையோ...\nவறுமை... அளவிட்டுக் கூறமுடியாத வறுமை. குப்பையிலே முளைத்த கீரை. அதன் இலைகள் ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டன. அந்தக் கணுக்களிடையே புதிய தளிர்...\nஇயற்கை அழகு நிறைந்த பேரரங்கு அது. அங்கே ஒரு எழில் உலாக் காட்சி (Fashion Show) நடைபெறுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. அவைய...\nசங்கத் தமிழரின் ‘குடிப்’ பெருமை\nஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு பிரபலமான பெண் கவிஞர் அங்கு வந்திருந்தார். எவ்வகையாய்ப்; பட்டியலிட்டாலும் தமிழின் முக்கிய மற்றும் தவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/01/05/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9/", "date_download": "2019-09-22T19:24:33Z", "digest": "sha1:TVOVIDUFELTDRNXN6KNFJ4KFW6LA4VLU", "length": 4539, "nlines": 94, "source_domain": "www.netrigun.com", "title": "இவர்கள் இரட்டையர்கள்! ஆனால் வெவ்வேறு ஆண்டில் பிறந்தவர்கள் இது எப்படி சாத்தியமானது?? யோசியுங்கள் | Netrigun", "raw_content": "\n ஆனால் வெவ்வேறு ஆண்டில் பிறந்தவர்கள் இது எப்படி சாத்தியமானது\nPrevious articleஎலுமிச்சம் பழத்தை எவ்வளவு அழகாக உரிக்கின்றார்கள் என்று பாருங்கள்..\nNext articleவசீம் தாஜூதினின் கொலை தொடர்பாக சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும்\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/xpzqXpX", "date_download": "2019-09-22T19:44:42Z", "digest": "sha1:C4XWR7DLY2FHFUXEIQCPWVBXPGGGP3LV", "length": 4799, "nlines": 139, "source_domain": "sharechat.com", "title": "😁 காமெடி Links Suja Anu - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\n1 மணி நேரத்துக்கு முன்\nநல்லதே நினை . நல்லதே நடக்கும்\n#💪 தன்னம்பிக்கை #💪 motivation\n3 மணி நேரத்துக்கு முன்\nஎனக்காக என் நிழல் மட்டுமே Think positive..\n#💑 காதல் ஜோடி #💑 கணவன் - மனைவி\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n4 மணி நேரத்துக்கு முன்\n#💑 கணவன் - மனைவி\n💑 கணவன் - மனைவி\n7 மணி நேரத்துக்கு முன்\n{🐯சங்கரன்கோவில் பையன் டா🐯}திருநெல்வேலி} காரன இருந்த கண்டிப்பா திமிர் இருக்கணும்.....எனக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு...யார இருந்தாலும் பாத்து பேசு...நா பல பேர்..பார்த்த ஆளு....\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:40:04Z", "digest": "sha1:HPSPVICNL64P7YNMO4OZE5D5SZ2AEUPT", "length": 11528, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "மன்மோடி குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமன்மோடி குகையின் நுழைவு வாயில்\nமன்மோடி குகைகள் (Manmodi caves) (मानमोडी लेणी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தில், ஜூன்னார் நகரத்தின் தெற்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும்.[1] ஜூன்னார் நகரத்திற்கு அருகில் அமைந்த பிற பௌத்த குகைகள் துளஜா குகைகள், சிவனேரி மற்றும் லெண்யாத்திரி குகைகள் ஆகும். [1]\nமன்மோடி குகைகள், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது.\nமன்மோடி குகைகளின் குடைவரைகள் கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கிபி மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நிறுவப்பட்டுள்ளது. [1]\nமூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்ட மன்மோடி குகைகளை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. இக்குகைகளை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:\nபூதலிங்க குகைத் தொகுதி (भूत लेणी), இதனை யவனர்கள் அளித்த கொடை மூலம் நிறுவப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.\nஅம்பா-அம்பிகா குகைத் தொகுதி (अंबा-अंबिका)\nமன்மோடி மலையின் தென்கிழக்கில் மேற்கு சத்திரபதி மன்னர் நகபானரின் முதலமைச்சர் அய்மாவின் கிபி 124ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. [3] அம்பா-அம்பாலிகை குடைவரைகள், நேமிநாதர் உள்ளிட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டது.\nமகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்திற்கு வடக்கில் 91.7 கிமீ தொலைவில், ஜூன்னாரில் (19°10’ N; 73°53’ E) பாகையில் மன்மோடி குகைகள் அமைந்துள்ளது.\nமன்மோடி குகையின் சைத்தியம், புகைப்படம், 1880\nயவனர்களின் கொடையால் நிறுவப்பட்ட சைத்தியம்\nகுகையின் கிபி இரண்டாம் நூற்றாண்டின் பிராமி கல்வெட்டுக்கள்\nகுகையின் பிராமி கல்வெட்டு எழுத்து\nகுகையின் பிராமி கல்வெட்டு எழுத்து\nகுகையின் பிராமி கல்வெட்டு எழுத்து\nபிக்குகள் தங்குதவதற்கான சிற்றறைகளும், சைத்தியமும்\nஅம்பா-அம்பிகா குகையின் அறைகளில் ஓவியங்கள்\nமேற்கு சத்திரபதி மன்னரின் அமைச்சரின் உதவியால் நிறுவப்பட்ட மன்மோடி குகைகள், கிபி 124\nமன்மோடி குகைகளின், அம்பிகா ��ுகைகள்\nதியான மண்டப சைத்தியம், மன்மோடி குகை\nஇரண்டு அடுக்குகள் கொண்ட மன்மோடி விகாரை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Manmodi என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2019, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/1804", "date_download": "2019-09-22T19:06:53Z", "digest": "sha1:ZDUHGLQNOKI7NOB6NKODBVP73MXBHWGN", "length": 13034, "nlines": 141, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "தியானம் - வழிமுறைகள் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome தியானம் தியானம் – வழிமுறைகள்\nதியானத்துக்குரிய சில வழிமுறைகள் தியானம் செய்யும் போது நிமிர்ந்து உட்காரவும். மூக்கின் நுனியைப் பார்க்கவும். காட்சி நரம்புகள் இரண்டையும் அடக்குவதால் எதிர்ச்செயலுக்குரிய வட்டத்தை வழிப்படுத்தி அதன் மூலம் சித்தத்தை வசப்படுத்தலாம். தலைக்கு உயரே சில அங்குலங்களுக்கு அப்பால் ஒரு தாமரை இருப்தாக நினைக்கவும். நற்குணங்களை அதன் மையமாகவும், ஞானத்தை அதன் காம்பாகவும் நினைக்கவும். தாமைரையின் எட்டு இதழ்களும் சாதகனின் அஷ்டமா சித்திகளைக் குறிக்கும். தாமரைப் பூவின் உள்ளே இருக்கும் கேசரங்களும், சூலகமும் தியானத்தைக் குறிப்பதாகக் கொள்ளுங்கள். புறத்தினின்று வருகின்ற சித்திகளைத் தியானம் செய்வதால் சாதகன் முத்தி அடைவான். அருள் திரு அடிகளார் அவா்களின் பொற்பாதங்கள், சுயம்பு அல்லது அன்னையின் திருமுகம் ஏதாவது ஒன்றினை ஆழ்மனதில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடவேண்டும். உங்கள் இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும், அதிலே ஒரு சுடா் எரிவதாகவும், அச்தச் சுடரை உங்கள் ஆன்மாவுக்கு ஆன்மாவாகிய கடவுளாகவும் நினைத்து அதனைத் தியானிக்கவும். சாதகா்களுக்கு\nசூரியன் உதிக்கும் காலை நேரம் (3.00 – 6.00) சூரியன் மறையும் மாலை நேரம், உச்சி வேளை (பகல் 12.00) என்று வகுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தியானத்திற்காக ஒதுக்கி வைத்து அந்த நேரம் வரும்போது தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். இவ்விதம் தொடா்ந்து செய்தால் மனம் அதற்கு ஏற்ப அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் சுலபமாக தியானத்திற்கு ஒத்த��ளைக்கும். அந்த நேரத்தை மனம் இயல்பாகவே அமைதியாக இருக்கும்.\nஆரம்ப நிலையில் உள்ளவா்களுக்கு மனம் ஈடுபாடு கொள்ளவில்லை என்றாலும்கூட மனதை ஒரு குறிப்பிட்ட ஆன்மிக இலட்சியத்தை நோக்கி செலுத்துவதே கடினமாக இருந்தாலும் கூட தியானம் செய்ய வேண்டும். இத்தகைய பொறுமை நாளடைவில் திருப்திகரமான நல்ல ஆன்மீகப் பலன்களைத் தரும்.\nதியானம் செய்யும் போது ஒருவா் வேறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளக் கூடாது.\nதியானத்திற்கு முன்பும், பின்பும் தீவிரமான செயல்களில் ஈடுபடக்கூடாது.\nஉணவு, வேலை, பொழுதுபோக்கு, களியாட்டங்கள் போன்ற விஷயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளாவன\nஇயன்றவரையில் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். உண்பதற்கு முன்பு அன்னையை நினைக்க வேண்டும்.\nஎல்லாச் செயல்களும் மிதமாகவும், அளவுக்கு மீறாமலும் இருக்க வேண்டும்.\nதியானம் செய்யும் போது நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும். இதை உடல் நலம் நன்றாக இருந்தால் தான் செய்ய முடியும். நரம்புகள் இயல்பான அமைதி நிலையில் இல்லாவிட்டால் கழுத்திலும் தோட்பட்டடையிலும் சிறுசிறு அசைவு ஏற்படும். அசையாமல் இப்படி அமா்ந்திருக்கும் நிலை தியானத்திற்கு உகந்தது. இது உடல் அசௌகரியங்களிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கிறது.\nதியானம் செய்வதற்கு முன்பு “ஏன் தியானம் செய்ய வேண்டும்” என்பது குறித்து ஒருவா் வலுவான காரணம் கொண்டிருக்க வேண்டும். நல்ல உயா்ந்த இலட்சியத்தால் ஒருவா் ஈா்க்கப்படவில்லை என்றால் ஒருவா் செய்யும் தியானம் வலிமையற்றதாகவும், சாதாரணமானதாகவும் இருக்கும். நன்றாகத் தியானம் செய்வதற்குப் போதிய கவனம் ஒருவரால் செலுத்த முடியாமல் போகும்.\nஒருவா் ஆன்மிகத்தில் தீவிரமாக எதை விரும்புகிறாரோ அதைப்பற்றிய தியானமே அவருக்கு மிகவும் சிறந்த முறையில் அமையும்.\nஅன்னை அருளிய வேள்வி முறைகள் பக்கம் (489- 491) ]]>\nNext articleதீபாவளி ஆசி உரை 2011 பகுதி 2\nஎன்னை அடைய எளிய வழி\nமேல்மருவத்தூர் வேப்பமரத்தடியில் பெற்ற தியான அனுபவம்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nசித்தர் பீடத்தில் நவராத��திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஎன்னை அடைய எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/09/blog-post_98.html", "date_download": "2019-09-22T18:56:02Z", "digest": "sha1:J22UVXIFMISMAP2T7TEAOURWEPWNPKOA", "length": 34493, "nlines": 197, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "மனைவி | அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\n(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)\nவேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.\nமலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.\nவெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.\nஇனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்\nநேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.\nதெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.\nமனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.\nநட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்\nநல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.\nநகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.\nஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.\nஇஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.\nஇஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ\nவீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.\nகடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.\nகுடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.\nஅவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)\nமனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.\nமனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.\nஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.\nமார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).\nஅங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.\nஅவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.\nமனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.\nஉங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.\nநீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.\nகுடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.\nநீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவ���்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).\nமுடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.\nதிரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.\nஎதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).\nபிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.\nகணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).\nஅவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஅவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.\nநபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.\nஎப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.\nஅவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.\nமனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).\nபிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.\nஇறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).\nகாதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.\nஅவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.\nஅமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.\nமாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).\nபெண் எ��்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.\nமனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.\nஅவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.\nபடுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.\nஇறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது\nதஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.\nஉங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.\nகாலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.\nஇறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.\nஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.\nமனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.\nஅவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.\nஉங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.\nஅவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.\nபொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.\nஉங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.\nகீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :\nஅவளின் பணிகள் மற்றும் உரிமைகள்\nஇஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது\nபெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்\nவீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.\nவெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.\nமஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் ��ிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).\nஅதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது. (உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்).\nஅவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)\nநீங்கள் அருகில் இல்லாததால், தொலைப்பேசிக்கு பதில் அளித்ததற்காக கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)\nமணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.\nஇறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். (உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை).\nஉங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.\nமுதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.\nஅதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.\nஅதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).\nமனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nமனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி ���ீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.\nகுர்ஆனில் (4-வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.\nகாயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.\nசெருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.\nபெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.\nஉங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.\nதவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).\nஎல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).\nசமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.\nதவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.\nஅவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.\nபிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.\nமனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.\n(உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்\nஇப்படியொரு அவமானம் நம் நாட்டுக்கு எப்போதுமே ஏற்பட...\nஇந்தியா ஒரு மதசார்பற்ற ��ாடு நம்புங்கள்: ஆம் நீங்கள...\nDr.அப்துல்லாஹ் அவர்களின் நாகூர் வருகையும்- நெகிழவை...\nசெல்போன் மூலம் கிடைக்கும் தொல்லைகள் – கவனம் தேவை\nபரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு..\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Stanglavine", "date_download": "2019-09-22T18:58:53Z", "digest": "sha1:J635KR42ID2I6NRIQE2FN67EMMIVEJ6I", "length": 21512, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "Stanglavine இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Stanglavine உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\nஅதிகமான தரவுத்தள இடைமாற்று காரணமாக 1,112 விநாடிகளுக்குள் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் இந்த பட்டியலில் காட்டப்படாமல் இருக்கலாம்.\n00:06, 3 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு -174‎ சி பல் துலக்குதல் ‎ Arunprabu.vஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n12:57, 30 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +789‎ சி முகநூல் ‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n14:17, 26 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -1‎ சி வேதாந்தம் ‎ AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n15:24, 24 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -225‎ சி தயிர் ‎ Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: Rollback\n15:24, 24 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -210‎ சி ஊட்டச்சத்து ‎ 2.58.45.186ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: Rollback\n15:24, 24 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -240‎ சி நீரிழிவு நோய் ‎ Praxidicaeஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: Rollback\n15:24, 24 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -233‎ சி நீர் ‎ BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\n15:54, 16 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -25‎ சி பாப்பாரப்பட்டி ‎ Stanglavineஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: Rollback\n15:49, 16 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -5‎ சி பாப்பாரப்பட்டி ‎ AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\n12:09, 8 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு 0‎ சி பயனர் பேச்சு:Weiszab ‎ Stanglavine பக்கம் பயனர் பேச்சு:Wisedna என்பதை பயனர் பேச்சு:Weiszab என்பதற்கு நகர்த்தினார்: Automatically moved page while renaming the user \"Wisedna\" to \"Weiszab\" தற்போதைய அடையாளம்: PHP7\n14:19, 31 சூலை 2019 வேறுபாடு வரலாறு -43‎ சி அந்தியூர் ‎ எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback PHP7\n16:06, 30 சூலை 2019 வேறுபாடு வரலாறு -202‎ சி உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி ‎ Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\n15:12, 12 சூன் 2019 வேறுபாடு வரலாறு +81‎ பு பயனர் பேச்சு:Zuiks ‎ Stanglavine பக்கம் பயனர் பேச்சு:Zuiks என்பதை பயனர் பேச்சு:Meistars Joda என்பதற்கு நகர்த்தினார்: Automatically moved page while renaming the user \"Zuiks\" to \"Meistars Joda\" தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n19:25, 27 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +7‎ சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\n04:24, 26 ஆகத்து 2018 வேறுபாடு வரலாறு 0‎ சி பயனர் பேச்சு:夢蝶葬花 ‎ Stanglavine பக்கம் பயனர் பேச்சு:夢蝶葬花 என்பதை பயனர் பேச்சு:五月雨恋歌 என்பதற்கு நகர���த்தினார்: Automatically moved page while renaming the user \"夢蝶葬花\" to \"五月雨恋歌\"\n16:28, 22 ஆகத்து 2018 வேறுபாடு வரலாறு +1,724‎ சி குறவன் குறத்தி ஆட்டம் ‎ 106.203.35.186 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2567356 இல்லாது செய்யப்பட்டது undo content removal (m:SWMT) அடையாளம்: Undo\n13:21, 5 மே 2018 வேறுபாடு வரலாறு -3‎ சி தமிழ் ராக்கர்ஸ் ‎ 2405:204:7281:60C2:0:0:20C0:D0A4 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2519600 இல்லாது செய்யப்பட்டது, probable vandalism (m:SWMT) அடையாளம்: Undo\nStanglavine: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:54:41Z", "digest": "sha1:QQB72P6XYX5ARAQUK3A5KHID7GAUQIFG", "length": 5400, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரியவிளான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரியவிளான், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர்.[1] இவ்வூருக்கு வடக்கில் அளவெட்டியும், தெற்கில் சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி ஆகிய ஊர்களும், மேற்கின் பண்டத்தரிப்பும், கிழக்கில் அளவெட்டியும் அமைந்துள்ளன.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nயாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 04:12 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-09-22T18:19:12Z", "digest": "sha1:64WERD3SLTLVPCKORMAU5MFTDBH3H3MZ", "length": 4690, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "மெல்லடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 சனவரி 2015, 07:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:25:10Z", "digest": "sha1:PUYIC6BQSIKBUJHZFBPER3O3NUHENEAU", "length": 29193, "nlines": 213, "source_domain": "tamilmadhura.com", "title": "பெரியாச்சியம்மன் (சிறுகதை ) - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஓட்டை உடைசலுடன் வியாதிக்காரன் இருமுவது போல லொங்கடி லொங்கடி என்று நகர்ந்த பஸ் ஒரு வழியாக எங்கள் இருவரையும் அந்தக் குக்கிராமத்தில் இறக்கிவிட்டு அந்த மண்சாலையிலிருந்த புழுதியையம் கரியையும் எங்கள் கண்களில் சிதறவிட்டுக் கிளம்பியது.\nநாங்கள் நாங்கள் என்றால் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை நான் பன்னீர் என்னுடைய தோழன் செவ்வாழை. நாங்கள் இருவரும் இறங்கியது மதுரையிலிருந்து ஒரு மணி நேரம் பஸ் பிரயாண தொலைவிலிருக்கும் செம்மலைக்கு. செம்மலைத்தான் செவ்வாழையின் சொந்த ஊர். அடுத்த பணி என்ன என்று தினவெடுத்த தோள்கள் கேட்டபோது விடையாக வந்ததுதான் செவ்வாழை சொன்ன தகவல். இறங்கி சிறப்பாக சம்பவத்தை முடிக்க வந்துவிட்டோம்.\n“செவ்வாழை அப்பறம்… உங்க ஊரைப் பத்தி சொல்லு”\n“ஒரு வாரமா பெரியாச்சியம்மன் கோவிலைப் பத்தி ஒரு வரி கூட விடாம சொன்னேன்ல… அதுக்கு மேல என்ன சொல்ல”\n“உங்க உறவுக் காரங்களைப் பத்தி சொல்லு. அப்பத்தானே கலந்து பழக முடியும். கலந்து பழகுனாத்தானே சந்தேகம் வராது. சின்ன புள்ளைங்க இருந்தா சொல்லு மிட்டாய் கிட்டாய் தரலாம்”\n“நிறுத்திக்கோ… நீ மைனர் பொண்ணை கற்பழிச்சுட்டு ஜெயிலுக்கு வந்ததெல்லாம் தெரியும். எங்க ஊரில் உன் வேலையைக் காட்டினா பெரியாச்சி சும்மா விடமாட்டா… அந்த மாதிரி நோக்கமிருந்தா சொல்லிடு இப்பயே நம்ம உறவை முறிச்சுக்கலாம்”\n“என்னடா செவ்வாழை பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு… சரிடா நம்ம கூட்டு சேர்ந்து சம்பவத்தை சிறப்பா செய்யுறோம் அப்பறம் கிளம்புறோம் ஓகேயா\nதிருவிழா கிராமம் சொந்தக் காரர்களின் ��ருகையால் கலகலப்பாகவே இருந்தது. எங்களை அனைவரும் அன்பாக வரவேற்றனர். உணவு பிரமாதம். வெயில் தாழ செவ்வாழையை இழுத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினேன்.\nஇருவரும் நடக்கிறோம் நடக்கிறோம்… ஊரை விட்டு காட்டு பகுதியில் ரெண்டு கிலோமீட்டர் வரை நடந்துவிட்டோம் இருந்தும் கோவில் வரவில்லை.\n“இது உங்க ஊர் கோவிலா இல்லை காட்டுக் கோவிலா… இவ்வளவு தூரம் நடக்க வைக்கிற”\n“அந்த காலத்தில் எல்லாம் காட்டு பகுதிதான். திருவிழா சமயத்தில்தான் நடமாட்டமே இருக்கும். அதுக்கப்பறம் பூசாரி மட்டும் காலைல போயிட்டு இருட்டுறதுக்கு முன்ன திரும்பிடுவாரு”\nவழியில் எங்கு பார்த்தாலும் ஆளுயரத்திலிருந்து இரண்டடி வரை அளவில் குதிரை பொம்மைகள். ஆங்காங்கே பாதி உடைந்தும், சாயம் போயும் மண்ணோடு மண்ணாகக் கலந்தும் சிதலமடைத்திருந்தது.\n“இதென்ன இத்தனை குதிரை பொம்மை”\n“மதுரை வீரன் கோவிலும் இருக்கா”\n“ஆமாம் பெரியாச்சியம்மனை காவல் காக்க வெள்ளையம்மா பொம்மியோட மதுரை வீரன பக்கத்தில் வச்சிருக்காங்க. திருவிழாவில் முதலில் மதுரை வீரனுக்கு பொங்க வச்சு மரியாதை செஞ்சு அனுமதி வாங்கிட்டுத்தான் பெரியாச்சிக்குப் படையல் போடுவாங்க”\nபேசிக் கொண்டே கோவிலுக்கு வந்துவிட்டோம். வழியில் இருந்த குதிரை பொம்மைகளை பார்த்து பழைய கோவிலாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நன்றாகவே பராமரித்திருந்தார்கள். சுண்ணாம்பு அடித்து புது மெருகோடு சுத்தமாக இருந்தது கோவில்.\nஎங்களிடம் பூசாரி கதை சொன்னார் “அந்த காலத்தில் ஒரு ராஜாவும் ராணியும் கொடுங்கோலர்களா இருந்தார்களாம். ராணி மாசமா இருந்தப்ப ஒரு ஜோஸ்யக்காரன் பிறக்கப்போற குழந்தையால் உங்க உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டானாம். அதனால அந்தக் குழந்தையைக் கொன்னுடனும்னு முடிவு செஞ்சானாம் ராஜா. காட்டு வழில பயணம் செஞ்சப்ப ராணிக்கு பிரசவ வலி வந்துடுச்சு. அப்ப ராணிக்கு பிரசவம் பாத்தவதான் பெரியாச்சி.\nகுழந்தையை ராஜா கொல்லப் போறது தெரிஞ்சு ராஜாவைக் கொன்னவ, ராணியும் அதே முயற்சி செஞ்சதைக் கண்டு ராணியையும் கொன்னு குழந்தையைக் காப்பாத்தினாளாம். அன்னைலேருந்து அங்கிருந்த மக்களுக்கு தெய்வமா மாறிட்டா.\nஇதைப் பாருங்க குழந்தையைக் காப்பாத்த சொல்லி, குழந்தைகளை வருத்தினவங்களை தண்டிக்க சொல்லியும் எத்தனை பேர் பிரார்த���தனை செஞ்சுட்டு போயிருக்காங்கன்னு”\n“இதெல்லாம் உண்மையா சாமி” நான் கேட்டது அவருக்குக் கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும்.\n“என் பிள்ளையைப் பாத்துக்கோன்னு வேண்டிகிட்டா அந்தத் தாய் தகப்பன் கூட பிள்ளைகள் விஷயத்தில் தப்பான முடிவெடுக்க முடியாது. பெரியாச்சி அவங்களை சுட்டுப் பொசுக்கிடுவா”\nஆனால் கருவறையில் குத்துவிளக்கொளியில் பெரியாச்சியம்மனைப் பார்க்கும் போது தான் எதற்கும் பயப்படாத எனக்கே மனதோரம் ஒரு பீதி கிளம்பியது.\nகாலில் ஒரு ஆணை மிதித்துக் கொன்று, மடியில் ஒரு பெண்ணைப் படுக்கவைத்து அவளது வயிற்றைக் கிழித்து ரத்தத்தை முகமெங்கும் பூசி செந்தூர வண்ணத்தில் ஒளிர்ந்தது அம்மனின் முகம். அதற்கு நேர் மாறாக மென்மையாக ஒரு குழந்தையை இன்னொரு கரம் பிடித்திருந்தது.\n“அப்பா… என்னடா இந்த சாமி இப்படி ரத்த மயமா இருக்கு. அந்த இருட்டில் பாக்கும்போது எனக்கே ஒரு மாதிரி திகிலா இருந்துச்சு”\n“பயம்மா இருக்குல்ல… எனக்கும் அதேதான். ஏண்டா இந்த சம்பவத்துக்கு ஒத்துக்கிட்டோம். உன்கிட்ட ஏன் இந்த கோவிலைப் பத்தி சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்னு எனக்கே தெரியல” புலம்பினான்.\n“அதை விடு… திருவிழா அன்னைக்குப் போட்ட நகையெல்லாம் அன்னைக்கு முழுசும் அம்மன் கழுத்தில் இருக்குமே. காவலுக்கு யாராவது நிப்பாங்களா”\n“அதான் மதுரைவீரன் இருக்காரே. வீரனை மீறி யாரும் எதுவும் செய்யமுடியாதுன்னு எங்க ஊரு ஆளுங்களுக்கு ஒரு நம்பிக்கை”\nஎகத்தாளமாக சிரித்தேன். நேத்து கூட கோவிலில் புள்ளையாருக்கு சூடம் காட்டிட்டு வர்ற நேரத்தில் மாரியாத்தாவோட மூக்குத்தியையும், தாலியையும் திருடிட்டு போயிட்டானாம். உலகம் அவ்வளவு வேகமா போயிட்டு இருக்கு. இதில் மதுரைவீரன், குதிரை வீரன்னு முட்டாள்தனமா பேசிகிட்டு.\nஆனால் இவனுங்க இந்த மாதிரி முட்டாளா இருக்குறதாலதான் நம்ம ஈஸியா கொள்ளையடிக்கப் போறோம்”\nதிருவிழா மறுநாள் சிறப்பாகவே நடந்தது. பெண்கள் குலவை சத்தமிட்டபடி பொங்கல் வைத்தனர். அவரவர் வசதிக்கேற்றபடி மண் பொம்மைகளை வாங்கி வைத்து அதற்கு அலங்கரித்து பூஜை செய்தனர்.\nகுதிரை பொம்மைகள் மதுரை வீரனுக்கு, கால்நடைகள் நலம் பெற மாடு பொம்மைகள், பூச்சி பொட்டுக்களால் தொல்லை ஏற்படக்கூடாதென்று பாம்பு, தேள் பொம்மைகள், வியாதிகள் குணம் பெற கண், கால் என்று மண்ணில் ச��ய்த உருவங்கள், குழந்தை வரம் வேண்டி மண் பொம்மைகள் என்று பக்தர்கள் அனைவரும் சாமிக்கு ஏதோ தன்னாலானதை செய்தனர்.\nஅன்று இரவுதான் எங்களது வேட்டை நாள். ஆனால் கடைசி நேரத்தில் செவ்வாழை ஜகா வாங்கிவிட்டான்.\n“எனக்கு பெரியாச்சியைப் பாதத்திலிருந்து பயக்குமாருக்குடா. அதுவும் நீ ரேப் பண்ணியே அந்தப் பொண்ணோட அம்மா அப்பா ஊருக்கு வந்து பெரியாச்சிகிட்ட வேண்டிட்டு போயிருக்காங்களாம். அதைக் கேட்டதிலிருந்தது வயத்தை கலக்குது. வேணாம் பன்னீரு”\n“மூடு … எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்” என்றபடி இரவு வேட்டைக்குக் கிளம்பினேன். பௌர்ணமி சமயம் என்பதால் நிலவொளி தாராளமாய் இருந்தது. அந்த காட்டுப் பகுதிக்கு யார் வருவது என்று அனைவரும் எண்ணியதால் யாரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. பார்க்கும் இடத்திலெல்லாம் காலையில் காணிக்கையாக வைத்த பொம்மைகளைத் தவிர வேறொன்றும் இல்லை.\nகோவிலுக்கு சென்றதும், அங்கு அம்மன் மேலிருந்த நகைகளை லவட்டியதும் இத்தனை சுலபமாக இருக்கும் என்று நானே எதிர் பார்க்கவில்லை.\nவெளியே வந்தேன். சுவர் கோழியின் சத்தத்தையும், ஆந்தையின் அலறலையும் எங்கோ ஒலித்த நரியின் ஊளையையும் தவிர அச்சமேற்படுத்தும் வேறொன்றும் இல்லை. அப்படியே நடந்து கோவிலைத்தாண்டி மதுரைவீரன் கோவிலில் அடிஎடுத்து வைத்த சமயம் வீர்றென்று ஒரு ஒலி கட்டாரி பறந்து என் காதினை உரசியவண்ணம் சென்று மரத்தில் இறங்கியது.\nசட்டென்று குனிந்தவன் அதன் பின் எதிர் திசையில் வளைந்து வளைந்து வேகமாக ஓடத் துவங்கினேன். என்னைப் பின் தொடர்ந்தது குதிரையின் குளம்படி ஓசை அதன் பின் கனைக்கும் சத்தம். முதலில் ஒலித்த ஒரு குளம்படி இரண்டு மூன்று என்று பெருகி பின்னர் நூறு குதிரைகள் சேர்ந்து ஓடி வருவது போல ஓசை கேட்க, அதற்கு மேல் போக வழியின்றி மலை ஆரம்பித்திருக்க பயத்துடன் திரும்பினேன். என்னை சுற்றி வளைத்தன நூற்றுக் கணக்கான குதிரைகள். அவற்றின் பின்னே தூரத்தில் தெரிந்த குதிரையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு ஒருவன். அவனைப் பார்க்கக் கூட முடியாது மயங்கி விழுந்தேன்.\nமறுநாள் யாரோ முதுகில் சுளீரென அடிக்க முகம் சுளித்துக் கொண்டு எழுந்தேன்.\nஇரண்டு மூன்று பேர் அருகில் பேசிக் கொண்டிருந்தனர்.\n“நேத்தும் கூட அம்மனோட நகையை மதுரை வீரன் சன்னதியிலிருந்து எடுத்திருக��காங்க. அப்ப யாரோ திருடன் வந்திருக்கான்னு தானே அர்த்தம்”\nஅவர்கள் பேசுவதைக் கூட கவனிக்க விடாமல் என் காதருகே சிறுவர்கள் சிலர் கத்தினர். எரிச்சலோடு கைகளால் அவர்களைத் தள்ளிவிட முயன்றால் கைகளை என்னால் அசைக்கவே முடியவில்லை. ஏன் கால்களைக் கூட, அவ்வளவு ஏன் மரக்கட்டை போல இருந்தேன். எனக்கு என்னாயிற்று.\nசிறுவர்களோ எனது கேள்வியைப் பொருட்படுத்தாது “அப்பா நேத்து இருபது குதிரை தானப்பா இருந்தது இன்னைக்கு இருபத்தோரு குதிரை இருக்குப்பா. எப்படிப்பா புது குதிரை வந்தது. போன தடவையும் இப்படித்தான் நம்ம வச்ச குதிரைகளை விட அதிகமா நாலு குதிரை இருந்தது”\n“வேண்டுதலுக்காக யாராவது சொல்லாம கொள்ளாம வந்து வச்சுட்டுப் போவாங்கடா… இருட்டப் போகுது வா கிளம்பலாம்” என்று கிளம்பினார்கள் அனைவரும்.\n“இந்தக் குதிரையைப் பாத்தாலே ஆத்திரம் ஆத்திரமா வருது” என்றபடி என்னை ரெண்டு உதை உதைத்துவிட்டு சென்றாள் சிறுமி ஒருத்தி. உயிர் போகும் வலியில் என்னால் வாயைத் திறத்து கத்தக் கூட முடியவில்லை.\nமுகத்தின் ஒரு பகுதியிலிருந்த கண்களால் பக்கத்தில் பார்த்தேன் வரிசையாக மண் குதிரைகள் அப்படியே அசையாமல் நின்றிருந்தன. அவற்றுடன் நானும்.\nகதைகள், சிறுகதை, Tamil stories\nஇனி எந்தன் உயிரும் உனதே – 22\nஒரு சொல் – புறநானூற்றுச் சிறுகதை\nஇனி எந்தன் உயிரும் உனதே – 21\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (98)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (314)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (3)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (22)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nபுதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)\nசாவியின் வாஷிங்டனில் திருமணம் – 8\nஅம்மன் தண்டித்த விதம் அருமை. திருடனை கத்தியினறி ரத்தமின்றி ஊர உலகம் அறியாமல் குதிரைய்க மாற்றிய அந்த காவல்கார குதிரைவீரன் சாமி……இதே போல் இப்போ உள்ள கோயில் சொத்தை திருடும் அற்ப மனிதர்களையும் மாற்றினால் சிலைகளும் உண்டியல்களும் தப்பிக்கலாம்….\nNaveena Ramesh on இனி எந்தன் உயிரும் உனதே…\nDaisy on இனி எந்தன் உயிரும் உனதே…\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nஅமுதா on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kavitha-publication/1000-payanulla-veettu-kurippugal-10008309", "date_download": "2019-09-22T18:20:59Z", "digest": "sha1:5AD7P2H5A4GDSEO2D6AWSZ32EYXW5P3M", "length": 6742, "nlines": 134, "source_domain": "www.panuval.com", "title": "1000 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் - 1000 Payanulla Veettu Kurippugal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\n1000 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\n1000 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\n1000 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\nCategories: அறிமுகக் கையேடு , பெண்ணியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதாந்தரீகம் உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்\nஅக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்ச..\nஇன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம். நம் உடல் பற்றிய தெளிவின்மையா..\nமேயோ கிளினிக்: உடல்நலக் கையேடு\nசிக்கலான மருத்துவப் பிரச்சனைகளை விரிவாக ஆய்வு செய்வது, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது மேயோ கிளினிக்கின் தனிச் சிறப்பு. இது 100 ஆண்டுகளுக்கு மேலாகத் த..\n1960 முதல் 1974 முடிய ஆனந்த விகடனில் வெளிவந்த 52 முத்திரைக்கதைகள் கொண்ட நூலகப் பதிப்பு. அழகிய கட்டமைப்பு கொண்ட நூலக வெளியீடு..\nநாலுகட்டு‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூ..\nநடந்த நாடகங்கள்அவளைக்கண்டவுடன்என்கையில்கடிகாரம் கூடநின்று விடுகிறது.அதற்கும் சேர்த்துத்தான்அடித்துக் கொள்கிறதேஇதயத்தினுள்அலாரம் \nகனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nகனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள்உலக பந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் - அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pragnai/siragu-virikkum-vaazhvu-10014721", "date_download": "2019-09-22T18:46:43Z", "digest": "sha1:EJTGWDZN4RAJJ3JAVFKHCM2J4MO22UYD", "length": 8943, "nlines": 142, "source_domain": "www.panuval.com", "title": "சிறகு விரிக்கும் வாழ்வு - Siragu Virikkum Vaazhvu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஅப்துல்லா ஓசலான் (ஆசிரியர்), பூங்குழலி (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , பெண்ணியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெண்ணை அடிமைப் படுத்தும் வரலாறு 5௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது என்கிறார் ஒசலான். இதையே அவர் முதலாவது பாலின விரிசல் என்று விவரிக்கிறார், காலப்போக்கில் இரண்டாவது பாலின விரிசல் மூலமாக இவ்விரிசல் இன்னமும் ஆசமாகியது என்கிறார். இவ்வரலாற்றை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்: ' ஒரு வகையில் வரலாறு என்பது வர்க்க சமூகம் எழுந்ததோடு அதிகாரத்தைப் பெற்ற ஆதிக்க ஆணின் வரலாறு ஆகும். ஆளும் வர்க்கத்தின் பண்பு என்பது ஆதிக்க ஆணின் பண்போடு ஒத்ததாகவே உருவானது.' இனியும் ஒரு பாலின விரிசல், மூன்றாவது பாலின விரிசல் வரும் என்றும் அது தாயை மையப் படுத்தும் என்றும் அவர் கணிப்பிடுகிறார். இம்மாற்றம் நிகழும்போது வேறு மனநிலை மக்களிடம் தோன்றும் என்றும் இதற்காக தற்கால ஆண் கொலை இடம் பெறும் என்றும் சொல்கிறார். அதற்குப் பதிலாக, 'பெண்ணின் புரட்சி' ஊடாக ஒரு புதிய ஆண் உருவாக்கப் படுவார் என்கிறார். இன்று நிலவுவதை உயர்ந்த ஒரு சமூகத்தைக் கற்பனை செய்பவர்கள் பலரும் அத்தகைய சமூகத்தில் ஒரு புதிய ஆணையும் கற்பனை செய்கிறார்கள். - டாக்டர் ந.மாலதி\nமக்கள் விரோத தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்ந��டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\n”சிவகுமாரின் கவிதைகளில் தொடர்ந்த சரடாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் சிவகுமாரின் அடிப்படையான அடையாளம். அது கவிதைக்காக மேற்கொண்ட பாவனை அல்ல.” என்..\nஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு\nதனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜூமானா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது. அவர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/eraiyur-shree-ambika-sugar-mill-issue", "date_download": "2019-09-22T18:27:44Z", "digest": "sha1:GRPNP2BW5Y757QMGWAMR5X6SNICOCGQT", "length": 5696, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 21 August 2019 - மூடப்பட்ட சர்க்கரை ஆலை... முடங்கிப்போன விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்க்கை!|Eraiyur Shree Ambika Sugar mill issue", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனம் - கண்டவர் ஒரு கோடி... கரப்ஷனோ ஆயிரம் கோடி\nமேற்குத் தொடர்ச்சி மலை: பேரழிவுகள் சொல்லும் பாடம் என்ன\nதிறக்கப்பட்ட கொய்னா... மூழ்கிய வட கர்நாடகம்\nஅமைதியாக கடந்த பக்ரீத் பண்டிகை... இன்னும் திரும்பாத இயல்பு வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி போகிறார் டூருக்கு... முதல்வர் பொறுப்பு யாருக்கு\nஆர்ப்பரிக்கும் காவிரி... காய்ந்து கிடக்கும் கடைமடை... கவலையில் விவசாயிகள்\n“இது, முதல் முறையல்ல... மூன்றாவது முறை\nதேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கு எதிரானது\nமூடப்பட்ட சர்க்கரை ஆலை... முடங்கிப்போன விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்க்கை\nகுலைநடுங்கும் குழந்தைகள்... சித்ரவதைக்கூடமான பள்ளிக்கூடம்\n‘‘வேலூர் மக்களுக்காக தாயுள்ளதோடு பணியாற்றுவேன்’’ - கதிர் ‘ஆனந்தம்’\nசவால்களை சமாளிப்பாரா கௌதமாலா புதிய அதிபர்\nகற்றனைத் தூறும் அறிவு: ”தொழிற்கல்வியை குலக்கல்வி என தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்\nமூடப்பட்ட சர்க்கரை ஆலை... முடங்கிப்போன விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்க்கை\n1965-ம் ஆண்டு அருணா சர்க்கரை ஆலை ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2016/09/blog-post_74.html", "date_download": "2019-09-22T18:48:20Z", "digest": "sha1:2PFZCZRC27SRKVXZCGO3BCIORKRNM7PS", "length": 10855, "nlines": 109, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியல் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியல் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nஇன்று 17.9.16 அன்று புரட்சியாளர தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் அய்யா பெரியார் சிலை இருக்கும் இடத்திற்கு நீலச்சட்டை பட்டாளத்தோடு ஊர்வலமாக சென்று புரட்சி கோஷங்கள் எழுப்பி அய்யா பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமனித நேயத்தை மக்கள் நெஞ்சில் வளத்திடுவோம்\"\nஅய்யா பெரியார் பணி முடித்திடுவோம்\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆதித்தமிழர் பேரவையினர் அய்யா பெரியாரின் உருவபடத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்..\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 05:09\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\n*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 236 ...\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி சட்ட மன...\nவிடுதலை போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலிக்கு முழ...\nசென்னை லயோலா கல்லூரியில் \"caste victimization\" -...\n - தலித் தலைவர்களுக்கு ...\nநீலவேந்தன் நினைவிடத்தில் காவல்துறை தடையை மீறி.. நி...\nகோவில்ப்பட்டி அய்யனேரி கிராமத்தில் அருந்ததியர் சமூ...\nதேனியில் மக்கள் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம் பொதுச்செ...\nகாவிரிப் பிரச்சனை , ராம்குமார் தற்கொலை\nராம்குமாரின் மர்ம மரணம்: தமிழக அரசுதான் பொறுப்பு -...\nதூத்துக்குடி வடக்கு மாவட்டம் இளையசேந்தல் கிராமத்த...\nஉடுமலைபேட்டையில் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெர...\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் ...\nஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ப...\nநெல்லை மேற்கு மா��ட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ...\nதருமபுரி மாவட்டம் திராவிடர் கழகம் நடத்திய இலவச மரு...\nநாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்...\nகரூர் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ப...\nதிணடுக்கல் மேற்குமாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்...\nசேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார்...\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியல் ஆதித்...\nநாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்த...\nதர்மபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரிய...\nகடலூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார...\nவிருதுநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெர...\nதிருநெல்வேலி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ப...\nகரூர் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ...\nஈரோடு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார்...\nமதுரை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார்...\nமதுரை மாவட்டம் கரும்பாலை Pt காலனியில் கோவிலில் தல...\nகரூர் மேற்கு மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் சுக்க...\nகோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கி...\nவிநாயகன் சிலை வைத்ததால் தாக்கப்படட தலித் மக்களை ஆத...\n11/9/2016 அன்று ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவ...\nதேனீ கம்பம் பகுதியில் மாவீரன் இம்மானுவேல் சேகரனார்...\nஇராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள மாவீரர் ...\nசென்னையில் நடைபெற்ற குறிஞ்சி நில குறவர் இன மக்களின...\nசென்னையில் நடைபெற்ற பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைய...\nதமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நடத்தும் கருத...\nஇந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியான அனைத...\nநெருப்பு தமிழன் நீலவேந்தன் வீரவணக்க நாளில் நடைபெறு...\nதிருச்செங்கோட்டில் DSP விஷ்ணுபிரியா நினைவு நாளில் ...\nDSP விஷ்ணுபிரியா அவர்களின் தந்தையுடன் ஆதித்தமிழர் ...\nபுல்லாபட்டி கிளைசெயலாளா். தோழா். வேல்முருகன் திரும...\nதந்தை பெரியார் பிறந்த தினத்தில் மதுரையில் ஆதித்தமி...\nமாவீரர் இம்மானுவேல் சேகரனுக்கு ஆதித்தமிழர்களின் வீ...\nமதுரை மாவட்டம் சமயநல்லூரில் அருந்ததிய மக்களை தாக்க...\nஅரசு அலுவலகங்களில் சாமி சிலைகள் வைக்க எதிர்ப்பு ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/30/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-22T19:20:11Z", "digest": "sha1:PHPUOJIZSANPU646HICXHC2T63RGMGRP", "length": 5064, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "சமூக ஊடக தடை நீங்குகிறது! | Netrigun", "raw_content": "\nசமூக ஊடக தடை நீங்குகிறது\nஅனைத்து சமூக ஊடகங்களின் மீதான தடையை நீக்க உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை தொடர்ந்து சமூக ஊடகங்கள் மீதான தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து சமூக ஊடக தடையை நீக்கும்படி தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையகத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடக்கும்படி, பயனாளர்களை கேட்டுள்ளது ஜனாதிபதி செயலகம்\nPrevious articleமனைவியின் கடமை என்ன\nNext articleமனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/66141-bsnl-says-no-funds-to-pay-june-salary-to-1-76-lakh-employees.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-22T18:07:46Z", "digest": "sha1:V6ZRYRYDW5OGAHDEJIQ5ZRXOP2PI2FT3", "length": 11401, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல் | BSNL says no funds to pay June salary to 1.76 lakh employees", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\nபிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதால் 1.76 லட்சம் ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்குவது கூட கேள்விக்குறியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசெல���போன் பயன்பாடு அத்தியாவசியமானதாக மாறிவிட்ட சூழலில் 3ஜி, 4ஜி தாண்டி அடுத்து 5ஜி நோக்கி இந்தியா சென்றுக் கொண்டிருக்கிறது. கடுமையான போட்டி காரணமாக ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வரை 4ஜி சேவையைக் கூட வழங்கமுடியாமல் தவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் கணிசமாக குறைந்தவண்ணமே உள்ளனர்.\nலாபமே இல்லாத நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக கூறப்படுகிறது. 1.76 லட்சம் ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்குவது கூட கேள்விக்குறியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.850 கோடி தேவை எனவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இணை செயலாளருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் நிறுவனம் ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை கடன் தொகையில் உள்ளது. இந்நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவது கடினமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் நிதி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயர் பொது மேலாளர் புரன் சந்திரா, '' பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மாத வருமானம் குறைவாக இருப்பதால், வருமானத்துக்கும்,செலவீனத்துக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் நிலவுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.\n2018-ம் ஆண்டு டிசம்பரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்ட தொகை ரூ.90,000 கோடியை தாண்டியது. நிதி நெருக்கடி காரணமாக 1.76 லட்சம் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாத சம்பளத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்க தவறியது குறிப்பிடத்தக்கது.\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜூலை ஊதியம் தாமதம்\nபிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து- சேவை பாதிக்கப்படும் என அறிவிப்பு\n\"பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-ஐ மூடும் திட்டமில்லை\": மத்திய அமைச்சர் தகவல்\nஜியோவை மிஞ்சும் ‘பிரிபெய்டு பிளான்’ - அள்ளித்தரும் பிஎஸ்என்எல் ஆஃபர்\n54 ஆயிரம் ஊழியர்களை நீக்க பிஎஸ்என்எல் ஒப்புதல் - மூடுவதற்கு திட்டமா\nஇன்று ஊதியம் கிடைக்கும்: பி.எஸ்.என்.எல். நிர்வாக இயக்குனர் தகவல்\nசிறந்த சேவை : பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருது\nஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n“பி.எஸ்.என்.எல்க்கு கடன் வழங்க மறுக்கிறது மத்திய அரசு” - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T19:11:17Z", "digest": "sha1:VCMKCMQ75JFT3EEAQQUGXW2OJBEYZAIB", "length": 8253, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | போலியோ சொட்டு மருந்து", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n“மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை” - போலீசில் நடிகை புகார்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்�� தயாரா\nஅரசு மருத்துவமனை மருந்து பாட்டில் மூடியில் துரு - நோயாளி அதிருப்தி\n26 மருந்துகள் தர‌மற்றவை - தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு - விவசாயிகள் வரவேற்பு\nவேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீர் ஊக்க மருந்து சோதனை\n“ஊக்க மருந்து குறித்த செய்தி முற்றிலும் வதந்தி” - கோமதி சகோதரர் பேட்டி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தடையா பிசிசிஐ எடுக்கவுள்ள முக்கிய முடிவு\nஉலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்\n“போலீஸ்.. போலீஸ்” கடத்தல் கும்பலை காப்பாற்றிய ‘கிளி’ கைது\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு திடீர் தடை\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்\n“போலியோ விழிப்புணர்வுக்கு நாங்கள் தயார்” - தென்னிந்திய நடிகர் சங்கம்\nஇன்று, போலியோ சொட்டு மருந்து முகாம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை” - போலீசில் நடிகை புகார்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா\nஅரசு மருத்துவமனை மருந்து பாட்டில் மூடியில் துரு - நோயாளி அதிருப்தி\n26 மருந்துகள் தர‌மற்றவை - தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு - விவசாயிகள் வரவேற்பு\nவேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீர் ஊக்க மருந்து சோதனை\n“ஊக்க மருந்து குறித்த செய்தி முற்றிலும் வதந்தி” - கோமதி சகோதரர் பேட்டி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தடையா பிசிசிஐ எடுக்கவுள்ள முக்கிய முடிவு\nஉலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்\n“போலீஸ்.. போலீஸ்” கடத்தல் கும்பலை காப்பாற்றிய ‘கிளி’ கைது\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு திடீர் தடை\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்\n“போலியோ விழிப்புணர்வுக்கு நாங்கள் தயார்” - தென்னிந்திய நடிகர் சங்கம்\nஇன்று, போலியோ சொட்டு மருந்து முகாம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சா��ளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/206160?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:12:37Z", "digest": "sha1:3RBBFVMXVKWKTDCJU57H4CIHOWYGABQV", "length": 7454, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "கார் வாங்கிதர கோரி தொடர்ந்து துன்புறுத்திய மருமகன்... அதனால் மகள் எடுத்த விபரீத முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகார் வாங்கிதர கோரி தொடர்ந்து துன்புறுத்திய மருமகன்... அதனால் மகள் எடுத்த விபரீத முடிவு\nவரதட்சனை கேட்டு பெண்ணிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தை, சேர்ந்த செல்வமணிக்கும் கருதிப்பட்டியைச் சேர்ந்த ராசாத்திக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. 32 சவரன் நகையோடு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களும் சீதனமாக கொடுக்கப்பட்ட நிலையில், கார் வாங்கித் தரக்கேட்டு தன்னை தினமும் துன்புறுத்துகின்றனர் என்று ராசாத்தி அடிக்கடி தனது தந்தையிடம் கூறிவந்துள்ளார்.\nஇந்த நிலையில் தான் செவ்வாய்கிழமை மாலை ராசாத்தி இறந்துவிட்டதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரசாத்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.\nஆனால் உறவினர்கள் உடலை வாங்க சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பொலிசாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/178945?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:50:44Z", "digest": "sha1:EDNQLTO43OYOREZFDK6AS75U3E4KRCDD", "length": 9530, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் உயிரிழந்த பிரித்தானியா வீரர்கள்: வெளியான முக்கிய தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியா வீரர்கள்: வெளியான முக்கிய தகவல்கள்\nஇலங்கையில் ரக்பி விளையாட்டு விளையாடுவதற்காக சென்ற பிரித்தானியா வீரர்களில் மரணமடைந்த இரண்டு பேர் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் Durham நகரிலுள்ள கிளிம்ஸ் பைரேட்ஸ் எனும் ரக்பி அணியைச் சேர்ந்த Thomas Howard(25) மற்றும் Baty(26) என்ற வீரர்கள் இலங்கையின் கொழும்புவில் Ceylonese Rugby and Football Club உடன் விளையாடச் சென்ற நிலையில், விளையாட்டுக்குப் பின் நைட் கிளப் ஒன்றிற்கு சென்றிருந்தனர்.\nஅதன் பின் மறுநாள் காலையில் ஹோட்டலுக்கு திரும்பிய இவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலில் Howard இறந்துவிட்டதாகவும், அதன் பின் கடந்த செவ்வாய் கிழமை Baty இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஅதன் பின் இவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை எனவும், இது ஒரு இயற்கையான மரணம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதால், பொலிசார் மேலும் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரேத பரிசோதனையில் இவர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது உறுதிப்படுத்த முடியாததால், வீரர்களின் சதை, இரத்தமாதிரி மற்றும் அவர்கள் உடல்களின் சில பாகங்களை சேகரித்து அதில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதில் எப்படியும் தெரியவந்துவிடும் என்று நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் இவர்கள், போட்டியில் விளையாடும் போது எந்த வித பாதிப்பும் இல்லாமல் தான் விளையாடியுள்ளனர். நைட் கிளப்பிற்கு சென்று வந்த பின்னரே இறந்துள்ளனர்.\nஇதனால் அன்றிரவு இவர்கள் அருந்திய மது எதுவும் காரணமாக இருக்கலாம் என்பதன் காரணமாகவே இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் பிரித்தானியா செய்தி���ளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Fb/doc", "date_download": "2019-09-22T19:12:42Z", "digest": "sha1:S6LSJTVE2RTHCUHJHZF2UZDISGWTABHM", "length": 5756, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Fb/doc - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கம் வார்ப்புரு:Fb என்ற பெயருடைய வார்ப்புருவுக்கான வார்ப்புரு ஆவணப்படுத்தல் துணைப் பக்கமாகும். (அந்த வார்ப்புரு பார்க்க).\nஇப்பக்கத்தில் பயன்பாட்டு விளக்கங்களும் பகுப்புகளும் உள்ளன. மேலும் மூல வார்ப்புரு பக்கத்தின் அங்கமல்லாத பகுதிகளையும் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2010, 10:06 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rowdy-murder-near-porur-360850.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-22T18:26:05Z", "digest": "sha1:5VTAGGO2OXKV2TXYHXEEAJWY2DCIQJ6D", "length": 17078, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்! | Rowdy murder near Porur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷ���க்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nசென்னை: சுடுகாட்டிலேயே வைத்து 21 வயசு ரவுடியின் கழுத்தை அறுத்து கொன்றுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரியை சேர்ந்தவர் வசந்தகுமார். 21 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த பகுதியில் இவர் ரவுடியாக வலம் வந்துள்ளார்.\nஇவர் மீது பல ஸ்டேஷனில் திருட்டு, வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் போரூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர்மீது கொலை வழக்கும் உள்ளது. இவருக்கு கல்யாணமும் ஆகிவிட்டது. மனைவி பெயர் வினிதா.\nநேற்று முன்தினம் வசந்தகுமார், நண்பர்களுடன் வெளியே போனவர் வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் அவரை வீட்டில் உள்ளவர்கள் தேடிய நிலையில், சுடுகாட்டில் தகன மேடை அருகே பிணமாக கிடந்தார் வசந்தகுமார்.\nஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி\nகழுத்தை அறுத்து கொடூரமாக கொன்று, முட்புதர்களுக்கு நடுவில் உடலை யாரோ வீசிவிட்டு சென்றுள்ளதை கண்டு பதறிய குடும்பத்தார், உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.\nவிரைந்து வந்த போலீசார், வசந்தகுமார் உடலை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர். மோப்ப நாய் வந்தும் ஒரு தடயமும் சிக்கவில்லை. சம்பவத்தன்று நண்பர்களுடன் வசந்தகுமார், தண்ணி அடித்துள்ளார் என்று மட்டும் தெரியவந்துள்ளது. ஒருவேளை போதையில் ஏதாவது தகராறு நடந்து இந்த கொலை நடந்ததா\n3 மாதத்துக்கு முன்பு, போரூர் ஏரியில் ஒருவரை கொலை செய்த வழக்கில் வசந்தகுமார் கைதாகி, ஜெயிலில் இருந்து சமீபத்தால்தான் வெளியே வந்தார். அதனால் இந்த விவகாரத்தில் யாராவது கொலை செய்திருப்பார்களா என்றும் தெரியவில்லை. எனினும் சுடுகாட்டிலேயே வைத்து ரவுடியை கழுத்தை அறுத்து கொன்றது யார், என்ன காரணம் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news murder chennai rowdy கிரைம் செய்திகள் கொலை சென்னை ரவுடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sc-directs-mci-conduct-common-entrance-exam-252321.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T19:05:14Z", "digest": "sha1:SDFD44YKASXQV2TP6DLDDYXLWEYTVMOQ", "length": 17656, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டில் நுழைவுத்தேர்வு கட்டாயம்- உச்சநீதிமன்றம் திட்டவட்டம் | SC directs MCI to conduct Common Entrance Exam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டில் நுழைவுத்தேர்வு கட்டாயம்- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nடெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடப்பாண்டில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வுக்கான தேதி குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்��ம் தெரிவித்துள்ளது.\n2012-ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 2013-ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவதற்கான மருத்துவக் கவுன்சிலின் உத்தரவு செல்லாது என்று 2013-ம் ஆண்டில் இடைக்காலத் தீர்ப்பு தடை விதித்தது. பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்கஇந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் அப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nஇந்த இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசும், மருத்துவக் கவுன்சிலும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கான இடைக்காலத் தடையை ரத்து செய்து, பொதுநுழைவுத்தேர்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.\nஇதற்கு தமிழகத்திலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று, மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டில் கட்டாயம் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் நுழைவுத்தேர்வுக்கான தேதியை நாளை முடிவு செய்வதாகவும் இது குறித்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் பதிலளிக்குமாறும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\nகர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த எதிர்ப்பு- தடை விதிக்குமா உச்சநீதிமன்றம்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் கூறிய பெண் மீது பதிவான மோசடி புகார்.. கோர்ட் முடித்து வைப்பு\nஅயோத்தி வழக்கு விசாரணை- அனைத்து வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் இலக்கு\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்- கொலிஜியம் விளக்கம்\nசிக்கலோ சிக்கல்.. எப்படி சிக்கியுள்ளார் பாருங்க ப.சிதம்பரம்.. திகார் சிறைக்கு அனுப்ப வாய்ப்பு\nஒரே நாளில் நால���புறமும் \\\"கார்னர்\\\" செய்யப்பட்ட ப.சிதம்பரம்.. சிறை செல்கிறார்.. அதிர்ச்சியில் காங்.\nஅயோத்தியில் சேர்ந்து வழிபடலாம்.. இஸ்லாமிய அமைப்பு திடீர் யோசனை.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு\nசிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் ப.சிதம்பரம்\nமுன் ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்ய வாய்ப்பு\nதிகார் சிறைக்கு அனுப்புங்க.. காவல் நீட்டிப்பு வேண்டாம்.. சிபிஐ கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\nகாவலில் வைக்க சிபிஐயே விரும்பாத நிலையில் ப.சி.க்கு காவலை நீட்டித்த சுப்ரீம் கோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court medical council உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு மருத்துவ கவுன்சில்\nகர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/perambalur/by-election-may-come-to-tuticorin-constituency-tamilisai-predicted-356629.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-22T18:14:12Z", "digest": "sha1:WY45QK3T4R7O4U5WYOT3SKPDNAKH552Y", "length": 16302, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம் | By - election may Come to Tuticorin constituency, Tamilisai predicted - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெரம்பலூர் செய்தி\nசரியான வாய்ப்பு.. டிரம்பை வைத்து மோடி நகர்த்தும் காய்கள்.. ஹவுடி மோடிக்கு பின் அதிரடி திட்டம்\n14 நாட்கள் கெடு முடிந்து விட்டது.. விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு.. ஆராயும் இஸ்ரோ விஞ்ஞானிகள்\nகார் பந்தய டிராக்கில் அத்துமீறி நுழைந்த பைக்.. 3 பேர் பலியான கொடூரம்.. பிரபல வீரருக்கு காயம்\nமோடியை வைத்து ''அரசியல்'' செய்யும் டிரம்ப்.. ஹவுடி மோடிக்கு ஓகே சொன்னது ஏன்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு\nவந்தேமாதர���்தை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழக்கூடாது...மத்திய இணை அமைச்சர் பேச்சு\nFinance மோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\nSports அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. மறுபடியும் அதே தப்பை செய்யாதீங்க கோலி\nTechnology டிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்: 28 பேர் கண்ணீர் புகார்.\n லாஸ்லியாவுடன் அரட்டை அடிக்கும் கமல்\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம்\nபெரம்பலூர்: தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்று பா ஜ க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான மேற்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,\nகர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவும் குழப்பத்துக்கு காரணம், அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தான் என்றார். காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் அவர் தலைமை மீது நம்பிக்கை இழந்து, அக்கட்சியினர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இதில், பா ஜ கவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.\nஒரு நாள் கூட ராஜகோபால் ஜெயிலுக்குள் இருக்க மாட்டேங்குறாரே ராஜகோபால்\nமேலும், பேசிய அவர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். அத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி வேட்புமனுவில், தனது கணவர், மகன் ஆகியோரது வருவாய், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.\nதேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதே நேரம், 2 ஜி வழக்கும் விரைவில் விசாரணைக்கு வ�� உள்ளது. இரு வழக்குகளின் விசாரணையின் முடிவில் தூத்துக்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று கணிப்பு தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் சொந்த செலவில்.. 100 அரசு பள்ளிகளுக்கு லேப்டாப் தர போகிறேன்.. எம்பி பாரிவேந்தர் அசத்தல்\nஃபேனில் தூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி.. சீட் கிடைக்காத விரக்தி\nசினிமா பாணியில் போலீஸ் அதிரடி சேஸிங்.. துப்பாக்கியால் காரை சுட்டு இருவர் கைது.. கஞ்சா பறிமுதல்\nதமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்\nசூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு பாரிவேந்தர்.. முதல் வாக்குறுதி நிறைவேற போகுது\nபெரம்பலூர் பாலியல் கொடுமை.. போலீஸ் இப்படி செஞ்சா எப்படி நீதி கிடைக்கும்.. கொதித்த சீமான்\nபெரம்பலூரில் பாலியல் கொடுமை நடந்ததாக புகார் கூறிய வக்கீல் அருள் 'திடீர்' கைது\nகுளிக்க வச்சு வீடியோ எடுத்தாங்க.. மிரட்டறாங்க.. பெரம்பலூர் பெண் கதறல்.. பரபரப்பு ஆடியோ\nகருவாட்டு குழம்பு, இட்லி எடுத்துட்டு வா.. அதிர வைக்கும் எம்எல்ஏவின் லீலைகள்.. ஷாக்கில் பெரம்பலூர்\nஉதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.. சீமான் பேசும்போதே ஒலித்த குரல்.. என்ன ரியாக்சன் தெரியுமா\nபிரச்சாரத்துக்குப் போன திருமாவளவனை கிராமத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய பாமகவினர்\nதேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள்… நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்… முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi tamilisai bjp கனிமொழி தமிழிசை பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/kolhi-confused-with-players-selection-for-south-africa-match-117120800056_1.html", "date_download": "2019-09-22T18:41:43Z", "digest": "sha1:HTCF27V5ENVPZLZABGV2WOJ65526YVXZ", "length": 11823, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "அஸ்வின், ஜடேஜா மோதல்?? இந்திய அணிக்கு வெவ்வேறு கோணத்தில் சிக்கல்!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n இந்திய அணிக்கு வெவ்வேறு கோணத்தில் சிக்கல்\nஇந்திய அணி வரும் ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கிரிக்கெட் தொடர் ஆட இருக்கிறது. இது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.\nஆனால், இந்திய அணிக்கு வெவ்வேறு கோணத்தில் சிக்கல் ஏற்பட வாய்புள்ளது. இதனை இந்திய கேப்டன் கோலி, எவ்வாறு சமாலிப்பார் என்பது கேள்விகுறியாக உள்ளது. முன்னர் இந்திய அணிக்கு சரியான ஓப்பனிங் இல்லாமல் தவித்தனர்.\nஆனால் தற்போது நிறைய ஓப்பனிங் வீரர்களை வைத்துக் கொண்டு யாரை எங்கு களமிறக்குவது என தெரியாமல் தவித்து வருகிறது.\nதற்போது, டெஸ்ட் போட்டிக்கு தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் என மூன்று ஒப்பனர்கள் இருக்கிறார்கள்.\nஇதில் யாரை இறக்கிவிடுவது என தெரியாமல் தற்போது கோலி குழம்பி கொண்டு இருக்கிறார். மேலும், இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனையாக இருப்பது ஸ்லீப். இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய ஸ்லீப்பர்கள் மிகவும் மோசமாக சொதப்பினார்கள்.\nதோனி, இந்திய அணியின் கேப்டனாக இருந்த வரை 4 பவுலர்களை மட்டும் பயன்படுத்தி வந்தார். ஆனால் கோலி 5 பவுலர்களை பயன்படுத்த தொடங்கினார்.\nஇந்நிலையில் தற்போது அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டு உள்ளதாம். அஸ்வின் வெளிநாட்டில் சரியாக பந்து வீசுவது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அஸ்வினை களமிரக்குவதா இல்லை ஜடேஜாவை களமிறக்குவதா என்ற குழப்பத்தில் தவிக்கிறார் கோலி.\nகோலிக்கு தலைவலி கொடுக்கும் ரோகித்\nவிராட் கோலி - அனுஷ்கா சர்மா : இத்தாலியில் திருமணம்\nஒரே வாய்ப்பு: ரகானேவுக்கு ஆதரவு கோரும் காம்ப்ளி\n48 மாதங்கள் நான் ஸ்டாப் கிரிக்கெட், எனக்கும் ஓய்வு தேவை: கோலி\nரூ.2 கோடி டூ ரூ.12 கோடி: விணாகாத கோலியின் கணக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life", "date_download": "2019-09-22T18:46:08Z", "digest": "sha1:2W77ZJWCDWCBULJRFFJKOU2HABOBWUM4", "length": 9583, "nlines": 160, "source_domain": "www.femina.in", "title": "வாழ்க்கை - புதிய செய்தி, டிப்ஸ் மற்றும் டிரெண்ட்ஸ், Lifestyle News, Tips and Trends | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகுழந்தைப் பேறுக்குப் பின்பு உறவுமுறை சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்ப்பது...\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் பின்பற்றும் 10 வழிமுறைகள்\nவேலைக்கு செல்லும் அம்மாவின் குற்றவுணர்வைப் போக்குவது எப்படி\nகுழந்தைகளை தூங்க வைப்பதற்கு மூன்று டிப்ஸ்\nகுழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்குச் செல்ல 5 வழிகள்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nஆன்லைனில் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வது எப்படி\nபணம் அடைப்படையில் இருவரும் சமம் தானா\nஉங்கள் மனைவியின் மனதில் உயர்ந்த இடம் பிடிக்க வேண்டுமா\nதொழில் முனைவோராகத் தயாராக இருக்கிறீர்களா\nஇன்டர்ன்ஷிப்புக்கு ஏற்ற ஆடை அலங்காரம்\nகுழந்தைப் பேறுக்குப் பின்பு உறவுமுறை சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் பின்பற்றும் 10 வழிமுறைகள்\nவேலைக்கு செல்லும் அம்மாவின் குற்றவுணர்வைப் போக்குவது எப்படி\nகுழந்தைகளை தூங்க வைப்பதற்கு மூன்று டிப்ஸ்\nகுழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்குச் செல்ல 5 வழிகள்\nகணவன் மனைவி இருவரும் இன்பமாக இருக்க 10 வழிகள்\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைச் சரி செய்வது எப்படி\nகுழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள்\nகுழந்தைப்பேறு: சிக்கலை தவிர்க்கும் வழிமுறைகள்\n & குழந்தைகளுக்கு புரிய வைப்பது எப்படி\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்\nஅப்பா - மகள் உ��வின் மேன்மை \nபிள்ளைகளுக்கு அப்பா கற்றுத் தரவேண்டிய 5 செயல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78791", "date_download": "2019-09-22T18:16:48Z", "digest": "sha1:PI2MCNYVH4IMEZEW62GLPVZ7VOV3RSVX", "length": 63998, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 5", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 5\nபகுதி ஒன்று : கனவுத்திரை – 5\nமுன்னால் சென்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான். காட்டுக்கு அப்பால் இருந்து அதற்கு மாற்றொலி எழுந்தது. பசுந்தழைப்பைக் கடந்து வந்ததும் வானிலிருந்து பொழிந்த ஒளியால் விழிகள் குருடாயின. கண்ணீரை ஆடையால் துடைத்தபடி “பார்த்து கால் வையுங்கள். மரக்குற்றிகள் உள்ளன” என்றாள் சுபகை. “இப்பாதை எனக்கு நன்கு தெரிந்ததுதான் செவிலி அன்னையே” என்றான் காவலன். “யானை விரைந்தோடு யானை\nகண் தெளிந்ததும் அவர்கள் கண்ட பசும்புல்வெளி அலைச் சரிவென இறங்கிச் சென்று வளைந்தெழுந்து உருவான பசுந்தரை மேட்டில் மூங்கிலாலும் ஈச்ச ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகிய தவக்குடில் மெல்லிய வானொளியில் பொன்னிறமாகத் தெரிந்தது. “அதற்கப்பால் தெள்நீர் ஓடும் சுனை ஒன்று உள்ளது. இப்பகுதியில் மிகச்சுவையான நீர் அதுவே. நாங்கள் மூங்கில் குவளைகளில் நிறைத்துக் கொண்டு செல்வோம்” என்றான் காவலன்.\n“மாலினிதேவி இங்கு வந்து எவ்வளவு காலமாகிறது” என்றாள் சுபகை. “இளைய பாண்டவர் வாரணவதத்திற்குச் சென்ற மறுநாள் அவர் இங்கு வந்ததாக சொல்கிறார்கள். அவர்களுக்கு மணம் முடித்து வைப்பதற்கு பேரரசி ஆணையிட்டதாகவும் அப்போது அவர் சென்று அரசியை வணங்கி பிறிதொரு ஆண்மகன் தன் உடல் தொட ஒப்பமாட்டேன் என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். அவர் கோரியதற்கேற்ப பேரரசி உருவாக்கிய தவக்குடில் இது. அன்றுமுதல் அவர் இங்குதான் இருக்கிறார். திரும்ப அஸ்தினபுரிக்கு சென்றதேயில்லை.”\n” என்றாள் சுபகை. “அஸ்தினபுரியில் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையேனும் இங்கு வருவார். அவர் வரும்போது மட்டும் மூடிய கதவைத் திறந்து வெளியே வருவதுபோல மாலினி தேவியின் உள்ளிருந்து பழைய மாலினிதேவி வெளிவருவார் என்கிறார்கள். இருவரும் இப்புல்வெளியில் விளையாடுவார்கள். மாலினிதேவியை அழைத்துக் கொண்டு காடுகளுக்குள் இளையபாண்டவர் வேட்டைக்குச் செல்வதுண்ட��. அவர் சென்றபிறகு மீண்டும் தன் வாயில்களை மூடிக் கொண்டு ஒரு சொல்கூட எழாது முற்றிலும் அடங்கி விடுவார்.”\n“நதியை ஊற்றுமுகத்தில் பார்ப்பவர்கள் தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவர்கள் என்கிறார்கள்” என்றாள் சுபகை. “நாம் ஒரு நதியை ஊற்றாக சுமந்து செல்கிறோமா” என்று முஷ்ணை தலை தூக்கி சுஜயனை நோக்கி கேட்டாள். அவர்கள் பேசுவதை மேலிருந்து கூர்ந்து நோக்கிய சுஜயன் “இளையபாண்டவர் என்றால் சிறிய தந்தை அல்லவா” என்று முஷ்ணை தலை தூக்கி சுஜயனை நோக்கி கேட்டாள். அவர்கள் பேசுவதை மேலிருந்து கூர்ந்து நோக்கிய சுஜயன் “இளையபாண்டவர் என்றால் சிறிய தந்தை அல்லவா” என்றான். “ஆம்” என்றாள் சுபகை. “அர்ஜுனர்” என்றான் சுஜயன். “நான் அவருடன் வில் போர் செய்வேன்.” கையை ஆட்டி விழிகளை விரித்து “இங்கு அவர் வரும்போது நான் பெரிய வில்லை… அவ்வளவு பெரிய வில்லை வளைத்து அவருடன் போர் செய்வேன்” என்றான்.\n“நீங்கள் போர் செய்யாத எவரேனும் இப்புவியில் உள்ளனரா இளவரசே” என்றாள் சுபகை. “நான் பரசுராமருடன் போர் செய்வேன். அதன் பிறகு… அதன்பிறகு…” என்று எண்ணி சுட்டு விரலைத்தூக்கி ஆட்டி “நான் பீஷ்மருடன் போர் செய்வேன்” என்றான். “நீங்கள் இவ்வுலகிடமே போர் செய்யலாம். ஆனால் அதற்கு முன் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தவேண்டும்” என்றாள் முஷ்ணை. காவலன் உரக்க நகைத்தான். சுஜயன் “என் நெஞ்சில் வாள் படும்போது குருதி கால் வழியாக செல்கிறது” என்றான். “விடவே மாட்டார். எத்தனை முறை திருப்பிப் போட்டு கேட்டாலும் அதை குருதி என்றே சொல்லி நிறுவிவிடுவார். காலப்போக்கில் இதுவே ஒரு புராணமாக ஆகிவிடும். குருகுலத்து சுபாகுவின் மைந்தர் காலையில் குருதி வழிய கண்விழிக்கிறார்” என்றாள் சுபகை.\nகுடில் முற்றத்திற்கு வந்து நின்ற சேடியொருத்தி அவர்களை நோக்கினாள். “அவள் பெயர் சரபை” என்றான் காவலன். “மாலினிதேவிக்கு அணுக்கத்தோழி. இங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். இளவரசர் வருவதனால் இரு காவலர்களை அமர்த்தியுள்ளோம். அவர்கள் இக்காட்டில் காவல் புரிவார்கள்.” “மற்றபடி அவர்கள் இருவரும் தனித்தா இருக்கிறார்கள்” என்றாள் சுபகை. “ஆம், செவிலியே. இங்கு அவர்களுக்கு அச்சமென ஏதுமில்லை.” “இங்கு யானைகள் உண்டல்லவா” என்றாள் சுபகை. “ஆம், செவிலியே. இங்கு அவர்களுக்கு அச்சமென ஏதுமில்��ை.” “இங்கு யானைகள் உண்டல்லவா” “உண்டு. ஆனால் அவை இங்கே அணுகுவதில்லை. அவைகளை அகற்றும் மந்திரம் தெரிந்தவர் மாலினிதேவி.”\nகொம்பூதிய காவலன் அவர்களை அணுகி தலைவணங்கி “குருகுலத்து இளவரசரை வரவேற்கிறேன் தங்களுக்காக மாலினிதேவி சித்தமாக இருக்கிறார்” என்றான். சுஜயன் “எனக்கு பசிக்கிறது” என்றான். “உணவருந்திவிட்டு மாலினிதேவியை சந்திக்கலாம்” என்றாள் சுபகை. “எனக்கு உண்பதற்கு முதலைகள் வேண்டும்” என்று சுஜயன் சொன்னான். “ஏழு முதலைகள். நான் ஒன்றன்பின் ஒன்றாக அவற்றை தின்பேன்.” “இன்னும் கொஞ்ச நாளைக்கு முதலை உணவுதான்” என்று சுபகை சிரித்தாள்.\nஅவர்கள் மேடேறினார்கள். “புல் சற்று வழுக்கும் செவிலியன்னையே. பற்றிக் கொள்ளுங்கள்” என்று காவலன் கை நீட்டினான். அவனது வலுவான கைகளைப் பற்றியபடி கால்களை வைத்து மூச்சிரைக்க மேலேறினாள் சுபகை. “இங்கு வாழ்ந்தால் இவரது அச்சம் குறைகிறதோ இல்லையோ என் எடை குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்” என்றாள். “அரண்மனையின் நெய்ச்சோறு இங்கு கிடைப்பதில்லை” என்றாள் முஷ்ணை. “ஆமாம் நெய்ச்சோறுதான் உண்கிறோம். நான் எதையுமே உண்பதில்லையடி. என் உள்ளம் நிறைந்திருக்கிறது. ஆகவே உடல் பெருத்தபடியே செல்கிறது” என்றாள் சுபகை.\nமேலிருந்த சரபை அருகே வந்து தலைவணங்கி “வருக தங்களது தங்குமிடமும் உணவும் சித்தமாக உள்ளன” என்றாள். “இளவரசருக்கு மட்டும் சற்று பால் கஞ்சி அளியுங்கள்” என்றாள் சுபகை. “நாங்கள் இப்போதே மாலினிதேவியை சந்தித்து வணங்கிவிடுகிறோம்.” சரபை தலை வணங்கி “அவ்வாறே” என்றாள். சுபகை இடையைப்பிடித்து உடலை நெளித்து “தேவியரே, என்ன ஒரு நடை…” என்றாள். முஷ்ணை “இனி இங்கே அன்றாடம் நடைதான்” என்றாள். சரபை “செல்வோம்” என்றாள்.\nஏழு தனிக்குடில்களின் தொகையாக இருந்தது அந்த குருகுலம். புதிதாக கட்டப்பட்ட குடிலுக்குள் அவர்களை சரபை அழைத்துச் சென்றாள். காவலன் தலை வணங்கி “நாங்கள் விடை கொள்கிறோம் செவிலி அன்னையே” என்றான். “நன்று சூழ்க” என்றாள் சுபகை. சிறிய குடிலாக இருந்தாலும் அதன் உட்பகுதியின் இடம் முழுக்க சரியாக பகுக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தும்படி இருந்தது. மூங்கில்கள் நாட்டப்பட்டு அமைக்கப்பட்ட இரு மஞ்சங்களும் நடுவே கன்றுத் தோல் கட்டி இழுத்து நிறுத்தப்பட்ட தூளிக்கட்டிலும் இருந்தன. அவற்றில் ��ான்தோல் விரிப்புகளும் மரவுரிப் போர்வைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவர்களின் மூட்டைகளை வைப்பதற்காக மூங்கிலால் கட்டப்பட்ட பரண்கள் சுவர்களின் மேல் பொருத்தப்பட்டிருந்தன. ஆடை மாற்றுவதற்காக குடிலின் சிறிய மூலை மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தது.\nமண்ணில் இருந்து மூங்கிலில் எழுப்பப்பட்டு அதன்மேல் மரப்பலகைகள் அடுக்கப்பட்டு தளமிடப்பட்டிருந்தது. சுபகை நடந்த போது பலகைகள் மெல்ல அழுந்தி கிரீச்சிட்டன. “உடைந்துவிடாதல்லவா” என்றாள் சுபகை. சரபை புன்னகைத்து “இன்னும் கூட எடை தாங்கும் அவை” என்றாள். அவர்கள் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டதும் சரபை சுஜயனை நோக்கி “இவருக்காகவா இத்தனை தொலைவு” என்றாள் சுபகை. சரபை புன்னகைத்து “இன்னும் கூட எடை தாங்கும் அவை” என்றாள். அவர்கள் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டதும் சரபை சுஜயனை நோக்கி “இவருக்காகவா இத்தனை தொலைவு” என்றாள். “ஆம். இவரது உள்ளத்திலிருக்கும் வீரத்தை உடலுக்குக் கொண்டுவரவேண்டும். அதற்கு இளைய பாண்டவரின் கதைகள் உதவும் என்றார்கள்.”\nசரபை சிரித்து “உண்மை, அஸ்தினபுரி முழுக்க அவரது கதைகளைக் கேட்டுதான் குழந்தைகள் வளர்கின்றன. பிஞ்சு உடல்களில் உறையும் தெய்வம் விரும்பும் மந்திரம் அது என்கிறார்கள் சூதர்கள்” என்றாள். சுஜயன் அவளை நோக்கி “உன்னால் பறக்க முடியுமா” என்றான். “முடியும். நிறைய பறந்திருக்கிறேன். இப்போது சற்று வயதாகிவிட்டது” என்று சரபை சிரித்தாள். “எப்படி பறப்பாய்” என்றான். “முடியும். நிறைய பறந்திருக்கிறேன். இப்போது சற்று வயதாகிவிட்டது” என்று சரபை சிரித்தாள். “எப்படி பறப்பாய்” என்றான் சுஜயன். சரபை சிரித்தபடி “இளையபாண்டவர் கைகளை பற்றிக் கொண்டால் அப்படியே பறக்க ஆரம்பித்துவிடுவேன்” என்றாள்.\nசுபகை அவள் தோளில் ஓங்கி அடித்து “விளையாடாதே. நீ நினைப்பதை விடவும் இவருக்கு புரியும்” என்றாள். சரபை “இங்குதானே இருக்கப்போகிறார். அனைத்தையுமே சொல்லி புரிய வைத்துவிடுவோம்” என்றாள். “இதோ பார், வீரத்தை ஊட்டத்தான் இங்கு கூட்டி வந்தேன். நீ சொல்லும் வீண் கதைகளை ஊட்டுவதற்காக அல்ல” என்றாள் சுபகை. “வீரமும் காமமும் பிரிக்க முடியாதவை செவிலி அன்னையே. இரண்டையும் கலந்து ஊட்டுவோம்” என்றபடி சரபை வெளியே சென்றாள். அவள் தன் இடையை வேண்டுமென்றே ஆட்டியபடி நடப்பதை சுபகை ���வனித்தாள்.\nமுஷ்ணை தன் உடையை அவிழ்த்து கைகளால் நீவி சீரமைத்தபடி “இங்கு எத்தனை நாள் இருக்கப்போகிறோம்” என்றாள். சுபகை “இந்தச் சிற்றுடலில் இருந்து விஸ்வரூபன் எழுவது வரை” என்றாள். அவர்கள் உடைகளை சீரமைத்துக்கொண்டிருந்தபோது சரபை மூங்கில் குவளையை இலையால் மூடி கொண்டு வந்தாள். “தினையரிசிக் கஞ்சி. பாலில் வேக வைத்தது. அருந்துவாரல்லவா” என்றாள். சுபகை “இந்தச் சிற்றுடலில் இருந்து விஸ்வரூபன் எழுவது வரை” என்றாள். அவர்கள் உடைகளை சீரமைத்துக்கொண்டிருந்தபோது சரபை மூங்கில் குவளையை இலையால் மூடி கொண்டு வந்தாள். “தினையரிசிக் கஞ்சி. பாலில் வேக வைத்தது. அருந்துவாரல்லவா” என்றாள். “எனக்கு முதலை உணவுதான் வேண்டும்” என்றான் சுஜயன்.\n“இளவரசே, நாம் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் தெரியுமா” என்றாள் சுபகை. “எதற்கு” என்றாள் சுபகை. “எதற்கு” என்றான் சுஜயன். “இந்தக் காட்டிற்குள் ஏழு அரக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களை யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்களை வெல்லக்கூடிய ஒரு மாவீரன் இங்கு வரவேண்டுமென்று இங்கிருக்கும் மாலினிதேவியென்னும் மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார். ஆகவேதான் தாங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.” “நானா” என்றான் சுஜயன். “இந்தக் காட்டிற்குள் ஏழு அரக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களை யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்களை வெல்லக்கூடிய ஒரு மாவீரன் இங்கு வரவேண்டுமென்று இங்கிருக்கும் மாலினிதேவியென்னும் மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார். ஆகவேதான் தாங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.” “நானா” என்ற சுஜயன் பாய்ந்து ஓடி முஷ்ணையின் மடியில் ஏறி அமர்ந்து அவள் இரு கைகளையும் பிடித்து தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு “நான் நாளைக்கு குதிரையில் செல்வேன்” என்றான்.\nசிரிப்பை அடக்கியபடி சுபகை “ஆம். குதிரையில் சென்று நீங்கள் அந்த அரக்கர்களை வெல்லப்போகிறீர்கள். அந்த அரக்கர்களை வெல்வதற்கு தேவையான ஆற்றலை உங்களுக்கு அளிக்கக்கூடிய உணவு இது” என்றாள். “இதுவா” என்றான் சுஜயன். “ஆம். இது பொற்கிண்ணத்தில் உங்களுக்கு அளிக்கக்கூடிய வழக்கமான உணவு அல்ல. பார்த்தீர்களா” என்றான் சுஜயன். “ஆம். இது பொற்கிண்ணத்தில் உங்களுக்கு அளிக்கக்கூடிய வழக்கமான உணவு அல்ல. பார்த்தீர்களா மூங்கில் குவளையில் கொண்டு வந்திருக்கிறார்கள். ���தை அப்படியே நீங்கள் அருந்தும்போது உங்கள் உடல் ஆற்றல் பெருகும். அதன் பிறகுதான் நீங்கள் உடைவாளை உருவி குதிரையில் சென்று போரிடமுடியும்.”\n“நாளைக்கு நான் குடிப்பேன். அப்போது என் உடம்பு பெரிதாகும். பெரிதான பிறகு நாளைக்கு…” என்றபின் கைகளைத்தூக்கி அசையாமல் சில கணங்கள் வைத்துவிட்டு “நிறைய நாளைக்குப் பிறகு நான் சென்று அரக்கர்களை வெல்வேன்” என்றான். “ஆமாம், நீங்கள் வளர்வதற்கு நிறைய நாளாகும். அதுவரைக்கும் இந்த அமுதை குடியுங்கள்” என்றாள். அவன் அதை வாங்கி இலையை அகற்றி உள்ளே பார்த்து “கஞ்சி” என்றான். “அமுதுக் கஞ்சி” என்றாள் சுபகை. சுஜயன் அதை வாங்கிக் குடித்துவிட்டு நாவால் முன்வாயை நக்கி “இனிப்பாக இருக்கிறது” என்றான்.\n“ஆம். இனிமையாகத்தான் இருக்கும். விரைந்து குடியுங்கள். வாயை எடுத்தால் இது அமுதம் அல்லாமல் ஆகிவிடும்” என்றாள். “எனக்கு மூச்சு திணறுமே” என்றான் சுஜயன். “வேகமாக விரைந்து குடியுங்கள்” என்றாள் சுபகை. சுஜயன் ஒரே மூச்சில் அதை குடித்து முடித்து திரும்பி முஷ்ணையின் மேலாடையை எடுத்து தனது வாயை துடைத்துக் கொண்டான். “இப்போது புரிகிறது இவருடைய இடர் என்ன என்று. இவர் இங்கே வாழவில்லை” என்றாள் சரபை. “ஆமாம். அத்துடன் அவர் எங்கு வாழ்கிறாரென்று யாருக்குமே தெரியவில்லை” என்றாள் சுபகை. சரபை சிரித்தபடி வெளியே சென்றாள்.\n“அவரது வாயைத்துடைத்து தலையை சற்று சீவி ஒதுக்கு. மாலினிதேவியை சந்திக்கச் செல்லும்போது அவர் இளவரசராக இருக்க வேண்டுமல்லவா” என்றாள் சுபகை. முஷ்ணை சுஜயனை தூக்கி நிறுத்தி அவன் இடையில் இருந்து ஆடையை அவிழ்த்து உதறி நன்றாக மடிப்புகள் அமைத்து சுற்றிக் கட்டினாள். தன் சிறு பையிலிருந்து தந்தச்சீப்பை எடுத்து அவன் குழலை சீவி கொண்டையாக முடிந்தாள். தலையில் சூடிய மலர்மாலையிலிருந்து இதழ்கள் உதிர்ந்திருந்தன. அவற்றை திரும்பக் கட்டி சேர்த்துவைத்தாள். சுஜயன் “நான் வெளியே போய் புல்வெளியில் புரவிகளுக்கு பயிற்சி அளிப்பேன்” என்றான்.\n“நாம் முதலில் மாலினிதேவியை சென்று பார்த்து வணங்குவோம்” என்றாள். “மாலினிதேவி யார்” “இப்போதுதான் சொன்னேனே. இளைய பாண்டவர் அர்ஜுனரின் செவிலியன்னை.” “இளைய பாண்டவருக்கு அவள்தான் அமுதை கொடுத்தாளா” “இப்போதுதான் சொன்னேனே. இளைய பாண்டவர் அர்ஜுனரின் செவிலியன்னை.” ��இளைய பாண்டவருக்கு அவள்தான் அமுதை கொடுத்தாளா” என்றான். “ஆம். அதைக் குடித்துதான் அவர் மாவீரர் ஆனார்.” சுஜயன் “நான் இளைய பாண்டவருடன் போர் புரிவேன்” என்றான். “ஆம். நிறைய அமுதை அருந்தி பெரியவனாகும்போது போர் புரியலாம்” என்றாள்.\nசரபை மீண்டும் வந்து வணங்கி “செல்வோம். மாலினி அன்னை சித்தமாக இருக்கிறார்” என்றாள். சுஜயனை முஷ்ணை கையில் எடுத்துக் கொண்டாள். அவன் “நான் நாளைக்குத்தான் வருவேன். என் கையில் வாள்பட்டு… வாள்பட்டு குருதி…” என்றான். முஷ்ணை சுஜயனின் தலையை தன் அருகே இழுத்து காதுக்குள் “மாலினிதேவியைப் பார்த்ததும் சென்று அவர்களின் கால்களைத் தொட்டு கண்களில் வைத்து அன்னையே என்னை வாழ்த்துங்கள், நான் பெருவீரனாக வேண்டும் என்று சொல்ல வேண்டும். புரிகிறதா” என்று கேட்டாள். “ஏன்” என்று கேட்டாள். “ஏன்” என்றான். “அவர்கள்தான் இளைய பாண்டவருக்கு அமுதை அளித்தார்கள் என்று இப்போது சொன்னேனல்லவா” என்றான். “அவர்கள்தான் இளைய பாண்டவருக்கு அமுதை அளித்தார்கள் என்று இப்போது சொன்னேனல்லவா அவர்கள் அமுது அளித்தால்தானே தாங்களும் பெரியவராக முடியும் அவர்கள் அமுது அளித்தால்தானே தாங்களும் பெரியவராக முடியும்” சுஜயன் கண்கள் தாழ்ந்தன. அவன் எண்ணத்தில் ஆழ்ந்து எடையற்றவன் போலானான்.\nமாலினிதேவியின் குடில் அந்த வளாகத்திற்கு நடுவே கூம்பு வடிவக் கூரையுடனும் வட்டமான மூங்கில்சுவர்களுடனும் இருந்தது. அதன் வட்டவடிவ திண்ணை செம்மண் மெழுகப்பட்டு வெண் சுண்ணத்தால் கொடிக்கோலம் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது. புலரியில் அங்கு நிகழ்ந்த பூசனைக்காக போடப்பட்ட குங்கிலியப்புகையின் மணம் ஈச்ச ஓலைகளுக்குள் எஞ்சியிருந்தது. முஷ்ணை சுஜயனை கீழே இறக்க அவன் அவள் முந்தானையைப் பிடித்து கையில் சுருட்டி வாயில் வைத்து கடித்தபடி கால்தடுமாறி நடந்தான்.\nகுடில் வாயிலில் நின்ற சிறிய கன்றுக்குட்டி காதுகளை முன்கோட்டி ஈரமூக்கை சற்றே தூக்கி அவர்களை ஆர்வத்துடன் நோக்கியது. அதன் மாந்தளிர் உடலில் அன்னை நக்கிய தடங்கள் மெல்லிய மயிர்க் கோலங்களாக தெரிந்தன. சிறிய புள்ளிருக்கையை சிலிர்த்தபடி வாலைச் சுழற்றியபடி அது தலையை அசைத்தது. வாயிலிருந்து இளஞ்சிவப்பான நாக்கு வந்து மூக்கைத் துழாவி உள்ளே சென்றது. “அது ஏன் அங்கே நிற்கிறது” என்றான் சுஜயன். “அது கன்றுக் குட்டி. அதன் அன்னையைத்தேடி இங்கு வந்து நிற்கிறது.”\nசுஜயன் முஷ்ணையை அணைத்து அவள் ஆடையைப் பற்றி தன் உடலில் சுற்றிக் கொண்டபடி “அது என்னை முட்டும்” என்றான். “கன்றுக்குட்டி எங்காவது முட்டுமா அது உங்களைவிட சின்னக்குழந்தை. அது உங்களுடன் விளையாட விரும்புகிறது.” “இது… இது… கன்றுஅரக்கன் அது உங்களைவிட சின்னக்குழந்தை. அது உங்களுடன் விளையாட விரும்புகிறது.” “இது… இது… கன்றுஅரக்கன்” என்ற சுஜயன் திரும்பி கையைத்தூக்கி காலை உதைத்து “என்னைத்தூக்கு” என்றான். “தூக்கக் கூடாது. தாங்கள் நடந்துதான் இதற்குள் செல்லவேண்டும்” என்றாள் சுபகை. கையை நீட்டி “அது என்னை தின்றுவிடும்” என்றான் சுஜயன். உரத்தகுரலில் “இளவரசே, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். நடந்து செல்லுங்கள்” என்றாள் சுபகை.\nமுஷ்ணையின் கால்கள் நடுவே புகுந்து அவளை தடுமாறச்செய்தபடி “இந்தக் கன்று அரக்கனை நான் பெரியவனாகும்போது கொல்வேன்” என்றான் சுஜயன். “நடந்து செல்லுங்கள் இளவரசே” என்று முஷ்ணை அவன் கைகளைப்பற்றி இழுத்துச் சென்றாள். கன்றருகே சென்றதும் அவன் பிடியை உதறிவிட்டு பின்னால் ஓடிவந்து சுபகையை கட்டிப்பிடித்தான். “இந்தக் கோழையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கன்றுக் குட்டியை பார்த்தெல்லாம் குழந்தைகள் அஞ்சுவதை இப்போதுதான் பார்க்கிறேன்.”\nகன்று சுஜயனை ஆர்வத்துடன் நோக்கியபடி தலையை அசைத்து அவனை நோக்கி வந்தது. “அது என்னை கொல்ல வருகிறது கொல்ல வருகிறது” என்று கூவியபடி அவன் சுபகையை முட்டினான். சுபகை தள்ளாடி விழப்போன பிறகு அவனை பற்றித் தூக்கி மேலெடுத்துக் கொண்டாள். அவன் கால்களாலும் கைகளாலும் பிடித்துக் கொண்டு “கன்று அரக்கன் அவன் கண்களில் தீ” என்றான். கன்று அண்ணாந்து சுஜயனை நோக்கி மெல்ல ஒலி எழுப்பியது. சுஜயன் “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். இங்கெல்லாம் ஏராளமான அரக்கர்கள் இருக்கிறார்கள். அரண்மனையில் என்னுடைய உடைவாள் இருக்கிறது. நான் உடைவாளை வைத்து அங்குள்ள அரக்கர்களிடம் போரிடுவேன்” என்றான். “பேசாமல் வாருங்கள்” என்று சொல்லி தலை குனிந்து சுபகை உள்ளே சென்றாள். முஷ்ணை கைகூப்பியபடி பின்னால் வந்தாள்.\nகுடிலின் தென்மேற்கு மூலையில் போடப்பட்டிருந்த மூங்கிலினாலான பீடத்தில் மாலினி அமர்ந்திருந்தாள். நீண்ட குழலை சிறியபுரிகளாகச்சுற்றி கூம்புக் கொண்டையாக சற்று சரிவாக தலையில் சூடியிருந்தாள். மாந்தளிர் நிற மரவுரி ஆடை இடை வளைத்து தோளைச் சுற்றி சென்றிருந்தது. வலது வெண் தோள் திறந்திருக்க அதில் அவள் அணிந்திருந்த உருத்திரவிழி மாலை தெரிந்தது. நீண்ட யானைத்தந்தக் கைகள் வந்திணைந்த மெல்லிய மணிக்கட்டுகளிலும் சிறிய உருத்திரவிழியொன்று கோர்க்கப்பட்ட பட்டுநூலை கட்டியிருந்தாள்.\nகாலை அனல் வளர்த்து ஆகுதியிட்டு பூசையை முடித்து வந்திருந்தமையால் வேள்விக் குளத்தின் கரியைத் தொட்டு நெற்றியிலிட்ட குறி அவளுடைய நீள்வட்ட முகத்தின் சிறிய நெற்றியின் நடுவே அழகிய தீற்றலாகத் தெரிந்தது. வெண் பளிங்கு முற்றத்தில் விழுந்து கிடக்கும் கருங்குருவி இறகு போல என்று சுபகை நினைத்தாள். அழகி என்று அவள் உள்ளம் சொன்னது. அழியா அழகு என்று அச்சொல் வளர்ந்தது. எப்படி ஒருத்தி தன் அழகின் உச்சத்தில் அப்படியே காலத்தில் உறைந்து நின்றுவிட முடியும்\nஏனென்றால் அவள் அரண்மனையில் இருக்கவில்லை. அங்கு தன் அலுவல் முடிந்ததும் ஒரு கணம் கூட பிந்தாமல் தன்னை விடுவித்துக் கொண்டு இத்தவக்குடிலுக்கு மீண்டிருக்கிறாள். எது அவளை அழகென நிலை நிறுத்தியதோ அதை மட்டுமே தன்னுள் கொண்டு எஞ்சியதை எல்லாம் உதிர்த்து இங்கு வாழ்ந்திருக்கிறாள். அவளை உருக்கியழிக்கும் காலத்தை நகரிலேயே விட்டு விட்டாள். ஆம், அதுதான் உண்மை. இங்கு ஒவ்வொரு மரமும் இலையும் தளிரும் புல் நுனியும் அழகுடன் உள்ளன. இங்கு இருப்பவள் அழகுடனேயே இருக்க முடியும்.\nஏன் இளைய பாண்டவர் மீள மீள இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் தேடும் அழியா அழகு குடி கொள்வது இங்கு இவளில் மட்டும்தான். தான் தொட்ட ஒவ்வொன்றும் நீர்த்துளியென உதிர்ந்து காலத்தில் மறைவதை அவர் கண்டு கொண்டிருக்கிறார். சுடர்களை அணைத்தபடியே செல்லும் காற்றுபோல எதிர்கொள்ள நேர்ந்த அழகுகள் அனைத்தையும் அழித்தபடி சென்று கொண்டிருக்கிறார். அவர் உவந்த பெண்கள் முதுமை அடைந்துவிட்டனர். அவர் முத்தமிட்ட இதழ்கள், அவர் புன்னகையை எதிரொலித்த விழிகள், அவர் இதயத்தில் தேன் நிறைத்த குரல்கள் ஒவ்வொன்றும் அடித்தட்டிற்கு சென்று படிந்துவிட்டன. தான் மட்டும் இளமையுடன் எஞ்சுவதற்காக புதிய கிண்ணங்களிலிருந்து அமுதை பருகிக் கொண்டிருக்கிறார். இங்கோ வைரத்த��ல் செதுக்கப்பட்ட மலர் போல் இவள் அமர்ந்திருக்கிறாள். உதிராத மலர், வாடாத மலர்.\nஒரு கணத்திற்குள் அத்தனை எண்ணியிருக்கிறோமென உணர்ந்தாள். திகைத்து விழிநோக்க மாலினி புன்னகைத்து “வருக சுபகை உன்னை சிறுமியென பார்த்திருக்கிறேன்” என்று சொன்னபோது மலர்ந்தாள். சுஜயனை கீழிறக்கிவிட்டு “மூதன்னை கால் தொட்டு வணங்குங்கள் இளவரசே” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அண்ணாந்து அவளை நோக்கி “யாரை உன்னை சிறுமியென பார்த்திருக்கிறேன்” என்று சொன்னபோது மலர்ந்தாள். சுஜயனை கீழிறக்கிவிட்டு “மூதன்னை கால் தொட்டு வணங்குங்கள் இளவரசே” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அண்ணாந்து அவளை நோக்கி “யாரை” என்றான். “அதோ அமர்ந்திருக்கிறாரே அவர்தான் உங்கள் மூதன்னை, மாலினி தேவி. சென்று அவர்கள் கால்களைத்தொட்டு வணங்குங்கள்” என்றாள்.\nசுஜயன் வாய்க்குள் கையை வைத்து இடையை வளைத்து ஐயத்துடன் நோக்கியபடி நின்றான். முஷ்ணை அவன் தோளைத்தொட்டு “செல்லுங்கள். வணங்குங்கள்” என்றாள். அவன் தலையசைத்தான். “செல்லுங்கள் இளவரசே” என்றாள் சுபகை. “அவர்கள் உடைக்குள் குறுவாள் இருக்கிறதா” என்று அவன் மெல்லிய குரலில் கேட்டான். “பார்த்தருக்கு அளித்த அமுதை தங்களுக்கும் அளிப்பார்கள். செல்லுங்கள். சென்று வணங்குங்கள்” என்றாள் சுபகை. மாலினி அவனை நோக்கி புன்னகைத்து கை நீட்டி “வருக இளவரசே” என்றாள். அவன் இரண்டு அடிகளை எடுத்து வைத்து மறுபடியும் நின்றான். “செல்லுங்கள்” என்று முஷ்ணை அவன் தோளை உந்தினாள்.\nஅவன் சென்று மாலினியை அணுகி முழந்தாளிட்டு அமர்ந்து அவள் காலைத்தொட்டு தன் சென்னியில் வைத்து “வணங்குகிறேன் அன்னையே” என்றான். “வீரமும் வெற்றியும் நற்புகழும் கூடுக” என்று சொல்லி அவன் தலை மேல் கைவைத்து மாலினி வாழ்த்தினாள். பின்பு அவன் இருகைகளையும் பற்றித்தூக்கி தன் தொடை மேல் அமர்த்திக் கொண்டாள். அவன் அத்தொடுகையாலே அவளை அன்னையென உணர்ந்து அவள் முலைமேல் தலை சாய்த்து அமர்ந்து “நான் யானை மேல் வந்தேன்” என்றான். “பெரிய யானை” என்று சொல்லி அவன் தலை மேல் கைவைத்து மாலினி வாழ்த்தினாள். பின்பு அவன் இருகைகளையும் பற்றித்தூக்கி தன் தொடை மேல் அமர்த்திக் கொண்டாள். அவன் அத்தொடுகையாலே அவளை அன்னையென உணர்ந்து அவள் முலைமேல் தலை சாய்த்து அமர்ந்து “நான் யானை மேல் வ���்தேன்” என்றான். “பெரிய யானை கரிய யானை” என்றான். மாலினி திரும்பி “யானை மேலா” என்று சுபகையிடம் கேட்டாள். சுபகை சிரிக்கும் கண்களுடன் “யானை போன்ற வீரனின் தோளில் வந்தார்” என்றாள்.\nமாலினிதேவி சிரித்து “ஆக அதுதான் இவரது நோயா” என்றாள். “ஆம் அன்னையே. இவர் இங்கு வாழவில்லை” என்றாள் முஷ்ணை. சுபகை மாலினியை அணுகி மெல்ல உடல் சரித்து தரையில் அமர்ந்து முழந்தாளிட்டாள். கைகளை நீட்டி மாலினியின் காலைத்தொட்டு தன் சென்னியில் சூடி வணங்கினாள். “ஏன் இப்படி பருத்துப் போயிருக்கிறாய்” என்றாள். “ஆம் அன்னையே. இவர் இங்கு வாழவில்லை” என்றாள் முஷ்ணை. சுபகை மாலினியை அணுகி மெல்ல உடல் சரித்து தரையில் அமர்ந்து முழந்தாளிட்டாள். கைகளை நீட்டி மாலினியின் காலைத்தொட்டு தன் சென்னியில் சூடி வணங்கினாள். “ஏன் இப்படி பருத்துப் போயிருக்கிறாய் இளவயதில் அழகிய வட்ட முகமும் துடிக்கும் கண்களும் கொண்ட இனிய பெண்ணாக இருந்தாயே இளவயதில் அழகிய வட்ட முகமும் துடிக்கும் கண்களும் கொண்ட இனிய பெண்ணாக இருந்தாயே” என்றாள் மாலினி. “அவர் உள்ளம் நிறைந்துவிட்டது, ஆகவே உடல் நிறைகிறது என்கிறார்கள்” என்றாள் முஷ்ணை. மாலினி நகைத்து “உள்ளம் நிறைந்துவிட்டதா” என்றாள் மாலினி. “அவர் உள்ளம் நிறைந்துவிட்டது, ஆகவே உடல் நிறைகிறது என்கிறார்கள்” என்றாள் முஷ்ணை. மாலினி நகைத்து “உள்ளம் நிறைந்துவிட்டதா எத்தனை மைந்தர் உனக்கு\n“நான் மணம் கொள்ளவில்லை” என்றாள் சுபகை. “ஏன்” என்றாள் மாலினி. “ஒரு நாள் தன் உளம் நிறைந்த ஒருவருடன் வாழ்ந்துவிட்டார்களாம். அந்த விதையை காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்” என்றாள் முஷ்ணை. மாலினி புரிந்து கொண்டு சிரித்து “இளைய பாண்டவனை அறிவாயா” என்றாள் மாலினி. “ஒரு நாள் தன் உளம் நிறைந்த ஒருவருடன் வாழ்ந்துவிட்டார்களாம். அந்த விதையை காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்” என்றாள் முஷ்ணை. மாலினி புரிந்து கொண்டு சிரித்து “இளைய பாண்டவனை அறிவாயா” என்றாள். சுபகை விழிகளைத் தாழ்த்தி புன்னகைத்து தலையசைத்தாள். “நீ உள்ளே வந்து புன்னகைத்தபோதே சிறிய உதடுகள், சிறியபற்கள் என்று எண்ணினேன். இத்தனை அழகிய புன்னகையை அவன் தவற விட்டிருக்க மாட்டான் என உய்த்துக்கொண்டேன்” என்றாள் மாலினி.\n“தவறவேயில்லை” என்றாள் முஷ்ணை. “அவர்களை இளைய பாண்டவர் ஏதோ மந்தணப் பெயர் சொல்லி அழைப்பாராம். அந்தப் பெயரையே தானென எண்ணுகிறார்.” மாலினி விழிதூக்கி “என்ன பெயரிட்டிருப்பான் உனக்கு வேறென்ன, எயினி என்றிருப்பான்” என்றாள். சுபகை திடுக்கிட்டு விழிதூக்கி இதழ்கள் சற்றே விரிந்திருக்க உறைந்தாள். முஷ்ணை குனிந்து “எயினியா வேறென்ன, எயினி என்றிருப்பான்” என்றாள். சுபகை திடுக்கிட்டு விழிதூக்கி இதழ்கள் சற்றே விரிந்திருக்க உறைந்தாள். முஷ்ணை குனிந்து “எயினியா அந்தப்பெயரா” என்றாள். நீர்ப்பாவை தொடுவதில் கலைவது போல கலைந்து “ஆம். என் பற்கள்தான் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன” என்றாள் சுபகை.\n“அரண்மனையில் அத்தனை பேருக்கும் உங்கள் பற்கள்தான் பிடித்திருந்தன. ஆனால் எயினி என பெரிய பல்லுள்ளவர்களைத்தானே அழைப்பார்கள்… அடடா, எயினி என்ற பெயர் எவர் நாவிலும் எழவில்லையே. எத்தனை வருடம் இதைப் பற்றி எண்ணியிருக்கிறோம்” என்றாள் முஷ்ணை. பின்பு மாலினியை தான் வணங்காததை உணர்ந்து குனிந்து மாலினியின் கால்களைத்தொட்டு சென்னியில் சூடினாள். “உன் பெயரென்ன அடடா, எயினி என்ற பெயர் எவர் நாவிலும் எழவில்லையே. எத்தனை வருடம் இதைப் பற்றி எண்ணியிருக்கிறோம்” என்றாள் முஷ்ணை. பின்பு மாலினியை தான் வணங்காததை உணர்ந்து குனிந்து மாலினியின் கால்களைத்தொட்டு சென்னியில் சூடினாள். “உன் பெயரென்ன” என்றாள் மாலினி. “என் பெயர் முஷ்ணை. கிருத குலத்தவள். சூதப்பெண்” என்றாள் முஷ்ணை.\n“எயினி என்றால் என்ன பொருள்” என்றான் சுஜயன். மாலினி சிரித்து “இவன் இங்கு நடப்பது அனைத்தையும் நோக்கிக் கொண்டுதான் இருக்கிறான்” என்றாள். “எங்கோ உலவிக் கொண்டிருக்கையில் சுற்றிலும் பேசுவது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிறார்” என்றாள் முஷ்ணை. “சுற்றிலும் நிகழ்வது அனைத்தையும் அல்ல. சுற்றிலும் இருக்கும் பெண்களின் பேச்சுகளை மட்டும்” என்றாள் சுபகை. மாலினி நகைத்து “வீரம் வலக்கை என்றால் காமம் இடக்கை என்பார்கள்” என்றாள்.\nசுபகை சிரித்தாள். அவள் சிரிப்பதை சுஜயன் நோக்கிக்கொண்டிருந்தான். கைசுட்டி “நீ கெட்டவள்” என்றான். சுபகை கன்னங்களில் குழி விழச் சிரித்து “ஏன்” என்றாள். சுஜயன் “நீ கெட்டவள்” என்று கூவியபடி அவளருகே ஓடிவந்து அவளை அடித்து “செத்துப்போ… செத்துப்போ” என்று கூவினான். காலால் அவளை உதைத்து “நீ அரக்கி… நான் உன்னை வாளால்… வாளால்… வெட்டி வெட்டி” என்று மூச்சிரைத்தான். “என்ன ஆயிற்று” என்றாள். சுஜயன் “நீ கெட்டவள்” என்று கூவியபடி அவளருகே ஓடிவந்து அவளை அடித்து “செத்துப்போ… செத்துப்போ” என்று கூவினான். காலால் அவளை உதைத்து “நீ அரக்கி… நான் உன்னை வாளால்… வாளால்… வெட்டி வெட்டி” என்று மூச்சிரைத்தான். “என்ன ஆயிற்று” என்று முஷ்ணை அவனை பிடித்தாள். அவளை உதறியபடி திமிறிய சுஜயன் “இவள் அரக்கி, கெட்ட அரக்கி” என்றான்.\n“அவனை வெளியே கொண்டுசெல்” என்றாள் மாலினி. “என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை அன்னையே” என்றாள் முஷ்ணை. “எனக்குத்தெரிகிறது. வெளியே கொண்டுசென்று எதையாவது காட்டு…” என்றாள் மாலினி. “இல்லையேல் வலிப்பு வந்துவிடும்.” முஷ்ணை கைகால்கள் இறுகி இழுத்துக்கொண்டிருந்த சுஜயனைத் தூக்கி வெளியே கொண்டுசென்றாள். அவன் “ம்ம் ம்ம்” என்று முனகினான். பற்களால் இதழ்களை இறுகக் கடித்திருந்தான். அவன் வெண்ணிறக் கைகளில் நீல நரம்புகள் புடைத்திருந்தன. நாணிழுக்கப்பட்ட வில்லை கொண்டுசெல்வதுபோல உணர்ந்தாள் முஷ்ணை.\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ -3\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-9\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7\n’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59\nTags: சரபை, சுஜயன், சுபகை, மாலினி, முஷ்ணை\nஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2014/10/", "date_download": "2019-09-22T19:12:18Z", "digest": "sha1:Y3WCXJHLI6ZKLJAPRLRSXEFBFWKAQIGQ", "length": 11127, "nlines": 202, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "October 2014 ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.\nMonday, October 20, 2014 சமூகம், நிகழ்வுகள், ரத்த தானம், விழிப்புணர்வு 4 comments\nஅவசரமாக இந்தக் குரூப் ரத்தம் தேவை என்கிற குறுஞ்செய்தியோ அல்லது மெயிலோ வந்தால் அதை ஈஸியாகப் பார்வேர்டு செய்துவிட்டு போகிறவர்கள்தான் இன்று அதிகம். ஆனால், அவசரத் தேவைக்கு ரத்தம் கொடுக்க முன்வருபவர்கள் மிகக் க���றைவுதான்.\nபடித்ததில் அதிர்ந்து போன கவிதை..\nSunday, October 12, 2014 சமூகம், சிறுகதை, நிகழ்வுகள், மனிதம். 2 comments\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nSaturday, October 11, 2014 கவிதை, சமூகம், பள்ளிக்குப் போகும் குழந்தை. 3 comments\nகாசு கொட்டும் காஸ்ட் அக்கவுன்டிங் - தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nகல்லூரியில் நீங்கள் எந்தப் படிப்பு படிக்கிறவராக இருந்தாலும்... அந்தப் படிப்பை படிக்கிற அதேநேரத்தில் இன்னொரு படிப்பையும் நீங்கள் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அந்தப் படிப்பு உங்களுக்கு கைநிறைய சம்பளமும் தருவதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா\nஉங்கள் ஆசையை நிஜமாக்குகிற மாதிரி இருக்கிறது ஒரு படிப்பு. அதுதான், காஸ்ட் அக்கவுன்டிங். இந்தப் படிப்பில் யாரெல்லாம் சேர்ந்து பயிற்சி பெற முடியும், எவ்வளவு கட்டணம் என்பது பற்றி இந்திய செலவினக் கணக்கு கட்டுப்பாடு நிறுவனத்தின் (The Institute of Cost Accountants of India) தென்மண்டலத் தலைவர் பி.ராஜு ஜயரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.\nஇப்படியெல்லாம் கேள்விகேட்டா என்னா பண்ணுவீங்க\nஜோக் சொன்னா சிரிக்கணும்.. அதை விட்டுட்டு ..\nMonday, October 06, 2014 சமூகம், சிறுகதை., நகைச்சுவை, நையாண்டி 2 comments\nமங்கல்யான் - சில சுவாரஸ்ய தகவல்கள் - மற்றும் இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல்\nFriday, October 03, 2014 அரசியல், இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல், சமூகம், சிறுகதை, நிலவில் எந்திரன் 7 comments\nகாலையில நம்ம நாடோடி எக்ஸ்பிரஸ் சீனு மங்கல்யான் பற்றி சில சுவார்யசியமான செய்திகள் விகடனில் வந்திருப்பதாக தகவல் சொல்லியிருந்தார். அந்த கட்டுரை உங்களுக்காக..\n1969 -ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி. அபோல்லோ-11 விண்கலத்தில் இருந்து இறங்கி\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nகாசு கொட்டும் காஸ்ட் அக்கவுன்டிங் - தெரிஞ்சுக்கலாம...\nஇப்படியெல்லாம் கேள்விகேட்டா என்னா பண்ணுவீங்க\nஜோக் சொன்னா சிரிக்கணும்.. அதை விட்டுட்டு ..\nமங்கல்யான் - சில சுவாரஸ்ய தகவல்கள் - மற்றும் இஸ்ரோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/baby-foods-are-high-in-sugar-says-who-study", "date_download": "2019-09-22T18:50:32Z", "digest": "sha1:JKHNGGFM33LON3RLXSYGNMB4KG3YSRJP", "length": 9572, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகள் உணவில், சர்க்கரை ஆபத்து! - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்| Baby foods are high in sugar - Says WHO Study", "raw_content": "\nகுழந்தைகள் உணவில், சர்க்கரை ஆபத்து - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்\nகுழந்தைகள் உணவுகளில் கலக்கப்படும் சர்க்கரைச்சத்து... எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம்.\nகுழந்தை உணவு ( Pixabay )\nகுழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உணவு முதல் உறக்கம் வரை ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் பொதுவான அறிவுரை. காரணம், அப்படிச் செய்தால்தான் குழந்தையின் அடுத்தகட்ட உடல் வளர்ச்சிகள் அனைத்தும் சரியாகவும் சீராகவும் இருக்கும்.\nஇப்படியான உணவுகள் பல் பிரச்னைகள், உடல்பருமன், சர்க்கரை நோய் போன்றவற்றைக் குழந்தைக்கு ஏற்படுத்தும்\n'நான் என் குழந்தையை சரியாகத்தான் பார்த்துக்கொள்கிறேன். முறையாக உணவு தருகிறேன்' என நினைக்கும் பெற்றோர், 'உங்கள் குழந்தைக்கு நீங்கள் சரியான உணவைத்தான் தருகிறீர்களா' என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் இது.\n'நீங்கள் ஆரோக்கியம் என நினைக்கும் உணவுகூட ஆபத்தானதாக இருக்கலாம்' என்கிற அச்சத்தைத் தருகின்றன உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு முடிவுகள். நவம்பர் 2017 முதல் ஜனவரி 2018 வரையில் ஐரோப்பாவின் ஆஸ்ட்ரியா, பல்கேரியா, இஸ்ரேல், ஹங்கேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 516 கடைகளிலிருந்து வாங்கப்பட்ட 8000 குழந்தைகளுக்கான உணவுப்பொருள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.\nஅவற்றில், மூன்றில் ஓர் உணவுப்பொருளில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆறு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள் உணவுகளிலும்கூட, அதே நிலைதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொதுவாக ஆறு மாதத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு, தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்க வேண்டும் என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. ஆனால், அந்தக் குழந்தைகளுக்கும், ஐரோப்பிய அரசு சில உணவுகளை அங்கீகரித்துள்ள��ு. அப்படி அங்கீகரிக்கப்பட்ட உணவுகளிலும் அதே பிரச்னை இருப்பது ஆய்வாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\n`இப்படியான உணவுகளைச் சாப்பிடுவதால், உடல்பருமன், சர்க்கரைநோய் போன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படும்' என வேதனை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மேலும், இத்தகைய உணவுப் பொருள்களின் லேபிள்களில், `குழந்தைகளுக்கு இது உகந்தது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை கடுமையாகச் சாடியுள்ளனர்.\nஆறு மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகள் உணவுகளிலும்கூட, சர்க்கரைச் சத்து நிறைந்திருந்தது\nபச்சிளம் குழந்தை முதல் 64 வயது வரை யார், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்\nகுறிப்பிட்டு அந்த நிறுவனங்களின் பெயர்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிடாவிட்டாலும்கூட, இப்படியான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் லேபிள்களை நீக்கவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், `மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது உகந்ததல்ல' என்ற வாசகத்தைச் சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013_08_25_archive.html", "date_download": "2019-09-22T18:42:38Z", "digest": "sha1:VZRNH3C6HHSAOMLVZEAZDAZIGURZ6JRW", "length": 22891, "nlines": 470, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2013-08-25", "raw_content": "\nவந்துவிட்டார் வந்துவிட்டார் சிலபேர் இங்கே\nவந்துகொண்டே இருக்கின்றார் பலபேர் இங்கே\nதந்துவிட்டார் தந்துவிட்டார் மகிழ்வே தன்னை\nதலைநிமிர வாழ்துகிறாள் தமிழாம் அன்னை\nவிடுதியிலே தங்கிசிலர் ஓய்வுப் பெறவும்\nவேண்டியநல் வசதிகளைச் செய்து தரவும்\nகடமையென உழைக்கின்ற இளைஞர் படையே\nகண்ணியமாய் செய்கின்றார் இல்லை தடையே\nவருவிருந்து ஓம்புவது தமிழர் பண்பே\nவள்ளுவனார் வகுத்திட்ட உயர்ந்த பண்பே\nஅருமருந்து ஆற்றல்மிகு இளைஞர் படையே\nஆற்றுகின்ற சேவைக்கு இல்லை தடையே\nஎண்ணில்லார் நாளையிங்கே வருவார் என்றே\nஎண்ணுகின்றோம் எதிர்பார்த்து வருவீர் நன்றே\nகண்ணில்லார் கண்பெற்ற மகிழ்வே பெறுவோம்\nLabels: பதிவர் சந்திப்பு வரவேற்பு வாழ்த்து கவிதை\nதிருநாள் நமக்கு இதுவன்றோ நீர் திரளாய் வந்தால் அதுவன்றோ\nவேண்டிய அனைத்தும் உய்வோமே –நல்\nஅணையா விளக்காம் வலைதாமே –என்றும்\nஇணையம் தானே நம்மூச்சே –பேதம்\nதுண்டுச் செய்திகளும் உம் வரவைத் தூண்டும் செய்திகளும்\nபதிவர் சந்திப்புக்கான கவல் துறையின் ஒப்புதலும் பெற்று விட்டோம்\nநண்பர்,மதுமதி அரசன் , செயக்குமார் ஆகிய நாங்கள் நால்வரும் சென்றிருந்தோம் .சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் முதலில் ஏனோ, தானோ என்று நம் கடிதத்தை வாங்கிய காவல் துறை அதிகாரிகள் தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் நடத்தும் விழா என்று அறிந்ததும் காட்டிய அன்பும் மரியாதையும் , கனிவும் கண்டு உவந்து போனோம்\nஇது, நம் அன்னைத் தமிழுக்குக் கிடைத்த மரியாதை என்பதை உணர்ந்து மிகவும் பெருமைப் பட்டோம்\nவலைவழி விழா பற்றிய அனைத்துச் செய்திகளும் விரிவாக அறிந்திருப்பீர்கள்\nபல பதிவர்களும் தங்கள் எழுத்துத் திறமையால் உங்கள் வரவை விரும்பியும் , வேண்டியும் எழுதியுள்ள பதிவுகள் பாராட்டத் தக்கன\nவழங்கப் படும் உணவு வகைகளின் பட்டில் தரப்பட்டுள்ளன உங்கள் தேவை , சைவமா, அசைவமா என்பதை முன் கூட்டியே பதிவு செய்தல் அவசியம்\nஅவ்வாறு செய்தால் உரிய ஏற்பாடு செய்ய இயலும்\nநானும் எனது பங்காக , உங்கள் அனைவரைம் தவறாமல் வருமாறு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வேண்டுகிறேன்\n விழாவினைச் சிறப்புற நடத்தித் தருக\nகண்ணில் காணும் இடமெல்லாம்-பலரும் காண நீரும் வருவீரா \nபணியில் தங்க , கம்பிகளே\nநடைபெறும் அன்றே காண்பீரே –மனம்\nஒட்டிய அன்பே உள்ளத்தில் –உணர்வு\nமண்ணில் மனித நேயந்தான் –ஏதும்\nபண்ணில் உரையில் வலையோரே –நாளும்\nபாடி , எழுதி வாழ்வோரே\nஎண்ணில் பதிவர் கூட்டமென –நம்\nLabels: பதிவர் திருநாள் சந்திப்பு அனைவரும் வர அழைப்பு\n உங்கள் அன்புகலந்த வாழ்த்தோடு வெளிநாடு சுற்றுப் பயணம் மேற் கொண்ட நான்,நலமுற இல்லம் வந்து சேர்ந்தேன் என்பதை முதற்கண் நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன் பதிவர் சந்திப்பு முடிந்தபின்,என் வலைவழி ஐரோப்பிய நாடுகளில் நான் கண்ட காட்சிகளையும் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையும் முறையாக வெளியிடுவேன் என்பதையும் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் பலரும் அது பற்றி தொலை வாயிலாகவும் , மின்னஞ்சல் வழியும் கேட்பதால், நான் இதனைக் குறிப்பிட வேண்டியதாயிற்று மீண்டும், நாளை முதல் வழக்கம் போல் வலைவழி நம் சந்திப்பு தொடரும் நன்றி\nLabels: அன்பின் ��னிய உறவுகளே நன்றியும் அறிவிப்பும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதிருநாள் நமக்கு இதுவன்றோ நீர் திரளாய் வந்தால் ...\nதுண்டுச் செய்திகளும் உம் வரவைத் தூண்டும் செய்திகளு...\nகண்ணில் காணும் இடமெல்லாம்-பலரும் காண நீரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_08_24_archive.html", "date_download": "2019-09-22T18:18:55Z", "digest": "sha1:3ICFQTJYE26JV3DG5GCS4UM6Q2JKAUPR", "length": 19933, "nlines": 439, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-08-24", "raw_content": "\nஏழுமலை வாசா எனையாளும் பெருமானே\nஎண்ணற் றோர் பலர் கூடி-நாளும்\nவாழும் வழிநாடி வருகின்றார் உனைத் தேடி\nசூழும் இடர்தம்மை சுடர்கண்ட பனியாக்கி-வரும்\nசோதனைகள் இல்லாது சுகமாக அருள்நோக்கி\nபாழும் மனமெல்லாம் பதப்படுத்த தூண்டுகிறேன்\nLabels: இன்று சனிக்கிழமை அல்லவா வேங்கடவன் நினைவு வேண்டுதல் புனைவு\nஇன்று , தந்தையர் தினமாம்\nபெற்றவள் தாய் என்றால் , பெற்றவன் தந்தைதானே\nபெற்றது( மகனோ,மகளோ ) யாரானாலும், அது உண்மைதானே\nஎனவே ,அவர்களைப் வாழ்த்துவதோ , நன்றி சொல்லுவதோ\nஇங்கே , வள்ளுவர் கூட தந்தையர் தினம் பற்றி சொல்லியுள்ளதைப் பார்போமா\nதந்தைக்குத் தள்ளாமைத் தோன்றும் போது , மகனோ, மகளோ\nதாங்கிப்பிடித்து உதவேண்டுமென்று சொல்லாமல், இத், தந��தை, இப்படிப்பட்ட மக்களைப் பொறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று , மற்றவர்(உலகத்தவர்) பேசும் படியாக இருத்தல் வேண்டும்\nஎன்பதை, கடமை என்று கூட சொல்லாமல், உதவி என்றே சொல்லியுள்ளது வியக்கத் தக்கதல்லவா\nமகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை\nஎன்நோற்றான் கொல்லென்னும் சொல்- குறள்\nசொல்லுகின்ற பொருள் ,நல்லதோ, கெட்டதோ ,எதுவானாலும், அதனைச் சொல்லுகின்றவர் , உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ ,எவரானாலும்,நாம், அப்பொருளைப் பற்றி ஆராய்ந்து, அதன் உண்மைப் பொருளை உணர்வதுதான் அறிவாகும்\nஎப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்\nஎந்த ஒரு செயலையும் செய்ய முற்படும்போது அதனைப் பற்றி நன்கு ஆராய்ந்து.தகுதியான ஒருவனிடம் ஒப்படைக்க , வேண்டும்\nஅதாவது, இந்த, செயலை ,இப்படிப் பட்ட வழிகளின் மூலமாக,\nஇவன், செய்து முடிக்க வல்லவன் என ஆய்ந்து,அறிந்து அச்செயலை\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல்- குறள்\n(காசு)இல்லாமல் எவரும் வாழ முடியாது என்பது, அனைவரும் அறிந்ததே அதனால் அனைவரும் வாழ்வு வளம்காண அதனைத் தேடத்தான் வேண்டும் அதனால் அனைவரும் வாழ்வு வளம்காண அதனைத் தேடத்தான் வேண்டும் சிலரை, ஓடிஓடி சம்பாதிக்கிறான் என்றுகூட சொல்வதுண்டு\nஆனால், அச்செல்வத்தை நீங்கள தேடவேண்டிய அவசிமில்லை அந்த செல்வமே நீங்கள் இருக்கும் இடத்தின் வழியைக் கேட்டு தானே வரும் அந்த செல்வமே நீங்கள் இருக்கும் இடத்தின் வழியைக் கேட்டு தானே வரும் எப்பொழுது தெரியுமா நீங்கள செய்யும் எந்த தொழிலையும் சோம்பலின்றி , ஊக்கத்தோடு உழைத்தால் போதும் என்பதாம்.\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nஊக்கம் உடையான் உழை . (குறள்)\nLabels: என் முகநூல் பதிவுகள்\nஉண்ணாமல் இருக்கின்றார் ஒருவர் இங்கே\nஉயிர்நாளும் ஊசலாட காண்பார் எங்கே\nமண்ணாள வந்தோரோ மாற மாட்டார்\nமதுவிலக்கு கொண்டுவர திட்டம் தீட்டார்\nஎண்ணாது எதற்காக விரதம் ஐயா\nஇருக்கின்றீர் கைவிட வேண்டும் ஐயா\nகண்ணான ஓருயிரும் போகும் முன்னே\nகரம்குவித்து வேண்டுகிறோம் முடித்துக் கொள்வீர்\nஅறவழியில் போராட்டம் போதும் இதுவே\nஅண்ணல்வழி கொண்டீர்கள் ஒழியும் மதுவே\nதரமழிக்கும் குடிப்பழக்கம் ஒழியும் நாளே\nதமிழ்நாட்டுத் தாய்குலமே வாழும் நாளே\nசிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்���ும்\nசிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்\nLabels: மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் கைவிட வேண்டுதல்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/05/blog-post_7.html", "date_download": "2019-09-22T18:33:56Z", "digest": "sha1:KSKBXG3Y2XM42TGBSGXHTSLWJKO7T7F3", "length": 7711, "nlines": 39, "source_domain": "www.thuruvamnews.com", "title": "நாசகார கும்பல் பரவி வியாபிப்பதற்கு வாய்ப்பு இல்லை கம்பளையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL நாசகார கும்பல் பரவி வியாபிப்பதற்கு வாய்ப்பு இல்லை கம்பளையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nநாசகார கும்பல் பரவி வியாபிப்பதற்கு வாய்ப்பு இல்லை கம்பளையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nமிகவும் பயங்கரமான படுமோசமான இந்தப் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் சிறியதொரு குழுவினராகும். இந்தக் குழு பரவி, வியாபிப்பதற்கான வாய்ப்பு மிகவுமே அரிது. இதனைத் தடுத்து நிறுத்தி, முற்றாகவே ஒழித்து கட்ட வேண்டிய தேவைப்பாடு ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளமை நன்கு புலப்படுகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ஹக்கீம் தெரிவித்து��்ளார்.\nகம்பளை பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற உடபலாத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஇவ்வாறான எந்தவொரு குழுவினரதும் இருப்பு தொடர வேண்டுமாக இருந்தால் சமூகத்தின் ஒத்துழைப்பும், வரவேற்பும் அதற்கு இன்றியமையாதது. அத்துடன் அத்தகைய குழுவினருக்கு ஏனையோரை தம் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கான அதாவது தம் வசப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் அதற்கான வாய்ப்பும் இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாசகாரிகளை முற்றுமுழுதாகவே நிராகரிப்பது மட்டுமல்ல, அவர்களை வன்மையாக எதிர்க்கவும் செய்கின்றனர்.\nஇவ்வாறாக இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானவர்கள் அதாவது சமூக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சிறிய கும்பல் மேற்கொண்டுவரும் படுகொலைக் கலாசாரத்தையும் ஏனைய சமயங்களுக்கு முரணான செயற்பாட்டையும் முற்று முழுதாகவே எதிர்க்கின்றோம்.\nஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகம் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்;கி, அந்த சிறிய நாசகார கும்பலை பூண்டோடு ஒழிப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.\nஇந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது ஊடங்கள் மத்தியில் நிலவிவரும் போட்டா போட்டி காரணமாக அவை சில விடயங்களை மிகைப்படுத்திக் கூறிவருகின்றன. ஊடகங்களுக்கென்று ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கன்றது. ஆகையால் அவை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடுடைவையாகும்.\nஒரு சில சம்பவங்களை தவிர பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. படுகொலைகளுக்கு காரணமான சூத்திரதாரிகள் வெளியிலிருந்தும் இயக்கிகொண்டிருப்பதுடன், மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் தொடர்ந்து நிலைபெறச் செய்ய வேண்டும் என்பதுவே அந்த தீய சக்திகளின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.\nவிழிப்புடனிருந்திருந்தால் இந்த கொடூரச் செயல்கள் இடம்பெறாமல் முன்கூட்டியே தடுத்திருக்கலாம் என்பதுடன் இதற்கு அரசியல் தலைமைத்துவங்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்படும் அதேவேளை சகலரும் தத்தமது பதவி நிலைக்கும் அதிகாரத்திற்கும் தரத்திற்கும் ஏற்ப பொறுப்புக் கூற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/03/30/therthal-2009-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2019-09-22T18:10:43Z", "digest": "sha1:PQJIKKDQR6BKIXJM4X7BK3W4KYPQTCOW", "length": 8887, "nlines": 179, "source_domain": "10hot.wordpress.com", "title": "Therthal 2009: பிரதம மந்திரி வேட்பாளர்கள் | 10 Hot", "raw_content": "\nTherthal 2009: பிரதம மந்திரி வேட்பாளர்கள்\nஇந்தத் தேர்தலில் பிரதம மந்திரியாக யாருக்கெல்லாம் ஆசை\nஒவ்வொரு கட்சியும் முன்னிறுத்துபவர் பட்டியல்:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nAfterபோப் பத்து மார்ச் 30, 2009 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2017/08/", "date_download": "2019-09-22T18:14:52Z", "digest": "sha1:WLDR2AHALGAKBOD6EHEAYDUJISS5DYUH", "length": 59000, "nlines": 526, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: August 2017", "raw_content": "\nமற்றவற்றில் மந்திரம் சொல்பவர்கள் அதன் உட் பொருளை அறிந்தார்களா, எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களது வாழ்கை நெறிகள், பண்புகள் இவற்றை எல்லாம் பற்றி சார்ந்து இருக்கிறது. ஆனால் ஒலி மட்டுமே ஆற்றல் பெற்றதாக இருக்கிற தன்மை வேத மந்திரங்களில் மட்டுமே இருக்கிறது.\nஇது எல்லோரிடமும் பலிக்குமா என்பது முக்கியமான கேள்வி. வேதத்தில் ஒலியில் மட்டும் மந்திரத்துவம் இருந்தால் யார், எப்படி சொன்னாலும் வினை வருமா வேதத்தால் எல்லாவற்றையும் உருவாக்க முடியுமானால் இப்போது அதை சும்மா சொன்னாலே போதுமே\nபக்தி சாம்ராஜ்ய கதையில் பரிகாசமாக சொன்னாலும் பலன் உண்டு என்பார்கள். அதாவது வேடிக்கை கதையாக … ஸ்ரீரங்கத்து அரிசி என்று சொல்லி கலப்படம் செய்து விற்றானாம். கலப்படம் செய்தாலும் ஸ்ரீரங்கம் என்று சொன்னதால் ந���்கதி கிடைத்ததாம் என்பது பக்தி கதை. இப்படி பட்ட விதிகள் மூன்றாவதான ப்ரீதி சாம்ராஜ்யத்துக்கு உண்டு, ஆனால் பகவானை மந்திர பூர்வமாக அணுகக்கூடிய விஷயங்களில் பொருந்தாது, அவன் கருணையே வடிவானவந்தான். ஆனால் அந்த கருணையை தீயிலும் அமிலத்திலும் காட்டாறு வெள்ளத்திலும் காண முடியுமா அதில் அவனுடைய வீரியத்தைத்தான் காணலாம். எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் என்று எளிமை படுத்தியது எல்லாம் பக்தி மார்க்கத்தில்தானே தவிர ஸ்ருதி பிரக்ரியையிலே மிகக்கடுமையாக விதிகள் உள்ளன., உயரத்திலே கயிற்றின் மீது எண்ணெய் கிண்ணத்தை வைத்துக்கொண்டு நடப்பது போலத்தான் வேதங்களின் ஸ்வரங்களிலேயும் பிரயோகங்களிலேயும் நடக்க வேண்டும். இப்படி கட்டுப்பாடு உண்டு.\nஇறைவனை நேரடியாக பக்தி மூலம் வழிபடும் போது தவறு செய்தால் என்ன ஆகும் ஒருவன் இன்னொருவனுக்கு தவறு செய்கிறான். என்ன நடக்கும் என்பது தவறு செய்யப்பட்டவன் யார் என்பதை பொறுத்தது. எளியவனுக்கு, அசக்தனுக்கு சோகம் உண்டாகும். துணிவுள்ளவனுக்கு, சக்தனுக்கு கோபம் வரும். சர்வ சக்தனுக்கு மிகச்சிறந்த ஞானிகளுக்கும் இறைவனுக்கும் பரிவு, க்ருபை உண்டாகும். பாவம் தன்னிடம் தவறு செய்கிறானே என்று ஒருவன் இன்னொருவனுக்கு தவறு செய்கிறான். என்ன நடக்கும் என்பது தவறு செய்யப்பட்டவன் யார் என்பதை பொறுத்தது. எளியவனுக்கு, அசக்தனுக்கு சோகம் உண்டாகும். துணிவுள்ளவனுக்கு, சக்தனுக்கு கோபம் வரும். சர்வ சக்தனுக்கு மிகச்சிறந்த ஞானிகளுக்கும் இறைவனுக்கும் பரிவு, க்ருபை உண்டாகும். பாவம் தன்னிடம் தவறு செய்கிறானே என்று அதனாலே இறைவனை ஆசார்ய முகமாக ஆரத்தழுவி பதம் பற்றி அவனை வழி படும் பக்தி நெறியிலே எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் கொள்ளலாம்; விதிகள் பொருந்தாது.\nLabels: எஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி, வேதம்\nசரி, இப்போ மந்திரம் என்பதோட பொருளை பார்க்கலாம். மந்தாரம் த்ராயதே இதி மந்த்ரஹ. எவனொருவன் உள்ளே மனனம் செய்கிறானோ, மனத்தால் நினைக்கிறானோ அவனை காக்கக்கூடியது மந்த்ரம். இப்போ இந்த ஒலி ஆற்றலை பார்த்தால், நிறைய வித்தியாசங்கள் உண்டு.\nமூன்று மந்திர ஜாதிகள் உண்டு.\nமுக்கியமாக மந்த்ரம் என்று சொன்னாலே வேத மந்திரங்கள்தான். நியதியால் மந்த்ரத்துவத்தை பெற்று இருப்பது, நியதி என்��து கயிற்றின் மேலே எண்ணெய் கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு நடப்பது போல. இப்போது வைத்துக் கொள்ளலாம் அப்போது வைத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் சமாதானங்கள் இல்லாமல் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதியில் இயங்குவது. சொன்ன சொல் காக்கக்கூடிய தன்மை பெற்றது, - யஸ்ய ஸ்மரண மாத்ரேண - நினைத்த மாத்திரத்திலேயே காப்பது- பகவானின் திரு நாமங்கள் முக்தி தரும் என்பர். அது போல.\nகதியால இயங்குவன உண்டு. கதி விசேஷம் என்றால் அனுஷ்டானங்களில், உபாசனைகளில் வரும் மந்திரங்கள். எத்தனயோ உபாசன விதிகளை பார்க்கலாம். ஆகமங்களில் உள்ள விதானங்கள், தந்திர சாஸ்த்திரங்களில் வருவன. அவற்றிலேயும் அமுக்கியமான மந்த்ரத்துவம் உண்டு.இப்படி\nவேதத்தில் வழங்கப்படுகின்றவனாய் உள்ள இறைவனை பல வித வடிவங்களிலே வழிபடுவது இரண்டாம் வகை.\nமூன்றாவதாக தொல் காப்பியர் சொன்னபடி 'நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப' என்பது போல, நல்ல நெறியாளர்களாக பண்பாளர்களாக இறைவனிடம் நிறைந்த அன்பு பூண்டவர் வாயில் இருந்து வருவன எல்லாமே மந்திரம்தான்.\nவேத வேத்யனாய் வேதமே வடிவானவனாய், வேதாந்தம் அறிந்து இருக்கும் ஞானிகள் தவ பெரியோர் இறைவனது திருவடிகளிலே தவிர வேறு ஒரு பொருளிலேயும் பற்றில்லாமல் இருக்கும் பெரியோர்கள் அவர்களுடைய அனுஷ்டானங்களும் வாய் மொழிகளும் மந்திரங்களை ஒத்தவை.\nஆனால் சாஸ்த்திர வழக்கின் படி முக்கியமாக மந்திரம் என்பது வேதம் மட்டுமே.\nLabels: எஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி, வேதம்\nஎது புலன்களுக்கு புலப்படாதோ நம் செயல்திறனுக்கு அப்பாற்பட்டு இருக்கிறதோ அந்த ஒலி திரளுக்கு மந்திரம் என்று பெயர் வைத்து இருக்கிறோம். ரசவாதத்திலே பதார்த்தம் என்கிறார்கள். பிரமாணம், நியதி அல்லது கிரமம் என்பர். எந்த எந்த பொருளை சேர்க்கணும் என்ன அளவு சேர்க்கணும் எந்த வரிசையில் எந்த சூழ்நிலையில் சேர்க்கணும் இதுக்கு எல்லாம் ஒரு விதி இருக்கும். அந்த முறையில் சேர்க்கும் போது பல புதிய பொருட்கள் உருவாகும். அது போல சேர்க்க வேண்டிய ஒலிகள் - பதங்கள்; அவற்றை சேர்க்க வேண்டிய முறை அதாவது ஆனுபூதி கிரமம் என்னும் வரிசை; அதை சொல்ல வேண்டிய முறை ஸ்வரம் என்னும் ஒலிக்குறிகள் - இவை மூன்றும் சேர்ந்ததுக்கே மந்திரம் என்று பெயர்.\nஒருவர் எதை வேணுமானாலும் சொல்லலாம். அவருடைய தனிப்பட்ட தன்மையில் பக்தியினாலேயோ அல்லது அதிகாரத்தினாலேயோ தன் கருணை/ அன்பினாலேயோ பலவற்றை சொல்லலாம். ஆனால் என்ன நடக்கும் என்பது அந்த சொல்லுடைய ஆற்றலால இல்லை. சொல்பவருடைய ஆற்றலால நடக்கும். ராஜா சொன்னா நடக்கறதுன்னா அது அதிகாரத்தோட சக்தி. பெரியவங்ககிட்ட இருக்கறது அன்போட, கருணையோட சக்தி. எல்லாருக்கும் தக்கபடி இறங்கி வந்து கனிவோட பேசறது ஞானியோட கருணை என்கிற சக்தி. இப்படி இல்லாம வேதத்துடைய சக்தி வித்தியாசமானது.\nஒலிக்கூட்டத்தில எது முன்னே எது பின்னே வர வேண்டும் என்கிற கிரமப்படி இருக்கிற இந்த வேதம் அழியாது. மற்ற ஒலிகள் அழியலாம். அக்னி வாயு வருணன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டுதான் இருக்கோம். அதெல்லாம் அழிந்தாலும் அழியும்; ஆனால் இஷேத்வா ஊர்ஜேத்வா என்பது வேத தொடரானால் அது எத்தனை காலமானாலும் அப்படியேத்தான் இருக்கும். யுகம் முடிந்து பிரளயம் வந்து திருப்பி வேதம் வெளிப்படும் போதும் அதேதான் வரும். இதை ஆநுபூதி நித்யத்வம் என்கிறார்கள்.\nLabels: எஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி, வேதம்\nஇன்னைக்கு நம்ம ஆளோட பொறந்த நாள்\nஎத்தனையோ விதமா தெய்வங்களோட ரிலேட் பண்ணலாம். ஆனா மனசுக்கு ரொம்ப பிடிக்கறது இந்த பிள்ளையார்தான். அதுவும் நண்பர் இன்னைக்கு (சுட்டு) போட்ட பதிவிலேந்து சுட்டு போட்ட இந்த பிள்ளையார் வெகு அழகு\nபூஜா விதானம் : இங்கே\nஅதில் இன்றைய பூஜைக்கான சங்கல்பத்தில் மாற்றம்:\nஹேமலம்ப நாம (2017) ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ\nமாஸே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் சுபதிதௌ ப்ருகு வாஸர யுக்தாயாம் ஹஸ்த நக்ஷத்திர யுக்தாயாம் சுப நாம யோக வணிஜா கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்த்யாம் சுபதிதௌ,\nLabels: பிள்ளையார், விநாயக சதுர்த்தி\nகாற்று தென்னை ஓலைகள் நடுவே புகுந்து புறப்படுகிறது; மூங்கிலின் துளைகளின் வழியே புகுந்து புறப்படுகிறது. அப்போது எழுவதெல்லாம் ஓசை. ஒரு மரக்கிளை முறிந்து விழுகிறது. அப்போது எழுவது ஓசை.\nகோழி கூவுகிறது. நாய் குலைக்கிறது, சிங்கம் கர்ஜிக்கிறது . இது போல உயிரினங்களால் எழுப்பப்படுவது ஒலி. உயிரினங்களில திறம் சேர்ந்தவன் மனிதன். அவன் தன் சூழ்நிலை, தட்ப வெப்பத்துக்கு ஏற்றபடியும் தாளத்தை ஒட்டியும் பேசி வந்தவை மொழிகள். அவற்றில் செம்மையான மொழ��� உண்டு, நம் மொழி, செம்மொழி என்றெல்லாம் கொண்டாடுவார்கள். ஆனால் வாய்மொழி என்பது ஒரு வகை மொழியே அல்ல. அதை இப்போது இருக்கின்ற இண்டோ ஈரோபியன், இண்டோ இரானியன் என்றெல்லாம் மொழி வல்லுனர்கள் வகைப்படுத்துவது போல வகைப்படுத்த முடியாது., ஏன்னா அது உணர்வியல் வெளிப்பாடு, மற்றதெல்லாம் மொழியியல் வெளிப்பாடு.\nஅடுத்ததா இந்த ஒலிகளிலே வேதத்தின் தனித்தன்மையை பார்க்கலாம்.\nகாடுகளில சில ஒலிகளை எழுப்பினா மிருகங்கள் எல்லாம் பயந்து\nஓடுகிறதை பார்க்கிறோம். ஒலிகளால சிலர் ஈர்க்கப்படுவார்கள். ஒலிக்கு உணர்வுகளை தூண்டக்கூடிய வலிமை இருக்கிறது.\nஒரு அறிஞர் photosynthesis போல phonosynthesis ஒளிச்சேர்க்கை போல ஒலிசேர்க்கை இருக்கிறதாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். காட்டிலே நிறைய மரங்கள் இருக்கின்றனவே. அவை சாதாரணமா ஒரு இடத்திலே வளருகிற மரத்தைவிட இன்னும் செழுமையா இருக்க காரணம் அங்க இருக்கிற மண் வளம் தட்ப வெப்பம் மட்டும் இல்லை. அங்கே இருக்கிற பறவைகள் வண்டினங்களின் ஒலிகளை கேட்டு கேட்டே அவை சந்தோஷப்பட்டு வளமையா இருக்காம். இதுக்கு அவருக்கு டாக்டர் பட்டமும் கிடைச்சிருக்கு.. இவற்றுக்கே அவ்வளவு வலிமை இருக்கும்ன்னா நான்மறை கேள்விக்கு இன்னும் சிறந்த தன்மை இருக்காதா\nஒருத்தர் ஒரு கிணத்துக்குள்ள விழுந்துட்டார். ஆ, ஐயோ ன்னு கூவறார். அது கருணையும் சிரத்தையும் இருக்கற உதவக்கூடிய யார் காதிலேயும் விழுந்தா அவங்க ஒடி வந்து உதவுவாங்க. ஒரு கூக்குரலுக்கு ஒருவரை வரச்செய்யும் தன்மை இருக்கு. ஒலியால அச்சம் வருவதும் நமக்குத்தெரியும். அதே போல ஒரு அரசன் கட்டளை போடுகிறான். அதுக்கு கீழ்படுகிறோம். ஒரு கட்டளைக்கு கீழ்படிய காரணம் அன்பா இருக்கலாம்; பயமா இருக்கலாம்; அல்லது கனிவால, இரக்கத்தால இருக்கலாம். இதெல்லாம் லௌகீக சப்தங்கள். அதாவது உலகத்தில் சாதாரணமாக வழங்கி வருகிறவை. நாம் நம் புலன்களாலேயோ அல்லது ஏதோ உபகரணங்கள் உதவியுடனோ செய்யக்கூடியவை லௌகீகம்.\nவேதம் அலௌகீகம், அதாவது உலகத்தில காண முடியாதது. நம்மால் இதை செய்ய முடியாது. கூட்டாக சேர்ந்தாலும் முடியாது. எதேனும் கருவியை கொண்டும் செய்ய முடியாது. இனி வர போகிற கருவிகளைக்கொண்டும் செய்ய முடியாது. இந்த ஒலிகளைத்தான் மந்திரம் என்கிறோம்.\nLabels: எஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி, வேதம்\nஇப்போ வேத��்துடைய மந்த்ரத்வம், ஸ்வரங்களுடைய விசேஷம், அர்த்தத்ததுடைய முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.\nபஞ்ச தன் மாத்திரைகளில ஒன்று சப்தம். அதாவது ஒலி. அதில் பல வடிவங்கள் உண்டு. ஓசை, ஒலி, மொழி, வாய் மொழி. அசையா பொருட்கள் சம்பந்தப்பட்டது ஓசை . உயிருள்ளவை எழுப்புவது ஒலி. விசேஷமான, வளர்ச்சி அடைந்த உயிர்களால் வர்ணம் முதலானவையாக வகைப்படுத்தப்பட்டவை மொழி. இன்னும் அதிகம் வளர்ச்சி அடைந்த உயிர்களால் சாக்ஷாத்கரிக்கப்பட்டவை வாய் மொழி அல்லது வேதம் என்கிறோம்.\nவாயால்தான் எல்லா மொழிகளுமே பேசப்படும். அது கிரேக்கமோ லத்தீனமோ ஆங்கிலமோ வேறு எந்த மொழியாகட்டும் எல்லாம் வாயால் பேசப்படுபவைதான். இருந்தாலும் தவத்தாலே பிற ஒன்றுக்கும் புலனாகாத ஒரு பொருள் வாய்க்கப்பட்டதால் இதுக்கு வாய்மொழி என்று பெயர். வாய்த்த மொழி அது வாய் மொழி. ஸ்ருதி என்றால் கேள்வி என்றும் ஆம்னா என்றால் வாய்மொழி வேதம் என்றால் புலம். சந்தஸ் என்றால் மறை. இதை எல்லாம் இப்படி தமிழிலே இப்படி சொல்லியிருக்கிறார்கள்.\nஇது நேரடியாக உத்பத்தியை முழுமையாக தருவதான்னு பார்த்தா இல்லை. ஒரு பொருளுடைய ஓரு தன்மையையோ, அதன் புற வடிவையோ, அல்லது அதுக்கு ஒப்புமையோ காட்டக்கூடிய அளவுக்கு இருக்கலாம். ஆனால் அந்த பொருளுடைய அடிப்படை தத்துவத்தை, அந்த பொருள் எங்கேந்து உயிரோடு புறப்பட்டு வந்ததோ அந்த ஒரு உணர்வு காட்டுகிற ஒன்றை வேற ஒண்ணு காட்டவே முடியாது. அது எங்கேயிருந்து உயிர்தெழுந்ததோ அதுக்கு காரணம் என்ன வேதத்துடைய தனித்தன்மைக்கு காரணம் என்ன வேதத்துடைய தனித்தன்மைக்கு காரணம் என்ன இது தவத்தாலே உயிரோடு உணர்வோடு ஒருவரிடமிருந்து புறப்பட்டு வந்தது., அதோட அடித்தளத்தை ஆழ் நிலையை சாதாரண ஒலிகளோட கூட்டமைப்பு செய்ய முடியாது. தன் தாடைகளாலும் உதடுகளாலும் பற்களாலும் நாபியில் இருந்து எழும் ஒலி கூட்டி பேசும் மொழிகள் இதை காட்டவே முடியாது.\nLabels: எஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி, வேதம்\nவேதம்தான் நமக்கு எளிதா புலப்படாத அறிவுக்கு திறவுகோல். அடிப்படையிலே இந்த ஐம்பெரும் பூதங்களை நாம் கண்கூடா கண்டு கொண்டு இருக்கோம். அறிவியல் விஞ்ஞானிகள் இவற்றை ஆராய்ந்து பல வியக்கக்கூடிய தகவல்களை உட்பொருளை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டு இருக்காங்க . மாக்ஸ் பிளான்க் மிக பெரிய விஞ்ஞானி. அவர் சொன்னார் : இந்த உலகை ஆராய ஆராய இறைவனுடைய எண்ணிப்பார்க்க முடியாத அறிவையும் ஆற்றலையும் இன்னும் நன்றாக அறிந்தேன். ஒவ்வொரு அறிவியல் ஆய்வும் இறைவனுடைய இந்த ஆச்சரியப்படக்கூடிய ஆற்றலை இன்னும் விளக்குவதாகத்தான், அதுக்கான சான்றாத்தான் இருக்கணும்.\nமாறா அவனிடமிருந்து எது தனியாக விலகி போறதோ. விலக்கிக்கொண்டு போகிறதோ, அவனை தொலைவாக்கறதோ அல்லது தன்னிச்சையா செயல்பட தூண்டறதோ, எல்லாம் தானாக வந்ததுன்னு சொல்கிறதோ அதுக்கு அஞ்ஞானம்ன்னு பேர். அது விஞ்ஞானம் இல்லை.\nஇறைவனுடைய பெருமைகளை இன்னும் விளக்கறதே விஞ்ஞானம்.. பிரபஞ்சத்தை பார்க்கிறோம். அதுல இன்னும் ஆயிரமாயிரம் அண்டங்கள் இருக்குன்னு விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சு நமக்கு சொல்றாங்க. அப்ப நமக்கு இறையின் சக்தி, படைப்புத்தன்மை இன்னும் கொஞ்சம் விளங்கறது.\nவிஞ்ஞானமும் நல்ல நெறி சார்ந்தவர்களால உணரப்பட்டு இருந்தால் இப்படி நெறி சார்ந்த விஞ்ஞானிகளால விளக்கப்பட்டாலும் விஞ்ஞானம் இறைவனின் பெருமைகளை இன்னும் விளக்குமே ஒழிய அவனை அறிய வைக்க முடியாது. அது அதுக்கு ஒரு உபாயமா ஆக முடியாது.\nஅது இறைவனுடைய படைப்புகளையும் இந்த உலகையும் இவற்றோட இயல்பையும் நோக்கங்களையும் இன்னும் விரிவா ஆழமா எடுத்துக்காட்டும. அதனால அவன்மேல வைத்திருக்கிற மதிப்பையும் அன்பையும் அறிஞ்சுக்க இருக்கிற ஈடுபாட்டையும் ஆழப்படுத்தி அதிகமாக்குமே ஒழிய அவனை காட்டித்தராது. அவன் இருக்கான்னு சொல்ல இந்த உலகத்தோட இருப்பே போதும். ஆனா அவனை இன்னார்ன்னு அறிய உணர அவனோட இயைந்து போக தேவையான மார்க்கங்கள் வேதத்தில் மட்டுமே இருக்கு.. வேதங்களோட முக்கிய நோக்கமே அதுதான். அதுக்கு இன்னும் பல நோக்கங்கள் இருந்தாலும் அதோட பிரதான நோக்கம் வேற. எல்லாருக்கும் தாயா தந்தையா வழிகாட்டியாவும் எல்லாமாயும் இருக்கற, எல்லாவற்றையும் தோற்றுவிக்கவும் ஒடுக்கவும் செய்கிற இறைவனை காட்டிக் கொடுத்து அவனை அடையச்செய்கிறதே அதோட பிரதான நோக்கம் .\nLabels: எஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி, வேதம்\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி\nஇப்படி ஒத்தரோட பேருரை கண்ணுல பட்டுது. மடை திறந்த வெள்ளம்ன்னா அது ஒரு உதாரணம். என்ன ஒரு எனர்ஜி அவர் பேசின விஷயமும் ரொம்ப நாளா எழுத நினைச்ச விஷயமே. ரைட். இனி எழுதறது அவரோட உரை எளிமைப்படுத்தி என் போக்கிலே.. (கருத்து அவரோடது.) ஏன்னா பிரமிப்புல நாம பாட்டுக்கு வாய பொளந்துண்டு உக்காந்துண்டு இருப்போம். ஒவ்வொரு வாக்கியத்திலேயும் இருக்கிற நுணுக்கங்கள் பிடி படாம போயிடும்\nஇவருடைய பயோடேட்டாவை இங்கே பார்க்கலாம்: http://sarpvchaturvedibiodata.blogspot.in/\nஇது உடான்ஸ்ன்னு தோணும் அளவுக்கு இருக்கு\nஉரை தலைப்பு: வேதம், ஸ்வரம், அர்த்தம், மந்திரம்.\nஉலகங்கள் எல்லாம் பிரளயத்தில் மீண்டும் ஒன்றாகி ஒரே வஸ்துவாக ஒடுங்கிப்போறது, (பிர +லயம் ) பல ஆயிரம் லட்சம் வருடங்கள் சென்ற பிறகு பிரளயத்தில இருந்து உலகம் திருப்பியும் தோன்றுகிறது. ஒன்றாக இருந்த அந்த வஸ்துவில இருந்து பஞ்ச பூதங்கள் என்கிற ஐந்து பெரும் பருப்பொருட்கள் தோன்றும், இவை அனைத்தும் அவற்றுடைய பண்புகளாக இருக்கின்ற தன் மாத்திரை என்று சாஸ்திரங்களில சொல்லுகிற உணர்வுகளும் எப்படி உண்டாச்சு இவை பரந்து விரிந்து பல வேறு உலகங்களாக ஆகி இருக்கின்றன இல்லையா இவை பரந்து விரிந்து பல வேறு உலகங்களாக ஆகி இருக்கின்றன இல்லையா இதிலதான் நாம வாழ்ந்து கொண்டு இருக்கோம். ஆனால் இவற்றின் தோற்றுவாய் என்ன இதிலதான் நாம வாழ்ந்து கொண்டு இருக்கோம். ஆனால் இவற்றின் தோற்றுவாய் என்ன இவை வளர்ந்த விதம் என்ன இவை வளர்ந்த விதம் என்ன இவற்றின் இயக்கம் எப்படி நடக்கிறது இவற்றின் இயக்கம் எப்படி நடக்கிறது நுணுக்கங்கள் என்ன\nஇவை எல்லாம் விடை காணாத கேள்விகள்.\nஇது போன்ற மனிதனும் அவன் சார்ந்து இருக்கின்ற எல்லா பொருட்களும் எங்கிருந்து தோன்றினவோ அந்த மூல அறிவை, மனிதன் தன் இயல்பான அறிவால தெரிந்துகொள்ள முடியாது. புலன்களாலே ஏற்படும் உணர்வினாலேயும் தெரிந்து கொள்ள முடியாது. நேரிடையா தெரிகிற சான்றுகளுக்கு அப்பாற்பட்டது. இப்படி மனித அறிவு, உணர்வுக்கு அப்பாற்பட்டு இருக்கும் அதை தெரிஞ்சுக்க ஒரே வழி மறை என்கிற வேதம்தான். இதுதான் ஒரு டெலஸ்கோப் மாதிரியும் அதே சமயம் ஒரு மைக்ராஸ்கோப் மாதிரியும் எட்டாத ஒன்றை அணுகிப்பார்க்க வழி செய்யறது.\nLabels: எஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி, வேதம்\nஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அதை மற்றவர் மனது புண்படாமல் வெளிப்படுத்துவது அவரவர் சுதந்திரம்.\nஜாதி இல்லை ஜாதி இல்லை என்று சில பலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அனேகமாக எதிர்ப்பது ஜாதியை இல்லை. ���தன் பெயரால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத்தான்; ஒருவர் ஒரு ஜாதியை சேர்ந்தவர் என்பதற்காகவே அவரை பற்றி இப்படி இப்படி என்று முடிவு கட்டுவதையே எதிர்க்கிறார்கள்; அதன் பெயரால் ஒருவரை ஒடுக்குவதையே எதிர்கிறார்கள்.\nஇப்படி இல்லாமல் எல்லாம் ஒண்ணுன்னு பாட்டு பாடறது எப்படி சரியா இருக்கும் இயற்கையில் யாருமே இன்னொருவர் போல இல்லை. ஒருவர் உடல் வலிமை மிக்கவரா இருக்கார். பலர் அப்படி இல்லை. சிலர் புத்திசாலியா இருக்கார். பலர் அப்படி இல்லை. இந்த புத்திசாலித்தனத்துலேயே பல வெரைடியும் இருக்கும்.\nஆயிரத்தெட்டு காரணிகளை பார்த்தா ஒருவர் கூட இன்னொருவர் மாதிரி இல்லைன்னு புரியும்.\nசமூகத்தை பொருத்த வரை யார் எப்படி திறமையா பங்களிக்க முடியுமோ அப்படி முடிஞ்ச வரை அளிக்கணும். எல்லாரும் வக்கீலாக வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் ஐடி எஞ்சினீர் ஆக தேவை இல்லை. எல்லாரும் டாக்டர் ஆக வேண்டிய தேவை இல்லை.\nசமூக முன்னேற்றம் சரியான வழியில நடக்கலை. செருப்பு தைக்கறவர் இப்ப மேம்பட்ட டெக்னாலஜில பெரிய செருப்பு கடை வெச்சு இருக்கணும். ஏன் பேட்டா ன்னு ஒரு நிறுவனம் வந்து பலருக்கு வேலை இல்லாம ஆக்கணும் இதே போலத்தான் பல துறைகளும். ப்ரொடக்‌ஷன் பை மாஸ் இல்லாம மாஸ் ப்ரொடக்‌ஷன் வந்துடுத்து.\nசமூகத்தை பொருத்த வரை யார் எப்படி திறமையா பங்களிக்க முடியுமோ அப்படி முடிஞ்ச வரை அளிக்கணும்ன்னு சொன்ன மாதிரியே அரசுகள் யார் யாருக்கு என்ன தேவையோ அதை அடிப்படை லெவல்ல அளிக்கணும். ஒரு வேளையாவது வயிறு நிறைய உணவு, கிழியாத சேலை வேட்டி, நனையாத படிக்கு மேலே ஒரு கூரை தவிர யாரும் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. அதுக்கு மேல அவரவர் சாமர்த்தியத்துல சம்பாதிச்சுக்கட்டும்.\nஜாதி என்கிறது போகவே போகாது. இப்போ இருக்கற வடிவத்தில இல்லாட்டாலும் வேறு ஏதேனும் ஒரு வடிவில இருந்து கொண்டுதான் இருக்கும்.\nநிதர்சனத்தை ஒத்துக்கொண்டு இந்த சாதிகள் மோதிக்காம இருக்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சா மட்டும் போதும். ஆனா இது பலரோட பிசினஸ்ஸா இருக்கிறதால அது இப்போதைக்கு நடக்கும்ன்னு தோணலை. சாதி இல்லைன்னு முழங்குகிற அரசியல்வாதிகளேதான் சண்டை சச்சரவை தூண்டுறவங்களாகவும் இருக்காங்க. அவங்களேதான் ஒரு பக்கம் சாதி இல்லைன்னு சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் இன்னின்ன சாதிக்கு ஒதுக்கீடுன்னு கூ���ிகிட்டே இருக்காங்க.\nஇதையே பிடிச்சுண்டு பொலம்ப நான் தயாரா இல்லை.\nஜாதி இல்லைன்னு சொல்லறது அவரவர் விருப்பம்; கருத்து சுதந்திரம்.\nஅப்படி சொன்னதா பெரிய பெரிய மனிதர்கள் பிரசாரம் பண்ணி கேட்டு இருக்கேன். அவங்களுக்கு தெரியலைன்னு சொல்ல முடியாது. அப்போதைக்கு அது அவங்களுக்கு சௌகரியமா இருந்திருக்கலாம்.\nஅப்படி சொல்லறவங்க எல்லாரும் கோட் பண்ணது இந்த மனீஷா பஞ்சகத்தைத்தான். அதைப்பத்தி நாம வலையில தேடினாலும் அதிகம் கிடைக்காது. \"கர்மத்தை செய்; பலனை எதிர்பாராதே\" ன்னு பகவத் கீதையில பகவான் க்ருஷ்ணர் சொன்னதா மிஸ் கோட் உலவறா மாதிரிதான் இதுவும்.\nதொடரை படிச்சவங்களுக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.\nஜாதி இல்லைன்னு சொல்லிக்கறது உங்க சுதந்திரம்; ஆனா அதுக்கு சங்கரரை ஆதாரமா இழுக்காதீங்க. அவ்ளோதான் என் வேண்டுகோள்.\nLabels: ஆதி சங்கரர், ஆன்மீக விசாரம், மனீஷா பஞ்சகம்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nமனீஷா பஞ்சகம் - 9\nமனீஷா பஞ்சகம் - 8\nமனீஷா பஞ்சகம் - 7\nமனீஷா பஞ்சகம் - 6\nமனீஷா பஞ்சகம் - 5\nமனீஷா பஞ்சகம் - 4\nமனீஷா பஞ்சகம் - 2\nமனீஷா பஞ்சகம் - 1\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/third-eye-viraragavar/", "date_download": "2019-09-22T18:56:22Z", "digest": "sha1:5TOAAENC2IVVU3SW2FTCE3LVCC5VWRGC", "length": 15276, "nlines": 132, "source_domain": "hindusamayamtv.com", "title": "ஞானக்கண் பெற்ற கவிஞர் அந்தகக்கவி வீரராகவர்!! – Hindu Samayam", "raw_content": "\nஞானக்கண் பெற்ற கவிஞர் அந்தகக்கவி வீரராகவர்\nJuly 3, 2019 July 7, 2019 - slide, தற்போதைய செய்திகள், புராண பெரியோர்கள்\nஞானக்கண் பெற்ற கவிஞர் அந்தகக்கவி வீரராகவர்\nபல்லவர்களின் நாடான தொண்டை நாட்டில் தோன்றியவர் வீரராகவர் என்ற புலவர். இவர் கண்பார்வையற்றவர் ஆனால் சிறந்த இறை ஞானம் பெற்றவர்\nகண்பார்வையற்றவர், என்பதால் இவரை “அந்தகக் கவி” என்பர். (அந்தகன்= பார்வையற்றவர்). இவர் பல கோயில்களின் தலபுராணங்களையும் பாடியவர்.\nஇவரது ஞானத்தையும், கவிப் புலமையையும் சோதிக்க ஒரு மன்னன் விரும்பினான். ஏனென்றால் வீரராகவர் கண்பார்வையற்றவர் என்றாலும், ஞானக்கண் பெற்றவர்\nஎனவே அம்மன்னன், அவருக்கு முன்பாக ஒரு வில்லில் அம்பைத் தொடுத்த நிலையில் நின்றவாறே, நான் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனக் கேட்டாரம். அதற்கு அவர் பாடிய பாடலிது..\n“வாழும் இலங்கைக்கோ மானில்லை மானில்லை\nஏழு மராமரமோ ஈங்கில்லை ஆழி\n இன்று சிலையெடுத்த வாறெமெக்குச் செப்பு”.\nஅதாவது வில்லில் அம்பைத் தொடுத்த நிலையில் மன்னன் நின்றதால், அவரை இராமராகவே கண்டு பாடுகிறார் வீரராகவர்.\n ஏனென்றால் நாடாளும் மன்னர்களை திருமாலாகவே காண்பது மரபு. “திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்” என்பது பழமொழி. நாட்டைக் காக்குப் மன்னனும் காக்கும். கடவுளின் அம்சமே\nவிஷ்ணு என்றாலே “எங்கும் வியாபித்திருப்பவர் என்பதே பொருள். அதனால் வில்லேந்திய மன்னனை, இராமராகக் கண்டு பாடுகிறார் என்பதே பொருள். அதனால் வில்லேந்திய மன்னனை, இராமராகக் கண்டு பாடுகிறார்\nஇலங்கையின் கோமான் ஆகிய இராவணன், உன் முன்னே இல்லை. மாரீசன் மாறி வந்தானே, அந்த மானும் இங்கில்லை. சுக்ரீவனின் சந்தேகத்தைத் தீர்க்க ஏழு மராமரங்களை ஓரம்பால் துளைத்தாயே அந்த மராமரங்களும் இங்கில்லை. உன் கையோ, ஆழி என்ற கடலின் அலைகளையே அடைத்து, சேதுபந்தனம் கண்ட செங்கை. இப்பொழுது அக்கரத்தில் ஏன் வில்லம��பை ஏந்தி நிற்கிறாய் அந்த மராமரங்களும் இங்கில்லை. உன் கையோ, ஆழி என்ற கடலின் அலைகளையே அடைத்து, சேதுபந்தனம் கண்ட செங்கை. இப்பொழுது அக்கரத்தில் ஏன் வில்லம்பை ஏந்தி நிற்கிறாய் என்கிறார்\n“சோனையும் காத்துநல் லானையும் காத்து திரௌபதிதன்\nதானையும் காத்தடைந் தானையும் காத்து தடத்தகலி மானையும் காத்தனு மானையும் காத்து மருவிலுறு ஆனையும் காத்தவனே\nஇதில் ஒவ்வொரு வரியிலும் ஒரு கதையுள்ளது.\nசோனை என்றால் இடைவிடாத மழை எனப் பொருள்.\nசோனையும் காத்து கிருஷ்ணாவதாரத்தில், இந்திரன் கடும் மழையைப் பொழிந்து ஆயர்பாடியை அழிக்க முயன்றபோது, கோவர்த்தன மலையையே தூக்கி, மழையைத் தடுத்து ஆயர்களைக் காத்தார் கண்ணன்.\nநல்லானை காத்து நல்ல ஆவினங்களைக் காத்து என்று பொருள். கிருஷ்ணர் பசுக்களை மேய்த்து, அவற்றை பாதுகாத்தார்.\nதிரௌபதி தன் தானையும் காத்து தானை = ஆடை.\nகர்ணனின் தூண்டுதலினால் துரியோதனன், திரௌபதியின் ஆடைகளை உருவும்படி துச்சாதனனுக்குக் கட்டளையிட்டான். சபை நடுவே திரௌபதி அவமானப்பட்டபொழுது, எண்ணற்ற ஆடைகளை அவளுக்கு வழங்கிக் காத்தார்\nஅடைந்தானையும் காத்து.. இராமாவதாரத்தின் பொழுது, விபீஷணன், அவரைச் சரணடைந்தான். அப்பொழுது அனைவரும் இராட்சதனின் தம்பியை நம்பக்கூடாது என்றனர். ஆனால் என்னைச் சரணாகதி என அடைந்தோரை எப்பாடுபட்டேனும் காப்பேன் என்றனர். ஆனால் என்னைச் சரணாகதி என அடைந்தோரை எப்பாடுபட்டேனும் காப்பேன் என இராமர், அவனைக் காத்தருளினார்.\nதடத்தகலிமானையும் காத்து_ இதை தடத்து அகலி மானையும் காத்து எனப் பிரிக்க வேண்டும். தடத்து=வழி இராமர் மிதிலைக்குச் செல்லும் வழியில் கல்லாக இருந்த அகலிகையின் சாபத்தைப் போக்கி, காத்தருளினார்.\nஅனுமனையும் காத்து_ அனுமனுக்குச் சோதனை வரும்பொழுதெல்லாம் ராம் ராம் எனத் தாரக மந்திரத்தை உச்சரித்தே, அந்த இடையூறுகளிலிருந்து விடுபட்டார். இப்படி அனுமனையும் காத்தார் இராமர்.\nமயிலுறு ஆனையும் காத்தவனே_ குளத்திலிருந்த முதலையிடம் மாட்டிக் கொண்ட யானை ஆதிமூலமே என அழைத்ததும் ஓடோடி வந்து காத்தருளினார் என அழைத்ததும் ஓடோடி வந்து காத்தருளினார்\nஇப்படியெல்லாம் அனைவரையும் காத்தத் திருமாலே ‘என்னைக் காப்பது அரிதல்லவே’ என்கிறார் அந்தகக் கவி வீரராகவர்.\nபார்வையற்றவராக இருந்தாலும், பக்தியினால் ஞானக்கண் பெற்ற புலவர் வீரராகவரின் கவிநயம் அனைவரையும் கட்டிப்போடும் வல்லமை மிக்கது.\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nமுருக பக்தர்களுக்காக தாராபுரத்திலிருந்து பழனிக்கு தனிநடைபாதை\nசீனாவில் திருக்கானிசுரம் என்ற சிவன் கோயில் தமிழ் கல்வெட்டு கிடைத்தது\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nதென்னிந்தியாவின் வைகுண்டத்தில் பெருமாளின் நகையை திருடிய பூசாரி 27 ஆண்டு கழித்து தண்டனை\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1201_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:48:11Z", "digest": "sha1:XZ52R4C2GITOSYA4UDGVXNHFYRLI3HHQ", "length": 6173, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1201 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1201 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1201 பிறப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1201 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்க��் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2014, 22:53 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=844&pgno=4", "date_download": "2019-09-22T19:16:21Z", "digest": "sha1:WUMP4RCNMH3EX22YD5Q2RAQOVLWP3YG5", "length": 12996, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nவெளளகோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா\nநவராத்திரியை அலங்கரிக்க தயாராகும் கொலு பொம்மை\nராமசாமி கோவில் பாதுகாப்பில் மூன்றாவது கண்\nபோத்தனுாரில் ஐயப்பன் ரத யாத்திரை ஊர்வலம்\nமுதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை\nஷேமங் குதிரை இரண்டு முன்னே நிற்க\nதிவ்யமுடன் பவனி வரும் கருப்பண்ணசாமி\nஷேமநலம் தந்தருள வேண்டு ... மேலும்\nகாக்க வேணும் கருப்பையாஆகஸ்ட் 07,2015\nமங்களங்கள் தரவேணும் - எங்கள்\nகோட்டைக் கருப்பய்யா - சாமியே\nகுலநலம் காக்க ... மேலும்\nஅருளான எண்ணங்களைத் தேக்கி - பக்தி\nஅன்பரையே கருப்பண்ணர் ஊக்கி - நிதி\nபொருளீந்து வாழ்வில் ... மேலும்\nவாவா வாவா கறுப்பையா -வரம்\nசிருங்கபுரம் என்னும் ... மேலும்\nஎங்க கருப்பன், தங்க கருப்பன்ஆகஸ்ட் 07,2015\nஎங்க கருப்பனே - எங்களையும் வாழவைக்கும்\n(வேல் வேல் முருகா வேலய்யா மெட்டு)\nகவலையைத் தீர்ப்பாய் ... மேலும்\nகோட்டைக் கருப்பர் காப்புஆகஸ்ட் 07,2015\nஒப்பற்ற தெய்வமென விளங்கும் கருப்பர்\nஅயராமல் மக்கட்குக் ... மேலும்\nதிருவளரும் திருப்புத்தூர்த் தளியின் முன்னற்\nகோட்டைக் கருப்பர் பாமாலைஆகஸ்ட் 07,2015\nதேவகோட்டை குழிபிறை சிவல்பட்டி விராமதி\nசேர்நாட் டரசன்நகர் திருப்புத்தூர் ... மேலும்\nகருப்பருக்கும் கோவிலுக்கும் காவலனாய்ப் பின்புறத்தில்\nவிருப்புடைய தம்பியுடன் ... மேலும்\nசேவைகள் செய்வோரை சீர்சிறக்க வைத்திடும்\nதேவைமாநகர் வாழும் தொண்டர்கள் ... மேலும்\nஅகன்ற பெரு நெற்றியும் அளவான கைகளில்\nஅத்துடனே உயர்புருவம் அன்பான ... மேலும்\nஆறாவயல் விட்டு இரண்டுகல் தொலைவிலே\nஅன்பான பனந்தமுடைக் கருப்பண்ணன் ... மேலும்\nகருப்பர் அருள் வேட்டல்ஆகஸ்ட் 14,2015\nநல்வழி காட்டும் கருப்பர்ஆகஸ்ட் 14,2015\nகருப்பர் வாரார் கருப்பர் வாரார் கருப்பர்சாமி\nகருப்புச் சட்டை அணிந்து வாரார் கருப்பர்சாமி\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/breaking-jammukashmir-indian-army-details/", "date_download": "2019-09-22T18:55:33Z", "digest": "sha1:W467ILVI7M2IUUQTIUTYPJNEMEHWGSOM", "length": 22953, "nlines": 189, "source_domain": "tnnews24.com", "title": "#BREAKING அத்தியாவசிய பொருள்களை இருப்பு வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் காஷ்மீரில் ஏன் ராணுவம் குவிக்கப்படுகிறது தகவல் வெளியானது ! - Tnnews24", "raw_content": "\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வை��்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nதமிழகத்தில்IAS அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nஆளுநர் மாளிகைக்குள் என்னதான் நடந்தது டி.ஆர் பாலு பரபரப்பு விளக்கம்.\n#BREAKING அத்தியாவசிய பொருள்களை இருப்பு வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் காஷ்மீரில் ஏன் ராணுவம் குவிக்கப்படுகிறது தகவல் வெளியானது \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nஇந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 35ஏ மற்றும் 370 ஆகிய பிரிவுகளின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு சில சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்ய மத்திய அரசு ஆலோசித்து வந்தது, விரைவில் இதில் அதிரடி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nசிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காஷ்மீர் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த எச்சரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. காஷ்மீர் நிலவரம் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.\nஇந்த நிலை���ில் கடந்த வாரம் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nREAD H ராஜாவிற்கு குசும்பை பார்த்தீர்களா எப்படி கிண்டல் செய்திருக்கிறார் என்று பங்கம்.\nஇந்த நிலையில் நேற்று காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதலாக 28 ஆயிரம் பாதுகாப்பு படையினர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூடுதல் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இது காஷ்மீர் மாநில மக்களிடம் கடும் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.\nதற்போது காஷ்மீரில் அமர்நாத் புனித பாத யாத்திரை நிறுத்தப்பட்டு வெளியூர் வாசிகள் காஸ்மீரை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது, இந்த நிலையில் கூடுதல் படைகளை குவிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது. படை குவிப்புக்கு விடை கிடைக்காததால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.\nகடந்த 10 நாட்களில் காஷ்மீருக்குள் சென்றுள்ள கூடுதல் 38 ஆயிரம் ராணுவ வீரர்களும் காஷ்மீரின் தென் மாவட்ட பகுதிகளில் ரோந்து சுற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களின் நுழைவு பகுதிகள் அனைத்தும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nREAD நேருக்கு நேரு மோதி பார்க்க தயாரா உதயநிதிக்கு சவால் விட்ட பாஜக இளைஞர் அணி வாய் திறக்காத உதயநிதி \nகாஷ்மீர் நிலவரம் பற்றி சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் 2 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வு செய்தார். அப்போது காஷ்மீரின் வட மாவட்ட பதிகளில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை போதாது என்று கூறப்பட்டது.\nஇதைத் தொடர்ந்தே பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதலாக காஷ்மீருக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் துணை நிலை ராணுவ படையை சேர்ந்தவர்கள்.\nஏன் மத்திய அரசு காஷ்மீரில் படைகளை குவித்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது, அதில் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே, ஆகஸ்ட் 6 ம் தேதிக்கு பிறகு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட இருக்கிறது, குறிப்பாக உள்துறை அமைச்சர் அமிட்ஷா இந்த காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் தீர்மானத்தை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டுவர இருப்பதாகவும், இதுகுறித்து காஷ்மீரில் என்ன போராட்டங்கள் நடந்தாலும் அதனை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nREAD #breaking பிரதமர் மோடி நேரலையில் பேசிமுடித்ததும் காஷ்மீரில் இந்திய இராணுவம் அதிரடியில் இறங்கியது.\nஇதற்கிடையில் இந்திய ராணுவ தரப்பில் காஷ்மீர் வடக்கு, தெற்கு பகுதிகளில் ரோந்து செல்லும் ராணுவ படையினர் பொதுமக்களை அத்தியாவசிய பொருள்களை 10 நாட்களுக்கு இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது காஷ்மீர் 2019 – ம் ஆண்டு முழுமையாக இந்தியாவுடன் இணைவது உறுதிப்படுத்தப்பட இருக்கிறது.\nஇது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்\nஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில் ஈழ தமிழ...\nஅடுத்த முதலமைச்சர் யார் எடியூரப்பாவிற்கு அதிர்ச்சி கொடுத்தது பாஜக தலைமை.\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹாஷ்டாக் அனைத்தையும் விவாதம் நடத்தும் தமிழக...\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleசொன்னபடி திமுக குறித்த ஆதாரங்களை வெளியிட்டார் மாரிதாஸ் என்ன பதில் சொல்லப்போகிறது திமுக\nNext articleநாடாளுமன்றம் விரைகிறார் மோடி 35 A நீக்கம் கிடையாது இது அதற்கும் மேலே காஷ்மீரில் இனி இந்திய கொடி மட்டும்தான்.\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த சிபிஐ 30 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த..\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி \nமக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி விளாசி எடுத்த பியூஸ் கோயல் \n10 கோடி கேட்டு மனு தாக்கல் செய்த கார்த்திக் சிதம்பரம் , மக்களுக்கு நல்லது...\nஎல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nவடிவேலுக்கு கிடைக்காத வாய்ப்பு யோகி பாபுவிற்க�� கிடைத்துள்ளது பாலிவுட்டில் யாருடன் நடிக்கிறார் தெரியுமா \n#breaking பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்து இந்திய ராணுவ தளபதி ...\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு துடைத்து விட்டதெல்லாம் வீண் வைகோவின் எம் பி கனவு...\nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nஅறந்தாங்கி நிஷாவை இனி திருநங்கை என்றுதான் அழைப்போம் – மட்டமாக பேசிய நிஷாவிற்கு பாஜகவினர்...\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த...\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஇரவோடு இரவாக அடுத்த கட்டத்தை எட்டிய மாரிதாஸ் – பியூஸ் மனுஷ் மோதல் ...\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/06/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10-06-20/", "date_download": "2019-09-22T18:08:22Z", "digest": "sha1:S2SMAXX3FOQJYGGC2TDLV6IHBZ33FKXQ", "length": 7807, "nlines": 156, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 10.06.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 09.06.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 12.06.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 10.06.2009\nநேற்றைய தினம் சந்தை தனது திங்கள் கிழமை சரிவினை அதிரடியாக மீட்டெடுத்தது, Fii’s அதிக அளவில் வாங்கியுள்ளார்கள். Dii’s விற்பதை தொடர்கிறார்கள்.\nதகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் அதிகம் விலையேறின.\n4527 – 4500 – 4439 – 4370 ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகள்.\nஅடுத்து வரும் நாட்களில் மீண்டும் 4370 ஐ உடைக்க முயற்சிக்கும்.\nகச்சா எண்ணை 70$ ஐ கடந்துள்ளது.. இந்த இடத்தில் நிலைப்பட்டால் 76$ மற்றும் 84 $ வரை செல்லலாம்.\nஉங்க‌ள‌து புதிய‌ ச‌ந்தா விவ‌ர‌ங்க‌ளை த‌ய‌வு செய்து ப‌திவிட‌வும்.\nமதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,\nசந்தையினைப் பற்றிய தங்களுடைய தகவல்களுக்கு மிக்க நன்றி. நிப்டி நிலைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.\nகச்சா எண்ணை வ��லை பற்றிய குறிப்பு அதில் வணிகம் செய்பவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மே ஜூலை »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.bible.com/ta/reading-plans/11179-ivklll-annnp-prtnnnm/day/1", "date_download": "2019-09-22T18:23:47Z", "digest": "sha1:JGVP6SXZLIYVPTBKYTDQRXA2TGY4QAAM", "length": 7343, "nlines": 144, "source_domain": "www.bible.com", "title": "இவைகளில் அன்பே பிரதானம் - கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.", "raw_content": "\nநான் இரட்சிக்கப்பட்ட பிறகு, தேவனால் பயன்படுத்தப்பட்ட தாசர்களிடமிருந்து கற்றுக்கொண்ட காரியங்களில் ஒன்று, இலக்குகள் முக்கியம் என்பது. என்னை பயிற்றுவித்தவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு காரியம், தீர்மானிக்க வேண்டிய நேரத்தில் தீர்மானிக்காமல் இருப்பதும் ஒரு தீர்மானம் என்பது. ஒரு கம்பெனியின் போர்டு ரூம், கிரிக்கெட் ஆடுகளம், அனுதின அலுவல்களை கவனிக்க வெளியே புறப்பட்டு செல்லும் சேல்ஸ்மேன் மற்றும் சுவிசேஷகர் ஆகியோரின் அனுதின செயல்பாடுகள் நிச்சயமான இலக்குகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.\nமக்களுக்கு சேவை செய்வதும், லாபத்தை பெருக்குவதும் வியாபாரியின் இலக்கு; தன்னுடைய அணியின் வெற்றிக்காக விளையாடுவது கிரிக்கெட் வீரரின் இலக்கு; தனது பொருட்களை வாடிக்கையாளருக்கு விற்பது சேல்ஸ்மேனின் இலக்கு; இரட்சிக்கப்படாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, அவர்களை தேவனுடைய ராஜ்யத்தில் கொண்டுவந்து சேர்ப்பது சுவிசேஷகரின் இலக்கு. இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய ஏறக்குறைய ஒவ்வொருவரும் அவரவர் திராணிக்கேற்ப முயற்சிக்கிறார்கள். இலக்கு-நிர்ணயம் ஒரு சத்தியம்; பரிசுத்த வேதாகமத்தில் பல முக்கியமான இடங்களில் அதைக்குறித்து போதிக்கப்படுகிறது.\nஎந்தவொரு இலக்கையும் அடைவதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரியங்கள் அவசியம். முதலாவது ஒழுக்கம் (Discipline), இரண்டாவது மன உறுதி (Determination). சாதிப்பதற்கு பின்வரும் காரியம் அவசியம் என யாரோ ஒருவர் கூறியுள்ளார். உங்கள் திராணிக்கு மிஞ்சி வேலை செய்ய திட்டமிடுங்கள், பிறகு அந்த வேலையை செய்யுங்கள்; மென்று தின்ன முடியாத அளவுக்கு பெரும்பகுதியை வாய்க்குள் கடித்துக் கொள்ளுங்கள்; பிறகு அதை மெல்லுங்கள். இலக்குகளை நிர்ணயிப்பது மிகவும் உதவியாயிருக்கும், அதுமட்டுமல்ல, அது வேதத்தின் அடிப்படையிலான ஒரு காரியமும்கூட.. விசுவாசியாகிய நீங்கள் அவசியப்படும் போதெல்லாம் இலக்குகளை நிர்ணயிக்கும்படி வேதம் ஊக்குவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/19030027/The-desire-to-say-the-wordArrested-for-raping-a-student.vpf", "date_download": "2019-09-22T19:02:58Z", "digest": "sha1:LEHXOWSHBKAAF5LQRK337KUKWXH6LDZ4", "length": 15184, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The desire to say the word Arrested for raping a student The imprisoned father was trapped || ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை கற்பழித்த வாலிபர் கைது உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை கற்பழித்த வாலிபர் கைது உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார் + \"||\" + The desire to say the word Arrested for raping a student The imprisoned father was trapped\nஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை கற்பழித்த வாலிபர் கைது உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்\nஊத்துக்கோட்டை அருகே பிளஸ்–2 மாணவியை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றி கற்பழித்ததாக வாலிபரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.\nஊத்துக்கோட்டை அருகே பிளஸ்–2 மாணவியை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றி கற்பழித்ததாக வாலிபரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் ஏரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ். கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் (வயது 23). இவர் நெல் அறுவடை செய்யும் வாகனத்தின் டிரைவராக வேலை செய்து வருகிறார்.\nஇவர் கடந்த சில நாட்களாக மாணவியை காதலித்து வந்ததாகவும், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கற்பழித்ததாக தெரிகிறது. இதனால் மாணவி 2 மாத கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இருவரும் ஜோடியாக வீட்டை விட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nநாகேஷ் மற்றும் உறவினர்கள் புதுமண ஜோடியை நேற்று முன்தினம் கிராமத்துக்கு திரும்ப அழைத்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக மாணவியின் தந்தை ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், மகளை ஏமாற்றி சுரேஷ் திருமணம் செய்து கொண்டதாகவும், இதற்கு அவரது தந்தை நாகேஷ் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்து திருமணம் செய்ததாக சுரேஷ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை நாகேஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தார். பின்னர் போலீசார் 2 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.\n1. சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளை; 6 பேர் கைது\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n2. ஆவுடையார்கோவில் அருகே பயங்கரம்: பணத்திற்காக பெண்ணை கொன்று புதைத்த 3 பேர் கைது\nஆவுடையார்கோவில் அருகே பணத்திற்காக பெண்ணை கொன்று புதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nகன்னியாகுமரியில் மதுபோதையில் கல்லால் தாக்கி மனைவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. கணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என ஆத்திரம் 1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் அடித்த ஆசிரியை கைது\nகணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என 1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் தாக்கிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். இதனால் குளச்சல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n5. ஹெல்மெட் சோதனையில் இளம்பெண் படுகாயம்: மோட்டார் சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது\nஹெல்மெட் சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் இருந்து இளம்பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்த வழக்கில் மோட்டார்சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. விக்கிரவாண்��ி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/07173633/7-year-old-girl-sexually-harassedThe-case-against.vpf", "date_download": "2019-09-22T19:03:02Z", "digest": "sha1:GJQUPUZWNIJPHNAZX4GVRZZRMKQL7HFW", "length": 8826, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "7 year old girl sexually harassed: The case against the worker in the POCSO Act || 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவேலூர் பகுதியை சேர்ந்த 2–ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (40) என்ற தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஅதைத்தொடர்ந்து அவர��� மீது போக்சோ சட்டத்தின்கீழ், அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18003811/Near-Nellai-Tried-to-give-money-to-voters-Old-man.vpf", "date_download": "2019-09-22T19:02:33Z", "digest": "sha1:GAKRTTEL63OXVZPCQ2YWQXVDOUTNTK4E", "length": 14717, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Nellai Tried to give money to voters Old man arrested Rs 1.52 lakh seized || நெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவர் கைது ரூ.1.52 லட்சம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nநெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவர் கைது ரூ.1.52 லட்சம் பறிமுதல் + \"||\" + Near Nellai Tried to give money to voters Old man arrested Rs 1.52 lakh seized\nநெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவர் கைது ரூ.1.52 லட்சம் பறிமுதல்\nநெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர��. மேலும் அவரிடமிருந்து ரூ.1.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nநெல்லை அருகே உள்ள சேதுராயன்புதூர் விலக்கு பகுதியில் மானூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் மொபட்டில் வேகமாக வந்தார். உடனே அவரை போலீசார் நிறுத்தினர். ஆனால் அவர் நிற்காமல் வேகமாக சென்று விட்டார். உடனே போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, மொபட்டை சோதனை செய்தனர்.\nஅப்போது அதில் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மானூர் அருகே உள்ள கம்மாளங்குளத்தை சேர்ந்த செல்லசாமி (வயது 66) என்பதும், அவர் அந்த பணத்தை அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் செல்லசாமியை கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.\nஇதேபோல் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோவில் பிள்ளை தலைமையில், போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சமத்துவ மக்கள் கட்சி மகளிர் அணி நிர்வாகி பொன்னுத்தாய் 5 பக்கம் பெயர் கொண்ட ஒரு பட்டியலுடன் டோக்கன் வைத்து நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது பொன்னுத்தாயிடம் ரூ.23 ஆயிரத்து 200 இருந்தது. அதனை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. உடனே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், பொன்னுத்தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நெல்லை அருகே இரட்டை ரெயில் பாதை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் திடீர் போராட்டம்\nநெல்லை அருகே இரட்டை ரெயில் பாதை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. நெல்லை அருகே தீயணைப்பு வீரர்களுக்கு தற்காலிக பயிற்சி மையம்: டி.ஜி.பி. காந்திராஜன் ஆய்வு\nநெல்லை அருகே தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தற்காலிக பயிற்சி மையத்தை தீயணைப்பு துறை டி.ஜி.பி. காந்திராஜன் ஆய்வு செய்தார்.\n3. நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவி பலி - காப்பாற்ற முயன்ற வாலிபரும் சாவு\nநெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற வாலிபரும் பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n4. சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nநெல்லை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n5. நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை\nநெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/08/actor-kisu-kisu.html", "date_download": "2019-09-22T18:59:39Z", "digest": "sha1:K4Z5APOABS3JLGY7TXKTXYGM2DTY2QDG", "length": 7073, "nlines": 90, "source_domain": "www.viralulagam.in", "title": "கழட்டி விட்ட டிவி நாயகன்..! நேரம் பார்த்து பழிவாங்கிய வாரிசு நடிகை..! - வைரல் உலகம்", "raw_content": "\nHome cinema kisu kisu நடிகர் வைரல் சினி��ா கழட்டி விட்ட டிவி நாயகன்.. நேரம் பார்த்து பழிவாங்கிய வாரிசு நடிகை..\nகழட்டி விட்ட டிவி நாயகன்.. நேரம் பார்த்து பழிவாங்கிய வாரிசு நடிகை..\nடிவி நாயகனை வாரிசு நடிகை நேரம் பார்த்து பழிவாங்கிய சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் வெகுவாக பேசப்பட்டு வருகிறது.\nமுன்னணி நடிகர் அந்தஸ்தை சர்வ சாதாரணமாக எட்டி பிடித்த நாயகன், தன் மார்க்கெட் வேகத்திற்கு நடித்தால் நயன்தாரா தான் என ஹை பட்ஜெட் நடிகைகள் பக்கம் திரும்பி விட்டார்.\nஇதனால் தன்னுடன் முந்தைய படங்களில் நடித்த வாரிசு நடிகை, அடுத்த படங்களிலும் சிபாரிசு செய்ய கோரியும் நைசாக கழட்டி விட்ட இவர், தனது தொடர் தோல்வி படங்களால் மீண்டும் அந்த நடிகையுடன் நடிக்க தூது விட்டார்.\nஇதுதான் சமயம் என சுதாரித்து கொண்ட வாரிசு நடிகையோ, 'நயன்தாரா அளவுக்கு சம்பளம் கொடுத்தால் தான் உங்களுடன் நடிப்பேன்' என கிடுக்கிப்பிடி போட செய்வதறியாது திகைத்து நிற்கிறாராம் நாயகன்.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jcnithya.blogspot.com/2012/04/blog-post_26.html", "date_download": "2019-09-22T19:51:06Z", "digest": "sha1:4UVIMSMVHSRZDKVDKIBDSUM6UOUDJRKD", "length": 9615, "nlines": 194, "source_domain": "jcnithya.blogspot.com", "title": "உயிரின் தேடல்...: தலைசாய்க்க ஓர் இடம்", "raw_content": "\nஎங்கு நான் நானாக ஏற்றுக்கொள்ளப்படுவேனோ..\nஎங்கு இளைப்பாறல் விமர்சனமின்றி நிகழுமோ\nஎங்கு கேள்வியின் துளைகளால் தனிமை தொய்ந்து போகாதிருக்குமோ..\nஎங்கு கவலைகள் தொலைத்து, பயங்கள் களைந்து, தீர்ப்பிடல்களற்று சுதந்திரமாய் சுவாசிக்க முடிகிறதோ..\nசிட்டுக்குருவியின் சிறகுகள் வாங்கி பறந்து செல்ல\nஎங்கு இருக்கிறது எனக்கான ஒரு இடம்\n~. ~. ஜெ. சி. நித்யா ~.~.\nகடும் பசியில் வயிறு எரிந்தாலும் சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும் அந்த சின்னஞ் ச...\nஇதோ வந்திருக்கிறேன் பலியிட . இன்று இல்லையேல் என்றும் இல்லை . உயிர் கரைய நேசித்திடும் விழி விரிய இரசித்திடும் என் செல்வப...\nஅதிகாலை அவசரம் பேருந்தில். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். இடம் கிடைத்த மகிழ்ச்சியில் உன்னருகில் அமர்கிறேன் நான். மையிட்ட கண்கள்....\n கூட்டை கலைத்து பறக்க பழக்கும் தாயின் பயிற்சி முறையா மலர்களால் வேயப்பட்ட இதமான இந்த கூட்டிலிருந்து ... சுகமான உனது சிறகுகள...\nநீரில் நனைந்த வெற்றுத்தாளென கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும் ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான உன...\nசெல்லும் வழி அறியாமல் சேரும் இடம் புரியாமல் போகும் வேகம் உணராமல் பார்க்கும் விழிகள் நோக்காமல் தாயின் தோள் சரிந்து உலகம் மறந்து தூ...\nஅழகாய் அசையும அந்த இலைகளின் மேல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது. அதே இரணம் அதே வலி\n~ பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n~ தலைசாய்க்க ஓர் இடம்\n~ வழிநெடுக வண்ண நட்சத்திரங்கள்\n~ சாதிகா என்றொரு தேவதை\nபேருந்திற்குள் ஒரு சில நிமிடங்கள்\nநேற்று பெய்த மழையில் குளித்ததினால் மகிழ்ச்சியோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/124219/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88,-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2019-09-22T18:57:31Z", "digest": "sha1:OVQXNP6PLO2JBHDJVBWVKMNTRXRYMFVR", "length": 9659, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஇரட்டையர் – கவிதை- செங்கை, மனோ\n உன் அகமே துர் நாற்றமடா… இதற்கு நறுமண வாசனை எதுக்கடா “பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால், வாழ்வே ���ானல் நீரடா… இதற்கா “பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால், வாழ்வே கானல் நீரடா… இதற்கா பகல் வேஷம் போடிகிறாயடா “எண்ஜான் கூட்டுக்குள் ஒன்பது ஓட்டையடா… புறத் தோற்றத்தில் மயங்கிக் கிடப்பது வீணடா “மீன் செத்தால் காசடா… விலங்கினம் செத்தால் மத்தளமடா… மனிதா “மீன் செத்தால் காசடா… விலங்கினம் செத்தால் மத்தளமடா… மனிதா நீ செத்தால் பிணமடா… “கருவாட்டுக்கும் வீட்டில் இடமுண்டு… விலங்கு தோலிலும் இசையுண்டு… “பிணமே ஒரு நாள் வீட்டில் இருந்ததுண்டா ஒரு நாள் வீட்டில் இருந்ததுண்டா மனிதா உன் பெரும், புகழும் […]\nஅதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்\nகிருஷ்ணஜாலம் - 10 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 9 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 8 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 7 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்அக்டோபர் 21 ல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடை பெறப்போகிறதாம்.. நிச்சயம் பாஜகவும் அதனது ஆதரவு க… read more\nஅவன் - அவள் - நிலா (5) ...\nஇலக்கியம் தொடர்கதை அனந்துவின் கதைகள்\nவள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்.. பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.. காவி ஆடை உடுத்த மாட்டார். உடம்பில் எந்த மணி… read more\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் ச��ல்வாக்கு உள்ளதா \nவிடாமல் விலகும் பெண்கள் : வினையூக்கி\nநிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை : மொழி\nகவிமெழுகுவத்தி தாராபுரம் தகரநிலவன் கவிதைகள் : கப்பி பய\nபற்கள் பராமரிப்பு : தகவல்கள்\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே : Balram-Cuddalore\nகல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது : வெறும்பய\n காதல் போயின் மீண்டும் காதல்\nஏழரைச் சனி : மாதவராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:34:23Z", "digest": "sha1:YLKSSH662VIIWZO6J7HOIASVKWYDE4XX", "length": 14162, "nlines": 192, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதினுசு தினுசா கதை விடுவதா ரஜினிக்கு இது ஆகாத காரியம்... - நமது ... - Oneindia Tamil\nOneindia Tamilதினுசு தினுசா கதை விடுவதா ரஜினிக்கு இது ஆகாத காரியம்... - நமது ...Oneindia Tamilசென்னை: கறுப்பு எம்ஜிஆர் என்று கதை விட்டவர்கள் எல்லாம்… read more\nஅரசியல் சமூகம் முக்கிய செய்திகள்\nஹெச்.ராஜாவின் நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின் ... - தினமணி\nதினமணிஹெச்.ராஜாவின் நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின் ...தினமணிசென்னை: பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத… read more\nஅரசியல் சமூகம் முக்கிய செய்திகள்\nபெரியார் ஒன்றும் கடவுள் இல்லை; ஒரு மனிதர்- சி.பி.ராதாகிருஷ்ணன் - Oneindia Tamil\nOneindia Tamilபெரியார் ஒன்றும் கடவுள் இல்லை; ஒரு மனிதர்- சி.பி.ராதாகிருஷ்ணன்Oneindia Tamilசென்னை: பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை., அவர் ஒரு மனிதர்தான்… read more\nஅரசியல் சமூகம் முக்கிய செய்திகள்\nகாவலர்கள் தற்கொலைகளை தடுக்க காவல்துறை சீர்திருத்தம் ... - தினமணி\nதினமணிகாவலர்கள் தற்கொலைகளை தடுக்க காவல்துறை சீர்திருத்தம் ...தினமணிகாவலர்கள் தற்கொலைகளை தடுக்க காவல்துறை சீர்திருத்தம் வேண்ட��ம் என்று பாமக இளைஞரணித் த… read more\nஅரசியல் சமூகம் முக்கிய செய்திகள் கலைகள். சமையல்\nஜெ. தீபா வீட்டுக்கு வந்த போலி வருமான வரி அதிகாரியை பிடிக்க 3 ... - Oneindia Tamil\nதினமணிஜெ. தீபா வீட்டுக்கு வந்த போலி வருமான வரி அதிகாரியை பிடிக்க 3 ...Oneindia Tamilதமிழக அரசியல் மர்மங்களை பார்த்தல் ஒரு நிமிஷம் தலையே சூத்திரம் போல\nஅரசியல் சமூகம் முக்கிய செய்திகள் கலைகள். சமையல்\nபணிந்தது மோடி தலைமையிலான மத்திய அரசு: ஆந்திர மாநிலத்துக்கு ... - தி இந்து\nதி இந்துபணிந்தது மோடி தலைமையிலான மத்திய அரசு: ஆந்திர மாநிலத்துக்கு ...தி இந்துநாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கடந்த சில நாட்களாக ஆந்திரப் பிரதேச எம்.பி.க்… read more\nஅரசியல் சமூகம் முக்கிய செய்திகள் இலக்கியக்கட்டுரைகள்\nசென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி ... - Oneindia Tamil\nOneindia Tamilசென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி ...Oneindia Tamilசென்னை ஆட்டுக்கறியுடன் பூனை கறி பிரியாணி விற்பதாக எழுந்துள்ள புக… read more\nஅரசியல் சமூகம் முக்கிய செய்திகள்\nஅரசியல் சமூகம் நூல் அறிமுகம்\nஜீயருக்கு ஆதரவு... உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி ... - Oneindia Tamil\nOneindia Tamilஜீயருக்கு ஆதரவு... உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி ...Oneindia Tamilஸ்ரீவில்லிபுத்தூர்: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்காமல் தனித்த… read more\nஅரசியல் சமூகம் முக்கிய செய்திகள் கலைகள். சமையல்\nதானா சேர்ந்த கூட்டம் – படப்பிடிப்பு முடிவடைந்தது\nபலன் தரும் ஸ்லோகம்(அனைத்து வளங்களும் பெற…)\n– இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத: ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம் விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம் விரிஞ்சகரகந்துகம்… read more\nஅரசியல் சமூகம் ஆன்மிகம் கலைகள். சமையல்\nமாமல்லபுரத்தில் விபத்தை ஏற்படுத்தியது நாங்கள் அல்ல ... - Oneindia Tamil\nOneindia Tamilமாமல்லபுரத்தில் விபத்தை ஏற்படுத்தியது நாங்கள் அல்ல ...Oneindia Tamilசென்னை : கடலூர் மாவட்டத்தில் ஆய்வை முடித்துவிட்டு வரும் வழியில் ஆளுந… read more\nஅரசியல் சமூகம் முக்கிய செய்திகள் கலைகள். சமையல்\nகவிதை தொழில்நுட்பம் அரசியல் சமூகம்\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nFacebook தொழில்நுட்பம் அரசியல் சமூகம்\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nதொழில்நுட்பம் அரசியல் சமூகம் Blogger Tips\nஆண்ட்ராய்ட் கைபேசியில் தமி���ில் எழுதுவது எப்படி\nசெய்தி கவிதை அரசியல் சமூகம்\nFacebook வஞ்சம் அரசியல் சமூகம்\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nபாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்& : வ.வா.சங்கம்\nமர்பி ரேடியோ அல்லது : இராமசாமி\nடான் என்பவர் : செல்வேந்திரன்\nகல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல்\nமெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்\nஆத்தாவும் தாத்தாவும் : செங்கோவி\nமனசுக்கு நேர்மையாய் : இளவஞ்சி\nநண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள் : ச்சின்னப் பையன்\nபல்புகள் நல்லது : அமுதா கிருஷ்ணா\nவிளையும் பயிரை : CableSankar\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:19:23Z", "digest": "sha1:HUXZR4D6FUCJKVHIQJ75UHGQHLTIHIAD", "length": 20740, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nநாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சில போராட்ட���்கள் பற்றி உங்களுக்காக. Th… read more\nவிவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயிகள் போராட்டம்\nமகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி \nமத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டங்கள் பெரும்பாலும் வறட்சியின் போது அறிவிக்கப்படுவதில்லை, தேர்தலுக்காகவே அறிவிக்கப்படுகிறது. The… read more\nவிவசாயிகள் பாஜக விவசாயிகள் தற்கொலை\nநெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு \nஆண்டாண்டு காலமாக கரீப் பருவத்தில் பயிர் செய்யப்படும் நெல்லுக்கு பதிலாய், சோளம் விதைக்கச் சொல்லி விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது அரியானா பாஜக அரசு. The… read more\nவிவசாயிகள் அரியானா நெல் விவசாயிகள்\nவிவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி : மோடியின் அண்டப் புளுகுகள் \nதேர்தல் வாக்குறுதிகள் போல இந்திய தேர்தலும் ஒரு பித்தலாட்டம் என்பதை எங்கள் விவசாய வர்க்கம், பா.ஜ.க ஏற்படுத்தும் விவசாய துயரத் திட்டங்கள் மூலம் புரிந்து… read more\n8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு\n8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு 8 (எட்டு) வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீத… read more\nஅரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் \nஇந்தியாவில் சுமார் 2,500 கத்திரி ரகங்கள் உள்ளன. இப்போது எந்த பற்றாக்குறையும் இல்லை. இப்போது இந்த பி.டி ரக கத்திரி விதைகளை திருட்டுத்தனமாக இந்திய மண்ணி… read more\nவிவசாயிகள் சோயாபீன் பன்னாட்டு விதை கம்பெனிகள்\nமான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு \nஇந்தியாவின் மொத்த பருத்தி விவசாயத்தை தனது பிடிக்குள் வைத்துள்ள மான்சாண்டோவின் விதை விலை நிர்ணய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை. The post மான்… read more\nவிவசாயிகள் மான்சாண்டோ பருத்தி விவசாயிகள்\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஉருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான… read more\nவிவசாயிகள் பெப்சி அறிவுசார் சொத்துரிமை\nவிவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா \nபட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை எவ்… read more\nவிவசாயிகள் விருந்தினர் விவசாயக் கடன் தள்ளுபடி\nவிளை நிலங்களில் குழாய் அமைக்கும் ஓ.என்.ஜி.சி : சீர்காழி நாங்கூர் கிராம மக்கள் போராட்டம் \n''தேர்தல் முடிந்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே வேலையைத் தொடர்வோம்'' என்று எழுதிக் கொடுத்ததையடுத்தே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.… read more\nஇந்திய உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள்\nமழை, வெயில் மற்றும் வெள்ளத்தால் அழுகியோ அல்லது பூச்சிகளாலும் எலிகளாலும் உட்கொள்ளப்பட்டோ ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன்கள் தானியங்கள் வீணடிக்கப்படுகின்ற… read more\nவிவசாயிகள் அதிகார வர்க்கம் தலைப்புச் செய்தி\nஉணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு \nஉணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு “மற்ற பிரச்சினைகளெல்லாம் காத்திருக்கலாம். ஆனால், விவசாயம் காத்திருக்க முடியாது” என நாடு ’சுதந்திரம… read more\nஇந்தியா விவசாயிகள் உலக வர்த்தக கழகம்\nகஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் \nஅரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு முன்கையும் பின்கையும் நக்கிவிட்டு நுனி கையை மட்டும் காட்ட இருக்கிறது அரச… read more\nவிவசாயிகள் காவிரி டெல்டா விவசாயிகள் தலைப்புச் செய்தி\nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \nஎதைத் தின்றால் பித்து தெளியும் என்பது போல, எந்தச் சலுகையை அளித்தால் விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெறமுடியும் என அல்லாடி நிற்கிறது, பா.ஜ.க. The post விவச… read more\nகோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் \nகோவை, திருப்பூர் மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனம் விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி மின்தடம் பதிக்கும் பணியை மேற்கொள்வதன் பின்னணி என்ன\nவிவசாயிகள் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மத்திய பவர் கிரிட் நிறுவனம்\nஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர் ஏழை \nஇங்க ஏக்கருக்கு 25 லட்சத்துல இருந்து 50 லட்சம் வரைக்கும் விலை போவுது… அது எந்த மாதிரியான நிலமா இருந்தாலும் இதான் விலை. அப்புறம் எப்படி வாங்க முடியும்\nவிவசாயிகள் புகைப்படக் கட்டுரை தலைப்புச் செய்தி\nபுயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்\nஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது ஆந்திராவிலிருந்து வின… read more\nமோடியின் உடனடி விவசாயக் காப்பீடு : மற்றுமொரு ஜூம்லா \nஏற்கனவே இருக்கும் பயிர்க் காப்பீடு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும் செய்து மேம்பட்ட திட்டங்களைப் போல மோடி அள்ளிவிட்ட ஜூம்லாக்கள் இப்போது பல்லிளிக்… read more\nவிவசாயிகள் ஐசிஐசிஐ வங்கி மகாராஷ்டிரா விவசாயிகள் பேரணி\nடிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \nகடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள். The post டி… read more\nவிவசாயிகள் விவசாயிகள் தற்கொலை பருத்தி விவசாயிகள்\nதலைஞாயிறு : சொந்த நாட்டில் அகதிகளாய் தவிக்கும் மக்கள் \nஇரவு நேரங்களில்கூட கடற்கரைச் சாலைகளின் இருபுறங்களிலும் வீடுகள் – உடைமைகளை இழந்த விவசாயிகள், யாரேனும் ஏதேனும் கொடுக்கமாட்டார்களா என கையேந்தி நிற்கிறார்… read more\nவிவசாயிகள் காவிரி டெல்டா மீட்புப் பணிகள்\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nடேய் காதலா-1 : ILA\nஎதிரிகள் சாகவில்லை : VISA\nதமிழனை ஏங்க எவனும் நம்ப மாட்டேங்கிறான்\nஅமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - \\\"தி கிங்பின்\\\" : அரை பிளேடு\nஅர்த்த(மில்லாத) ஜாமம் : என். சொக்கன்\nபொட்டண வட்டி : சுரேகா\nஇராமசாமி மாமாவின் கடவுள் : இராமசாமி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519230", "date_download": "2019-09-22T19:22:55Z", "digest": "sha1:TNZFDD2AOQDP3EW2PXJSLYI3A22Z7WKS", "length": 8473, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு: கனடாவில் இந்தியர்கள் பேரணி | Indians march in Canada to congratulate Prime Minister Modi on canceling Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு: கனடாவில் இந்தியர்கள் பேரணி\nஒட்டாவா: காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து கனடாவில் இந்தியர்கள் பேரணி நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இதனால் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தூதரக உறவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இருநாடுகளிடையே நல்லுறவு சீர்கேடு அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் கூடி விவாதம் நடைபெற்றது. எனினும் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர். கன��ாவில் ஒட்டாவா நகரில் இந்திய சுதந்திர தின விழா வார இறுதி நாளன நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் ஒட்டாவா நகரில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகளை கையில் ஏந்தி சென்றார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒட்டாவா மேயர் ஜிம் வாட்ஸன் மற்றும் கனடா நாட்டு அமைச்சர் லிஸா மேக்லியோடு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகாஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து ரத்து பிரதமர் மோடி பாராட்டு கனடா இந்தியர்கள் பேரணி\n50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்பு ஹூஸ்டனை உலுக்கிய ‘ஹவ்டி மோடி’: பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உரை\nமலையில் பஸ் மோதி பாக்.கில் 22 பேர் பலி\nபாலைவனமும் இனி விவசாய பூமியாகும் வளர்ச்சியடையும் புதிய தொழில்நுட்பம்\nஹாங்காங்கில் ரயில் நிலையத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்\nகூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி அரசியல் கட்சி தலைவர்களுடன் இஸ்ரேல் அதிபர் சமரச முயற்சி\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-09-22T18:55:15Z", "digest": "sha1:AJZWGNBFABCZQPDC4SNLWY3N6UVYGGWR", "length": 13037, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "வரலாறு இருட்டடிப்பு ; தமிழ் புலமையாளர்கள் சகிதம் கல்வி அமைச்சில் டக்ளஸ் தேவானந்தா! | EPDPNEWS.COM", "raw_content": "\nவரலாறு இருட்டடிப்பு ; தமிழ் புலமையாளர்கள் சகிதம் கல்வி அமைச்சில் டக்ளஸ் தேவானந��தா\nதமிழ் வரலாற்றுப் பாடநூல்களில் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டும், மறைக்கப்பட்டும்,அலற்சியப்போக்குடனும் காணப்படுகின்றது. இந்தக் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டும். உண்மையான வரலாறை பிள்ளைகள் தெரிந்து கொள்ளும்போதுதான், நாமும் இலங்கையர் என்ற எண்ணமும், தேசிய நல்லிணக்கமும் உளப்பூர்வமாக பிள்ளைகள் மனதில் வளரும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக கல்வி அமைச்சில், கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிரஷ்ணன் தலைமையில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு செயலாளர் நாயகம் தெரிவித்தார்.\nஇவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –\nஏற்கனவே இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல தடவைகள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் பல கேள்விகளை முன்வைத்ததுடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளைக் காண்பதற்கு உயர்மட்ட சந்திப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து தருமாறும்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே கல்வி அமைச்சில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nதமிழ் வரலாற்று பாட நூல்களில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் வரலாறு மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் இருப்பது தொடர்பாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கல்வி ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் உட்பட மூத்த தமிழ் பேராசிரியர் தில்லைநாதன், வாழ் நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட தமிழ்ப் பேராசிரியர்கள்,தமிழ் வரலாற்றுப்பாட விரிவுரையாளர்கள்,ஆசிரியர்கள், ஆர்வலர்கள்,கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழ் பாடநூல் ஆக்கப் பிரிவில் கடமையாற்றும் தமிழ் அதிகாரிகள்,நூல் உள்ளடக்கத்தை தீர்மானிப்பவர்களாக இல்லாமல், சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்புச் செய்கின்றவர்களாகவும், எழுத்துப் பிழைகளை ஒப்புநோக்குச் செய்கின்ற��ர்களாகவுமே கடமையாற்ற முடிகின்றதாலும், துறைசார்ந்தவர்கள் போதுமான வகையில் அங்கு கடமையில் அமர்த்தப்படாததுமே இவ்வாறான தவறுகளுக்கும், புறக்கணிப்புக்களுக்கும் காரணம் என்பது ஆராயப்பட்டதுடன், அந்தக் குறைபாடு அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளவும்பட்டது.\nஅதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக்காண்பதற்கும், பாடநூல்களில் தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கும் நிபுனத்துவம் வாய்ந்த மூவினத்தினரையும் பிரதிநிதித்துவம் செய்வோரை உள்ளடக்கிய ஆக்கக் குழுஒன்றை கல்வி அமைச்சில் உருவாக்குவது என்றும் இணக்கம் காணப்பட்டது.\nஅந்தக் ஆக்கக் குழு அமைப்பது தொடர்பாகவும், அந்தக் குழுவில் யார் யார் உள்ளடக்கப்படுவார்கள் என்பது தொடர்பாகவும் இவ்வாறானதொரு கூட்டத்தை விரைவில் நடத்தி அதில் தீர்மானிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதேவேளை ஏற்கெனவே 2017ஆண்டுக்கான பாடநூல்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவிட்டதால், 2018 ஆண்டுக்கான பாடநூல்களில் இங்கு சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை உள்ளடக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தபோது, அச்சிடப்பட்டுள்ள தமிழ்ப் பாடநூல்களில் காணப்படுகின்ற தவறுகளை நிவர்த்திக்கும் வகையிலான பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,ஏனைய தமிழ் பாடநூல்களில் காணப்படும் குறைபாடுகள், தவறுகளைத் திருத்தப்படுவதற்கும், எதிர்காலத்தில் பாடவிதானங்களை தீர்மானிப்பது,கருத்துப் பிழைகள் இடம்பெறாதவாறு விடயங்கள் உள்ளடக்கப்படுவது,அர்த்தப் பிழைகள் ஏற்படாதவாறு எழுத்துப் பிழைகளை சரிபார்ப்பது போன்ற விடயங்களை நியமிக்கப்படும் குழுவும், கல்வி அமைச்சும் இணைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக முன்னெடுப்பதும் அவசியம் என்றும். செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.\nதமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...\nகிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...\nகுற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களை காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்த...\nஇயலுமானவரை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உழைக���கவேண்டும் – கட்சியின் நல்லூர் பிரதேச...\nவீதிச் சோதனைச் சாவடிகள் மட்டும் தேசிய பாதுகாப்புக்கு உதவாது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/12/meaghamann-2014.html", "date_download": "2019-09-22T18:58:07Z", "digest": "sha1:GUJELAWVKIGOUNDHKCYJFWTXB2OCSQPT", "length": 39754, "nlines": 512, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Meaghamann-2014- மீகாமன் திரைவிமர்சனம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதடையறதாக்க மகிழ்திருமேனியின் இரண்டாவது திரைப்படம் முதல் படம் முன் தினம் பார்த்தேனே.. செவன்த் சேனலுக்காக செய்த படம்… பத்தோடு பதினொன்றாக போய் விட்டது..\nமகிழ் செல்வராகவன், மற்றும் கவுதமிடம் அசிஸ்டென்டாக இருந்தவர்… அதனால் தனது இரண்டாவது திரைப்படமான தடையற தாக்க திரைப்படத்தை ஆக்ஷன் மூலம் பூசி கொடுத்தார்… இதில் பெரிய விஷயம் என்னவென்றால் அருன் விஜய் போன்ற பிரேக் இல்லாத நடிகரை வைத்து தன்னம்பிக்கையோடு ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை கொடுக்க செம தில் வேண்டும்… தடையறதாக்க மகிழ் பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்…\nஅடுத்து ஆர்யாவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கிய மகிழ் மீகாமன் என்று பெயர் வைக்க தலைப்பே தாறுமாறாகி மீகாமன் என்றால் என்ன என்று தமிழ் அகராதியில் தேடதொடங்கினான் தமிழ் திரைப்பட ரசிகன்… மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள்…\nகவுதம் அசிஸ்டென்ட் என்பதால் அவர் இயக்கிய மூன்று திரைப்படங்கள் எல்லா டைட்டிலிலுமே தமிழ் புகுந்து விளையாடும் தலைப்புகள்.. அதற்க ஒரு ஸ்பெஷல் பொக்கே மகிழுக்கு கொடுத்து விடுவோம்.\nசரி மீகாமன் என்றால் என்ன.. மாலுமி... கேப்டன் ஆப் த ஷிப்.... இரண்டு போலிஸ் துறை மற்றும் போதை மருந்து கடத்தல் இரண்டு பக்கமும் இருக்கும் கேப்டன் அப் த ஷிப்புகளுக்கு நடக்கும் விறு விறுப்பான விளையாட்டே இந்த திரைப்படம்.\nதன் குருநாதர் காக்க காக்க திரைப்படம் போல ஒரு திரைப்படம் செய்ய வேண��டும் என்று மகிழ் நினைத்து இருக்கலாம் அதன் வெளிப்படாடாய் மீகாமன் என்பது என் அபிப்பராயம்.\nஅப்படியான அட்டகாசமான ஸ்டைலிஷ் மேக்கிங்… ஆவ்சம்…\nசரி மீகாமன் கதை என்னவென்று பார்த்துவிடலாம்..\nபடம் கோவாவில் நடக்கின்றது… உங்களுடைய மரமண்டைக்கு புரிய வேண்டும் என்பதால் கதாபாத்திரங்கள் தமிழில் பேசுவதாக சித்தரித்து இருக்கின்றோம் என்று நச் என்று முதல் டைட்டிலில் நம்மை நிமிர்ந்து அட போட வைக்கின்றார்கள்.\nகோவாவில் போதை மருந்து கடத்தல் வெகு சாதாரணம்… வருடத்துக்கு 500 கோடிருபாய் பணம் புழங்கும் இடம். ஜோதி என்ற டாக் போதை மருந்து கூட்ட தலைவன்… ஆனால் இதுவரை அவன் யார் என்று யாருக்குமே தெரியாது. அதுதான் அவன் பலம்… இரக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவன்…. அவனை பிடிக்க அவன் கூட்டத்தில் ஊடுருவும் போலிஸ் ஆபிசர் ஆர்யா என்கின்ற அருள் சிவாவாக மாறி அந்த கூட்டத்தில் புகுந்து குற்றவாளியை கைது செய்தானா இல்லையா அவன் என்னவானன் என்பதுததான் படத்தின் மைய சரடு.\nஆர்யா எத்தனையோ படம் பண்ணி இருக்கலாம்... ஆனால் அவருடைய பெஸ்ட் என்று என்னைன்கேட்டால் நான் கடவுள், அவன் இவன்,ராஜாராணி,மீகாமன்.. என்று சொல்ல வேண்டும்.\nமீகாமன் ஆர்யா கேரியரில் ரொம்ப ஸ்டைலிஸ் ஆனா திரைப்படம்... முதல் பதினைந்து நிமிட காட்சிகளில் டான் ஜோதி கேரக்டர் எப்படி அவன் கேங் எப்படி என்று புட்டு புட்டு வைக்க ஆர்யா என்ன கேரக்டர் என்று சுத்தி சுத்தி கண்ணாமூச்சி ஆடும் காட்சிகள் ரசிப்பின் உச்சம்... முதல் பதினைந்து நிமிடங்கள் அதாவது ஆர்யா பிளாக் டஸ்டர் காரில் வந்து அனுபமா குமாரை காணும் காட்சி வரை அதகளம்...\nநிறைய படங்களில் ஆர்யா விமல் போல எக்ஸ்பிரஷன் காண்பிக்காமல் மண்ணு போல இருப்பார் என்ற குற்றச்சாட்டினை சினிமா ஆட்கள் அவர் மேல் வைப்பதுண்டு... பட்.. இந்த திரைப்படம் அவர் முகம் இருக்கமான அந்த விஷயமே அவருக்கு பிளஸ் ஆகி இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்..\nஜோதி கேரக்டரில் ஆஷூடோஷ் ராணா மிரட்டி இருக்கார் என்றே சொல்ல வேண்டும்... ஜோதி டானை அறிமுகப்படுத்துவதோடு அவனது குழு அவர்கள் எப்படி என்பதை முதலில் 5 நிமிடத்தில் குழப்பம் இல்லாமல் புரிய வைத்ததே என்னை பொருத்தவரை மிகப்பெரிய சாதனை.\nஹன்ஷிகா... படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை.. சின்ன சின்ன ரிலிப்க்கு இவர் பயண்பட்டு இருந்தாலும் மாடியில் எக்சைஸ் செய்யும் போது அவர் செய்யும் சேட்டைகள்... மாடி வீட்டில் இருந்தாலும் எதிர் வீட்டில் இப்படி டான்ஸ் பிராக்டிஸ் செய்யும் பெண் இல்லையே என்று ஏங்க வைக்கின்றார்... முக்கியமாக காதல் காமமும் ஒரே சேர ஹன்ஷிகாவை தாக்க அவள் படும் பாடுகளை மிக அழகாக கவித்துவமாக காட்சி படுத்தபட்டு இருப்பதும் ஆர்யாவை நினைத்துக்கொண்டு தன் நண்பியின் மேல் கால் வைத்து விரகதாபம் ஊற்று எடுக்கும் போது என்னை கேட்டா நீ இப்ப கிளம்பறதுதான் நல்லதுன்னு தோணுதுன்னு சொல்லும் கட்டம் அருமை.\nகாம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல் கதை சொன்னதற்கே மகிழ்திருமேனிக்கு ஒரு பொக்கேவை நீட்டலாம்...\nபல வருஷமா தண்ணி காட்டிக்கிட்டு வரும் ஜோதி எப்படி இருப்பான்... நம்ம கூட்டத்து புகுந்த போலிஸ் கருப்பு ஆடு யார்...\nஜோதி கேங்குல இருக்கற பெரிய கேள்வி... ஹூ ஈஸ் த பிளாக் ஷிப்.. அதே போல ஆர்யா சைடுல... ஹூ ஈஸ் த பிளாக் ஷிப் இந்த ரெண்டு கேள்வியும்தான் படத்தை படபடப்போட பார்க்க வைக்குது....\nடார்ச்சர் பண்ணி யார் அந்த போலிஸ் கருப்பு ஆடுன்னு கேட்கும் இடங்கள் வன்முறையின் உச்சம் என்றாலும் மானே தேனே சொல்லி சொல்லுராஜா என்று கேட்கும் இடம் அதுவல்ல...\nஜோதி இத்தனை கோடி ரூபாய் பணத்தின் மீது வைத்து இருக்கும் ஆசை ஏன் பொம்பளை ஆசை.. டிஸ்கோத்தே அது இது என்று எதன் மேலும் ஆசை இல்லை.. ஆனால் இந்த கேள்வி படம் நெடுக சுற்றினாலும் ஒரே ஒரு இட்த்தில் ஹார்பரில் 5ரூபாய் 35 பைசா கதையை சொன்ன விதம்... அது போல ஒட்டு மொத்த ஜோதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்க... வெல்டன் மகிழ்.\nகேமராமேன் சதிஷ்குமார் நிறைய காட்சிகளில் பின்னி இருக்கின்றார்... அந்த பர்ஸ்ட் சாங்... ஐடம் சாங் மேங்கிங் அருமை.. அதே போல வில்லன் ஜோதி வரும் காட்சிகளில் லைட்டிங் சான்சே இல்லை...\nஆரம்ப்ம் முதல் இறுதிவரை காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல் படம் எடுத்த காரணத்தால் இந்த படம் ரசிக்கும் படியான கிரைம் திரில்லர் என்று தைரியமாக சொல்லலாம்... கிளைமாக்ஸ் ஹன்ஷிகாவுக்கும் கொடுக்கும் அட்வைஸ் பெரிய உதாரணம். அதே போல அதை தியேட்டரில் படம் பார்த்த இளைஞர்கள் இரண்டு பேரில் ஒருவன் சொன்னான் .. என்ன மச்சி இப்படி முடிச்சிட்டான்.. பின்ன அவனுக்கு எவ்வளவு வேலை இருக்கு.. பின்ன அவனுக்கு எவ்வளவு வேலை இருக்கு.. அவன் போய் அதையெல்லாம் சரிபடுத்த வேண்டாமா அ���ன் போய் அதையெல்லாம் சரிபடுத்த வேண்டாமா அதை விட்டு விட்டு காதல் செஞ்சிக்கினு இருப்பானா அதை விட்டு விட்டு காதல் செஞ்சிக்கினு இருப்பானா என்பதாக அவன் சொல்லியது... மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. காரணம் படம் பார்க்கும் ரசிகனின் மனநிலை இந்த அளவுக்கு மாறி இருக்கின்றது... மற்றது... ஹன்ஷிகாக வழிந்தாலும் ஆர்யா காதல் வயப்படவில்லை என்பதாலே படத்தை ரசிக்கும் ரசிகன் ஆர்யாவின் வேலை மீது காதல் கொள்கின்றான்...\nஆப்பரேஷன் முடிஞ்சிடுச்சி என்று சொல்ல இதுக்கு மேல இந்த ஆப்ரேஷன்ல இருப்பது தற்கொலைக்கு சமம்ன்னு சொல்ல வேற வழி இல்லை மேடம் ஆப்பரேஷன் ஸ்டில் ஆன்.. ஒரு ஆட்டம் ஆடி பார்த்துட வேண்டியதுதான் என்று சொல்லும் காட்சி அருமை..\nஅதை விட அந்த கிளைமாக்ஸ் எப்படி தப்பிக்க போகின்றான் என்ற பதபதைப்பு.. ஒட்டு மொம்ம படத்தோட பலம்..\nஅதை விட தப்பித்து ஷூவில் கடல் தண்ணியோடு தமன் பின்னனி இசையோடு ஆர்யா நடந்து வரும் போது கைதட்டலில் தியேட்டர் உள்ளவர்களின் காது கிழிகின்றது என்றே சொல்ல வேண்டும்..\nஆரம்பத்தில் இருந்தே பிளேடு மேட்டரை அடக்கி வாசித்த விதம் அருமை.\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் மீகாமன்.\nமீகாமன் படத்தை பற்றிய வீடியோ விமர்சனம்... வீடியோ பிடித்து இருந்தால் நண்பர்களிடத்தில் அறிமுகப்படுத்துவோம்..\nLabels: கிரைம், சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nKayal /2014/ கயல் சினிமா விமர்சனம்.\nஇயக்குனர் சிகரம் மற்றும் வானொலி அண்ணாவுக்கு என் அஞ...\nPISAASU -2014- பிசாசு திரை விமர்சனம்.\nஸ்டீவன் ஸ்பீல் பெர்க் (இனிய பிறந்த நாள் வாழ்த்துக...\nGood People-2014 /மாட்டிக்கொண்ட நல்லமனிதர்கள்\nஎனது சிறுவயது ரோல் மாடல்.\nLINGA-2014 /ரஜினியின் லிங்கா திரைவிமர்சனம்.\nரகுவரன் தமிழ் சினிமா மறக்க முடியாத பெயர்.\nசென்னை மெரினா கடற்கரையில் தினமும் கூடும் இருபதாயிர...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வ���ஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/index.php?user=velayutham+avudaiappan", "date_download": "2019-09-22T18:43:20Z", "digest": "sha1:XOK6KKGOHRPYGQ3G7HM5RDIVPAOIHU6Y", "length": 6173, "nlines": 178, "source_domain": "eluthu.com", "title": "வேலாயுதம் ஆவுடையப்பன் படைப்புகள் | Padaipugal : Eluthu.com", "raw_content": "\nவேலாயுதம் ஆவுடையப்பன் புது கவிதை\nகவிஞர் அபி – -----------------------இளங்கோ கிருஷ்ணன்\nசித்தாந்த சிகாமணி------------சிவப்பிரகாசரின் தமிழாக்கம் ----------மூன்றாம் பாகம்\nசித்தாந்த சிகாமணி ----------சிவப்பிரகாசரின் தமிழாக்கம் --இரண்டாம் பாகம்\nசித்தாந்த சிகாமணி---------------சிவப்பிரகாசரின் தமிழாக்கம் ===========முதல் பாகம்\nதிரிகூடராசப்ப கவிராயர் -------குறவஞ்��ிப்பாட்டில்--------- திரிகூடலிங்கேஸ்வரர் -------- திரிகூடர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-22T18:47:28Z", "digest": "sha1:RN63V2VRP46ABFTHJ46TTIVXV4X7QWCL", "length": 13144, "nlines": 164, "source_domain": "kallaru.com", "title": "ஜெயங்கொண்டம் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்\nஜெயங்கொண்டம் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்\nஜெயங்கொண்டம் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுந்தோண்டி கிராமத்தில் இருந்து தேவமங்கலம் கிராமம் துரைராஜ் என்பவரது இல்லத்திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வாடகை வேன்பேசி கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள உறவினர்கள் நேற்று காலை தேவமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது தேவமங்கலம் சுடுகாடு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஇதில் வேனில் பயணம் செய்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மனைவி தேவி(48), வெங்கடேசன் மனைவி கஸ்தூரி(62), ஜோதி மனைவி சித்ரா(25), பாண்டியன் மனைவி இளவரசி(32), கண்ணன் மனைவி செல்வகுமாரி(45), சின்னப்பன் மனைவி சரோஜா(50), செல்வராஜ் மனைவி ஜெயம்(55), செல்லப்பன் மனைவி மலர்க்கொடி(40), ராமசாமி மனைவி வளர்மதி(50), கண்ணன் மனைவி செல்வராணி(40), சின்னையன் மனைவி சரோஜா(50), கோவிந்தன் மனைவி சின்னம்மாள்(62), சந்திரசேகரன் மக��் சஞ்சய்(16), நடராஜன் மகன் ராமச்சந்திரன்(18), இளையநாதன் மகன் அஸ்வின்(5) கொண்டான்குடி சுந்தரபாண்டியன் மனைவி வசந்தா(19) உள்பட 16 பேரும் காயம் அடைந்தனர்.\nஇதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 வயது சிறுவன் அஸ்வின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வேன் டிரைவரான வாரியங்காவலை சேர்ந்த குமாரை(30) வலைவீசி தேடி வருகின்றனர்.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் செய்திகள் அரியலூர் செய்திகள் 2019 அரியலூர் மாவட்ட செய்திகள்\nPrevious Postபெரம்பலூர் நகராட்சியில் 30-ந் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக அமைக்க வேண்டும் Next Postகடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் தடுப்பணை : மகிழ்ச்சியில் மக்கள்\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pengalopengal.pressbooks.com/chapter/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-09-22T18:49:45Z", "digest": "sha1:MP7W4X3NP3KWO4QKCHX3EGEQWUWJ4R4E", "length": 15515, "nlines": 114, "source_domain": "pengalopengal.pressbooks.com", "title": "வேறொரு பெண்ணைப் புகழாதே – பெண்களோ பெண்கள்!", "raw_content": "\n1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு\n3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n10. வேறொரு பெண்ணைப் புகழாதே\n17. போன மச்சி திரும்பி வந்தாள்\n21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை\n24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று\n30. பிறந்த நாள் கேக்\n33. பொய் சொல்லிப் பழகு\n38. மாமியார் பக்கம் பேசு\n40. சொந்த வீடே சொர்க்கலோகம்\n43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\n10 வேறொரு பெண்ணைப் புகழாதே\nஅடுப்பில் ஏதோ கருகிய வாசனை.\nவைத்தி மூக்கைச் சுளித்தான். ஹோட்டல் சமையலில் நாக்கு செத்துப்போகிறதென்று கல்யாணம் செய்துகொண்டோமே இவள் சமையலை எப்படிக் காலமெல்லாம் சகித்துச் சமாளிக்கப் போகிறோமோ என்ற கலக்கம் பிறந்தது.\n வாரத்துக்கு நாலு தடவை வந்துடுவாங்க” என்று குரல் கொடுத்தான்.\n” என்று சமையலறையிலிருந்தே பதில் குரல் கொடுத்தவள், ஏதோ புரிந்தவளாக, ஆக்ரோஷமாக வெளியே வந்தாள். “அது என்ன, `வாரத்துக்கு நாலு தடவை’ அம்மாவைக் கண்டா ஒங்களுக்கு எப்பவுமே இளக்காரம்தான்’ அம்மாவைக் கண்டா ஒங்களுக்கு எப்பவுமே இளக்காரம்தான்” கோபமாகப் பேச ஆரம்பித்தவள், அழுகையில் முடித்தாள்.\n அவங்க இல்லாட்டி நீ ஏது\nஅவள் முகம் மலர்ந்ததைப் பார்த்து, வைத்திக்குப் பெருமை உண்டாயிற்று. பரவாயில்லை, மனைவியை ஓரளவுக்காவது சமாளிக்கத் தெரிகிறதே இப்போதெல்லாம்\n“எனக்கு ஏன் இப்ப ஒங்கம்மா ஞாபகம் வந்திச்சு, தெரியுமா\nதன்னிச்சையாக, இரு கரங்க���ாலும் தனது பின்பகுதியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் ரஞ்சி. “குண்டாப் போயிட்டேனா\nவிஷமத்தனமான புன்னகையுடன், “சில இடத்தில சதை போட்டாக்கூட..” என்று தலையை ஆட்டியவன், “கை நிறைய..” என்று அவளைப் பிடிப்பதுபோல் சைகை செய்ய, ரஞ்சிக்கு ஒரேயடியாக வெட்கம் வந்தது. தன் அழகில் இப்படி மயங்குகிறாரே\nஉடனே, கணவனுக்குப் பிடிக்காத மூக்குக்கண்ணாடி நினைவு வர, அவசரமாக அதைக் கழற்றப்போனாள்.\n ஒன்னை இப்படிப் பாத்தே பழகிட்டேனா இப்பல்லாம்.. தெருவில எந்தப் பொண்ணு கண்ணாடி போட்டிருந்தாலும், தெரியல, ஒரே மயக்கம் இப்பல்லாம்.. தெருவில எந்தப் பொண்ணு கண்ணாடி போட்டிருந்தாலும், தெரியல, ஒரே மயக்கம்” என்று வாய்க்கு வந்தபடி உளற ஆரம்பித்தான்.\nரஞ்சி ஆத்திரம் தாங்காது, உள்ளே நடப்பு செய்ததும்தான் தன் தவறு புரிந்தது அவனுக்கு. இன்னொரு பெண்ணைப் புகழ்ந்தால் — அது அவனுடைய பாட்டியாகவே இருந்தாலும் — அதை எந்தப் பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பாடத்தைக் கற்றது அப்போதுதான்.\nதான் சொன்னதை இவள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டாளே என்ற வருத்தத்துடன், நொடிக்கு ஒரு தடவை உள்ளே பார்ப்பதும், பிறகு பெருமூச்சுடன் தலையைக் குனிந்துகொள்வதுமாக இருந்தான்.\nஅவனது செய்கை ரஞ்சியின் கண்களுக்குத் தப்பவில்லை. `எப்போதும், யாரைப் பார்த்தாலும், உன் நினைவாகவே இருக்கிறது’ என்பதைத்தான் வழக்கம்போல், சொல்லத் தெரியாமல் சொல்லி இருக்கிறார்’ என்பதைத்தான் வழக்கம்போல், சொல்லத் தெரியாமல் சொல்லி இருக்கிறார்\nஇப்போது என்ன சொல்லி அவரைச் சமாதானப்படுத்துவது என்று குழம்பியவள் காதில் பாக்கியத்தின் குரல் கேட்கிறது: “விதவிதமா சமைச்சுப்போடணும். அடிக்கடி ரெண்டு பேருமா சேர்ந்து வெளியே போகணும். அப்பத்தான்..” அம்மாவே எதிரில் நின்று, மீதி சொல்ல முடியாததை கண்சிமிட்டிப் புரியவைப்பதுபோல் இருந்தது அவளுக்கு.\n” கோபத்தை மறந்து அழைத்தாள்.\n“வந்து..,”தயங்கினாள். “எனக்கு என் சமையல் அலுத்திடுச்சு\n`எனக்கு நாக்கே செத்துடுச்சு. அதனாலதானே ஒங்கம்மா நினைவு வந்திச்சு வகைவகையா சமைச்சுப் போடுவாங்க’ மனதில் தோன்றியதை உரக்கச் சொல்லாமலிருக்க அரும்பாடு பட்டான்.\n“இன்னிக்கு நாம்ப வெளியில போய் சாப்பிடலாமா\nஎப்படியோ அவள் சமாதானம் ஆனால் போதும் என்று வைத்தி தலையாட்டினான். தனிமையில் ���ர்சைத் திறந்து பார்த்துப் பெருமூச்சு விடத்தான் முடிந்தது. `வேணும் எனக்கு நல்லா வேணும் யாரோட அம்மா எப்படிப்போனா எனக்கென்ன\nதெருவில் ஆணும் பெண்ணுமாக நிறையபேர் போய்க் கொண்டிருந்தார்கள் — வேலை முடிந்து திரும்புகிறவர்கள், கர்ப்பிணியான மனைவியின் உடற்பயிற்சிக்காக அவளுடன் பொறுமையாக, பெருமையாக, நடந்து செல்லும் கணவன்மார்கள், கடைக்குப் போய் அன்றாட சமையலுக்கு வேண்டியதை வாங்குகிறவர்கள், இப்படி..\n“இனிமே ஒங்களுக்குக் குதிரைக்குப் போடறமாதிரி.. கண்ணை ரெண்டு பக்கமும் மறைக்க ஏதாவது வாங்கணும்” ரஞ்சியின் கேலியும் கோபமும் நிறைந்த குரல் அப்படியும், இப்படியும் திரும்பி வருகிற, போகிற பெண்களையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்த வைத்தியைச் சுயநினைவுக்குக் கொண்டுவந்தது.\nஅசடு வழிய, “ஆபீசில ஒரே நிலையில ஒக்காந்திருந்தேனா கழுத்து சுளுக்கிக்கிச்சு” என்று சமாளிக்கப் பார்த்தான்.\n“பொய் சொல்லாதங்க. அப்பறம் நெசமாவே சுளுக்கிக்கும்\n`நான் என்ன சின்னப் பையனா மிரட்டுகிறாளே, என்னமோத்தான்’ ஆத்திரம் எழுந்தது. “ஆமா, பாத்தேன். அங்க போற பெண்ணைத்தான் பாத்தேன். யாரோ தெரிஞ்ச ஜாடையா இருந்திச்சு\nஅதை நம்பிவிடும் அளவுக்கு முட்டாளில்லை என்று நிரூபித்தாள் ரஞ்சி. “இப்படி எதிரே வர்ற பொண்ணுங்களை எல்லாம் வெறிச்சு வெறிச்சுப் பாத்தா, எல்லாமே பழகின முகமாத்தான் தெரியும்” என்றவள், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.\n மனுஷனுக்கு ஒண்ணில்ல, ரெண்டு கண்ணைக்கு டுத்து, பொண்ணுங்களையும் சாமி படைச்சு விட்டிருக்கிறது எதுக்காகவாம்” தர்க்கம் பேசினான். “நீயும் பாக்கறது” தர்க்கம் பேசினான். “நீயும் பாக்கறது என்மேல எதுக்கு பொறாமை\nஅதற்குள் சாப்பாட்டுக்கடை வந்தது. அன்றைய இரவுச் சாப்பாடு இறுகிய மௌனத்தில் நடந்தது.\n’ என்று முனகிக்கொண்டே வைத்தி எட்டு இட்லிகளை விழுங்கினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:41:45Z", "digest": "sha1:I3PX66X2BULV4RLGLATEMLZTNOMLJBW4", "length": 47244, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஜு பட்நாயக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிஜு பட்நாயக் (1916–1997) இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பிஜு பாபு எனவும் அறியப்ப���ுகிறார். மார்ச் 5, 1916 அன்று (இந்தியா) ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் பிறந்த பிஜயானந்தா பட்நாயக் லக்‌ஷ்மிநாராயண் மற்றும் ஆஷ்லதா பட்நாயக்கின் மகனாவார்.\n1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கு\n2 இந்தோனேசிய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு\n3 காஷ்மீர் நடவடிக்கையில் பங்கு\n4 சுதந்திர இந்தியாவில் அரசியல்\n5 பொதுமக்களின் பிரதிநிதியாக சாதனைகள்\n6 பிரபல நிகழ்வுகள் மற்றும் மேற்கோள்கள்\n7 பிஜு பட்நாயக்கின் நினைவுகளில்\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கு[தொகு]\nகட்டாக்கில் உள்ள ரவென்ஷா கல்லூரியில் அவர் அறிவியல் கல்வி பெற்றார். அவரது மாணவப் பருவ நாட்களில் விளையாட்டுகளில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டவர், பல்கலைக்கழக கால்பந்து மற்றும் ஹாக்கி அணிகளுக்குத் தலைவராகவும் இருந்தார். ஏரோநாட்டிகல் டிரைய்னிங் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவில் வானூர்தியியல் பாடத்தில் கல்வி பயின்றார். இந்திய தேசிய ஏர்வேஸில் சேர்ந்த அவர், 1940 முதல் 1942 வரையிலான போரிலும் கலந்துகொண்டார். 1940-42 ஆண்டுகளில் நடந்த போரின் போது வான் வழிப் போக்குவரத்து ஆணையின் தலைவராகவும் பணியாற்றினார். அதற்குப்பின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடன் அவரது நடவடிக்கைகள் காரணமாக 1945 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார். மகாத்மா காந்தி, கோபபந்து தாஷ் மற்றும் மதுசூதன் தாஸ் ஆகியோரின் மூலம் ஈர்க்கப்பட்ட பட்நாயக் இந்திய சுதந்திர இயக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.\n1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நேபாளிய ஜனநாயக இயக்கத்துடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்த பட்நாயக், 1947 ஆம் ஆண்டில் டச்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தோனேசியா நடத்திய தீவிரமான போராட்டத்தில் அவர்களுக்கு உதவும் கருவியாகவும் செயல்பட்டார். இந்தோனேசியா அதன் உயர்ந்த குடிமுறை சார்ந்த விருதான பூமி புத்ராவை (நாட்டின் குடிமகன் விருது) பட்நாயக்கிற்கு வழங்கியது. ஒரு இந்தியர் இறந்ததிற்காக மற்றொரு நாட்டின் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது இவர் ஒருவருக்காக மட்டுமே. \"இந்தியாவின் கடற்கொள்ளையர்\" என பட்நாயக்கை நேரு பாசமாக அழைப்பார். இந்தியப் நாடாளுமன்றத்தில் அவரது காலத்தின் போது, \"தைரியம், இயக்கத்தன்மை மற்றும் பணிக்குரிய சுறுசுறுப்பு ஆகியவற்றை பிஜு பட்நாயக் கொண்டுள்ளார்\" என நேரு கூறினார். இந்திய மாநிலமான ஒரிசாவின் முதலமைச்சராக இருமுறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் முதன் முறையும், 1990 முதல் 1995 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையும் முதலமைச்சராக இருந்தார்.\nஇந்தோனேசிய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு[தொகு]\nபிஜு பட்நாயக் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற போது நேருவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நேருவின் நம்பகமான நண்பர்களில் இவரும் ஒருவரானார். பண்டைய காலங்களில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துடன் பாரம்பரியத் தொடர்புகள் வைத்திருந்த இந்தோனேசிய மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு நேரு பரிவு காட்டினார். ஜப்பானியர்கள் மூலமாக இந்தோனேசியா கைப்பற்றப்பட்ட போது, 1816 முதல் 1941 ஆம் ஆண்டு வரை டச் ஆளுமையின் கீழ் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் வீழ்ச்சியடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 17, 1945 அன்று இந்தோனேசிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூலமாக இந்தோனேசியாவின் சுதந்திரம் முடிவு செய்யப்பட்டது. இந்த நாடுகளின் மீது மீண்டும் ஆளுமையைக் கொண்டு வர டச்சு முயற்சித்தது, மேலும் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல்களையும் ஏற்படுத்தத் தொடங்கியது. ஜனாதிபதியாக டாக்டர் சுக்கரனோவின் புதிய அரசாங்கத்தின் கீழ், அரசாங்கத்தின் மேல் ஆதரவைப் பெறுவதற்காக வலிமை மிக்க கொள்கைப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். டாக்டர் சுக்கரனோவின் நம்பிக்கைக்கு பாத்திரமான துணைநிலைப் படை அதிகாரியான டாக்டர் ஜாஹ்ரிர் 14 நவம்பர் 1945 அன்று இந்தோனேசியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், இந்தியா அரசாங்கத்தின் இடைப்பட்ட தலைவராகவும் இருந்த நேருவுடன் அவர் நட்புறவுடன் இருந்தார். ஜூலை 1946 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் மறுசீரமைவுக்காக இந்தியாவின் மூலம் அனுப்படும் ஆடைவகைகள், விவசாயக் கருவிகள், டயர்கள் மற்றும் பிற பொருள்களைக்கு மாற்றாக 40,00,000 டன்கள் அரிசியை வழங்குவதாக இந்தோனேசிய அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டது.\nமார்ச் 23, 1947 அன்று, முதல் ஆசிய நாடுகளுக்கு இடையே ஆன கலந்தாய்விற்கு 22 ஆசிய நாடுகளுக்கு நேரு அழைப்பு விடுத்தார், இதில் முக்கியமாக ஜஹ்ரீருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மார்ச் 25 அன்று, டச்சுடனான ஒப்பந்தம் நிறைவு பெற்ற பிறகு கலந்தாய்வில் அவர் உரையாற்றினார். டச்சு பொய்யான காரணங்களைக் கூறி சிறியதாய் சிக்கல்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தது. இறுதியாக 21 ஜூலை 1947 அன்று இந்தோனேசியாவின் மேல் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுத்தனர். உடனடியாய் ஜனாதிபதி சுக்கரனோ, ஜாஹ்ரீருடன் கலந்தாலோசித்து, டச்சுக்கு எதிராக சர்வதேச பொது கருத்தை உருவாக்கும் படி கூறி அவரை நாட்டை விட்டுச் செல்லும் படி ஆணையிட்டார், மேலும் UNO முன்பாக இந்த விவகாரத்தை ஏற்கும் படி நட்பு நாடுகளை வேண்டினார். இந்தோனேசியக் கடல் மற்றும் வான்வழி மார்க்கங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டச்சிடம் இருந்து அதிகாரத்தைப் பெற அவர் முயற்சித்தார், ஆனால் அதில் அவர் வெற்றிபெற முடியவில்லை. மேலும் அவர் கடுங்கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.\nஇந்த இக்கட்டான நிலைமையில் அவருக்கு உதவ நேரு முன்வந்தார். இந்தப் பொறுப்பை அவர் கைதேர்ந்த விமான ஓட்டியும், சாகசங்கள் புரிவதில் அதிக விருப்பம் கொண்டவருமான பிஜு பட்நாயக்கிடம் ஒப்படைத்தார். பிஜு பட்நாயக் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கையில் இறங்கினார். கலிங்க வரலாற்றை வாசிப்பதில் பேரார்வமிக்கவராக இருந்ததன் காரணமாக, முற்காலத்தில் கலிங்காவும் இந்தோனேசியாவும் எவ்வாறு கலச்சார ரீதியாக நீடித்திருந்த நட்புறவைக் கொண்டிருந்தனர் என்பதை பிஜு அறிந்திருந்தார், மேலும் இந்தோனேசிய மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் இழந்திருந்த பகுதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பு அமைந்ததையும் அவர் அறிந்திருந்தார். அனைத்து இடர்களையும் அவர் துணிவுடன் கடந்தார். அவர் ஜாவாவுக்கு பறந்து சென்று, 22 ஜூலை 1947 அன்று ஜாவா தீவுகளில் இருந்து சூல்தான் ஜாஹ்ரீரை அவரது சொந்த டகோட்டாவைக் கொண்டு சிங்கப்பூர் வழியாக 24 ஜூலை அன்று இந்தியாவுக்கு கூட்டி வந்தார். இறுதியில் அவரது இந்தத் திட்டத்தில் ஜாஹ்ரீர் வெற்றியடைந்தார். பிஜு பட்நாயக்கின் உன்னதமான மற்றும் வீரஞ்செறிந்த செயல்கள் இந்தோனேசிய அரசாங்கம் மூலமாக சரியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரது வீரஞ்செறிந்த செயல்பாட்டிற்கு, இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பூமி புத்ரா' விருது அளிக்கப்பட்டது, வெளிநாட��டவர்களுக்கு இவ்விருதை அவர்கள் தருவது மிகவும் அரிதாகும்.\n1947 ஆம் ஆண்டு வரலாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜம்மு காஷ்மீர் நடவடிக்கையில் பிஜு பட்நாயக் முக்கியப் பங்காற்றினார். ஆக்ஸ்ட் 1947 அன்று, இந்தியா ஆட்சிநிலையைப் பெற்றது, இதன் விளைவாக முன்பு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மாநிலங்கள் சுதந்திரமடைந்தன. இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையப்போவதாக அவர்கள் முடிவெடுத்தனர். காஷ்மீரின் ராஜா காஷ்மீரை சுதந்திரமாக ஆட்சி புரிய விரும்பினார். ஆனால் காஷ்மீரை 22 அக்டோபர் அன்று பாகிஸ்தான் பகுதியினர் தாக்கியபோது பிரச்சினை தொடங்கியது. அவர் விரைவாக அமைச்சர் குழுவை அழைத்து காஷ்மீர் இந்தியாவுடன் சேர்வதை ஏற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவெடுத்தார். 26 அக்டோபர் அன்று, ராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அச்சமயம் பாகிஸ்தான் காஷ்மீர் பிரதேசத்தின் பெரும்பகுதியைப் பிடித்திருந்தது, மேலும் ஸ்ரீநகரைப் பிடிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருந்தது.\nமிகவும் குறைவான நேரத்தில் எதிரிப் படையினரை தடுத்து நிறுத்துவதற்கு போர் படையைத் திரட்ட வேண்டி இருந்தது. ஒரு மணிநேரத் தாமதம் கூட நமது தேசத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அமையும். நேரமின்மை காரணமாகவும், தகவல் தொடர்பில் கடினம் இருந்ததாலும் படைகளை தரைவழியாக அனுப்புவதில் சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தன. வான்மார்க்கமாக படைகளை அனுப்புவது மட்டுமே சாத்தியக்கூறாக இருந்தது. மீண்டும் அது எளிய பணியாக இல்லை. பள்ளத்தாக்குகள் மிகவும் அதிகமான முகப்புகளைக் கொண்டிருந்தன, மேலும் பறப்பதற்கு மிகவும் கடினமாகவும் இருந்தது. இந்திய விமானங்கள் பனியில் உறைவதில் இருந்து தடுக்கும் கருவியையோ, அதிக உயர்த்தில் பறப்பதற்கு கண்டிப்பாக தேவையான ஆக்ஸிஜன் அமைப்பையோ அவர்களுக்கு வழங்கினர். ஸ்ரீநகரின் விமான தளம் நமக்கு சொந்தமாக உள்ளதா அல்லது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு விட்டதா என்பதும் சரியாகத் தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தப் போர் மிகவும் அச்சம் விளைவிக்ககூடியதாக இருந்தது. கட்டுக்கு அடங்காத எதிரிக்கு சாதகான சூழ்நிலையை ஏற்று நடப்பதற்கு தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட சிறப்பான, துணிச்சலான விமான ஓட்டிகள் தேவைப்பட்டனர்.\nஇது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், பி��ு பட்நாயக் பங்கேற்று சீற்றமுடன் தேசத்திற்கு பணியாற்றத் தயாரானார். மற்ற எதைக் காட்டிலும் அவரது தாய்நாடு அவருக்கு முக்கிய ஒன்றாக இருந்தது. அவர் இந்தப் பணியை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டார். அவரது முயற்சிகள் வெற்றியடைந்தன. 27 அக்டோபர் 1947 10.00 மணி அளவில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் முதல் காலாட்படையினர் அணியை அவரால் இறக்கி விட முடிந்தது.\nபட்நாயக்கின் அரசியல் யோசனைகளானது சமதர்மம் மற்றும் கூட்டாட்சிமுறை ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் சமமான வளங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்ற அவரது வலிமையான பரிந்துரைகளானது, ஒரிய ஆக்கக்கூறுகளில் அவரை ஒரு வெற்றியாளராக உருவாக்கியது.\n1946 ஆம் ஆண்டு பட்நாயக் வடக்கு கட்டாக் தொகுதியில் இருந்து ஒரிசா சட்டமன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டில், முறையே ஜெகனாத் பிரசாத் மற்றும் சொரொதாவிடம் இருந்து அவர் வெற்றிபெற்றார். 1961 ஆம் ஆண்டில், மாநிலக் காங்கிரஸின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சியினர் 140 தொகுதிகளில் 82 இல் வெற்றியடைந்தனர், மேலும் 23 ஜூன், 1961 அன்று ஒரிசாவின் முதலமைச்சராக (சவுத்வார் தொகுதியில் பிரதிநிதியாக இருந்த) பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் காமராஜர் திட்டத்தின் கீழ் பட்நாயக் பதவியை இராஜினாமா செய்த 2 அக்டோபர் 1963 அன்று வரை அந்தப் பதவியில் அவர் நீடித்தார். அவரது 45வது வயதில் ஒரிசாவின் முதல்வராக இருந்தார்.\n1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்திரா காந்திக்கு நெருங்கிய நண்பராக பட்நாயக் இருந்தார். எனினும், 1969 ஆம் ஆண்டு தலைவர் தேர்தலின் போது அவர்கள் இருவரும் மோதிக்கொண்டனர். அவர் காங்கிரஸை விட்டு வெளியேறி உட்கல் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சியை ஆரம்பித்தார். 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியினர் போதுமான வெற்றியைப் பெற்றனர். பட்நாயக் அவரது பழைய நண்பரான ஜெயப்பிரகாஷ் நாராயணுடன் மீண்டும் நட்புறவைப் புதுப்பித்துக் கொண்டார், மேலும் ஜெ.நா இயக்கத்தில் இணைந்தார் 1974 ஆம் ஆண்டு இந்த இயக்கம் வேகம் பெற்றது. 1975 ஆம் ஆண்டு அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, கைது செய்யப்பட்ட எதிர்கட��சித் தலைவர்களில் ஒருவராக பிஜு பட்நாயக்கும் இருந்தார்.\n1977 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்ட அவர் லோக் சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டு, முதன் முறையாக எஃகு மற்றும் தாதுப் பொருள்களுக்கான மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். 1979 ஆம் ஆண்டு வரை மொரார்ஜி தேசாய் மற்றும் சரன் சிங் ஆகியயோரின் இரு அரசாங்கங்களிலும் பதவியில் நீடித்திருந்தார். 1985 ஆம் ஆண்டு இந்திரா காந்தி இறந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் அலையின் காரணமாக ஜனதா தள வேட்பாளராக கெந்த்ரபாராவில் இருந்து 1980 மற்றும் 1985 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.. 1989 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தோல்வியடைந்ததுடன், அரசியல் பலரறி நிலையில் இருந்து பின் தங்கினார். எனினும், இக்கட்டான சூழ்நிலையில் வி.பி. சிங் பிரதமர் பதவி வகிப்பதிற்கு பின்னணியில் முக்கியப் பங்கு வகித்ததில் இருந்து, மீண்டும் ஒரிசாவிற்கு சென்று சட்டமன்ற தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்தார். 1990 ஆம் ஆண்டில் மாநில சட்டமன்ற தேர்தலில் ஜனதாத் தளம் அதிக வாக்குகளைப் பெற்றதுடன் (சட்டமன்ற இருக்கைகளில் மூன்றில் இரண்டு பங்கு), 1995 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக ஒரிசாவில் பிஜு பட்நாயக் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.\n1996 ஆம் ஆண்டு கட்டாக் மற்றும் அஸ்கா வாக்காளர் தொகுதிகளில் இருந்து லோக் சபாவிற்கு பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 17, 1997 அன்று அவருக்கு இதயத்தில் சுவாசம் கோளாறில் இறக்கும் வரை அப்பதவியில் அவர் நீடித்திருந்தார்.\n1992 ஆம் ஆண்டில், பிஜயானந்தா பட்நாயக் பின்வரும் மேற்கோளை ஒரிசா மக்களுக்காக விட்டுச் சென்றார்;\n\"என் கனவில் 21வது நூற்றாண்டில் இந்த மாநிலத்தை முன் நடத்திச் செல்லும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை நான் கொண்டிருப்பேன். அவர்கள் பெருமிதத்தையும், தன்னம்பிக்கையையும் தன்னுள்ளே கொண்டிருப்பர். அவர்களைத் தவிர வேறு யாரிடமும் அவர்கள் இரக்கத்தைப் பெற மாட்டார்கள். அவர்களது மூலைகளின் நுண்ணறிவு மற்றும் திறன்களைக் கொண்டு, கலிங்காவின் வரலாற்றை மீண்டும் கைப்பற்றுவர்\" என்றார்.\nபட்நாயக் தனது பணியைத் திறம்படச் செய்துமுடிப்பவர் ஆவார். சுதந்திர இயக்கத்தில் அல்லது அரசியலில் அல்லது ஏழ்மை அகற்றுபவராகவும் பணிகளை மேற்கொண்டார். அவர் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். பிஜு பா��ுவின் இதயத்திற்கு மிகவும் பிடித்த பெயராக கலிங்கா இருந்ததால், கலிங்கா டியூப்ஸ், கலிங்கா ஏர்வேஸ், கலிங்கா இரும்புப் பணிகள், கலிங்கா ரீபேக்டரிகள் மற்றும் ஒரியாவின் தினசரி செய்தித்தாளான கலிங்கா போன்றவற்றை உருவாக்கினார். 1951 ஆம் ஆண்டில் UNESCOக்கு பொறுப்பில் நம்பிக்கைக்குரியதாகவும் மக்கள் பலரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முனைவாக்கத்திற்காகவும் சர்வதேச கலிங்கா பரிசு என்பதனை பட்நாயக் உருவாக்கினார். ஹிராகுட் அணை, பரதீப் கோட்டை, ஒரிசா வான்வழி மையம், புவனேஷ்வர் விமானநிலையம், கட்டாக்-ஜகத்பூர் மஹாநதி நெடுஞ்சாலை பாலம், ரூர்கேலா ரீஜினர் எஞ்ஜினியரிங் காலேஜ், ரூர்கேலா இரும்புத் தொழிற்சாலை மற்றும் சவுத்வார் மற்றும் பார்பில் தொழிலகப் பட்டைகள் உள்ளிட்டவைகளை இந்த செயல்திட்டம் கொண்டிருந்தது. கால்பந்தில் கலிங்கா கோப்பையையும் அவர் உருவாக்கினார்.\nபிரபல நிகழ்வுகள் மற்றும் மேற்கோள்கள்[தொகு]\nபிரதீப் துறைமுகம் , பட்நாயக் பிரதீப்பில் ஒரு துறைமுகம் கட்டுவதில் முனைப்புடன் இருந்தார். பிரதீப் துறைமுகம் கட்டுவதற்கு நீதி ஒதுக்குவதற்கு மத்திய அரசாங்கம் மறுத்த போது, அவர் கூறியதாவது: இந்திய அரசாங்கம் நரகத்திற்குச் செல்லும். மாநில அரசாங்கம் மற்றும் என்னுடைய சொந்த பணத்துடன் நான் துறைமுகத்தைக் கட்டுவேன் என்றார். மேலும் அதற்காக அவர் ரூபாய் 1.60 பில்லியனை செலவழித்தார். பின்னர், நேரு அந்த செயல்திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்தார். இன்று அது ஒரிசாவின் மிகவும் புகழ்வாய்ந்த துறைமுகமாக இருக்கிறது.\nநேரு மற்றும் பட்நாயக் , பட்நாயக்கை \"இந்தியாவின் கடல்கொள்ளையர்\" என நேரு பாசமுடன் அழைத்தார். ஒரிசாவிற்கு அதிகமான உதவியை வழங்குவது பற்றிய தனது முடிவிற்கு நேரு பாராளுமன்றத்தில் நேரு விமர்சிக்கப்பட்ட போது, அதற்கு தனது பதிலில் நேரு, '\"துணிச்சலும், இயக்கத்தன்மையும், பணியை செய்வதற்கு உற்சாகமும் நிறைந்தவர் பிஜு பட்நாயக். அதனால் ஒரிசாவிற்கு அதிக உதவியை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை\" என்றார். 1962 ஆம் ஆண்டில் சீனர்களின் படையெடுப்பின் போதும் அதைத் தொடர்ந்து வந்த நெருக்கடி நிலையின் போதும், நேரு அடிக்கடி ஒரியத் தலைவரின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டார். சிலசமயங்களில் நேருவின் அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்பு ஆலோசகராகவும் பட்நாயக் செயல்பட்டார். 'இராணுவ விவகாரங்களில் பட்நாயக்கின் பரிச்சயம் மூலமாக பிரதமர் ஈர்க்கப்பட்டிருந்தார்,' என்று அந்நேரத்தில் ஒரு அரசியல் விமர்சகர் எழுதினார். 'விடியல் இயக்கத்திற்கான ஒரு வெற்றியாளருக்கான நேருவின் தேடல் பார்வையானது பிஜுவின் மேல் நிலைத்தது' என்பது பின்னர் சிறிய ஆச்சரியமாகும்.\nஊழலுக்கு எதிரான நிலை , ஊழலுக்கு எதிராக அவர் போராடுகையில் 'பிழை செய்யும் அனைத்து அதிகாரிகளையும் அடிக்க வேண்டும்' என்று ஒரு முறை கூறினார். எனினும் அவரது அரசாங்கம் அவலமான வகையில் ஊழலைக் கட்டுப்படுத்தவும், வீழ்த்தவும் தவறியது.\nஇறப்பில் , பட்நாயக்கின் 79வது பிறந்தநாளில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு நீங்கள் இறக்க விரும்புகிறீர்கள் என வினவியதற்கு, அவர் திறமையாகப் பதில் கூறியபோது, 'ஒரு விமான விபத்திலோ அல்லது நீண்டகால பிணியின் மூலமாகவோ இறக்க விரும்பவில்லை. நான் திடீரென இறக்க விரும்புகிறேன், கீழே விழுந்தவுடன் இறக்க விரும்புகிறேன்' என்றார்.\nஒரிசாவிற்காகவும், ஒரிய மக்களுக்காகவும் , 'ஏழ்மையாகப் பிறப்பதில் தவறில்லை, ஆனால் காலம் முழுவதும் அவ்வாறே நீடித்திருப்பது பெருங்குற்றமாகும்'. 'எனக்கு நம்பத்தகுந்தவராக இருக்கத் தேவையில்லை, ஆனால் மாநிலத்தின் ஊழ்வினைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்'. 'ஒரிசா ஏழ்மையான மக்கள் வாழும் செல்வமிகுந்த மாநிலமாகும்'. 'அதனால் உங்கள் மாநிலத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும், வருத்தப்படக்கூடாது' என்றார்.\nஒரிய அரசாங்கம் பல்வேறு கல்வி நிலையங்களின் பெயருக்குப் பின்னால் பிஜு பட்நாயக்கின் பெயரை இட்டுள்ளது. புவனேஸ்வரில் பிஜு பட்நாயக் விமானநிலையம், பிஜு பட்நாயக் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி (BPUT) மற்றும் பல அவற்றில் அடங்கும்.\nகியான் பட்நாயக் என்பவரை பிஜு பட்நாயக் திருமணம் செய்து கொண்டார். பிஜு பட்நாயக்கின் மகனான நவீன் பட்நாயக் தற்போது ஒரிசாவின் முதலமைச்சராக உள்ளார். அவரது மகளான ஜிட்டா மேத்தா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.அவரது மூத்த மகனான பிரேம் பட்நாயக் டெல்லியைச் சார்ந்த தொழிலதிபர் ஆவார்.\nபிஜு பட்நாயக்கைப் பற்றிய நியூயார்க் டைம்ஸ் கட்டுரை\nபிஜு பட்நாயக் : த விசன் ஆஃப் எ பேட்ரியட்\nஎமினன்ட் ஒரியாஸ் - பிஜு பட்நாயக்\nஇருபதாம் நூற்றாண்டு இந்தி�� அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:20 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/10/04/india-sonia-gandhi-s-name-recommended-nobel-peace-award-162562.html", "date_download": "2019-09-22T19:05:59Z", "digest": "sha1:P6S4MQ7JNZDWZRLXSKEZFEN64PZM65V3", "length": 15406, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோனியா ஒரு சமாதான புறாவாம்- நோபல் பரிசு கொடுக்க வலியுறுத்தல் | Sonia Gandhi’s name recommended for Nobel Peace award | சமாதானத்துக்காக சோனியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கனுமாம்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோனியா ஒரு சமாதான புறாவாம்- நோபல் பரிசு கொடுக்க வலியுறுத்தல்\nடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமாதானத்துக்காகப் பாடுபட்டவர் என்பதால் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\n2012-ம் ஆண்டுக்கான உலக சமாதான நோபல் பரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விழிப்பூட்டும் மையம் பரிந்துரைத்துள்ளது.\nசோனியாவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று 9-வது முறையாக இந்த அமைப்பே பரிந்துரைத்து வருகிறது. இது தொடர்பாக இம் மையத்தின் தலைவர் மஜாஜ் முங்கெரி கூறுகையில், சோனியா காந்தி மிகப்பெரிய உலக சமாதான ஆர்வலர். மிகப்பெரிய சமூக ஆர்வலரும் ஆவார். எனவே அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்துள்ளோம் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sonia gandhi செய்திகள்\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nபெரும் எதிர்பார்ப்பு.. அதிரடி பாய்ச்சலில் சோனியா காந்தி.. காங். முதல்வர்களுடன் இன்று சந்திப்பு\nப.சி கதை ஓவர்.. டி.கே.எஸ்ஸும் சிக்கிவிட்டார்.. அடுத்து ராகுல் காந்திதான்.. அமித் ஷா போடும் கணக்கு\nவெற்றி உறுதியாகிவிட்டது.. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுலை கார்னர் செய்யும் சு. சாமி\nதலைவரை தேர்வு செய்யும் மாநாடு.. ரத்து செய்து சாதனை படைத்த சோனியாவின் இன்னொரு மைல்கல் இதோ...\nஆதரவு இல்லாத தலைவர்கள்.. அவர்களிடம் கொடுத்தால் கட்சி பிளவுபடும்.. சோனியாவை வழிக்கு கொண்டு வந்த காங்.\nராகுல் அவ்வளவு சொல்லியும்.. சோனியா காந்தியையே மீண்டும் இடைக்காலத் தலைவராக்கியது ஏன்\nகாங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு.. கட்சியை காப்பாற்ற மீண்டும் தீவிர அரசியலுக்கு வருகை\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா.. விழாவை புறக்கணித்த சோனியா, ராகுல் காந்தி.. பரபரப்பு\nதலையை மொட்டையடித்து, கைம்பெண் போல் வாழ்வேன்.. சோனியாவுக்கு எதிராக சுஷ்மா சுவராஜ் போட்ட சபதம்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து ப��ஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nஇது கதையல்ல நிஜம்.. நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி- மேனகா காந்தி நடத்திய அதிசயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/foreign-exchange-fraud-case-sasikala-appears-through-video-call-in-egmore-court-337007.html", "date_download": "2019-09-22T18:11:21Z", "digest": "sha1:RYDIO5PSYQNFF7FAGGNW2PRV5H4BSB46", "length": 16985, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்னிய செலாவணி மோசடி வழக்கு.. எழும்பூர் கோர்ட்டில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆன சசிகலா! | Foreign exchange fraud case: Sasikala appears through Video call in Egmore court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு.. எழும்பூர் கோர்ட்டில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆன சசிகலா\nசென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார்.\nசொத்து குவிப்பு வழக்கில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீது இன்னும் சில வழக்குகள் வேறு வேறு நீதிமன்றத்தில் உள்ளது.\nஅதேபோல் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது சென்னை ஹைக்கோட்டில் 2 வழக்குகள் உத்தரவு.\nஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில் சசிகலா, பாஸ்கரன் இருவரும் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீது அமலாக்கத்துறை ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளது.\nசசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு சேர்த்து 3 வழக்குகளும். இருவர் மீதும் தனி தனியாக 2 வழக்குகள் வேறு வழக்குகளும் தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த வழக்கில்தான் இன்று சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார். அவர் பெங்களூர் சிறையில் இருப்பதால் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு அவர் தனது வாக்குமூலத்தை ஆடியோ மூலம் பதிவு செய்தார்.\nஆனால் நீதிபதி மலர்மதி கேட்ட பல கேள்விகளுக்கு இல்லை, தெரியாது, நினைவில் இல்லை, தொடர்பு இல்லை என்பது போன்ற பதில்களை மட்டுமே சசிகலா அளித்துள்ளார். அதன்பின் கடைசியாக அமலாக்கத்துறை குறுக்கு விசாரணைக்கு மட்டும் சசிகலா ஒப்புக்கொண்டார்.\nஇந்த வழக்கு ஜனவரி 9ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 9ம் தேதி நடக்கும் விசாரணையின் போது சசிகாலாவை நேரில் ஆஜர்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai sasikala court சசிகலா வழக்கு சென்னை கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/subramanian-swamy-advices-cm-edappadi-palanisamy-294148.html", "date_download": "2019-09-22T19:05:48Z", "digest": "sha1:RFQZU6IFCIRRSBAI5DGSWTGU37KZAFIM", "length": 15331, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக ஆட்சி அமைக்க வழி வகுக்காதீர்... எடப்பாடிக்கு சு.சுவாமி அறிவுரை | Subramanian Swamy advices CM Edappadi Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெ���ிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக ஆட்சி அமைக்க வழி வகுக்காதீர்... எடப்பாடிக்கு சு.சுவாமி அறிவுரை\nசென்னை: அதிமுகவால் முதல்வர் பதவி பெற்ற நீங்கள் அக்கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nஅதிமுக இணைப்புக்கு பிறகு, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இழந்துவிட்டதாக கருதப்படுகிறது. இந்த சூழலில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், திமுக ஆட்சி அமைக்க எளிதாக்கிவிடக் கூடாது என எடப்பாடி விரும்பினால், சசிகலாவை தலைவராக ஏற்றுக் கொண்டு தன்னை முதல்வராக்கிய அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nதிமுகவுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இணைந்து கூட்டணி அரசை இன்னும் ஓரிரு நாள்களில் உருவாக்குவர் என்று சுப்பிரமணியன் சுவாமி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் subramanian swamy செய்திகள்\nராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு\nகாலம் கணிந்து வருகிறது.. சு.சாமிக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.. என்ன செய்ய போகிறார்\nஅதிமுக தனித்து செயல்பட வேண்டும்.. வழக்கம் போல் பாஜகவுக்கு எதிராக பேசும் சுப்பிரமணியன் சுவாமி\nஎல்லா தலைவர்களும் உள்ளே போகப் போறாங்க.. காங். செயற்குழுவை திகாரிலேயே வச்சுக்கலாம்.. சாமி பொளேர்\nநிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது: சு.சுவாமி அட்டாக்\n திடீரென டெல்லி கோர்ட்டில் பொங்கிய சு.சுவாமி\nவருமான வரியை ஒழிக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி\nப.சிதம்பரம் விவகாரம்... சு.சுவாமிக்கு இப்படியும் ஒரு ஆசையா\nபயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு தி.க. அறக்கட்டளை மூலம் நிதி உதவி: சு.சுவாமி\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\nவைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால்.. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsubramanian swamy edappadi palanisamy சுப்பிரமணியன் சுவாமி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:17:42Z", "digest": "sha1:Q4LLTSEPPF3CFIM73UCHRDP3TFMPDK6L", "length": 14613, "nlines": 85, "source_domain": "tamilmadhura.com", "title": "தொடர்கள் Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nமலர்…13 பாலாவை வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் காபி ஷாப்பிற்குள் வந்து மதுரனுக்கு எதிராக அமர்ந்தாள் பூமதி. ஏதோ தீவிர சிந்தனையில் முகம் மலர்ந்து இருந்தவளை கூர்ந்து கவனித்த மதுரன்.. “ என்ன மதி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிகிறது […]\nஅறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – Final\nஅத்தியாயம் – 3 கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்த���லே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேஷ்டை யின் அடையாளங்கள், கன்னத்தில் வடுக்களாகத் தெரிந் தனவேயன்றி, முகம் மலர்ச்சியாகத் தெரியவில்லை. கண் திறந்தாள் […]\nஅறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 2\nஅத்தியாயம் – 2 வெள்ளிக்கிழமை, பழனி – நாகவல்லி வாழ்க்கை ஒப்பந்தம் பத்தே ரூபாய் செலவில் விமரிசையாக நடை பெற்றது. ஜில்லா ஜட்ஜூ ஜமதக்னி தலைமை வகித்தார். பச்சை , சிகப்பு, ஊதா, நீலம் முதலிய பல வர்ணங் களிலே பூ […]\nஅறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 1\nமுன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கையிலேயே, நேரிடும் சில பல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்துவிடு கின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே […]\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nகனவு – 25 நிறைவு அன்று வைஷாலியின் வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. குடும்பத்தவர்கள் மட்டுமே அங்கிருந்தாலும் உற்சாகத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை. “சஞ்சு மாமா… இந்த பலூனை ஊதித் தாங்கோ…” என்று கேட்டபடி அவனிடம் பலூனைக் கொடுத்தான் ஆயுஷ். அப்போது அங்கே […]\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24\nகனவு – 24 ஒரு சுபயோக சுப தினத்தில், தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நெருங்கிய பந்துக்கள் சூழ, வைஷாலியின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டினான் கடம்பன். சஞ்சயன் தோளில் அமர்ந்திருந்த ஆயுஷ் அட்சதை தூவி வாழ்த்த அனைவர் மனமும் […]\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23\nகனவு – 23 அமுல் பேபியாகச் சுருட்டைத் தலையோடு பொக்கைவாய் சிரிப்போடு இருந்த அந்த குழந்தையைப் பார்த்ததும் வைஷாலிக்கு வேறு எதுவும் எண்ணத் தோன்றவில்லை. தான் கருவில் அழித்த சிசு தான் கண் முன் தோன்றியது. தான் செய்த […]\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22\nகனவு – 22 சஞ்சயனோடு வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு சஞ்சயனை யார் என்று போய் பார்க்கச் சொன்னாள். ஆனால் அவனோ, “நீயே போய் பார் வைஷூ…” என்றான். “ஏன் நான் போய் […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END\n54 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபி உள்ளே நுழைய ஆதர்ஷ் “அண்ணி சக்ஸஸ்… அவன் ஓகே சொல்லிட்டான்..” ருத்திரா “டேய் நான் எப்போ ஓகே சொன்னேன்.. நீயே முடிவு பண்ணிட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்..” என மீண்டும் ஆரம்பிக்க கடுப்பான […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 53\n53 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபியை கண்ட ருத்திரா “நீ இங்க…” அபி “நான் தான்… உங்களை தான் பாக்க வந்தேன்.” “நீ …..நீ இன்னும்” அபி “நான் தான்… உங்களை தான் பாக்க வந்தேன்.” “நீ …..நீ இன்னும்” என அவன் முடிக்காமல் திணற அவளே “நான் இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல… […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 52\n52 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் வாசு “எது ருத்திரா லவ் பண்ணானா” பிரியா “அதுக்கு எதுக்கு இவளோ ஷாக்” பிரியா “அதுக்கு எதுக்கு இவளோ ஷாக்” “இல்லை கல்லுக்குள் ஈரம்னு சொல்லுவாங்களே அது இதுதானா” “இல்லை கல்லுக்குள் ஈரம்னு சொல்லுவாங்களே அது இதுதானா அவனுக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்.” என விக்ரம் கூற சஞ்சு “ஆனா […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51\n51 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அதை பிரித்தவள் உண்மையாகவே மிகவும் மகிழ்ந்தாள். அவளின் விரிந்த விழிகள் அவளது மகிழ்ச்சியை வெளிக்காட்டின.. அக்ஸா “இது இது அவர்கிட்டேயா இருந்தது” என கேட்க ஆதர்ஷ் “ம்ம்…நீ ஆசைபட்டு எனக்கு முதன்முதலா வாங்கினது.. […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 50\n50 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இங்கே வண்டி கிளம்பிய சற்று நேரத்தில் ஆதர்ஷ் இன்னொரு சிறுவனுடன் கோவிலினுள் நுழைய கையில் வைத்திருந்த காத்தாடி பறந்து சென்று மரத்தின் அருகே விழுந்துவிட அதை எடுத்தவன் பின்னால் இருந்த பொம்மையை பார்த்தான். அதை […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 49\n49 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் “உன் நேம் என்ன” “என் நேம் அட்சரா தேவி, உங்க நேம் என்ன” “என் நேம் அட்சரா தேவி, உங்க நேம் என்ன” “என் நேம் ஆதர்ஷ் யாதவ்” “ஆதர்ஸ் ஆதவ்” “என் நேம் ஆதர்ஷ் யாதவ்” “ஆதர்ஸ் ஆதவ்” “ஆதவ் இல்லை.. யாதவ் கரெக்டா சொல்லு..” “ஆ…தவ்..” என அவளுக்கு சரியாக […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48\n48 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இவள் அவனருகில் போனதும் “சாரா, எனக்கு பைக்ல போக புடிக்கும். அதுவும் உன்கூடன்னா ரொம்ப.. இதுலையே போலாமா உனக்கு ஓகே வா” என வினவ அவள் கண்��ள் மட்டுமே அசைந்தது. அவனும் புன்னகையுடன் சோ […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47\n47 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவரும் பேசி பைரவி, அம்பிகா பையன் குடும்பத்தினர் எனவும் அக்ஸாவின் பெற்றோர்கள் பெண் குடும்பத்தினர் எனவும் வைத்து வாசு – பிரியா நிச்சயம் நிகழ்ந்தேறியது. வாசு – பிரியா திருமணம் 2 மாதம் கழித்து […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46\n46 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவர்க்கும் ஆச்சரியமாக இருந்தது. அதெப்படி இரண்டுபேரும் சொல்லாமலே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா சரி அது எப்போ எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, லவ் அட் பஸ்ட் சைட்டா, என்ன நடந்ததுனு எங்களுக்கு முதல இருந்து சொல்லு” என […]\nNaveena Ramesh on இனி எந்தன் உயிரும் உனதே…\nDaisy on இனி எந்தன் உயிரும் உனதே…\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nஅமுதா on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/category/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:56:01Z", "digest": "sha1:DDA5DURQI5SSOTQMXJXJS3HMZ3GRYMTD", "length": 6871, "nlines": 141, "source_domain": "top10shares.wordpress.com", "title": "டைம் பாஸ் | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in டைம் பாஸ்.\t3 பின்னூட்டங்கள்\nஅது போன வாரம், இது இந்த வாரம்\nPosted by top10shares in டைம் பாஸ், வணிகம்.\t8 பின்னூட்டங்கள்\nசொன்னது போல 100 அடித்த அண்ணன் காளை நிப்டியார் வாழ்க…..\nPosted by top10shares in டைம் பாஸ்.\t7 பின்னூட்டங்கள்\nஒரு கழுதையின் எதிர் கால கனவு\nPosted by top10shares in டைம் பாஸ்.\t7 பின்னூட்டங்கள்\nஇந்திய பாண்டா சிங் பில் கேட்ஸ்-க்கு எழுதிய கடிதம்.\nPosted by top10shares in டைம் பாஸ்.\tTagged: ஜோக்ஸ்.\t4 பின்னூட்டங்கள்\nஈ-மெயிலில் அனுப்பிய நணபர் கார்த்திகேயனுக்கு நன்றி\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2933875.html", "date_download": "2019-09-22T19:04:55Z", "digest": "sha1:KTITK37PNP73R5O55J73V23U5D6LOR5G", "length": 7818, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் ���ிருவாரூர்\nகாதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nBy DIN | Published on : 06th June 2018 06:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடவாசல் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.\nதிருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (17), 12-ஆம் வகுப்பு முடித்த நிலையில், வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி மகன் மகாதேவன் என்பவரை பவித்ரா காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பவித்ராவின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதனால் மனமுடைந்த அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் பின்புறத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து, உடல் கருகிய நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை பவித்ரா உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60657", "date_download": "2019-09-22T19:02:00Z", "digest": "sha1:DPKFBCODSFMSIUIZKRAABLABDLQYM32G", "length": 10707, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பு : 209 பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nபொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பு : 209 பேர் கைது\nபொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பு : 209 பேர் கைது\nநாடளாவிய ரீதியில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 209 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விஷேட சோதனை நடவடிக்கையில் இது வரையில் 3702 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது மது போதை பொலிஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-09-22 21:00:46 களுத்துறை நாகொடை பாடசாலை மாணவி தாய்\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-09-22 20:44:48 மாத்தறை ஜனாதிப தி தலைமை\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் ���ெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-09-22 20:32:08 திருடர்கள் ஊழல்வாதிகள் பாதாள உலக கோஷ்டியினர்\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வது தொடடர்பில் சுதந்திர கட்சியின் தலைமைத்தும் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிட்டாலும், சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.\n2019-09-22 20:12:56 சுதந்திர கட்சி அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nசஜித்தை சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n2019-09-22 20:01:49 டக்ளஸ் தேவானந்தா வேட்பாளர்கள் மக்கள் பிரச்சினை\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/10/blog-post_24.html", "date_download": "2019-09-22T18:56:23Z", "digest": "sha1:R5ITCYMVUF2LK532N6JSF3SSADD2FDTG", "length": 40092, "nlines": 485, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நடிகர் விஜய் மீதான விமர்சனங்கள் ஒரு பார்வை.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநடிகர் விஜய் மீதான விமர்சனங்கள் ஒரு பார்வை.\nபத்தாவது படித்து பாஸ் பண்ணி ஸ்கூலுக்கு போய் மார்க் ஷீட்டுல கையெழுத்து போட சொல்லி மார்க்ஷீட் கொடுப்பாங்க... அதே போல பிளஸ் டூ பாஸ் ஆனதும் அதே போல மார்க்ஷீட்டுல கையெழுத்து போட சொல்லி மார்க்ஷீட் கொடுப்பாங்க..\nஇரண்டு கையெழுத்தையும் வித்தியாசத்தை பாருங்க.. நிறைய இருக்கும்.. முக்கியமா இரண்டு வருஷம்தான்... இத்தனைக்கு இரண்டுமே நாம் போட்ட கையெழுத்துதான்.\n1990இல நான் போட்ட கையெழுத்துக்கும் இன்னைக்கு நான் போடற கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.... மனித வாழ்வில் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்று புரிந்துக்கொள்ள வேண்டும்...அது போலத்தான் விஜய் கோக் விளம்பரத்துல அன்னைக்கு நடிச்சதையும் இன்னைக்கு படத்துல கோக்குக்கு எதிரா பேசுவதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்...\n5 வருஷத்துக்கு முன்ன ஆதிமுகவுக்கு ஓட்டு போடுவோம்.. அதன் பின் அவுங்க சரியில்லைன்னு திமுகவுக்கு நாம ஓட்டு போட்டதில்லை.. அன்னைக்கு அதிமுகவுக்கு போட்டியே.. இன்னைக்கு ஏன் திமுகவுக்கு போட்டே என்று யாராவது நம்மிடத்தில் கேள்வி கேட்டால் நம் யாரிடமும் பதில் இல்லை என்பதே உண்மை..\nகலைஞன் என்பவன் காசு கொடுத்தால் எல்லா பாத்திரத்தையும் ஏற்று நடிப்பவன்.. ஒரு படத்தில் குழந்தையை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் காட்சியில் நடித்தான் என்பதற்காக அடுத்த படத்தில் குழந்தையை சீராட்டும் தகப்பனாக நடிப்பதை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லையோ.. அதே போல விஜய் கோக் விளம்பரத்தில் நடித்து விட்டு இன்று தன் திரைப்படத்தில் கோக் கம்பெனிக்கு எதிராக பேசுவதை ரொம்ப சீரியாசாக சிலர் பேசுவதை நினைத்தால் காமெடியாக இருக்கின்றது..\nநாளை இன்னும் 50 கோடி விஜய்க்கு கொடுங்கள்.. இன்னும் பத்து வருடத்துக்கு கோக்கு குடித்தால் அறிவு பெருகும் என்று அவரே திரும்பவும் விளம்பர படுத்துவார்...காரணம் அவர் நடிகர்.... அவரது தொழில் நடிப்பு... ஆனால் திரைக்கு வெளியே சமுகத்தை மாற்றுகின்றேன்.. அரசியல் சாக்கடையை சுத்தபடுத்துகின்றேன் என்று கிளம்பினால் கண்டிப்பாக விமர்சனத்துக்குள்ளாகுவார்...\nதிரைப்படம் அல்லாது பொதுவெளியில் பேசும் கருத்துக்கள் கண்டிப்பாக விமர்சனத்துக்கு உள்ளாகும்.. அது மட்டுமல்ல.. எம்ஜிஆரை தமிழக மக்கள் பூஜிக்க காரணம்... சினிமா என்றால் என்ன என்று தெரியாத காலகட்டம்... சினிமாவில் நல்லது மட்டுமே செய்தால் கண்டிப்பாக அவர் நல்லவராக மட்டுமே இருப்பார் என்ற புரிதல்.. கெட்டவன் நம்பியார் வெளியே போனாலே திட்டி தீர்த்த காலக்கட்டம் அது..\nஆனால் இன்று தகவல் தொழில் நுட்ப வளர்ச��சியில் சினிமா என்றால் என்ன என்று தெரிந்து விட்டது... அதனால்தான் ரஜினியை விட அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்து இருந்த சிரஞ்சிவி கட்சி ஆரம்பித்து சூடு போட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல்.. கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்தார் என்பதையும் நாம் நினைவுகூற வேண்டும்...அதன் காரணத்தாலே தமிழக சூப்பர் ஸ்டார்...ரஜினி அரசியலில் ஒரு ஸ்திரமான முடிவு முடிவு எடுக்க இன்றுவரை தயங்கி நிற்கிறார் என்பதுதான் நிதர்சனம்..\nரஜினியை யாரும் அரசியலுக்கு அழைக்கவில்லை... விமர்சிக்க வில்லை.. முதல் முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று எப்போது மைக் முன் பொதுவெளியில் பேசினாரோ.. அன்றில் இருந்து விமர்சனமும், அரசியரும் அவரை துரத்த தொடங்கின.\nஒரு அரசியல்வாதி வாக்கு கொடுக்கின்றான்... ஆனால் செய்யவில்லை விமர்சிக்க படுகின்றான்... அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுகின்றார்கள்...ஒரு அரசியல் வாதி கொள்கையை காற்றில் விட்டு பணத்துக்காக கட்சி மாறுகின்றான்... விமர்சிக்கபடுகின்றான்..\nஅதே போல கடந்த இருபது வருடத்தில் யார் என்ன பேசினாலும் அதற்கு வீடியோ பதிவும் இருக்கின்றது... அரநியல் வாதிகளின் முரண்பட்ட கொள்கைகயை எடுத்து போட்டு அது வேறவாய் இது நாறவாய் என்று அரசியல்வாதிகளை ஓட்டி தள்ளுகின்றார்கள்... ஆனால் நடிகர்கள் கதாபாத்திரங்களாக முரணாக ஏற்று நடித்த பாத்திரங்கள் எத்தனையோ இருந்தாலும் அதையாரும் எடுத்து போட்டு விமர்சிப்பதில்லை என்பதையும் நான் உணர வேண்டும்.\nஆனால் நடிகர்களில் அரசியலுக்கு வராமல் அரசியலையும் விமர்சிப்பவர்களை பெரிய அளவில் ரசிகர்கள் விமர்சிப்பதில்லை.. உதாரணத்துக்கு நடிகர் கமல் ஜீரோடாக்ஸ் அரியர், எயிட்ஸ் விளம்பரம் என்றாலும் தலைகாட்டுவார். வருமானவரி விளம்பரம் என்றாலும் தலைகாட்டுவார்..\nஉன்னால் முடியும் தம்பி, நம்மவர்,மகாநதி போன்ற திரைப்படங்கள் மூலம் சமுக கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் பரப்பியவர்.. விஸ்வரூபம் திரைப்படத்துக்கு மத ரீதியான எதிர்ப்பு வந்த போது கூட அவரது ரசிகர்கள் அல்லாதவர்களும் அவருக்கும் உடன் நின்றார்க்ள் என்பதை நான் உணர வேண்டும்...\nவிக்ரம் அஞ்சு பைசாவை இரண்டு லட்சம் பேர் கொள்ளை அடிச்சது தப்பா என்று உணர்ச்சி பொங்க கேட்டு விட்டு, முன்னாள் முத��்வர் ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய பிறகு அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.. எப்போது அரசியல் பந்தலில் தலை காட்டலாம் என்று விக்ரம் அந்த அரசியல் பந்தலில் உட்கார்ந்தாரோ அப்போதே அவர் நடிப்புங்ம அவர் நடித்த காட்சியும் விமர்சிக்கக்க படுகின்றது...\nஅரசியல் சார்புக்கு வராமல் என்ன நடித்தாலும் எப்படி பட்ட காட்சியில் நடித்தாலும், எந்த விளம்பரபடத்தில் நடித்தாலும் விமர்சிக்கபடுவதில்லை.. எப்போது தன் படம் ஓட வேண்டும் என்று அரசியல் சார்ப்பு நிலை ஒரு நடிகனால் எடுக்கப்படுகின்றதோ.. அப்போதில் இருந்து அவன் மீதான விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன...\nவிஜய் ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அண்ணா ஹசாரேவை சந்தித்தார், மோடியை சந்தித்தார், அம்மாவை சந்தித்தார், தான் சொல்லி அம்மாவை அமோகமாக வெற்றிபெற வைத்தமைக்கு நன்றி தெரிவித்தார்... விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கின்றது....அரசியலுக்கு வந்து விட்டதாலே அவர் விமர்சிக்கப்படுகின்றார்...\nஇன்று காங்கிரஸ்சின் 2ஜி ஊழலை பற்றி திரையில் பேசியவர்..இதே படத்தில் பிஜேபியின் சவப்பெட்டி ஊழல், ஜெயின் சொத்துக்குவிப்பு டான்சி ஊழல், திமுகவின் விராணம் ஊழல், சர்க்காரியா கமிஷன் போன்றவற்றை பேசி இருக்க வேண்டும்... ஒரு கட்சியின் ஊழலை பற்றி பேசினால் மாற்றுக்கட்சியினர் மழைக்கு வடை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்களா என்ன அதனால் அவர்களும் இனி களத்தில் இறக்குவார்கள்.\nஒரு நடிகன் ஊழலுக்கு எதிரா திரையில் பேசி.. இன்கம் டாக்ஸ் ரெய்டில் பல கோடி பிடித்தால் கூட சும்மா இருந்து விடுவார்கள்.. ஆனால் திரையை தவிர்ந்து அரசியலுக்கு வந்தோலே.... அல்லது அரசியல் சார்ப்பு எடுத்தலோ... நீ யோக்கியமா ஊழலுக்கு எதிரா பேச வந்துட்ட ஊழலுக்கு எதிரா பேச வந்துட்ட என்று பொதுமக்கள் எல்லோரும் கேள்வி கேட்பார்கள் என்பதே நிதர்சன உண்மை.\nசென்னைக்கு மிக அருகே திண்டிவனம் என்று டிவி செலிபிரிட்டிகள் விடாமல் தொலைகாட்சியின் மார்னிங் சிலாட்டில் பொய்யை வண்டி வண்டியாக சொல்லிக்கொண்டு இருந்தாலும்... எப்போதாவது யாராவது ஒரு சிலரால் சும்மா ஜாலிக்காக விமர்சிக்கப்படுவார்கள்..\nஆனால் அதில் யாராவது பொதுமேடையில் அரசியல் கட்சி சார்பாக பேசினால் ��வர் விளம்பரத்தில் பேசிய பேச்சுகள் கூட வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை விமர்சிக்கப்படும் என்பதே நிஜம்...\nஇது இன்றோடு முடிந்து விடும் விஷயம் அல்ல....\nஎன்றைக்கு அரசியலில் விஜய் கால் எடுத்து வைத்தாரோ..,இனி படத்துக்கு படம் , வரிக்கு வரி விஜய் விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதே வருங்காலம் தெரிவிக்கும் நிதர்சன உண்மை...\nLabels: அனுபவம், சமுகம், சினிமா விமர்சனம், தமிழகம், தமிழ்சினிமா, விஜய்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nCommitment (2013)/உலக சினிமா/தென்கொரியா/ பாசமலர் உ...\nHappy New Year-2014/ அசத்தும் இந்தி திரைப்படம் ஹேப...\nசந்திரபாபுவுக்கு வந்த சத்திய சோதனை.\nநண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....\nபெருங்களத்தூர் பைக் ஸ்டேன்ட் பக்கிங்க... ஜாக்கிரதை...\nநடிகர் விஜய் மீதான விமர்சனங்கள் ஒரு பார்வை.\nTHE NOVEMBER MAN -2014/குரு சிஷ்ய உளவாளிகளின் கதை...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்கள���க்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/04/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-09-22T19:20:33Z", "digest": "sha1:XU7SVMBHRUKARKXXISKUURS3WNLSF6ZH", "length": 9315, "nlines": 105, "source_domain": "www.netrigun.com", "title": "இளைஞன் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை… வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் உருக்கமான காரணம் | Netrigun", "raw_content": "\nஇளைஞன் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை… வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் உருக்கமான காரணம்\nதிருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் இளைஞன் ஒருவர் அம்மாவின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பரசுராமன் 5- வது தெருவைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா (55). இவரது மகன் மன்சூர் (25). இவர் மாடன் லைன் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.\nஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மன்சூருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். வரும் ஆகஸ்ட் மாதம் இவருக்கு திருமணம் நடக்கவிருந்தது.\nஇந்நிலையில் இவர் நேற்று திடீரென்று தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.\nஇந்த சம்பவம் குறித்து வெளியான தகவலில், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மன்சூர், பணம் இருந்தால் தான் மனிதனுக்கு மதிப்பு, இல்லாவிட்டால் பிணம் என்று விரக்தியில் பேசியுள்ளார். ஏதோ கவலையில் பேசுகிறார் என நண்பர்கள் சாதாரணமாக இருந்துள்ளனர்.\nஅதன் பின் வீட்டிற்கு வந்த அவர் தனியாக அறையில் படுத்து உறங்கியுள்ளார். ��தன் பின் மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால், பெற்றோர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, தாயின் சேலையில் தூக்கிட்ட நிலையில் மன்சூர் பிணமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஇந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.\nஅவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியாத நிலையில் அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் நண்பர்களின் வாட்ஸ் அப்பில் ஷேர் ஆனது. அதில் அவர் எழுதியிருந்த வாசகத்தைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஅவரது வாட்ஸ் அப்பில், என்ன வாழ்க்கைடா இது. காசு இல்லைன்னா யாரும் நம்மல மதிக்கமாட்டாங்க இந்த வாழ்க்கைக்கு குட் பை… டியர் ஆல் லவ் யூ ஸோ மச் என்ற வாசகங்கள் இருந்தன. இதைப் பார்த்த நண்பர்கள் துயரமடைந்துள்ளனர்.\nவாழ்க்கைக்குப் பணம் தேவைதான். ஆனால் பணத்தை வைத்து மட்டும் வாழ்வதல்ல வாழ்க்கை என்பதைப் புரியாமல் மன்சூர் வாழ்க்கையை முடித்துக்கொண்டாரே என அவரது உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.\nNext articleமூளை கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/08/350.html", "date_download": "2019-09-22T18:37:29Z", "digest": "sha1:RTBRPXKZCNMSMOG7MVGKZPI6HRTHDZB5", "length": 6797, "nlines": 36, "source_domain": "www.thuruvamnews.com", "title": "மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ரூபா 350 பில்லியன் முதலீடு: அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ரூபா 350 பில்லியன் முதலீடு: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ரூபா 350 பில்லியன் முதலீடு: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஇந்த அரசாங்கம், வேறு எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் 350 பில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கும் கருத்திட்டங்களை ஆரம்பித்து சிலவற்றைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஏனைய கருத்திட்டங்களை விரைவுபடுத்தி வருவதாகவும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி, கடுகஸ்தோட்டை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அமைச்சர் ஹக்கீம்,\nபாததும்பர கருத்திட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதும் ஹரிஸ்பத்துவ, பாததும்பர, யடிநுவர மற்றும் கலகெதர முதலான தொகுதிகளில் வசிக்கும் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க முடியும். இதற்காக சீன எக்ஸிம் வங்கி 50 ஆயிரம் மில்லியன் ரூபாய்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.\nமேலும் குண்டசாலை - ஹாரகம நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் சுமார் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நன்மையடையவிருப்பதுடன் சீன எக்ஸிம் வங்கி இதற்கான நிதி இலகு கடன் திட்டத்துக்கு அமைவாகவே வழங்க முன்வந்துள்ளது. இதற்காக கொழும்பிலுள்ள சீனத்தூதுவர், சீன முதலீட்டு வங்கியின் தலைவர் ஆகியோருக்கும் சீன அரங்கத்துக்கும் நன்றியறிதலைப் பதிவு செய்கின்றேன்.\nஇது தவிர, தற்போது வடமேல் மாகாணத்தின் சனத்தொகையின் அரைவாசிக்கும் அதிகமான மக்களும் மத்திய மாகாணம், வட மாகாணம் முதலான பல்வேறு மாகாணங்களிலும் இலட்சக்கணக்கான மக்களும் நன்மையடையவுள்ளனர். இன்னும் முதன் முறையாக கடல் நீரிலிருந்து குடிநீரை உற்பத்திசெய்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு பாரிய கடன் வசதிகளைப் பெற்று இத்துறையில் முதலீடுகளை செய்துவருகின்ற போதிலும் இவற்றின் சுமைகளை மக்களுக்கு சுமத்தாது பல வருடங்களாக நீர் வழங்கல் கட்டணத்தை அதிகரிக்காது சேவை செய்து வருகின்றமை பெறுமைக்குறிய விடயமாகும்.\nஇங்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஊடகவியளாலர்களால் முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் கட்சிகளின் போட்டியிடும் அபேட்சகர்கள் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொரு கட்சியினதும் கொள்கை விளக்கங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் அவற்றை ஆராய்ந்த பின்னரே எமத�� கட்சி முடிவுகளை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:30:27Z", "digest": "sha1:XWWG7Q5XWN4LOXZPHMBAREBDHM3SNCBL", "length": 15045, "nlines": 142, "source_domain": "nilgiris.nic.in", "title": "மாற்றுத்திறனாளிகள் நலத்துறை | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்:\nகல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்:\nஅரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n1 முதல் 5 வகுப்பு வரை ரூ.1000/-\n6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3000/-\n9 முதல் 12 வகுப்பு வரை ரூ.4000/-\nவாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம் :\nஅரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n9 முதல் 12 வகுப்பு வரை ரூ.3000/-\nபராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் :\n40% மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\n75% மேல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\n40% மேல் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\n40% மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\nசுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம் :\nமாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான��யம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வங்கி கடன் மானியமாக ரூ.10,000/- அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.\nதிருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் (பட்டபடிப்பு படிக்காதவர்களுக்கு) :\nபார்வையற்ற மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)\nகாது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)\nகை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)\nமாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)\nமேற்காணும் அனைத்து திருமண உதவி திட்டங்களிலும் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.25000/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.25000/- காசோலை)\nபேருந்து பயண சலுகை வழங்கும் திட்டம் :\nபார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து பயணசலுகைத் திட்டம்.\nஇதர மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கல்வி பயிலுவதற்கு, பணிக்கு செல்வதற்கு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு 100 கி.மீ. மிகாமல் பயணம் செய்ய பேருந்து பயணசலுகைத் திட்டம்.\n75% கட்டண சலுகையின் மூலம் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திட்டம்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் :\nமுதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நவீன சிறப்பு சக்கர நாற்காலி\nபிளாஸ்டிக் முட நீக்கியல் சாதனம்\nஉலோகத்திலான முட நீக்கியல் சாதனம்\nஇணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்\nகரு��்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்\nமோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்\nசூரிய ஒளியால் சக்திபெறும் பேட்டரி\nகாதுக்கு பின்னால் பொருத்தும் காதொலி கருவி\nதமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் :\nதனிநபர் விபத்து நிவாரணம் – இழப்பினை பொருத்து ரூ.1,00,000/- வரை\nஈமச்சடங்கு செலவு – ரூ.2,000/-\nஇயற்கை மரண உதவி – ரூ.15,000/-\nகல்வி உதவித்தொகை – ரூ.1000/- முதல் 4000/- வரை\nதிருமண உதவித்தொகை – ரூ.2000/-\nமகப்பேறு உதவி – ரூ.6000/-\nமூக்கு கண்ணாடி வாங்குவதற்கு – ரூ.500/-\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=102", "date_download": "2019-09-22T18:07:29Z", "digest": "sha1:FZMEHVV6OIFVAZXCUSLSQHFNFD46FZQM", "length": 30134, "nlines": 763, "source_domain": "nammabooks.com", "title": "சித்தர்கள்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சு���் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nஇன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள்-ENDRUM VARAM THARUM YOGINI SIDDHARGAL\nஇந்திய பூமி இயல்பிலேயே ஞானம் தோய்ந்தது. ஆண்களோடு பெண்களும் ஆன்மீக விளக்கு களாக சுடர்விட்ட தேசம். பக்தி யோகத்தில் தலைசிறந்து விளங்கிய 24 யோகினியரின்..\nசித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்-SIDDHAM THELIVIKKUM SIDDAR SIVAVAAKKIYAR PADALGAL\nசித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: அன்பு, இரக்கம், தொண்டு ஆகியவற்றைக் கொண்டவர்களின் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை என்று கூறியவர். இவர் எழுதிய நூல் சிவவாக்கியம் ஆகும். இந்நூலில் உள்ள பாடல்களுக்கு சித்தர்கலின் அருளால் எளிய முறையில் உரை எழுதியுள்ளார். அது சித்தம் தெளிவிக்கும் சிவவாக்கியர் பாடல்கள் என்னுல் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது..\nசித்தர் களஞ்சியம், சித்தர்க்ளின் அற்புதங்கள்-SIDDHAR KALANJIYAM: THE MIRACLES OF MYSTICS\nசித்தர் களஞ்சியம், சித்தர்க்ளின் அற்புதங்கள்..\nசித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல்-SIDDHAR BHATHIRAGIRIYARIN GNANAPULAMBAL\nசித்தர்களின் காயகல்ப மூலிகைகள் - 28\nநோய்களைக் குணப்படுத்தும் பச்சிலைகளும் மூலிகளைகளும் எட்டாயிரத்திற்கும் அதிகம். இவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இருபத்தெட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக அலசும் நூல் இது. ஒவ்வொரு மூலிகையின் படத்தையும் பதிவு செய்திருப்பதுடன் அது கிடைக்கும் இடங்கள், அதன் மருத்துவ குணங்களையும் புரியும் வகையில் தந்திருப்பது சிறப்பு. நூலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு ..\nசித்தர்கள் அருளிய மரண மீட்சி மருத்துவம்\nசித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம்\nசித்தர்கள் சொன்ன நெறிகளையும் , வித்தைகளையும் அறிவியல் பூர்வமாக தனித்துவமாக விளக்கி உள்ளார் ஆசிரியர். மரபு முறை, சாதனா முறை என மொத்தம் 9 முறைகளில் பல்வேறு தகவல்க்ளை ஒன்றாக கொண்டுள்ளது ‘ஞான ஒளியுடல்’ நூல்...\nதன்வந்திரி நிகண்டு எனும் மூலிகைக் குண அகராதி-DHANVANDHRI NIGANDU ENUM MOOLIGAI GUNA AGARADHI\nதன்வந்திரி நிகண்டு எனும் மூலிகைக் குண அகராதி..\nதன்வந்திரி முனிவரின் வைத்தியசாகரத் திரட்டு-DHANVANTHRI MUNIVARIN VAIDHYA\nஇச்சித்தர் பெருமக்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் தன்வந்திரி பகவான் ஆவர். அவர் இயற்றிய வைத்திய முறைகளை பாடல்களாக இங்கு தொகுத்து தன்வந்திரி வைத்திய நூல் என்ற பெயரில் அளித்துள்ளோம். அவர்தம் பாடல் எவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவான நடையில் அமைந்துள்ளது...\nநாத்திகம் பேச வந்த ஞானச்சித்தர்கள்\nபதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்-PATHINETTU SIDDHARGALIN MUKKIYA PAADALGALUM VILAKKANGALUM\nபுலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு-PULIPPANI MUNIVAR VAITHIAMURAI THOGUPPU\nபுலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/what-is-your-life-time-hidden-secret-according-birth-month-025000.html", "date_download": "2019-09-22T18:38:00Z", "digest": "sha1:IOW6I5FPKMABYRN3EYLD6KEIMZIXKATK", "length": 29839, "nlines": 196, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க எந்த மாதம் பிறந்தீங்கனு சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ஒரு ரகசியத்த சொல்றோம்... | What is your life time hidden secret according birth month - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n8 hrs ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n8 hrs ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n9 hrs ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \n9 hrs ago 39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க...\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க எந்த மாதம் பிறந்தீங்கனு சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ஒரு ரகசியத்த சொல்றோம்...\nநீங்கள் பிறந்த மாதம், உங்கள் வாழ்வில் முக்கியமான பங்காற்றுகிறது. இதைக் குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஆரம்பகட்ட ஆய்வுகள், ஒருவர் எந்த மாதம் பிறந்தார் என்பதற்கும், அவரது வாழ்க்கைக்கும் அதிகமான தொடர்பு உள்ளது என்பதை காட்டுகின்றன.\nஇந்தத் தொடர்பு, இது குறித்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கு புதிராகவே உள்ளது. உங்களுடைய பிறந்த மாதத்தை வைத்து எப்படி உங்களுக்குள் வாழ்க்கையில் மறைத்து வைத்திருக்கும் ரகசியத்தைக் கண்டுபிடிப்பது என்பது பற்றி இங்கே விளக்கப்படுகிறது. அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இந்த கட்டுரையாக அமைகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n'பிறந்த மாதத்திற்கேற்ப வாழ்க்கை அமையும்' என்பது கேட்பதற்கு சற்று விசித்திர��ாகவே தோன்றும். பிறந்த மாதத்திற்கான கால சூழ்நிலைக்கும் அவரது வாழ்வின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளது.\nசரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்படுவது இருக்கட்டும்; இப்போது உங்கள் பிறந்த மாதம் உங்களைக் குறித்து என்னதான் கூறுகிறது என்று பார்த்து விடுங்களேன்.\nMOST READ: கழிவறையை நாக்கால் நக்கி விடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட பெண்... இதோ அந்த காட்சி\nஒன்றாம் எண், நீங்கள் சுதந்திரமானவர், எதையும் ஆராய்ந்து கணக்கிடுபவர் என்று கூறுகிறது. நீங்கள் பிறவியிலேயே தலைமைத்துவ குணம் கொண்டவர். நீங்கள் புதியவற்றை உருவாக்கும் திறன் கொண்டவர் என்றும், காரியங்களை எப்படியாவது நடத்திக் காட்டி விடுபவர் என்றும் உங்களை சுற்றியிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.\nவேறு எதைக் குறித்தும் யோசிக்காமல், மற்றவர்கள் உங்கள் தலைமையை ஏற்று பின்பற்றி வருமளவுக்கு நீங்கள் கவர்ச்சிகர ஆளுமையாக விளங்குவீர்கள். ஜனவரி மாதம் பிறந்தவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபிப்ரவரி மாதத்திற்கான எண் இரண்டு. நீங்கள் உணர்வுப் பூர்வமானவர்களாக இருப்பார்கள். உண்மையான அன்பைத் தேடி அலைபவர்கள். அன்பு காட்டும் உறவே உங்கள் உலகம். இளம் வயதில் பெண்களே முக்கிய பங்கு வகிப்பார்கள். 'காதல்' உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்\nமூன்றாம் எண்ணின் ஆளுகைக்கு உட்பட்ட நீங்கள், சரியான நேரத்தில் சரியான இடத்தில் போய் நிற்பீர்கள். புகழின் உச்சியில் அமரக்கூடிய அதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டு. பணத்தை ஏராளமாய் சம்பாதிப்பீர்கள்; அதே வேகத்தில் இழந்தும் போவீர்கள். கொஞ்சம் வஞ்சிக்கக்கூடிய தன்மை உங்களுக்கு உண்டு. ஆகவே, ஏதாவது உறவை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள்.\nMOST READ: இதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க\nஏப்ரல் மாதத்திற்கு ஏற்ற எண் நான்காகும். பிடிவாதம், மற்றவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் எஜமான்தன்மை போன்றவை உங்கள் குணங்கள். மிகவும் புத்திக்கூர்மையும், புதியவற்றை உருவாக்கும் கிரியேட்டிவ் திறனும் உங்களுக்கு உண்டு.\nஉங்கள் தலைமை பண்பும், கவர்ச்சிகர ஆளுமையும் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சிஷ்யர்களை பெற்றுத்த��ும். ஆனால், ரொம்பவே எஜமான் தோரணை காட்டி மற்றவர்களை விரட்டி விட்டு விடாமல் கவனமாக இருங்கள்.\nஇந்த மாதம் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும். லிம்போமா என்னும் இரத்தம் சம்பந்தப்பட்ட புற்றுநோய் (NHL) பாதிப்புக்குள்ளாகக்கூடிய வாய்ப்பு சற்று கூடுதலாக இருக்கும்.\nஉங்களைப் பற்றி நீங்களே கொடுக்கும் பிம்பம் உங்கள் வாழ்வில் முதன்மையானது. மிகச்சிறந்த இசை வல்லுநராக, தேர்ந்த நடிகராக, புகழ்பெற்ற எழுத்தாளராக நீங்கள் வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். திருமணம் உங்களைப் பொறுத்தவரைக்கும் மிகவும் புனிதமான ஒன்று. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பீர்கள். கலகலப்பாக இருக்கும் குணம் உள்ளவர். ஆகவே, எப்போதும் நண்பர்களுடனே இருப்பீர்கள்.\nஇந்த மாதம் பிறக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு திறனோடு தொடர்புடைய சில விசித்திர குறைபாடுகளை கொண்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஜூன் மாதம் பிறந்தவர்களுக்கான எண் ஆறு. நீங்கள் ரோமியோ, ஜூலியட் போல ரொமண்டிக் பேர்வழியாக இருப்பீர்கள். கொஞ்சம் பொறாமைபிடித்த ஆசாமி நீங்கள். காதலில் அசத்துபவர். ரொம்ப தைரியமானவர். உங்கள் காதல் வாழ்வு கொஞ்சம் சிக்கலாகவே போய்க்கொண்டிருக்கும்.\nகுழந்தைகளை விட, முதியவர்களோடு நேரம் செலவிடவே உங்களுக்கு அதிக பிடிக்கும். இந்த மாதம் பிறந்தவர்களுக்கு தற்கொலை எண்ணம் கொஞ்சம் அதிகமாம். ஜாக்கிரதையாக இருங்கள்.\nயாராலும் புரிந்து கொள்ள முடியாமல் உங்கள் நடவடிக்கைகள் எல்லாம் இரகசியமாகவே இருக்கும். பொதுவாக அமைதியான சுபாவம் கொண்டவர். ஆனால், சந்தோஷமாகி விட்டால் அல்லது பதற்றப்பட்டு விட்டால் உங்கள் மறுபக்கம் மற்றவர்களுக்கு தெரிந்து விடும். கடின உழைப்பு, நேர்மை இரண்டும் உங்களுக்கு நற்பெயர் ஈட்டித் தரும்.\nமற்றவர்களின் உணர்வுகளை ரொம்பவே மதிப்பீர்கள். ஆகவே, மற்றவர்கள் உங்களை நண்பராய் நினைப்பார்கள். மூடு மாறிக்கொண்டே இருக்கும் ஒரு மனிதர் நீங்கள். எளிதில் காயப்பட்டு விடக்கூடியது உங்கள் மனம். மன்னிப்பது உங்கள் குணம். பழிவாங்கும் குணம் அற்றவர்.\nMOST READ: எந்தெந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... உங்க அம்மாவும் இந்த ராசி தானா\nஜோக் அடிப்பது உங்களுக்கு கை வந்த கலை. சுற்ற���யிருப்பவர்களை குறித்து அக்கறை கொண்டவர்கள் நீங்கள். பயம் என்றால் என்ன என்று தெரியாதவர். ஆகவே, உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்வீர்கள். மிகவும் உதாரமாக உதவும் குணம் கொண்டவர். மற்றவர்களை ஆறுதல்படுத்துபவர். ஈகோ கொஞ்சம் தூக்கலான ஆள் நீங்கள்.\nசுதந்திரமாக யோசிக்கும் திறன், உங்களை தலைவராக மிளிர வைக்கும். உற்சாகம், கவலை இரண்டுக்கும் மாறி பயணப்படுவீர்கள். அது நீங்கள் பிறந்த மாதத்தினால் ஏற்படுவது.\nஒன்பதாம் எண்ணின் ஆளுகையில் உள்ளவர் நீங்கள். உங்கள் புத்திக்கூர்மையும், விட்டுக்கொடுக்கும் திறனும் வாழ்வில் அதிகப்படியான முக்கியத்துவத்தை அளிக்கும். அறிவும் ஆன்மீகமும் உங்கள் வாழ்வை சரியான விதத்தில் அமைக்க உதவும். எதிரான சூழ்நிலைகளை தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொள்ளும் ஆபத்து உங்களிடம் உண்டு.\nஎப்போதும் வெற்றியின் அரவணைப்பில் இருப்பவர் நீங்கள். செப்டம்பர் மாதம் பிறக்கும் குழந்தைகள் வைட்டமின் டி குறைபாடு கொண்டிருப்பார்கள்.\nஅக்டோபர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் பத்து. அதில் உள்ள ஒன்று என்ற எண்ணின் அதிர்வே உங்கள் வாழ்வை ஆக்ரமிக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் பக்கம் இருப்பாள். ஒன்றை அடையவேண்டும் என்று நினைத்துவிட்டால், அடைந்தே தீருவீர்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவது உங்களது குறை. பழி தீர்ப்பது, வஞ்சிப்பது உங்களோடு பிறந்த குணங்கள். உங்கள் துறையில் புகழ்பெற்ற தலைவராக வாய்ப்பு அதிகம். அக்டோபர் மாதம் பிறந்தவர்கள், ஆஸ்துமா தொல்லையினால் அவதிப்படுவார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.\nநவம்பர் மாதத்திற்கான எண் 11. இரண்டாம் எண்ணுக்கான அதிர்வு உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தும். ஆம், நீங்கள் உணர்வுப்பூர்வமானவர். நேர்மறை சிந்தனையுடைய மனிதராக விளங்குவீர்கள்.\nஉணர்ச்சிகரமே உங்களை ஆரோக்கிய பிரச்னையில் சிக்க வைக்கும். மன ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால், அவற்றை கடந்து வந்துவிட்டால், மற்றவர்களை ஊக்குவித்து தூண்டி உயர்த்தக்கூடிய நல்ல ஆசானாக திகழ்வீர்கள்.\nMOST READ: பொடுகை போக்க கணவரின் சிறுநீரில் தலையை அலசும் பெண்... வாரத்துல ரெண்டு நாள் இப்படிதானாம்\nடிசம்பர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 12. மூன்றாம் எண்ணே உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். யதார்த்தமாக யோசிக்கும் தத்துவவாதி. நிலையான வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள்.\nசில நேரங்களில் பொறுப்புகளை குறித்து போதிய கவனமில்லாமல் இருப்பீர்கள். உங்களை சுற்றியிருக்கும் அதிர்ஷ்டத்தின் காரணமாக அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nபெண்களின் முடியை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூறிவிடலாம் தெரியுமா\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nவாழ்கையில் ஜெயிக்கப் போறவங்க யாரும் இந்த வார்த்தைங்கள எப்பவும் சொல்லவே மாட்டாங்க...\nஉங்ககிட்ட பழகுறவங்களோட உண்மையான குணத்த தெரிஞ்சிக்கணுமா\nபெயர் ' V ' என்ற எழுத்தில் தொடங்குபவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nசாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள்தான்... எந்த வகை பொண்ணுங்க நல்லவங்க தெரியுமா\nஉங்க வீட்ல நீங்க எத்தனையாவது குழந்தைனு சொல்லுங்க... உங்கள பத்தின ரகசியங்கள நாங்க சொல்றோம்...\nபெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஉங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் ஆன்மாவுடன் தொடர்புடைய சக்திவாய்ந்த மிருகம் எது தெரியுமா\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஉங்களின் சொல்ல முடியாத பயங்களுக்கும் உங்கள் முன்ஜென்மத்திற்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பு என்ன தெரியுமா\nRead more about: personality ஆளுமைத்திறன் சுவாரஸ்யங்கள்\nApr 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/1809", "date_download": "2019-09-22T18:31:42Z", "digest": "sha1:IBUVILOLJCLJI3SNIZAG4YANJY5UP65B", "length": 15729, "nlines": 157, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "பஞ்ச பூதங்களை வழிபடுவது எப்படி? - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விதிமுறைகள் பஞ்ச பூதங்களை வழிபடுவது எப்ப��ி\nபஞ்ச பூதங்களை வழிபடுவது எப்படி\nபஞ்ச பூதங்களை வழிபடுவது எப்படி\n இயற்கைக்கு நன்றி செலுத்து என்றெல்லாம் அன்னை அவ்வப்போது வற்புறுத்தி இருக்கிறாள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.\n பஞ்ச பூதங்கள், அவற்றிலிருந்து உற்பத்தியாகும் அனைத்துமே இயற்கை. நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் ஐந்தும் பஞ்ச பூதங்கள் எனப்படும். இவற்றையே பஞ்ச தெய்வங்களாகப் போற்றி வழிபடுவது பண்டைய வழக்கம். இப் பஞ்ச தெய்வங்களை வழிபடுவது எப்படி வணங்குவதெப்படி என்பது குறித்து நம் அன்னை ஒரு தைப்பூச விழாவின் போது வேள்விக் குழுத் தொண்டா்கள் சிலருக்கு அருளினாள்.\nபஞ்ச பூதங்களை வணங்கும் முறை பின்வருமாறு\nமுதலில் நம் இரண்டு கைகளையும் சிரசின் மேல் கூப்பி வைத்துக்கொண்டு “ஓம் சக்தியே நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச தெய்வங்களும் அருள் புரிய வேண்டும் ஓம்சக்தியே நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச தெய்வங்களும் அருள் புரிய வேண்டும் ஓம்சக்தியே” எனச் சொல்லி வணங்க வேண்டும்\nஅடுத்து நம் இரண்டு கட்டை விரல்களையும் கீழ்நோக்கி இருக்கும்படி சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மேல் நோக்கி இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் இடைவெளி வழியாக ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண் வழியாக பூசை அறையிலுள்ள ஓம் சக்தி விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கின் ஜோதிப் பிழம்பைப் பார்த்தபடி “ஓம் சக்தியே அருவுருவான தெய்வங்கள் அனைத்தும் அருள்புரிய வேண்டும் ஓம்சக்தியே அருவுருவான தெய்வங்கள் அனைத்தும் அருள்புரிய வேண்டும் ஓம்சக்தியே” எனச் சொல்லி வணங்க வேண்டும்.\nஅடுத்து நின்ற இடத்தை விட்டு நகராமல் நம் இரு கால்களையும் மண்டியிட்டு நம் சிரசு பூமியில் படுமாறு வைத்து “ஓம் சக்தியே பூமாதேவியே எங்களைக் காத்தருள்புரிய வேண்டும் ஓம் சக்தியே” எனச் சொல்லி வணங்க வேண்டும். நம் இரண்டு கைகளும் தரையில் பதிந்திருக்க வேண்டும்.\nபின்னா் மண்டியிட்டு அமா்ந்த நிலையிலேயே நிமிர்ந்தபடி இடது கையை இடது மார்பில் பதித்தபடி வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையை வலப்புற மார்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக்கொண்டு “ஓம் சக்தியே இதயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் ஓம் சக்தியே இதயம் பரிசுத்தமாக இருக்க வேண்��ும் ஓம் சக்தியே” எனச் சொல்லி வணங்க வேண்டும்.\nஅடுத்து இடக்கையை மார்பிலே வைத்துக்கொண்டு வலக்கையை மட்டும் எடுத்து கீழ்வரும் முறைப்படி வரிசையாகச் சொல்லி வணங்க வேண்டும்.\nஇரண்டு கண்களையும் தொட்டு “ஓம் சக்தியே நல்லதையே பார்க்க வேண்டும் ஓம்சக்தியே நல்லதையே பார்க்க வேண்டும் ஓம்சக்தியே” என்று சொல்ல வேண்டும்.\nஇரண்டு காதுகளையும் தொட்டு “ஓம் சக்தியே நல்லதையே கேட்கவேண்டும் ஓம் சக்தியே நல்லதையே கேட்கவேண்டும் ஓம் சக்தியே” என்று சொல்ல வேண்டும்.\nசிரசின் மேல் கையை வைத்து “ஓம் சக்தியே நினைவு நல்லதாக இருக்க வேண்டும் ஓம்சக்தியே நினைவு நல்லதாக இருக்க வேண்டும் ஓம்சக்தியே” என்று சொல்ல வேண்டும்.\nமூக்கின் மேல் கையை வைத்து “ஓம் சக்தியே நல்லதையே சுவாசிக்க வேண்டும் ஓம் சக்தியே நல்லதையே சுவாசிக்க வேண்டும் ஓம் சக்தியே” என்று சொல்ல வேண்டும்\nஉதட்டின்மேல் கையை வைத்து “ஓம் சக்தியே நல்லதையே பேச வேண்டும் ஓம் சக்தியே நல்லதையே பேச வேண்டும் ஓம் சக்தியே” என்று சொல்ல வேண்டும்.\nஇறுதியாக நாக்கின் மேல் கை விரலை வைத்து “ஓம் சக்தியே நல்லதையே ருசிக்க வேண்டும் ஓம் சக்தியே நல்லதையே ருசிக்க வேண்டும் ஓம் சக்தியே” என்று சொல்ல வேண்டும்.\nஇவ்வாறு சொல்லி வணங்கி முடித்து நேராக எழுந்து நின்று தன்னைத் தானே சுற்றிக் கொள்ள வேண்டும். இது தன்னிலுள்ள ஆன்மாவைச் சுற்றி வந்து வணங்குவதாகும்.\nஅன்றாடம் காலை, மாலை இரு வேளையும் குரு போற்றி 108, வேண்டுதற் கூறு, 1008, 108 படித்து வழிபட்ட பிறகு வழிபாட்டின் அங்கமாக பஞ்சபூத வழிபாட்டையும் சேர்த்துக்கொள்வது சிறப்பு.\nஇந்த வழிபாட்டில் அன்னை சில முத்திரைகளையும் சேர்த்து வழங்கியிருப்பதாக விபரம் தெரிந்த சொல்கிறார்கள்.\nபணம் சம்பாதிக்க எப்படியெல்லாம் பாடுபட்டு அலைகிறோமோ அதுபோல தெய்வ அருளைச் சம்பாதிக்க அலைகிற ஆன்மாக்களுக்கு பல வழிமுறைகளை அம்மா காட்டிவருகிறாள். அவற்றுள் பஞ்சபூத வழிபாடும் ஒன்று.\n“தெய்வம் காட்டும் ஊட்டாது” என்பது பழமொழி.\nஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தைச் சேர்ந்த நம் பெண்கள் இந்த வழிபாட்டு முறைகளையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துப் பழக்க வேண்டும்.\nஎந்தக் காரியம் செய்தாலும் அதற்கு ஒரு பலன் உண்டு. பௌதீக உலகத்தில் உள்ள சட்டம் இது.\nஅன்றாடம் வழிபாடு செய்வதற்கும் ஒரு ��லன் உண்டு. அந்தப் பலனை யாரும் குறுக்கிட்டுத் தடுக்க முடியாது.\nஅவதார புருஷா்கள் வரும்போது அந்தந்த யுக தா்மத்தக்குத் தக்கபடி வழிபாட்டு முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று ஒரு கொள்கை உண்டு.\nஅம்மாவின் அவதார காலத்தில் அருளப்பட்ட வழிமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுவோர் ஆன்ம வளா்ச்சியும், முன்னேற்றமும் பெறலாம்.\nநல்வினை உள்ளோர் இவற்றையெல்லாம் பின்பற்றி நலம் பெறுக.\nஅன்னை அருளிய வேள்வி முறைகள்\nNext articleதிருமதி அம்மா பதில்கள்\nநவராத்திரி காப்புகள் – விளக்கம்\nஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nகலச தீர்த்தம் தயாரிக்கும் முறை:\nமன்றங்களில் வழிபாடு செய்ய வேண்டிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:49:48Z", "digest": "sha1:SMRZLTTLYHUBSV2ROZU2GEMPIBGBTRJO", "length": 7233, "nlines": 153, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "விம்பிள்டன் மன்றம் Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மன்ற நிகழ்வுகள் விம்பிள்டன் மன்றம்\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 16-08-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 15/08/19\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 26-07-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 19-07-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 12-07-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 05-07-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் அமாவாசை 02-07-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 28-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 21-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 16-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 14-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 07-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் அமாவாசை 03-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 31-05-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 24-05-2019\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/50701-uae-india-sign-pact-on-dirham-rupee-swap.html", "date_download": "2019-09-22T19:20:29Z", "digest": "sha1:OSBJU5WUWC46IXOY3MYIP7Y425GVJF74", "length": 9755, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா- யுஏஇ இடையே 2 ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார் சுஷ்மா! | UAE-India sign pact on Dirham-Rupee swap", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nஇந்தியா- யுஏஇ இடையே 2 ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார் சுஷ்மா\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்ற இந்திய- ஐக்கிய அமீரக நாடுகளுக்கு இடையேயான கூட்டுக்குழு கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அரசு முறை சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு நாட்கள் சென்றிருந்தார். அங்கு இந்தியா- ஐக்கிய நாடுகளுக்கிடையே நிலவும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பான 12ஆவது குழுக்கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின்னும் கலந்துகொண்ட���ர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் அமெர்க்க டாலருக்கு மாற்றாக இரு நாடுகளின் பணத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் உள்பட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் நட்புறவு, பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, முதலீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரபு நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் நரேந்திர மோடி\nஅரபு நாட்டு இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு\n\"மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்\" - சுஷ்மாவிற்கு மத்திய அமைச்சரவையின் இரங்கல் கூட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மாவின் அஸ்தி கங்கையில் கரைப்பு\nஇந்திய- ஐக்கிய அமீரக நாடுகள்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60268-100-vote-awareness.html", "date_download": "2019-09-22T19:19:05Z", "digest": "sha1:YC6VGCGWM4TK7E2KTY37EOJ4F5VUGK6D", "length": 10764, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்! | 100% Vote awareness", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\n100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார்.\nதமிழகம், புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.\nஇதன் ஒருபகுதியாக சேலம் கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 100% வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி கலந்துகொண்டு தனது கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.\nமேலும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அனைத்து ஏடிஎம் மையங்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதாக உறுதிமொழி ஏற்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபூட்டிய அறையில் உருவாக்கப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை: ராகுல் விமர்சனம்\nகாங்கிரஸ் பேச்சும், பாகிஸ்தான் பேச்சும் ஒன்னு - பிரதமர் மோடி\nபள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.121 கோடி மதிப்பிலான பணப்பயன்களை வழங்கினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஜி.எஸ்.டி வரி வசூலிப்பை எளிமைபடுத்த வேண்டும்: விக்ரமராஜா\nசேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் நாளை முதல் தொடர் போராட்டம்\nஅலைக்கழிக்கும் அதிகாரிகள்; தற்கொலைக்கு முயன்ற துப்புரவுப் பணியாளரால் பரபரப்பு\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/235915/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE-4/?responsive=false", "date_download": "2019-09-22T19:21:35Z", "digest": "sha1:FS4AFQ6HEFJ56EBBRE42BLXKIZFJW5MK", "length": 8282, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வீட்டில் தனியாக இருந்த மாணவி : அங்கு வந்த பாட்டி கண்ட காட்சி!! – வவுனியா நெற்", "raw_content": "\nவீட்டில் தனியாக இருந்த மாணவி : அங்கு வந்த பாட்டி கண்ட காட்சி\nஇந்தியாவில் பெற்றோரை இழந்து பாட்டியுடன் வசித்த இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்���்தவர் ரத்னஸ்ரீ (18). இவர் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வசித்து வந்தார். ரத்னஸ்ரீ கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக வமிசெட்டி என்ற இளைஞர் அவருக்கு அடிக்கடி தொ ல்லை கொடுத்து வந்தார்.\nஇந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெங்கம்மா வெளியில் சென்றிருந்த நிலையில் ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை எப்படியோ தெரிந்து கொண்ட வமிசெட்டி ரத்னஸ்ரீ வீட்டுக்கு வந்து அவரை கொ லை செய்துவிடுவேன் என மி ரட்டி விட்டுசென்றார்.\nஇதனால் பயந்து போன ரத்னஸ்ரீ வீட்டில் இருந்த பூச்சி ம ருந்தை எடுத்து குடித்த நிலையில் சுயநினைவை இழந்து மயங்கினார். பின்னர் வீட்டுக்கு வந்த வெங்கம்மா தனது பேத்தி தரையில் சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்து அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.\nஅங்கு ரத்னஸ்ரீக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ரத்னஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பாக வெங்கம்மா பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/pmk", "date_download": "2019-09-22T18:52:33Z", "digest": "sha1:3EQBRSX626MQ3DKPC3RYEBQCH2ZLTQMZ", "length": 11652, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்��்சியில் தமிழக அரசு\n8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு 8 (எட்டு) வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீத… read more\nகூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக\nகூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக கூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் பாஜக இடையே தொ… read more\nநோட்டாவை விட குறைவான ஓட்டு பாரதீய ஜனதாவுக்கு 'டெபாசிட் ... - தினத் தந்தி\nதினத் தந்திநோட்டாவை விட குறைவான ஓட்டு பாரதீய ஜனதாவுக்கு 'டெபாசிட் ...தினத் தந்திநோட்டோவை விட குறைவான ஓட்டு வாங்கிய பாரதீய ஜனதாவிற்கு டெபாசிட் கிடை… read more\n'காந்தள் நாட்கள்' கவிதை நூலை எழுதிய மறைந்த கவிஞர் ... - தினத் தந்தி\nதினத் தந்தி'காந்தள் நாட்கள்' கவிதை நூலை எழுதிய மறைந்த கவிஞர் ...தினத் தந்தி'காந்தள் நாட்கள்' என்ற கவிதை நூலை எழுதிய மறைந்த கவிஞர் இன்க… read more\nஜம்முவில் பயங்கரம்: வேன் பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்து, 14 பேர் ... - வெப்துனியா\nவெப்துனியாஜம்முவில் பயங்கரம்: வேன் பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்து, 14 பேர் ...வெப்துனியாஜம்மு - காஷ்மீரில் வேன் read more\nபாராளுமன்ற வளாகத்தில் தீ விபத்து: தீயை அணைக்க 7 தீயணைப்பு ... - மாலை மலர்\nமாலை மலர்பாராளுமன்ற வளாகத்தில் தீ விபத்து: தீயை அணைக்க 7 தீயணைப்பு ...மாலை மலர்பாராளுமன்ற வளாகத்தின் 8வது நுழைவு read more\nசெய்திகள் Breaking news தமிழகம்\nஎன் புது வியூகம் என்ன 3 மாதம் காத்திருங்கள் தொண்டர்களுக்கு ... - தினமணி\nதினமணிஎன் புது வியூகம் என்ன 3 மாதம் காத்திருங்கள் தொண்டர்களுக்கு ...தினமணிமதுரையில் முன்னாள் மேயர் தேன்மொழி கோ read more\nசெய்திகள் Breaking news தமிழகம்\nவீராணம் குழாய் தண்ணீர் கசிவு உடனடியாக சீரமைப்பு - தினமலர்\nOneindia Tamilவீராணம் குழாய் தண்ணீர் கசிவு உடனடியாக சீரமைப்புதினமலர்திருப்போரூர்:திருப்போரூர் பகுதியில், வீராணம் குழ read more\nபழைய இரும்பு கடையில்மர்ம பொருள் வெடித்துச் சிதறியது - தினமணி\nதினகரன்பழைய இரும்பு கடையில்மர்ம பொருள் வெடித்துச் சிதறியதுதினமணிதிருவண்ணாமலையில் பழைய இரும்பு கடையில் சனிக read more\nதிருச்சியில் 13 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை\nInneram.comதிருச்சியில் 13 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை... பதற்றம்Oneindia Tamilதிருச்சி: திருச்சியில் ரயில் தண்டவாளத்தில் read more\nசென்னை பல்க���ைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா - தினமணி\nதினமணிசென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழாதினமணிசென்னைப் பல்கலையில் பட்டமளிப்பு விழா இன்று மாலை read more\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nஇறப்பும் இறப்பு சார்ந்தும் : Kappi\nஅந்த இரவு : Kappi\nஇந்தி தெரியாத நீயெல்லாம் : Kappi\nஒரு நடிகரின் பேங்காக் விசிட் : மாயவரத்தான்\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் : செந்தழல் ரவி\nஐயையோ.. மீ ஹெல்ப்ப்ப்ப்ப் : பரிசல்காரன்\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் க& : முகில்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%201%20-%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D!/", "date_download": "2019-09-22T19:21:25Z", "digest": "sha1:2R4ZAGYWS22UNBN2J437XWFUL6VFULOJ", "length": 1272, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " திருமலை பிரம்மோற்சவம் 1 - பெரிய சேஷ வாகனம்!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதிருமலை பிரம்மோற்��வம் 1 - பெரிய சேஷ வாகனம்\nதிருமலை பிரம்மோற்சவம் 1 - பெரிய சேஷ வாகனம்\nவாங்க வாங்க திருமலையான் பிரம்மோற்சவத்துக்கு கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா அது மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/arab-countries-in-schock-after-israel-missle-attack-on-syria-118062600068_1.html", "date_download": "2019-09-22T19:22:31Z", "digest": "sha1:2EEKWDAD5OOLYGGRVMRJY22MK555O2NL", "length": 10262, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரபு நாடுகளை பதற வைத்த இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅரபு நாடுகளை பதற வைத்த இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்\nஇஸ்ரேல் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அரபு நாடுகள் பதற்றத்தில் உள்ளன.\nஇஸ்ரேலிய விமான படைகள் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஈரானிய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.\nஆனால் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா விமான படைகள் இஸ்ரேல் தாக்குதலை இடைமறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தாக்குதலை எந்த ஊடகமும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.\nஇந்நிலையில் மற்ற அரபு நாடுகள் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து பதற்றத்தில் உள்ளனர்.\nசிரியா ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்: 17 போராளிகள் பலி\nமெஸ்ஸியின் புகைப்படங்களை எரிக்க பாலஸ்தீனம் முடிவு\nவடகொரியா மற்றும் சிரிய அதிபர் சந்திப்பு: அமெரிக்காவிற்��ு எதிராக சதியா\nசிரியா போர்: தீவிரவாத தாக்குதலில் 4 ரஷ்யர்கள் கொலை\nராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த டமாஸ்கஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vijay-tv-fame-ramar-pairs-with-sanjay-kalrani/", "date_download": "2019-09-22T18:36:04Z", "digest": "sha1:6KX2YE5H7JHVVSUWY56E7FSYSYYOG5J4", "length": 7333, "nlines": 94, "source_domain": "www.filmistreet.com", "title": "காமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணையும் த்ரில்லர் படம்", "raw_content": "\nகாமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணையும் த்ரில்லர் படம்\nகாமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணையும் த்ரில்லர் படம்\nசூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த கற்பனை-காமெடி-திரில்லர் திரைப்படத்தை, மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்தார்.\n‘உரியடி’ திரைப்படத்தின் மூலம் படத்தயாரிப்பில் தடம் பதித்த சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத் ராம், தற்பொழுது ‘காக்கா முட்டை’ புகழ் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு இணை-தயாரிப்பாளராகவும், லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘பன்னிக்குட்டி’, இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ‘உணர்வுகள் தொடர்கதை, மற்றும் இயக்குனர் தர்புகா சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத திரைப்படம் என பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.\nஅவதார் புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவி குமாரசுவாமி மற்றும் சிவகுமார் குமாரசுவாமி, சூப்பர் டாக்கீஸுடன் இணைந்து, விஜய்டிவி புகழ் ராமர் – சஞ்சய் கல்ராணி நடிக்கும் இப்படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறது.\n‘தமிழ் இனி’ குறும்படத்தின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி நடத்திய ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரின் மனிதிலும் ஒருங்கே இடம் பிடித்த மணி ராம் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.\nமேலும், திரைப்படத்தின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், அமெரிக்காவின் தொழிட்நுட்ப தலைநகரான சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்து, தனது கனவை நனவாக்க தமிழ் திரையிலகில் தடம் பதித்திருக்கிறார்.\nஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் இருக்கிறது. இந்த கற்பனை-காமெடி-திரில்லர் படம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்து கொள்ளும் பல்வேறு முகமூடிகளை கற்பனையும் நகைச்சுவையும் கலந்து திரில்லிங்காக படம் பிடித்து காட்டுகிறது.\nஇந்நிலையில் ஒரு முகமூடி கலைந்தால், அதன் எதிர்வினை மற்றும் பதில்களையும் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் நம் கண்முன் படைக்கிறது.\nஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். தயாரிப்பு மேற்ப்பார்வை:ராஜா பக்கிரிசாமி\nஇப்படக்குழு நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\nVijay TV fame Ramar pairs with Sanjay Kalrani, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, காமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணையும் த்ரில்லர் படம், மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண், விஜய் டிவி ராமர்\nசுற்றுச்சூழல் பாதிப்பு புகார்; KGF 2 சூட்டிங் ஐதராபாத்துக்கு மாற்றம்\nபப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10160524/1260639/Student--molestation-headmaster-arrested.vpf", "date_download": "2019-09-22T19:41:38Z", "digest": "sha1:BJLWOWZW2N42HRUQQUT4TRNOG3BKGULJ", "length": 15893, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பென்னாகரம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ஆசிரியர் கைது || Student molestation headmaster arrested", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபென்னாகரம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ஆசிரியர் கைது\nபதிவு: செப்டம்பர் 10, 2019 16:05 IST\nபென்னாகரம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.\nபென்னாகரம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.\nதர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே பத்ரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூச்சூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஇந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சுப்ரமணி (வயது53) என்பவரும், 7 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளி தலைமை ஆசிரியர் சில மாணவிகளை தனது அறைக்கு அழைத்து வந்நு பாலியல் தொந்தரவு செய்தாராம்.\nஇதை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள��� நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கற்களை ரோட்டில் வைத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.\nஇது பற்றி தகவல் அறிந்த பென்னாகரம் தாசில்தார் சதாசிவம், வருவாய்த்துறை அதிகாரி ரமா, ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு, பென்னாகரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து 5 மாணவிகளும் அவர்களது பெற்றோரும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை போக்சோ சட்டத்தின்படி கைது செய்தார்.\nபின்னர் சுப்பிரமணி பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nகைதான தலைமை ஆசிரியை சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) கணேசமூர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nபோச்சம்பள்ளி வாரச்சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை\nநாங்குநேரி அருகே விபத்தில் வாலிபர் பலி\nசாத்தான்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது\nசிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிளஸ்-2 மாணவர் கைது\nஆனைமலை அருகே இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது\nவாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nமாணவிகளிடம் சில்மி‌ஷம் - ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\nஈரோடு மினி பஸ் நிலையத்தில் இளம்ஜோடி போதையில் ‘செக்ஸ்’ உல்லாசம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோ���ி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/gundu-manga-thoppukulle-song-lyrics/", "date_download": "2019-09-22T18:13:15Z", "digest": "sha1:D6LZO77GIZOSCQEBKAJIBRHJFDO7LRNC", "length": 12206, "nlines": 322, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Gundu Manga Thoppukulle Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜாசி கிப்ட் மற்றும் மாலதி\nஇசை அமைப்பாளர் : ஸ்ரீ தேவி பிரசாத்\nபெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ளே\nயாரும் இல்லா நேரம் பாத்து\nகை புடிச்சாயே ஏ ஏ ஏ எஹே\nபெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ள\nயாரும் இல்லா நேரம் பாத்து\nகை புடிச்சாயே ஹே ஹே ஹே\nபெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ள\nயாரும் இல்லா நேரம் பாத்து\nஆண் : கையபுடிச்சா என்ன தப்பு\nபெண் : தண்டவாள நரம்பு மேல\nதுண்டு துண்டா உயிரை வெட்டி\nஆண் : வெய்யில் கால வேர்வை போல\nஎந்தன் கண்ணின் இமையை தொரந்து\nபெண் : கொக்கலங்கா குருவிலங்கா\nபெண் : ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள\nயாரும் இல்லா நேரம் பாத்து\nபெண் : ஹே முந்தான சேலைக்குள்ள\nஉன்ன நானும் மூட்டகட்டி வைக்கபோறேன்\nஎன்னோட கூந்தல உன்னோட மீசைய\nஆண் : ஏ குத்தால மழை நானே\nஆண் : திருப்பாச்சி திருப்பாச்சி\nகத்தியாக நீ என்னைக் கீரதே\nதூங்காத சூரியன் சுட்டு விரல் பட்டதும்\nபெண் : குண்டு மாங்கா\nஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள\nயாரும் இல்லா நேரம் பாத்து\nஆண் : கொக்கலங்கா குருவிலங்கா\nகுழு : குண்டு மாங்கா\nஆண் : கொக்கலங்கா குருவிலங்கா\nகுழு : குண்டு மாங்கா\nகுழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்\nஆண் : ஹேய் பாவாடை பச்சகிளியே\nஎன்னை பாத்து ஆளான இச்சகிளியே\nபச்சகிளி உதட்டில் ��ச்சு தந்து வெளுப்பேன்\nபெண் : ஹே சிங்கார சின்ன புலியே\nஎன்னை பார்து சீறாத செல்லப்புலியே\nபூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா\nஆண் : புள்ளி மானே உன்னை நானே\nபஞ்சான மேனியை நெஞ்சோடு தூக்கியே\nபெண் : குண்டு மாங்கா\nஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள\nயாரும் இல்லா நேரம் பாத்து\nஆண் : கையபுடிச்சா என்ன தப்பு\nபெண் : தண்டவாள நரம்பு மேல\nதுண்டு துண்டா உயிரை வெட்டி\nஆண் : வெய்யில் கால வேர்வை போல\nஎந்தன் கண்ணின் இமையை தொரந்து\nஆண் : கொக்கலங்கா குருவிலங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2889-kaathu-koduthukettaen-tamil-songs-lyrics", "date_download": "2019-09-22T18:19:35Z", "digest": "sha1:Z2635UXOVORBBBMNMPL6ZQJO5BFYGK6T", "length": 5957, "nlines": 119, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kaathu koduthukettaen songs lyrics from Kavalkaran tamil movie", "raw_content": "\nஆஹா குவா குவா சத்தம்\nஆஹா குவா குவா சத்தம்\nஇச் இச் இச் இச்\nஅவள் குழந்தைக்கு தான் முத்தம்\nஆஹா குவா குவா சத்தம்\nகட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ\nகட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ\nகடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ\nகடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ\nஇருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ\nஉன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ\nஆஹா குவா குவா சத்தம்\nஆஹா குவா குவா சத்தம்\nஓராம் மாசம் உடல் அது :தளரும்\nஈராம் மாசம் இடை அது மெலியும்\nமூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்\nநாலாம் மாசம் நடந்தா இளைக்கும்\nமாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்\nசுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து\nசிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து\nஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...\nஆஹா குவா குவா சத்தம்\nஆஹா குவா குவா சத்தம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaathu koduthukettaen (காது கொடுத்து கேட்டேன்)\nMellappo mellappo (மெல்லப் போ மெல்லப் போ)\nNinaithen vanthai (நினைத்தேன் வந்தாய்)\nTags: Kavalkaran Songs Lyrics காவல்காரன் பாடல் வரிகள் Kaathu koduthukettaen Songs Lyrics காது கொடுத்து கேட்டேன் பாடல் வரிகள்\nமெல்லப் போ மெல்லப் போ\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=499:2013-12-02-10-05-19&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-09-22T19:01:12Z", "digest": "sha1:F3YHASDJDKACMGWI6YBPJ3TEGRP56WZO", "length": 21887, "nlines": 121, "source_domain": "selvakumaran.de", "title": "மோனைப் பொருளே மூத்தவனே!", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n„பானை வயிற்றோனே பக்தர்களைக் காப்போனே\nமோனைப் பொருளே மூத்தவனே கணேசா இந்த ஏழையைப் பாருமையா...'\nகணேசனைப் பார்த்து நாங்கள் எல்லோரும் கிண்டல் செய்து பாடும் பாடல் இது. பானை வயிறும், கணேசன் என்ற பெயரும் பிள்ளையாருக்கும,; கணேசனுக்கும் மகா பொருத்தம். நாங்கள், தன்னைக் கேலி செய்து பாடுவதாக அவன் எப்பொழுதும் நினைத்தது கிடையாது. புன்னகையுடன் நாங்கள் பாடுவதை ரசிப்பான். ஆனால் அவனிடம் இருந்த புன்னகை ஒரு சமயம் தொலைந்து போயிற்று. எப்பொழுதும் இறுக்கமான முகத்துடனே இருந்தான். எங்களிடம் இருந்து விலகிக் கொள்ள விரும்புகிறானா என்ற சந்தேகம் கூட எனக்கு இருந்தது.\nஒருநாள் என்னைச் சந்திக்க ஆறு கிலோமீற்றர் தூரத்தில் இருந்து சைக்களில் வந்தான். „சந்தையிலை உனக்கு யாரையாவது தெரியுமோ' கணேசன் என்னைக் கேட்ட பொழுது, எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏன் இந்தக் கேள்வி என்ற பாவனையுடன் அவனைப் பார்த்தேன்.\n„பிலாப்பழம் வேண்டோணும் மச்சான்' என்றான்.\n„அதுக்கு சந்தையிலை ஆரையாவது தெரியோணும் எண்டில்லை பழம் பிடிச்சு, விலையும் சரியா அமைஞ்சால் வாக்கிக் கொள்ளலாம்' என் பாணியில் சொன்னேன்.\n„பழத்தை வெட்டி சுளைகளைத் தனியா எடுத்துத் தரோணும்..' அவன் சொன்னதில் இறுக்கம் இருந்தது.\n சந்தை வியாபாரத்திலை களை கட்டி இருக்கு.. இந்த நேரத்திலை... அதுவும் பிலாப்பழத்தை நோண்டுற வேலை...'\n„எனக்கோ வீட்டுக்கோ இல்லை மச்சான்... அவங்களுக்கு..'\nஅவங்களுக்கு என்ற வார்த்தை என்னை நிதானிக்க வைத்தது. கணேசனை நிமிர்ந்து பார்த்தேன்.\nகணேசன் பார்வையால் ஆமோதித்தான். அந்தக் காலகட்டத்தில் பெரியவர்களுக்கு அவர்கள் „பெடியள்' எங்களுக்கு „அவங்கள்'.\n„மூன்று நாளா இருக்கிறாங்கள். அங்கை இருக்கிறவையள் ஆளாளுக்கு முறை வைச்சு சாப்பாடு குடுக்கினம். பிலாப்பழ சீசன். அவங்களுக்கு வாங்க நேரம் எங்கே. அதுதான் நான்...„ கணேசன் சொல்லிக் கொண்டிருந்தான்.\nயாரைக் கொண்டு பிலாப்பழத்தை வெட்டி சுளைகளைத் தனியாக எடுப்பிக்கலாம் என்ற சிந்தனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. உடனடியாக என் நினைவில் தட்டுப்பட்டவர், என்னுடன் படித்த இராஜகோபாலின் தாயார். அவர் சந்தையில் பழ வியாபாரம் செய்பவர். கணேசனைக் கூட்டிக் கொண்டு அவரிடம் போய் விசயத்தைச் சொன்னேன். மறு வார்த்தை இல்லை. „ஒரு பதினைஞ்சு நிமிசம் பொறுத்து வா' என்றார்.\nபதினைந்து நிமிடங்களுக்கு மேலாக கொஞ்ச நேரம் கழித்துப் போனோம். பிளாஸ்ரிக் பைகளில் போட்டு வைத்திருந்த பிலாப்பழச் சுளைகளைத் தந்தார். „எவ்வளவு' என்று விலை கேட்டேன்.\n„என்னால் முடிஞ்சது இதுதான் தம்பிமார், கொண்டே குடுங்கோ' என்றார். எவ்வளவோ கேட்டும் அவர் பணத்தை வாங்க மறுத்து விட்டார்.\nகணேசன் பழங்களுடன் புறப்பட்டுப் போனான்.\nஇரண்டு நாட்களாக சந்தை ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது. அந்த நகரத்தில் நடந்த சோகமான சம்பவம் தான் அதற்குக் காரணம். ராஜகோபாலின் தாயார் இன்று பழத்துக்கு பணம் வாங்காததற்குப் பின்னணியில் அந்த சம்பவமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.\n„லாலா' என்கிற றஞ்சனை நாங்கள் இழந்திருந்தோம். ஒரு வானில் போராளிகள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால்; நோட்டம் பார்த்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் லாலா பயணித்துக் கொண்டிருந்தான். அவனது சமிக்கையை வைத்தே வானில் இருப்பவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு சந்தியில் அதிரடிப் படையின் ஜீப் வருவதை லாலா கண்டு விட்டான். ஆனால் உடனடியாக வானில் இருப்பவர்களுக்கு அறிவிக்க முடியவில்லை. மோட்டார் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு சென்று அவர்களுக்கு அறிவிக்கலாம் என்றால், அதற்குள் ஜீப் இவர்களை நெருங்கி விடும். அதுவே எல்லோருக்கும் ஆபத்தாகப் போய்விடும். இருந்த சொற்பக் கணத்தில் லாலா முடிவெடுத்தான். தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகப் படுத்தினான். அதிரடிப் படையின் ஜீப்புடன்; மோதுவது போன்று வாகனத்தைச் செலுத்தி சந்தியில் பாதை மாற்றி ஓட்டினான். அது அந்த அதிரடிப் படைக்குப் போதுமானதாக இருந்தது. அவர்கள் அவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். வானில் பயணித்துக் க��ண்டிருந்த போராளிகள் நிலமையைப் புரிந்து கொண்டார்கள். பாதையை மாற்றிக் கொண்டார்கள்.\nஎல்லோரும் மாலையில் இருப்பிடம் திரும்பி விட்டார்கள். லாலாவைத் தவிர. லாலாவின் உடலம் போதானா வைத்தியசாலையில் இருந்தது. சயனைற் அருந்தி இருந்தான். துப்பாக்கியால் சுட்ட அடையாளமும் அவனுடலில் இருந்தது. அதிரடிப் படையால் சுடப்பட்ட பின் சயனைற் சாப்பிட்டானா சயனைற் சாப்பிட்ட பின்னர்தான் அவர்கள் சுட்டார்களா என்று தெரியவில்லை. பல கதைகள் ஊருக்குள் உலா வந்தன. ஆனால் பெரிதும் நொந்து போயிருந்தது, வானில் பயணித்த லாலாவின் போராளி நண்பர்கள்தான். „அந்த அதிரடிப் படையை கூண்டோடு அழிப்போம்' அவர்கள் அப்படி ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்கள்.\nஅவர்கள்தான் இப்பொழுது இரும்பு மதவடியில் கண்ணி வெடி வைத்து அதிரடிப் படையின் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சாப்பிடக் கொடுப்பதற்குத்தான் கணேசன் பழம் வாங்கிப் போகிறான்.\nநாட்கள் ஓடினவே தவிர அதிரடிப்படை அந்தப் பாதையில் பயணிக்கவில்லை. யாராவது தகவல் கொடுத்திருப்பார்கள் என்று ஒரு கதையும் மெல்ல வெளிவரத் தொடங்கியிருந்தது. நாளடைவில் இரும்பு மதவடியில் அவர்கள் தங்கள் எதிரிகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை பலர் மறந்து போயினர். „பெடியள் கண்ணி வெடியைக் கழட்டிக் கொண்டு போட்டாங்களாம் என்;று ஒரு கதை வெளிவந்தது' அந்தப் பாதையில் பயணிக்கப் பயந்திருந்தவர்களும் தாராளமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் இன்னமும் இலக்குக்காக காத்திருக்கிறார்கள் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.\nஒரு பகல் நேரம். நகரமே அந்த அதிர்வால் ஆடியது. இரும்பு மதவடியில் கண்ணி வெடித்திருந்தது. தூக்கி எறியப்பட்ட அதிரடிப் படையின் ஜீப், தான் வந்த பாதையை நோக்கியவாறு சிதைந்து போயிருந்தது. கொஞ்ச நேரம்தான் ஆகி இருக்கும். கடலில் இருந்து செல்கள் வந்து விழ ஆரம்பித்தன. நகரம் வேகமாகக் கலைய ஆரம்பித்தது. மாலையில் வீட்டில் இருந்தேன். கணேசன் வந்தான் களைத்திருந்தான். கூடவே மூன்று குடும்பங்களைக் கூட்டி வந்தான்.\n'மச்சான் அங்கை இருக்கேலாது. குண்டு போடுறாங்கள். இவையள் இஞ்சை இருக்கட்டும். எல்லாம் தணிஞ்சாப் போலை போயிடுவினம்' உரிமையோடு என்னைக் கேட்டான். அவர்கள் தங்குவதற்கான வசதிகளையும், உணவ���யும் ஏற்படுத்திக் கொடுத்தேன். நன்றியோடு என் கையைப் பிடித்தான். அன்று என்னுடன்தான் அவன் இருந்தான். மறுநாட் காலை நான் எழுவதற்கு முன்னரே அவன் எழுந்து, தான் கூட்டி வந்தவர்களுக்கான தேவைகளைச் செய்து கொண்டிருந்தான். காலையில் நானும் அவனும் ஒன்றாக உணவருந்தினோம். சாப்பாட்டுக்குப் பின் தான் போக வேண்டும் என்றான். ஏன், எதற்கு என்று நான் அவனைக் கேட்கவில்லை. எனக்குப் புரிந்திருந்தது. என்னிடம் விடைபெற்று வாசல்வரை சென்றவன், திரும்பி வந்தான்.\n„மச்சான் நான் முழுக்க நனைஞ்சவன். நீ கையை மட்டும் நனைக்கிற ஆள். நாங்கள் இடங்களை மாத்திக் கொண்டிருப்போம். உங்கள் தரவளிகளுக்குத்தான் ஆபத்து. பேசாமல் நீயும் வெளிநாடு போயிடன்' என்றான் சிரிப்பாலே பதில் சொன்னேன. பதிலுக்கு அவனும் சிரித்து விட்டுப் போனான்.\nசுற்றி வளைப்பு, தலையாட்டிகள், கைதுகள், சித்திரவதைகள், சூடுகள் என நிலமைகள் மோசமாக மாறிப் போயின. எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருந்தேன். முடியாத ஒரு கட்டத்தில் நானும் விமானம் ஏறி வெளிநாடு வந்து விட்டேன்.\nஇங்கே நான் இருந்த அகதி முகாமில் பல நாட்டவர்கள் இருந்தார்கள். தொலைக்காட்சி ஒன்றும் வானொலிப் பெட்டி ஒன்றும் எல்லோருக்காகவும் பொதுவாக இருந்தது. தொலைக்காட்சி எப்பொழுதும் மற்றய நாட்டவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். வானொலிப் பெட்டி மட்டும் அநாதையாக இருக்கும். பிபிசி, வெரித்தாஸ் செய்திகளைக் கேட்க அந்த வானொலி எனக்குப் பயன் பட்டது. அன்றும் செய்தி கேட்டுக் கொண்டிருந்தேன். „நேவி சுட்டதில் கடலில் 24 தமிழர்கள் பலி' தலைப்புச் செய்தியைக் கேட்ட பொழுதே தலை கிறுகிறுத்தது. சில நாட்கள் கழித்து ஊரில் இருந்து கடிதம் வந்திருந்தது. அந்த 24 பேரில் கணேசனும் இருந்தான் என்கிற செய்தி அதில் இருந்தது.\nஇருபத்தியொன்பது வருடங்கள் ஆயிற்று. என்னை „வெளிநாடு போ' என்று சொன்னவனிடம் „நீயும் வா' என்று ஏன் நான் அன்று கேட்கவில்லை என்ற ஒரு குற்ற உணர்வு இன்றும் என்னுள் இருக்கிறது. நான் எவ்வளவு சுயநலவாதியாக இருந்திருக்கிறேன் என்பது இப்பொழுது புரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/09/jyothika156152697650.jpg.html", "date_download": "2019-09-22T18:30:33Z", "digest": "sha1:Y46BRFH55MN62NIM4M737YLLH74ZPRUX", "length": 7814, "nlines": 91, "source_domain": "www.viralulagam.in", "title": "கல்யாணம் ஆகியும் போட்டிக்கு வந்துட்டாளே...! முன்னால் நாயகியால் கதிகலங்கி நிற்கும் முன்னணி நாயகிகள் - வைரல் உலகம்", "raw_content": "\nHome cinema kisu kisu கல்யாணம் ஆகியும் போட்டிக்கு வந்துட்டாளே... முன்னால் நாயகியால் கதிகலங்கி நிற்கும் முன்னணி நாயகிகள்\nகல்யாணம் ஆகியும் போட்டிக்கு வந்துட்டாளே... முன்னால் நாயகியால் கதிகலங்கி நிற்கும் முன்னணி நாயகிகள்\nதிரைத்துறையில் 'திருமணமாகிவிட்டால் வாய்ப்புகள் கிடைக்காது' என்ற நிலை மாறி நாயகர்களுக்கு இணையாக, திருமணமாகியும் முன்னணி நடிகைகளாக பலர் ஜொலிக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nஇப்படி சக நடிகர் ஒருவரை காதல் திருமணம் செய்து, குழந்தைகள் இடைநிலை பள்ளி செல்லும் நிலையிலும், மீண்டும் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நாயகியால் தற்போதைய முன்னணி நாயகிகள் கதிகலங்கி நிற்கின்றனர்.\nநடித்தால் விஜய் அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் தான் என்றில்லாமல், முன்னணி நாயகிகள் பலர், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், நம் திருமணமான நடிகையின் சமீபத்திய திரைப்படம் வெளிநாட்டு அமைச்சர்களே புகழும் அளவிற்கு மாபெரும் வெற்றி அடைந்தது. இதன் காரணமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அனைத்தும் அவர் வீட்டு வாசலை தட்ட,\nமுன்னணி நாயகிகள் பலரும், அந்த வாய்ப்புகளை பெற்றுவிட வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/siva-24-abisekam/", "date_download": "2019-09-22T19:04:49Z", "digest": "sha1:TT2ZORXGUZO7QMYXIOV65CL76QT5R43B", "length": 10811, "nlines": 141, "source_domain": "hindusamayamtv.com", "title": "சிவபெருமானுக்கு செய்யும் 24-அபிஷேகமும் அதன் பலன்களும்!! – Hindu Samayam", "raw_content": "\nசிவபெருமானுக்கு செய்யும் 24-அபிஷேகமும் அதன் பலன்களும்\nசிவபெருமானுக்கு செய்யும் 24-அபிஷேகமும் அதன் பலன்களும்\nசிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும் தெரிந்து கொள்வோம்.\n1,பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.\n2,வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.\n3,பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.\n4,தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்.\n5,பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.\n6,கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்.\n7,மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.\n8,தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.\n9,புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.\n10,இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.\n11,உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.\n12,அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள்\n13,கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர\n14,ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான\n15,ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப\n16,நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.\n17,அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும்\n18,திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம்\n19,கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள்\n20,நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி\n21,கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.\n22,நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ர���ஹம்,\n23,மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.\n24,மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும், .\n(எல்லோரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nதுன்பங்களை போக்கும் வராஹி அம்மன் காயத்ரி மந்திரம்\nஅடர்ந்த காட்டுக்குள் குழந்தையின் உயிரை காப்பாற்றிய பழனி முருகன்\nதமிழகத்தில் பிறக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்\nஇதை தெரியாதவர்கள் அனுமான் பக்தர்களாக இருக்க முடியாது\nஇந்த சிற்பத்தை பற்றிய கருட புராணம் கூறும் அற்புதமான விளக்கம்\nமதம் மாறியவர்களுக்கு திருப்பதியில் இடமில்லை- TTD அறிவிப்பு\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:46:18Z", "digest": "sha1:VAAQ232QU7B26EIPT57RRYRL5SE6ZGY7", "length": 13207, "nlines": 174, "source_domain": "kallaru.com", "title": "காலை உணவா? என்று விடாதீர்கள் காலை உணவில் கவனம் தேவை.", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome கல்லாறு ஸ்பெஷல் காலை உணவில் கவனம் தேவை.\nகாலை உணவில் கவனம் தேவை.\nகாலை உணவில் கவனம் தேவை.\n கல்லூரி மாணவனுக்குக் காலை உணவா சாப்பாடா அதுக்கெல்லாம் நேரம் இல்லை. பேச்சுலர்ஸ் லைப்ல காலை உணவா சாப்பாடா அதுக்கெல்லாம் நேரம் இல்லை. பேச்சுலர்ஸ் லைப்ல காலை உணவா வாய்ப்பே இல்லைங்கன்னு பல இளைஞர்களும் மாணவர்களும் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். காலை நேர அவசரம் அல்லது உணவு தயாரிக்க நேரமின்மை, சாப்பிடக்கூட நேரமில்லாதது எனப் பல காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இந்த முக்கியமான காலை நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவை சாப்பிடாததால் நம் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா வாய்ப்பே இல்லைங்கன்னு பல இளைஞர்களும் மாணவர்களும் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். காலை நேர அவசரம் அல்லது உணவு தயாரிக்க நேரமின்மை, சாப்பிடக்கூட நேரமில்லாதது எனப் பல காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இந்த முக்கியமான காலை நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவை சாப்பிடாததால் நம் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா தெரிந்து கொண்டால் விடவே மாட்டீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியமானது.\nஉடற் சூட்டை தணிக்கும் பாதாம் பிசின்\nசப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க.\nகுங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…\nரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாகிறது.\nஇதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்\nசர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nசுரப்பிகளில் மாற்றங்கள் உண்டாகும் இதனால் மனதிலும் உடலிலும் உற்சாகம் இல்லாமல் ஆகும்\nபசியைத் தூண்டக்கூடிய க்ரெலின் சுரப்பி, சாப்பிட்ட உணவு போதுமென உணர்வைத் துண்டும் லெப்டின் சுரப்பிகள் இயல்பு மாறி பிரச்சனைகள் உண்டாகும்.\nகிட்டப் போனால் எட்டப் போ என்னும் சொல்லுமளவிற்கு வாய்நாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.\nவயிற்றுத் தசைகளில் புண்கள் உண்டாக வாய்ப்புண்டு.\nபோன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். நான் எவ்���ளவு நாளா காலைச் சாப்பாடு சாப்பிடுவதில்லை தெரியுமா என்று எகத்தாளமாகச் சிலர் கேட்பார்கள் ஆனால் உடலுக்குண்டான பிரச்சனை நம் உடலானது உடனுக்குடன் வெளிப்படுத்துவதில்லை. அது வெளிப்படுத்தும் போதுதான் நாம் இதுநாள் வரையில் செய்த தப்பை உணர்வோம். வந்ததற்குப் பின் சரிசெய்வதை விட வரும் முன் காப்போமே.\nTAGbreakfast Breakfast must Health tips காலை உணவில் கவனம் தேவை காலை உணவு காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் காலை டிபன் காலையில் டிபன் ஹெல்த் டிப்ஸ்\nPrevious Postபெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை Next Postகர்நாடக NIT-ல் 12, ITI முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\n மாதவிடாய் தள்ளி தள்ளி வருகிறதா\n6 மாத குழந்தைக்கு கேரட் எப்படி கொடுக்கணும்னு தெரியுமா\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/108656?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:11:36Z", "digest": "sha1:P5RMJ6EGOC4UN74MGU6J3KDRMM7A6D6P", "length": 9320, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "அமைச்சருடன் ஆபாச காட்சியில் தோன்றிய பெண் பரபரப்பு புகார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமைச்சருடன் ஆபாச காட்சியில் தோன்றிய பெண் பரபரப்பு புகார்\nதமக்கு வேலை வாங்கி தருவதாக உள்ளிட்ட ஆசை வார்த்தை கூறியே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தம்முடன் உறவில் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nடெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் குழந்தைகள் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக செயலாற்றி வந்தவர் சந்தீப்குமார்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தீப்குமார் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் சந்தீப் குமாரோ அதில் இருப்பது தான் இல்லை என மறுத்து வருகிறார்.\nஇதைத் தொடர்ந்து அந்த சீடியில் அவருடன் இருந்த பெண் பொலிசில் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.\nஅதில் , சம்பவதினத்தன்று சந்தீப்குமார் தன்னை வந்து சந்திக்கும் படி கூறினார். இதனால் பார்க்க சென்ற எனக்கு அவர் ஒரு பானம் கொடுத்தார். அதை குடித்த பின்பு தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.\nஆனால் அன்று நடந்த அனைத்தையும் அவர் வீடியோ எடுத்து மிரட்டினார். மேலும் தன்னையும் தன் குழந்தைகளையும் பார்த்து கொள்கிறேன் எனவும் , தனக்கு வேலை தருவதாகவும் மற்றும் கூடுதலாக ரேஷன் கார்டு வாங்கி தருவதாகவும் கூறினார்.\nதான் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால், தன்னால் இந்த வழக்கில் ஈடுகொடுக்க முடியாது. தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளதால், இந்த சமூகம் தன்னை இழிவாக பார்க்கும் என தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் 11 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.\nஇதனால் பொலிசார் சந்தீப்குமார் மீது பல்வேறு வழக்குகளில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pengalopengal.pressbooks.com/chapter/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:21:41Z", "digest": "sha1:ZWTRQU6V677NXXYSMPLENDZYJUABMPQH", "length": 15394, "nlines": 120, "source_domain": "pengalopengal.pressbooks.com", "title": "இன்னொரு கல்யாணம் – பெண்களோ பெண்கள்!", "raw_content": "\n1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு\n3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n10. வேறொரு பெண்ணைப் புகழாதே\n17. போன மச்சி திரும்பி வந்தாள்\n21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை\n24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று\n30. பிறந்த நாள் கேக்\n33. பொய் சொல்லிப் பழகு\n38. மாமியார் பக்கம் பேசு\n40. சொந்த வீடே சொர்க்கலோகம்\n43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\nவாசலில் நின்றிருந்தார் மணி. வழக்கமான வேட்டி, பனியனுடன் இல்லாது, முழுக்கை சட்டையும், முழுநீள கால்சட்டையும் அணிந்து, வெளியே புறப்படத் தயாராக இருந்தார். வழக்கம்போல் செடிகளிடம் கவனத்தைச் செலுத்த முடியாது, எதையோ நினைத்துக்கொள்வதும், தனக்குத்தானே சிரிப்பதுமாக இருந்தார்.\nஅவரைக் கவனிக்காது, ரவி காரில் ஏறப்போனான்.\nஉரிமையுடன், பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார், “போற வழியிலே என்னை இறக்கி விடுடா,” என்று கோரிக்கை வைத்தபடி.\nஉள்ளே ஏறக்கூடத் தோன்றாது, அவரை ஏற இறங்கப் பார்த்தபடி, “எங்கேப்பா போறீங்க” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.\n“நீங்க போற எடம் தெரிஞ்ச இல்ல, நான் அங்கே கொண்டுபோய் விடமுடியும்” என்று சிரித்தவன், “ஒங்களுக்குக்கூட சகுனத்திலே நம்பிக்கை வந்துடுச்சாப்பா” என்று சிரித்தவன், “ஒங்களுக்குக்கூட சகுனத்திலே நம்பிக்கை வந்துடுச்சாப்பா” என்று கேட்டான், சிறிது கேலியும், சிறிது ஆச்சரியமுமாக.\n“சாதாரணமாக, கிடையாதுதான். இருந்தாலும், கல்யாண விஷயம் பேசப் போறப்போ..\n வைத்திக்குப் போட்டியா, ரஞ்சிக்கும் இன்னொரு கல்யாணமா” வேண்டுமென்றே உரக்கக் கத்தினான்.\nமுதல் நாளிரவு பன்னிரண்டு மணி தாண்டி படம் பார்த்த களைப்பில், ரஞ்சி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள்.\nபாக்கியம்தான் பதறிப்போய் வெளியே ஓடி வந்தாள், “டே டேய்,” என்று அலறியவளாக. “பேசறதைப் பாரு ஒனக்குத்தான் கல்யாணம்\nரவி திடுக்கிட்டான். வேகமாக அவளருகே சென்றான். “அம்மா விளையாடாதீங்க\nஇப்போது, மணி காரிலிருந்து இறங்கிக்கொண்டார். “எங்க மகனுக்குக் காலாகாலத்திலே ஒரு கல்யாணம் செஞ்சு பாக்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்காதா” என்று, மனைவியின் சார்பில் பதிலளித்தார்.\n” மையல் விழிகளுடன் பார்த்தாள்.\n நீ அடிக்கடி என் வயசை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கே அப்புறம் நான்..\n“இன்னும் எளமை இருக்குன்னு காட்டிக்க ஏதாவது அசட்டுக் காரியம் செய்வீங்க எனக்குத் தெரியாதா” என்று தானும் சாடினாள் பாக்கியம்.\nரவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தாய், தந்தை இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.\nமணி ஆரம்பித்தார்: “இதோ பாரு, ரவி இது ஒனக்கு எல்லா விதத்திலேயும் ஏத்த பொண்ணு. நல்லாப் படிச்சிருக்கு. எங்களுக்கும் பிடிச்சிருக்கு இது ஒனக்கு எல்லா விதத்திலேயும் ஏத்த பொண்ணு. நல்லாப் படிச்சிருக்கு. எங்களுக்கும் பிடிச்சிருக்கு\n” அலறினான் ரவி. “நீங்களாவது என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நம்பிக்கையா இருந்தேன். இப்படி சதி செய்யறீங்களே\n“நீங்க ஒண்ணும் இப்போ கல்யாணம் பேசப் போகவேணாம். இப்ப ராகு காலம்”பாக்கியம் குறுக்கிட்டாள். “ஒங்களுக்கும் வீட்டிலேயே இருந்து சலிப்பா இருக்கு, பாவம்”பாக்கியம் குறுக்கிட்டாள். “ஒங்களுக்கும் வீட்டிலேயே இருந்து சலிப்பா இருக்கு, பாவம் எங்கேயாவது போயிட்டு வாங்க\nமணி நமட்டுச் சிரிப்புடன், மகன் முதுகில் ஒரு கை வைத்துத் தள்ளினார். “காரை எடுடா. போற வழியிலே எல்லாம் சொல்றேன்\n” மீண்டும் கேட்டுவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டான்.\n“அட, என் வயசுக்காரங்க யாராவது.. ஒண்ணு, ரெண்டு பேராவது உசிரோட இருக்க மாட்டாங்களா போய் பேசிட்டு வரேன். அடுத்த வருஷம் யார் இருக்கப்போறோமோ, என்னமோ போய் பேசிட்டு வரேன். அடுத்த வருஷம் யார் இருக்கப்போறோமோ, என்னமோ\n ரவியோட சேர்த்து ஒங்களைப் பாத்தா, அவனோட அண்ணன்னுதான் ஒங்களைச்சொல்வாங்க”என்று பாக்கியம் புகழ்ச்சியாகச் சொல்ல, ரவி அவசரமாகக் காரில் ஏ���ினான். “சீக்கிரம் வாங்கப்பா. எனக்கு மயக்கமே வரும்போல இருக்கு”என்று பாக்கியம் புகழ்ச்சியாகச் சொல்ல, ரவி அவசரமாகக் காரில் ஏறினான். “சீக்கிரம் வாங்கப்பா. எனக்கு மயக்கமே வரும்போல இருக்கு\nகார் ஓடிக்கொண்டிருந்தது. மணி நடந்ததை விவரித்தார்.\nரவியின் பூரிப்பை ரசித்தபடி, “ஹனிமூனுக்கு எங்கே போறதா உத்தேசம்” என்று அக்கறையோடு விசாரித்தார்.\n அழகான எடம்னு, வெள்ளைக்காரன் படம் பிடிச்சு, டி.வியில போடறான். இங்கேயே பிறந்து வளர்ந்திருக்கேன், நான் இன்னும் அங்கே போனதில்ல, பாருங்க\nதான் என்றோ சொன்னதை, வார்த்தை பிசகாமல் சொல்கிறானே, பாவிப்பயல்\nமுகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொள்ள மணி பாடுபட்டார்.\n“இல்ல.., நானும் ஒங்கம்மாகூட எங்கேயாவது போகலாம்னு..” மென்று விழுங்கினார். “நீங்க போற எடத்துக்கே நாங்களும் வந்துவெச்சு.. சிறிசுங்க ஒங்களுக்கு எதுக்கு எடைஞ்சல், சொல்லு” மென்று விழுங்கினார். “நீங்க போற எடத்துக்கே நாங்களும் வந்துவெச்சு.. சிறிசுங்க ஒங்களுக்கு எதுக்கு எடைஞ்சல், சொல்லு\n`இடைஞ்சல் யாருக்கு, ஒங்களுக்கா, எனக்கா’ என்று எண்ணமிட்ட ரவியின் முகத்தில் புன்னகை அரும்பியது.\nபாதி வழியில் இறங்கிக்கொண்ட மணி, “என்னைக் கேட்டா, நீங்க ஏதாவது மலைப்பிரதேசமா போகலாம். சும்மாவா மலாயான்னு பேரு, நம்ப நாட்டுக்கு அங்கதான் குளிரும். அப்போ..\nசிரித்தபடி, ரவி காரைக் கிளப்பிக்கொண்டு போனான். ஆனால், அப்பா தன்னை ஏமாற்றிவிட்டது உறுத்திக்கொண்டே இருக்க, தானும் வேறு யாரையாவது முட்டாளாக்கினால்தான் மனம் அமைதியடையும் என்று தோன்றியது.\n`எவனாவது போலீஸ்காரன் பாத்துவெச்சா, முந்நூறு வெள்ளியில்ல தண்டம் அழணும்’ என்று புத்தி இடிக்க, காரை ஒதுக்குப்புறமாக நிறுத்தினான்.\n“ஹலோ, ராதி. எங்கம்மா என்னோட கல்யாணத்துக்கு — அவங்களுக்குப் பிடிச்ச பொண்ணாப் பாத்து — ஏற்பாடு செய்துட்டாங்க. என்னால ஒண்ணுமே பண்ண முடியல. சாயந்திரம் ஆறு மணிக்கு ஒங்க வீட்டுக்கு வந்து, விவரமாச் சொல்றேன்” என்று ஒரே மூச்சில் சொன்னான். முகத்தில் வெற்றிப் புன்னகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/hamza-bin-laden-son-of-osama-bin-laden-believed-dead-358816.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T18:13:43Z", "digest": "sha1:R7DF5OZM4EFOLTAJNJDATKQZPZORHXKZ", "length": 17061, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒசாமா பின��� லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல் | Hamza bin Laden, Son of Osama bin Laden believed dead - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்\nவாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகனும், அல் கொய்தாவின் முக்கிய தலைவராக வளர்ந்து வந்தவருமான ஹம்ஸா பின்லேடன் இறந்துவிட்டார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து தனது தந்தையை கொன்ற அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என்று, ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.\nபின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் முடி இளவரசர் அந்தஸ்தில் இருந்தவர் ஹம்சா. கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்கா ஹம்சாவை, சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது.\nஹம்ஸா பின்லேடனின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஹம்சா கொல்லப்பட்டார், ஆனால் அவரது மரணத்தை உறுதிப்படுத்த காலம் பிடித்தது என்று அமெரிக்க அதிகாரிகள் தி நியூயார்க் டைம்ஸுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். ஹம்சா மரணம் எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஹம்சா கொலையில் அமெரிக்காவிற்குதான் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.\nஹம்சா பிறந்த தேதி எது என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் ஒசாமா பின்லேடன் 1996 இல் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அமெரிக்காவுக்கு எதிராக போரை அறிவித்தார். அப்போது வெளியிடப்பட்ட வீடியோக்கள் சிலவற்றில் ஹம்ஸா தோன்றினார்.\nசெப்டம்பர் 11, 2001க்குப் பிறகு, ஹம்சா ஈரானுக்கு தப்பிச் சென்றார், அங்கு மற்ற அல்கொய்தா தலைவர்கள் அவரை பாதுகாப்பான வீடுகளில் மறைத்து வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nயோவ் என்னய்யா அது.. கருப்பா ஏதோ பறக்குதே.. அமெரிக்கா வெளியிட்ட பரபர படம்\nவாஷிங்டனில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nஅமெரிக்காவில் மோடிக்கு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்.. ஒரே பிஸி.. காஷ்மீர் பற்றி ஐநாவில் விவாதிக்க மாட்டார்\nரீகனயசன்ஸ் ஆர்பிட்டராலும் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.. விஞ்ஞானிகள் கவலை\nவடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nBreaking News Live: விக்ரமின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்.. அத்தனை கண்களும் நாசா ஆர்பிட்டர் மீது\nவரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரே மேடையில்.. டெக்ஸாஸிஸ் மாஸ் காட்ட போகும் டிரம்ப், மோடி\nடொனால்ட் ட்ரம்ப்பை உளவு பார்க்க வெள்ளை மாளிகையை சுற்றி சாதனங்களை நிறுவியதா 'உயிர் தோழன்' இஸ்ரேல்\n\"இதயச் சிறை\"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் \"உல்லாசத்தில்\" அமெரிக்க ஜோடி\n\".. லேண்டருக்கு மெசேஜ் அனுப்பிய நாசா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nosama bin laden al qaeda us ஒசாமா பின் லேடன் அல் கொய்தா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijays-birthday-is-trending-on-ajiths-fans-hashtag-119062200025_1.html", "date_download": "2019-09-22T19:20:58Z", "digest": "sha1:IGWEH7HTFN4A45TMXWOL2EDMCB56N7MN", "length": 11599, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய் பிறந்த நாளில் சூப்பர் ட்ரெண்டாகும் \"#என்றும்தலஅஜித்\" ஹேஷ்டேக்’! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய் பிறந்த நாளில் சூப்பர் ட்ரெண்டாகும் \"#என்றும்தலஅஜித்\" ஹேஷ்டேக்’\nதமிழ் சினிமாவின் இரு துருவங்களாக பார்க்கப்படும் நடிகர்கள் தல அஜித், தளபதி விஜய். தமிழ் நாட்டில் சினிமாவை விரும்புபவர்களின் பட்டியலை இரண்டாக பிரிக்கலாம். அதில் ஒரு பாதி அஜித் ரசிகர்களும் மறுபாதி விஜய் ரசிகர்களும் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அதில் யார் டாப் என்பது தான் ஹைலைட். அதற்காகத்தான் போட்டிபோட்டு சமூக வலைத்தளங்களில் போரிடுவார்கள்.\nஇன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி 63 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தினர் படக்குழுவினர். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் தளபதியின் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள்.\nஆனால், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா அஜித் ரசிகர்கள் தளபதிக்கு ஏற்றாற்போல் தலயை கொண்டாடவேண்டும் என கருதி \"#என்றும்தலஅஜித்\" என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.\nதங்கள் சினிமா தொழிலையும் தாண்டி அஜித் - விஜய் இருவரும் நல்ல நண்பர்களாக நட்பு பாராட்டி வரும் நிலையில், அவரது ரசிகர்களிடையே இன்னும் ஒருவிதமான போட்டி மனப்பான்மை போன்றவை காலம்காலமாக இருந்து வருவதோடு ட்விட்டர் போரும் நடந்துவருகிறது.\nவிஜய் பட டயலாக் பேசிய இலங்கை கிரிக்கெட் வீரர் – ட்விட்டரில் வைரல்\nதமிழகம், கேரளாவில் இலவச பேருந்துகள் – மெர்சலாக்கிய விஜய் ரசிகர்கள்\n விலை போகாத நேர்கொண்ட பார்வை\nஅஜித்துக்காக ரிஸ்க் எடுக்கும் யுவன்ஷங்கர் ராஜா\nஅஜித்தின் ’சூப்பர் ஹிட் படம்’ இந்தியில் ரீமேக் : ஹீரோ யார் தெரியுமா \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/download/", "date_download": "2019-09-22T19:23:43Z", "digest": "sha1:NSG5XEZK4XRNRYNENBEPKTTDQ2FI23XD", "length": 11695, "nlines": 205, "source_domain": "top10shares.wordpress.com", "title": "தகவல்கள் | Top 10 Shares", "raw_content": "\nஉலக சந்தைகளின் இண்டெக்ஸ் மற்றும் தங்கம், கச்சா எண்ணை உள்ளிட்டவற்றின் Real Time Data / Technical Software யை இங்கு டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். எனக்கு இத்தகவலை அனுப்பி அனைவருக்கும் பயன் படட்டும், சார் பதிவாக எழுதுங்கள் என்று சொன்ன திருப்பூர் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.\nவிளக்கப்படத்திற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்\nஇது தான் நீண்ட கால முதலீடு என்பதா\nஇதை Install செய்யும் வழிமுறைகளை காண இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்\nஅடிக்கடி நண்பர்கள் சிலர் கேட்கும் கேள்வி தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பது ஆகும் அதற்கு இந்த தமிழ் மென்பொருளை உங்கள் கணிணிக்குத் டவுன் லோட் செய்து கொண்டால் நேரடியாக தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்யலாம்.\nஎவ்வாறு பயன் படுத்துவது என்பதை நமது நண்பர் திரு பைசல் அவர்களின் பதிவு..\nடவுன் லோடு செய்யாமல் எழுத இன்னொரு மென் பொருள் …\nடெக்னிகல் நூல்கள் மற்றும் இணையதளங்கள்\nநல்ல பயனுள்ள மென்பொருள் – ந��னும் இதைத்தான் பயன்படுத்துகிறேன். நன்றிகள்\nமிகவும் பயனுள்ள தரவிறக்கங்களை ஒரே இடத்தில் தொகுத்து கொடுத்துள்ளதற்க்கு நன்றி..அப்படியே ஒரு நிரந்தர சுட்டி எங்கேயாவது சைடுபாரில் கொடுத்து விடுங்கள்..\nநன்றி சொல்ல வார்த்தை இல்லை சாய்\nகரும்பு தின்ன கூலி கேட்கும் உலகத்தில் இப்பிடியும் சில நல்ல உள்ளங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:16:25Z", "digest": "sha1:TI3Q2ZMWYEKAAR7672KKGGTA23Z6GOV2", "length": 9949, "nlines": 103, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "சேவைகள் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஎல்லாப் பணிகளிலும் சிறந்த பணி அன்னதானப்பணியே. பசி என்று வருபவா்க்கு வயிறார உணவளித்து அவா்கள் மனமும் வயிறும் குளிர வைப்பதே தமிழா்களின் பாரம்பரிய பண்பாகும். அந்த வகையில்\nமேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆலயத்தில் அன்னதானப் பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நமது ஊழ்வினைகளைக் குறைப்பதற்காக அன்னையே எமக்கு அன்னதானம் செய் என்று கட்டளையிடுகின்றாள். அவ்வாறு நீ அன்னதானம் செய்யும் போது முன்வினையில் உன்னால் பாதிக்கப்பட்டோரை அன்னதான முன்வரிசையில் உணவருந்த வைத்து உன் ஊழ்வினைகளைக் குறைப்பேன் என்று அன்னை அருள்வாக்கில் கூறியிருக்கிறாள். மேல்மருவத்துாரில் நடைபெறும் ஒவ்வொரு விழாக்களிற்கும் ஒவ்வொரு ஊா்களிரிருந்து வரும் ஆதிபராசக்தி மன்ற இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் முறையே அன்னதானப் பணிகளைச் செய்து தொண்டா்கள் வயிறார உணவருந்த வழி செய்கின்றார்கள். நாமும் இயன்ற வரை அன்னதானம் செய்து அன்னையின் திருவருளை வேண்டுவோம்.\nமேல்மருவத்துாரின் பணிகளின் சிறப்பான பணிகளில் இதுவும் ஒன்றாகும்.குறிப்பாக அருள் திரு அடிகளாரின் அவதாரத்திருநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு இலவசமாக கண்சிகிச்சை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் அருள்திரு அம்மா அவா்களின் 70-வது அவதாரத் திருநாளை முன்னிட்டு 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் திகதி சனிக்கிழமை (13.02.2010) காலை 7.00மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கண் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும். தேர்வு செய்யப்படுவோர்க்கு 13.02.2010 – 14.02.2010 ஆகிய இரு நாட்களிலும் இலவசமாக கணி அறுவை சிகிச்சை செய்யப்படும். நாமும் எம்மால் முயன்ற அளவு மருத்துவப் பணிக்கு நன்கொடைகளை வழங்கி அன்னையின் திருவருளை வேண்டுவோம்.\nமேல்மருவத்துாரில் ஆரம்பக் கல்வி முதல் கல்லுாரி வரை சிறப்பான முறையில் சிறந்த ஆசிரியா்களால் கல்வி கற்பிக்கப்படுகின்றது. இங்கு கல்வி பயிலும் மாணவா்கள் கல்வியுடன் சோ்ந்து ஆன்மிகத்தையும் வளா்த்துக்கொள்கிறார்கள்.\nமேல் மருவத்துார் ஆதிபராசக்தி இயக்க மன்றங்கள் ஊடாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறுபட்ட சமுதாயப் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. மாணவா்களுக்கு கணணிகள், ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், தொழில் செய்வோருக்கு இட்டலி கொப்பறைகள், தையல் இயந்திரங்கள், வெல்டிங் கருவிகள், துளையிடும் கருவிகள், மா அரைக்கும் இயந்திரங்கள், சைக்கிள்கள், மீன் தொழில் செய்வோருக்கு மீன் வலைகள் வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30671", "date_download": "2019-09-22T18:15:38Z", "digest": "sha1:XC4KEOYMT5WCDYKY222PHY3EMJ6WDTZF", "length": 29859, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருநிலம் – 4 [நமீபியப் பயணம்]", "raw_content": "\n« இலக்கியம் ஒரு கேடா\nகருநிலம் – 4 [நமீபியப் பயணம்]\nஅதிகாலையில் கண்டிப்பாகக் கிளம்பியாகவேண்டும் என்று டேவிட் சொல்லியிருந்தார். ஆகவே இம்முறை முன்னதாகவே படுத்துவிட்டோம். இரவு தூக்கம் விழிக்கச்செய்யும் சூழல். பாலைநிலம் நடுவே திறந்தவெளியில் உணவுமுற்றம். நமீபியாவில் அசைவம் உண்ண வேண்டாம் என்று நினைத்திருந்தேன். காரணம் ஏகப்பட்ட எச்சரிக்கைகள். ஆனால் வந்த அன்றே ஒரு சிக்கன் சாண்ட்விச் சாப்பிட்டேன். நான் சாப்பிட்டதிலேயே சிறந்த அசைவ உணவு அதுதான். அதன்பின்னர் நான் சாப்பிட்ட எல்லா உணவுகளுமே மிகச்சிறந்தவை என்றே சொல்லவேண்டும். அமெரிக்காவில் கசாப்புக்கும் சமையலுக்கும் நடுவே காலம் நிறைய ஓடியிருப்பதனால் மாமிசத்தின் சுவையில் ஒரு சின்ன மாற்றம் இருக்கும். நமீபியாவில் எல்லா மாமிசமுமே புத்தம்புதியவை.\nஇரவுணவை உண்ண எனக்குத் தடையாக இருந்தது பழங்கள் உண்ணும் வழக்கம். ஆனால் ஒரு கறுப்பு மாமி அவள் செய்த ஸ்டீக்கை நான் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று என் டேபிளுக்கு வந்து மன்றாடினாள். ஆகவே ஒரு மாட்டுத்தொடைக்கீற்றைச் சாப்பிட்டேன். அமெரிக்காவில் சிறந்த ஸ்டீக்குகளைச் சாப்பிட்டிருக்கிறேன் என்றாலும் அது அபாரமான சுவையுடன் இருப்பதாகப் பட்டது. ‘நீங்கள் இந்தியர்கள். ஆகவே நன்றாகவே வறுத்தேன்’ என்றாள். ‘என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறீர்கள் எங்கள் நிறமும் உங்களை மாதிரித்தானே எங்கள் நிறமும் உங்களை மாதிரித்தானே’ என்றேன். ’முடியைப் பார்த்தால் தெரிகிறதே’ என்றார். ‘நாங்கள் நிறைய செலவு செய்து உங்களைப்போல முடியை நீட்டிக்கொள்கிறோம்’ என்றாள். ‘இந்தியாவில் அதைவிட செலவுசெய்து முடியை உங்களைப்போலத் திரித்துக்கொள்வார்கள்’ என்றேன். சிரித்தாள்\nகாலையில் Sossusvlei என்ற இடத்துக்குக் கிளம்பினோம். சௌஸஸ்வெலி என்று ஓரளவு சொல்லலாம். இது ஒருகாலத்தைய ஏரி. இப்பொது உறைந்து களிமண் பரப்பாக உள்ளது. அதைச்சுற்றி பிரம்மாண்டமான செம்மணல்மலைகள். மழைக்காலத்தை ஒட்டி இப்போதும் கொஞ்சம் நீர் தேங்குவதுண்டு. இந்த இடத்தைச்சுற்றியுள்ள ஒரு இருநூறு கிலோமீட்டர் பரப்பை சௌஸஸ்வெலி என்றுதான் சொல்கிறார்கள்.\n‘அதிகாலையில் சென்றால்தான் நாம் மிருகங்களைப் பார்க்கமுடியும்’ என்றார் டேவிட். ஆனால் காலையில் பொன்னிறமாகப் புல்வெளி விழித்தெழும் அற்புதத்தைக் காண்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. என் முழு ஆன்மாவும் கண்களில் அமர்ந்திருந்தது. பிரம்மாண்டமாகச் சுழன்றது நிலம். இளம்பச்சையில் தொடங்கி எரியும் செம்பொன்னிறம் வரை சென்ற பல்லாயிரம் நிறக்கூட்டுகள். முப்பதாண்டுகளுக்கு முன் முதன்முதலாகக் கைலாசமலையைப் பார்க்கையில் அடைந்த மன எழுச்சியை, மௌண்ட் சாஸ்தாவைப் பார்க்கையில் பெற்ற கனவை , அப்போது மீண்டும் அடைந்தேன்.\nநிலம் மனிதனுக்கு அளிக்கும் பேரின்பத்தை என்னவென்று சொல்வது எப்படி அதை விளக்குவது பிரபஞ்சம் என்ற விரிவில் மனிதன் தொட்டறியக்கூடிய தூலம் அதுமட்டும்தானே அவனை உருவாக்கி வாழவைத்து உள்ளிழுத்துக்கொள்ளும் இருப்பு. நான் இதில் ஒரு துளி என மனம் கொள்ளும் எக்களிப்பே நிலம் அளிக்கும் அனுபவம்போலும். பரவசத்தால் கண்ணீர்மல்கிய நிலையிலேயே அந்த நிலம் வழியாகச் சென்றேன்.\nஎன்றும் நிலக்காட்சிகளின் ரசிகன் நான். என் நினைவறிந்த நாள்முதல் தொடர்ந்து பயணம்செய்துகொண்டிருப்பவன். இந்தியப்பெருநிலத்தில் மலைகளில் பள்ளத்தாக்குகளில் நதிப்படுகைகளில் பாலைகளில் பனிமலைகளில் அலைந்தவன். கனடா,ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா,அரேபியா என்று நிலங்களைக் கண்டவன். ஆனால் ஆப்பிரிக்கநிலம் அளித்த பரவசம் சமானமில்லாத ஒன்றாக இருந்தது.\nஅதற்குக் காரணமென்ன என்று பின்னர் யோசித்தேன். அது மனிதன் தொடாத கன்னிநிலம் என்ற எண்ணம்தான். தொடுவான் வரை விரிந்த அந்த நிலத்தில் ஒருமுறைகூட மனிதக்கால்படாத இடங்கள் நிறையவே இருக்கும். மனிதன் பிறந்துவிழுந்த பிரசவக்கட்டில் அப்படியே ஈரம்காயாமல் இருப்பது போல ஒரு பிரமை. புதிய உலகம் எனப்படும் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அப்படி விரிநிலங்கள் உண்டு. ஆனால் அவை எல்லாமே வேலிகட்டப்பட்டு அளந்து உரிமைகொண்டாடப்பட்டவை. இந்த நிலம் இன்னும் இயற்கைத்தெய்வத்திடமே இருந்துகொண்டிருக்கிறது\nபுல். எவ்வளவு மகத்தான உயிர். டேவிட் அட்டன்பரோவின் பிளானட் எர்த் ஆவணப்படத்தில் புல்லைச் சொல்லும்போது ‘இந்தத் தனி உயிர்வகைதான் பூமியின் மாபெரும் உணவு உற்பத்தியாளர். இவ்வுலகில் உண்ணப்படும் உணவு முழுக்க புல்லால் உருவாக்கப்படுகிறது. சூரிய ஆற்றலை உணவாற்றலாக மாற்றுவது புல்தான்’ என்று ஒரு வரி வரும். அக்கணமே ‘விசும்பின் துளிவீழின் அல்லால் பசும்புல் தலைகாட்டலரிது’ என்ற வரியும் வேதத்தின் திருணசூத்திரங்களும் என்நினைவில் எழுந்து வந்தன.\nவெல்லமுடியாதது. அழியாதது. மண்ணில் கோடிகோடி உயிர்களுக்கு இயற்கை அள்ளி வைத்த அமுது. பசுமையாக பொன்னாக பொலிந்து நின்றது புல். உணவுக்கு மேல் சொட்டி நின்றன நீர்த்துளிகள். சாய்வொளியில் அவை சுடர்த்துளிகளாக மின்னி உதிர்ந்தன. பொன்னிறமான்கள் நெருப்புக்கோழிகள் புரிகொம்பு மிளாக்கள் பலவகைக் க��ட்டுக்கோழிகள் மேய்ந்தன. சின்னஞ்சிறு பறவைகள் எழுந்து சுழன்றமர்ந்தன.\nவழியெங்கும் நின்ற எல்லா மரங்களிலும் தொலைபேசிக் கம்பங்களிலும் குட்டி வைக்கோல்போர் அளவுக்கு ஏதோ இருந்தது. அது ஒரு சிறு குருவியின் கூடு என்றார் டேவிட். எந்தக் காற்றிலும் அது கிழியாது. பல ஆண்டுகளாக பற்பல தலைமுறைகளாக அவை அந்தக்கூட்டைக் கட்டிக்கொண்டே இருக்கும். உள்ளே நூற்றுக்கணக்கான அறைகள். ‘அவை சிறிய நகரங்கள்’ என்றார் சிரித்தபடி.\nமெல்ல மணல்மேடுகள் தெரிய ஆரம்பித்தன. குங்குமக்குவியல்கள். உறைந்து நிலைத்த அந்தி. பிரம்மாண்டமான மலர் ஒன்றின் இதழ்ச்சுழிப்புகள். வானில் இருந்து விழுந்து படிந்த செம்பட்டாடை. அந்த வளைவுகளின் நளினம் நெஞ்சைப் பரவசத்தால் நிறைத்தது. இயற்கையின் தன்னியல்பு பெண்மைதானோ என்ற எண்ணம் எழுந்தது. ஆண்மை என்பது அதை அறியும் தன்னியல்பு மட்டும்தானா\nமணல்மேடுகள் அருகே வண்டியை நிறுத்தினார் டேவிட். நான் அருகே இருந்த மேட்டை சுட்டிக்காட்டி ‘அங்கே போகலாமா’ என்றேன். ‘போகலாமே’ என்றார் அவர். நான் அந்த செம்மணல்குன்று நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். சில நிமிடங்களிலேயே முற்றிலும் பாலைநிலத்தால் சூழப்பட்ட உணர்வை அடைந்தேன். காதடைக்கும் அமைதி. என் காலடி ஒலி அந்த அமைதியை வெண் திரையைக் கத்தியால் குத்திக் குத்திக் கிழிப்பது போல ஒலித்தது.\nஅரைமணிநேரம் நடந்தபின்பு தெரிந்தது மணல்மலை உண்மையில் தூரத்தில் இருக்கிறது என. பாலைவனத்தில் கண்ணைக்கொண்டு தொலைவை மதிப்பிடவே முடியாது. மலை விலகி விலகிச் சென்றுகொண்டே இருந்தது. அதன் மென்மையான சிவந்த சருமத்தின் காற்றலைமடிப்புகள் மீது காலைவெயில் மாறுபட்டது. வெயில் மாற மாற கணம்தோறும் மலைகள் உருமாறியபடியே இருந்தன. நெருப்பு போல. நிலத்தில் பரவிய செந்தழல்களா அவை இல்லை அந்திச் செம்மேகங்களின் பருவடிவங்களா\nமூச்சுவாங்க ஆரம்பித்தது. மணல்மேட்டில் ஏற ஏற அது சரிந்து சரிந்து என்னை கீழே விட்டது. அம்மாவின் பாலிஸ்டர் புடவையைப் பற்றி ஏற முயலும் கைக்குழந்தைபோல உணர்ந்தேன். பின் மணலிலேயே படுத்தேன். என்னை ஒரு மெல்லிய அருவி போல அது கீழே கொண்டுவந்தது. தேன் வழியலில் ஒட்டிய ஈ போலக் கீழே வந்தேன்.\nமலைக்குவைகள் செக்கச்சிவந்த உள்ளங்கைக் குவிதல்கள் போல. திறந்த சிப்பியின் செஞ்சதை போல. புன்னகையில் விரிந���த பிரம்மாண்டமான உதடுகள் போல. சட்டென்று கோயில்பட்டியின் வத்தல்மிளகாய் குவியல்கள் நினைவுக்கு வந்தன. கீழே நின்று பார்க்கையில் சிவந்த புடவை கட்டி அமர்ந்திருக்கும் அம்மாவின் தொடைகள் போலத் தெரிந்தன அவை.\nகூ கூ என்று குரல் கேட்டது. டேவிட். நான் திருப்பிக் கூவினேன். அவர் என்னை அடையாளம் கண்டு ஒரு குன்று மேல் ஏறி கைகாட்டினார். நான் திரும்பி வந்து சேர்ந்தேன். ‘எங்கே போனீர்கள்’ என்றார். ‘போகலாமென்று சொன்னீர்களே’ என்றார். ‘போகலாமென்று சொன்னீர்களே’ என்றேன். ’அது நான் சொல்லும் இடத்தில்…இங்கே வழிதவறினால் கண்டுபிடிப்பது கஷ்டம். குடிக்கத் தண்னீர் இல்லாமல் வேறு போய்விட்டீர்கள்…’ என்று பீதியைக் கிளப்பினார்.\nஅங்கே மணலில் ஒரு நெக்லஸ் போன்ற தடத்தைச் சுட்டிக்காட்டினார் டேவிட். ‘பாலைவன மணல் என்பது ஒரு நாளிதழ் போல. நேற்றைய செய்தி முழுக்க எழுதப்பட்டிருக்கும்…இதோ இது ஒரு உடும்பு போன தடம்….’ உடும்பின் வாலின் தடம் நடுவே கோடாகச் செல்ல நான்குகால்தடங்களும் பூக்களாகத் தொடுக்கப்பட்டிருந்தன. ‘இது ஓரிக்ஸ். இது மான்கூட்டம். இது முயல்…’ என்று சொன்னவர் ‘இது ஒரு பாம்பு. மணலில் மூழ்கி கிடந்து வாலை மட்டும் சிறிய புழு போல ஆட்டும். பக்கத்தில் போனால் கடித்துவிடும். கடும் விஷம் உடையது’ என்றார்\nசட்டென்று ஒரு அடையாளத்தைக் கண்டார். நாணலால் வரைந்த தடம்போல சிறிய முத்திரைகள். எழுத்துக்கள் போல. ‘இதை எழுதியவர் ஒரு பெண்மணி’ என்றபின் மணலைத் தோண்ட ஆரம்பித்தார். மூன்றடி ஆழத்தில் ஒரு குழாய் தென்பட்டது. பிசினால் ஆனது. அதற்குள் குச்சிவிட்டபோது அரையடி ஆழத்துக்குச் சென்றது. உள்ளிருந்து ஒரு பெரிய வெள்ளைச்சிலந்தியை எடுத்தார் ‘இதற்கு டேன்ஸிங் வைட் லேடி என்று பெயர்’ என்றார். அம்மணி அவ்வளவு ஆழத்தில் குளிர்ந்த வளைக்குள் தூங்கிக்கொண்டிருந்தாள். ’விஷமுண்டா’ என்றேன். ‘சேச்சே அவள் சீமாட்டி’ என்றார்.\nடேவிட் அவளை ஒரு புதருக்குள் விட்டார். ‘இங்கே வெயிலில் விட்டால் அவள் செத்துவிடுவாள். நிழலில் என்றால் ஒருமணிநேரத்தில் புதைந்துவிடுவாள்’ ஆப்பிரிக்கர்கள் பொதுவாக வேட்டையாடிகள். எல்லாவற்றையும் தின்பவர்கள். ஆனால் அவர்களுக்கு உயிர்க்கொலை என்பது பெரும்பாவமும்கூட. உணவுக்காக மட்டும் உயிர்களைக் கொல்லவேண்டும். கொல்லப்பட்ட மிருகத்���ின் ஆன்மா ஈடேற பிரார்த்தனையும் செய்யவேண்டும். அர்த்தமில்லாத கொலை என்பது பெரும் வன்முறை அவர்களுக்கு. இந்த ஒரு வாரத்தில் இந்த மனநிலையைத் திரும்பத்திரும்பக் காண நேர்ந்தது\nஅங்கே காலையுணவை உண்டபின் கிளம்பினோம். சிவந்த மணல்மேடுகள் வந்து எங்களைச் சூழ்ந்துகொண்டன. ஒரு சிறிய வண்டாக பிரம்மாண்டமான குடல் ஒன்றுக்குள் சென்றது எங்கள் கார். உருகி வழிந்த எரிமலைக்குழம்பு போல மணல்மலைகள். நான் பாலைவனத்தைப் பலமுறை கண்டிருக்கிறேன். மணல்மலைகளையும் கண்டிருக்கிறேன். ஆனால் நமீபியாவின் குங்கும மலைகள் போலத் தீவிரமான அழகனுபவமாக ஆனவை எவையும் இல்லை.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\nஇளம்வாசகர் சந்திப்பு - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்��ுரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/432", "date_download": "2019-09-22T18:15:28Z", "digest": "sha1:7VADB7PD7QIR4VOGTFQGRWJWQ6UO2SEP", "length": 27039, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ சுமதி ரூபன்", "raw_content": "\n« ஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு »\nஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ சுமதி ரூபன்\nதீர்மானிக்கப்பட்ட நிராகரிப்பினால் வாசித்தல் இன்றியே சில இலக்கியவாதிகளின் படைப்புகள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாவது வழக்கம். படைப்புத் தெரிதல் என்பது படைப்பாளியின் தனிப்பட்ட குணாதிசயங்களைத் தாண்டிது.\nஅந்த வகையில் இப்படியான “றீசனபிள் டவுட்” ஐத் தாண்டி நிராகரிக்கப்பட்டு வரும் எழுத்தாளர்களில் தற்போது முன்னணியில் நிற்பவர் ஜெயமோகன். ஜெயமோகனின் அனைத்துப் படைப்புக்களையும் படித்தவள் நான். அவரின் எழுத்தோட்டம் சொல்லாடல் என்பவற்றில் எனக்கு நிறம்பவே நாட்டம் இருக்கின்றது. இது வெறும் குப்பை என்று துாக்கிப் போடும் அளவிற்கு அவரின் படைப்புக்கள் எதுவும் இல்;லை. ஞுனரஞ்சகப் பாணியில் எழுதப்பட்ட “கன்னியாகுமரி” கூட ஒரு பெண்ணின் காத்திரமாக பக்கத்தைத் தொட்டுச் சென்றுள்ளது. இந்த வகையில் காரணமற்ற நிராகரிப்பு ஜெயமோகன் மேல் எனக்கில்லை.\nஅண்மையில் ஜீவனை உலுக்கும் எழுத்தோட்டம் கொண்ட இரு நாவல்களால் நித்திரை இன்றி உழன்றுள்ளேன். ஒன்று யூமா வாசுகியின் “ரெத்த உறவு” அடுத்தது ஜெயமோகனின் “ஏழாம் உலகம்” ஏழாம் உலகம் படித்துப் பாதிக்கப்படாத வாசகர் ஒருவர் இருப்பின் அவர் திறந்த பார்வையுடன் வாசிக்கவில்லை இல்லாவிடின் மனதற்ற மனிதர். ஏழாம் உலகம் என்றால் என்ன நாம் – அதாவது சாதாரண வாழ்க்கையில் இயந்திரமாகச் சுழன்று கொண்டு தம்மை முழுமையானவர்களாக பிரகடனப்படுத்தியபடி இருக்கும் எம்போன்றோர் அறியாத புதிய உலகம்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இந்தியா சென்றிருந்தபோது கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திராவில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அனேகமாக அங்கு இருந்த காலத்தில் ���வ்வொரு நாளும் கடற்கரைக்குச் செல்வதுண்டு. கோயில் வீதியில் வழமை போல் பல பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். அவர்களில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி காலில் மூன்று மாதக் குழந்தை அளவிற்கு கழலையுடன் இருந்தாள். என்னால் அவளை முகம் கொடுத்துப் பார்க்க முடியவில்லை. எனது பிள்ளைகளிடம் பணத்தைக் கொடுத்து அவளுக்குக் கொடுக்கும் படி சொன்னேன். அடுத்து வந்த நாட்களில் அவளைத் தவிர்ப்பதற்காகவே நான் போகும் பாதையை மாற்றிக் கொண்டேன். அந்தக் கழலையை அவளின் காலில் இருந்து அகற்றுவதற்கு எவ்வளவு பணம் செலவாகப்போகின்றது. அரசாங்க மருத்துவமனையில் இலவசமாகக் கூடச் சத்திர சிகிச்சை செய்து அகற்றி விடும் வாய்ப்பு இருக்கக் கூடும்.\nஇது பற்றி நான் எனது இந்திய நண்பனுடன் கதைத்த போது அந்தப் பெண் வாழ்க்கையை ஓட்டுவதற்கு அந்தக் கழலை முக்கிய மூலதனமாகக் கூட இருக்கலாம். உங்களைப் போல் அவள் மேல் இரக்கங்கொண்டு எத்தனையோ பேர் பணம் கொடுக்கப்போகின்றார்கள். அதனை அகற்றிவிட்டால் அவள் எப்படி வாழ்வது என்றார். என் நண்பனுக்கு மூளையில் ஏதோ பழுதோ என்று கூட நான் அப்போது எண்ணியதுண்டு.\nஉலகத்தின் அனைத்து அழுக்குகளும் நிச்சயம் அடையாளப்படுத்தப்படல் வேண்டும். “மாயா” திரைப்படம் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் காட்டப்பட்ட போது எம் நாட்டு அழுக்குகளைப் படம் பிடித்து வெளிநாட்டுக்குக் காட்டுகின்றாரே என்று இயக்குனர் திக்விஜய் மேல் சினம் கொண்ட இந்தியர்கள் அதிகம். மறைத்து மூடுவதனால் என்ன லாபம் இந்திய அரசு தலையிட்டு இப்படியான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லப் போகின்றதா இந்திய அரசு தலையிட்டு இப்படியான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லப் போகின்றதா வெளியில் வரும்போது தானே சில ஊடகங்களேனும் தலையிடுக் கேள்வி எழுப்புகின்றன.\nஅதே போன்று தெரியாத ஒரு உலகத்தை மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார் ஜெயமோகன். தற்போது பிச்சைக்காரர்கள் மேல் எனக்கிருந்த பார்வை நிச்சயமாக மாற்றம் கண்டு விட்டது. உடல் அங்கவீனமுற்றோர் குடும்பத்தினால் நிராகரிக்கப்பட்ட போது தமது உடலைப் பாவித்து உழைக்க முடியாத பட்சத்திலும் பிச்சை எடுக்க வருகின்றார்கள் என்பதிலிருந்து அங்கவீனமுற்றோரில் பலரை அவர்களை பிச்சை எடுக்க வைத்துப் பணம் பண்ண ஏஜெண்டுகள் உருவாக்குகின்றா���்கள் எனும் கசப்பான உண்மை நெஞ்சை நெருட வைக்கின்றது. (இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை\nசுனாமி அனர்த்தத்தின் போது கன்யாகுமரியில் நான் கண்ட பிச்சைக்காரர்கள் அழிந்திருந்தால் நல்லது என்று என் மனம் எண்ணுமளவிற்கு ஏழாம் உலகத்தின் பாத்திரங்களும் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.மற்றைய ஜெயமோகனின் நாவல்கள் போலில்லாது ஏழாம் உலகம் மிகவும் எளிமையான எழுத்து நடையைக் கொண்டது.\nகுறைப்பிறவிகளை புணர வைத்து அதன் மூலம் உருவாகும் குறைப்பிறவிகளைக் கொண்டு வியாபாரம் செய்யும் பண்டாரமும் அவரது குடும்பமும் இந்தக் குறைப்பிறவிகளை மனிதர்களாகக் கூடக் கணிப்பதில்லை. இவர்கள் “உருப்படி” என்றே அழைக்கப்படுகின்றார்கள். பண்டாரம் தனது குடும்பத்தின் மேல் வைத்திருக்கும் பாசமும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது “நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன் என்னை ஏன் இறைவன் இப்படிச் சோதிக்கிறான்” என்ற அவரது அறியாமை அலறலும் சினத்தை ஏற்படுத்தினும் பண்டாரத்தை முற்று முழுதாக ஒரு குரூபியாகப் படைப்பாளி சித்தரிக்கவில்லை. குறைப்பிறவிகளும் பண்டாரத்தை தமது முதலாளியாகக் கொண்டு அவர் மேலும் அவர் குடும்பத்தின் மேலும் பாசம் கொண்டவர்களாகவே காட்டப்படுகின்றார்கள்.\nஒரு கூட்டுக்குடும்பம் போல் இந்தக் குறைப்பிறவிகள் ஒன்றாகத் தமக்கான ஒரு உலகத்தை வடிவமைத்து அவர்களுக்குள் நுண்ணிய உணர்வுகளுடன் மோதுவது மிகவும் நகைச்சுவைாயாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பொலிஸ்காறனின் வேட்கையைத் தீர்க்க இளம் பெண் உருப்படி அனுப்பப்படுவதும். பிறந்த குறைப்பிறவிக் குழந்தையை வெய்யிலுக்குள் கிடத்தி உணவின்றி அழ வைத்துப் பார்வையாளர்களின் இரக்கத்திற்குள்ளாக்கிப் பணம் பெறுவதும்> தனக்கு உபயோகப் படாது என்று எண்ணும் உருப்படிகளை வேறு ஏஜென்டிற்கு விற்று அவர்களைப் பிரிப்பதும் படிக்கும் போது ஜீரணிக்க முடியாத உணர்வலைத் தாக்கம் தரவல்ல பக்கங்கள்.\nநாவலின் முடிவு தந்த அதிர்வு பல நாட்களாக மனஉளைச்சலை எனக்குள் விட்டுச் சென்றது. தொடர்ந்து குறைஜீவிகளை உருவாக்கித் தரும் முத்தம்மை எனும் பெண் பண்டாரத்தின் முக்கிய சொத்து. குறிப்பிட்ட கால இடைவெளியில் முத்தம்மையை ஒரு குறைப்பிறவியுடன் கட்டாயமாகப் புணர வைத்து குறைப்பிறவிக் குழந்தையை உருவாக்கிக் கொண்டிருக்கும் பண்டாரம் இறுதியில் அடுத்த குழந்தையை உருவாக்க வேண்டி ஒரு பாலத்தின் அடியில் இரவு நேரம் ஒரு குறைப்பிறவி இளைஞுனிற்கு மது அருந்தக் கொடுத்து முத்தம்மையை அவன் மேல் போட்டு விட்டுப் போகின்றார். அவன் அவளைத் தழுவும் போது எதிர்க்கத் திராணியற்ற நிலையில் முத்தம்மை கதறுகின்றாள் “ஓற்றை விரல் ஒற்றை விரல்” என்று. தன் பிரசவத்தில் பிறந்து பிரிக்கப்பட்ட ஓற்றை விரல் மகனுடன் இன்னுமொரு குறைப்பிறவியை உருவாக்க முத்தம்மை புணர வேண்டிய கட்டாயம். தாய் என்று அறியாத குறைப்பிறவி இளைஞஞுன் போதையில் தனது தாயுடன் புணருவதாக நாவல் முடிகின்றது.\nவிமர்சனங்கள் மிகவும் குரூரமான எழுத்து முறை என்பதாயும் இல்லாத ஒரு உலகத்தை எழுத்தாளர் கற்பனையில் கொண்டு வந்துள்ளார் என்றும் வைக்கப்பட்டிருந்தன. ஏழாம் உலகம் கற்பனை உலகமல்ல நாம் அறிந்திராத அறிய விரும்பாத அசட்டையாய் இருந்துவிட்ட உலகம்.\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள் – புதியமாதவி, மும்பை\nஜெயமோகனின்- ஏழாம் உலகம் -பொ கருணாகர மூர்த்தி\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nகேள்வி பதில் – 36\nஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\nபனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nTags: ஏழாம் உலகம், சுமதி ரூபன், நாவல், வாசிப்பு, விமர்சனம்\njeyamohan.in » Blog Archive » அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nகாந்தியும் காமமும் - 3\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 26\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 18\nதிரையும் சமரசமும்- ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:09:04Z", "digest": "sha1:LBWH4HWVMTJCSMJKY5KNS3SO626WJQVL", "length": 9689, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரேஸில் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேஸில் சிறைச்சாலையில் வன்முறை – 57 பேர் பலி\nபிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட வன்முறையில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n���ோபா அமெரிக்கா கால்பந்து போட்டி- ஒன்பதாவது தடவையாக பிரேஸில் சம்பியன் :\n46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஒன்பதாவது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகோபா – வெனிசுவேலாவுக்கும் பிரேஸிலுக்குடையிலான போட்டி சமநிலையில் முடிவு\nபிரேஸிலில் நடைபெற்றுவரும் 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்கெய்னுடன், பிரேஸில் பிரஜை கட்டுநாயக்காவில் கைது…\n500 கிராம் வரையிலான நிறையுடைய 60 கொக்கெய்ன் மாத்திரைகளுடன்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரேஸில் ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் கைது\nபிரேஸில் டென்னிஸ் வீரருக்கு அபராதம்\nகால்பந்தாட்ட வீரர் நெய்மர் வேறும் கழகம் ஒன்றின் சார்பில் விளையாடத் தீர்மானம்\nபிரேஸில் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றில் முன்னிலை :\nபிரேஸில் முன்னாள் ஜனாதிபதி டுரணை Luiz Inácio Lula da Silva நீதிமன்றில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேஸில் சிறையில் இடம்பெற்ற மோதலில் 33 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிறைக் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் – பாப்பாண்டவர்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரேஸில் கால்பந்தாட்ட வீரர்கள் விபத்துக்குள்ளான விமான நிறுவன தலைவர் கைது\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/10/27/80180.html", "date_download": "2019-09-22T19:36:07Z", "digest": "sha1:Q6XBBCN2VFS2YWGG74XMPGS4EI2DTKWW", "length": 20946, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "100 சதவீதம் டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் வரை டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கைகள் தொடரும்: கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\n100 சதவீதம் டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் வரை டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கைகள் தொடரும்: கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்\nவெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017 சேலம்\nசேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கைகளை கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேற்று (27.10.2017) ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்விற்கு பின் கலெக்டர் தெரிவித்ததாவது.\nதமிழ்நாடு முதலமைச்சர் டெங்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணிகளில் 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இன்றைய தினம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் பூலாவரி மற்றும் புத்தூர் ஆகிய ஊராட்சிகளை சார்ந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று காலை 07.00 மணி முதல் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nஆய்வின் போது பெரும்பாலான வீடுகளில் தண்ணீரினை மூடி வைக���காமல் திறந்த வைப்பதினால் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் லார்வாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பலமுறை அறிவுறுத்தியும் கொசு புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு குறித்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இது குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.\nபொதுமக்கள் தங்கள் வீடுகளில் டெங்கு கொசு புழு உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் எடுக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கையோடு பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாம் டெங்கு இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்க முடியும். சேலம் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக 100 சதவீதம் உருவாக்கும் வரை டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார். இந்த ஆய்வில் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் .பி.மனோன்மணி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில�� அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2019-09-22T18:47:38Z", "digest": "sha1:NU6BGTYFZERNQTEAVGR76VDAS6TUVOOJ", "length": 12098, "nlines": 161, "source_domain": "kallaru.com", "title": "ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி.\nபெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள மஞ்சள் மற்றும் மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, பெரம்பலூர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி மாரியப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஇப்பயிற்சியில் மஞ்சள் கிழங்கு நேர்த்தி செய்தல், குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்���ி செய்தல், மரவள்ளி குச்சி நேர்த்தி செய்தல், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், வெண்புழு கட்டுப்பாடு, மாவுப்பூச்சி கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை, அறுவடை மற்றும் பின்செய் நேர்த்தி ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். ஜூன் 28 ஆம் தேதி நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 97904 91566 எனும் எண்ணில் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநரை அலுவலக வேலைநாட்களில் தொடர்பு கொண்டு பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nTAGPerambalur District News பெரம்பலூர் செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் இன்று மஞ்சள் சாகுபடி மரவள்ளி சாகுபடி வேளாண்மை செய்திகள் ஹேன்ஸ் ரோவர்\nPrevious Postசமோசா கடையில் நடத்திய ஐடி ரைடில் கோடிக் கணக்கில் பணம். Next Postசெட்டிக்குளம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் நேற்று குபேர யாக பூஜை நடைபெற்றது.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்���ை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-wc-2019-match36-report", "date_download": "2019-09-22T18:37:58Z", "digest": "sha1:UEWPB6AC245V4YJJQ2RJ6HYBG25KRI5E", "length": 11656, "nlines": 157, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி செல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது கொண்டது பாகிஸ்தான் அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து சர்வதேச அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலககோப்பை தொடரின் 36 வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த உலககோப்பை தொடரில் இருந்து ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகின்றது. பாகிஸ்தான் அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் உள்ள நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nபாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி 36\nஅதன் படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ரஹமத் ஷா மற்றும் குல்புதின் நைப் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய போதிலும் குல்புதின் நைப் 15 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஷஹிடி அதிர்ச்சி அளிக்கும் விதமாக டக்அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய இக்ரம் அலி கில் நிலைத்து விளையாடினார். ரஹமத் ஷா நிலைத்து விளையாடி கொண்டிருந்த நிலையில் 35 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய அஸ்கர் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.\nமறுமுனையில் விளையாடிய இக்ரம் அலி கில் 24 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். அதிரடியாக விளையாடிய அஸ்கர் 42 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய நஜிபுல்லா ஜட்ரன் நிலைத்து விளையாடிய நிலையில் மறுமுனையில் விளையாடிய முகமது நபி 16 ரன்னில் வஹாப் ரியஸ் பந்தில் அவுட் ஆகினார். ஆப்கானிஸ்தான் அணியில் நஜிபுல்லா ஜட்ரன் மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில் அடுத்து களம் இறங்கியவர்களில் சின்வாரியும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நஜிபுல்லா ஐட்ரன் 42 ரன்னில் ஹஷன் அப்ரிடி பந்தில் அவுட் ஆகிய நிலையில் அடுத்து களம் இறங்கிய ரஷித் கான் நிலைத்து விளையாடமல் 8 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஹமித் 1 ரன்னில் வாஹப் ரியஸ் பந்தில் அவுட் ஆக ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 227-9 ரன்களை அடித்தது.\nஆப்கானிஸ்தான் அணியில் சின்வாரி கடைசி வரை அவுட் ஆகாமல் 19 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அப்ரிடி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவரை அடுத்து இமாத் வாசிம் மற்றும் வஹாப் ரியஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷதாப் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.\nஅதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் களம் இறங்கினர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஅரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி 1992 உலககோப்பையை கண்முன்னே கொண்டு வந்த பாகிஸ்தான்\nஇந்தியா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து அணி\nஅரையிறுதி போட்டிக்கு நான்காவது அணியாக தகுதி பெற போட்டியிடும் நான்கு அணிகள்\nஅரையிறுதி சுற்றின் மீதமுள்ள இரு இடங்களை கைப்பற்ற போவது யார்\nபாகிஸ்தான் வீரரை விளாசிய ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியில் மற்றொரு வீரர் காயம் காரணமாக விலகல்\nஅசுர வளர்ச்சியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி\nஇங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா...\n100 சதவீத வெற்���ி வாய்ப்பை கொண்ட உலக கோப்பை சாம்பியன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/01/", "date_download": "2019-09-22T18:31:35Z", "digest": "sha1:6VHTE5EQRWXJEJBCZMHXYCOQPFSYD2WU", "length": 38080, "nlines": 217, "source_domain": "top10shares.wordpress.com", "title": "ஜனவரி | 2009 | Top 10 Shares", "raw_content": "\nஇன்றைய சந்தையின் போக்கு. 30.01.2009\nPosted by top10shares in வணிகம்.\t11 பின்னூட்டங்கள்\nநீ முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன் கதையாக தற்போது உலக சந்தைகளை பின் தொடர்கிறது நமது சந்தை. சென்ற மாதம் மட்டும் விதிவிலக்காக நாம் முன்னால் சென்றோம்.\nபுலி வருது புலி வருது கதையாக – அமெரிக்க சந்தைகளும் பெயில் அவுட் திட்டத்திற்கு காத்து கிடக்கின்றன.\nசாதரணமாக அங்கு நிலவும் ஏற்றம் இறக்கம் கூட இல்லாமல் 8000 நிலையில் உயிர் ஊசலாடுகிறது. ஆனால் Dow il கவனிக்க வேண்டிய ஒரு விசயம் 8000 நிலையை அக்டோபர் மாதம் முதல் முறையாக தொட்ட சந்தை இன்று வரை 8000 நிலைகளில் தான் நிலை கொண்டுள்ளது. இந்த கால கட்டத்தில் அனைத்து மோசமான நிகழ்வுகளையும் / செய்திகளையும் சந்தித்து விட்டது. அதையும் மீறி 8000 ல் நிலை பட்டு வருவது நல்ல விசயம் தான்.\nஅதே போல் நமது சந்தையும் அக்டோபர் இறுதியில் இருந்து 2600-3000 என்ற எல்லைக்குள் தான் பயணிக்கிறது.\nநேற்றைய தினம் F&O Expiry மற்றும் Dow Future il ஏற்பட்ட சரிவு அதை தொடர்ந்து மக்கள் லாபத்தை உறுதி செய்ய முனைந்ததால் சந்தையால் உயரங்களை தக்க வைக்க இயல வில்லை.\nஇன்றையதினம் 2765-2735 ஆகிய நிலைகளை உடைத்தால் 2630 வரை எளிதாக எடுத்து செல்லும்..\nமேலே செல்ல 2828 – 2845 ஆகிய நிலைகளை கடக்க வேண்டும்.\nபின்னூட்டம் இல்லையே என்று கேட்டதை அடுத்து சில் புதிய நண்பர்களின் முகம் தெரிய வந்துள்ளது… அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.\nடாக்டர் சார் :- GCI இல் உங்களுக்கு தேவையான உலக இண்டக்ஸ் களை கவனிக்க முடியும்.. தொலைபேசியில் அல்லது யாஹூவில் தொடர்பு கொள்ளுங்கள்.. உதவுகிறேன்.\nPosted by top10shares in பொதுவானவை.\t5 பின்னூட்டங்கள்\nநேற்றைய பதிவில் பத்திரிக்கை செய்தியில் படித்ததாக நாம் குறிப்பிட்ட மாணவன் பிரபுவுக்கு கோவை டி.ஐ.ஜி திரு சிவனாண்டி உட்பட பலர் உதவியுள்ளனர். கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கடன் வழங்காமல் இழுத்தடித்த வங்கி நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்…. உதவி மழையில் திக்கு முக்காடும் மாணவனின் எதிர்காலம் இனி பிரகாசமாக அமையும்… வாழ்த்துவோம் நாமும். ஒருவரின் செயல்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பலருக்கு தெரிய வந்தால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்பதற்கு இது உதாராணம். ஆகையால் மனம் தளராமல் போரடினால் எதிலும் வெற்றி நிச்சயம்.\nஆனால் இது போன்று ஒவ்வொரு ஏழை மாணவனும் பத்திரிக்கை செய்தியானால் தான் கடன் கிடைக்கும் என்ற வங்கிகளின் மன நிலை மாறவேண்டும். நேற்று வரை கடன் வழங்க அவனிடம் என்ன தகுதியில்லையென்று அவர்கள் நிராகரித்தார்கள். இன்று எதன் அடிப்படையில் தேடிச்சென்று உதவினார்கள் இது போன்று எத்தனையோ மாணவர்கள் பல ஊர்களில் பல கிராமங்களில் வங்கிகளுக்கும் கல்லூரிக்கும் நடையா நடக்கிறார்களே அவர்களுக்கு என்ன பதில்.\nநன்றாக படிக்கும், ஏழை அதுவும் முதல் தலைமுறையாக கல்லூரியில் கால் வைக்கும் மாணவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். அதற்கு கல்வி கடனை வங்கியின் கிளை மேலாளரின் நேரடி பொறுப்பில் இல்லாமல் – கலெக்டர் அலுவலகம் மூலாமாக பரிந்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறந்த உதாரணம் சென்ற ஆண்டு கல்வி கடன் முகாம் நடத்திய ஈரோடு மாவாட்ட கலெக்டர்.\nநமது நண்பர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவ முன்வந்தார்கள்… மிக்க நன்றி. தக்க சமயத்தில் உங்களின் உதவிகளை உரியவர்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் வகையில் பயன் படுத்திக்கொள்கிறேன்.\n“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் – என்பார்கள் நாம் அந்த அளவுக்கு உயர வேண்டாம். இந்த சம்பவத்தை ஆரம்பமாக வைத்து நாம் தொடர்ந்து ஒரு சிலருக்கு சிறு சிறு உதவிகளை செய்யலாம். நான் இதற்காக மாதம்தோறும் ஒரு சிறு தொகையை செலவிட தயார்… நண்பர்கள் தக்க ஆலோசனை வழங்கவும். நன்றி.\nநன்றி – புகைப்படம்- தினமலர்.\nஇன்றைய சந்தையின் போக்கு 29.01.2009\nPosted by top10shares in வணிகம்.\t25 பின்னூட்டங்கள்\nஉலக சந்தைகளை பின் தொடரும் நமது சந்தை….\nஅமெரிக்க சந்தையில் மையம் கொண்டுள்ள புயல் மேலும் 200 புள்ளிகள் வரை வடக்கு திசையில் முன்னேறி உள்ளது. அதன் காரணமாக உலக சந்தைகள் அனைத்திலும் லேசான அல்லது மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.\nநமது சந்தையில் இந்த மழை வாய்ப்பை பெட்ரோல் பொருட்களின் விலை குறைப்பு அதிகரிக்க செய்யும்.\nஇரண்டொரு நாளில் ஒபாமா அரசின் 816$ பில்லியன் அளவிற்கான சலுகை திட்டங்கள் வெளிவரலாம் என்று எதிர் பார்க்கப்படுவதால், அதுவரை தற்போதைய உ��்சாகம் தொடரும்.\nஇந்த உற்சாகம் பெரிய அளவில் சந்தையை உயர்த்தாது…\nதற்போதைய சந்தை நிலைமை கடிகாரத்தின் பெண்டுலம் போல ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஊசலாடும் நிலைமையில் தான் உள்ளது. (3100-2680). அப்ப கீழே வருமா நிச்சயம் வரும்\nஇதை சரியாக பயன்ப்படுத்தி முதலீட்டாலர்கள் பயன் அடையலாம்….\nஉதராணத்திற்கு ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை தீபாவளி சமயத்தில் 1075 க்கு பரிந்துரைத்தேன். அது அதிக பட்சமாக 1500 வரை சென்றது.\nகுறைந்த பட்சம் 300 லாபத்தில் விற்றிருந்தால்…. அதை அடுத்து 2 முறை 1100 என்ற விலைக்கு கிடைத்து உள்ளது. ஒவ்வொரு முறையும் 300 லாபம் ஈட்டியிருந்தால்.\n1100 முதலீட்டிற்கு – 900 லாபம்.. 81% லாபம் 4 மாதங்களில்.\nசொல்லுங்கள் இந்த சந்தையில் சம்பாதிக்க முடியுமா இல்லையா என்று… சரியாக செய்தால் இதை விட வேறு நல்ல தொழில் இல்லை. நீண்ட கால முதலீட்டிற்கு உகந்த நிலையில் சந்தையும் இல்லை 5-10 வருடம் காத்திருக்கும் மன நிலையில் நாமும் இல்லை. குறுகிய கால சாகுபடி தான் சிறந்தது. அந்த குறுகிய கால சாகுபடியால் வரும் லாபத்தில் ஒரு பகுதியை நீண்ட கால முதலீடாக செய்யுங்கள்.\nசின்ன வருத்தம் :- எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் என்னை மேம்படுத்தி கொள்ளத்தான் இந்த பதிவினை எழுதிவருகிறேன். நிறை குறைகளை சுட்டி காட்டினால் தான், எனது எழுத்து சிலருக்காவது பயன் படுகிறதா என்று அறிய முடியும், மேலும் மேம்படுத்த உதவும். ஆனால் பலருக்கு சின்னதாக ஒரு பின்னூட்டம் எழுத கூட நேரமில்லை. Gci – மென்பொருளை 245 க்கும் அதிமானவர்கள் கிளிக் செய்துள்ளனர்.. அப்படி என்றால் குறைந்தது 100 பேராவது அதை டவுன் லோட் செய்திருப்பார்கள். ஆனால் அது பயன்படுகிறது என்று சொன்னவர்கள் ஒரு சிலர்தான்.\nஆர்-கே – பிப்ரவரி 2 வது வராத்திற்கு பிறகு நண்பர்கள் சந்திப்பிற்கு நான் தயார்.. எங்கே எப்படி சந்திக்கலாம் என்று சொல்லுங்கள். இடம், நேரம், செலவு மற்றும் கலந்து கொள்பவர்கள் ஆகியவற்றை சரியாக முன் கூட்டியே திட்டமிட்டால் நன்றாக இருக்கும்.\nஇன்று என்னை பாதித்த – 2 செய்திகள்…\n1.இன்றைய இலங்கை சூழ்நிலையில் இந்தியா இலங்கையில் கிரிக்கெட் ஆட சென்றது தவறு..\nசிம்பா கொஞ்சம் ஹாட்டா ஒரு பதிவு போடுப்பா… புழுதிகாட்டில்.\n2. கோவை மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலத்தை சேர்ந்த பிரபு என்ற மாணவன் பி.இ படிப்பிற்கு கல்விகடன் கிடைக்��ாததால் இரண்டாம் ஆண்டு படிப்பை நிறுத்தி விட்டு தனது தந்தையின் சவரத்தொழிலுக்கு திரும்பிய அவலம் (தினமலர் செய்தி) அரசு பள்ளியில் படித்தவன் +2 வில் 851 மதிபெண்களும், முதலாம் ஆண்டு பி.இ செமஸ்டரில் 75% ம் வாங்கியுள்ளதாக செய்தி. நண்பர்களே சொல்லுங்கள் நாம் ஏதாவது செய்யலாமா\nஇன்றைய சந்தையின் போக்கு 28.01.2009\nPosted by top10shares in வணிகம்.\t12 பின்னூட்டங்கள்\nஅமெரிக்க சந்தைகளில் மையம் கொண்டுள்ள புயல் வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதே திசையில் நகர்ந்து கரையை கடந்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்… மாறாக தெற்கு நோக்கி நகர்ந்தால் உலக சந்தைகள் அனைத்தும் ஒரு வித அவதிக்குள்ளாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதிக வாய்ப்புகள் / எதிர் பார்ப்புகள் வடக்கு நோக்கி உள்ளது.\nஐரோப்பிய நாடுகளும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும் / பொருளாதார சலுகைகள் வழங்கவும் முன் வந்துள்ளது.\nநேற்றைய தினம் எதிர் பார்த்ததை போலவே 2750 வரை எளிதாக சென்று போராடி அதை தக்கவைத்தது.\nநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த பொறுப்பற்ற அரசு அதிகாரிகளை நினைந்து விட்டால்.\nஎன்று தான் இவர்கள் திருந்துவார்களோ சந்தையின் வேலை நேரத்தில் பொருளாதாரம் சம்மந்தபட்ட முடிவுகளை ஏன் அறிவிக்கிறார்கள்.\nரிசர்வ் வங்கியின் முடிவினை அடுத்து 30 புள்ளிகள் ஒரு நிமிடத்தில் விழுகின்ற போது ஒரு சிறு வணிகர் நஷ்டத்துடன் வெளியேறுவதை தவிர என்ன தான் செய்ய முடியும்.\nஇன்றைய தினம் அமைதியாக துவங்கும் சந்தை – எவ்வாறு 2800-2810 நிலைகளை கடந்து அதை தக்க வைக்கிறதோ பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.\nஇன்றைய சந்தையின் போக்கு 27.01.2009\nPosted by top10shares in வணிகம்.\t15 பின்னூட்டங்கள்\nமூன்று நாட்கள் தொடர் விடுமுறைகளுக்கு பிறகு துவங்கும் சந்தை…. எவ்வாறு இருக்கும். இந்த 3 நாட்களில் உலக சந்தைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.\nபெரிய அண்ணன் டவ் ஜோன்ஸ் 7900-8000-8100 என்ற நிலைகளில் புயல் சின்னம் போல நிலை கொண்டிருக்கிறார்.. என்றைக்கு கரையை கடக்கும் என்று தெரியவில்லை.\n2 நாட்களாக ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு வித உற்சாகம் காணப்படுகின்றது.. நமது சந்தையில் அதன் தாக்கம் துவக்கத்தில் இருக்கும்.\nகடந்த சில மாதங்களில் பலவித வதந்திகளுக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கியின் காலண்டு முடிவுகள் நன்றாக உள்ளது. கூடவே எஸ் பி ஐ -யின் முடிவ��களும். இவற்றின் தாக்கத்தையும் இன்று காண முடியும்.\nபுதிய முதலீடு ஏதும் இல்லாமல் தின வர்த்தகர்களின் கையில் சிக்கி தவிக்கும் நமது சந்தையில் இன்று என்ன நடக்கலாம்.\n2750 வரை சந்தை மேலே செல்லலாம்… ஆனால் அதை தக்கவைக்க மிகவும் போராட வேண்டி வரும்.\nகுறுகிய கால முதலீட்டிற்கு LIC Housing Finance ஏற்ற நிலையில் உள்ளது டார்கெட் 245-265.\nசத்யத்தின் விலை – 38 ஆக L&T தயவால் உயர்ந்துள்ளது… நாம் 25 இல் பரிந்துரைத்தோம்.\nSGX NIFTY – விவரங்களை இந்த தொடர்பில் பார்க்கலாம்… இன்றையதினம் 8.00 மணிவரை 400-500 லாட்வரை மட்டுமே வர்த்தகமாகியுள்ளது. கடந்த வெள்ளி கிழமை நடந்தது என்ன\nஉலக சந்தைகளின் இண்டெக்ஸ் மற்றும் தங்கம், கச்சா எண்ணை உள்ளிட்டவற்றின் Real Time Data / Technical Software யை இங்கு டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். எனக்கு இத்தகவலை அனுப்பி அனைவருக்கும் பயன் படட்டும், சார் பதிவாக எழுதுங்கள் என்று சொன்ன திருப்பூர் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.\nஇந்த வாரம் ஆத்தூர் மற்றும் சேலம் சென்றிருந்தேன்… இந்த பயணமும் நன்றாக அமைந்திருந்தது. நல்ல வரவேற்பு அளித்த நண்பர்கள் ரவி மற்றும் முன்னாவர் பாஷா உட்பட அனைவருக்கும் மிக்க நன்றிகள். அடுத்த வாரம் எங்கே போகலாம்\nஇன்றைய சந்தையின் போக்கு 23.01.2009\nPosted by top10shares in வணிகம்.\t16 பின்னூட்டங்கள்\nநாம் எதிர் பார்த்ததை போலவே சந்தையின் எதிர்பார்ப்புக்கு மேலாக ரிலையன்ஸ் -ன் காலாண்டு முடிவுகள் அமைந்துள்ளன… ஆனால் சந்தையில் expectations என்ற பெயரில் எந்த அளவு வதந்திகளை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு செய்து வைத்தார்கள்..\nஅதைவிட கொடுமை என்ன என்றால் நேற்று முன் தின இரவு ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அடுத்த சத்யம் ரிலையண்ஸ் ஆம் சார், நாளைக்கு சார்ட் செல்லிங் செய்து வையுங்க டார்கெட் 30-40% ன்னார்… என்ன கொடுமை இதுன்னு நொந்து கொண்டேன். இதன் வெளிப்பாடு தான் நேற்றைய பதிவின் முதல் வரி.\nஅமெரிக்க சந்தைகள் ஐயா தர்ம துரை… என்று வெள்ளை மாளிகை வாசலில் ஓபாமாவின் அறிவிப்புகளுக்கு காத்திருக்கின்றன. 8000 ல் டவ் ஜோன்ஸ் நிலை கொண்டுள்ளது. அவரின் சலுகை அறிவிப்புகள் வரும் வரை பெரிய மாற்றம் இருக்காது. அவர் இன்னும் நம்ம அரசியல் வாதிகளிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும். பதவி யேற்ற அன்றே இந்த இலவச திட்டத்துக்கு கையெழுத்திட்டேன் என்று சொல்ல தெரியவில்லை… முதலில் தொட்டது ஆப்கான் பிரச்ச���னை… இது தப்பு இல்லையா.. \nகாலையில் எழுந்த உடன் எனக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது SGX Nifty. அங்கு என்ன நிலைமை என்று பார்க்கலாம் என்று பார்த்தால் 2 அதிர்ச்சி… முதலில் நம்ப வில்லை. 2-3 முறை Refresh செய்து பார்த்தேன். நீங்களே பாருங்கள்.\n1. முதல் அதிர்ச்சி 7.30 மணி அளவில் எப்பொழுதும் 150-200 என்ற அளவில் தான் Volume இருக்கும், இன்று 7000 க்கும் அதிகம். ஏன். ஏதவது தவறா\n2. பிப்ரவரி மாத நிப்டி 242 புள்ளிகல் உயர்வுடன் 2924 ல் வர்த்தகம் ஆனது எப்படி\nஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது…\nபணவீக்கம் சிறிய அளவில் உயர்ந்துள்ளது… 5.6% versus 5.24% (WoW). Indranil Sengupta, Chief Economist, DSP Merrill Lynch. வரும் மார்ச் 31 க்குள் பணவீக்க விகிதம் 2% அளவுக்கு வரும் என்று ஆருடம் கூறியுள்ளார்… அது அரசு எந்த அளவுக்கு பெட்ரோல் பொருட்களின் விலையை குறைக்கிறது என்பதை பொறுத்து தான் என்று நான் நினைக்கிறேன்.\nசெபி – குறிப்பிட்ட சிலர் ஒரு சில பங்குகளை குறிவைத்து வதந்திகளை பரப்பி சரிவடைய செய்தார்களோ / செய்கிறார்களோ என்று விசாரிக்க உள்ளதாக The Economic Times பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. என்ன செய்து என்ன புண்ணியம் இழந்தது இழந்தது தான்.\nஇன்றைய சந்தையின் போக்கு 22.01.2009\nPosted by top10shares in வணிகம்.\t17 பின்னூட்டங்கள்\nசத்ய -த்தின் சோதனைக்கு பிறகு சந்தையை.. வதந்திகள் தான் வழி நடத்துகின்றன என்றால் மிகையில்லை.\nதினவர்த்தகத்திற்கு குறிப்பாக சிறு வணிகர்களுக்கு ஏற்ற நிலையில் சந்தை இல்லை.. சந்தை எங்கும் செல்லாது.. நமது கையிருப்பை இழக்காமல் இருந்தால் நாமும் சந்தையில் இருக்கலாம் என்பதை உணர்ந்து சில நாட்களுக்கு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது நல்ல பயன் தரும்.\nஇன்று இழந்து விட்டு நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது தவற விட்டோமே என்று வருந்த கூடாது இல்லையா\nநேற்றையதுவக்கம் சரியாக அமைந்தது…. ஆனால் அங்கிருந்து மீண்டு வந்ததும்…. 3.00 மணிக்கு பிறகு ஏற்பட்ட சரிவும் டெக்னிகலுக்கு எதிரான செயல் தான்… சித்தர்களின் திட்டமிட்ட சித்து வேலை தான்.\nஎஜுகம்ப் சொல்யூசன்ஸ் – கடந்த 19 மற்றும் 20 தேதிகளில் இதன் Volume இரட்டிப்பாக இருந்தது கூடவே சில நம்ப தகுந்த செய்திகளின் அடிப்படையிலேயே கவனிக்க சொல்லியிருந்தேன், ஆனால் அது ஒரே நாளில் கவனிக்க வைக்கும் என்று எனக்கு தெரியாது.\nசராசரியாக – தினசரி 10 -12 லட்சம் என்ற அளவில் இருந்து வந்தது.\nஅவர்களின் காலாண்டு முடிவுகள் 27ம��� தேதி அன்று வெளியாக உள்ளது அதன் தொடர்ச்சி ஒரு ஏற்றம் அமையும் என்றும் எதிர் பார்க்கிறேன்.\nஇது அருமையான ஸ்டாக் – ப்யூச்சர் வணிகத்திற்கு. சரியாக பாலோ செய்தால் இதில் நல்ல ப்யூச்சர் அமைத்து கொள்ளலாம். கடந்த 3 மாதத்தில் 3 முறை 2900 இல் இருந்து 1500 க்கும் 2 முறை 1500 இல் இருந்தும் 3000 க்கும் பயணித்து உள்ளது. சரியான பக்கத்தில் இருக்க வில்லை என்றால்\nசில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் தொலைபேசியில் பேசும் போது தங்களை பற்றி சொல்லுங்கள் என்றேன்… நகைச்சுவையாக சில பங்குகளின் பெயரை சொல்லி –\nஇவற்றின் Future ல் தனது Future ஐ தொலைத்தவன் என்றார். அது போல் ஆகிவிடும்.\nstimulus மற்றும் bails out என்ற வார்த்தைகள் மிக சாதாரணமாகிவிட்டது… தற்போது 2012 ஒலிம்பிக் போட்டி திட்டங்களுக்கு பெயில் அவுட் அறிவித்து உள்ளார்கள்.\nஇன்று வரும் ரிலையன்ஸ் காலாண்டு முடிவு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஹீரோ ஹோண்டா, எல் ஐ சி, மற்றும் யூ பி குரூப் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக அமைந்துள்ளது.\nதற்போது உள்ள ஒரு மந்த நிலை மாத இறுதியில் அல்லது முதல் வாரத்தில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nதற்போதைய உலக சந்தைகளின் உற்சாகம் தொடரும் பட்சத்தில் நமது சந்தை 2820 வரை எளிதாக நகரும்.. அடுத்து ஓரிரு நாட்களில் ஒரு பெரிய ஏற்றத்தினை எதிர் பார்க்கிறேன்.\nஜான்சி அக்கா – தீபாவளி போர்ட் போலியோவில் டி எல் எஃப் / யுனிடெக் போன்ற பங்குகளை தவிர்த்து மற்ற பங்குகளில் முதலீடு செய்யலாம்.\n« டிசம்பர் பிப் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:47:37Z", "digest": "sha1:RUJ4YYAMPV6UFZBOVPAP7O4GUNH3K3GH", "length": 9045, "nlines": 137, "source_domain": "top10shares.wordpress.com", "title": "கேள்வி பதில் | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in கேள்வி பதில்.\t12 பின்னூட்டங்கள்\nதங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி\nஏதோ நாமும் பெயருக்கு எழுதினோம் என்று எழுத எனக்கு விருப்பம் இல்லை.\nமுகம் தெரியாத என் மீது ஒவ்வொருவரும் வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுக்கிறேன்.\nஇருப்பதை இழப்பதில் ஏற்படும் வலியைவிட…. இழந்ததை மீட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அதிகம் .. என்பதை உனர்ந்தவன் நான்.\nCHAT BOX ��ப்படி செட் பன்னுவது என்று தெரியாது.. தெரிந்தவர்கள் எனக்கு கற்று தரவும்…\nஅதே வேளையில் மிகுந்த வேலைகளுக்கு இடையே அது சாத்தியமா என்பது தெரியவில்லை…\nமுடிந்த வரை இந்த வலைப்பூவின் பயனாளிகள் தனிபட்ட பங்குகள் பற்றிய கேள்விகளை நேரடியாக மெயிலில் அனுப்பலாம்… கண்டிப்பாக பதில் எழுதுகிறேன்.\nஎன் பதிவுகள் பற்றிய தங்களின் கருத்துகளை.. மறுமொழியாக எழுதுங்கள்… அதுவே எங்களை போன்றவர்களுக்கு ஒரு உற்சாக டானிக்…\nPosted by top10shares in கேள்வி பதில்.\t22 பின்னூட்டங்கள்\nPosted by top10shares in கேள்வி பதில்.\t6 பின்னூட்டங்கள்\nநண்பர் பஷீர் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம்..\n1. திரு. சோம வள்ளியப்பன் அவர்கள் “அள்ள அள்ள பணம் 3ஆம் பாகத்தில் ஆப்ஷன் பற்றி மிக விரிவாக எழுதி உள்ளார்.\n2. ஆப்ஷன் விலை (பிரிமியம்) நேரடியாக கேஷ் மார்கெட்டை சார்ந்து உள்ளது. கேஷ் மார்கெட்டில் விலை ஏறினால் இங்கு விலை ஏறும். ஃப்யுச்சர்க்கான சார்ட்களையே இதற்கு பயன்படுத்துகிறேன்.\nதிரு. சரவணகுமார் அவர்களின் டே டிரேடிங் பரிந்துரைகளை நீங்கள் ஆப்ஷனில் பயன்படுத்தலாம். ஒரு வாரம் பேப்பர் ஒர்க் செய்து பார்க்கவும். மிகவும் கவனிக்க வேண்டியது வேல்யும் இருக்க வேண்டும். சில பங்குகளை ஆப்ஷனில் வாங்க ஆள் இருக்காது.\nஆப்ஷன் மற்றும் இன்டெக்ஸ் ஃபியுச்சரை – சரியாக செய்தால் குறைந்த முதலீட்டில் தினசரி லாபம் பார்க்கலாம்.\nஉதாரணத்திற்கு – நேற்றைய சந்தையில் இந்த இரண்டு ஸ்டாக்கின் ஆப்ஷன் விலையை பார்க்கவும்.\nசம்பல் ஃபெர்ட்டிலைசர், இஸ்பாட் இன்டஸ்ட்ரிஸ்\nஎனக்கு நேற்று நல்ல லாபம்..\nடெக்னிகல்/ ஃபன்டமென்டல் – அறிந்து கொள்ள வேன்டியது தான், ஆனால் அதிகம் அதில் கவனம் செலுத்த வேண்டாம்.\nஒரு டிரேடர் செய்ய வேண்டியது – சரியான முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்.\nலீடிங் டெக்னிகல் அனலிஸ்ட்கள் அனைவரும் அதிகம் டிரேடர்களாக இருப்பதில்லை,\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/category/live-trading-calls/", "date_download": "2019-09-22T19:05:03Z", "digest": "sha1:7EST4ZA4KWQBOSPUT3UWULYAYPEZNXCV", "length": 6620, "nlines": 131, "source_domain": "top10shares.wordpress.com", "title": "Live trading calls | Top 10 Shares", "raw_content": "\nஇங்கு இடம் பெறும் பரிந்துரைகளை கொடுக்கப்பட்டுள்ள விலையில் மட்டும் என்ட்ரி செய்யவும். அதற்கு முன்பாக என்ட்ரி செய்யாதீர்கள். அ��ேபோல் ஸ்டாப் லாஸ் கண்டிப்பாக கடைபிடிக்கவும்.\nடபுள் ஸ்டாப் லாஸ் பார்முலா.\nஒருவேளை ஸ்டாப்லாஸ் உடைத்தால் உடனடியாக இருமடங்காக எதிர்நிலையை எடுக்கவும். உங்கள் லாஸ் வர் செய்யப்பட்டு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு நேற்றைய பரிந்துரைகளை கவனிக்கவும். எதிலும் உங்களுக்கு லாஸ் ஏற்பட வாய்ப்பு இருக்காது.\nஇந்த டபுள் ஸ்டாப் லாஸ் முறை எனது பரிந்துரைக்கு நன்கு செயல் படுகிறது, அடுத்தவர்களின் ஆலோசனைகளுக்கு இது பொருந்துமா என்று சில நண்பர்கள் கேள்வி கேட்டார்கள். தயவு செய்து பேப்பர் டிரேடு மூலம் பரீட்சித்துப்பார்க்கவும்.\nஇன்று 11.30 பிறகே குறிப்புகளை தர இயலும், காலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வேண்டி உள்ளதால்.\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/2225", "date_download": "2019-09-22T18:15:53Z", "digest": "sha1:EDHLCN3ME6Z3VWVLZOUPA3XMOCQY7STT", "length": 38136, "nlines": 128, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "“அன்னையும் அடிகளாரும் கடலடா!” - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome தியானம் “அன்னையும் அடிகளாரும் கடலடா\nசுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு (1986) நம் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.\nஅன்று நம் சித்தர் பீடத்தில் ஏதோ ஒரு திருவிழா, செவ்வாடைத் தொண்டா்கள் இங்குமங்குமாகச் சுறுசுறுப்புடன் தொண்டாற்றிக் கொண்டிருந்தனா். ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்கள் அருட்கூடத்தில் தம் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது…….. மூன்று நான்கு வெளிநாட்டு இளைஞா்கள், நம் சித்தா் பீடத்தின் விழாக்கோலத்தையும், செவ்வாடைத் தொண்டா்களின் கூட்டத்தையும் பார்த்து, நம் சித்தா் பீடத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே வந்தனா். யாரோ வெளிநாட்டைச் சோ்ந்தவர்கள் நம் அம்மா பீடத்திற்கு வந்திருக்கிறார்கள். முடிந்தால் அவா்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று நம் தொண்டா்களில் ஒருவரான பேராசிரியா் ஒருவா் அவா்களுக்கு வழிகாட்டி உதவச் சென்றார். அவா்கள் ஜொ்மனி நாட்டில் இருந்து வந்தவா்களாம். ஆதிபராசக்தி சித்தா் பீடம் பற்றித் துருவித் துருவிக் கேட்டனா். பேராசிரியா் இயன்றவரை பதிலளித்து வந்தார். ”சுவாமிஜியைப் பார்க்க வேண்டும்” என்றார்கள். அவா்களைப் பேராசிரியா் நம் அடிகளாரிடம் அழைத்து வந்து அறிமுகப்ப��ுத்தினார். “யார் சார் இவா்கள்” என்று அடிகளார் தமக்கே உரிய எளிமையோடு கேட்டார்கள். “அம்மா” என்று அடிகளார் தமக்கே உரிய எளிமையோடு கேட்டார்கள். “அம்மா இவா்கள் ஜொ்மனியிலிருந்து நம் நாட்டுக்கு வந்திருக்கிறார்களாம். யாரோ ஒரு சாமியாரிடம் சீடா்களாக இருப்பவா்களாம். இந்து மதம் பற்றி அக்கறையோடு தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். நம் அம்மா பீடத்தைப் பார்க்கவும், அம்மாவிடம் ஆசி பெறவும் வந்திருக்கிறார்கள்” என்றார் பேராசிரியா். “அப்படியா இவா்கள் ஜொ்மனியிலிருந்து நம் நாட்டுக்கு வந்திருக்கிறார்களாம். யாரோ ஒரு சாமியாரிடம் சீடா்களாக இருப்பவா்களாம். இந்து மதம் பற்றி அக்கறையோடு தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். நம் அம்மா பீடத்தைப் பார்க்கவும், அம்மாவிடம் ஆசி பெறவும் வந்திருக்கிறார்கள்” என்றார் பேராசிரியா். “அப்படியா ரொம்ப சந்தோஷம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ரொம்ப சந்தோஷம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று விசாரித்தார்கள் அருள்திரு அம்மா. பேராசிரியா் அதனை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் கேட்டார். “நாங்கள் எங்கள் சுவாமிஜியிடம் தியானம் பயின்று வருகிறோம்” என்றார்கள். பேராசிரியா் மொழிபெயா்த்துக் கூறினார். அடிகளார் கேட்டவற்றையும், அவா்கள் அளித்த பதில்களையும் பேராசிரியா் தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கூறி வந்தார். “இவா்களுக்குத் தியானம் பழக வேண்டும் என்ற அக்கறை ஏன் வந்தது என்று கேளுங்கள் சார்” என்று விசாரித்தார்கள் அருள்திரு அம்மா. பேராசிரியா் அதனை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் கேட்டார். “நாங்கள் எங்கள் சுவாமிஜியிடம் தியானம் பயின்று வருகிறோம்” என்றார்கள். பேராசிரியா் மொழிபெயா்த்துக் கூறினார். அடிகளார் கேட்டவற்றையும், அவா்கள் அளித்த பதில்களையும் பேராசிரியா் தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கூறி வந்தார். “இவா்களுக்குத் தியானம் பழக வேண்டும் என்ற அக்கறை ஏன் வந்தது என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. “உலகம் இப்போது ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து பூமிக்குள் தேக்கி வைத்துக் கொண்டுள்ளன. தப்பித் தவறி ஏதேனும் ஆபத்து நிகழலாம். எனவே அந்த அணு ஆயுதங்கள் வெடித்து உ��கிற்கு அழிவு ஏதும் வந்துவிடக்கூடாது, உலகில் சமாதானம் நிலவ வேண்டும், அதற்காகவே இறைவனை வேண்டித் தியானம் பழகுகிறோம்” என்றார்கள். “தியானம் கடைப்பிடிப்பதன் மூலமாக அணு ஆயுதங்களைச் செயலிழக்க வைத்துவிட முடியுமா என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. “தியானத்தினால் இயற்கையையே கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்று எங்கள் சுவாமிஜி கூறியிருக்கிறார்” என்றார்கள் அவா்கள். “அப்படி இயற்கையையே கட்டுப்படுத்துகிற அளவுக்கு இவா்களுக்கு இவா்கள் குரு தியானமுறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா” என்றார்கள் அம்மா. “உலகம் இப்போது ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து பூமிக்குள் தேக்கி வைத்துக் கொண்டுள்ளன. தப்பித் தவறி ஏதேனும் ஆபத்து நிகழலாம். எனவே அந்த அணு ஆயுதங்கள் வெடித்து உலகிற்கு அழிவு ஏதும் வந்துவிடக்கூடாது, உலகில் சமாதானம் நிலவ வேண்டும், அதற்காகவே இறைவனை வேண்டித் தியானம் பழகுகிறோம்” என்றார்கள். “தியானம் கடைப்பிடிப்பதன் மூலமாக அணு ஆயுதங்களைச் செயலிழக்க வைத்துவிட முடியுமா என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. “தியானத்தினால் இயற்கையையே கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்று எங்கள் சுவாமிஜி கூறியிருக்கிறார்” என்றார்கள் அவா்கள். “அப்படி இயற்கையையே கட்டுப்படுத்துகிற அளவுக்கு இவா்களுக்கு இவா்கள் குரு தியானமுறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. “எங்கள் குரு அவற்றை இன்னும் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனாலும் தியானத்தினால் அது சாத்தியம் என்று கூறியுள்ளார்” என்றார்கள் அவா்கள். “தியானத்தினால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனை அந்தக் குரு செய்தாவது காட்டியிருக்கிறாரா என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. “எங்கள் குரு அவற்றை இன்னும் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனாலும் தியானத்தினால் அது சாத்தியம் என்று கூறியுள்ளார்” என்றார்கள் அவா்கள். “தியானத்தினால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனை அந்தக் குரு செய்தாவது காட்டியிருக்கிறாரா என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. n“அப்படி எதுவும் எங்களுக்குக் காட்டவில்லை” என்றார்கள். “சார் என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. n“அப்படி எதுவும் எங்களுக்குக் காட்டவில்லை” என்றார்கள். “சார் யாரோ ஒரு சாமியாரிடம் இவா்கள் ஏமாந்து கொண்டு வருகிறார்கள். இவர்களை வைத்து அவன் ஏமாற்றி வருகிறான்” என்றார்கள் அம்மா. இதனை அந்தப் பேராசிரியா் மொழிபெயர்த்துச் சொன்னதுதான் தாமதம் யாரோ ஒரு சாமியாரிடம் இவா்கள் ஏமாந்து கொண்டு வருகிறார்கள். இவர்களை வைத்து அவன் ஏமாற்றி வருகிறான்” என்றார்கள் அம்மா. இதனை அந்தப் பேராசிரியா் மொழிபெயர்த்துச் சொன்னதுதான் தாமதம் அந்த ஜெர்மனிக்காரா்களுக்குக் கோபம் வந்துவிட்டது. “எங்கள் குருவை என்னவென நினைத்தக் கொண்டீா்கள் அந்த ஜெர்மனிக்காரா்களுக்குக் கோபம் வந்துவிட்டது. “எங்கள் குருவை என்னவென நினைத்தக் கொண்டீா்கள் அவா் கடவுளுக்குச் சமமானவா். அவரால் முடியாதது ஒன்றுமில்லை. இன்னொருமுறை எங்கள் குருவை அப்படிச் சொல்லாதீா்கள். அவா் இமயமலைச் சாரலில் பல்லாண்டு காலம் தவமிருந்தவா்” என்றார்கள். பேராசிரியா் இதனை அடிகளார்க்கு மொழிபெயா்த்துக் கூறினார். அது கேட்ட அம்மா, தம் குருவின்மேல் அவா்கள் வைத்திருந்த அபரிமிதமான பக்தியைக்கண்டு உள்ளுக்குள் மெச்சிக் கொண்டு, “பாவம் இவா்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள், சரி போகட்டும் அவா் கடவுளுக்குச் சமமானவா். அவரால் முடியாதது ஒன்றுமில்லை. இன்னொருமுறை எங்கள் குருவை அப்படிச் சொல்லாதீா்கள். அவா் இமயமலைச் சாரலில் பல்லாண்டு காலம் தவமிருந்தவா்” என்றார்கள். பேராசிரியா் இதனை அடிகளார்க்கு மொழிபெயா்த்துக் கூறினார். அது கேட்ட அம்மா, தம் குருவின்மேல் அவா்கள் வைத்திருந்த அபரிமிதமான பக்தியைக்கண்டு உள்ளுக்குள் மெச்சிக் கொண்டு, “பாவம் இவா்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள், சரி போகட்டும்” என்றார்கள். அதுகேட்ட அவா்கள் பொறுமையிழந்து, தம் கைப்பையிலிருந்து பெரிய தாள் ஒன்றை அடிகளார் எதிரே மேசைமேல் விரித்து வைத்தனா். அதில் ஏதோ வரைபடம் போல அங்மிங்குமாக சில கட்டடங்கள், சில கோடுகள், சில புள்ளிகள். “தியானத்தின் மூலமாக இயற்கையைக் கட்டுப்படுத்தலாம். அவற்றுள் இரண்டு முறைகள் உண்டு. 1) Wave Method 2) Earth Method என்ற இரு முறைகளால் இயற்கையைக் கட்டுப்படுத்தலாம் என எங்கள் குரு சொல்லியிருக்கிறார்” என்றார்கள். அவற்றை அநாயாசமாகத் தம் கரங்களால் ஒதுக்கித் தள்ளிய அடிகளார், வெறுமனே வாயால் சொன்னால் போதுமா சார்” என்றார்கள். அதுகேட்ட அவா்கள் பொறுமையிழந்து, தம் கைப்பையிலிருந்து பெரிய தாள் ஒன்றை அடிகளார் எதிரே மேசைமேல் விரித்து வைத்தனா். அதில் ஏதோ வரைபடம் போல அங்மிங்குமாக சில கட்டடங்கள், சில கோடுகள், சில புள்ளிகள். “தியானத்தின் மூலமாக இயற்கையைக் கட்டுப்படுத்தலாம். அவற்றுள் இரண்டு முறைகள் உண்டு. 1) Wave Method 2) Earth Method என்ற இரு முறைகளால் இயற்கையைக் கட்டுப்படுத்தலாம் என எங்கள் குரு சொல்லியிருக்கிறார்” என்றார்கள். அவற்றை அநாயாசமாகத் தம் கரங்களால் ஒதுக்கித் தள்ளிய அடிகளார், வெறுமனே வாயால் சொன்னால் போதுமா சார் நிரூபித்துக் காட்டினால் தானே சார் நிரூபித்துக் காட்டினால் தானே சார் அப்படிக் காட்டி உணா்த்த முடியாதபோது இதையெல்லாம் சொன்னால் எவன் நம்புவான் அப்படிக் காட்டி உணா்த்த முடியாதபோது இதையெல்லாம் சொன்னால் எவன் நம்புவான் என்றார்கள் அம்மா. அப்படியானால் தியானத்தினால் இந்த முறைகளைக் கொண்டு இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறீா்களா என்றார்கள் அம்மா. அப்படியானால் தியானத்தினால் இந்த முறைகளைக் கொண்டு இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறீா்களா என்று கேட்டனா் ஜொ்மனிக்காரா்கள். n“முடியும்” என்றார்கள் அடிகளார். “அது எப்படி என்று கேட்டனா் ஜொ்மனிக்காரா்கள். n“முடியும்” என்றார்கள் அடிகளார். “அது எப்படி எங்களுக்கு அதனை நிரூபித்துக் காட்டுங்கள். நாங்கள் அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறோம்” என்றார்கள். “அப்படியா எங்களுக்கு அதனை நிரூபித்துக் காட்டுங்கள். நாங்கள் அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறோம்” என்றார்கள். “அப்படியா சரி வாருங்கள்” என்று அருட்கூடத்துக்குப் பின்னால் இருந்த மணல் முற்றத்துக்கு அவா்களை அழைத்து வந்து வரிசையாக மணலில் அமர வைத்தார். அதன்பின் அவா்கள் எதிரில் ஏதோ ஒரு ஆசனம் போட்டுக் கொண்டு தியானத்திலமர்ந்தார் அடிகளார். வழக்கமாக மற்றவா்களெல்லாம் கண்களை மூடிக்கொண்டு தானே தியானம் செய்வது வழக்கம் அடிகளாரோ கண்களை விழித்தபடி ஆகாயத்தை நோக்கியபடித் தியானம் செய்தார்கள். சில நிமிடம் கழித்து எதிரிலிருந்த மூவா் தலையிலும் கையை வைத்து, அவா்களை எழுந்திருக்கச் சொன்னார்கள். எழுந்தார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் உட்கா���்ந்திருந்த இடத்தில் உங்கள் கைகளை வைத்துப் பாருங்கள்” என்றார்கள் அடிகளார். அதன்படி கையை நீட்டிய ஒருவா், ஆ……… அடிகளாரோ கண்களை விழித்தபடி ஆகாயத்தை நோக்கியபடித் தியானம் செய்தார்கள். சில நிமிடம் கழித்து எதிரிலிருந்த மூவா் தலையிலும் கையை வைத்து, அவா்களை எழுந்திருக்கச் சொன்னார்கள். எழுந்தார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் உட்கார்ந்திருந்த இடத்தில் உங்கள் கைகளை வைத்துப் பாருங்கள்” என்றார்கள் அடிகளார். அதன்படி கையை நீட்டிய ஒருவா், ஆ……… என அலறியபடிக் கையை இழுத்துக் கொண்டார். மற்றவா்களும் ஏதோ நெருப்பில் கையை வைத்தவா்கள் போலப் பட்டென்று இழுத்துக் கொண்டனா். என்ன சார் என அலறியபடிக் கையை இழுத்துக் கொண்டார். மற்றவா்களும் ஏதோ நெருப்பில் கையை வைத்தவா்கள் போலப் பட்டென்று இழுத்துக் கொண்டனா். என்ன சார் ஏன் இப்படி அலறுகிறார்கள் கேளுங்கள் சார் எனப் பேராசிரியரை நோக்கிக் கூறினார் அடிகளார். என்னவெனப் பேராசிரியா் விசாரித்தபோது, “நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் கை வைத்தால் தாங்க முடியாத அனல் கொதிக்கிறது. எங்களால் தாங்க முடியவில்லை. ஓா் இரும்புத் துண்டை வைத்தால் கூட உருகி விடுகிற அளவுக்கு அனல் வீசுகின்றது அப்பப்பா” என்றார்கள். என்ன சார் சொல்லுகிறார்கள் இவா்கள்” என்றார்கள். என்ன சார் சொல்லுகிறார்கள் இவா்கள் என்று அடிகளார் ஒன்றும் தெரியாதவரைப்போலப் பேராசிரியரைக் கேட்டார்கள். “அம்மா என்று அடிகளார் ஒன்றும் தெரியாதவரைப்போலப் பேராசிரியரைக் கேட்டார்கள். “அம்மா எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ வெறுந்தரைதான் கண்ணுக்குத் தென்படுகிறது. இவா்களோ இரும்பையும் உருக்கும் அளவுக்கு அனல் வீசுகிறது என்கிறார்கள் எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ வெறுந்தரைதான் கண்ணுக்குத் தென்படுகிறது. இவா்களோ இரும்பையும் உருக்கும் அளவுக்கு அனல் வீசுகிறது என்கிறார்கள்” என்றார் பேராசிரியா். நான் என்ன சார் செய்துவிட்டேன்” என்றார் பேராசிரியா். நான் என்ன சார் செய்துவிட்டேன் வெறுமனே தொட்டுத்தானே எழுப்பினேன். அனல், நெருப்பு எல்லாம் எப்படி வந்தது வெறுமனே தொட்டுத்தானே எழுப்பினேன். அனல், நெருப்பு எல்லாம் எப்படி வந்தது என்று திரும்பிக் கேட்டார்கள் அடிகளார். அதுகேட்டுப் பேராசிரியரும் அந்த ஜோ்மனிக்காரா்கள���ம் திருதிருவென விழித்தபடி நின்றனா். அதன்பிறகு ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி அடிகளார் சொன்னார்கள் “இதோ பார் என்று திரும்பிக் கேட்டார்கள் அடிகளார். அதுகேட்டுப் பேராசிரியரும் அந்த ஜோ்மனிக்காரா்களும் திருதிருவென விழித்தபடி நின்றனா். அதன்பிறகு ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி அடிகளார் சொன்னார்கள் “இதோ பார் ஆகாய வெளி முழுவதும் சக்தி மிதந்தபடிதான் இருக்கிறது. அந்தச் சக்தியைத்தான் நான் தியானத்தின் மூலமாக வாங்கினேன். அதை எப்படி வாங்க வேண்டுமென்று தெரியுமா ஆகாய வெளி முழுவதும் சக்தி மிதந்தபடிதான் இருக்கிறது. அந்தச் சக்தியைத்தான் நான் தியானத்தின் மூலமாக வாங்கினேன். அதை எப்படி வாங்க வேண்டுமென்று தெரியுமா கண் வழியாக வாங்க வேண்டும். அப்படி வாங்கிய சக்தியைக் கீழே போகாதபடி உடம்புக்குள்ளே (Rotate) சுழலச்செய்து கொள்ள வேண்டும். அப்படி நான் வாங்கிய சக்தியைத்தான் உங்கள் மூவருக்கும் கொடுத்தேன். அதனை உங்களால் தாங்க முடியவில்லை. இப்போது அந்தச் சக்தி பூமிக்குள் வேகமாக இறங்கிக் கொண்டே போகிறது. நீங்கள் கூறிய Wave Method என்பது இது தான், என்று விளக்கினார்கள் அடிகளார். ரொம்ப சந்தோஷம், Earth Method என்கிறார்களே அதனையும் எங்களுக்கு உணா்த்த வேண்டும் என்றார்கள் அந்த ஜொ்மன்காரா்கள். “அப்படியா கண் வழியாக வாங்க வேண்டும். அப்படி வாங்கிய சக்தியைக் கீழே போகாதபடி உடம்புக்குள்ளே (Rotate) சுழலச்செய்து கொள்ள வேண்டும். அப்படி நான் வாங்கிய சக்தியைத்தான் உங்கள் மூவருக்கும் கொடுத்தேன். அதனை உங்களால் தாங்க முடியவில்லை. இப்போது அந்தச் சக்தி பூமிக்குள் வேகமாக இறங்கிக் கொண்டே போகிறது. நீங்கள் கூறிய Wave Method என்பது இது தான், என்று விளக்கினார்கள் அடிகளார். ரொம்ப சந்தோஷம், Earth Method என்கிறார்களே அதனையும் எங்களுக்கு உணா்த்த வேண்டும் என்றார்கள் அந்த ஜொ்மன்காரா்கள். “அப்படியா சொல்கிறேன்” என்று கூறி மீண்டும் அங்கே தியானத்தில் ஆழ்ந்தார்கள் அடிகளார். ஏதோ ஓா் ஆசனம் ஏதோ ஓா் தியானமுறை, ஏதோ ஒரு தியான முத்திரை போட்டுக்கொண்ட சில நிமிடங்கள் அமா்ந்திருந்தார்கள். பின் எழுந்து, தான் அமா்ந்திருந்த இடத்தில் இருந்த கொஞ்சம் மண்ணை எடுத்து ஒவ்வொருவா் கையிலும் கொடுத்துத் தின்னுமாறு கூறினார்கள். “How is it possible ஏதோ ஓா் தியானமுறை, ஏதோ ஒரு தியான முத்திரை போட்டுக்கொண்ட சில நிமிடங்கள் அமா்ந்திருந்தார்கள். பின் எழுந்து, தான் அமா்ந்திருந்த இடத்தில் இருந்த கொஞ்சம் மண்ணை எடுத்து ஒவ்வொருவா் கையிலும் கொடுத்துத் தின்னுமாறு கூறினார்கள். “How is it possible It is sand” (“இது எப்படி முடியும்….. இது மணல்”) என்றார்கள் அவா்கள். “ஒன்றும் ஆகாது சார் இது மணல்”) என்றார்கள் அவா்கள். “ஒன்றும் ஆகாது சார் வாயில் போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள், தின்னச் சொல்லுங்கள் என்றார்கள் அடிகளார். ஆனாலும் அவா்கள் தயங்கினார்கள். வெற்று மணலை வாயில் போட்டுக் கொண்டு தின்னச் சொன்னால் எப்படி வாயில் போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள், தின்னச் சொல்லுங்கள் என்றார்கள் அடிகளார். ஆனாலும் அவா்கள் தயங்கினார்கள். வெற்று மணலை வாயில் போட்டுக் கொண்டு தின்னச் சொன்னால் எப்படி தயங்கினார்கள். “சரி ஓரிரண்டு மணல் துகள்களை வாயில் போட்டுக் கொண்டு எப்படி இருக்கிறது என்று சொல்லச் சொல்லுங்கள்” என்றார். அவா்களும் அப்படியே செய்தார்கள். “அட என்று சொல்லச் சொல்லுங்கள்” என்றார். அவா்களும் அப்படியே செய்தார்கள். “அட மணல் இனிப்பாக இருக்கிறதே” என்றார்கள். இவ்வளவையும் உடனிருந்து கவனித்து வந்த பேராசிரியா், “அம்மா மணல் இனிப்பாக இருக்கிறதே” என்றார்கள். இவ்வளவையும் உடனிருந்து கவனித்து வந்த பேராசிரியா், “அம்மா இந்த மணல் இனிக்கிறதாம்” என்றார். கையில் உள்ள மணல் எப்படிசார் இனிக்கும் என்ன சார் கதை அளக்கிறார்கள் என்ன சார் கதை அளக்கிறார்கள் என்றார்கள் அடிகளார் ஒரு கேலிச் சிரிப்போடு. பேராசிரியா் விழித்தார். “சரி என்றார்கள் அடிகளார் ஒரு கேலிச் சிரிப்போடு. பேராசிரியா் விழித்தார். “சரி சரி கையில் உள்ள மணல் எல்லாமே இனிப்பாகத்தான் இருக்கும் அவ்வளவையும் வாயில் போட்டுக் கொண்டு சாப்பிடச் சொல்லுங்கள்” என்றார்கள். ஜேர்மனிக்காரா்கள் கை மணல் முழுவதையும் வாயில் போட்டு மென்று தின்றுவிட்டார்கள். அவ்வளவும் இனிப்பு அவ்வளவையும் வாயில் போட்டுக் கொண்டு சாப்பிடச் சொல்லுங்கள்” என்றார்கள். ஜேர்மனிக்காரா்கள் கை மணல் முழுவதையும் வாயில் போட்டு மென்று தின்றுவிட்டார்கள். அவ்வளவும் இனிப்பு எப்படி இது சாத்தியம் என்று அவா்தம் விழிகள் அடிகளாரைக் கேட்டன. அடிகளார் சொன்னார்கள், “மற்றவா்களாயிருந்தால் மணலை எடுத்து அதனைச் சா்க்கரையாக மாற்றிக் காட்டி அதன்பின் தின்னக் கொடுப்பார்கள். நான் மணலை மாற்றாமலே கொடுத்தேன். மணலைக் கொடுத்து அதன் இயற்கைத் தன்மையை மட்டும் தியானத்தால் மாற்றிக் கொடுத்தேன். இனிப்புள்ளதாக மாற்றிக் கொடுத்தேன். தியானத்தால் ஒரு பொருளின் தன்மையை மாற்றலாம். நீங்கள் கேட்ட Earth Method இதுதான்” என்றார். அந்த ஜேர்மனிக்காரா்கள் அனைவருமே வாயடைத்துப் போய் நின்றுவிட்டனா். “அது சரி தியானத்தால் இயற்கையை இப்படி மாற்ற முடியும் என்பது, தெரிகிறது. ஆனால் இதற்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கொடுப்பது எப்படி தியானத்தால் இயற்கையை இப்படி மாற்ற முடியும் என்பது, தெரிகிறது. ஆனால் இதற்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கொடுப்பது எப்படி” என்று கேட்டார்கள். அது கேட்ட அடிகளார், “நீங்கள்தான் ஜொ்மனிக்காரா்கள் ஆயிற்றே” என்று கேட்டார்கள். அது கேட்ட அடிகளார், “நீங்கள்தான் ஜொ்மனிக்காரா்கள் ஆயிற்றே உலகத்திலேயே விஞ்ஞான மூளை பலம் பெற்றவா்கள் என்று உங்கள் நாட்டுக்காரா்களைத்தானே சொல்கிறார்கள் உலகத்திலேயே விஞ்ஞான மூளை பலம் பெற்றவா்கள் என்று உங்கள் நாட்டுக்காரா்களைத்தானே சொல்கிறார்கள் நீங்கள் இதற்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் தேடிப் பாருங்களேன் நீங்கள் இதற்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் தேடிப் பாருங்களேன்” என்றார்கள் அடிகளார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்த அந்த ஜெர்மனிக்காரா்கள், “எங்களை உங்கள் சீடா்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனா். “சீடா்களாக ஏற்றுக் கொள்வது பற்றி இப்போது என்ன அவசரம்” என்றார்கள் அடிகளார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்த அந்த ஜெர்மனிக்காரா்கள், “எங்களை உங்கள் சீடா்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனா். “சீடா்களாக ஏற்றுக் கொள்வது பற்றி இப்போது என்ன அவசரம் சீடர்களாக உங்களை நான் ஏற்க வேண்டுமானால், முதலில் என்மேல் அழுத்தமான நம்பிக்கை வரவேண்டும், பக்தி வரவேண்டும், பக்குவம் வரவேண்டும், பிராப்தம் வேண்டும். அதற்கான முயற்சிகள் வேண்டும். அதெல்லாம் அப்புறம்” என்று பிடி கொடுக்காத அடிகளார் “மீண்டும் நீங்கள் இந்தியாவுக்கு எப்போது வருவீா்கள் சீடர்களாக உங்களை நான் ஏற்க வேண்டுமானால், முதலில் என்மேல் அழுத்தமான நம்பிக்கை வரவேண்டும், பக்தி வரவேண்டும், பக்குவம் வரவேண்டும், பிராப்தம் வேண்டும். அதற்கான முயற்சிகள் வேண்டும். அதெல்லாம் அப்புறம்” என்று பிடி கொடுக்காத அடிகளார் “மீண்டும் நீங்கள் இந்தியாவுக்கு எப்போது வருவீா்கள்” என்று திருப்பிக் கேட்டார்கள். அவா்கள் ஏதோ ஒரு வருடக் கணக்கு சொன்னார்கள். “அப்படி நீங்கள் இங்கே புறப்பட்டு வருகிறபோது, உங்கள் மூவருக்கும் என் சக்தியை அனுப்பி உங்கள் வீட்டுக்கு வந்து அழைப்பேன். அது எப்படி உங்களை அழைத்தது” என்று திருப்பிக் கேட்டார்கள். அவா்கள் ஏதோ ஒரு வருடக் கணக்கு சொன்னார்கள். “அப்படி நீங்கள் இங்கே புறப்பட்டு வருகிறபோது, உங்கள் மூவருக்கும் என் சக்தியை அனுப்பி உங்கள் வீட்டுக்கு வந்து அழைப்பேன். அது எப்படி உங்களை அழைத்தது எப்படி வந்தீா்கள் என்பதை உலகறிய உங்கள் நாட்டுக்காரனுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். எங்கள் நாட்டுக்காரனுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்வீா்களா” என்று கேட்டார்கள் அடிகளார். “ஆகா” என்று கேட்டார்கள் அடிகளார். “ஆகா அப்படியே சொல்கிறோம்” என்று விடையளித்தனா். அடிகளார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, நல்லாசியுடன் விடைபெற்றுச் சென்றனா். “தியானத்தால் அடைய முடியாதது எதுவுமே இல்லை” என்பது அன்னையின் அருள்வாக்கு ஆன்மிக சாம்ராஜ்யத்துக்குள்ளே இருக்கிற மறைபொருளை அறிய வேண்டுமாயின் புலனடக்கம், மனக்கட்டுப்பாடு முதலியன தேவை. ஐம்புலன்களை அடக்கினால் ஐம்பூதங்களையும் அடக்கலாம்” என்பது அன்னையின் அருள்வாக்கு. உலக மக்களில் நூற்றுக்கு 99 போ் மனம் போன போக்கில் வாழ்பவா்கள். இவா்கள் மனம் காமத்தாலும், காசு ஆசையாலும், பந்த பாசத்தாலும் தடிப்பேறிப் போயுள்ளது. இப்படிப்பட்ட அடிமட்டத்தில் படித்தவனும் கிடக்கிறான், பாமரனும் கிடக்கிறான். இத்தகைய அடிமட்டத்தில் இருந்துகொண்டுதான் பகுத்தறிவு, அது இது என்று பேசுகிறான். ஆன்மிகத்தில் உள்ள பல நுட்பங்களை அறிய வேண்டுமானால் பகுத்தறிவுக்கு அப்பால்தான் தாண்டிப் போக வேண்டும். பகுத்தறிவைக் கடந்து சென்றுதான் ஆன்மிக உலகின் மறைபொருளையெல்லாம் உணரமுடியும். அதற்கு நுழைவாயில் தியானம். இயற்கையின் சட்டத்தில் அடிக்கடி ஞானிகள் தலையிடமாட்டார்கள். திருவருள் இசைந்தால்தான் சில வல்லபங்களை, அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள். அடிகளாரும், அன்னையும் கடலடா அப��படியே சொல்கிறோம்” என்று விடையளித்தனா். அடிகளார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, நல்லாசியுடன் விடைபெற்றுச் சென்றனா். “தியானத்தால் அடைய முடியாதது எதுவுமே இல்லை” என்பது அன்னையின் அருள்வாக்கு ஆன்மிக சாம்ராஜ்யத்துக்குள்ளே இருக்கிற மறைபொருளை அறிய வேண்டுமாயின் புலனடக்கம், மனக்கட்டுப்பாடு முதலியன தேவை. ஐம்புலன்களை அடக்கினால் ஐம்பூதங்களையும் அடக்கலாம்” என்பது அன்னையின் அருள்வாக்கு. உலக மக்களில் நூற்றுக்கு 99 போ் மனம் போன போக்கில் வாழ்பவா்கள். இவா்கள் மனம் காமத்தாலும், காசு ஆசையாலும், பந்த பாசத்தாலும் தடிப்பேறிப் போயுள்ளது. இப்படிப்பட்ட அடிமட்டத்தில் படித்தவனும் கிடக்கிறான், பாமரனும் கிடக்கிறான். இத்தகைய அடிமட்டத்தில் இருந்துகொண்டுதான் பகுத்தறிவு, அது இது என்று பேசுகிறான். ஆன்மிகத்தில் உள்ள பல நுட்பங்களை அறிய வேண்டுமானால் பகுத்தறிவுக்கு அப்பால்தான் தாண்டிப் போக வேண்டும். பகுத்தறிவைக் கடந்து சென்றுதான் ஆன்மிக உலகின் மறைபொருளையெல்லாம் உணரமுடியும். அதற்கு நுழைவாயில் தியானம். இயற்கையின் சட்டத்தில் அடிக்கடி ஞானிகள் தலையிடமாட்டார்கள். திருவருள் இசைந்தால்தான் சில வல்லபங்களை, அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள். அடிகளாரும், அன்னையும் கடலடா அடிகளாருக்குள் புதைந்துள்ள பொக்கிஷத்தை இங்குள்ள எவனாலும் அளக்க முடியாதடா அடிகளாருக்குள் புதைந்துள்ள பொக்கிஷத்தை இங்குள்ள எவனாலும் அளக்க முடியாதடா என்று அன்னையே அருள்வாக்கில் சொல்லிக் காட்டினாள். பொதுவாகத் திருவருள் ரகசியங்களையும், தெய்வ ரகசியங்களையும் குருமார்கள் தான் பக்குவம் வாய்ந்த சீடா்களுக்குத் தெரிவிப்பார்கள். ஆனால் மேல்மருவத்தூரிலோ பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தியே இறங்கி வந்து, அடிகளார் என்கிற குருவைக் காட்டிக் கொடுத்து, அடிகளாரின் மகத்துவத்தை இங்கே புரிய வைக்க வேண்டியுள்ளது. ஏன் என்று அன்னையே அருள்வாக்கில் சொல்லிக் காட்டினாள். பொதுவாகத் திருவருள் ரகசியங்களையும், தெய்வ ரகசியங்களையும் குருமார்கள் தான் பக்குவம் வாய்ந்த சீடா்களுக்குத் தெரிவிப்பார்கள். ஆனால் மேல்மருவத்தூரிலோ பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தியே இறங்கி வந்து, அடிகளார் என்கிற குருவைக் காட்டிக் கொடுத்து, அடிகளாரின் மகத்துவத்தை இங்கே புரிய வைக���க வேண்டியுள்ளது. ஏன் நம் ஆன்மிக நாட்டமும் அருள்தாகமும் அந்த அளவுக்கு உள்ளன. துரும்பைக் கொண்டு கடலை அளக்க முயல்வது போல உலகம் தன் சிற்றறிவு கொண்டு அடிகளாரை அளந்து பார்க்க முயல்கிறது. சித்தா்கள் பெரிய புதிர் நம் ஆன்மிக நாட்டமும் அருள்தாகமும் அந்த அளவுக்கு உள்ளன. துரும்பைக் கொண்டு கடலை அளக்க முயல்வது போல உலகம் தன் சிற்றறிவு கொண்டு அடிகளாரை அளந்து பார்க்க முயல்கிறது. சித்தா்கள் பெரிய புதிர் அடிகளார் புதிர்களுக்கெல்லாம் புதிராக உள்ளவா். ஏதோ வருபவனிடமும், போகிறவனிடமும் சார் அடிகளார் புதிர்களுக்கெல்லாம் புதிராக உள்ளவா். ஏதோ வருபவனிடமும், போகிறவனிடமும் சார் போட்டு அழைத்துப் பேசுவதனால் நம்மைப் போலத்தான் இவரும் என்று எண்ணிக் கொள்கிறார்கள். செவ்வாடைத் தொண்டா் குலம் இந்த நுட்பங்களையெல்லாம் அறிந்துகொண்டு அடிகளார் என்கிற சித்த புருஷரை, அவதார நாயகரை அடையாளம் கண்டு கொண்டு பற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் பிறவியோடு நம் கணக்கைத் தீா்த்துக்கொண்டு அன்னையிடம் போய் ஒட்டிக் கொள்ள வேண்டும். இனி எந்த ஒரு யுகத்தில் பரம்பொருள் அவதார நோக்கம் கொண்டு இறங்கி வரப்போகிறது…. போட்டு அழைத்துப் பேசுவதனால் நம்மைப் போலத்தான் இவரும் என்று எண்ணிக் கொள்கிறார்கள். செவ்வாடைத் தொண்டா் குலம் இந்த நுட்பங்களையெல்லாம் அறிந்துகொண்டு அடிகளார் என்கிற சித்த புருஷரை, அவதார நாயகரை அடையாளம் கண்டு கொண்டு பற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் பிறவியோடு நம் கணக்கைத் தீா்த்துக்கொண்டு அன்னையிடம் போய் ஒட்டிக் கொள்ள வேண்டும். இனி எந்த ஒரு யுகத்தில் பரம்பொருள் அவதார நோக்கம் கொண்டு இறங்கி வரப்போகிறது…. நன்றி. ஓம் சக்தி சக்தி ஒளி – விளக்கு – 8, சுடா் – 2 டிசம்பா் 1989 ல் வெளிவந்த கட்டுரையிலிருந்து சக்தி ஒளி – டிசம்பா் 2008 ]]>\nNext articleஅருள்வாக்கு எனும் இலக்கியப் பெட்டகம்\nஎன்னை அடைய எளிய வழி\nமேல்மருவத்தூர் வேப்பமரத்தடியில் பெற்ற தியான அனுபவம்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\n இது நம்மை முன்னேற்றும் படி\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழ���\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஎன்னை அடைய எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99587", "date_download": "2019-09-22T18:18:50Z", "digest": "sha1:GAMB26QF4WQTOGMC3R7RKISYADMDCIJU", "length": 10454, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆஸ்திரேலியா ஒரு கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\nசூடாமணி அவர்களது கடிதம் தொடர்பாக எனது தனிப்பட்ட கணிப்பின்படி, இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சம்பவங்களின் பின்னணி காரணங்கள் இவையே:\nபெரும்பாலான இந்தியர்கள் மாணவர்கள் அல்லது சமீபத்தைய குடியேற்ற வாசிகளில் அநேகம் பேர்\nஇரவு நெடு நேரம் சிற்றுண்டிச்சாலைகள், துப்புரவுப்பணிகளில் பகுதி நேரமாக பணியாற்றுகின்றர்.\nஇவர்கள்சொந்த வாகன வசதிகளற்ற பஸ், ரயில் பிரயாணிகள்.\nவெகுதூரங்களில், குறைந்த வாடகையுள்ள வீடுகளில் வசிப்பவர்கள். இரு அறைகள் கொண்ட பிளாட் ஒன்றில் குறைந்தது 6,7 பேர் வாழக்கூடும் -காலை ஷிப்ட்டில் 4 பேரும், இரவுப்பணியில் 4 பேரும் சென்றால் எல்லோருக்கும் கட்டிலும், மெத்தையும் கிடைப்பது உறுதி\nபகுதிநேர வேலைகளுக்கு பெரும்பாலும் கரன்சியே சம்பளமாக அளிக்கப்படுகிறது.(உபயம், வருமானவரி இலாகா) ஆக, இவர்களது பைகளில் எப்பவும் பணம் இருக்கும்.\nஇவர்கள் வர்க்க ரீதியாக, திருடர் மற்றும் பிக்பாக்கட்காரர்களால் குறி வைக்கப்படும் ஒரு சாதி, மத சார்பற்ற தனி இனம்.\n1980-90களில் சீனர்கள், வியட்நாமியர், இலங்கையர்கள் இவ்வாறான வன்முறைக்கு ஆளானார்கள். தற்போது இந்தியரகள் இங்கு இடம் வகிக்கிறார்கள்.\nஎனில், இது இனவாதம் அல்ல, திருடர்கள் குறிவைக்கும் தனிஒரு பிரிவு. இதை சம்பந்தப்பட்டோர் உணர்ந்தால் தம்மை உரிய முறையில் பாதுகாத்துக் கொள்ளலாம்.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 33\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – ��ீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam/karl-marx-ulagamayamaakal-kurithu-10002550?page=6", "date_download": "2019-09-22T18:11:37Z", "digest": "sha1:4DVEAZMFIB36E2OH5KD7PALZWMDQDYK6", "length": 11992, "nlines": 196, "source_domain": "www.panuval.com", "title": "கார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து? - Karl Marx ulagamayamaakal kurithu? - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து\nகார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து\nகார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து\nடேவிட் ரெண்டன் (ஆசிரியர்), நிழல்வண்ணன் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்த��வல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து\nஇந்த தொகுதி மாவோ பிறந்த 1893 முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான மக்கள் புரட்சி வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை வென்ற 1949 அக்டோபர் வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது...\nஅமெரிக்கா: ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்\nபாரிஸ் கம்யூனில் பெண்கள்“ கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது” என்று 1917 ரசியப் புரட்சியின் பெண்கள் துறையின் முதலாவது தலைவர் இனஸ்ஸா அர்மான்ட் கூறியுள்ளார். ஏனென்றால் சமூக மாற்றம் என்பது மக..\nமார்க்ஸ் - அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகை\nமார்க்ஸ் - அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகை..\nஉழைப்பை ஒலித்தல்முதலாளித்துவ நாகரீகம் ஆட்சி செய்கிற அனைத்து நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தை ஒரு விந்தையான மனக் கோளாறு பீடித் திருக்குறள் மனக் கோளாறு பீ..\nவெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - இன அழிப்பு,மறுப்பு,கொண்டாட்டம் : அருந்ததிராய்ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை..\nகாஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியை..\nசாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்...\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கை\nக்யூபா புரட்சியாளன் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாறு...\nஇந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது...\nஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் என்று பரவலாகக் கூறப்படும் சிந்தனைப் போக்குடன் தொடர்புடைய சில அறிஞர்களைப் பற்றிய அறிமுக நூல் இது...\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nவிடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/10627.html", "date_download": "2019-09-22T19:35:10Z", "digest": "sha1:7HBVGUQ3G3ES74DT6XX6QPMU4LVPMK4C", "length": 9612, "nlines": 87, "source_domain": "www.tamilseythi.com", "title": "பாதை மாறிய ரதயாத்திரை… தடுத்து நிறுத்திய போலீஸ்! – கீழக்கரையில் பதற்றம் – Tamilseythi.com", "raw_content": "\nபாதை மாறிய ரதயாத்திரை… தடுத்து நிறுத்திய போலீஸ்\nபாதை மாறிய ரதயாத்திரை… தடுத்து நிறுத்திய போலீஸ்\nராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் ராமராஜ்ஜிய ரதயாத்திரை, கீழக்கரை வழியாகச் செல்ல போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. கீழக்கரை வழியாக அனுமதிக்கக் கோரி, போலீஸாரிடம் இந்து முன்னணியினர் வாக்குவாதம். இதனால் ராமநாதபுரம் அருகே திடீர் பதற்றம் ஏற்பட்டது.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வலியுறுத்தியும், நாட்டில் ராம ராஜ்ஜியம் ஏற்படுத்தவேண்டியதன் அவசியம்குறித்தும் அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரதயாத்திரை துவங்கப்பட்டது. உ.பி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள மாநிலங்கள் வழியாக தமிழகத்திற்கு இந்த ரதயாத்திரை நேற்று முன் தினம் வந்தது. இந்நிலையில், ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசைக் கண்டித்தும், ரதயாத்திரையைத் தடுக்க வலியுறுத்தியும், தி.மு.க, இடது சாரி இயக்கங்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி……\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த…\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப்…\nஇந்நிலையில், நேற்று காலை மதுரையிலிருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்தை வந்தடைந்தது ரதயாத்திரை. இரவு முழுவதும் ராமேஸ்வரத்தில் முகாமிட்டிருந்த ரதயாத்திரை, இன்று காலை தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் செல்கிறது. இதற்கென, இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பியது. ராமநாதபுரம் அருகே உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக கீழக்கரை மற்றும் ஏர்வாடி ஆகிய ஊர்களின் வழியாகச் செல்ல ரதயாத்திரைக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.\nகீழக்கரை மற்றும் ஏர்வாடி வழியாக ரதயாத்திரை சென்றால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதிய போலீஸார், ரதயாத்திரையை கீழக்கரை சாலையில் செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால் போலீஸாருக்கும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சுமார் 10 நிமிடம் ரதயாத்திரை அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. போலீஸார் தாங்கள் அனுமதித்த வழியில் மட்டுமே செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.\nஇதனால் வேறு வழியில்லாமல், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக உத்தரகோசமங்கை சென்று, அங்கிருந்து இதம்பாடல் வழியாக தூத்துக்குடிக்கு ரதயாத்திரை புறப்பட்டுச்சென்றது. இந்தச் சம்பவத்தினால், ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிர���க்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/sirparathnaakaram-mayanool-ennum-manaiyadi-saasthiram.htm", "date_download": "2019-09-22T18:47:18Z", "digest": "sha1:3ZVYVHXMIU66B754DLV4ARW77M6CORQT", "length": 5830, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "சிற்பரத்நாகரம் மயநூல் என்னும் மனையடி சாஸ்திரம் - இராமசாமி, Buy tamil book Sirparathnaakaram Mayanool Ennum Manaiyadi Saasthiram online, இராமசாமி Books, ஜோதிடம்", "raw_content": "\nசிற்பரத்நாகரம் மயநூல் என்னும் மனையடி சாஸ்திரம்\nசிற்பரத்நாகரம் மயநூல் என்னும் மனையடி சாஸ்திரம்\nசிற்பரத்நாகரம் மயநூல் என்னும் மனையடி சாஸ்திரம்\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி (ஜோதிடம்)\nஒரு யோகியின் ஜோதிட சிந்தனைகள் ( பாகம் - 2)\nஜாதக அலங்காரம் : மூலமும், உரையும் , விரிவுரையும்\nஜோதிடத்தில் பலன் கூறும் முறைகளும் கோட்சார சூட்சுமங்களிம்\nவாழ்வில் உயர பெயர் வைப்பது எப்படி\nஜோதி்ட ரகசியம் - மு.மாதேஸ்வரன்\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் (இரண்டாம் பாகம்)\nஉனது கண்களில் எனது கனவினைக் காணப் போகிறேன்\nவாஸ்து முறைப்படி அதிர்ஷ்டம் தரும் வீட்டு வரைபடங்கள் (600 முதல் 1200 ச.அடி அடித்தளம் பரப்பளவு கொண்டவை )\nமீண்ட சொர்க்கம் (பானுமதி பார்த்தசாரதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/212849/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE/?responsive=false", "date_download": "2019-09-22T19:22:56Z", "digest": "sha1:YIY4XQRUP27HN7ZJMVMJBL4XHX4UMAA2", "length": 8504, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "அதிகரிக்கும் டாட்டூ மீதான மோகம் : ஆபத்தான பின்விளைவுகள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஅதிகரிக்கும் டாட்டூ மீதான மோகம் : ஆபத்தான பின்விளைவுகள்\nஇன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கான ஒன்று டாட்டூ, மற்றவர்களிடம் இருந்து தன்னை தனித்துவமாக காட்டவும், மற்றவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவும் குத்தப்படுவது தான் டாட்டூ. இதில் இருவகை உண்டு, ஒன்று குத்திய சில மணிநேரங்களில் அழிந்து���ிடும், மற்றது நிரந்தரமானது. பச்சை நிற டாட்டூக்களில் குரோமிக் ஆக்சைடும், சிவப்பு நிற டாட்டூக்களில் பாதரசத்தின் அளவும் அதிகமாக இருக்கும்.\nகார்பன், சைனா, மை, இந்தியன் இங்க் போன்ற மைகளை பயன்படுத்தி கருமை நிறத்தில் குத்துவார்கள், ரசாயன பொருட்கள் கலக்கப்படுகிறது. ஆழமான அதிக வண்ணங்களுடைய டாட்டூக்கள் ஆபத்தானவை, அரிப்பு, அலர்ஜி உட்பட சருமப் புற்றுநோய் வரை கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.\nமுன்பெல்லாம் கால், கைகள், தோள்பட்டைகள் என டாட்டூ போட்டுக் கொண்ட நிலையில் தற்போது தான் விரும்பும் பகுதியில் போடுகின்றனர். டாட்டூ போடும்போது ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டிஸ்போசிபிள் ஊசியை பயன்படுத்தி டாட்டூஸ் வரைய வேண்டும்.\nஊசியை சுத்தம் செய்யாமல் மற்றவருக்கு அதையே பயன்படுத்தும் போது தடிப்பு, புண், கட்டி, பச்சை குத்தும் பகுதி அழுகுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி, காசநோய், பால்வினை நோய்கள், ஹெச்ஐவி போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம். வைரஸ், பக்டீரியா தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஉடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொள்ளும் போது நரம்புகள் மீது ஊசி படுவதால், மெல்லிய ரத்தக் குழாய்கள் சேதம் அடையலாம்.எனவே அனுபவம் நிறைந்த டாட்டூ கலைஞர்களிடம் குத்திக் கொள்வதே சிறந்தது, நிச்சயம் அவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/109892-pesticide-deaths-in-tamil-nadu-do-not-leave-cotton-farmers", "date_download": "2019-09-22T18:11:26Z", "digest": "sha1:2IILUA6ZNPFOTHUDXURZDIMZRWDK5Q56", "length": 15155, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகளை விட்டுவைக்காத பூச்சிக் கொல்லி மரணங்கள்! | Pesticide deaths in Tamil Nadu do not leave cotton farmers!", "raw_content": "\nதமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகளை விட்டுவைக்காத பூச்சிக் கொல்லி மரணங்கள்\nதமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகளை விட்டுவைக்காத பூச்சிக் கொல்லி மரணங்கள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த போது ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதுகுறித்து ‘பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பல குழுக்களும் பெரம்பலூரில் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றன.\nஇதுதொடர்பாக பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பைச் சார்ந்த பார்த்தசாரதியிடம் பேசினோம். பூச்சிக் கொல்லி பாதிப்பால் விவசாயிகள் மரணமடந்துள்ளனர் மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை மேற்கோள் காட்டி ‘பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் (SFA) தமிழ்நாடு பிரிவின் உறுப்பினர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். “இந்தப் பிரச்னையை முழுமையாகத் தடுத்திருக்க முடியும். இதுவரை அரசு, பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்திருக்கும் விஷயங்களுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமலிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று முடித்தார்,\nஅடுத்தாக இயற்கை வேளாண்மை இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், ’மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் பூச்சிக் கொல்லி மருந்தின் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள், அதைத் தொடர்ந்து அதே காரணத்தால் தெலுங்கானாவில் ஏற்பட்ட மரணங்கள் ஆகியவை குறித்து தேசிய அளவில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சிக் கொல்லி விஷ பாதிப்பால் ஏற்பட்டுள்ள மரணங்கள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. சித்தளி கிராமத்தைச் சார்ந்த ராஜா, ஒதியம் கிராமத்தைச் சார்ந்த செல்வம், கூத்தூரைச் சார்ந்த ராமலிங்கம், பசும்பலூரைச் சார்ந்த அர்ச்சுனன் ஆகியோர் பூச்சிக் கொல்லி விஷ பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். இதே காரணத்தால் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n“தமிழக அரசு இதுவரை இந்த விஷயத்தில் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ��ூச்சிக் கொல்லி விஷ பாதிப்பு விஷயத்தில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முறையான விசாரணையை நடத்த வேண்டும். இதன் மூலம் அடுத்து வரும் காலத்திலும், எதிர் காலத்திலும், இதுபோன்ற மரணங்களைத் தடுக்க முடியும். இது அடிப்படையில் எங்களது விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வதற்கான உரிமையை பறித்துள்ளது. மேலும், இது பி.டி. பருத்தியில் பூச்சிக் கொல்லி பயன்படுத்துவதால் வரும் விளைவு என்பது தெளிவாகியுள்ளதால், மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் தோல்வி குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது’’.\nபாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அனந்து நம்மிடம் பேசினார். ’ஒவ்வொரு வருடமும், உலகம் முழுக்க 2,00,000 பேர் பூச்சிக்கொல்லி விஷ பாதிப்பால் இறப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் பயன்படுத்தும் விஷ ரசாயனங்களால் இந்தியாவில் ஆண்டுக்கு 10,000 விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது மிகக் குறைவான மதிப்பீடே. ஏனெனில், இது போன்ற புள்ளி விவரங்களைச் சேகரித்து, ஆய்வு செய்து முறையாக வெளியிடும் வழிமுறைகள் ஏதுமில்லாததே இதற்குக் காரணம். பெரும்பாலும் பூச்சிக் கொல்லிகளின் தொழில்நுட்பத் தோல்விகளுக்கு விவசாயிகள் பலிகடாவாகின்றனர். பூச்சிகளுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்னைகளை இந்தத் தொழில்நுட்பங்கள் உருவாக்குகின்றன. பூச்சிக் கொல்லிகளுக்கு மிக அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் விவசாயிகள் ஏமாந்து அவற்றிற்கு பலியாகின்றனர்.\nபூச்சிக் கொல்லி விஷபாதிப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. ஆஷா ASHA (Alliance for Sustainable & Holistic Agriculture) அமைப்பைச் சார்ந்த கவிதா குருகண்டி, பஞ்சாபின் பொதுநல நிபுணர் டாக்டர் அமர் சிங் ஆசாத் ஆகியோருடன் நானும் இந்த வழக்கில் மனுதாரராகச் சேர்ந்திருக்கிறேன். பூச்சிக் கொல்லி விஷ பாதிப்பு விஷயத்தில் பெரும்பாலும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் அணுகுமுறையைப் பூச்சிக் கொல்லி கம்பெனிகளும், அரசும் கடைபிடிக்கின்றன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது “நம் விவசாயிகளின் சமூகப் பொருளாதாரச் சூழல், கம்பெனிகளின் சந்தைப்படுத்தும் முறைகள், அரசுத் துறைகளின் தோல்வி ஆகியவை பாதுகாப்பான பூச்சிக் கொல்லிப் பயன��பாட்டை அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் இந்தியாவில் விற்கப்படுகின்றன. பெரம்பலூர் விஷ பாதிப்புக்குக் காரணமான பூச்சிக் கொல்லி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய தமிழக அரசால் முடியும். தமிழக அரசு அதைச் செய்ய வேண்டும்” என்று முடித்தார்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் மரணங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விவசாயிகள் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து உடனடியாக கடுமையான நடவடிக்கையும், மீண்டும் இது போன்ற விஷயங்கள் நடக்காத வகையிலான தடுப்பு நடவடிக்கைகளும் தேவை; இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்ட பூச்சிக் கொல்லி கம்பெனிகள், முகவர்கள், வணிகர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; நிவாரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் உடனடியாக வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளைப் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109858-topic", "date_download": "2019-09-22T18:16:57Z", "digest": "sha1:M6AUUHVFVQ22O7X6L63AUO2HH62SPTSX", "length": 99058, "nlines": 304, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» முகப்பில் தெரியா பிறந்த நாள்\n» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்\n» நடிகை ராஷ்மிகா மந்தன்னா\n» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\n» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா\n» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது\n» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்\n» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்\n» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை\n» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்\n» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாத��காப்பு\n» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை \n» \"கல்லி பாய்\" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்\n» 'நானும் சாவித்ரி தான்'\n» குத்துச்சண்டை பயிலும் நடிகை\n» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...\n» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்\n» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்\n» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\n» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை\n» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்\n» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\n» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..\n» எல்லாருக்கும் Thank You\n» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று\n» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்\n» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n» தேனும் லவங்கப் பட்டையும்\n நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்\n» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n» வன்மத்தின் கொள்கலன் - கவிதை\n» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்\n» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்\n» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\n» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது\nமுன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nமுன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nகிராமத்துக்கே அவர்களின் பெயர் மறந்துவிட்டது. பெரிய கோனார் என்பதும் சின்னக் கோனார் என்பதுமே அவர்களின் பெயராகி நிலவுகிறது.\nசின்னக் கோனாரின் அண்ணன் என்பதனால் பெரியவருக்கு மதிப்பு. பெரிய கோனார் மதிப்போடு வாழ்ந்திருந்த காலமெல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அந்த வாழ்வின் எஞ்சிய பகு��ியை வீட்டுக்குப் பின்னாலுள்ள முந்திரித் தோப்பின் நடுவே அமைந்த தனிக்குடிசையில் வாழ்ந்து கழித்துjk1 விடுவது என்ற தீர்மானத்தில் ஏகாந்த வாசம் புரிகிறார் பெரியவர். சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும், கைத்தடியின் ’டக் டக்’கென்ற சப்தம் ஒலிக்க, கல் வீட்டிற்குள், தோட்டத்து வாசல் வழியே பிரவேசிப்பார் பெரிய கோனார். தம்பியின் குடும்பத்தோடு அவருக்குள்ள உறவு அவ்வளவே. சின்னக் கோனாரைப்போல் சொத்துக்கள் என்ற விலங்குகளோ, சொந்தங்களினால் விளைந்த குடும்பம் என்ற சுமையோ இல்லாத பெரியவரை, அந்தக் குடும்பமே அதிகம் மதித்து மரியாதை காட்டுவதற்குக் காரணம், குடும்பத் தலைவராய் விளங்கும் சின்னக் கோனார் அண்ணன் என்ற உறவுக்காக, அந்தக் குடும்பத்தின் தலைமைப் பதவியை ’கெளரவப் பதவி’ யாய்ப் பெரியவருக்குத் தந்து எல்லாக் காரியத்துக்கும் அவர் அங்கீகாரம் பெறப் பணிந்து நிற்பதுதான். முப்பது வரு.ங்களுக்கு முன் மனைவி இறந்த அன்றே சொந்தம் என்ற சுமை பெரியவரின் தோளிலிருந்து இறங்கி விட்டது. அவள் விட்டுச் சென்ற ஐந்து வயதுச் சிறுவன் சபாபதியைத் தனக்கொரு சுமை என்று கருதாமலும் சுமக்காமலும் இருந்து விட்டார் பெரியவர். அதற்குக் காரணம், நாலோடு ஐந்தாக இருக்கட்டுமே என்ற நினைப்பில் தனது ’புத்திரச் சுமை’ யோடு சபாபதியையும் சின்னக் கோனார் ஏற்றுக் கொண்டதுதான்\nஆனால் சபாபதி, தன் பொறுப்பைத் தான் சுமக்கும் வயது தனக்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட வயதில் பெரியவரின் எஞ்சி நின்ற சொத்துக்கள் என்ற விலங்குகளையும் அவன் கழற்றி விட்டான். யாரையும் மதியாத அவன் போக்கும், இரண்டாவது உலக யுத்தகாலத்தில் அவன் செய்ய முயன்ற வியாபாரங்களினால் விளைந்த ந.டமும், கை நிறையப் பணமிருக்கிறது என்று அகம்பாவத்தில் ஆடிய ஆட்டங்களும் பெரியவரைப் பாப்பராக்கின.\nபிறகு ஒருநாள் - தனது ஏக புதல்வன் பட்டாளத்துக்கு ஓடிப்போனான் என்ற செய்தி கேட்டுப் பெரிய கோனார் தனது குடிசையில் ஓர் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தார். தன் பிள்ளையின் செயலாலும், அவன் பிரிவாலும் மனமுடைந்த பெரிய கோனார் பண்டரிபுரம் போகும் கோ.டியுடன் சேர்ந்துகொண்டு ஊர் ஊராய்த் திரிந்து யாசகம் புரிந்து, இறுதியில் யாருமற்ற அனாதையாய் பக்தர்களின் உறவோடு பகவானை அடைந்து விடுவது என்ற முடிவோடு தேசாந்திரம் புறப்பட்டுக் கிராமத்தின் எல்லையைக் கடக்கும்போது - பக்கத்து ஊர் சந்தைக்குப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்த சின்னக் கோனார் - தலையில் வைத்திருந்த பெரிய பலாப்பழத்தை அப்படியே போட்டுவிட்டு, அவிழ்ந்த குடுமியைக்கூட முடியாமல் ஓடிவந்து பரதேசிக் கூட்டத்தின் நடுவே இருந்த அண்ணனின் கால்களில் சா.டாங்கமாய் வீழ்ந்து கதறினார். அவரது பொன் காப்பிட்ட கரங்கள் அண்ணனின் புழுதி படிந்த பாதங்களை நகர விடாமல் இறுகப் பற்றி இருந்தன.\n\"அண்ணே... நான் உனக்கு என்ன தப்பிதம் பண்ணினேன் நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சுட்டியா...\" என்று அலறினார் சின்னக் கோனார். அந்தக் காட்சி, மனிதனுக்கு ’வந்து வாய்த்ததும்’ ’வயிற்றில் பிறந்ததும்’ மட்டும்தான் சொந்தம் என்பதில்லை என்று ஊராருக்கே உணர்த்தியது.\n\"என்னவோ அழியணும்னு இருந்த சொத்து அவன் மூலமா அழிந்து போச்சு... அந்த வருத்தத்திலே அவன் போயிட்டான்... அவன் ஓடிட்டான்னு உனக்கு ஏன் வருத்தம்... நான் தானே என் மவனா வளர்த்தேன், அவனை... நான் தானே என் மவனா வளர்த்தேன், அவனை... வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு... நான் தானே உன் பிள்ளை... நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க... வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு... நான் தானே உன் பிள்ளை... நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க... என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும்... என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும் என் சொத்து உன் சொத்து இல்லியா என் சொத்து உன் சொத்து இல்லியா... என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா... என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா...\" என்றெல்லாம் ஊரைக் கூட்டி நியாயம் கேட்டார் சின்னக் கோனார்.\nஅன்று வேறு வழியின்றி விரக்தியுடன் ’மனசு மரத்துப் போனப்புறம் எங்கே இருந்தால் என்ன’ என்று திரும்பி வந்து வீட்டுக்குப் பின்னால் முந்திரித் தோட்டத்தின் நடுவேயுள்ள குடிசைக்கு .¡கை மாற்றிக்கொண்டு, ’கிரு.ணா கோவிந்தா’ என்று இருபது வரு.மாய் வாழ்ந்து வரும் பெரிய கோனாருக்கு, பதினைந்து வரு.ங்களுக்கு முன்பாகவே வாழ்க்கையின் மீது பற்றும் பாசமும் ஏகமாய் மிகுந்து வர ஆரம்பித்து விட்டது.\nஆமாம்; சபாபதி மனம் மாறி அப்பனைப் பார்க்க பட்டாளத்திலிருந்து ஒருமுறை திரும்பி வந்திருந்தான்... பிறகு அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தான். கண் பார்வை மங்கிப் போன பெரிய கோனார் மகனைத் தடவிப் பார்த்து உச்சி மோந்து கண்ணீர் உகுத்தார். அப்போது தகப்பனின் கையை அன்புடன் பற்றிக் கொண்டு ஆதரவான குரலில் சொன்னான் சபாபதி: \"நீ ஒண்ணும் பயப்படாதே நைனா... இப்பத்தான் சண்டையெல்லாம் தீந்து போயிட்டதே... எனக்கு உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராது.\"\n\"அது சரிதான்டா தம்பி... ஒனக்குக் கண்ணாலம் கட்டி வைச்சுப் பார்க்கணும்னு இருந்தேன்...\" என்று தன் ஆசையைத் தயங்கித் தயங்கிக் கூறினார் கிழவர். அதற்குச் சபாபதி சிரித்தவாறு பதிலளித்தான். \"அதுக்கென்னா, கட்டிக்கிட்டாப் போச்சு... அங்கேயே ’கோட்டர்.’ தராங்க... குடும்பத்தோட போயிருக்கலாம்... பொண்ணு பார்த்து வெச்சிருக்கியா\" \"அட போடா... பொண்ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி\" \"அட போடா... பொண்ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே...\" என்று பெரியவர் பொக்கை வாய்ச் சிரிப்புடன் ஒரு கு.¢யில் பேசினார்.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\n\"இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு பண்டரிபுரம் போகும் பரதேசிக் கூட்டத்தோடு போகக் கிளம்பினாரே மனு.ன்\" என்று நினைத்த சின்னக் கோனார் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.\nஅந்த வரு.மே தஞ்சாவூரில் பெண் பார்த்து, சபாபதிக்குக் கல்யாணம் நடந்தது. அதன் பிறகு சபாபதி வரு.த்திற்கு ஒருமுறை தன் மனைவியுடன் வந்து கிழவரைக் கண்டு செல்வது வழக்கமாகி விட்டது.\nஇந்தப் பத்து வரு.மாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்த கண் பார்வை முற்றிலும் இருண்டுவிட்ட போதிலும் கிழவரின் மனசில் ஆசையும் பாசமும் மட்டும் பெருகிக் கொண்டுதான் இருந்தன; இப்போது அவர் தன் உடலில் உயிரைச் சிறை வைத்து வாழ்வது மகனுக்காகக் கூட அல்ல; நான்கு வரு.ங்களாய் ஆண்டிற்கொரு முறை வந்து அவருடன் ஒரு மாதம் முழுக்கவும் தங்கி, பார்வையிழந்த அவரோடு கண்ணைக் கட்டி விளையாடிச் செல்வதுபோல் கொஞ்சிப் புரியும், முகம் தெரியாத அவர் பேரன்... அந்தப் பயல் பாபுவுக்காகத்தான். அவனோடு கழிக்கப் போகும் அந்த முப்பது நாட்களுக்காகத்தான் வரு.ம் முழுமைக்கும் வாழ்கிறார் கிழவர். ’பாபு’... என்று நினைத்த மாத்திரத்தில் அவரது குருட்டுக் கண்கள் இடுங்கி கன்ன மூலங்களில் வரி வரியாய்ச் சுருக்கங்கள் விரிய பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிரும்; இருளடித்த பார்வையில் ஒளி வீசும் புகைமண்டலமொன்று உருவாகி அதில் பாபுவின் தோற்றம்... கொஞ்சும் மழலையுடன், குலுங்கும் சிரிப்புடன், குளிர்ந்த .பரிசத்துடன் தெரியும்... அந்த உருவம் கனவில் வருவதுபோல் அவரிடம் தாவிவரும்... எத்தனையோ முறை தன்னை மறந்த லயத்தில் கிழவர் கைகளை நீட்டிக்கொண்டு \"பாபூ...\" என்று துள்ளி நிமிர்ந்து விடுவார்... பிறகு அது உண்மையல்ல; கண்ணில் தெரியும் மாயத்தோற்றம் என்று உணர்கையில் இமை விளிம்பில் பனித்த நீரும், இதழ்களில் வளைந்து துடிக்கும் புன்முறுவலுமாய்த் தலை குனிந்து விடுவார். தனிமையில் குடிசையில் யதார்த்த உண்மையாய் பாபுவோடு கழிக்கும் ஒரு மாதம் தவிர... அதற்கு முன்னும் பின்னுமான மாதங்கள் அவருக்கு இப்படித்தான்... இந்த லயத்தில்தான் கழிகின்றன.\nஅது சரி, அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி\nதன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்ன\nவானத்தில் திரிந்து கொண்டிருந்த கடவுளை மண்ணுக்கிறக்கி மழலை சிந்தும் குழந்தையாக்கி ஓட விட்டு, ஓடித்துரத்திக் கையைப் பிடித்திழுத்து, நையப் புடைத்தெடுத்து, மடியில் கிடத்தி, மார்பில் அணைத்து, முத்தம் கொடுத்து, முலைப்பால் அளித்து... ஆம், கடவுளைக் குழந்தையாகவும், குழந்தையைக் கடவுளாகவும் கொண்டாடும் கலையையே பக்தியாகக் கொண்ட வை.ணவ குலத்தில் பிறந்தவராயிற்றே பெரிய கோனார்... அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே... எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான்... அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே... எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான் போன வரு.ம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். ’என்னப் பேச்சுப் பேசுகிறான் போன வரு.ம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். ’என்னப் பேச்சுப் பேசுகிறான்’... ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே’... ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்ட���மே அவன் .¢ந்தியிலல்லவா பேசுகிறான். ’ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பா¨.யாக இருந்தால் என்ன அவன் .¢ந்தியிலல்லவா பேசுகிறான். ’ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பா¨.யாக இருந்தால் என்ன -என்ற குதூகலத்துடன் அவனைப் பேச வைத்து ரசித்துக் கொண்டிருப்பார்.\nபாபுவைப் போல் சுத்தமாய் உடை உடுத்தி, காலில் §.¡டு அணிந்து, ஒரு பக்கம் அமைதியாய் உட்கார்ந்திருக்க இங்கே இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்குத் தெரியுமா ஊ.£ம், தெரியவே தெரியாதாம். கிழவர் அப்படித்தான் சொல்லுவார். தன் குடிசைக்கு மட்டும் அவனைத் தனியே அழைத்து வருவார். பின்னால் வரும் மற்ற குழந்தைகளைப் ’போ போ’ என்று விரட்டிவிட்டு, பாபுவை நாற்காலியில் உட்காரவைத்து, அவன் காலடியில் அமர்ந்து, வாதுமை, கல்கண்டு, முந்திரிப் பருப்பு போன்றவற்றை- ஒரு டப்பியில் அவனுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் தின்பண்டங்களைத் தந்து, பா¨. தெரியாத அவனிடம் பேசி, அவன் பேசுவதையும் ரசிப்பார் கிழவர்.\nஅவன் அவரைத் ’தாதா’ என்றுதான் அழைப்பான். அவரும் அவனுக்குத் ’தாத்தய்யா’ என்று அவர்கள் வழக்கப்படி உச்சரிக்கப் பலமுறை சொல்லித்தந்தார். அவன் அதை மறுத்து \"நை... நை... தாதா\" என்று அவருக்குக் கற்றுத் தந்தான். அப்போது அங்கே வந்த அவன் தாய் மீனா கிழவரிடம் விளக்கினாள்: \"அவனுக்குத் தமிழே பேச வரமாட்டேங்குது மாமா... இன்னும் இரண்டு வயசு போனா கத்துக்குவான். அங்கே யாரும் தமிழிலே பேசறவங்க இல்லை... அங்கே பக்கத்து வீட்டிலே ஒரு சர்தார் தாதா இருக்காரு... நாளு பூரா அவருகிட்டதான் இருப்பான். உங்ககிட்ட வரமாட்டேங்கிறானே... அவருக்கிட்ட மேலே ஏறி அவரு தாடியைப் புடிச்சி இழுப்பான். அவரைத்தான் ’ தாதா தாதா’ன்னு கூப்பிட்டுப் பழகிப்போயிட்டான்... அவருக்கும் பாபுவைப் பார்க்காம இருக்க முடியாது. ஊருக்குப் புறப்படும்போது, ’சீக்கிரம் வந்துடுங்க’ன்னு ஒரு பத்து தடவைக்கு மேலே சொல்லிட்டாரு, அந்த சர்தார் தாத்தா\" -என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கிழவருக்குத் தனக்குச் சொந்தம���ன பேரக் குழந்தையை எவனோ வைத்துக்கொண்டு, நாளெல்லாம் கொஞ்சி விளையாடி, தன்னையும் விட அதிக நெருக்கமாகி, அவன் பா¨.யைக் கற்றுக் கொடுத்து, தன்னால் தன் பேரனுடன் பேசமுடியாமல் ஆக்கிவிட்ட அந்த முகமறியா சர்தார் கிழவன் மீது எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டார்... அந்தப் பெருமூச்சில்- வரு.த்தில் பதினோரு மாதம் பாபுவோடு கொஞ்சுவதற்கு சர்தார் கிழவனுக்கு வழி இருந்த போதிலும், வரு.த்திற்கொருமுறை ஒரு மாதம் அவனோடு கழிக்கத் தனக்கு வாய்ப்பிருக்கிறதே, இதுவே போதும் என்ற திருப்தி உணர்வும் இருந்தது. ஒவ்வொரு தடவை பாபு வந்து செல்லும்போதும், அவனுக்கு ஒரு வயது கூடுகிறது என்ற மகிழ்ச்சியும், தனக்கு ஒரு வயது கழிந்து போகிறது என்ற வருத்தமும் கிழவருக்கு நெஞ்சை அடைக்கும்.\n’அடுத்த தடவை அவன் வரும்போது நான் இருக்கிறேனோ செத்துப் போகிறேனோ’ என்ற உணர்வில் அவர் கண்கள் கலங்கும்.\nஇந்தத் தடவை மீனாவுக்குப் பேறு காலம். சபாபதி மனைவியைப் பிரசவத்திற்காக அவள் தாய்வீடான தஞ்சாவூருக்கு நேரே அழைத்துப் போய்விட்டான் என்று கடிதம் வந்தபோது கிழவர் தவியாய்த் தவித்தார். .பல்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு இந்த வழியாகத் தானே அவர்கள் போயிருக்க வேண்டும். முன்கூட்டியே ஒரு கடிதம் போட்டிருந்தால், மூன்று மைலுக்கு அப்பாலிருக்கும் ரயிலடிக்குப் போய், தன் பேரனை ரயிலில் பார்த்து வந்திருப்பார் அல்லவா கிழவர் அந்த வருத்தத்தைத் தெரிவித்துச் சபாபதிக்குக் கடிதம் கூட எழுதச் சொன்னார், சின்னக் கோனார் மூலம். அவரும் எழுதினார்.\nமனைவியை அழைத்துக் கொண்டு திரும்பி வருகையில் வழக்கம்போல் கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் தங்கிச் செல்வதாகச் சமாதானம் கூறிப் பதில் எழுதியிருந்தான் சபாபதி. ’பாபு வருவான், பாபு வருவான்’ என்று வீட்டுக் குழந்தைகளும், பெரிய கோனாரும் நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தனர்.\nகோனார் வீட்டுக்கு எதிரில் ஒரு ராந்தல் கம்பம் உண்டு.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nராந்தல் கம்பம் என்றால், சீமை எண்ணையைக் குடித்த போதையில் சிவந்த கண்களுடன் இரவெல்லாம் தெருவைக் காவல் புரியும் அசல் பட்டிக்காட்டு ராந்தல் கம்பம்தான். சிக்கனம் கருதியோ, நிலாவை ரசிக்க எண்ணியோ, அந்த ராந்தல் கம்பம் நிலாக் காலங்களில் உபயோகப்படுத்தப் படா��ல் வெற்றுடலாய் நிற்கும். இந்த ஓய்வு நாட்களில்தான் தெருக் குழந்தைகள் நிலாவைக் கருதி அங்கே விளையாட வருவார்கள். அவர்களின் கண்ணாம்பூச்சி விளையாட்டில் ராந்தல் கம்பமும் ’தாச்சி’ யாகக் கலந்து கொள்ளும்.\nஅறுபது வரு.ங்களுக்கு முன் பெரிய கோனாரும், அவருக்குப்பின் சின்னக் கோனாரும், இந்த ராந்தல் கம்பத்தைச் சுற்றி விளையாடியிருக்கிறார்கள். அதன் பிறகு முப்பது வரு.ங்களில், அவர்களின் பிள்ளைகள், இப்போது பன்னிரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலுள்ள சின்னக் கோனாரின் பேரக் குழந்தைகள் பதினோரு பேர் ராந்தல் கம்பத்தைச் சுற்றி ஓடி வருகின்றனர். ஒரே ஆரவாரம்; சிரிப்பு; கூச்சல்.\nஅப்போது தான் திண்ணையில் படுக்கை விரித்தார் சின்னக் கோனார்.\nஎதிர் வீட்டுக் கூரைகளின் மீது லேசான பனிமூட்டமும் நிலா வெளிச்சமும் குழம்பிக் கொண்டிருக்கிறது. பின் பனிக் காலமானதால் பனிப் படலமிருந்தபோதிலும், குளிரின் கொடுமை இன்னும் ஆரம்பமாகவில்லை. தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆள் நடமாட்டம் காண்கிறது.\nதெருவில் குழந்தைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், சாப்பிட்ட கையைத் துடைத்துக்கொண்டு அவரருகே திண்ணையின் மேல் வந்து ஏறினான் ஓர் ஏழு வயதுச் சிறுவன்.\n... ஏன்டா கண்ணு, நீ போயி விளையாடலியா\n\"ம்.£ம்... நா வெளையாடலே. கதை சொல்லு தாத்தா\n\"கதை இருக்கட்டும்... பெரிய தாத்தா தோட்டத்துக்குப் போயிட்டாரா, பாரு...\" என்று சொல்லிக் கொண்டே, தலை மாட்டிலிருந்து சுருட்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்தார் சின்னக் கோனார்.\n\"அவுரு எப்பவோ போயிட்டாரே\" என்று திண்ணையிலிருந்தபடியே வீட்டிற்குள் தன் குடுமித் தலையை நீட்டி புழக்கடை வாசல் வழியே நிலா வெளிச்சத்தில் தெரியும் தோட்டத்துக் குடிசையைப் பார்த்தான் தம்பையா.\nதம்பையா- சின்னக் கோனாரின் செத்துப் போன ஒரே மகள், அவர் வசம் ஒப்புவித்து விட்டுப்போன, சோகமும் ஆறுதலும் கலந்த அவள் நினைவு தாயில்லாக் குழந்தை என்பதனால், குடும்பத்திலுள்ள எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாயிருந்தான் தம்பையா. அவனும் மற்றக் குழந்தைகள் போல் அல்லாமல் அறிவும் அடக்கமும் கொண்டு விளங்கினான். ஆனால், பெரிய கோனாருக்கோ, சின்னக் கோனாரின் பேரப் பிள்ளைகளில் ஒருவனாய்த்தான் அவனும் தோன்றினான். அவருக்கு அவருடைய பாபுதான் ஒசத்தி\nபெரிய கோனார் தோட்டத்துக்குப் போய்விட்டார் என்று தம்பையாவின் மூலம் அறிந்த சின்னவர் சுருட்டைக் கொளுத்தலானார்.\n\"தாத்தா... உனக்குப் பெரிய தாத்தாகிட்ட பயமா\n\"ம்... அவருக்குத்தான் கண்ணு தெரியலியே... நீ சுருட்டுக் குடிக்கிறேனு அவரு எப்படிப் பாப்பாரு\n\"அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன... எனக்குக் கண்ணு தெரியுதே... அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை... சரி, நீ போய் விளையாடு... எனக்குக் கண்ணு தெரியுதே... அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை... சரி, நீ போய் விளையாடு\n\"ம்.£ம்... நாளக்கித்தான் விளையாடுவேன். இன்னிக்கிக் கதைதான் வேணும்.\"\n\"நாளக்கி என்ன, விளையாட நாள் பாத்திருக்கே\n\"நாளைக்குத்தானே சபாபதி மாமா வாராங்க. அவங்க வந்தப்புறம் பாபுவோட வெளையாடுவேன்\" என்று உற்சாகமாய்ச் சொன்னான் தம்பையா.\n\"அடடே, உனக்கு விசயமே தெரியாதா... அந்த இந்திக்காரப் பயலும், அவ அப்பனும் நம்பளையெல்லாம் ஏமாத்திப் பிட்டானுவ... அவுங்க வரல... அதான் பெரிய தாத்தாவுக்கு ரொம்ப வருத்தம்..\" என்று சின்னக் கோனார் சொன்னதை நம்ப மறுத்து, தம்பையா குறுக்கிட்டுக் கத்தினான்.\n\"ஐயா... பொய்யி, பொய்யி... நீ சும்மானாச்சுக்கும் சொல்ற... நாளைக்கு அவுங்க வருவாங்க\n\"பொய்யி இல்லேடா, நெசம்தான். சாயங்காலம் கடுதாசி வந்திச்சே... திடீர்னு வரச் சொல்லிக் கடுதாசி வந்திச்சாம் பட்டாளத்திலிருந்து... அதனாலே இன்னிக்கு ராத்திரியே பொறப்பட்டு தஞ்சாவூர்லெருந்து நேராப் போறாங்களாம்... அடுத்த தடவை சீக்கிரமா வர்ராங்களாம். உங்க சபாபதி மாமா எழுதியிருக்கான்...\"\n காட்டு\" என்று கேட்கும்போது தம்பையாவின் குரலில் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் இழைந்தன.\n\"நான் போயி பார்க்கப் போறேன்\" என்று சொல்லிக் கொண்டே திண்ணையிலிருந்து குதித்தான் தம்பையா.\n\"இந்த நேரத்திலேயா தோட்டத்துக்குப் போறே விடிஞ்சி பாத்துக்கலாம்\" என்று தடுத்தார் சின்னவர்.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\n\"அதுதான் நெலா வெளிச்சமிருக்குதே\" என்று பதில் சொல்லிவிட்டு, தோட்டத்துக் குடிசையை நோக்கி ஓட்டமாய் ஓடினான் தம்பையா.\nதம்பையா பெரிய கோனாரைத் தேடித் தோட்டத்துக் குடிசையருகே வந்த போது, குடிசையின் முன், சருகுகளை எரித்துத் தீயில் குளிர் காய்ந்தவாறு நெருப்பில் சுட்ட முந்திரிக் கொட்டைகளைச் சிறிய இரும்புலக்கையால் தட்டிக் கொண்டிருந்தார் கிழவர்.\nகிழவரின் எதிரில் வந்து இடுப்பில் கையூன்றிக் கொண்டு தன்னை அவர் கவனிக்கிறாரா என்று பார்ப்பவன் போல் மெளனமாய் நின்றான் தம்பையா.\nகிழவர் முகம் நிமிர்த்தித் தம்பையாவுக்கு நேரே விழி திறந்து பார்த்தார். அவர் அணிந்திருந்த அலுமினியப் பிரேமில் பதித்திருந்த தடித்த கண்ணாடியினூடே அவரது கண்களும், இமை ரோமங்களும் மிகப் பெரியதாய்த் தெரிந்தன தம்பையாவுக்கு. அந்தக் கண்ணாடியின் பலனே அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. அந்தக் கண்ணாடியும் இல்லாவிட்டால், இருளில் எரியும் நெருப்பையோ, வெளிச்சத்தில் நிழலுருவாய்த் தெரியும் உருவங்களையோ கூட அவரால் காணா இயலாது போய்விடும்.\nஅவர் பார்வை எதிரில் நிற்கும் தம்பையாவை ஊடுருவி, அவனுக்குப் பின்னால் எதையோ கவனிப்பது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்துக் கொண்டான். அவன் பின்னால் வானத்தில் வட்டமில்லாத, பிறையுமில்லாத நசுங்கிப் போன முன் நிலவின் மூளித்தோற்றம் தெரிந்தது. அந்த ஒளியை பிண்ணனி போலக் கொண்டு, நிழலுருவாய்த் தெரியும் தம்பையாவின் உருவில் எங்கோ தூரத்தில் இருக்கும் பாபுவைத்தான் கண்டார் கிழவர். அவரது இமைகள் படபடத்து மூடித் திறந்தன. மீண்டும் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு அவர் வியந்தார்.\n\"குருடரான பக்த சேதா தம்பூரை மீட்டிக் கொண்டு பாடும்போது அவரது இசையில் கட்டுண்ட பரந்தாமன் பாலகிரு.ணன் வடிவமாய் அவர் அறியாமல் அவரெதிரே அமர்ந்து கேட்பானாமே, அந்த மாய லீலைக் கதை அவர் நினைவுக்கு வர, கிழவரின் உதடுகளில் மந்த.¡.மான ஒரு புன்னகை தவழ்ந்தது. \"பாபூ\n\"பாபு இல்லே தாத்தா, நான் தான் தம்பையா.\"\n... நீ எங்கே வந்தே இந்த இருட்டிலே\n\"பாபு நாளைக்கி வருவானில்லே தாத்தா... நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே... நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே... சின்னத் தாத்தா சொல்றாரு, அவன் வரமாட்டானாம்...\" என்று புகார் கூறுவதுபோல் சொன்னான் தம்பையா.\nபாபுவின் வருகைக்காகத் தன்னைப்போல் அவனும் ஆவலுடன் காத்திருப்பவன் என்று தோன்றவே கிழவருக்கு தம்பையாவின் மீது ஒரு விசே. வாஞ்சை பிறந்தது. \"ஆமாண்டா பயலே, அவன் அப்பன் அவசரமாகத் திரும்பிப் போறானாம்... அதனாலே வரல்லே...\" என்று கூறியதும் தம்பையாவின் முகம் வாடிப் போயிற்று. அவன் பதில் பேசாமல் மெளனமாய் நிற்பதிலுள்ள சோகத்தைக் கிழவர் உணர்ந்தார்.\n\"பின்னே ஏன் தாத்தா நீ இந்த நேரத்திலே முந்திரிக் கொட்டை சுடறே\" - என்று வதங்கிய குரலில் கேட்டான் தம்பையா.\nமுகமெல்லாம் மலர விளைந்த சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சொன்னார் கிழவர்: \"அவன் நம்பளை ஏமாத்தப் பார்த்தாலும் நான் விடுவேனா... டேசன்லே போயி பார்த்துட்டு வரப் போறேனே... அதுக்காகத்தான் இது. அந்தப் பாபுப் பயலுக்கு முந்திரிப் பருப்புன்னா உசிரு... ரயிலு நம்ப ஊருக்கு விடிய காலையிலே வருது... அதனாலேதான் இப்பவே சுடறேன்... உக்காரு. நீயும் உரி...\" என்று சுட்டு மேலோடு தீய்ந்த முந்திரிக் கொட்டைகளைத் தம்பையாவின் முன் தள்ளினார் கிழவர். தம்பையாவும் அவர் எதிரே உட்கார்ந்து முந்திரிக் கொட்டைகளைத் தட்டி உரிக்க ஆரம்பித்தான். திடீரென்று கிழவர் என்ன நினைத்தாரோ, தம்பையாவின் கையைப் பிடித்தார். அவன் கைகள் உரித்துக் கொண்டுதான் இருந்தன் என்று நிச்சயமானதும் சொன்னார்: \"நீ நல்ல பையனாச்சே... கொட்டை கொஞ்சமாத்தான் இருக்கு. நீ திங்காதே... நாம்பதான் இங்கே நெறையத் திங்கறோமே. பாபுவுக்குத்தான் அந்த ஊரிலே இது கெடைக்கவே கெடைக்காது. நீதான் நல்லவனாச்சே. இந்தக் கண்ணுசாமிதான் திருட்டுப் பய... உரிக்கிறேன்னு வந்து திருடித் திம்பான்...\" என்று தம்பையாவை தா.¡ செய்வதற்காக, சின்னக் கோனாரின் பேரன்களில் ஒருவனைத் திட்டினார்.\n\"எனக்கு வேண்டாம், தாத்தா. கண்ணுசாமி என்னைப் பாக்க வெச்சி நெறையத் தின்னான். அதனாலேதான் அவனுக்கு வயித்து வலி வந்து வயிறே சரியாயில்லே... சாயங்காலம் கூட பாட்டி அவனுக்குக் க.¡யம் குடுத்திச்சே...\" என்று சொல்லிக் கொண்டே இருந்தவன், உரித்து வைத்த பருப்புகள் வெள்ளை வெளேரென்று விக்கினம் இல்லாமல் முழுசாகவும் பெரிசாகவும் இருப்பதைக் கண்டு திடீரென்று கேட்டான்.\n இதையெல்லாம் நீ பாபுவுக்காகன்னு பாத்துப் பாத்துப் பொறுக்கி வெச்சியா எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே\n\"ஆமா... நிறைய வெச்சிருந்தேன்... கண்ணுசாமி வந்து நான் இல்லாத சமயத்திலே திருடிக்கிட்டுப் போயிட்டான்...\" என்று சொல்லும்போதே, தான் ரொம்ப அல்பத்தனமாய்த் தம்பையாவும் திருடுவானோ என்று சந்தேகப்பட்டதற்காக வருத்தமுற்ற கிழவர் குழைவுடன் சொன்னார்:\n\"பரவாயில்லே, நீ ரெண்டு எடுத்துக்கடா... பாபுவுக்குத் தான் இவ்வ���வு இருக்கே. அப்பிடியே உள்ளே போயி மாடத்திலே ஒரு டப்பா இருக்கு. அதெக் கொண்ணாந்து இந்தப் பருப்பையெல்லாம் அதுக்குள்ளே அள்ளிப்போடு\" என்றார்.\nதம்பையாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அவர் அதைத் தின்னக்கூடாது என்று எச்சரித்து விட்டு, இப்பொழுது தின்னச் சொல்லி வற்புறுத்துவது ஏன் என்று ஒரு வினாடி யோசித்தான். யோசித்துக் கொண்டே உள்ளே போனான். அந்த டப்பாவைக் கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளி வைத்தான். பிறகு கையிலொரு முந்திரிப் பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான்.\n\"ஏந்தாத்தா என்னைத் திங்கச் சொல்றே இல்லாட்டி பாபுவுக்கு... நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே இல்லாட்டி பாபுவுக்கு... நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே\" என்று பாபுவுக்கு வயிற்றுவலி வராமல் இருப்பதற்காகத் தின்பவன் மாதிரி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் தம்பையா. கிழவர் தம்பையாவைத் தலை நிமிர்த்திப் பார்த்தார்.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nஇவ்வளவு அறிவும் நல்ல குணமும் அமைந்த தம்பையா தாயில்லாக் குழந்தை என்ற எண்ணமும், செத்துப்போன- அவளைப்போலவே அறிவும் குணமும் மிகுந்த அவனது தாயின் முகமும், இத்தனை காலம் இவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் மற்றக் குழந்தைகளில் ஒன்றாகவே கருதி இவனையும் தான் விரட்டியடித்த பாவனையும், தாயற்ற குழந்தையை விரட்டிவிட்டுத் தன் பேரன் என்பதால் பாபுவை இழுத்து வைத்துச் சீராட்டிய குற்ற உணர்வும் அவரது நினைவில் கவிந்து கிழவரின் குருட்டு விழிகள் கலங்கின.\nஎதிரில் நின்ற தம்பையாவை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார். அவர் உதடுகள் அழுகையால் துடித்தன. அவன் முதுகுக்குப் பின்னால் கண்ணாடியின் இடைவெளியினூடே விரல் நுழைத்து இமை விளிம்பில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாசம் நெஞ்சில் அடைக்க, \"உங்கம்மா மாதிரி நீயும் ரொம்ப புத்திசாலியாயிருக்கே... பாவம், அவதான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே... நீ நல்லா படிக்கிறியா... நல்லா படிச்சிக் கெட்டிக்காரனா ஆகணும்\" என்று தொடர்பில்லாத வாக்கியங்களைச் சிந்தினார்.\nஅவர் கழுத்தை நெருடியவாறு வாயிலிருந்த முந்திரிப் பருப்பைக் கன்னத்தில் ஒதுக்கிக்கொண்டு \"தாத்தா, தாத்தா...\" என்று கொஞ்சுகின்ற குரலில் அழைத்தான் தம்பையா. \"என்னடா வேணும்\n\"நானும் உன்கூட டே���னுக்கு வர்ரேன் தாத்தா... பாபுவைப் பாக்கறத்துக்கு...\" என்று கெஞ்சினான்.\n\"விடியக் காலம்பர வண்டிக்கு நான் இருட்டோட எந்திரிச்சுப் போவேனே... நீ எந்திருப்பியா இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்... உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்... உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது...\" என்று தயங்கினார் கிழவர்.\n\"நீ கூட எதுக்கு தாத்தா இருட்டிலே போவணும் ராந்தல் வெளக்கே கொளுத்தி என் கையிலே குடு. நான் வெளக்கே எடுத்துக்கிட்டு முன்னாலே நடக்கிறேன்... நீ என் கையெப் பிடிச்சிக்கிட்டு வந்துடு...\" என்று மாற்று யோசனை கூறினான் தம்பையா.\n கெட்டிக்காரன் தான்டா நீ... சரி, அப்ப நேரத்தோட போய்ப் படு விடிய காலையிலே வந்து எழுப்பறேன்.\"\n\"சின்னத் தாத்தா கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்...\"\n\"சரி... கயித்துக் கட்டிலு மேலே படுக்கை இருக்கு. அதிலேருந்து ஒரு சமுக்காளத்தையும் வெத்திலைப் பெட்டியையும் எடுத்துக் குடுத்திட்டுக் கட்டில்லே படுக்கையை விரிச்சி நீ படுத்து க்க...\" என்று கிழவர் சொன்னதும் .முக்காளத்தை எடுத்து அவருக்குப் படுக்கை விரித்தபின், கயிற்றுக் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான் தம்பையா.\nகிழவர் இரும்புரலில் ’டொக் டொக்’கென்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார்.\nநடுச் சாமம் கழிந்து, முதல் கோழி கூவியவுடனே பெரிய கோனார் ரயிலடிக்குப் புறப்பட ஆயத்தமாகித் தம்பையாவையும் எழுப்பினார். தம்பையா குதூகலத்துடன் கண் விழித்துக் கயிற்றுக் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து, \"ஏந் தாத்தா, நாழியாயிடுச்சா\" என்று கண்களைக் கசக்கிக் கொண்டான்.\n\"இப்பவே பொறப்பட்டாத்தான் நேரம் சரியா இருக்கும். வெளியிலே தொட்டிலே தண்ணி வெச்சிருக்கேன். போயி மொகத்தைக் கழுவிக்க...\" என்றதும் தம்பையா குடிசைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். \"அப்பா...\" என்று பற்களைக் கடித்து மார்பின் மீது சட்டையை இழுத்து மூடிக் கொண்டு நடுங்கினான் தம்பையா.வெளியே எதிரிலிருக்கும் மரங்கள்கூடத் தெரியாமல் பனிப்படலம் கனத்துப் பரவிப் பார்வையை மறைத்தது...\n\"தாத்தா... ஒரே பனி... குளிருது\" என்று குரல் நடுங்கக் கூறினான் தம்பையா.\nதாத்தா குடிசைக்குள் விளக்கு வெளிச்சத்தில் கிரு.ணன் படத்திற்கு எதிரே அமர்ந்து உள்ளங்கையில் திருமண்���ைக் குழைத்து நாமமிட்டுக் கொண்டே சிரித்தார். \"பயலே உனக்கு வயசு ஏழு. எனக்கு எழுவது... பச்சைத் தண்ணியிலே குளிச்சிட்டு வந்திருக்கேன். நீ மொகம் கழுவுறதுக்கே நடுங்குறியா மொதல்லே அப்பிடித்தான் நடுங்கும். அப்புறம் சொகமா இருக்கும். தொட்டியிலேதான் தண்ணி நிறைய இருக்கே. ரெண்டு சொம்பு மேலுக்கும் ஊத்திக் குளிச்சுடு... தலையிலே ஊத்திக்காதே. உன் குடுமி காய நேரமாகும்... சீக்கிரம் நாழியாவுது\" என்று அவசரப்படுத்தவே, தம்பையா சட்டையையும் நி.¡ரையும் அவிழ்த்தெறிந்துவிட்டு, ஒரே பாய்ச்சலாய்த் தொட்டியருகே ஓடினான்.\nசற்று நேரத்திற்கெல்லாம் தபதபவென தண்ணீர் இரைகின்ற சப்தத்தோடு, அடிவயிற்றில் மூண்ட கிளுகிளுப்புணர்வாலும் குளிராலும் தம்பையா போடும் கூக்குரலைக் கேட்டுக் கிழவர் வாய்க்குள் சிரித்துக் கொண்டார்.\nராந்தல் விளக்கையும் கொளுத்தி வைத்துக் கொண்டு முந்திரிப் பருப்பு டப்பாவுடன் தம்பையா குளித்து முடித்து வரும்வரை காத்திருந்தார் கிழவர்.\n\"நான் ரெடி தாத்தா, போகலாமா\" என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, \"தம்பையா, இதெக் கொஞ்சம் புடி... வர்றேன்\" என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, \"இது ஒரு ரூபா தானே\" என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, \"தம்பையா, இதெக் கொஞ்சம் புடி... வர்றேன்\" என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, \"இது ஒரு ரூபா தானே\" என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து \"ஆமாம்\" என்றான். பிறகு, \"பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது\" என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து \"ஆமா��்\" என்றான். பிறகு, \"பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது\" என்று சொல்லிக் கொண்டே அந்த ரூபாயைப் பாபுவுக்காக இடுப்பில் செருகிக் கொண்டார்.\nமெயின் ரோடுக்கும் கிராமத்துக்கும் நடுவேயுள்ள ஒற்றையடிப் பாதையின் வழியே அவர்கள் நடந்தனர்.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nஅவர்கள் இருவரும் ஒற்றையடிப் பாதையில் ஒரு மைல் நடந்தபின் பிரதான சாலையான கப்பிக்கல் ர.தாவில் ஏறியபோது, பனி மூட்டத்தின் கனத்தை அவர்கள் உணர முடிந்தது. எதிரே சாலையே தெரியாமல் வழியடைத்ததுபோல் இருந்தது. தரையெல்லாம் பனி ஈரம். மரங்களோ காடுகளோ இல்லாததாலும், சாலை உயர்ந்து இருப்பதாலும் ஊதல் காற்று வீசுவதாலும் குளிர் அதிக்மாயிற்று. கிழவர் தன் தோள்மீது கிடந்த துண்டை எடுத்து நான்காய் மடித்துத் தம்பையாவின் தலையில் போர்த்தி, முகவாய்க்குக் கீழே துண்டின் இரண்டு முனைகளையும் சேர்த்து முடிந்து கட்டி விட்டார்.\n\"தனது பேரனைப் பார்க்க இந்தக் குளிரில் தான் போவதுதான் சரி. இவனும் ஏன் இத்தனை சிரமத்துடன் தன்னோடு வருகிறான்\" என்று நினைத்தார் கிழவர். அதை அவர் அவனிடம் கேட்டபோது அவன் உண்மையை ஒளிக்காமல் கூறினான். \"எனக்கும் பாபுவைத்தான் பார்க்கணும்... ஆனா, நான் ரெயிலைப் பார்த்ததே இல்லே தாத்தா... அதுக்காகத்தான் வர்ரேன். அதோட கண்ணு தெரியாத நீ இருட்டிலே க.டப்படுவியே, உனக்கும் தொணையா இருக்கலாம்னுதான் வர்ரேன்...\"\n-தம்பையா பேசும் ஒவ்வொரு சமயமும் கிழவருக்கு அவன்மீது உண்டான அன்பின் பிடிப்பு வலுவுற்றது...\nஅந்த நெடிய சாலையில் இரண்டு மைல் தூரம் நடந்த பின், ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, இருள் விலகுவதற்குள்ளாக, அவர்கள் இருவரும் அந்தச் சிறிய ரயில்வே .டே.னை வந்தடைந்தனர்.\nஅவர்கள் வந்த நேரத்தில் ரயில்வே .டே.னில் ஒரு .£வன் இல்லை. ’§.¡’ வென்ற தனிமையும், பனி கவிந்த விடியற்காலை இருளும், இதுவரை பார்த்திராத அந்தப் பிரதேசமும் தம்பையாவுக்கு மனத்துள் ஒரு திகிலைக் கிளப்பிற்று. அவன் தாத்தாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். அவர்கள் இருவரும் .டே.னுக்குள் கிடந்த ஒரு பெஞ்சின் மீது முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தனர். கிழவர் குளிருக்கு இதமாய் இடுப்பு வேட்டியை அவிழ்த்து உடல் முழுவதும் போர்த்திக் கொண்டார். சட்டையில்லாத உடம்பு எவ்வளவு நேரம் குள��ரைத் தாங்கும் வெகு நேரத்துக்குப் பின் போர்ட்டர் வந்து மணியடித்தான்.\nதிடீரென்று மணியோசை கேட்டுத் திடுக்கிட்டான் தம்பையா. கிழவர் சிரித்துக் கொண்டே, \"அடுத்த டேசன்லேருந்து வண்டி பொறப்பட்டுடுத்து. வா, அங்கே போகலாம்\" என்று தம்பையாவை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்துக்கு வந்தார். அவர்களுக்கு முன்பாக, அங்கே மூன்று நான்கு கிராமத்துப் பிரயாணிகள் நின்றிருந்தனர்.\nஇப்போது பனியைத் தவிர, இருள் முற்றாகவே விலகிவிட்டது. கிழவர் பக்கத்திலிருக்கும் மனிதர்களின் முகத்தை உற்றுக் கவனித்து போர்ட்டரிடம் \"வண்டி இங்கே எம்மா நாழி நிற்கும்\n\"இன்னா, ஒரு நிமிசம், இல்லாட்டி ஒன்னரை நிமிசம்\" என்று பதிலளித்தான் போர்ட்டர். \".£ம்... இந்தத் தடவை நமக்குக் கெடைச்சிது ஒன்னரை நிமிசம்தான்\" என்று எண்ணிய பெரிய கோனாருக்கு வரு.ம் பூராவும் பாபுவோடு கொஞ்சப் போகும் அந்த முகம் தெரியாத சர்தார் கிழவனின் ஞாபகம் வந்தது. \"சீசீ இதுக்குப் போயி பொறாமைப் படலாமா இதுக்குப் போயி பொறாமைப் படலாமா... பாவம், அந்த சர்தார் கிழவன். நம்மை மாதிரி எந்த ஊரிலே தன் பேரனை விட்டுட்டு வந்து நம்ப பாபுவைக் கொஞ்சி திருப்திப் படறானோ\" என்று முதல் முறையாகச் சிந்தித்துப் பார்த்தார் பெரிய\nகோனார். -அப்போது பனிப் படலத்தை ஊடுருவிக் கொண்டு தூரத்திலிருந்து ஒளிக் கதிர்கள் கிழவரின் கண்களில் வீசின.\n வண்டி வந்துட்டுது... நீ அந்தக் கடைசியிலே போயி நில்லு. வண்டி வந்தவுடனே ஒவ்வொரு பொட்டியா பார்த்துக்கிட்டே ஓடியா... நா இங்கேருந்து இஞ்சின் வரைக்கும் ஓடிப் பார்க்கிறேன். அங்கேயே அவுங்க இருந்தா என்னைக் கூப்பிடு...\" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரிரைச்சலோடு ரயில் வந்து நின்றது. கிழவர் \"பாபூ...பாபூ...\" வென்று ஒவ்வொரு பெட்டியருகிலும் நின்று கூவியவாறு இஞ்சின்வரை ஓடினார். தம்பையா இன்னொரு கோடியில் \"சவாதி மாமாவ்...மீனா மாமீ...பாபு\" என்று கூவிக் கொண்டே ஓடிவந்தான். எல்லாப் பெட்டிகளின் .ன்னல் கதவுகளும் குளிருக்காக அடைக்கப் பட்டிருந்தன...\n\"பாபூ...பாபூ\" என்ற தவிப்புக் குரலுடன் கிழவர் இஞ்சின்வரை ஓடி வந்து விட்டார். அவருடைய பாபுவை அவர் காணவில்லை. அவன் எந்தப் பெட்டியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறானோ\n-இந்தப் பனியிலும் குளிரிலும், பாசம் என்ற நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு, ஒரு ���ுருட்டுக் கிழவன் தனக்காக வந்து நிற்பான் என்று அவனுக்குத் தெரியுமா\nவண்டி புறப்படுவதற்காக முதல்மணி அடித்து விட்டது.\nஒரு நிமி.ம் தனது குருட்டு விழிகளால் தன் பாபுவைக் காணவும், ஒரு தடவை அந்தப் பிஞ்சு விரல்களை .பரிசித்து இன்பமடையவும், இந்தத் தடவை தனக்குக் கொடுத்து வைக்க வில்லை என்று நினைத்த மாத்திரத்தில், அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல், கிழவரின் கண்கள் கலங்கின. ரயில் முழுவதும் கத்திப் பார்த்துவிட்டு ஓடிவந்த தம்பையா, ரயிலைப் பார்த்த மகிழ்ச்சியையும் துறந்து, கிழவரின் கையைப் பிடித்துக் கொண்டு பரிதாபமாய் நின்றான். கிழவர் வானத்தைப் பார்த்தவாறு \"பாபூ\" வென்று சற்று உரத்த குரலில் உணர்ச்சி வசப்பட்டுக் கூவிவிட்டார். அப்போது இஞ்சினுக்குப் பக்கத்திலிருந்து ஓர் இரண்டாம் வகுப்புப் பெட்டியின் திறந்த .ன்னலிலிருந்து ஓர் அழகிய குழந்தை முகம் எட்டிப் பார்த்துப் பெரிய கோனாரைத் \"தாதா\" வென்று அழைத்தது.\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nஅந்தப் பெட்டி பிளாட்பாரத்தைத் தாண்டி இருந்ததால், கிழவர் ஆனந்தம் மேலிட்டவராய்க் கீழே இறங்கி ஓடி வந்து, அந்தக் குழந்தையிடம் முந்திரிப் பருப்பு டப்பியை நீட்டினார். \"நை §.¡னா, நை\" என்று குழந்தை அதைப் பெற மறுத்துக் கைகளை ஆட்டினான். கிழவரோடு ஓடி வந்த தம்பையா, பெட்டி மிகவும் உயரத்தில் இருந்தபடியால், குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் \"பாபு பாபு\" என்று அழைத்து எம்பி எம்பிக் குதித்தான்.\nகிழவர் டப்பியைத் திறந்து \"உனக்குப் பிடிக்குமே முந்திரிப் பருப்பு\" என்று திறந்து காட்டினார். குழந்தை முந்திரிப் பருப்பைக் கண்டதும் டப்பியில் கைவிட்டு அள்ளினான்.\n\"எல்லாம் உனக்குத்தான்\" என்று டப்பியை அவனிடம் கொடுத்தார் கிழவர்.\nஅப்பொழுது, வண்டிக்குள்ளிருந்து முக்காடிட்ட .தூல சரீரமான ஒரு வடநாட்டுப் பெண்ணின் முகம் \"கோன்¨.\" என்றவாறு வெளிப்பட்டது. கிழவனையும் குழந்தையையும் பார்த்தபோது யாரோ கிழவன் தன் குழந்தைக்கு அன்புடன் தந்திருக்கிறான் என்ற நன்றி உணர்வில் அவள் புன்முறுவல் பூத்தாள்.\nஇரண்டாவது மணியும் ஒலித்தது. இஞ்சின் கூவென்று கூவிப் புறப்பட ஆயத்தப் படுகையில்- அந்த வடநாட்டுத் தாய் தன் குழந்தையிடம் சொன்னாள்: \"தாதாகோ நம.தேகரோ பேட்டா.\" குழந்தை கிழவரைப் பார்த்து \"நம.தே ��ாதா.¢\" என்று வணங்கினான். கிழவரும் பாசத்தால், பிரிவுணர்வால் நடுங்கும் கைகளைக் குவித்து அவனுக்குப் புரியும்படி \"நம.தே பாபு\" என்று வணங்கினார். அப்போது வண்டி நகர்ந்தது. வண்டி நகர்ந்தபோது தான், அவருக்குத் திடீரென்று நினைவு வர இடுப்பிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவசர அவசரமாய் எடுத்துக் கொண்டோடி, குழந்தையிடம் நீட்டினார்... அதைக் கண்ட அந்த வடநாட்டுப் பெண்மணிக்கு எங்கோ தூரத்தில் பிரிந்திருக்கும் தன் கிழத்தந்தையின் நினைவு வந்ததோ... அவள் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களுடன் தன் மகனிடம் கிழவர் தரும் ரூபாயை வாங்கிக் கொள்ளும்படி .¢ந்தியில் கூறினாள். சிறுவனும் அதைப் பெற்றுக் கொண்டு, கிழவரை நோக்கிக் கரம் அசைத்தான். வண்டி விரைந்தது.\n எழுந்ததும் சொல்லு\" என்று கிழவர் கூறியது அவர்கள் காதில் விழுந்திருக்காது.\nவண்டி மறையும் வரை தம்பையாவும் கிழவரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். கிழவர், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு, ஒரு நிம்மதி உணர்வில் சிரித்தார். \"அடுத்த தடவை பாபு வரும் போது நான் இருக்கேனோ, செத்துப் போயிடறேனோ\" என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். தம்பையா தும்மினான்.\n\"இதென்ன, அபசகுனம் மாதிரித் தும்முகிறானே\" என்று கிழவர் அவனைப் பார்த்தபோது, தம்பையா இரண்டாவது முறையும் தும்மி சுப சகுனமாக்கினான்...\nதம்பையாவைக் கிழவர் மார்புறத் தழுவிக் கொண்டார். இனிமேல் பதினோரு மாதங்களுக்கு அவன்தானே அவருக்குத் துணை\n(எழுதப்பட்ட காலம்: ஆகஸ்ட் 1962)\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nRe: முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-22T18:22:12Z", "digest": "sha1:OXVMDYMC5B7TUZO2BDCOSMC7QG5A3BSR", "length": 14369, "nlines": 136, "source_domain": "hindumunnani.org.in", "title": "பெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு.. - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nபெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..\nஇந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.\nபின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.\nகொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.\nஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.\nசெட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியா��ம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.\n← திமுகவில் இருக்கும் தன்மானமும், சுயமரியாதை உள்ள இந்துக்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\tஇராம.கோபாலன் அறிக்கை-பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது →\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க ச���ால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (180) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1254890.html", "date_download": "2019-09-22T18:19:42Z", "digest": "sha1:XTJCOZYPVB4JAV5ADITDV62DF5F5WOEQ", "length": 11498, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவிலும் ‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு தடையா?..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவிலும் ‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு தடையா\nஅமெரிக்காவிலும் ‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு தடையா\nஎத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.\nஇதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தநிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.\nஎனவே சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடைவிதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nகிழக்கில் அரசியல் காத்திருப்புக்கு யார் கைகொடுப்பது\nமகன் வருண்காந்திக்காக பிலிபிட் தொகுதியை விட்டு கொடுக்கும் மேனகா..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/07/blog-post_6.html", "date_download": "2019-09-22T18:08:16Z", "digest": "sha1:HVBI2MDAU5FAGWAIW4SNEXNHPMS7MBC4", "length": 15540, "nlines": 195, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"ஞானசாரதேரரின் கின்னஸ் சாதனை! \"- பேரின்பன்", "raw_content": "\nஇலங்கையின் அண்மைக்கால இ வரலாற்றில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரதேரர் நிகழ்த்திய சாதனையே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக இடம்\nபிடித்திருக்கிறது. ஞானசாரதேரர் மீது பல வழக்குகள் இருந்ததுடன் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக பிடிவிறாந்தும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேரர் எதற்கும் அஞ்சாமல் சுமார் ஒருமாத காலம் வெற்றிகரமாகத் தலைமறைவாக இருந்துள்ளார். இலங்கையின் வரலாற்றிலேயே அகிம்சையைப் போதிக்கும் ஒரு மதத்தின் குருவைப் பிடிப்பதற்கு 5 பொலிஸ் குழுக்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வெட்கக்கேடு நடந்திருக்கிறது. இருந்தும் தேரரைப் பிடிக்க முடியவில்லை. பின்னர் தேரர் தாமாகவே முன்வந்து நீமன்றத்தில் சரணடைந்து தனது தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சட்டத்தை மீறியும் நீதிமன்றத்தை அவமதித்தும் செயற்பட்ட ஞானசார தேரருக்கு உடனடியாகவே பிணையும் வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சினிமாவில் வரும் காட்சிகள் போல ‘நல்லாட்சி’ நடைபெறும் ஒரு ‘ஜனநாயக’ நாட்டில் நடந்தேறியுள்ளன.\nஞானசாரதேரரின் விவகாரத்தில் விடைகாண வேண்டிய பல விடயங்கள் பொதிந்துள்ளன.முதலாவது விடயம்ää ஞானசாரதேரரின்\nமுஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கெதிரான செயற்பாடுகளை\nஆட்சியில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் சரி, எதிர்க்கட்சியினர் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி, ஒருபோதும் நேரடியாக வன்மையாகக் கண்டிக்கவில்லை. இனங்களுக்கடையில் குரோதத்தைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனப்\nபொதுவாகவே சொல்லிக் கொண்டிருந்தனர். இரண்டாவது விடயம்ää தேரரைக் கைது செய்வதற்கு 5 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தும்ää பொலிசாரால் ஏன் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அந்தளவுக்கு இலங்கைப் பொலிசார் திறமையற்றவர்களா அல்லது\nபொலிசாரின் கைகளை மறைமுகமாக யாராவது கட்டிப் போட்டிருந்தார்களா\nஞானசாரதேரரை ஜாதிக ஹெல உருமயவின் தலைவரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தான் மறைத்து வைத்திருப்பதாகவும், அதனால்தான் பொலிசாரால் அவரை அணுக முடியவில்லை எனவும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய பின்னர்தான்,அவரை அவசரம் அவசரமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் காட்சி அரங்கேறியுள்ளதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. சம்பிக்க மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எவ்விதமான அக்கறையும் செலுத்தியதாகத் தெரியவில்லை. தமது அமைச்சர் ஒருவர் குறித்து நாட்டின் முக்கியமான அரசியல் கட்சியின் தலைவரும்ää முன்னாள் அமைச்சருமான ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டுக் குறித்து அரச தலைவர்கள் பாராமுகமாகப் பொறுப்பின்றி இருப்பது ‘நல்லாட்சி’யில் எந்த வகையைச் ���ேர்ந்தது என்று தெரியவில்லை.\nஇந்த விவகாரத்தில் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுசுகித்திருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் காத்திரமாகச் செயற்படாமல் தமது கடமையைத் தொடர்ந்தும் தட்டிக்கழித்தே வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க நாட்டின் நீதித்துறையையும், காவல்துறையையும் ஏமாற்றிய ஞானசாரதேரர் சரணடைந்த உடனேயே அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது.\nசாதாரண பிரசை ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டால் அவருக்கும் இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுமா வரலாற்றை எடுத்துப்பார்த்தால் நிச்சயமாக இல்லை.மொத்தத்தில் ஞானசாரதேரரின் விவகாரத்தை எடுத்து நோக்கினால், கடந்த பல வருடங்களாகவே அவர் இனங்களுக்கடையில் குரோதத்தை உருவாக்குவதற்காக மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிரதான அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும் தெரிந்திருந்தும்ää\nஅவைகள் அதுபற்றி ஏனோதானோ என்றுதான் இருந்து வந்துள்ளன.\nகுறிப்பாகச் சொல்லப்போனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்\nதுணையின்றி தேரர் இவ்வளவு துணிச்சலாகவும், தொடர்ச்சியாகவும்\nமூலம் : வானவில் ஜூன் 2017\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇ லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்ப...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இ...\nஅழுகி முடைநாற்றம் எடுக்கும் பிற்போக்குத் தமிழ் தலை...\nகிழக்கிலே இன உறவுகளும் அபிவிருத்தியும்: அமரர் தங்க...\n\"மாயமான்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்...\nமுதலாவது பொது வேலை நிறுத்தத்தின் 70ம் ஆண்டு நிறைவை...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/orange-mittai-official-trailer/", "date_download": "2019-09-22T19:02:26Z", "digest": "sha1:CBI32ZIC6EV2EDTGADM7MP6VKEGRYFHM", "length": 2782, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Orange Mittai Official Trailer - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:53:58Z", "digest": "sha1:Q7XCJYX4LSROW4ODAAWXPZIS2KL73V5S", "length": 4923, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "முதல் முறையாக இலங்கையில் 5G தொழில்நுட்பம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nமுதல் முறையாக இலங்கையில் 5G தொழில்நுட்பம்\n5G தொழில்நுட்பம் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅதற்கமைய தெற்காசியாவின் முதலாவது 5Gயின் புதிய மையத்தை உருவாக்குவதற்காக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nதொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து எரிக்ஸன் நிறுவனம் தெற்காசியாவின் முதலாவது 5G மையம் உருவாக்குவதற்கான ஒத்துழைப்புக்கு முன்வந்துள்ளது.\n5Gயின் புதிய மையத்தினுள் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் திறமைகள் மேலும் வளர்ச்சியடையும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையை டிஜிட்டல் மற்றும் திறன் மையம் கொண்ட சமூகமாக மாற்றுவதன் ஊடாக அதிக தொழில் வாய்ப்புகளுக்கு செல்ல முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்\nஒஸ்கார் களத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம்\nதானியங்கி கார் பரிசோதனை: பறிபோனது பெண்ணின் உயிர்\nஆழ்கடல் ஆய்வில் புது உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/quotes/", "date_download": "2019-09-22T18:13:52Z", "digest": "sha1:IE2KVCBZUALHM7DM5M73IVBIEK3N3GNX", "length": 58527, "nlines": 375, "source_domain": "10hot.wordpress.com", "title": "Quotes | 10 Hot", "raw_content": "\n2. Ron Weasley: We can end this. பிரனாப் முகர்ஜி:அண்ணாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க என்னால் முடியும்\n ஊடகம்: இந்தியாவில் எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்\n5. Lord Voldemort: [to Snape] Only I can live forever. நாடாளுமன்றம்: சட்டத்தை நாங்கள் மட்டுமே போடுவோம்.\n ப சிதம்பரம்: அதுதான் சர்வசக்தி வாய்ந்த சிபிஐ இருக்கிறதே\nஅன்னா ஹஜாரே: அப்படி இருந்தும் லஞ்சம் இருக்கிறதே\nஅர்விந்த் கேஜ்ரிவால்: அதற்காக செம்மையாக்கும் முயற்சியில் கால்கோள் கூட வைக்கக் கூடாதா\n அன்றாடங்காய்ச்சியாக பைசாவை பார்த்து பார்த்து செலவு செய்பவர்களிடம் கையூட்டு பிடுங்கப்படுகிறதே… அதற்காக குரல் கொடு.\nஜன் லோக்பால் விரும்பி: ஐந்தாண்டா\n13. Professor Albus Dumbledore: Words are, in my not-so-humble opinion, our most inexhaustible source of magic. Capable of both inflicting injury, and remedying it. ஜெயமோகன்: வெளியே விடும் ஒவ்வொரு வார்த்தையின் கவனம் தேவை. கொஞ்சம் இம்மி பிசகினால் கூட காரியம் கெட்டு விடும். ’அன்னா தான் இந்தியா. இந்தியா தான் அன்னா’ என்று கிரண் பேடி உணர்ச்சி வசப்பட்டுச் சொன்ன ஒரே ஒரு வாக்கியத்தை வைத்து என்னென்னவெல்லாம் காங்கிரஸ்காரர்களும், மீடியா ஆசாமிகளும் சொன்னார்கள்\n நம்ப மறுக்கும் நடுத்தரவர்க்கம்: இதெல்லாம் நடக்கிற காரியமா மாமூல் கொடுக்காமல் அரசாங்கத்திடம் வேலையாகுமா\n15. Helena Ravenclaw: If you have to ask, you’ll never know. If you know, you need only ask. ஆதாரமில்லாமல் சந்தேகப்பட்டால், எதையும் ‘why’ போடலாம்; அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தால், கேள்விக்கு விடை கிடைக்கலாம்.\nஇராமாயணத்தை வைத்து புகழ்பெற்ற பத்து பழமொழிகள்:\n‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.’\nபடிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்.\nவிடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்னால் எப்படி\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை\nகுரங்கு பிடிக்க போய் பிள்ளையார் ஆன கதை\nகெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள்.\nபிச்சை எடுத்தாரம் ராமர், பிடுங்கி திண்டாராம் அனுமார்\nஅடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்\n1. கோடையில் பெண் அழகாய் இருக்கிறாளா தெரிகிறாளா விடை நள்ளிரவில் வேகமாய் இயங்கும் வலையில் இருக்கும். சொற்ப பயனர்களா பார்க்கும் தளங்ளா\n2. என் வீடு அமெரிக்கா; கீழே குப்பை போட்டால் அபராதம் உண்டு. அலுவல் இந்தியா; பருக்கை சிந்தினால் பெருக்குவாள் மெக்ஸிக்கோகாரி.\n3. எத்தனை தடவை அடித்தாலும் எடுத்துவிடுவார்கள்; நம்பிக்கை தரும் அந்தக்கால தொலைபேசி. இரண்டே ஒலியில் அஞ்சற்பெட்டிக்கு அனுப்பும் இக்கால தவிர்பேசி.\n5. பேன்ட்டில் பொத்தான் பிஞ்சா பெல்ட் போட்டுக்கலாம்; ஜிப் போச்சுனா கோவில்ல தீபாரதனைய ஒத்திக்கும்போது அணைஞ்சா ஒகே கோவில்ல தீபாரதனைய ஒத்திக்கும்போது அணைஞ்சா ஒகே\n6. கீபோர்டில் எழுத்து உடைஞ்சா பரவாயில்லை; மானிட்டர்ல எழுத்து உடைஞ்சு தெரிஞ்சாத்தான் விலையுயர்ந்த பிரச்சினை. காபியில் சர்க்கரையும் சிக்கரியும்.\n7. Pizzaவில் முடி இருந்தா எடுத்துட்டு சாப்பிடலாம்; முடியில் பீட்ஸா விழுந்துட்டா குளிச்சுட்டுத்தான் சாப்பிடணும்\n8. குப்பையிலிருந்து மீட்க சஞ்சய் (விஜய்) டிவி, அனௌஷ்கா (அஜீத்) தொலைக்காட்சி, தியா (சூர்யா) டெலிவிஷன் எல்லாம் சித்திக்கணும் #Kids\n9. அங்காடி: பெண்ணியம்: பெயரில் மரியாதையின்றி ‘டி’ வருகிறதே ஆங்கிலேயம்: காப்பர்-டி போல் இதுவும் கருத்தடை செய்யுமா ஆங்கிலேயம்: காப்பர்-டி போல் இதுவும் கருத்தடை செய்யுமா\n10. ஃபேஸ்புக்கே பழியாகக் கிடப்பவர்களையும் ட்விட்டுவதே தொழிலாகக் கொண்டவர்களை��ும் பார்த்தவுடன் வருவது கோபமா வருத்தமா\n11. எல்லோரையும் சந்தித்துவிட்டால், சந்திப்பதற்கு எவர் இருப்பார்கள்\n17. கதிரவனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலா வந்தால் சூரியக்கிரகணம்; சந்திரக்கிரகணமும் தெரிஞ்சிருக்கும். எது நடுவால வந்தா பாணிக்கிரகணம்\n18. காரல் மார்க்சு தமிழாக்கம் தெரியுமா\nகுமுதம் இதழில் தொடர்கதையாக வெளியான சினிமா குறித்த சுஜாதா நாவலின் அத்தியாயங்களுக்கு முன் இடம்பெற்றதில் காணக்கிடைத்த பத்து மேற்கோள்:\n– ஹாஸன் பிரதர்ஸ் ‘ராஜ பார்வை‘ அழைப்பிதழ்\n3. “படத்தைத் தாக்கு தாக்கு என்று தாக்கி எழுதினீர்கள். என்னவாயிற்று உங்கள் விமரிசனம் உங்கள் எழுத்தால் அந்தப் படம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா உங்கள் எழுத்தால் அந்தப் படம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா பிரமாதமாக ஓடியதே\n— எம். ஏ. காஜா: ‘குங்குமம்‘ இதழில்\n5. வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவறுக்கும் உணவளிக்கிறார்.\n– மத்தேயு ஆறாம் அதிகாரம். (6.26)\n7. துத்திப்பூ மாலை – எனக்குத்\nதும்பம் ஒருபுறமே – இப்போ\n– ஒப்பாரிப் பாடல், திருவாட்டி சின்னத்தாய் பாடியது\n9. பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம். – ஔவையார்\n10. இரத்தினங்கள் வைத்து இழைத்து\n– குணங்குடி மஸ்தான் சாஹிப்\nகொசுறு: “இதைத் தவிர ‘இந்தியர்கள் நம்மவர்களுள் வீண் சண்டை’, ‘ராட்டினமாம் காந்தி கை பாணம்’ என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ் ஜான்ஸிபாயும் மிஸ்டர் ஆர்டியும் செய்த கொறத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது. அவசியம் காணத் தகுந்தது.”\n– 29-01-1931 சுதேசமித்திரனில் வெளியான ‘காளிதாஸ்‘ படத்தின் விமரிசனத்திலிருந்து பிலிம் நியூஸ் ஆனந்தன்\n மறந்தார்கள் – அரசியல் பேச்சு\nதமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி\n1. லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் தலைமையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் :\n“எங்களுக்கு காங்கிரசுடன் தகராறு எதுவும் கிடையாது. மன்மோகன்சிங்கையே மீண்டும் பிரதமர் ஆக்க விரு���்புகிறோம்.”\n2. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் :\n“மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரசுக்கு மட்டும் சொந்தம் அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக, மன்மோகன்சிங்கை ஏற்க முடியாது.”\n3. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரசாரம் செய்யும் பிரியங்கா வாத்ராவின் பதில் :\n“இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அரசியல் ரீதியாக என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், ஒரு நாடு என்ற முறையில் அவரை (விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்) இந்தியா மன்னிக்கவே கூடாது.”\n4. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி:\n“தமிழ்நாட்டிலும் சரி, இந்திய துணைக்கண்டத்திலும் சரி. இப்போது வருகின்ற செய்திகளை பார்த்தபோதும், எங்கெங்கே எத்தனை இடங்களை காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இன்றைக்கு பிடிக்கின்றன என்பதை உற்று நோக்கும் நேரத்தில், தேர்தல் ஜாதகத்தை கணிப்பவர்கள், அடுத்து வரும் ஆட்சியும் இந்திய துணைக்கண்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் என்று முடிவுகளை சொல்லியிருக்கிறார்கள்.”\n5. திராவிட முன்னேற்ற கழக அமைச்சர் அன்பழகன் :\n“டெல்லியில் மீண்டும் சமய சார்பற்ற, மசூதிகளை இடிக்காத, மசூதிகளை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்ற சொல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும்.”\n6. காங்கிரஸ் தலைவர் தங்கபாலு :\n“காங்கிரஸ் கட்சியும், அன்னை சோனியாகாந்தியும் இருக்கும்வரை தி.மு.க.வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.”\n7. திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து பூந்தமல்லியில் பிரசாரம் செய்த முக ஸ்டாலின் :\n“பாமக தலைவர் ராமதாஸ், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது தனது மகன் அன்புமணிக்கு மேல்சபை எம்பி சீட் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி வைக்கிறார்.\nராமதாசுக்கு தைரியம் இருந்தால், அவரது மகனை தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை பெற்று எம்பியாக்கட்டும். கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்.”\n8. மகன் அன்புமணியின் மாமனாரும் ஆரணி காங்கிரஸ் வேட்பாளருமான கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில் :\n“நாங்கள் சொந்தம், பந்தம், பாசத்திற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.”\n9. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்துவேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தபோது:\n“அரசு அறிவத்த இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கேஸ் அடுப்பு போன்றவற்றால் கட்சிகாரர்களின் பினாமிகளுக்கு தான் ஆதாயம் ஏற்பட்டுள்ளது.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம்.”\n10. சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை அறிமுக நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :\n“எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். சுகாதார வசதி கிடைக்க வேண்டும். ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள்.\nதமிழகம் டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனையில் மட்டும் வளர்ந்துள்ளது. வேறு எதிலும் வளர்ச்சி அடையவில்லை.”\nகொசுறு: பாஜக தலைவர் இல.கணேசன் :\n“தென் சென்னையில் உள்ள வாக்காளர்களில் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. தங்களது ஜனநாயக பொறுப்பை அவர்கள் உணர வேண்டும். கண்டிப்பாக வாக்களிக்க முன்வர வேண்டும்.“\nதமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி\n1. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் :\n“இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.”\n“அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.”\n“எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது\n4. டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி.\n“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.\nதமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்.”\n5. முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை:\n“அதிமுக கூட்டணியின் தலைவர் ஜெயா தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.\nஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் “பெப்பே” காட்டுகின்ற வகையிலும் – அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்\nஅவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்\n6. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் அளித்த பேட்டி:\n“இஸ்ரேலில் இருந்து ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக இடதுசாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. எனது மந்திரி சபையில் யாருமே ஊழல்வாதிகள் கிடையாது.”\n7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்:\n“அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எடுத்த முயற்சியில் 10-ல் ஒரு பங்கு முயற்சியை இலங்கை தமிழர் பிரச்னையில் எடுத்திருந்தால், இலங்கை தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.”\n8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:\n“ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று மேடைதோறும் முதலமைச்சர் கருணாநிதி பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கக்��ூடிய அரிசி நியாயவிலை கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுவரை இந்த அரிசி கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா\n9. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:\n“ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.”\n10. ஆந்திர மாநில விஜயவாடாவில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி:\n“சந்திரபாபு நாயுடு ஏழைகளின் பசி, மற்றும் அவர்களது வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் கலர் டிவி வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் தமிழ்நாட்டில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை காப்பியடித்து வருகிறார். ஐடெக் முறையில் சிந்திக்கும் சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்காக செய்யப்போவது எதுவும் இல்லை.”\nகொசுறு: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி:\n“தேர்தலுக்கு பிறகு 4 வது அணி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கூற முடியாது. அது எண்ணிக்கையை பொறுத்தது. ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கை விளையாட்டு என்றே பொருள்.”\n“டாக்டரய்யா ஐந்து வருடங்கள் வேட்டி துவைப்பார், ஐந்து வருடங்கள் சேலை துவைப்பார்.”\n“‘தொட்டால் பூ மலரும்’ படத்தில் வடிவேலு என்னத்த கண்னையாவிடம் கார் வாடகைக்கு வருமா என கேட்பார். என்னத்த கண்னையா உடனே ‘வரும் … ஆனா… வராது’ என்பார்.\nதமிழ்நாடும் இப்போ அப்படித்தான் இருக்கு.. ‘வரும்… ஆனா வராது’, எது வரும்.. கரண்டு பில் வரும். ஆனால் மின்சாரம் வராது.”\n3. தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ்:\n“அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முகத்தைப் பார்த்தாலே, மக்கள் மிரண்டு போய், காங்கிரஸ் கட்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துவிடுவார்கள். ஜெயலலிதாவின் ஆதரவோடு பிரதமர் பதவியில் எவரும் நிம்மதியாக இருக்க முடியாது”\n“கரையான் புற்று வைக்க கருநாகம் குடியிருந்தது என்பது போல அண்ணா, எம்.ஜி.ஆர். காமராஜர��� போன்ற தலைவர்கள் உருவாக்கிய வீட்டில் கலைஞரும், ஜெயலலிதாவும் குடியிருந்து வருகின்றனர்.”\n5. ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் பந்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:\n“ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கும் நாளில் ‘சூரியன்’ வெளியே தலை காட்டாமல் மப்பும் மந்தாரமாக இருப்பது, தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்பதையே காட்டுகிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைக்கும் பெரு‌ம்பேறு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”\n6. மு. கண்ணப்பன் திமுகவில் இணைந்த விழாவில் கருணாநிதி:\n“நாம் அனைவரும் இன்று அணி வகுத்து நிற்கிறோம்- நாடாளுமன்றத் தேர்தலுக்க்காக அல்ல. தேர்தல் இன்று வரும் நாளை போகும். ஆனால், பெரியாரிடம் கற்ற பகுத்தறிவு, அண்ணாவிடம் கற்ற மக்களாட்சி மாண்பு இந்த இரண்டையும் மக்களிடம் பரப்புவதற்காக நாம் நம்மை அர்பணித்துக் கொள்கிறோம். அதற்காகத்தான் இன்று அணி திரண்டிருக்கிறோம்.”\n7. தமிழர்கள் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் என்.டி.ராமராவின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா:\n“இளமை பருவத்தில் நான் தமிழ் தண்ணீர் குடித்து வளர்ந்தவன். படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். பலமுறை தமிழர்களின் உபசரிப்பில் நனைந்திருக்கிறேன். தமிழ் தண்ணீர் குடித்து வளர்ந்ததால், தமிழர்களுக்கு நான் என்றும் நன்றி உடையவனாக இருப்பேன். தமிழர்கள் ஒற்றுமையாக, ஒருமித்த மனப்பான்மையுடன் இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.”\n8. திமுக மாணவரணி மாநில செயலாளர் புகழேந்தி\n“சமுதாயத்தில் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றால் அவர்களை திருநங்கைகள் என்று அழைக்குமாறு நமது முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் மக்களோடு தான் கூட்டணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி வருகின்றார். அரசியல் கட்சிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருநங்கை போல் உள்ளார்.”\n9. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாராயணப்ப தெருவில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:\n“இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியா என்ற தேச���், ஒரு தேசமாகவே இருக்கப் போவதில்லை.”\n10. ஈழப் போரில் தமிழர்களை வீழ்த்த, அவர்களுக்கு துரோகம் செய்து வரும் இந்திய ‘அம்பி’ யார் என என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன் தெரிவித்ததற்கு முதல்வர் கருணாநிதி:\n“ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் தா.பாண்டியன். இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள். அந்த ‘அம்பி’ யார் என்பது தெளிவாகும்.”\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/top-10/", "date_download": "2019-09-22T19:08:26Z", "digest": "sha1:77I2X7IAIOQP7HOOHIYQHTLVTBL7EJ3G", "length": 12380, "nlines": 193, "source_domain": "10hot.wordpress.com", "title": "Top 10 | 10 Hot", "raw_content": "\nஎழுத்தாளர்கள், எழுத்து, சிறந்த, தமிழ்ப்பதிவர்கள், தமிழ்ப்பதிவு, தலை10, வலைப்பதிவர்கள், வலைப்பதிவு, வாசிப்பு, வார்த்தை, Best, Picks, Reader, Tamil Authors, Tamil Blogs, Tamil Writers, Top 10, Weekend\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nகடந்த மாதத்தில் கவனத்தை ஈர்த்த பத்து தமிழ் வலைப்பதிவுகள்:\n – சாந்திபர்வம் பகுதி – 303 | முழு மஹாபாரதம்\nவளவு: உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் – 14\nஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும் | பன்மை\nவைரமுத்துவின் சத்தியமும் சாதியமும் | இது தமிழ்\nஉயிர்த்திரளின் ஆதார விதி மற்றும் சில கட்டுரைகள் – வெ.சுரேஷ்\nதேவர் மகன் – சாதி ஒழிப்புப் பிரச்சாரமா/ சாதி ஆணவத்தின் சின்னமா\nR P ராஜநாயஹம்: மு.க. நெஞ்சுக்கு நீதியில்\nDISPASSIONATED DJ: ரமேஷ் பிரேதனின் ‘ஐந்தவித்தான்’\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து – இரா.முருகன்\nமொக்கை (அ) காமெடி (அ) லொள்ளு தமிழ்ப்பட லிஸ்ட்\nபுதையல் (அர்விந்த்சாமி – மம்மூட்டி)\nபொய்க்கால் குதிரைகள் (கே பாலச்சந்தர்)\nஇரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் (சிம்புதேவன்)\nஇம்சை அரசன் 23ம் புலிகேசி (சிம்புதேவன்)\nஇன்று போய் நாளை வா (பாக்யராஜ்)\nசிம்லா ஸ்பெஷல�� (முக்தா சீனிவாசன்)\nசம்சாரம் அது மின்சாரம் (விசு)\nரெட்டை வால் குருவி (மோகன் – பாலு மகேந்திரா)\nபலே பாண்டியா (சிவாஜி கணேசன்)\nஉள்ளத்தை அள்ளித்தா (கார்த்திக் – சுந்தர் சி)\n‘டாப்-10’ லஞ்சம் பெறும் துறைகள்\nடிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:\nஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.\nஎந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).\nகிராம வேலை வாய்ப்பு 7\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasri.fm/show/cool-7", "date_download": "2019-09-22T19:32:36Z", "digest": "sha1:ZRZ67MUUHHWWJEXXFJTPZYTRGQB3V7N3", "length": 4216, "nlines": 59, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\n6பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ... பஞ்சாயத்தில் சிறுமிக்கு வழங்கப்பட்ட கொடூர தீர்ப்பு\nசாண்டியின் உண்மை முகம் இது தான் பிக்பாஸ் சீசன் 3 ல் பிடித்த போட்டியாளர் யார் பிக்பாஸ் சீசன் 3 ல் பிடித்த போட்டியாளர் யார்\nஆசிரியர் ஒருவரின் மோசமான செயற்பாடு\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகன வரி பலரின் கனவில் விழுந்த இடி\nலொஸ்லியா செய்த துரோகம்... தர்ஷனால் அம்பலமாகிய உண்மை மகளிடம் எதிரெதிரே மோதிக்கொண்ட சேரன்\nகஞ்சாவுக்கு அடிமையான இயக்குனர் பாக்யராஜ்\nமூச்சு விடமுடியாமல் தவித்த பெண்: மருத்துவமனையில் தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை\nமீண்டும் மேலாடையின்றி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர்.... வைரலாகும் புகைப்படம்\nமன்னிப்பு கேட்ட புதுப்பொண்ணு அனிதா நிகழ்ச்சி தொகுப்பாளியின் திருமண ரகசியம் இதுதானாம்\nசொத்துக்களை பிரித்து கொடுக்கும் நடிகர் அமிதாப் பச்சன்.. மொத்த சொத்���ு மதிப்பு இவ்வளவு ஆயிரம் கோடியா\nஹிஜாப்பை கழற்றிய பெண்ணுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திடீர் ஓய்வு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய பெண்\nஅழுதபடியே மகன் வீடியோ எடுக்க... உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அலறிய தம்பதி\nபிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்க மகாராணி அனுமதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/samsung-introduces-samsungs-folding-type-cell-phone-119090600070_1.html", "date_download": "2019-09-22T18:54:04Z", "digest": "sha1:C4HNDGGQW37RMU7Q6GXER5KBRAV4DVJF", "length": 11317, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "’சாம்சங் ’ நிறுவனத்தின் மடிக்கும் வகை செல்போன் அறிமுகம் ! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’சாம்சங் ’ நிறுவனத்தின் மடிக்கும் வகை செல்போன் அறிமுகம் \nஇன்றைய இணையதள உலகில் மக்களிடம் செல்போன் இல்லாமல் பார்ப்பது அபூர்வம். குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரையும் செல்போன் கவர்ந்துள்ளது. முக்கிய பொழுதுபோக்கு சாதனமாகவும் அது திகழ்கிறது.\nஇந்நிலையில் உலக ஸ்மார்ட் போன் சந்தையில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ள சாம்சங் நிறுவனம் அவ்வப்போது சில செல்போன் மாடல்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.\nஇந்நிலையில், இன்று, சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்செல்போனை (Galaxy Fold) தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர். இந்த புதுவகையிலான மடிக்கும் செல்போனை வாங்குவதற்காக வாடிக்கையாளர், அங்குள்ள, சாம்சங் கடைகளில் வரிசையாக நின்றிருந்தனர்.\nஇந்த மடிக்கும் வகை ஸமார்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால், இதன் திரையை தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஒரே நேரத்தில் 3 செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமார்புக் கச்சைகள்: பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்\nதொற்றிக்கொண்ட பதற்றம்: முறிந்தது வட மற்றும் தென் கொரிய உறவு\n5 ஜி ஒப்பந்தம்.... ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு \nசர்ச்சை பகுதியில் சீனா - ரஷ்யா ரோந்து: தென்கொரியா பதிலடி\nமுதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் இதுதான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/ajith-will-act-another-bollywood-remake/", "date_download": "2019-09-22T18:39:13Z", "digest": "sha1:OOLVB3LXQ2VYEQPSVIIQHR3QTK55YMWK", "length": 16842, "nlines": 175, "source_domain": "tnnews24.com", "title": "பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை தந்த படத்தின் ரிமேக்கில்.... \" தல 61 \" அஜித் நடிக்கிறார். - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து க���ள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை தந்த படத்தின் ரிமேக்கில்…. ” தல 61 ” அஜித் நடிக்கிறார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nஎச் வினோத் இயக்கி அண்மையில் வெளியான தல அஜித் நடித்த நேர் கோண்ட பார்வை , பாலிவுடில் ஹிட் திரைப்படமான பிங்கின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பதும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, வித்யா பாலன் மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோரும் நடித்த படம் தமிழில் வெற்றிகரமாக இருந்தது என்பது தெரிந்த உண்மை.\nஅடுத்து, எச் வினோத் மீண்டும் இயக்கவுள்ள ஆக்ஷன் பேக் என்டர்டெய்னருக்கு அஜித் தயாராகி வருகிறார், இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். ஒரு பெரிய பட்ஜெட் படம் என்று கூறப்பட்ட ஏ.கே .60, அஜித்தை போலீஸ் அதிகாரியாகக் கட்டியிருப்பதாகவும் , விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nREAD பெற்றோர்கள் திட்டியதால் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை...\nஇப்போது சமீபத்தில் வந்த வதந்தி என்னவென்றால், தல அஜித்தின் 61 வது திரைப்படமும் ரீமேக்காக இருக்கும், இது சமீபத்தில் வெளியான இந்தி ஹிட்” ARTICLE 15 ” இன் ரீமேக்காகவும் இருக்கலாம். அனுபவ் சின்ஹா ​​இயக்கிய ” ARTICLE 15 “, ஆயுஷ்மான் குர்ரானா நடித்த படம் இது,மேலும் அஜித் இந்த படத்தில் நடிக்க விரும்பியதாக வதந்தி பரவியுள்ளது. இந்த திரைப்படம் மற்றும் அதன் ரீமேக்கில் நடிக்க அஜித்துக்கு ஆர்வம் கூடியுள்ளது . இந்த வதந்தி குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.\nகைதாகும் பிக்பாஸ் மீரா மிதுன்...கொலைமிரட்டல் விட்டதால் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு\nபண மோசடிகளின் நினைவு சின்னம் பா.சிதம்பரம்...அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷர் மேத்தா பரபரப்பு பேச்சு.\nபோலி மருத்துவர், மருத்துவ முறைகேடுகளை சித்தரிக்கும் கதை...\" மெய் \" படம் 23ஆம் தேதி வெளியாகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleஇந்து மதத்தை பழிதீர்த்த பர்வீன் சுல்தானா இனி இவரை கோவிலுக்கு அழைத்து பேச சொல்வீர்களா இதோ மதவெறியை தூண்டிய வீடியோ\nNext article‘சாஹோ’ படத்தின் தற்போதைய வசூல் எவ்வளவு தெரியுமா..\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி \nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nநான் நாம்தமிழர் கட்சியின் ராணுவ வீரன் மோடியை வெட்டுவேன் என்று சொல்லிவிட்டு போலீஸ் வந்ததும்...\nஇளம் பாதிரியார் வலையில் விழுந்த பாடகி \n#breaking சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவரது பெயர்களும் வெளியானது மொத்தமும் கூட்டு களவாணிகள்...\nஇந்த வயதிலும் இவ்வளவு இளமை மட்டும் இவ்வளவு சாதனையா.\nகோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் ...\nநடிகர் பிரகாஷ்ராஜ் க்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்….\nஇதற்காகத்தான் சூர்யா கெட்ட வார்த்தையில் விமர்ச்சித்தாரா\nடெல்லியில் அல்லாஹு அக்பர் என்று கூறி உடைக்கப்பட்டது 100 ஆண்டு பழமையான துர்கா தேவி...\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nதிமுகவின் மூத்த தலைவர் தற்கொலை…அரசியல் வட்டாரத���தில் பரபரப்பு\nசொந்த வீடு இல்லாதவரா நீங்கள்…அப்போ அரசே வீட்டு மனை வழங்க உள்ளது…எடப்பாடி பழனிச்சாமி அதிரடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/23163558/PM-Narendra-Modi-at-a-public-rally-in-Tonk-Rajasthan.vpf", "date_download": "2019-09-22T18:59:52Z", "digest": "sha1:4YZ6GV5NMT5SUC2ERWLAZDKVCFYDGWYJ", "length": 9618, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM Narendra Modi at a public rally in Tonk, Rajasthan Our fight is against terrorism & enemies of humanity. || காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nகாஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி பேச்சு\nகாஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:\nகாஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது. காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர்.\nகாஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது; காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல. பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n5. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/16090219/Calling-Stalin-to-attend-Congress-coalition-party.vpf", "date_download": "2019-09-22T18:54:38Z", "digest": "sha1:ZF5IBVTMPZAARKYOSXAK4SJEHS2OGE3S", "length": 13054, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Calling Stalin to attend Congress coalition party meeting in Delhi || டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nடெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு + \"||\" + Calling Stalin to attend Congress coalition party meeting in Delhi\nடெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு\nடெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வருகிற 19ந்தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும். இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெறும்.\nஇந்த நிலையில், வருகிற 23ந்தேதி மாலை டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அவர் கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ள���ர்.\n1. “நேரில் வந்து பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாரா” - ராகுல் காந்திக்கு காஷ்மீர் கவர்னர் சவால்\nகாஷ்மீரில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறும் ராகுல் காந்தி, காஷ்மீருக்கு நேரில் வந்து பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாரா என்று அந்தமாநில கவர்னர் சவால் விடுத்துள்ளார்.\n2. பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு கால்நடை வளர்ப்போர் முன்பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு\nபசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் இந்த திட்டத்தில் பயன்பெற முன்பதிவு செய்யுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.\n3. நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் விவசாயிகளுக்கு, அதிகாரி அழைப்பு\nகுமரி மாவட்ட விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று விவசாயிகளுக்கு, தக்கலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷிபிலாமேரி அழைப்பு விடுத்துள்ளார்.\n4. விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்களுக்கு அழைப்பு: மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nமழைநீர் சேகரிப்பை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் எனவும், நீர் சேகரிப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் முன்வர வேண்டும் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.\n5. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n5. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/bio-metric.html", "date_download": "2019-09-22T18:37:20Z", "digest": "sha1:GMSKBP7PUWBQE7OQIGIC2233Q2HQ754C", "length": 15785, "nlines": 593, "source_domain": "www.kalvinews.com", "title": "BIO METRIC - வருகைப் பதிவு சில முக்கிய தகவல்கள்", "raw_content": "\nHomeBIO METRIC - வருகைப் பதிவு சில முக்கிய தகவல்கள்\nBIO METRIC - வருகைப் பதிவு சில முக்கிய தகவல்கள்\nBIO METRIC - வருகைப் பதிவு சில முக்கிய தகவல்கள்\nஆசிரியரின் தனிப்பட்ட பயனர் உட்புகுதல் வழியாக, பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் என்னென்ன வசதிகள் மேற்கொள்ள முடியும் அல்லது திருத்தங்கள் செய்ய முடியும்\nவிடுப்பு பதிவு செய்யும் முறை: (தனிநபரின் பயனர் பெயரிலிருந்து ஆன்லைனில்)\nஒரு மாதத்தில் பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், நாம் பணிக்கு வந்த நாட்கள், விடுப்பு நாட்கள், மாற்றுப் பணி நாட்கள், Absent நாட்கள், பள்ளியில் இருந்த கால அளவு (மணியில்), எங்கிருந்து வருகையை பதிவு செய்தோம் (அட்ச ரேகை, தீர்க்க ரேகை அடிப்படையில்) போன்ற விவரங்களும் பதிவாகும். இதில் பதிவான தகவல்களை மாற்றவோ, அழிக்கவோ முடியாது.\nபயோ மெட்ரிக் வருகையை பதிவு செய்ய SMS அலர்ட் வசதி உண்டு\nபயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்காக, பதிவு செய்யப்பட்ட தகவல்களில் எவற்றை update செய்யலாம்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துற��யின் அடுத்த அதிரடிl\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தயார்\nஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முன் விவரங்கள்\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிப்பதன் காரணம் இது தான்\nஅடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை\nCPS - புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nஆசிரியர் பணி நிரவலுக்கு ஐகோர்ட் கிளை 2 வாரம் தடை\nEarned Leave - ஈட்டிய விடுப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/09/07090932/1260084/gap-between-first-child-and-second-child.vpf", "date_download": "2019-09-22T19:44:59Z", "digest": "sha1:BQO7IUWRBFD3D7ZTYTCXCEM5NUW2VUQ7", "length": 19004, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியமா? || gap between first child and second child", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியமா\nபதிவு: செப்டம்பர் 07, 2019 09:09 IST\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமுதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியமா\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமுதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது; ஏன் இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம்.\n1. உங்களது முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்; ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும், மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் வருடக்கணக்கில் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள். இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி இர���ந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும்.\n2. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்குங்கள்.\n3. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக் குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.\n4. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்; எனவே, என்ன பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.\n5. கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, உங்கள் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த பின்னர், இரண்டாம் குழந்தையை பற்றி சிந்திப்பது சிறந்தது.\n6. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37 வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு;\n7. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக - உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம் கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்; உங்கள் சூழ்நிலை எதுவாயினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்..\nPregnancy | Women Health | கர்ப்பம் | பெண்கள் உடல்நலம் |\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா ���ாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணங்கள்..\nகர்ப்பத்தின் போது ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க என்ன செய்யலாம்\nசுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கப் பிரச்சனை\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nகருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே\nகர்ப்ப காலத்தில் மசக்கை ஏற்பட காரணம்\nகருத்தரிக்கும் சாத்தியத்தை எப்படி கண்காணிப்பது\nபுதிதாக திருமணமானவர்கள் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது எப்படி\nமாதவிடாய்க்கு பின் எப்போது கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/250-paatu-onnu-tamil-songs-lyrics", "date_download": "2019-09-22T18:17:07Z", "digest": "sha1:GKORLY7QKG63DXG64FUSPTXP7HSS44ZI", "length": 6108, "nlines": 126, "source_domain": "www.tamilpaa.com", "title": "Paatu Onnu songs lyrics from Pudhu Vasantham tamil movie", "raw_content": "\nபெண் : பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா\nபால் நிலவை கேட்டு (இசை)\nபெண் : பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா\nஆண் : பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா\nஆண் : இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்\nதென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்\nகுரல் கொடுத்தால் நிலவின் முதுகில்\nபாட்டு ஒண்ணு நான��� பாடட்டுமா\nபாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா\nஆண் : ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்\nஇதயம் தானே எங்களது வாசல் ஆகும்\nபசி எடுத்தால் பாட்டை உண்டு\nஒரு தெய்வம் நேரில் வந்து\nஉலகங்கள் இது தான் என்று\nவானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்\nபாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா\n{ஆண் : பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPaatu Onnu (பாட்டு ஒண்ணு)\nTags: Pudhu Vasantham Songs Lyrics புது வசந்தம் பாடல் வரிகள் Paatu Onnu Songs Lyrics பாட்டு ஒண்ணு பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/08/blog-post_28.html", "date_download": "2019-09-22T18:19:40Z", "digest": "sha1:VZUQMGD336AAP7VH6RTPIJB2EJWMSNLS", "length": 37722, "nlines": 496, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தைரியமான நடிகர் பிரசன்னா.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநீங்கள் பிரபல நடிகர்... உங்களுக்கு என்று தமிழ் சினிமாவில் பெரிய பின் புலம் ஏதும் இல்லை... ஒரு படம் சறுக்கினாலும்... போண்டிதான் பின்பு சாட்சாத் ஆண்டிதான்.\nஅஜித் சொல்வது போல நீங்கள் தனியா வளர்ந்த காட்டு மரம்.\nஅப்பாவின் செல்வாக்கிலோ... அண்ணாவின் செல்வாக்கிலோ, மாமனின் செல்வாக்கிலோ, சித்தப்பாவின் செல்வாக்கிலோ ஒரு படம் தோற்று விட்ல் நீங்கள் அடுத்த படத்தை இந்த தமிழ் திரையுலகில் பெற முடியாது,...\nஏன்டா... மைக் மோகனுக்கு சான்சே இல்லைன்னு கேட்டா.. அவரு உருவம்ன்னு ஒரு படத்துல அஷ்ட கோணலா நடிச்சாரு.. அதான் மக்கள் ரசிக்கலைன்னு போகிற போக்கில் அடித்து விட்டு செல்லும் புருடாக்காரர்கள் நிறைந்த தமிழ் சினிமா உலகம் இது... நிறைய படங்களில் மோகன் ஏதார்த்த குடும்ப படங்களில் நடித்தலும் அந்த ஒரு படத்துல நடிச்சதாலதான் ஊத்திக்கிச்சின்னு கூசாம அடிரா சைக்கைன்னு அடிச்சி விடுவான் நம்ம ஆளு.\nஅதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்... உங்களுக்கு ஒரு காதல் பூக்கின்றது.. அந்த காதல் எப்படியானது என்றால் தமிழகமே கனவு கன்னியாக நினைத்துக்கொண்டு இருக்கும் பெண்ணை நீங்கள் காதலிக்கின்றீர்கள்... அந்த பெண்ணின் புன்னகைக்கு தமிழ் நாடே தவம் இருக்கின்றது.. அப்படியான பெண்ணை நீங்கள் காதலில் வீழ்த்த�� விட்டீர்கள்...\nதமிழ் திரையுலகமே நேரில் வந்து அட்சதை தூவி வாழ்த்துகின்றது...\nஎப்படிடா அந்த புன்னகை இளவரசியை சாய்த்தான் என்ற சாப்பிட்டு விரல் நக்கும் போது கூட அதே யோசனையாக உங்கள் கல்யான ரிசப்ஷனில் யோசித்துக்கொண்டு இருந்தவர்கள் மிக அதிகம்.\nகல்யாணம் முடிந்து உங்களுக்கு ஒரு படம் நடிக்க வாய்ப்பு வருகின்றது... படம் இயக்க போகின்றவர் புதியவர்... கதையை சொல்கின்றார்...\nநீங்கள் நான் நடிக்கின்றேன் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள்...\nகதை சொன்ன இயக்குனர் ஷாக் ஆகின்றார்...\nகாரணம் கதை விவாகரமானது.. கண்டிப்பாக நீங்கள் நடிக்க மறுப்பீர்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்த இயக்குனருக்கு உங்கள் சம்மதம் ஆனந்த அதிர்ச்சியை தருகின்றது.\nகதைப்படி நாயகனுக்கு நிச்சயம் முடிந்து அவனுக்கு நிச்சயித்த பெண்ணோடு ஒரு சுபவேளையில் படுக்கையில் அந்த பெண்ணை சாய்க்கையில்...நாயகனின் ஆணுறுப்பு விறைக்கவில்லை.. அது தேமே என்று கிடைக்கின்றது என்று டைரக்டர் சொன்னால் ....\nஎந்த தமிழ் நடிகரும் ஒத்துக்கொள்ளவே மாட்டான்... ஆவ்வளவு ஏன் தமிழ் சினிமாவுக்கு இந்த களமே புதிது...\nஏன் என்றால் காலம் காலமாக ஆறு பேரை ஒரே ஆடியில் வீழ்த்தி வீழ்த்தி ருசிகண்ட பூனையாக வளம் வருபவனை அதுவும் முக்கியமான மேட்டர் எந்திருக்கவில்லை என்றால் எந்த நடிகனும் நடிக்கவே மாட்டான்...\nநீங்கள் சொல்லும் இப்படி ஒரு பொசிஷனில் பிரபல நடிகராக நீங்கள் இருந்தால் நடிப்பீர்களா\nஆனால் இப்படி ஒரு விவகாரமாக கதைகளத்தில் புது மாப்பிள்ளை பிரசன்னா நடித்தார்..\n... நடிகை சிநேகாவை மனமுடிந்த பின் அவர் நடித்த படம் கல்யாண சமையல் சாதம்... எழுச்சி பிரச்சனை சம்பந்த பட்ட இந்த கதையில் பிரசன்னா மிக தைரியமாக நடித்தமைக்கே தமிழ் சினிமா வரலாற்றில் அவருக்கு கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும்...\nஆறு பேரை திரையில் அடித்து வீழ்த்துவதை விட இதற்குதான் கட் அதிகம் வேண்டும்.. உதாரணத்துக்கு கணவன் மனைவி இரண்டு பேரும் வெளியே போகையில்...\nஇன்னா சார் கல்யாண சமையல் சாதம் படத்துல வர்ரது போல முடியலையா-- நாங்க வேணா முயற்சி செய்யட்டுமா நாங்க வேணா முயற்சி செய்யட்டுமா என்று வேண்டும் என்றே வம்புக்கு இழுப்பார்கள்.\nஅதை எதிர்கொள்ள ஒரு பக்குவம் வேண்டும்.. ஒரு நிதானம் வேண்டும்.. டென்ஷனாகம்ல் புறம் தள்ளி விட்டு செல்ல ஒரு தைர��யம் வேண்டும்.,.. அது நடிகர் பிரசன்னாவிடம் இருக்கின்றது என்று தைரியாமாக சொல்லலாம்..\n2000 ஆம் ஆண்டு மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் அதிக செலவு வைக்காமல் ஒரு படம் தயாரிக்க நினைத்தது.. படத்தை தனது சிஷ்ய பிள்ளை சுசிகணேசனை இயக்க அனுமதித்தது...\nபைவ் ஸ்டார் என்ற அந்த படத்தில் நடிக்க ஐந்து புது முகங்களை தேர்வு செய்ய....வாரபத்திரிக்கைகளில் போட்டி வைத்தது ... அந்த படத்தில் நடிக்க தேர்வானவர்களில் ஒருவர்தான்.. பிரசன்னா...\nதிருச்சி சொந்த ஊர்... இதே நாளில் 1982ல திருச்சியில் பொறந்தார்... இன்னைக்கு எல்லாம் கூட்டி கழிச்சி பார்த்தா பிரசன்னாவுக்கு 32 வயசாகுது... சின்னவயசுல நடிப்புல ஆர்வம் அதிகம்... பைவ்ஸ்டார் வாய்ப்பு கிடைச்சப்ப.... அவுங்க வீட்டுல எதிர்ப்புதான்...\nமுதல் படத்துல இந்த பையன் எப்படி நடிச்சி இருப்பான்னு... அப்படின்றறதுக்கு உதாரணம்ன்னு சொல்லனும்னா..\nபைவ் ஸ்டார் இன்டர்வெல் பிளாக்ல ஈஸ்வரி உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு ஒரு சீன் ஒன்னு இருக்கும்... திருடனுக்கு தேள் கொட்டினா போல நடிக்கற சீன் அது... பிரசன்னா நல்லா நடிச்சி இருந்தாப்பலே...\nபிரச்ன்னா நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்றால் பைவ் ஸ்டார், அழகியதீயே...கண்ட நாள் முதல், அஞ்சதே...\nதிடிர் என்று கொடுர வில்லனாக நடிக்க தில் வேண்டும் பிரசன்னா அஞ்சாதேவில் கலக்கி இருப்பார்... முரண் மற்றும் பாணா காத்தாடியில் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்...\nஅழகிய தீயேவில் ஓட்டலில் பார்க்கத காதலியை பற்றி பிரகாஷ்ராஜூக்கு கதை சொல்லும் இடம் மற்றும் கிளைமாக்ஸ் இடங்கள் அசத்தி இருப்பார்..\nபிரசன்னா படங்களில் ஏதாவது ஒரு பாடல் பயங்கராமா க ஹீட் அடித்து விடும்..\nபைவ் ஸ்டாரில்.... ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்..\nஅழகிய தீயே.... விழகளின் அருகினில் வானம்.\nகண்ட நாள் முதல்... பனி துளி பனி துளி.....\nநாணயம் படத்தில் ..... நான் போகின்றேன் மேலே மேலே... குறிப்பாக இந்த பாடலை இரவு பத்து மணிக்கு மேல் வார்ம் லைட்டிங் அறையில் சின்ன பாட்டில் பியரோடு சன்னமான ஒலியில் இந்த பாடலை கேட்டுக்கொண்டே மதுவை சுவைத்துக்கொண்டே மனம் கவர்ந்த மாதுவுடன் பேசிக்கொண்டு இருப்பது பூமியில் நாம் உணரும் சொர்கமாகும்.\nஅச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் ஒரு இது உருவ���கி, பின்பு காதலாகி.. முதலில் அப்படி இல்லை என்று மறுத்து பின்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்..\nநல்ல நடிகர் ஏன் இப்போத எல்லாம் அதிக படங்களில் நடிக்கவில்லை.. என்று தெரியவில்லை.. தொடர்ந்து நெகட்டிவ் ரோல் வருவதால் அது போன் பாத்திரங்களை தேர்ந்து எடுக்க தயக்கமா -\nஎது எப்படி இருந்தாலும் இன்னும் புதுமையான மனதுக்கு நிறைவான கதாபாத்திரங்கள் தேர்ந்து எடுத்து நடித்த மேலும் புகழ் பெற இன்றைய பிறந்த தினத்தில் நடிகர் பிரசன்னாவை வாழ்த்துவோம்.\nLabels: இன்று பிறந்தவர்கள், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா, பிரசன்னா\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஇசை தேவதூதன் எனும் மைக்கேல் ஜாக்சன்\nதன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூ...\nராஜ்கிரண் எனும் நடிப்பு ராட்சசன்.\nஅஞ்சலி தேவி என்ற ஆளுமை.\nசில்வர்ஜூப்ளி நாயகன்...மோகன் என்கின்ற மைக் மோகன்.\nசென்னை தினம் 375,18 வருட நட்பு, விக்டோரியா ஹால். ம...\nஉப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒ...\nஇன்று பிறந்தவர்கள் 17/08/2014) இயக்குனர் ஷங்கர்.\nஇன்று(14/08/2014) பிறந்தவர்கள். ராஜாராம் மோகன்ராய்...\nTHE TERROR LIVE-2013/உலகசினிமா/கொரியா/ மீடியா நண்...\nLOCKE-2013-உலகசினிமா/ இங்கிலாந்து/ ஒரே ஒருவன்\n2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் ...\nBLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர���ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலைய�� சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-09-22T19:34:19Z", "digest": "sha1:7FO5EW7UJCEPA4XUDUREVRHV4MBNQKOH", "length": 6515, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "பிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்! – இளம் நடிகர் | Netrigun", "raw_content": "\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 க்கு இலங்கையை சேர்ந்த தர்ஷன் போட்டியாளராக வந்துள்ளார். அவருக்கு பெண் ரசிகைகள் நிறைய கிடைத்துள்ளார்கள்.\nவெளியில் மட்டுமில்லாது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவருக்கும் பிடித்தமான நபராக இருக்கிறார். அவருக்கும் அண்மையில் சில விசயங்களில் கோபம் வருகிறது.\nஅதை தூண்டிவிட்டது வனிதா என்பது உங்களுக்கே தெரியும். இந்நிலையில் அவருடன் படத்தில் பணியாற்றிய நடிகர் டாம் அபிலாஷ் தர்ஷன் பற்றி பேசியுள்ளார்.\nதர்ஷன் மிக பணிவாக இருப்பான். ஹீரோ என அலட்டல் இருக்காது. சாதாரணமாக இருப்பான். நிறைய விசயங்கள் பேசுவான். ஆனால் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அவனை 5 சதவீதம் மட்டுமே காட்டியுள்ளார்கள் என தோன்றியது.\nதற்போது அவனை அதிகம் காட்டுகிறார��கள். நிறைய பேசுவது தெரிகிறது. தர்ஷணுக்கு கோவம் வரும். வந்தால் அவ்வளவு தான். முகமே காட்டிவிடும் என கூறியுள்ளார்.\nPrevious articleஉயிருடன் இருக்கும்போதே கல்லறையை தயார் செய்த நடிகை ரேகா\nNext articleமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/category/world/", "date_download": "2019-09-22T18:16:23Z", "digest": "sha1:K74BLQ4OGK54QDMDTOZZBRBUD5LIXWFQ", "length": 14826, "nlines": 191, "source_domain": "tnnews24.com", "title": "உலகம் Archives - Tnnews24", "raw_content": "\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சன���க்கிழமை குவிந்த பக்தர்கள் \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது என்னவெல்லாம் புரட்டாசியில் செய்யலாம் தெரிந்து கொள்ளுங்கள்\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் உலக தலைவனாக மாறினாரா மோடி\nமூன்று நாடுகள் பங்கேற்கும் கடற்படை ஒத்திகை தொடங்கியது \nமோடியை வைத்து பிரச்சாரம் செய்த நெதன்யாஹூ மீண்டும் பிரதமராவாரா வெளியானது இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் \nபோட்டுத்தள்ளிய அமெரிக்கா கொடூரமாக கொல்லப்பட்ட ஹம்சா மீண்டும் பாகிஸ்தான் சிக்கியது\nஉலகில் மீண்டும் உருவாகிறது இந்துக்களுக்கான நாடு பக்கவா திட்டம் போட்டு தூக்கிய மோடி கதறும்...\nஇனி பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவே நிர்ணயிக்கும் \nஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில்...\nஒரே ஒப்பந்தத்தில் சோழிய முடிச்சுட்டாரே மோடி கதறும் திருமுருகன் காந்தி \nகுண்டு வெடிப்பு தீவிரவாதியை தமிழர் பகுதியில் புதைத்ததற்கு அமைச்சர் கடும் எதிர்ப்பு\nசுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்களில் 7 தமிழர்கள்\nஅடுத்த ஆண்டு முதல் இந்தியர்களுக்கு, ஆன்-அரைவல் -விசா வழங்கும் நாடுகளின் பட்டியல் இதோ…\nஉலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் பெண் நடிகர் இவர்தான்….\nடிரம்ப் மனைவியை தட்டி தூக்கிய முன்னாள் தமிழக பிரதமர் கடுப்பான...\n#breaking இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில் அரபுநாடான UAE இருக்கும் \nஉங்கள் தலைவர் உத்தரவாதம் கொடுக்க முடியுமா உயிரையும் கொடுக்க தயார் மக்களவையில் அமிட்ஷாவின்...\nஉள்ளாட்சி தேர்தலில் மோடி எதிர்ப்பை சொல்லி ஓட்டு கேட்ட���ல் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்கள்...\nநிர்மலா சீதாராமன் எங்கள் தலைவர்களை அவமானப்படுத்திவிட்டார் கொதிக்கும் திமுகவினர் \nஇந்துக்கள் கலாச்சாரத்தை இனி பாதிரியார்கள் திருட முடியாது – சுப்ரமணியசாமி எச்சரிக்கை \nகபாலீஸ்வரர் சிலை திருட்டு வழக்கு திருமகளை பொறிவைத்து பிடித்த பொன்மாணிக்கவேல் சிக்கிவிட்டார் திமுக ...\nகாஷ்மீரில் கலவரம் வெடிக்கும் என்று பாகிஸ்தான் மிரட்டிக்கொண்டிருக்க இந்த அஜய் தோவலுக்கு குசும்பை...\nஎன்ன மதம் மாற்ற இந்தளவுக்கு கீழ்த்தரமா இறங்கிட்டாங்க இப்படியும் சில இளம் பெண்கள்...\nமதுரை சுத்துப்பட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி நீங்கள் எதிர்பார்த்த வேலை தொடங்கியாச்சு...\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய...\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த...\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/karnadaka-cm-first-two-aanouncment/", "date_download": "2019-09-22T18:13:57Z", "digest": "sha1:HFU4SD4ILO3HNLDHAMZKBJZTGMFJYGDZ", "length": 18452, "nlines": 184, "source_domain": "tnnews24.com", "title": "திப்பு ஜெயந்தியை நீக்கி எடியூரப்பா அதிரடி உத்தரவு ! அத்துடன் இரண்டாவது உத்தரவு என்னவென்று தெரிந்தால் இந்து அமைப்புகள் கொண்டாடி தீர்ப்பார்கள் ! - Tnnews24", "raw_content": "\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு ட��ரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nதமிழகத்தில்IAS அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nஆளுநர் மாளிகைக்குள் என்னதான் நடந்தது டி.ஆர் பாலு பரபரப்பு விளக்கம்.\nதிப்பு ஜெயந்தியை நீக்கி எடியூரப்பா அதிரடி உத்தரவு அத்துடன் இரண்டாவது உத்தரவு என்னவென்று தெரிந்தால் இந்து அமைப்புகள் கொண்டாடி தீர்ப்பார்கள் \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nகர்நாடக முதல்வராக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பதிவு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து நேற்று ( திங்கள் ) எடியூரப்பா தலைமையிலான அரசின் முதல் அலுவலக கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் எடியூரப்பா எடுத்த முடிவுகள் கர்நாடக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜகவை சேர்ந்த எம் எல் ஏ போபையா நேற்று முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து அந்நிய நாட்டை சேர்ந்த திப்பு சுல்தானின் ஜெயந்தி விழாவை கர்நாடகத்தில் கொண்டாடுவதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட எடியூரப்பா உடனடியாக திப்பு ஜெயந்தி விழாவை கர்நாடக கலாச்சாரத்துறை கொண்டாடுவதை உடனடியாக நிறுத்த சொல்லி உத்தரவிட்டார்.\nREAD தமிழகத்தில்தான் 6 பீர் வெறும் 60 ரூபாய்தான் மிச்சம்வைத்தால் அபராதம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் இந்துக்களை கொன்று கட்டாயம் மதமாற்றம் செய்த திப்பு சுல்தான் ஜெயந்தியை பாஜக கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்து வந்தது, தற்போது பாஜக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது, இதற்கு கன்னட அமைப்புகளும் வரவேற்றுள்ளன. இந்நிலையில் தற்போது எடியூரப்பா இரண்டாவது அதிரடி உத்தரவினை அரசு அதிகாரிகளுக்கும், கவகத்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.\nகர்நாடக மாநிலம் முழுவதும் கிராமங்கள் வரை கன்னட மக்களை மதமாற்றும் குழுக்கள், அவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள், அரசில் கட்சியினர் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் கன்னட மற்றும் இந்திய கலாச்சாரம் காக்கப்படும் என்று பாஜகவினர் கொண்டாடுகின்றனர்.\nஇனி கர்நாடகாவில் எடியூரப்பாவின் அதிரடி ஆரம்பம் \nஇது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்\nREAD வெளியானது அஜித் - பாண்டே மோதிக்கொள்ளும் காட்சி .\nவிபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால், இவ்வளவு ரூபாய் பரிசா...\nஉதயநிதி மகன் குறித்து நத்தம் விஸ்வநாதன் கிண்டல் \nமாரிதாஸ் அதிரடி திமுக வழக்கு தொடர்ந்த நிலையில் மற்றொரு ஆதாரம் வெளியிட்டார். அத்துடன் திமுக மீது\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleநாளை தமிழகம் வரும் அமிட்ஷா, இந்த மூவரில் ஒருவர்தான் தமிழக பாஜகவின் புதிய தலைவர் ஆகிறார். யார் அந்த ஒருவர்\nNext articleஒரு புலி இறந்தால் 1000 ஏக்கர் இப்போ தெரிகிறதா மோடி ஏன் புலிகளின் எண்ணிக்கையை தானே அறிவித்தார் என்று\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த சிபிஐ 30 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த..\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி \nதோனியை பார்த்து கதறும் பாகிஸ்தான் தோனி செய்தது சரியா \nமுக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பிரமாண்டமாக அரசியல் கட்சியில் இணைகிறார் \nஉதயநிதிக்கு வக்காலத்து வாங்கி அடிவாங்கிய மதி���ாறன் \nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nஅறந்தாங்கி நிஷாவை இனி திருநங்கை என்றுதான் அழைப்போம் – மட்டமாக பேசிய நிஷாவிற்கு பாஜகவினர்...\nஇந்த வயதிலும் இவ்வளவு இளமை மட்டும் இவ்வளவு சாதனையா.\nஇனி இந்தியாவை விமர்சிக்க முடியாது திருமாவளவன், வைகோ, சீமானிற்கு ஆப்பு ரெடி...\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த...\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n#breaking கவிழ்ந்தது குமாரசாமி கர்நாடக அரசு ஸ்டாலினுக்கு அடித்தது அதிர்ஷ்டம் புரியலையா\nநாட்டுப்பற்றுள்ள யாருக்கும் பாஜக பதவி அளிக்கும் என்பதற்கு கேரளா ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் ஆரிப்கான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:15:11Z", "digest": "sha1:LYKAADEGQEPSFJWHNSV4TS7ZTUMJSWSN", "length": 11164, "nlines": 137, "source_domain": "tnnews24.com", "title": "பங்காரு அடிகளார் Archives - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனி���ை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nஅடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமணம் செலவுகள் எத்தனை கோடி தெரியுமா செலவுகள் எத்தனை கோடி தெரியுமா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட பங்காரு அடிகளார் இல்ல திருமணவிழா கடந்த வாரம் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு படு விமர்சையாக நடைபெற்றது , பங்காரு...\nபதற்றமான சூழலிலும், காஷ்மீரை சேர்ந்த இரு பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்…தலைவர்கள்...\nநாங்க ஹோமோ செபியன்ஸ் முனிவர்கள் அல்ல நாடாளுமன்றத்தில் கனிமொழி புது விளக்கம்\nசர்தார் வல்லபாய் பட்டேல் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்தியாவை சிதைப்பதா பெரியார் திராவிட...\nஇனி ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றாலும் இனி உங்களுக்கு சீட் உறுதி \nமுதல்முறையாக கோவப்பட்ட மாலன் அல்லாஹூ அக்பர் சொன்னால் தவறில்லையா கொதித்தெழுந்தார்.\nஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்த்த நிர்மலா, ஸ்ருதி, கனிமொழி அப்படி என்ன ஆபாசமாக ...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇந்தியர்களை பற்றி கருத்து ஒன்றை பதிவிட்ட ���ங்கிலாந்து நிறுவனம் இப்போ ட்விட்டரில் இது தான்...\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=255", "date_download": "2019-09-22T19:15:35Z", "digest": "sha1:ZVIMTQV4IGEGV44RZ52YRZ6BTHGMLVVD", "length": 16209, "nlines": 199, "source_domain": "temple.dinamalar.com", "title": " Varasiddhi Vinayaka Temple : Varasiddhi Vinayaka Varasiddhi Vinayaka Temple Details | Varasiddhi Vinayaka- Kanipakkam | Tamilnadu Temple | வரசித்தி விநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்\nஅருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்\nமூலவர் : வரசித்தி விநாயகர்\nமாநிலம் : ஆந்திர பிரதேசம்\nவிநாயகர் சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு.\nவிநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.\nகாலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.\nஅர��ள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்- 517 131, சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் .\nபிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எங்கு நோக்கினும், இந்த சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் விநாயகர் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.\nஇங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nகணவன் மனைவி பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளைக் கூறுகிறார்கள். பூஜை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.\nசத்தியப் பிரமாணம்: தினமும் மாலை \"சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் \"சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு விநாயகர் கடுமையாக தண்டனை கொடுத்து விடுவார். ஆந்திர பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகரை தங்கள் தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள்.\nமுன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.\nஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளந��ர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nசித்தூரில் இருந்து 15 கி.மீ. தூரத்திலும், திருப்பதியிலிருந்து 70. கி.மீ. தூரத்திலும் காணிப்பாக்கம் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nசித்தூரில் உள்ள விடுதிகளில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=94747", "date_download": "2019-09-22T19:15:39Z", "digest": "sha1:BY3DLS4VZVF4HZXMECEABOQOWWO4E2FA", "length": 10619, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Shiva is wearing seven earrings in his ear! | காதில் ஏழு அணிகலன் அணியும் சிவபெருமான்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோய��ல்களில் குவிந்த பக்தர்கள்\nவெளளகோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா\nநவராத்திரியை அலங்கரிக்க தயாராகும் கொலு பொம்மை\nராமசாமி கோவில் பாதுகாப்பில் மூன்றாவது கண்\nபோத்தனுாரில் ஐயப்பன் ரத யாத்திரை ஊர்வலம்\nஅசுவினிக்கு மட்டும் அனுமதி அதிசயம் நிகழ்த்தும் காஞ்சிபுரம் ...\nமுதல் பக்கம் » துளிகள்\nகாதில் ஏழு அணிகலன் அணியும் சிவபெருமான்\nசிவன் காதில் அணியும் அணிகலனாக ஏழு அணிகலன்களை தேவாரப் பாடல் வர்ணிக்கிறது. அவை குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவன்(ம்), பொற்றோடு மற்றும் ஓலை என்பவை ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nபுரட்டாசி சனிக்கிழமை விரத முறையும் சிறப்பும்\n\"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்,\" என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே ... மேலும்\nகோயில்களில் தீ மிதி திருவிழா நடப்பது ஏன்\nஉடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில் உள்ளது. வெறும் காலுடன் ... மேலும்\nகோயில் கருவறையில் தீப ஓளி ஏற்றப்படுவது ஏன் தெரியுமா\nஅனைத்து கோயில்களிலும் அனைத்து சன்னிதிகளிலும் நல்லெண்ணெய் அல்லது நெய்யினால் ஆன தீபத்தை மட்டுமே ... மேலும்\nமலை தீபம் ஏற்றுவது ஏன்\nதீப தரிசனம் பாவ விமோசனம் என்பர். வீட்டிலும் சரி, கோயிலிலும் சரி விளக்கேற்றுவது அவசியம். பளிச்சென ஏற்றி ... மேலும்\nசெல்வம் பெருக்கும் குபேர தீபம் செப்டம்பர் 17,2019\nலட்சுமி குபேரர் செல்வத்தின் அதிபதி. சிவனை நோக்கி தவமிருந்த இவர், வடதிசையின் அதிபதியாகவும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/06/04/", "date_download": "2019-09-22T19:30:40Z", "digest": "sha1:3IUKEGCMTJQTZGSMHR6A2NUE6VUOVVJX", "length": 4509, "nlines": 114, "source_domain": "top10shares.wordpress.com", "title": "04 | ஜூன் | 2009 | Top 10 Shares", "raw_content": "\nஇன்றைய சந்தையின் போக்கு 04.06.2009\nPosted by top10shares in வணிகம்.\t3 பின்னூட்டங்கள்\nதொடரும் மேடு பள்ளங்கள் … ஓய்வெடுக்க நினைக்கும் காளைகள்… ஆனால் கரடிகள் பலம்பெறவில்லை. 4580 – 4590 வலுவான நிலையாக உள்ளது.\n4470 – 4440 – 4375 ஆகியவை முக்கியமான சப்போர்ட் நிலைகளாக உள்ளது.\nவேலை பளு காரணமாக சிறு பதிவாக முடிக்கிறேன்.\n« மே ஜூலை »\nஇன்றைய சந்தையின் போக்கு - 05.01.2009\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/13040736/Nagai-district--18-On-Opening-of-49-Paddy-Purchase.vpf", "date_download": "2019-09-22T18:58:29Z", "digest": "sha1:JKVAHFTG72U7UJAQGKRHR2FDRXVLTXNS", "length": 12192, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nagai district 18 On Opening of 49 Paddy Purchase Centers Minister os. Manian information || நாகை மாவட்டத்தில் 18-ந்தேதி49 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nநாகை மாவட்டத்தில் 18-ந்தேதி49 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்\nநாகை மாவட்டத்தில் 18-ந்தேதி 49 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.\nநாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு நெல் கொள்முதல் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநாகை மாவட்டத்தில் 2018-19-ம் பருவத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும், முதற்கட்டமாக 49 நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்கள் அறுவடை பணி நிறைவடையும் வரை தொடர்ந்து செயல்படும்.\nவிவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை விலைக்கு வாங்கும் அரசு இதனை அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளில் மக்களுக்கு விலையில்லாமல் வழங்கி வருகிறது.\nவறட்சி, வெள்ளம் போன்ற இடர்பாடு காலத்தில் நிவாரணம் வழங்குவதுடன், சம்பா, குறுவை சாகுபடி காலத்தில் தொகுப்பு திட்டத்தையும் தமிழக அரசு அளித்து வருகிறது. நடப்பாண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்துக்காக மாநில அரசின் பங்கு தொகையாக ரூ.632 கோடி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நெல்லுக்குரிய தொகை மின்னணு பணபரிவர்த்தன முறையில் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nஇதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் திருநாவுக்கரசு (பொறுப்பு), உதவி மேலாளர் (தரக்கட்ட���ப்பாடு) சீனிவாசன், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராசு, வெற்றிச்செல்வன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2605335.html", "date_download": "2019-09-22T18:11:02Z", "digest": "sha1:RZ4I34B4ATCXNLHTOCEQHKBPRSSQNTGO", "length": 8466, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகுடிநீர் கோரி சாலை மறியல்\nBy தருமபுரி, | Published on : 26th November 2016 08:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே குடிநீர் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.\nபாப்பாரப்பட்டி அருகே ஆச்சாரஅள்ளி ஊராட்சிக்குள்பட்டது எட்டியாம்பட்டி மாணிக்கம்கொட்டாய். இப் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.\nஇங்குள்ள ஆழ்துளைக்கிணறு மூலம் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் இப்பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தற்போது வறட்சி காரணமாக ஆழ்துளைக்கிணறு வற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லையாம். இதன் காரணமாக, இப் பகுதி மக்கள் நீரின்றி சிரமப்பட்டு வந்தனர். மேலும், இப்பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீரும் இதுவரை வழங்கப்படவில்லையாம்.\nஇது தொடர்பாக, அண்மையில் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, காலிக் குடங்களுடன் பாப்பாரப்பட்டி-சோமனஅள்ளி சாலையில் அமர்ந்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள், குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பேரில், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97356", "date_download": "2019-09-22T18:34:42Z", "digest": "sha1:7KWZ4LTWK45EDA6HP5CBWVNC3KUB7PTU", "length": 24651, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்", "raw_content": "\n« காடு– ஒரு கடிதம்\nஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்\nநீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. உண்மை மட்டுமே. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை\nஉங்கள் ராஜ்யம் இலக்கியம். அதனூடேயே தத்துவம், வரலாறு, காந்தி என அந்த ராஜ்யம் விரிகின்றது. இந்த பிரதேசத்திற்குள் உங்கள் ஆளுமை மற்றும் விரிவு அளப்பரியது. அங்கே சமர் நின்று விவாதிக்க, பேச, மறுக்க ஆட்கள் குறைவு. எழுத்தாளன் என்று நின்று விடாமல், உயிர்ப்புடன் முன் செல்லும் விசை\nகிராமங்களில் குப்பை மலை பற்றியோ, பேருந்துப் பயணம் பற்றியோ ,பண நோட்டு சமயத்தில் கண்ட மீடியா கொண்ட அதீதம் பற்றியோ சொல்லும் போது உங்களின் மேல் சொன்ன உலகின் தாக்கத்தால் அதே போன்ற முழு விரிவு கொண்ட கட்டுரை போல எதிர்பார்ப்பு எழுவது இயல்பு என்று எனக்கு படுகிறது. நீங்கள் சொல்லலாம் – அவை தகவல் சார்பு இன்றியோ, தர்க்கம் இன்றியோ இருக்கக் கூடும் என்று. மிக ஆழமான தளத்தில் நின்று கொள்ளும் ஒருவன் ஏன் அவ்வாறு வெறும் வரிகளை எழுத வேண்டும் பேசிக் கொண்டு செல்லும் கருத்துக்களை எழுத்தில் எழுதும் போது அவை “ஜெயமோகன்” வரிசையில் ஒட்டுவதில்லை. நுண்கருவை கொண்ட இந்த எழுத்தாளன் மேலும் யாரும் பார்க்காத பார்வையை வைப்பது தான் அதற்குப் பொருத்தம் என்பது என் பார்வை.\nஏன் குப்பை மலைகள் வளர்கின்றன பெருகி போன வாங்கு வாங்கு எனும் வணிக சப்தமும், எல்லாமே தேவை ஆகி போன consumerism என்பவை தான் முதல் காரணம் என தோன்றுகிறது. குப்பை நுகர்வின் கழிவு பெருகி போன வாங்கு வாங்கு எனும் வணிக சப்தமும், எல்லாமே தேவை ஆகி போன consumerism என்பவை தான் முதல் காரணம் என தோன்றுகிறது. குப்பை நுகர்வின் கழிவு ….1 ரூபாய் ஷாம்பு முதல், துவைக்கும் ரின் ஏரியல் பவுடர் பாக்கெட் போன்ற sachet வகைகள் கண்ணுக்கு படாத குப்பை வகைகள். துணி பைகளை துவைத்து வைத்து கொண்டு கடைக்கு போகும் போது எடுத்து கொண்டு சென்ற ஆட்கள் இன்னும் உண்டா என தெரியவில்லை, ஒவ்வொரு முறை வாங்கும் கருப்பு அல்லது வெள்ளை பிளாஸ்டிக் பைகள் அடுத்த வகை பங்களிப்பு. தின்பண்டங்கள், தண்ணீர் பாக்கெட் முதல்ஒவ்வொரு மளிகை பொருளும் கொண்ட packing வகைகள் எப்படியும் குப்பை ஆகி தான் வீட்டை விட்டு வெளி வரும். திருவிழாவில் , கல்யாணத்தில், எந்த விதமான நிகழ்வுகளிலும் குப்பை ஒரு ஒதுக்க இயலா வை���ஸ். எந்த கம்பெனிகாரனும் சோர்வதில்லை இப்படி தயாரித்து தள்ளுவதில். இந்த சிறிய கிராமங்களின் குப்பையை எங்கு கொண்டு சென்று எப்படி மாற்றுவது என்று எந்த முன்சிபாலிட்டி அல்லது அரசும் தூக்கம் கேட்டு சோர்வதில்லை…. கொண்டு சென்று எங்காவது கொட்ட தான் நமது மாநகராட்சி மற்றும் நகராட்சி அறிந்தது. எதையும் மாற்ற தான் முடியுமே தவிர அழித்தல் மிக அரிது. போலியோ போன்ற நோய்களை கட்டுகள் கொண்ட வந்த அரசின் இயக்கம் போல இந்த குப்பை பற்றிய விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை செய்ய அரசின் உந்துதல் மிக அவசியம். ( மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒரு நல்ல உதாரணம் )\n“நான்” என்ன செய்யக் கூடும் கூச்சம் பாராமல் கடைகளுக்கு use & throw போல அன்றி, நிரந்தர சணல் போன்ற பைகளை கொண்டு செல்லலாம். கண்ணாடி பாட்டில்களை உபயோகிக்கலாம். அவசியம் இன்றி எதையும் வாங்காமல் இருக்கலாம். பிளாஸ்டிக் வாளி போன்றவைகளை விட்டு அலுமினியம் போன்ற பக்கெட் புழங்கலாம். செய்ய முடியுமா\nஇந்த வகையான எளிய பார்வை கொண்டாவது இந்த நுண் கருவி கொண்டவன் எழுதுவது அவசியம் என்று தோன்றுகிறது. பயணம் போகும் போது குப்பைகளைத் தாண்டித்தான் போக முடியும் தவிர ஒரு பயணத்தை இந்த குப்பைகளை அள்ளுவதற்கு என்று ஒரு “செயல்” படுத்துதல் என்று உதாரணம் காட்டியது போல செய்ய முடிந்தால் அந்த நுண் கருவி கொண்டவர்களுக்கு ராயல் சல்யூட் உண்டு.\n2) சென்னைக்கு நான்கு மணி நேரம் மிச்சம் பிடித்து வேகமாக செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக ஆம்னி பஸ் தான் வேண்டும். இன்னமும் விரைவு என்றால் கார்.. கட்டணம் சற்று குறைந்த அரசு பேருந்துகளில் செல்பவர்கள் யாருக்கும் அது முக்கியம் அல்லாமல் இருக்கலாம். உருட்டி கொண்டு செல்லும் பேருந்தில் பயணம் அமைவது ஒரு மோச அனுபவம் மட்டுமே. எந்த தனியார் துறைகளிலும் இருக்கும் இந்த மேம்பாடு அவர்களின் survival மற்றும் விற்கும் உத்தி.\nமதுரை பேருந்து நிலையத்தில் நின்றால் அதிபட்சம் ஒரு மணி நேரம் குறைந்த பட்சம் 20,30 நிமிடம் ஒரு முறை 100-250 கி.மி தூரம் உள்ள ஊர்களுக்கு பேருந்துகள் செல்வது பற்றியும் நுண் பார்வை பரவ வேண்டும்…. இத்தனைக்கும் பிற மாநிலத்தவர்கள் இயக்கும் பல ரகம் பார்த்தவர் என்ற முறையிலாவது தயவு செய்து… 22000+ பேருந்துகள் அரசின் உறிஞ்சி ஊழல் தாண்டி, மாணவர்களின் இலவச பாஸ் தாண்டி, நஷ்டப்பட்டு கிராமங்களை சுற்றி கொண்டு இருக்கும் டவுன் பஸ்களை தாண்டி, 55-60 ஆயிரம் பணியாளர்கள் கொண்டு தீபாவளி, பொங்கல் போனஸ் கொடுத்து , அவர்கள் ஆற்றிய தனி பெரும் சேவைகளுக்கு PF கொடுத்து …. இருக்கும் பணத்தில் புது வண்டி வாங்கி ஓட்டுவதில் உள்ள இடர்கள் மற்றும் சாத்தியம் பற்றியும் இந்த நுண் உணர்வு கொண்ட நவீன இலக்கியவாதி எழுதலாம் .. 4 ,5 வருடங்களில் IAS அல்லது சுத்த கைகள் கொண்ட நிர்வாக தலைமை அமைந்தால் எளிதாக மாற்ற முடியும் என்பது நிதர்சனம் எனும்போது இதை “கருத்து” என்று சொல்லுவதில் புலம்புவதில் என்ன result\n3)நான் தினசரிகளில் வந்த பொங்கல் பற்றியோ, தொலைக்காட்சி சேனல் கொண்ட வெறி கூச்சல் பற்றியோ மாற்று கருத்து சொல்லவில்லை. Demonetization கண்டிப்பாக டிஜிட்டல் பணத்தையும் அதனால் வரியையும் மாற்றி விட்டது என்பது உண்மை. என் நினைவு தெரிந்து வெறும் பணத்தால் மட்டுமே வியாபாரம் செய்த 30 வருட துணி கடை இன்று card swiping மெஷின் வைத்துஇருக்கிறார்கள். அதே போல ஒரு பெட்ரோல் பங்க் கூட…..\nஆனால் அந்த 3 4 மாதங்கள் தொய்வு அல்லது படுத்து விட்ட தொழில்கள் பற்றியும் எழுத்து தொட வேண்டும் அல்லவா\nமாருதி போன்ற பெரிய கம்பெனி முதல் FMCG கம்பெனி எனப்படும் அன்றாட பொருள் தயாரிக்கும் கம்பெனி வரை விற்பனை குறைந்தது என்பது உண்மை. முழு பணத்தில் நடத்தப்படும் சிறு குறு தயாரிப்பு சேவை நிறுவனங்கள் விழுந்து தவித்து மீண்டும் ‘கொஞ்சம் பேங்க்’ மற்றும் ‘புது நோட்டுகள்’ என february முதல் நடக்க ஆரம்பித்தனர். நானும் பெரும்பாலும் பணத்தில் புழங்குவதில்லை … ஆனால் 2 மாதங்கள் எத்தனை மக்கள் பேங்க் வாசலில காய்ந்தனர் என்பதையும் பணம் எடுக்க பல முறை சென்று வந்தனர் என்பதை பார்த்தவன் என்ற முறையில் இந்த வதை தேவை இன்றி தரப்பட்டது என்பதை சொல்லுவதில் உண்மையும் உண்டு\nஇந்தியாவின் MGR போல “கருப்பு பணத்தை ” வெளி கொண்டு வருவேன் என்ற சூளுரை தந்த மயக்கம் மற்றும் நல்லது நடந்தால் சரி தான் என்கிற மனம் தான் இந்த மக்களை பொறுக்க வைத்தது. ஆனால் வெளிய வந்த கருப்பு பணம் என்பது இந்த மாபெரும் விளையாட்டுக்கு கிடைத்த பதக்கம் அல்ல. 500,1000 பழைய நோட்டுகள் -மொத்த கை இருப்புகள் பேங்க் சென்று தூங்கி விட்டு இப்போது மீண்டும் வெளியே செல்ல துவங்கி விட்டது என்பது தான் உண்மை. உள்ளெ போட்டவன் போட்டு விட்டு தூங்க அல்ல ..புது நோட்டாக மாற்றி எடுக்கவே. இந்த டிஜிட்டல் மாற்றங்களையும் அதை கொண்டு வருவதற்கு இந்த மாபெரும் விளையாட்டுக்கு வேலையை விட்டு பணத்தை மாற்ற/ புது நோட்டுகள் எடுக்க நடந்த பல கோடி சாதாரண மக்களின் சிறிய வலி பற்றியும் வீணாக்கிய மணித்துளிகள் நாட்கள் பற்றியும் எழுதவில்லை அல்லவா ஊடகங்கள் விபசாரம் செய்ய ஆரம்பித்தது ஒன்றும் புதிது அல்லவே \nஇந்த நுண் துப்பாக்கி கொண்டவர்களிடம், கேட்பது போன்ற சராசரி கேள்விகளுக்கு சொல்வது போன்ற கருத்துக்கள் ஒரு தீவிர இலக்கியவானின் தளத்தில் வருவது ஒரு தடுக்கென்ற சரிவு போல எனக்கு தோன்றுகிறது\nஎழுத்தாளன் கண்டிப்பாக சொல்ல வேண்டும். எழுத வேண்டும்…. முடிந்தால் கூரிய, பல தரப்பட்ட பார்வையில், ஜல்லிக்கட்டு போல ஒரு அலை எழுப்புமாறு கட்டுரைகளாக வர வைக்கும் படியாக எழுதுலாமே – எழுத மாட்டேன் என் தளம் வேறு என்பது உங்கள் தரப்பு என்றாலும் கூட … சமூக விஷயங்கள் பற்றிய கருத்துக்கள் செயல் / செயல்படுத்தல்களை புதிய வழிகளைக் காண்பிக்கும்படியாக இருப்பது ஒன்றும் தவறு இல்லையே.\nஎம்.ஜி.ஆர்,ஜெயலலிதா, சசிகலா- ஒரு கிசுகிசு வரலாறு\nஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் -\nவடகிழக்கு நோக்கி 1 - தேர்தலும், துவக்கமும்.\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபார���ம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/08175440/1260283/rowdy-conflict-worker-killed-in-trichy.vpf", "date_download": "2019-09-22T19:47:45Z", "digest": "sha1:RMSVSBNXZGHJXIW2CHAPLM7I7ZQ7MPLZ", "length": 16711, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சியில் ரவுடிகளை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை || rowdy conflict worker killed in trichy", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருச்சியில் ரவுடிகளை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை\nபதிவு: செப்டம்பர் 08, 2019 17:54 IST\nதிருச்சியில் ரோட்டில் சண்டைபோட்டு கொண்டிருந்த ரவுடிகளை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியில் ரோட்டில் சண்டைபோட்டு கொண்டிருந்த ரவுடிகளை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 48). இவர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒருலேத் பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு பொன்மொழி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். காமராஜ் வேலைக்கு தினமும் காஜாப்பேட்டை வழியாக நடந்து செல்வார்.\nநேற்று முன்தினம் (6-ந்தேதி) காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். காஜாப்பேட்டை அண்ணா நகர் பகுதியில் ஒரு கறிக்கடை அருகே சென்றபோது 2 பேர் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதை பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தனர்.\nஅப்போது காமராஜ் மட்டும் ரோட்டில் சண்டை போட்டவர்களை பார்த்து ஏண்டா உங்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று கூறி தட்டிக்கேட்டார். இதனால் சண்டை போட்டு கொண்டிருந்த 2 பேரும் காமராஜ் மீது ஆத்திரம் அடைந்தனர்.\nஅவர்கள் திடீரென காமராஜை சரமாரியாக தாக்கினர். அப்போது ஒருவர் காமராஜின் தலையில் செங்கல்லால் தாக்கினார். இதில் காமராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் ரத்தம் வழியும் தலையுடன் அருகில் இருந்த பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு நடந்தே சென்று புகார் கூறினார்.\nஉடனே அவர் ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்த போலீசார் அவசர, அவசரமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் காமராஜ் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் காமராஜை தாக்கி கொலை செய்தது, திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த விமல்ராஜ் (21) மற்றும் கீழப்புதூரை சேர்ந்த விஜய்பாபு என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ரவுடிகளான இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nகாமராஜை தாக்கும் போது அவர்கள் இருவரும் போதையில் இருந்துள்ளனர். பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் கஞ்சா, மாத்திரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதும் அதை பயன்படுத்தும் நபர்கள் அடிதடி, வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வருவதும் நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தும் மீண்டும், மீண்டும் கொலைகள், அடிதடிகள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nபோச்சம்பள்ளி வாரச்சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை\nநாங்குநேரி அருகே விபத்தில் வாலிபர் பலி\nசாத்தான்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது\nசிதம்பரம் அருகே குடோனி���் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/3713-", "date_download": "2019-09-22T19:06:18Z", "digest": "sha1:6N554ZIIG4YFQX5AADPRAGTMUNJOUGX5", "length": 8526, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "தயாநிதி மாறனை குற்றமற்றவர் எனக் கூறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் | 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரை குற்றமற்றவர் எனக் கூறவில்லை என்றும், தங்களது நிலை அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது.", "raw_content": "\nதயாநிதி மாறனை குற்றமற்றவர் எனக் கூறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்\nதயாநிதி மாறனை குற்றமற்றவர் எனக் கூறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரை குற்றமற்றவர் எனக் கூறவில்லை என்றும், தங்களது நிலை அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது. ##~~##\nஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் நிலை குறித்த அறிக்கை, சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்ப�� கடந்த 2-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.\nஅந்த அறிக்கையில், ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்துக்கு விற்பனை செய்ததில் தயாநிதி மாறன் பங்கு குறித்த வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, 2ஜி வழக்கில் தயாநிதி மாறனை சிபிஐ கண்டும் காணாமல் செயல்படுவதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில், சிபிஐ சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nஅதில், இந்த வழக்கில் தயாநிதி மாறனை குற்றமற்றவர் என தாங்கள் கூறவில்லை என்றும், இந்த முறைகேட்டில் அவரின் பங்கு குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nதயாநிதி மாறன் குற்றமற்றவர் என்று சிபிஐ-யை மேற்கோள் காட்டி ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதுவக்க நிலையில் உள்ள விசாரணையின்படி, சி.சிவசங்கரனிடம் இருந்து வாங்கப்பட்ட மலேசிய நிறுவனத்துடன் தயாநிதி மாறனும், அவருடைய சகோதரரும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது என்று சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.\n'இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையில் உரிய ஆதாரம் திரட்டப்படவில்லை' என்று மட்டுமே அண்மையில் தாக்கல் செய்த சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்றும், அதற்கு தயாநிதி மாறன் குற்றமற்றவர் என்பது பொருளல்ல என்றும் வழக்கறிஞர் வேணுகோபால் விளக்கம் அளித்தார்.\nதயாநிதிக்கு எதிராக ஆதாரமில்லை: சிபிஐ தகவல்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2019-09-22T18:44:05Z", "digest": "sha1:W7FT6IDARKDGDH6UINZY2ZDRB3IYGU76", "length": 10222, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாரதி | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nபள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி ; சாரதி பரிதாப பலி\nஒரே திசையில் பயணித்த இரு முச்சக்கரவண்டிகளில் ஒரு முச்சக்கரவண்டி மற்றயதை முந்திச்செல்ல முயற்சிக்கையில் குறித்த முச்சக்கரவ...\nசாரதி தூங்கியதால் கணப்பொழுதில் விபத்துக்குள்ளான வாகனம் ; அதிர்ச்சியில் பறிபோன உயிர்\nசாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியைவிட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.\nமுச்சக்கரவண்டியிலிருந்து கேரள கஞ்சா மீட்பு ; சாரதி தப்பியோட்டம்\nயாழ் கரைநகர் பிரதேசத்தில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்...\nகழிவுத் தேயிலையை கடத்திச் சென்ற பாரவூர்தியின் சாரதி கைது\nகம்பளை-எத்கால பகுதியில் கழிவுத் தேயிலையை கொண்டுச் சென்ற பாரவூர்தியொன்றின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள...\nமதுபோதையில் வாகனம் செலுத்தியோரிடமிருந்து 50 நாட்களில் 25 கோடி ரூபாய் வரை அபராதம்\nமதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சாரதிகளிடமிருந...\nமது போதையில் வாகனம் செலுத்திய 9,885 சாரதிகள் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 9 ஆயிரத்து 885 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்திய சாரதிக்கு தண்டம்\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு...\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் ; சாரதி படுகாயம்\nதிருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேகக் ���ட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று வயல் வெளியில் விழுந்த...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 8635 பேர் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nதடம்புரண்டு கடலுக்குள் விழுந்த டிப்பர் வாகனம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி\nபொன்னாலை – காரைநகர் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில்....\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/05-Mai/usir-m12.shtml", "date_download": "2019-09-22T18:55:08Z", "digest": "sha1:FPMRKELNWR2VMNEVNNEQEIDVAUUUWVI2", "length": 31590, "nlines": 58, "source_domain": "www9.wsws.org", "title": "மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய மறுபிரிவினைக்கு எதிரான ஒரு தொழிலாள-வர்க்க மூலோபாயத்திற்காக!", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமத்திய கிழக்கின் ஏகாதிபத்திய மறுபிரிவினைக்கு எதிரான ஒரு தொழிலாள-வர்க்க மூலோபாயத்திற்காக\nஅமெரிக்க ஏகாதிபத்தியமானது, அதன் இளைய பங்காளி இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு, ஈரானுக்கு எதிராய் ஒரு சகல-முனையிலுமான இராணுவ, இராஜதந்திர, மற்றும் பொருளாதாரத் தாக்குதலைத் தொடக்கியுள்ளது.\nசெவ்வாய்கிழமையன்று, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பாதுகாப்பு சபை-ஒப்புதல் பெற்ற ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் “ஈரானுக்கு எதிராய்” “மிக உயர்ந்த மட்டத்திலான” ”உலகளாவிய பொருளாதாரத் தடைகளை” ஒருதரப்பாக திணிக்கவிருப்பதாகவும் அறிவித்தார். அவ்வாறு செய்கையில், ட்ரம்ப் வாஷிங்டனின் பாரம்பரியமான ஐரோப்பியக் கூட்டாளிகளை புறந்தள்ளியதோடு, மத்திய கிழக்கில் இராணுவப் பற்றவைப்புக்கு அவர் திரி கொளுத்துகிறார் என்ற அவற்றின் எச்சரிக்கைகளையும் ஆணவத்த��டன் உதறித்தள்ளினார்.\nபுதன்கிழமை இரவு, இரண்டு டஜனுக்கும் அதிகமான இஸ்ரேலிய போர் விமானங்களும், அவற்றுடன் இஸ்ரேலின் தரை-விட்டு-தரை பாயும் ஏவுகணைகளும், சிரியாவெங்கிலும் ஈரானின் இஸ்லாமிக் புரட்சிகரப் படை நிலைகளின் மீது —அங்கு அவை, ரஷ்யப் படைகளுடன் இணைந்து, எட்டு வருடங்களாக பஷார் அல்-அசாத்திற்கும் அவரது பாத்திஸ்ட் ஆட்சிக்கும் எதிரான அமெரிக்க-ஆதரவிலான கிளர்ச்சிக்கு எதிராய் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்திருக்கின்றன— தாக்குதல் நடத்தின.\nஇஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் (IDF) \"சிரியாவில் கிட்டத்தட்ட ஈரானிய உள்கட்டமைப்பு அத்தனையின் மீதும் தாக்கின” என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரான அவிக்டோர் லீபர்மன் நேற்று பெருமையடித்தார். முரண்பாடான செய்திகள் வந்தபோதும், சிரியாவின் மனித உரிமைகள் பார்வையாளர் அமைப்பு, இஸ்ரேலின் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் “வெளிநாட்டுப் போர்வீரர்கள்” என்றும் தெரிவிக்கிறது.\nதெஹ்ரானில் ஆட்சி மாற்றமும் ஈரானிய மக்களை நவ-காலனித்துவ அடிபணிவுக்கு இலக்காக்குவதுமே ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் புதிய தாக்குதலின் நோக்கமாகும். ட்ரம்புமே கூட இதனை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டன் போன்ற ஈரானுடனான போருக்கு நீண்டகாலமாக ஆலோசனையளித்து வருபவர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தும் பொருட்டு தனது நிர்வாகத்தின் தலைமையான ஆட்களை சமீபத்திய வாரங்களில் அவர் இடம்மாற்றியிருக்கிறார். ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை கைவிடுவதாக செவ்வாயன்று அறிவித்த உரையின் போது, ட்ரம்ப் மீண்டும் 1979க்கு முந்தைய ஈரானின் புகழ் பாடினார்; அச்சமயத்தில் ஷாவின் அமெரிக்க-ஆதரவு முடியாட்சி சர்வாதிகாரமானது ஈரானிய மக்களை கொடூரமாக ஒடுக்கியதோடு மத்திய கிழக்கிலும் மற்றும் யூரோஆசியா எங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயத்தின் ஒரு அச்சாணியாக சேவைசெய்தது.\nபெரும் மத்திய கிழக்கு எங்கிலும் கால்-நூற்றாண்டு காலப் போருக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியமானது, மிரட்டல், வன்முறை மற்றும் முழுவீச்சிலான போரின் மூலமாக உலகின் மிக முக்கியமான எண்ணெய்-உற்பத்தி பிராந்தியத்தில் கடிவாளமற்ற மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கின்ற அதன் முனைப்பை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கிறது.\nபிரதான ஐரோப்பிய சக்திகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை தகர்ப்பதற்காக வாஷிங்டனைக் கண்டித்தன. ஆனால் அவை அனைத்துமே ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை “தற்காப்பு” என்று கூறி வழிமொழிய விரைந்தன என்பதோடு, சூழ்நிலையை “தீவிரமாக்கும்விதத்தில்” தெஹ்ரான் எதையும் செய்யக் கூடாது, அதாவது, அதன் படைகள் படுகொலை செய்யப்படுவதை எதிர்ப்பில்லாமல் அது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. “ஈரான் இராணுவரீதியான ஆத்திரமூட்டல் அத்தனையில் இருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கோருவதோடு பிராந்திய மேலாதிக்கத்திற்கான உணர்ச்சித்தூண்டல்கள் அத்தனைக்கு எதிராகவும் அதனை எச்சரிக்கிறது” என்று பிரான்சின் வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்று அறிவித்தது.\nஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் விலகியதை ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் கண்டனம் செய்கின்றன, ஈரானை பொருளாதாரரீதியாக சுரண்டுவதற்கான அவற்றின் திட்டங்களுக்கு அது குறுக்கே வருகிறது என்பதும் ஈரானுடனான அமெரிக்காவின் ஒரு போரின் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளைக் குறித்து அவை அஞ்சுகின்றன என்பதுமே அதற்கான காரணங்களாய் இருக்கின்றன. ஆயினும், மத்திய கிழக்கிலான எந்த இராணுவரீதியான மறுபிரிவினையிலும் வாஷிங்டனே தொடர்ந்தும் ஓட்டுநர் இருக்கையில் இருப்பதும், பேர்லின், இலண்டன் மற்றும் பாரிஸ் ஆகியவை மிஞ்சமீதமுள்ளவைகளுக்கு அடித்துக் கொள்ளும் நிலையில் விடப்படுகின்றன என்பதும் அவற்றின் மிகப்பெரும் அச்சமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. ஆகவே தான் ஈரான் அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் தூக்கிவீசியதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்த ஐரோப்பிய விவாதமானது, ஐரோப்பா மறுஆயுதபாணியாக்கத்தை வேகப்படுத்தவும் ஒரு சுயாதீனமான ஐரோப்பிய இராணுவத் தலையீட்டுப் படையை உருவாக்கவுமான அழைப்புகளைக் கொண்டு நிரம்பிவழிகிறது.\nஈரானின் முல்லா-தலைமை முதலாளித்துவ-தேசியவாத ஆட்சியானது இந்த வாரத்தின் நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்துள்ளது, உலுக்கப்பட்டுள்ளது.\nஈரானிய அரசாங்கம் இஸ்ரேலிய மூர்க்கத்தனத்தின் இலக்காக அது ஆகியிருப்பதையும் கூட பொதுவில் இதுவ���ை ஒப்புக்கொள்ளவில்லை. ஊடகங்கள், தொலைக்காட்சி, Fars செய்தி முகமை, மற்றும் ஈரானிய ஆட்சியுடன் இணைந்த மற்ற வலைத் தளங்கள் எல்லாமே இஸ்ரேலின் தாக்குதலை சிரியா மீதான ஒரு தோல்வியடைந்த தாக்குதலாக மட்டுமே சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.\nட்ரம்ப் தேர்வானதைத் தொடர்ந்து, அணு ஒப்பந்தத்தை காப்பாற்றுவதற்கு தெஹ்ரான் ஐரோப்பிய சக்திகளை நம்பியிருந்தது. மாறாக, பிரிட்டனும், பிரான்சும், ஜேர்மனியும் தெஹ்ரானிடம் இருந்து, சிரியா மற்றும் ஏமனில் அதன் இடைஞ்சலான நடவடிக்கைகளாக சொல்லப்படுவனவற்றை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட, மேலதிக விட்டுக்கொடுப்புகளுக்கான ட்ரம்ப்பின் கோரிக்கைகளின் பின்னால் அணிவகுத்தன — இவை ஒரு தனியான “பேச்சுவார்த்தை”யின் விடயப்பொருளாக இருக்க வேண்டுமே தவிர, இப்போதைய ஒப்பந்தத்தின் தலைவிதியுடன் உடனடியாகப் பிணைக்கப்படக் கூடாது என்பது அவற்றின் ஆலோசனையாக இருந்தது, அவ்வளவே வித்தியாசம்.\nஇஸ்ரேலின் தாக்குதலில் ரஷ்யாவும் உடந்தையாக இருந்தமை —அதேநாளில் முந்தைய சமயத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடன் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு செலவிட்ட பத்து மணி நேரத்தின் போது மாஸ்கோவால் இதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டிருந்தது என்பது தெளிவு— தெஹ்ரானுக்கு குறைவில்லாத கவலையளித்திருக்கிறது.\nஇவ்வாறாக, ஈரானுடனான அணு ஒப்பந்தத்தின் பொறிவுக்கு மட்டுமல்லாமல், சிரியாவில் இருந்து —லெபனானின் ஹெஸ்போல்லா மற்றும் ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்களுடன் ஈரானின் உறவுகளைப் பராமரிப்பதற்கு இது இன்றியமையாததாக இருக்கிறது— அதனை விலக்கி வைப்பதற்கு பெரும் சக்திகளிடையே ஒரு “புரிதல்” ஒன்றிணைக்கப்படுகின்ற சாத்தியத்திற்கும் கூட ஈரான் இப்போது முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nஇறுதியாய் ஆனால் முக்கியத்துவத்தில் குறைவில்லாததாய், ஈரானில் சமூக நெருக்கடியும் அதிகரித்துச் செல்கிறது. கடந்த ஆண்டின் போதான சமயத்தில், அதிலும் 2018 இன் தொடக்கத்தில் நடந்த வெகுஜன வீதி-ஆர்ப்பாட்டங்களில் மிக அதிரடியாக, நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வருகின்ற ஈரானியத் தொழிலாள வர்க்கம், கடும்போக்கினர் என்பதாகக் கூறப்படுபவர்கள் உள்ளிட ஈரானிய உயரடுக்கின் அத்தனை பிரிவுகளாலும் பின்பற்றப்படுகின்ற கொடூரமான சிக்��ன நடவடிக்கைக் கொள்கைகளை சவால் செய்வதற்கு முன்வந்திருக்கிறது.\nகவலை கொண்டுள்ள ஈரானின் மதகுருமார்-முதலாளித்துவ உயரடுக்கு, இராணுவரீதியாக சாட்டையை விளாசுவதற்கு தெரிவு செய்யலாம்.\nஆயினும், ஈரானிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் ஒரு நெருக்கத்தை எட்டுவதற்கான தனது முயற்சிகளை தீவிரப்படுத்தும், அவ்வாறு செய்கையில், அது மேலும் சரணாகதி நிலையை மேற்கொண்டு, மேலதிக தொழிலாள-வர்க்க விரோத, முதலீட்டாளர்-ஆதரவுக் கொள்கைகள் உள்ளிட விட்டுக்கொடுப்புகளை நீட்டும் என்பதையே ஒவ்வொரு நடப்பும் சூசகம் செய்கிறது, புதன்கிழமையன்றான இஸ்ரேலின் தாக்குதலை ஒப்புக்கொள்ளவும் கூட தெஹ்ரான் தயங்குகின்ற செயலால் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுவதாய் இருக்கிறது.\nகடந்த நான்கு தசாப்தங்களது பெரும்பகுதியில், இஸ்லாமிக் குடியரசின் ஆட்சியாளர்கள், “அமெரிக்காவுக்கு சாவு” என்ற அவர்களது கோஷங்கள் எல்லாம் இருந்தபோதிலும், வாஷிங்டனுடன் இணக்கப்படுத்திக் கொள்வதற்கே செயலூக்கத்துடன் முனைந்து வந்திருக்கின்றனர். அதனால்தான் 1991 வளைகுடாப் போரில் தெஹ்ரான் அமெரிக்காவுக்கு ஓசையில்லாத ஆதரவை வழங்கியது, அத்துடன் 2001 ஆப்கானிஸ்தான் படையெடுப்பிலும் 2003 ஈராக் படையெடுப்பிலும் அமெரிக்காவுக்கு தளவாட மற்றும் அரசியல் ஆதரவை வழங்கியது.\nஇதெல்லாம் வாஷிங்டனுக்கு நன்கு தெரியும். உண்மையில், ட்ரம்ப்பும் அவரது ஆலோசகர்களும் இதனையே கணக்கிடுகின்றனர். கீழிருந்தான சமூக எதிர்ப்பு பெருகி வருவதைக் கண்டு மிரட்சியடைந்துள்ள ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தை, ஈரான் மீதான இராணுவ மற்றும் பொருளாதார நெருக்குதலை தீவிரப்படுத்துவதன் மூலமாக, தெஹ்ரான் மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான எந்த சவாலையும் வெளிப்படையான வகையில் கைவிடுவதோடு ஈரானின் பொருளாதாரத்தை வோல் ஸ்ட்ரீட்டின் கொள்ளைச் சூறையாடலுக்காய் திறந்து விடக் கோருகின்ற அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு சரணடையச் செய்ய நெருக்குவதற்கு வாஷிங்டன் கணக்குப் போடுகிறது.\n90 ஆண்டுகளுக்கு முன்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சியாங் காய்-ஷேக்கின் முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு தன்னைக் கீழ்ப்படியச் செய்து கொள்ள வேண்டும் என்ற தனது வலியுறுத்தலை நியாயப்படுத்துவதற்காக ஸ்ராலின் முன்வைத்த கூற்றுக்களுக்கு பதிலளிக்கையில், லியோன் ட்ரொட்ஸ்கி இவ்வாறு விளக்கினார்:\n“ஏகாதிபத்தியம் வெளியிலிருந்தபடி எந்திரத்தனமாக சீனாவின் அத்தனை வர்க்கங்களையும் ஒட்டவைத்து விடுவதாகக் கருதுவது பெரும் பிழையாகும்.... ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டமானது வர்க்கங்களின் அரசியல் பேதங்களை பலவீனப்படுத்துவதில்லை, மாறாக பலப்படுத்துகிறது... உழைக்கும் மக்களின் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பரந்த மக்களை எழுந்து நின்று ஆர்ப்பரிக்கச் செய்கின்ற ஒவ்வொன்றும் தேசிய முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியவாதிகளுடனான ஒரு வெளிப்படையான கூட்டுக்காய் தவிர்க்கவியலாமல் நெருக்குகிறது. ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது பரந்த எண்ணிக்கையிலானோருக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பலவீனமடைவதில்லை, மாறாக ஒவ்வொரு தீவிர மோதலின் சமயத்திலும் இரத்தக்களறியான உள்நாட்டுப் போரின் மட்டத்திற்காய் அது கூர்மையடைகிறது.” (சீனா தொடர்பாக லியோன் ட்ரொட்ஸ்கி, நியூயோர்க்: மோனாட் 1976, பக் 161).\nஉலகெங்கிலும் போலவே, மத்திய கிழக்கிலும், ஏகாதிபத்திய மூர்க்கத்தனம் மற்றும் போருக்கு எதிரான போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மற்றும் நிரந்தப் புரட்சி முன்னோக்கு ஆகியவற்றை அடித்தளமாகக் கொள்ளச் செய்யப்பட வேண்டும்.\n2018 ஆம் ஆண்டானது, உலகளாவிய அளவிலும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவிலும், தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் ஒரு மீளெழுச்சியால் குறிக்கப்பட்டிருக்கிறது. ஈரானிலான பாரிய ஆர்ப்பாட்டங்கள் தவிர, துனிசியா, இஸ்ரேல் மற்றும் துருக்கியிலும் அத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பெரும் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன.\nபோரையும் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளது கொள்ளைவேட்டைகளையும் எதிர்ப்பதற்கு இன மற்றும் மத-வகுப்பு எல்லைகளை —ஈரானிய, அரபு, துருக்கிய, குர்தீஷ் மற்றும் இஸ்ரேலிய— கடந்து பிராந்தியத்தின் பரந்த மக்களை அணிதிரட்டுகின்ற சமூக சக்தியை, சர்வதேசத் தொழிலாள வர்க்கம் என்ற இந்த சக்தி மட்டுமே கொண்டிருக்கிறது.\nகொடூரமான பொருளாதாரத் தடைகள், போர் மிரட்டல்கள், இராணுவத் தாக்குதல்கள் அல்லது முழு-வீச்சிலா�� போர் என ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்திய முனைப்பு எந்த வடிவமானதாக இருந்தாலும் உலகெங்குமான தொழிலாளர்கள் அதனை எதிர்க்க வேண்டும். ஈரானிய மக்களை அடிமைப்படுத்தும் முனைப்புக்கு தலைமை கொடுக்கின்ற சக்திகள், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலுக்குத் தலைமையில் இருக்கின்ற அதே சக்திகளே ஆகும்.\nஈரானுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்ப்பது என்பதன் அர்த்தம் சிக்கன நடவடிக்கைக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராய் வளர்ந்து செல்கின்ற ஈரானியத் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க இயக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் ஆதரிப்பது, அத்துடன் ஈரானிய முதலாளித்துவத்திற்கு எதிரானதும் ஈரானில் தொழிலாளர்’ அதிகாரத்திற்கு ஆதரவானதுமான போராட்டத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மத்திய கிழக்கின் ஒரு சோசலிசக் கூட்டமைப்புக்கு ஆதரவாகவும் மத்திய கிழக்கின் பரந்த மக்களை அணிதிரட்டுவதுடன் இணைக்கின்ற ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டு அதனை ஆயுதபாணியாக்கப் போராடுவது என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/113985/are-rats-jumping-out-from-a-sinking-ship", "date_download": "2019-09-22T18:47:14Z", "digest": "sha1:W2OY3WPT62AATA2ARARX7GXJNCWV2XA2", "length": 8530, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்\nகிருஷ்ணஜாலம் - 10 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 9 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 8 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 7 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்அக்டோபர் 21 ல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடை பெறப்போகிறதாம்.. நிச்சயம் பாஜகவும் அதனது ஆதரவு க… read more\nஅவன் - அவள் - நிலா (5) ...\nஇலக்கியம் தொடர்கதை அனந்துவின் கதைகள்\nவள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்.. பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.. காவி ஆடை உடுத்த மாட்டார். உடம்பில் எந்த மணி… read more\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nபுரசைவாக்கம் நெடுஞ்சாலை : ஜி\nஇதுவும் கடந்து போகும் : தமிழ் உதயம்\nபயணத்தில் அலையும் புலன்கள் : Krishna Prabhu\nமாம்பழ வாசனை : Cable Sankar\nகதை சொல்லும் கதை : வால்பையன்\nபுணரபி மரணம் : கோவி.கண்ணன்\nபோஸ்ட் பாக்ஸ் : என்.சொக்கன்\nகண் சிமிட்டி : kalapria\nஅன்புள்ள : இம்சை அரசி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjUyNDQwNDM2.htm", "date_download": "2019-09-22T18:48:07Z", "digest": "sha1:IJCSMJMNX2ZQAEYKI6ZA4XAXVGHSX34F", "length": 10848, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஎன்னை எந்த அளவு காதலிக்கிறீங்க\nமனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க\nகணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்\nமனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா\nகணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க\nகணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா\nகணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு...\n இது ரெண்டாயிரம் ரூபா நோட்டு\nமாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை\nநண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..\nஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க\nநீ படிச்சதெல்லாம் எந்த நாய் கேட்கப்போகுதுண்ணு நானும் பார்க்குறேன்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்த�� கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/India+vs+Australia/5", "date_download": "2019-09-22T18:42:16Z", "digest": "sha1:EHJSGI7EMBMCCNCPBS6VBXAFW5EA5NQ2", "length": 8297, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | India vs Australia", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nமுற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி\nலடாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் மோதல்\nஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து : ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\n“தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம்” - தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர்\nஜாக் லீச்சை கிண்டல் செய்தாரா ஸ்டீவ் ஸ்மித்\nமுப்படைகளை நவீனப்படுத்த ரூ.9.35 லட்சம் கோடி - மத்திய அரசு திட்டம்\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\n“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் - பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள்\nஷமிக்கு எதிரான பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nமுற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி\nலடாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் மோதல்\nஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து : ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\n“தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம��” - தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர்\nஜாக் லீச்சை கிண்டல் செய்தாரா ஸ்டீவ் ஸ்மித்\nமுப்படைகளை நவீனப்படுத்த ரூ.9.35 லட்சம் கோடி - மத்திய அரசு திட்டம்\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\n“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் - பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள்\nஷமிக்கு எதிரான பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-22T19:03:16Z", "digest": "sha1:X7MRVVAP3ZSVN5CXRTP3A4SGNEX6BZHQ", "length": 17186, "nlines": 185, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மோசமான செயலை செய்த ஜனாதிபதி நீ: உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம்! எம்.ஏ.சுமந்திரன் VIDEO - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nநிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nரணில் – சஜித் சந்திப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி\nவேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய\nஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்\nமோசமான செயலை செய்த ஜனாதிபதி நீ: உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம்\nஎங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரை திருடி அரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி நீ. உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,\nஇன்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற நாம் 15 ஆக குறைந்து இருக்கின்றோம். அதிலும் இங்கு சுற்றித் திரிகின்ற ஒருவரினால் அது மேலும் குறைந்து பதினான்கு ஆகிவிட்டது. அது 14 ஆக இருந்தாலும் இன்றைய சூழலில் தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள் தான். அதனை கவனமாக பிரயோகிக்க வேண்டும். கவனமாக கையாள வேண்டும். அதேவேளை பேரம் பேச வேண்டும். இரண்டையும் செய்கின்றோம். வருகின்ற நாட்களில் எங்களுடைய மக்கள் குழம்பக் கூடாது. ஏன் இவரை சந்தித்தார். ஏன் இவரை சந்தித்தார் என்று. எல்லோரையும் நாம் சந்திப்போம்.\nஆனால் எடுக்கின்ற தீர்மானம் தவறான தீர்மானமாக நாம் எடுக்க மாட்டோம். சரியான தீர்மானத்தையே நாம் எடுப்போம். எங்களுடைய மக்களின் நலன் கருதியே அந்த தீர்மானம் எடுக்கப்படும். இந் நிலையில் சிறுபிள்ளைத்தனமாக நாமல் ராஜபக்ச அவர் சிறுபிள்ளை தான். இன்று காலையில் ருவிட்டரில் சொல்லியிருக்கின்றார் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆலோசிக்கின்றனர் என்று. கடந்த மூன்று வருடங்களாக எங்களோடு இணைந்து ஆலோசிக்கிறார்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் நாம் குத்துக்கரணம் அடித்து கொண்டு வருவோம் என்று நினைக்கின்றார்கள்.\nவிடுவிப்பதாக இருந்தால் விடுவியுங்கள். இன்றே விடுவியுங்கள். அதற்கு என்ன ஆலோசனை. அது சரியானதும் நியாயமானதும். அவர்கள் ஒரு கணமேனும் வைத்திருக்கக்கூடாது. நேற்றைய தினம் எங்களுடைய அறிக்கை வந்ததன் பின்னர் ஓடோடி கொடுக்கின்ற அறிக்கைகள் இவை. எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதனால் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா இருந்தால் நாம் இன்னும் எதிர்ப்பை காட்டுவோம். அவ்வாறு எதிர்ப்பை காட்டி அவர்களை வெளியே கொண்டு வருவோம். எங்களுடைய அறிக்கை வெளிவரும் வரை இதனைச் சொல்லவில்லை. வந்தவுடன் அதனை சொல்லுகின்றார்கள். அவ்வாறான சில்லறை வியாபாரம் எங்களோடு ��ெய்கின்றார்கள். அவர்கள் எங்களோடு தான் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள். மற்றவர்களெல்லாம் ரொக்கப்பண வேலை தான் செய்வார்கள்.\nபாராளுமன்றத்தை திறக்காவிட்டால் திறப்போம். நாம் அங்கு செல்வோம். பெரும்பான்மையை அங்கே காட்டுவோம். அதனை அங்கிருந்துதான் காட்ட வேண்டும் என்றும் இல்லை. அதனை எங்கிருந்தும் காட்டலாம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர். எங்களுடைய கட்சியை கூறு போடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். அவருக்கு பகிரங்கமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரை திருடி அரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி நீ. உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம். எங்களுடைய மக்களை கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டுவந்தோம். தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று சொன்னாயே, ஆறடி நிலத்திற்குள் போகாமல் உன்னை காப்பாற்றியது நாங்கள் அல்லவா. இன்று எங்களை பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கின்றாய். இது உனது அழிவிற்கான ஆரம்பம் என தெரிவித்தார்.\nPrevious Postமகிந்தவுக்கு ஆதரவாக இன்று கொழும்பில் பேரணி Next Postபாராளுமன்றம் 14ஆம் திகதியே கூடும் : ஜனாதிபதி அறிவித்தார்\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sruthihasan-rangoosam-movie/", "date_download": "2019-09-22T19:05:11Z", "digest": "sha1:MN5NCJAXGBDDJ744S4DKLCFRUQUTJMOE", "length": 6819, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்மா..! கருத்துப் படம்-11", "raw_content": "\nஇதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்மா..\nபோதும்மா.. இதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்.. நல்ல நடிகைன்னு பெயர் எடுக்கணும்னா இதெல்லாம் தேவையே இல்லை…\nrangoosam movie sruthi kamalhasan கருத்து படம் கருத்துப் படம் ஸ்ருதி கமல��ஹாசன்\nPrevious Postநடிகர் வடிவேலுவை மிரட்டினால்... - சீமான் எச்சரிக்கை...\nபால் விக்குற விலைல அதுலயே குளியலாம்..\nஇன்னிக்கு அடிச்ச வெயிலுக்கு இதமா..\nமுத்தம் குடுப்பான்னு டைரக்டர் சொன்னா..\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/09/nadikai.html", "date_download": "2019-09-22T19:07:34Z", "digest": "sha1:NYA6E7UNHQU2SYXHJPWYLLHCNEHNPXS3", "length": 7160, "nlines": 91, "source_domain": "www.viralulagam.in", "title": "மீண்டும் களமிறங்கிய கவர்ச்சி குதிரை...! வரிசை கட்டும் தயாரிப்பாளர்கள் - வைரல் உலகம்", "raw_content": "\nHome cinema kisu kisu நடிகை மீண்டும் களமிறங்கிய கவர்ச்சி குதிரை...\nமீண்டும் களமிறங்கிய கவர்ச்சி குதிரை...\nஅறிமுகமான புதிதில் கவர்ச்சி குதிரையாக, கட்டுக்கடங்காத கவர்ச்சி பிரியர்களின் படையையே வைத்திருந்தவர் இந்த மச்சினிச்சி நடிகை.\nஇவரின் கட்டுடல் அமைப்பும், கவர்ச்சி காட்ட தயங்காத குணமும் இவரை தங்களது படங்களில் நடித்து வைத்து விட தயாரிப்பாளர்களை வரிசை கட்டி நிற்க வைத்தது.\nதொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்த இவர், தனது அந்தஸ்திற்கு காரணமான உடலை கவனிக்காமல் விட்டு எடை கூடி ரசிக்க முடியாத அளவிற்கு மாறிப்போனார்.\nஇதனால் படவாய்ப்புகளும் பறிபோக, கேட்பாரற்று கிடந்த நடிகை பெருத்த உடலை மீண்டும் கட்டுடல் ஆக்கி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nநடிகையின் இந்த மறுவரவை கண்ட கவர்ச்சி திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகையை தங்கள் படங்களில் புக் செய்ய போட்டா போட்டி இட்டு வருகின்றனராம்.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383422.html", "date_download": "2019-09-22T19:13:28Z", "digest": "sha1:GQPLS4DNKXZTNUFDUBPU3KPSYYWHMJMF", "length": 6083, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "கடந்து போகும் - காதல் கவிதை", "raw_content": "\nஅவள் நினைவே எந்தன் விழியானது‌.\nஅதில் அவள் சிரிப்பே என் மொழியானது.\nஇந்த இரவும் அவள் நினைவை சுமந்து செல்லும்\nஅதில் என் இதயம் மறைத்த காதலை கடக்கும்.\nதேடலை கடந்த இந்த இரவும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவின்குமார் (14-Sep-19, 5:43 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=59_86", "date_download": "2019-09-22T18:08:00Z", "digest": "sha1:PP4MWNT24VM7EM6PQYZZQ5MI7WTLQOML", "length": 28092, "nlines": 694, "source_domain": "nammabooks.com", "title": "திருத்தல வரலாறு", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சி��்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nகாலக் கண்ணாடி x 1 ₹ 120\nஇந்நூலில் ஒவ்வொரு தலமும் இருக்கும் இடம், மூலவர் - தாயார் விவரங்கள், ஆழ்வார்களின் மங்களாசாசன விவரங்கள், எவர் எவருக்கு மூலவர் பிரதிட்சயம் ஆனார் என்ற விவரங்கள், தலபுராணம், தலபுஷ்கரணி, தல விமான அமைப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். இந்நூலின் மூலமாய் நூற்றி எட்டு வைஷ்ணவத் தலங்களை பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிய முடிவதோடு மனதுள் ..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைக���ின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் எதையுமே நம்பாமல் இருப்பது சுலபம். ஆனால், அது நமக்கு சாத்தியமில்லை. ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அது கணிதம். அது நமது புராதன நம்பிக்கைகளுட..\nகாசி : வட இந்தியாவில் அமைந்துள்ள மிகப் புண்ணிய சில க்ஷேத்ரம். காசியை வலம் வந்தால் பூமியைப் பிரதக்ஷிணம் செய்த புண்ணியத்தின் பலனைப் பெறலாம். கங்கையில் புனித நீராடினால் சப்த சமுத்திரத்தில் ஸ்நாநம் செய்த பாக்கியம் பெறலாம். திருவண்ணாமலை : வட ஆற்காடு மாவட்டடத்தில் அமைந்துள்ள ஒரு திவ்ய க்ஷேத்ரம். இம்மலையில் கிரிவலம் முக்கியமான தொன்றாகும். கிரிபிரதக்ஷிணத..\nகோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா எனப் புலம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/notice_category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:30:32Z", "digest": "sha1:GNJ5XDUOWKOXJ54HU46PNGXM44ZR4AAG", "length": 5423, "nlines": 100, "source_domain": "nilgiris.nic.in", "title": "அறிவிப்புகள் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nவெளியிடப்பட்ட தேதி தொடக்க தேதி கடைசி தேதி\nமாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் வழங்க தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nதந்தை பெரியார் விருது 2019\nசமூக நீதிக்காக பாடுபட்ட சாதனையாளர்களிடமிருந்து தந்தை பெரியார் விருது விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிர��� மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:10:59Z", "digest": "sha1:VV6GUNLPS6R74WSCWDD2RM4BICJ2HCTV", "length": 21955, "nlines": 340, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழர் இயல் தலைப்புகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழர் இயல் தலைப்புகள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n4 தமிழ்ச் சமூக, பொருளாதார அமைப்பு\n5 தமிழர் அமைப்புகள் பட்டியல்\n7 தமிழர் விளையாட்டுப் பொருட்கள்\n9 தமிழர் கண்டுபிடித்த கருவிகள்/நுட்பங்கள்/முறைவழிகள்\n12 தமிழ் - தமிழர் இயக்கங்கள்\n13 தமிழ் இலக்கிய இயக்கங்கள்\n14 தமிழர் சிந்தனை வரலாறு\n15 தமிழ்ச் சூழலில் அமைப்பு முறைகள்\n20 தமிழர் இனத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பவை:\n21 தமிழர் பயன்படுத்தும் சில சிறப்புச் சொற்கள்\nஇதையும் பார்க்க: வார்ப்புரு:தமிழர் தகவல்கள்.\nஒரே பரப்பை அல்லது பொருளைக் குறிக்க பல தலைப்புகள் இருக்கலாம். இவை நாளடைவில் வடிகட்டப்படும்.\nதமிழர் அடையாளம் - Tamil Identity\nதமிழர் உலகப் பார்வை - world view\nதமிழர் சாதிக் கட்டமைப்பு - Tamils Caste Structure\nதமிழர் பண்பாடும் பல்லினப்பண்பாடும் - Tamils Culture and Multicultralism\nதமிழர் பழக்கவழக்கங்கள் - customs\nதமிழர் பாரம்பரியங்கள் - traditions\nதமிழர் சடங்குகள் - Rituals\nதமிழர் மரபுகள் - Traditions\nதமிழர் விழுமியங்கள், பெறுமானங்கள் - Values\nதமிழர் நம்பிக்கைகள் - Beliefs\nதமிழர் மூடநம்பிக்கைகள் - Superstitions\nதமிழர் பழக்கவழக்கங்கள், நடத்தைகள் - Behaviour\nதமிழ்ச் சூழல் - Context\nதமிழ்ப் பின்புலம் - Background\nதமிழர் வரலாறு - History\nதமிழர் கண்ணோட்டம் - Point of View\nதமிழர் சமூக அனுபவம் - Experience\nதமிழர் சிந்தனைப் புலம் -\nதமிழர் அழகியல் - Asthetics\nதமிழர் வாழ்வியல் - Way of life\nதமிழர் அரசியல் - Politics\nதமிழர் சமயம் - Religion\nதமிழர் அமைப்புகள் - Organizations\nதமிழர் கலைகள் - Arts\nதமிழர் சட்ட முறைகள் - Law\nதமிழரின் முப்பரினாம சிந்தனை மரபு\nதமிழர் மருத்துவம், சித்த மருத்துவம்\nதமிழர் நிர்வாக முறைமைகள் - Tamils management system\nதமிழ்ச் சமூக, பொருளாதார அமைப்பு[தொகு]\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம்\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nமதுரைப் பகுதிகளில் காணப்படும் ஆடும் குதிரை பெயர் சரியாகத் தெரியவில்லை.\nவேளாண்மைக் கருவிகள்: உழவுக் கருவிகள், சமன்செய் கருவிகள், விதைப்புக்கருவிகள், இறைப்புக் கருவிகள், பயிர்காப்புக் கருவிகள், அறுவடைக் கருவிகள், பதன்செய் கருவிகள்\nபோர்கருவிகள்: வாள், வேல், ஈட்டி, அம்பு\nதமிழரும் மனித உரிமைகளும் - Tamils and Human Rights\nதமிழரும் பூரிவக உரிமைகளும் - Tamils and Indigenous Rights\nதமிழர் அரசாட்சி வரலாறு - பொதுவாக தரப்படும் அரசர்கள், அரசியல் மையப்படுத்தப்பட்ட வரலாறு\nதமிழர் காலனித்துவ வரலாறு - Tamils Colonial History\nதமிழ் - தமிழர் இயக்கங்கள்[தொகு]\nதமிழ் மார்க்சிய எழுத்தாளர் இயக்கம்\nதமிழ் தேசிய எழுத்தாளர் இயக்கம்\nதமிழ் முற்போக்கு எழுத்தாளர் இயக்கம்\nதமிழ் நற்போக்கு எழுத்தாளர் இயக்கம்\nதமிழ் தலித் எழுத்தாளர் இயக்கம்\nதமிழ் முற்போக்கு இலக்கிய இயக்கம்\nதமிழ் நற்போக்கு இலக்கிய இயக்கம்\nதமிழ் மார்க்சிய இலக்கிய இயக்கம்\nதமிழ் தலித் இலக்கிய இயக்கம்\nதமிழ் திராவிட இலக்கிய இயக்கம்\nதமிழ் சைவ இலக்கிய இயக்கம்\nதமிழ் இந்திய தேசிய இலக்கிய இயக்கம்\nதமிழ் தேசிய இலக்கிய இயக்கம்\nதமிழ் ஈழத்தேசிய இலக்கிய இயக்கம்\nதமிழ்ச் சூழலில் அமைப்பு முறைகள்[தொகு]\nவிக்சனரியில் அம்மா என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்சனரியின் \"அம்மா\" என்ற சொல்லுக்குச் சென்று, கீழுள்ள \"உறவுச்சொற்கள்\"(~190சொற்கள்) என்ற பகுப்பைக் காணவும்.\nஅன்பு, அறம், பொருள், இன்பம், வீடு\nதமிழர் அகம் புறம் கருத்துருக்கள்\nதேசிய முற்போக்கு திராவிட கழகம்\nஇட ஒதுக்கீடு சார்புப் போராட்டம்\nஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் (1980 கள்)\nதமிழர் வாழ்வியலில் ஈரியல் சீர்மை\nதமிழ்ச் சமூகத்தில் சாதி அமைப்பு\nதயவுசெய்து, தயந்து - please\nஅருமை, நன்று, சிறப்பு, வாழ்த்துக்கள்,\nதமிழர் இனத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பவை:[தொகு]\nசுயநலவாதம் - பொதுவாக தமிழர்கள் பொதுநலத்தை விட தன்னலத்தை முன்னிறுத்தும் ��ுணமுடையவர்கள் (ஒப்பீடு ஜப்பானியர்கள்)\nஅடிமைக் குணம் - கூலி\nதமிழர் பயன்படுத்தும் சில சிறப்புச் சொற்கள்[தொகு]\nபண்பாடும் கலைகளும் தலைப்புகள் பட்டியல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2019, 01:56 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/driver-raja-statement-deepa-relationship/", "date_download": "2019-09-22T18:33:40Z", "digest": "sha1:A2ROI4I57XNAGAN6KGWWNDU6JVNKUDKP", "length": 17858, "nlines": 181, "source_domain": "tnnews24.com", "title": "என்னையா தீபா டிரைவர்ன்னு சொன்னா இப்போ சொல்லுங்க ச்சை இது வேறயா? - Tnnews24", "raw_content": "\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nஎன்னையா தீபா டிரைவர்ன்னு சொன்னா இப்போ சொல்லுங்க ச்சை இது வேறயா\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மூத்த மகள் தீபா ஆரம்பத்தில் ஜெயலலிதா இல்லத்தில் வசித்துவந்தவர், மாதவனை காதல் திருமணம் செய்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் அத்துடன் தீபாவை சந்திப்பதை ஜெயலலிதா தவிர்த்து வந்தார்.\nஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியலில் அதிரடியாக களமிறங்கினார் தீபா நாளைக்கு நாள் தொண்டர்கள் வருகையும் தி. நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு முன் அதிகரித்தது, அதுவெல்லாம் R.K நகர் தேர்தலுடன் காணாமல் போய்விட்டது, தொண்டர்கள் யாரும் இன்றி கணவர் மாதவன் மற்றும் அவரது டிரைவர் ராஜா மற்றும் நெருங்கிய சிலரை வைத்தே கட்சியை நடத்திவந்தார்.\nREAD இனி சத்தம் போடாமல் இந்திய ரயில்கள் ஓடும் \nஇந்நிலையில் கணவன் மாதவனை பிரிந்து, கருத்து வேறுபாட்டால் தீபா வாழ்ந்த போது அவருடன் உடன் இருந்தவர் ராஜா மட்டும்தான் இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்த தீபா அடுத்த நாளே கட்சியை கலைப்பதாகவும் அறிவித்தார்.\nஇதற்கு காரணமாக பார்க்கப்பட்டது விரைவில் ஜெயலலிதாவின் சொத்துக்களை தானும் தனது சகோதரனும் பிரித்து கொண்டு நிம்மதியாக வாழலாம் என்று கூறியதே காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவின் கட்சியை கலைக்கும் முடிவை ஏற்று கொள்ளாத ராஜா, என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கும் முடிவை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் கட்சியை நிரந்தரமாக கலைத்துவிட்டு தீபா அரசியலில் இருந்து ஒதுங்குவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nவிரைவில் முடிவை மறு பரிசீலனை செய்யவில்லை என்றால் நான் தீபாவிற்கு யார் ��ன்பது வெளியே வரும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார், என்னை டிரைவர் என்று சொன்னாலா நானும் தீபாவும் கல்லூரியில் இருந்து ஒன்றாக இருப்பவர்கள் என்ற குண்டை தூக்கி போட்டுள்ளார்.\nREAD எங்களை ஏமாற்றாதீர்கள் ஸ்டாலினை வறுத்தெடுத்த 5 ம் வகுப்பு மாணவி சாதனா இணையத்தில் தீயாக பரவுகிறது \nராஜாவின் எதிர்ப்பை தொடர்ந்து அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவை திரும்ப பெற்றுக்கொண்டார் தீபா என்பது இங்கு கூடுதல் செய்தி.\nஒரே ஒப்பந்தத்தில் சோழிய முடிச்சுட்டாரே மோடி கதறும் திருமுருகன் காந்தி \nஆசிரியரால் 3ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த விபரீதம் .\nபாஜக சொன்னது நடந்துருச்சே அரசியல்களத்தில் சூர்யா கட்சி பெயர் என்ன\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleகாப்பான்’ படத்துடன் ‘மாஃபியா’ படத்தின் டீஸரும் வெளியாகவுள்ளது\nNext articleபெரியார் திடலுக்கே சென்று திருமாவளவனை வச்சு செய்த பாண்டே சம்பவம் என்றால் இப்படி இருக்கனும்.\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய அரசு முடிவு இனி தி.மு, தி.பி தான்\nஒரு உயிரை கொடுத்து பல உயிரை காப்பற்றி இருக்கிறார் ராமலிங்கம் \nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தவாரம் மதுமிதா வெளியேறிவிட்டார்…அபிராமி கிரேட் எஸ்கேஎப்…\nஅஜித்திற்கு சித்தர்தாவிற்கும் என்ன தொடர்பு பலரும் சொல்லாத காபிடே நிறுவனரின் மற்றொரு குடும்ப பின்னணி...\nபதற்றமான சூழலிலும், காஷ்மீரை சேர்ந்த இரு பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்…தலைவர்கள்...\nதாய்லாந்தில் அடித்து கொல்லப்பட்ட இந்தியர்….\nசார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு ...\nஇந்தியா சொன்ன புதிய விதிமுறையை ஏற்றுக்கொண்ட ஐசிசி இனி பேட்ஸ்மேன்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு...\nவீடியோ வெளிவராமல் இருக்க ஊடகங்களை விலைக்கு வாங்கியதா திமுக\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன�� இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nபிரதமர் மோடி தன்னை மறந்து கொஞ்சி விளையாடிய குழந்தை யார் தெரியுமா\nஇம்ரான் கானிற்கு சிபாரிசு செய்த டிரம்ப் இந்தியா பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/03/", "date_download": "2019-09-22T18:10:27Z", "digest": "sha1:AN2YJ4S3ZWJKZ3QK7W6SENBX7KBMPWSR", "length": 87774, "nlines": 785, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "March 2011 ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nவயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்...\nஅரியலூர் மாவட்டம் செந்துரையில் குன்னம் தொகுதி தேமுதிக வேட்பாளர் துரைகாமரஜை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.\nஅப்போது அவர், ‘’எனக்கு வலி இருக்கு. வலி இருக்குறதுனாலதான் பேசுகிறேன்.(அடித்தொண்டையில் பேசுகிறார்) எனக்கு மனுக்கள் வந்து குவியுது. ஒவ்வொரு மனுவையும் பிரித்துப்பார்த்தால் பஞ்சம், பசி,பட்டினி என்றுதான் இருக்கு. இதுதானா ஏமாத்து உலகம்தானா\nஎத்தனை எம்.எல்.ஏ. இருக்கீங்க. என்னய்யா பன்றீங்க. மக்கள் என்னய்யா கேட்டாங்க உங்ககிட்ட. பத்துகோடி கொடு அஞ்சுகோடி கொடுன்னா கேட்டாங்க.\nமூனு வேள சோத்துக்கு கூட வழி இல்லாம இருக்காங்கடா பாவி பசங்களா’’ என்று சொல்லிவிட்டு கண்ணீருடன் வயிற்றில் அடித்துக்கொண்டார். பின்பு பேச்சுவாக்கில் கண்ணீரை துடைத்துக்கொண்டு, ’’அதைக்கூட செய்யாத இந்த கட்சிகளுக்கு எதுக்கு நீங்க ஓட்டுப்போடுறீங்க. ஏண்டா விஜயகாந்த் இப்படி பேசுறான்னு நினைக்காதீங்க. உண்மையிலே எனக்கு வந்த மனுக்கள படிச்ச ஆத்திரத்துல இப்படி பேசுறேன்.\nஎல்லா மனுக்களையும் படித்துப்பார்த்து என்னால் ஆன உதவிகளை செய்துவருகிறேன். தேர்தலுக்கு பிறகும் நான் நடிப்பேன். நடித்து அதில் வரும் பணத்தைக்கொண்டு தனிப்பட்ட முறையில் மக்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன்.\nஉழைச்சுதான் நான் மக்களுக்கு கொடுப்பேன். ஊழல் செய்து கொடுக்கமாட்டேன்’’ என்று ஆவேசமாய் பேசினார்.\nஉங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளலாம்\nஅடிமையாக்கும் “சினிமா” எனும் கனவுத் தொழிற்ச்சாலை.\n“சுழன்றும் ஏர் பின்னது உலகம் ” என்றார் வள்ளுவர். இன்று எல்லாரும் திரைப்படத் துறையின் பின்னே என்பது நி��ர்சனம். வியாபாரம் செய்ய வந்த அயல் நாட்டுக்காரன், நம் நாட்டை அடிமையாக்கியது அந்தக்காலம். பொழுதுபோக்கு அம்சமாகத் தோன்றிய திரைப்படம், நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது இந்தக்காலம்.\nதிரைப்படத்தில் ராமன், கிருஷ்ணன் என்று வேடமிட்டு வந்தவரை, தெய்வமாகவும், அட்டைக் கத்திப் பிடித்து சண்டையிட்டவர்களை வீரர்களாகவும், ஏழை, விவசாயி, உழைப்பாளி என நடித்தவர்களை, தங்களில் ஒருவராக, ரசிகர்கள் என்றைக்கு நினைக்க ஆரம்பித்தனரோ, அன்றையிலிருந்து நாடு சீரழியத் துவங்கிவிட்டது.\nதங்கள் மேல் அவர்கள் கொண்ட மையலையும், தங்கள் செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி, மெல்ல, மெல்ல அரசியலில் அடி எடுத்து வைத்து, ஆட்சி பீடத்தைப் பிடிக்கத் துவங்கினர்.விபத்தாக நிகழ்ந்தது, விதியாக மாற்றப்பட்டது. நாளடைவில், அரசியலின் நுழைவாயில் ஆனது திரைப்படத்துறை.\nஅதற்குப்பின் நடந்து வருவதெல்லாம், திரைப்படத்துறையினருக்காக, திரைப்படத்துறையினரைக் கொண்டு, திரைப்படத்துறையினரால் நடத்தப்படும், \"சினிநாயகம்'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வது போல், ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களும், நண்பர்களும், பல்வேறு வகைகளில், திரைப்படத்தை வைத்து சம்பாதிக்கின்றனர்.\nஅவர்களுடன் போட்டி போட முடியாதவர்கள், எதிர்கட்சியில் தஞ்சம் அடைகின்றனர். ஆட்சி மாறினால், இவர்களுக்கு ஆதாயம்; மாறாவிட்டால், வேறு சில சினிமாக்காரர்களுக்கு ராஜயோகம். ஆட்சி மாறினாலும், காட்சி மாறாமல் இருப்பது, அந்தோ... பொது மக்கள் வாழ்வுதான்.\nயார் ஆட்சிக்கு வந்தாலும், சினிமாக்காரர்கள் நலமுடன், வளமுடன் வாழ ஆவன செய்வர்; அவர்கள் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வர்; அது போதாதா விலைவாசி ஏற்றத்தால், மக்கள் அவதிப்பட்டாலோ, மின் வெட்டு பிரச்னையால், மாணவர்கள் அல்லலுற்றாலோ நமக்கென்ன விலைவாசி ஏற்றத்தால், மக்கள் அவதிப்பட்டாலோ, மின் வெட்டு பிரச்னையால், மாணவர்கள் அல்லலுற்றாலோ நமக்கென்ன திரைப்படத் துறையினருக்குக் குறையில்லாமல் பார்த்துக் கொண்டாலே, நாடு சுபிட்சம் அடையாதோ \n1. தமிழ்நாட்டை விற்றுவிடுவார்களா இவர்கள்\n2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\n4. கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\n5. வெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\n1. தமிழ்நாட்டை விற்றுவிடுவார்களா இவர்கள்\n2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\n4. கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\n5. வெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nதி.மு.க., மற்றும் அ.தி.முக.வின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் மீண்டும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதை, அவர்களது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் ஆரவாரமாக கை தட்டி வரவேற்கலாம். ஆனால், மாநில முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நடுநிலையாளர்களை, இவர்களின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், ரொம்பவே வேதனைப்படுத்தியுள்ளது.\nகடந்த ‌ ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தி.மு.க வின் சாதனைகள் தான் என்ன இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன இதன் முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம் என சிந்திப்பதை விடுத்து ஒர் தேர்தல் அறிக்கையை வாசித்தார் முதல்வர். அதில் பல இலவச திட்டங்கள்.\nமாநிலத்தில் உள்ள, 19 லட்சம் பரம ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு.\nஇந்த இலவச அரிசித் திட்ட அறிக்கையை முதல்வர் வாசித்ததும், கட்சிக்காரர்கள் அனைவரும், ஆர்ப்பரித்து, கைதட்டி வரவேற்றனர். தான் ஆறாவது முறையாக முதல்வராக வரப்போகும் நிலையிலும், தமிழகத்தில் 19 லட்சம் ஏழை, அதுவும் பரம ஏழைக் குடும்பங்கள் இருப்பது, ரத்தக் கண்ணீரை வர வழைக்கிறது என, அந்த அறிக்கையோடு சேர்த்து, முதல்வர் கூறியிருக்கலாம்.\nபரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே\nஇன்று, மாவட்டச் செயலர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உள்ளது, முதல்வருக்கு தெரியாமல் இல்லை. பரம ஏழைக் கிராமங்களை, தி.மு.க தலைவர்கள் தத்தெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பாடுபடுவோம் என அறிவித்திருந்தால், மக்கள் அனைவரும் வரவேற்றிருப்பர்.\nஅதைவிடுத்து, 35 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பது , கிரைன்டர் அல்லது மிக்ஸி இலவசமாக கொடுப்பது என்பது எல்லாம், \"பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது. \"ஏழைகளின் தோழன், பாட்டா��ிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்\n1. அதிகாலையில் கனவு, நடக்குமா\n2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\n4. கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\n5. வெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\n2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\n4. கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\n5. வெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nஇரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் ஆதரிப்போம் : சீமான்\nநாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர், ‘’சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயல்பட்டு இலங்கை தமிழ் இனத்தை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம்.\nஇதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 63 தொகுதிகளிலும் எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்.\nநாளை எனது பிரச்சாரத்தை நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தொடங்குகிறேன். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரச்சாரம் செய்வேன்.\nதமிழரால் உருவெடுத்து உள்ளோம். காங்கிரசை கறுவறுப்போம். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும்.\nஇலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம். வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.\nஎங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம்.\nகாங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்’’ என்று கூறினார்.\nநன்றி - படங்கள் நக்கீரன்.\n2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\n4. கலைஞர் , ஜெயா இதுல ���ட்டும் விளையாடாதீங்க\n5. வெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nவெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்\nசில, பல ஆண்டுகளைத் தின்று...\n2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\n4. கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nமுகங்கள் என்ற முகமூடி அணிந்து\n2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\n4. கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nமிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\nயாருடைய மனதையும் புன்படுத்த அல்ல இக்கவிதை..\nபார்க்கவேண்டும் என்று - உனைப் போல\nவளா்க்க வேண்டும் என்று ...\nஇன்று ஒரு நாள் மட்டும்\nபதிவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000 ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...\nமுந்தைய பதிவுகள்: முடிவெடுக்கக் கற்கலாமா\nகலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nகலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\nஉடற்பயிற்சி குறித்த ஆர்வத்தைத் தூண்டவும், ஆரோக்கியக் கல்விக்கு வழிவகுக்கவும் பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளைகள் தொடங்கப்பட்டன.\nபள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் பள்ளி சார்பில் அணியை உருவாக்குவதே பிரதானப் பணியாகும். ஆனால், அனைத்து விளையாட்டுகளுக்கும் தனித்தனி அணிகள் கொண்ட பள்ளிகள் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு சிலவே இருக்கின்றன.அரையாண்டுத் தேர்வுகளுக்குப் பின்வரும் விளையாட்டுப் பாடவேளைகளை அறிவியல், கணிதம் என ஏதேனும் ஒரு துறை ஆசிரியர் ஆக்கிரமித்துக் கொள்வதும் கண்கூடு.\nஇதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இருக்கும் கிடுக்கிப்பிடி மேலும் அதிகம்.கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற பெயரில் விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பதால்தான் தேர்வுக் கூடங்களில் நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇதனால்தான் நூற்றுக்கணக்கான சச்சின்களும், தன்ராஜ்பிள்ளைகளும், பி.டி.உஷாக்களும் சமூகத்துக்குத் தெரியாமலேயே வேறு துறைகளுக்குள் நீர்த்துப்போய் விடுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா இரட்டை இலக்கத்தை அடைவது இயலாததாகவே ஆகிவிடும்.\nகல்வித் துறையில் விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். சமச்சீர்கல்வி முழுமையாக்கப்பட உள்ள தமிழகத்தில், விளையாட்டு விதிமுறைகளும் பாடப்புத்தகங்களில் இடம்பெறுவது அவசியம்.\nதேர்தல் ஜுரம் பற்றியிருக்கும் தமிழகத்தில், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் விளையாட்டுத் துறையையும் கருத்தில் கொண்டால்( கலைஞரின் கதாநாயகியில் இல்லை), தேசிய அணிகளில் தமிழக வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம்.\nவெளி தேசத்தின் ஒரு நகரம்... மகளிர் மன்றக் கூட்டம்.... இந்தியப் பெண்கள் என்ற தலைப்பில் ஒருவர் பேச அழைக்கப் பட்டிருந்தார். அப்போது அவருக்கு முப்பது வயது. அந்த வெளிநாட்டுப் பெண்கள் இவர் என்ன பேசிவிடப் போகிறார் என்ற இளக்காரத்துடன் அமர்ந்திருந்தனர்.\nஅவன் பேசத் தொடங்கினான். இந்திய பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், ஒருவனுக்கு ஒருத்தி என்றநிலை, பெண்மையை போற்றும் பண்பு என அவனுடைய முழக்கம் இந்திய மண்ணின் மகத்துவத்தை பேசி முடித்தது.\nகூடியிருந்த அத்தனை பெண்களும் வியந்து கைதட்டினர். அந்தக் கூட்டத்தில் இருந்த பதினெட்டு வயதுப் பெண்ணொருத்தி அந்த முழக்கத்தைக் கேட்டு தன்னை இழந்தாள்\nஅதன்பின் அந்த தேசத்தில் அவன் எங்கு பேசினாலும் முன்வரிசையில் ஓடிச் சென்று அமர்ந்தாள். ஆம் அவனுடைய அறிவுக்குத் தலைவணங்கிய அவள், மெல்ல மெல்ல அவனுடைய அழகுக்கு அடிமையானாள். அவன் பல மாதங்கள் அந்த தேசத்தில் தங்கி பல இடங்களில் பேசினான். அவன் சென்ற அனைத்து கூட்டங்களுக்கும் அவளும் சென்றாள். முடிவில் அவனைச் சந்திக்க அவள் விரும்பினாள். அவளுடைய முயற்சிகள் எல்லாம் தோற்றன.\nஒருநாள் அவன் அந்தத் தேசத்திலிருந்து விடைபெறுவதாக பத்திரிக்கை வாயிலாக செய்தி அறிந்து அவளுடைய விருப்பத்தை சொல்லிவிட விமான நிலையம் விரைந்தாள்.\nஅங்கு அவனைச் சந்தித்து “நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்” என்றால் அவள் அப்படியா என் அழகும் உன் அறிவும் சேர்ந்து உலகமே வியக்கும் குழந்தை நமக்கு பிறக்கும் என்றாள் அவள்.\nஇதைக் கேட்டு சிரித்த அவன், நாம் இருவரும் திருமணம�� செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை அறிவாளியா எனத் தெரிய குறைந்தது இருபது வருடமாவது ஆகலாம். ஒருவேளை நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது அதனால் இப்போதே என்னை நீ மகனாக ‌ ஏற்றுக்கொள் தாயே அதனால் இப்போதே என்னை நீ மகனாக ‌ ஏற்றுக்கொள் தாயே\nஅந்தப் பெண் பதில் கூற இயலாமல் தலைகுனிந்து நின்றாள்.\n கண்ட பெண்களையெல்லாம் தாயாகக் கண்டு மகிழ்ந்த அந்த மகான் யார் அடுத்த வரலாற்றுப் பதிவில் காண்போம்.\nமுந்தைய வரலாற்றுப் பதிவிற்கான விடை : இடி அமீன் .\nமிகச் சரியான விடைச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nமுந்தைய பதிவு: முடிவெடுக்கக் கற்கலாமா\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\n -2 ( வை.கோ.. கிட்ட கேட்கலாமான்னு சொல்லாதீங்க)\nமுடிவெடுப்பதற்கு நம்முன் இருக்கும் விஷயங்களை மூன்று கட்டங்களில் அடக்கிவிடலாம்.\nஉதாரணங்கள் மூலம் இதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.\nசிலருக்கு டூவீலர் என்றாலே பயம் வந்துவிடும் . ஆக்சிடென்ட், டிராபிக், டஸ்ட் என ஆயிரம் காரணம் சொல்வார்கள். இவற்றுக்கு பயந்து டூவீலர் ஓட்டுவதை கற்காமல்விட்டால் வளர்ந்த பிறகு ரொம்ப கஷ்டமாகிவிடும். எனவே இதைப்போல் உள்ளவற்றை “ உடனே... உடனே ” கட்டத்தில் போடவேண்டும்.\nஒரு கட்டத்தில் எல்லா மாணவர்களுக்கும் வருகிற எண்ணங்களுள் ஒன்று காதல். அதாவது ஈர்ப்பு. இது படிப்புச் சிந்தனையைக் கலைக்கும் என்பதால் இதை தவிர்க்கலாம். படிக்கிற வயதில் “நட்பு ” என்கிற உறவைத் தாண்டி வேறு பக்கம் போகவே கூடாது. இதை “ இப்போதைக்கு வேண்டாம் ” கட்டத்தில் போட்டு வைக்கலாம்.\nஇந்தப் பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வரக்கூடியதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே வரும். ஆனாலும் மிகவும் முக்கியமானது தீய நட்பால் புகைப்பிடித்தல், போதை போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடும். அப்பழக்கம் அம்மாணவனை மட்டுமல்ல அவனுடைய குடும்பத்தையே சீரழித்துவிடும்.\nஇதை “ வேண்டவே வேண்டாம் ” கட்டத்தில் போட்டு விடுங்கள்.\nஇந்தக் கட்டங்களில் உள்ள விஷயங்களை நாம் திரும்பி பார்க்ககூடாது. குப்பைத் தொட்டி சமாச்சாரங்கள் என்று ஒதுக்கிவிட வேண்டும்.\nமேலும் சில முடிவுகளை அடுத்த தன்னம்பிக்கை பதிவில் காண்போம்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nஇதோ வந்துவி���்டார்கள் வீதிகளில் \"வாக்காளப் பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை, முத்தான வாக்குகளை எங்கள் சின்னத்துக்குச் சிந்தாமல், சிதறாமல் வாக்களியுங்கள்' எனக் கட்சிகள் பலவும் போட்டி போட்டுப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டன.\nஎன்னதான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்தாலும், கண்காணித்தாலும், அவற்றையெல்லாம் மீறி, வறுமையில் வாடுவோரையும், அத்தனைக்கும் ஆசைப்படுவோரையும் நாடிப் பரிசுப் பொருள்கள், ரூபாய் நோட்டுகள் வந்துசேரும் காலமிது.\nகனவிலும் கண்டிராத வாக்குறுதிகளோடு, முன்பின் தெரியாதவர்கள், அண்ணன், தம்பி, அக்கா, அம்மா, அண்ணி, மாமா என உறவுமுறைகளைக் கூறி ஓட்டு வேட்டை நடத்தும் நேரமிது.இன்றைக்கு அரசியல் பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளதை மறுக்க முடியாது.\nதேநீர் கடையானாலும், முடிதிருத்தும் நிலையம் ஆனாலும், 4 பேர் உட்கார்ந்து பேசுகிறார்கள் என்றால் அது நிச்சயம் இன்றைய அரசியல்தான் என்று ஆணித்தரமாகக் கூறலாம்.அரசியலைப் பற்றி அலசும் இன்றைய நடுத்தர, ஏழை சமுதாயத்தினர் பெரும்பாலோர், அந்த அரசியலால் லாபம் அடையாதவர்கள்தான்.குறிப்பிட்ட கட்சியின் மீதான அபிமானம் அல்லது வெறுப்பு, அரசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் சந்திக்கும் இடர்ப்பாடுகள் இன்றைக்கு எல்லோரையும் அரசியல் பேச வைத்துவிட்டது.\nஇதற்கெல்லாம் அசராதவர்கள் ஒருதரப்பு உண்டு. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று வேதாந்தம் பேசும் வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.அத்தகையோரில் பெரும்பாலோர் படித்தவர்களாகவும், நேர்மையை விரும்பக் கூடியவர்களாகவும் இருப்பதுதான் வேடிக்கை.\nஅரசியல் விவகாரங்களை அக்கு வேறு, ஆணி வேறாகப் பேசும் இவர்கள், நாமஓட்டு போட்டுத்தானா அவர்(அவர் நினைக்கும் நல்லவர்) ஜெயிக்கப் போகிறார் என்ற போக்கில் பேசாமல் இருந்துவிடுவது வாடிக்கை. தேர்தல் முடிவுகள் இவரது எண்ணம்போல் அமையாவிட்டாலோ, \"இந்த நாடு உருப்படாது. மீண்டும் வெள்ளைக்காரன் வந்தால்தான் உருப்படும்' என்று பேசத் தொடங்கி விடுவார்கள்.\nஇன்றைக்கு அரசியலில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவோரும், கோடிக்கணக்கில் சொத்துக் குவிப்பதற்காக அரசியலில் தஞ்சம் அடைவோரும் மக்கள் பிரதிநிதிகளாகஉலா வருவதற்கு, வேதாந்தம் பேசிவிட்டு வாக்களிக்காமல் இருப்பவர்களும் காரணமாகி ��ிடுகின்றனர்.1951-ல் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் வாக்களிக்காதவர்களின் சதவீதம் 45.25. அடுத்த தேர்தலில் அது 53.44 சதவீதமாக உயர்ந்தது.பிறகு ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு வாக்களிக்காதவர்களின் சதவீதத்தைக் குறைத்து வந்தாலும், அது போதுமானதாக இல்லை.\nஇதனால் 2006 தேர்தலில்கூட வாக்காளிக்காதவர் சதவீதம் 29.18-ஆக இருந்தது.இடப்பெயர்ச்சி, உடல் நலக்குறைவு, தவிர்க்க முடியாத சூழல் போன்றவற்றால் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கையில் மிகச்சொற்ப அளவே இருப்பர். மற்றவர்கள் பெரும்பாலும் பேச்சுடன் நிறுத்திக்கொண்டு, செயலில் இறங்காதவர்களாகவே இருப்பர்.\nஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும், வாக்கு அளிக்காதவர்களின் எண்ணிக்கையைவிட, குறைந்த வாக்கு எண்ணிக்கையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை வாக்களிக்கத் தவறுவோர் ஏனோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.இவர்களுக்கு, நம்முடைய ஒரு வாக்குக்கூட, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உதவும் என்ற மனப்போக்கு என்றைக்கு உதிக்கிறதோ, அப்போதுதான், ஓரளவு நேர்மையாளர்களை மக்கள் பிரதிநிதிகளாக சட்டப் பேரவைக்கோ, மக்களவைக்கோ அனுப்ப முடியும்.\nஅதுவரை பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும்.\n1. ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினி கடிதம்\n2. கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினி கடிதம்\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.\nஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியது. அந்த இயற்கை சீற்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தார்கள்.\nஇதற்கு அனுதாபம் தெரிவித்து ஜப்பான் பிரதமருக்கு, நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் மூலம் இந்த கடிதம் அனுப்பப்பட்டது.\nஅந்த கடிதத்தில், ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:\nஜப்பானில் ஏற்பட்ட பூகம்ப��் மற்றும் சுனாமி தாக்குதலில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஜப்பான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஆற்றலை கடவுள் கொடுக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். என் பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்காக இருக்கும். இவ்வாறு ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.\nமுந்தைய பதிவுகள்: 1. ஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க\n2. ரஜினிக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை\n4. தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்\n5. கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nகலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி \nராஜா உறவினர்கள், நண்பர்கள் நடத்தும் கிரீன் ஹவுஸ் புரோமட்டர் நிறுவனம், சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த நன்கொடை வழங்கியுள்ளது.சென்னையிலுள்ள வோல்டாஸ் நிறுவன நிலம், டாடா வசம் இருந்தது. தற்போது அது, ஆளுங்கட்சி குடும்ப தரப்புக்கு, அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளது.\nபல்வா தரப்பு, 214 கோடி ரூபாயை ஆளுங்கட்சி நடத்தும், \"டிவி'க்கு கடனாக வழங்கியுள்ளது.\"ராஜா மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த ஊழலைச் செய்திருக்க முடியாது' என, முதல்வர் கூறியதற்கு, மேற்கண்ட விவகாரங்கள் சாட்சியாக விளங்குகின்றன.\nகுப்பை மேடு உயர்ந்து, கோபுரம் தாழ்ந்ததைப் போல, ஊழல் உயர்ந்து, ஜனநாயகம் தாழ்ந்து போனது.\nகுளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.\nசம்பளத்தை 50 ஆயிரம், 80 ஆயிரம் ரூபாய் என உயர்த்தினாலும், \"ஊழல் செய்து தான் அரசியல் நடத்துவேன்' என, அரசியல் தலைவர் பலர் நடந்து கொண்டு, பகுத்தறிவை கேள்விக்குறியாக்குகின்றனர்.\nகுரு பாடம் நடத்தும் போது, ஒருவன் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தானாம். அங்கு ஒரு பல்லி, ஓட்டின் இடுக்கில் நுழைந்து கொண்டிருந்ததாம். ஆசிரியர் அவனைப் பார்த்து, \"நான் நடத்திய பாடம் (காதில்) நுழைந்ததா' என கேட்டாராம். அதற்கு அவன், \"எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' என பதில் அளித்தானாம்.\nஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றோர் பகுத்தறிவு பாடம் நடத்திய போது, சரியாக கவனித்திருந்தால், பகுத்தறிவு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் ‌ என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக படிக்காதது ஏன்\nமுந்தைய பதிவுகள்: 1. ஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க\n2. ரஜினிக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை\n4. தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nதமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்\nதஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடினோம்.. பார்க்கப் பார்க்க பேரதிசயமாக இருக்கிறது பெருவுடையார் கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஓர் அற்புதத்தைப் படைத்தவர்கள் தமிழர்கள் எனும் பெருமையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.\nமுந்தைய பதிவுகள்: 1. 'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்'\n2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு\n3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்\n4 . இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.\n5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க\nகாமன்வெல்த், ஆதர்ஷ் ஊழல் ஆவணங்கள் பட்டியலுடன், \"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆவணமும் சேர்ந்து, காணாமல் போய் விட்டது. காங்கிரஸ் செய்யும் அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.\nமெகா ஊழல்களை செய்துவிட்டு, ஆவணங்களை அழிக்கும் போக்கு மிகவும் கேவலமானது. இதை விட, மக்களிடம் நேரடியாக பிச்சை எடுத்து பிழைக்கலாம்.\nகை புண்ணுக்கு, கண்ணாடி எதற்கு \"2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறும் தேதி, முன்கூட்டி மாற்றப்பட்டுள்ளது. இது, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டு, ஒரே நாளில், சில மணி நேர இடைவெளியில், டி.டி., எடுக்கப்பட்டுள்ளது.\nலைசென்ஸ் பெற்ற கம்பெனிகள், லெட்டர்பேடு, \"டுபாக்கூர்' கம்பெனிகள், தாங்கள் பெற்ற லைசென்சை, 10 மடங்கு அதிக விலையில், சில நாட்களில் விற்றுள்ளன. ஆயிரம் கோடிக்கு பெற்ற லைசென்சுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் தர, பலமுறை கடிதம் மூலமாக கோரியும், உரிமம் தர மறுக்கப்பட்டுள்ளது. Thanks dinamalar...\nஉரிமம் பெற்ற ஒரு கம்பெனி, கலைஞர், \"டிவி'க்கு, 214 கோடி ரூபா���் கடனாக கொடுத்துள்ளது. இப்படி அடுக்கடுக்காக, பல்வேறு விவகாரமான விஷயங்கள், \"2ஜி' ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் வெளிவந்து விட்டது. தற்போது, \"ஆதாரம் அழிக்கப்பட்டுவிட்டன' என, சி.பி.ஐ., கூறினால், மக்கள் மண் வாரி தூற்றி சாபம் விடுவர்.\nமுந்தைய பதிவுகள்: 1. தேர்வு எழுதப்போகும் மாணவர்களே\n2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு\n3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்\n4 . இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.\n5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nவயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்...\nஉங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளலா...\nஅடிமையாக்கும் “சினிமா” எனும் கனவுத் தொழிற்ச்சாலை....\nஇரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலு...\nவெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்\nமிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\nகலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\n -2 ( வை.கோ.. கிட்ட கேட்கல...\nஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினி கடிதம்\nகலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி \nதமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்\nஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க\nகிறிஸ்துவர்களைக் கொன்று குவித்த மாமிச மலை\nஇலவச திட்டங்கள் தி.மு.க., அரசுக்கு கைகொடுக்குமா \nதொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்\n'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்' - பா.ம.க., நிறுவனர...\nஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் இணையும் பிரம்மாண்ட வ...\nதேர்தல் தான் யுத்தம் -சண்டையிடத் தாயாரா\nஇப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.\nதலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தால் தானே தெரி...\nநானும், கலைஞரும், பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சியாக....\nதமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு\nபன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள் .....\nபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வ...\nதேர்வு எழுதப்போகும் மாணவர்களே ஒரு நிமிடம்....\nதிமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெ...\nதேர்தல் வருகிறது உஷார் - ஓரு அவலநிலை\nமாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் தேர்தல் ப...\nஇந்த பதிவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தெரியவி...\nவிடுதலைப்புலிகளை தோற்கடித்தது எப்படி - ரோஷன் குணதி...\nதனியார் கல்வி நிறுவன பயங்கரங்கள் - ஓர் அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/56940.html", "date_download": "2019-09-22T19:33:42Z", "digest": "sha1:NOMV7UAMNIQM6VB2XTW77V2MLPWGV57Q", "length": 43898, "nlines": 132, "source_domain": "www.tamilseythi.com", "title": "தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்? – Tamilseythi.com", "raw_content": "\nதமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்\nதமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்\nதமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.\nஇந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் நான்காவது பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்\nஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பார்ப்பனீய ஆதிக்கம் எனும் சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது.\nஇந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பார்ப்பனர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெய்வங்கள் உயர்ந்தவை, அவர் ஓதும் வேதம் உன்னதமானது என்று உளறிக்கொண்டிருந்திருப்பேன். காக்கி நிக்கர் போட்டுக்கொண்டு, மராட்டிய பார்ப்பனர்களின் பு��ழ் பாடிக் கொண்டிருந்திருப்பேன். மனுதர்ம மடமை, சாதீய வெறி, இனவேற்றுமைச் சதி, அதிகாரத் திமிர், அடக்கியாளும் அகந்தை, முதலாளித்துவ காமம் என கட்டமைக்கப்பட்டிருந்த சமூக ஏற்பாட்டை எந்த விதமான கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பேன்.\nதீண்டாமை (untouchability), அதைவிடக் கொடுமையான காணாமை (unseeability) போன்றவை இயற்கை விதிகளாகத் தோற்றமளித்திருக்கும். இவை இரண்டையும் விட மோசமானது நம்பாமை (unbelievability) – தங்களால் மட்டுமே சிந்திக்க, செயல்பட, தீர்மானிக்க, நடத்த முடியும்; வேறு யாராலும் தங்களைப் போல் இயங்க முடியாது; மற்றவர்கள் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது எனும் தான்தோன்றித் தத்துவத்தை தர்க்கரீதியாகப் பார்த்திருக்க மாட்டேன்.\n“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று அறிஞர் குணா சொல்வது புரிகிறது என்றாலும், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் வல்லாதிக்கத்தை எதிர்க்க, பிற்போக்கான சமுதாயத்தைக் கேள்வி கேட்க, அதன் ஏற்பாடுகளை மாற்றியமைக்க பெரியாரியம் உண்மையிலேயே உதவியது.\nபெரியார் கையாண்ட சில சொற்கள், சிந்தனைகள், கருத்துக்கள், முடிவுகள், நடவடிக்கைகள், சமரசங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக மாறி இருக்கலாம். காலமும், சூழலும், தேவையும் மாறும்போது, கருத்துக்கள் மாறுவதில் வியப்பேதும் இருக்க முடியாது.\nஇன்னும் பழைய பெரியாரை, அவரின் பழைய கொள்கைகளை கட்டிக்கொண்டு இழுப்பது தேவையற்றது. பெரியாரிடமிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தேவையற்றவற்றை விட்டுவிடுவதுதான் அறிவுடைமை.\nமுன்னாள் தலைவர்கள் இட்ட அஸ்திவாரங்களின் மீது இந்நாளையத் தேவைக்கு ஏற்றாற்போல கட்டிக்கொள்வதுதான் சிறப்பு. இந்தப் படைப்பாற்றலில், புத்தாக்கத்தில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, இன்றைய நாளில் நின்று கொண்டு கழிந்த நூற்றாண்டு நிகழ்வுகளை விமர்சிப்பதும், இங்கே நின்றவாறே காலனி ஆதிக்க காலத்து அரசியலை அலசுவதும் நமது தற்போதைய தேவைக்கு பெருமளவில் உதவும் விடயங்களல்ல என்பது என் எண்ணம். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, வீண் பேச்சு பேசிக்கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.\nபெரியார் கன்னடரா, தமிழரா எனும் விவாதம் எப்படி நமக்கு உதவும் என்பதும் எனக்குப் புரியவில்லை. தமிழரை மட்டும்தான் தலைவராய் ஏற்றுக் கொ���்வோம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால், நாம் போற்றுகின்ற புத்தன், ஏசு, நபிகள், மார்க்ஸ், லெனின், காந்தி, அம்பேத்கர் யாருமே தமிழர் அல்லவே. இன்றையச் சூழலில் ஒரே ஒரு தமிழ் தலைவர் வருவார், அவர் ஒரே ஒரு தமிழ் புத்தகம் தருவார், ஒரே ஒரு தமிழ் கொள்கைக் கூறுகளை அருள்வார், நாம் எல்லாம் சுபிட்சத்தை நோக்கி சுகமாக நடப்போம் என்று கனவு காண்பது மடமையிலும் மடமை.\nஇப்போது யார் தமிழர் எனும் கேள்வி எழுகிறது. ‘யார் தமிழர்’ என்பது ‘சுத்தமான தமிழ் எது’ என்பது போலவே ஒரு பெரியப் பிரச்சினை. நாங்கள் நாகர்கோவில்காரர்கள், எங்கள் தமிழ்தான் உண்மையான தமிழ் மொழி என்கிறோம். வட தமிழ்நாட்டு மக்கள் “என்னய்யா, மலையாளம் போல பேசுகிறீர்களே” என முகம் சுளிக்கின்றனர்.\nசென்னைவாசி பேசுவது தமிழா என்று கோவைக்காரர்கள் குமுறுகிறார்கள். இது போன்ற நிலைதான் தமிழர் யார் என்று வரையறுப்பதிலும் நிலவுகிறது. தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன.\nதன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான் பேசும்போது, “நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லிமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்” என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம்.\nஇன சுத்தம் இன்றைய உலகில் சாத்தியமா என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரீகத்தோடு இன்னும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத பழங்குடிகளில் மட்டும்தான் இன சுத்தமான மக்களை பார்க்க முடியும். நமது தமிழ்க்குடி வந்தவன், போனவன், தங்கியவன், தயங்கி நின்றவன், கடந்து சென்றவன் எல்லாம் ஏறி மேய்ந்து கலப்படமாகிவிட்ட ஒரு சமூகமல்ல என்பது உண்மை.\nஅமெரிக்காவிலே, ஆஸ்திரேலியாவிலே சிலர் சொல்வது போல நான் 50 சதவீதம் ஐரிஷ், 30 சதவீதம் ஜெர்மன், 20 சதவீதம் பூர்வீகக்குடி என்றெல்லாம் நாம் சொல்வதில்லை, சொல்லத் தேவையும் இல்லை. அதே நேரம் நாமெல்லாருமே 100 சதவீதம் சு���்தமான, கலப்பே இல்லாத அக்மார்க் தமிழர்கள் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. யார் யாரோ இங்கே வந்து நம்மை ஆண்டிருக்கிறார்கள். எவரெவர் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.\nஇன சுத்தம் பார்க்கும்போது மாற்று மொழி பேசுகிறவர்; கிறித்தவர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மதத்தவர்; வேறு இடங்களிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என எல்லோரும் தள்ளப்பட்டால் வேறு யார்தான் எஞ்சி இருப்பார்கள் இந்த இன சுத்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது, என்னென்ன தீங்குகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல நாட்டு வரலாறுகளில் நாம் பார்க்கிறோம்.\nஅப்படியானால் தமிழகத்தை வேற்று இனத்தவர்களுக்குத் திறந்து விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டுமா இல்லை. இன சுத்த சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.\nநமது அடையாளத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது மிக முக்கியம். மலையாளிகள், சிங்களர் மீதான வெறுப்பின் மீது, கோபத்தின் மீது கட்டமைப்பதா அல்லது நமது பண்டைய புராணங்களின் மீது, வரலாற்றுப் பெருமைகளின் மீது, கலாசார குணநலன்களின் மீது ஏற்படுத்திக் கொள்வதா அல்லது நமது பண்டைய புராணங்களின் மீது, வரலாற்றுப் பெருமைகளின் மீது, கலாசார குணநலன்களின் மீது ஏற்படுத்திக் கொள்வதா அல்லது இன்றைய யதார்த்தம், நாளையத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைத்துக் கொள்வதா அல்லது இன்றைய யதார்த்தம், நாளையத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைத்துக் கொள்வதா இன அடையாளம் ஒரு வளையாத விறைப்பான பாசிசக் கொள்கையாக இருக்க வேண்டுமா அல்லது மென்மையான, மிருதுவான குழுக் குறியீடாகத் திகழ வேண்டுமா\nதமிழன், தமிழச்சி என்பவர் யார் தன்னை தமிழ் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுபூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.\nஇருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா, மலேசியா, பினாங்கு, மொரீஷியஸ் நாடுகளில் ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் இன்றையத் தலைமுறையினர், தமிழில் பேசவோ, எழுதவோ முடியாதிருப்பினும், தங்களைத் தமிழர்களாகவே உண��்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில்கூட அந்தந்த நாட்டு மொழிதான் பேசுகிறார்கள். அதனால் அவர்களை தமிழரல்லர் என்று ஒதுக்கிவிட முடியாது. இது தமிழ் பேச, படிக்கத் தெரியாத மூன்றாம் தலைமுறை புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும்.\nஇன சுத்தம் இயலாத ஒன்றாகிப் போகும்போது, தமிழகத்தைச் சுற்றி இஸ்ரேல் பாணியில் சுவர் கட்ட முடியாத, கட்டக்கூடாத நிலையில், அரசியல் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு அரிய வகைத் தமிழனை தேடுவதற்குப் பதிலாக, நமது பாரம்பரிய வரையறைக்குத்தான் போகவேண்டியிருக்கிறது: “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” தமிழ் மண்ணை, தமிழ் வளங்களை, தமிழ் அடையாளத்தை உலகமயமாக்குவதற்கு பதிலாக, உலகை, உலக வளங்களை தமிழ்மயமாக்குவதற்கு முயற்சிப்போம். அதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் வித்தில் முளைத்தெழுந்து, தமிழ் மண்ணில் வேரூன்றி, தமிழ் மொழியின் சாறெடுத்து, தமிழ் அடையாளத்தை சுவாசித்து வளர்ந்து, தரணியெல்லாம் பரந்து விரிந்து, தன் தண்டமிழ் நிழலில் ஒதுங்குவோர்க்கு காய்கனியும், மாமருந்தும், குளிர்ச்சியும், வளர்ச்சியும் தருகின்ற கற்பகத்தருவே தமிழ்த் தேசியம்.\nஒரு குறிப்பிட்ட தமிழ்த் தேசிய அமைப்போ, குழுவோ, தலைவரோ தேர்ந்து வழங்குவதல்ல தமிழ்த் தேசிய அடையாளம். தனிப்பட்ட மனிதரை சுயமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் மேலிருந்துக் கீழே திணிக்கப்படுவதல்ல. கீழிருந்து மேலாகப் பரந்து விரிவது. மதவெறி, இனவெறி, சாதீயம், ஆணாதிக்கம், வயதானோரதிகாரம், வகுப்புவாதம், வல்லாதிக்கம், வன்பசகொடுமை, வன்முறை ஏதுமற்ற சமாதானகரமான சமத்துவ சமுதாயத்தை நிர்மாணிக்க முயல்கிற சித்தாந்தம். தமிழ்த் தேசியம் என்பது எது, யார் உண்மையான தமிழ்த் தேசியவாதி என்பதல்ல பிரச்சினை. தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களாகிய நாம் எதை அடைய விரும்புகிறோம்\nநீராவியடி ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம்…\nஇராணுவ உறவுகள் இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய பகுதி – அமெரிக்க…\nஅவசர அமைச்சரவையைக் கூட்டியது அதிபர் சிறிசேன தான் – ரணில்\nபெரியாரையும், திராவிட இயக்கங்களையும் திட்டுவதல்ல தமிழ்த் தேசியம். முக்கிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கதை முடிந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராஜினாமா கூத்து, உண்ணாவிரத நாடகம் நடத்தியவர் பின்னர் டெசோ மாநாடு நடத்தி அரசியல் வாழ்வை புதுப்பித்துக்கொள்ள முயன்றதைப் பார்த்தோம். “போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்” என்று திருவாய்மலர்ந்தருளி பாராமுகமாய் சும்மா இருந்த அம்மா தமிழ்த் தேசிய அலை தமிழகத்தில் வீசுவதைப் புரிந்துகொண்டு, பரபரப்பான மூவர் தூக்கு, கட்சத் தீவு, மீனவர் கொலை, சிங்களருக்கு இராணுவப் பயிற்சி போன்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு கபட நாடகம் ஆடினார். தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். செத்துக் கொண்டிருக்கும் திராவிட அரசியலை தூக்கிக் கொண்டுபோய் புதைத்து விட்டு, இனி தமிழகத்தை தமிழன்தான் ஆள்வான், தமிழச்சிதான் ஆள்வாள் என உறுதி பூணுவதுதான் தமிழ்த் தேசியம்.\nஇவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவள் மலையாளி என்று நாமகரணம் சூட்டுவது தமிழ்த் தேசியமல்ல. “தமிழ் வாழ்க” என நகராட்சிக் கழிப்பறைகளில் எழுதிவைப்பதும் தமிழ்த் தேசியமல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது, யாரை முதல்வராக்குவது என நமக்குள் அடித்துக் கொள்வதுமல்ல தமிழ்த் தேசியம். தமிழீழப் பிரச்சினை பற்றி பகட்டாகப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழ்த் தேசியமல்ல. அப்படியானால் எதுதான் தமிழ்த் தேசியம்\nதனியொரு தமிழனுக்கு உணவில்லை எனில், ஒட்டுமொத்தத் தமிழினமும் கேவலப்படுவதுதான், கேள்வி கேட்பதுதான், அதை மாற்றி அமைப்பதுதான்\nதமிழ்த் தேசியம், பிரிட்டிஷ்காரன் தேயிலைத் தோட்டத்தில் அடிமை வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்காரனாக இல்லை இன்றையத் தமிழன் என நமது கூலி அடையாளத்தை தூக்கி எறிவதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் மக்கள் திரைகடல் ஓடி இனி திரவியம் தேடப் போகவேண்டாம், நம் தமிழ் மண்ணிலேயே தன் மனைவி மக்களுடன் நல்வாழ்வு நடத்தி, பொருளீட்டி, புகழோடு வாழமுடியும் எனச்செய்வதுதான் தமிழ்த் தேசியம்.\n“மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற பாரதியின் கூற்றை நிலை நிறுத்துவது போல, பெண் விடுதலை, விதவை மறுமணம், அம்மா என்றழைத்து தெய்வமாக்காமல் அருமை நண்பராகவும் பெண்ணைப் பார்க்கலாம் எனும் கலாசார மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் தமிழ்த் தேசியம்.\nதிரைப்படம், தொலைக்காட்சி, சினிமா நடிகர், நடிகைகளிடமி��ுந்து தமிழ் கலாசாரத்தை மீட்டெடுத்து இயல், இசை, நாடகம் எனும் பாரம்பரிய தளங்களுக்குக் கொண்டு போவதுதான் தமிழ்த் தேசியம். உணர்ச்சி வயப்படுவதும், ஓடிப்போய் உயிரை விடுவதுமான ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ நடவடிக்கைகளைக் கைவிட்டு, “எண்ணித் துணிக கருமம்” என நம் மக்களை மாற்றி செயல்படவைப்பதுதான் தமிழ்த் தேசியம்.\nஅன்பு, வீரம், கொல்லாமை, நல்லாறு எனும் பல்வேறு மாதிரி தமிழ்க் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை வளர்த்தெடுப்பதுதான் தமிழ்த் தேசியம். “பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே” என்று உரக்கப் பாடி சாதி, மதக் குழுக்களால் யாரும் யாரையும் அடக்கமுடியாதபடி, அதட்டமுடியாதபடி புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டுவதுதான் தமிழ்த் தேசியம்.\nதலைமுறை தலைமுறையாய் அடக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள், தலித் மக்கள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் தமிழராய் தலைநிமிர்ந்து வாழ வழி செய்வதுதான் தமிழ்த் தேசியம். ஈழத்தில் வதைபடும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள தமிழருக்கும் தோள்கொடுத்து துணை நிற்பதுதான் தமிழ்த் தேசியம்.\nவரவறிந்து, திட்டமிட்டு செலவு செய்து, மக்களுக்கு இலவசம் கொடுக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து, தொழில் வளம் பெருக்கி, விவசாயம் காத்து, வாழ்வாதாரங்கள் போற்றி, எதிர்கால சந்ததிகளுக்கு எம்மண்ணை, நீரை, காற்றை, கடலை, மலைகளை, காடுகளை, மரம் மட்டைகளை காப்பாற்றி விட்டுச் செல்வதுதான் தமிழ்த் தேசியம்.\nவிஞ்ஞானம், வளர்ச்சி என்ற பெயரில் கூடங்குளம், கல்பாக்கம், நியுட்ரினோ, சிர்கோனியம், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் போன்ற ஆபத்தான திட்டங்களைத் திணிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம். நதிநீர்ப் பங்கீடு, தன்னிறைவுத் திட்டங்களில், இந்தியத் தேசியத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் தமிழருக்கு நீதி கிடைக்க, தமிழரின் உரிமை காக்கப் போராடுவதுதான் தமிழ்த் தேசியம்.\n“எட்டுத் திக்கும் செல்வோம், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்” என்ற நிலையில் பெருந்தன்மையாக வாழ்ந்தாலும், எங்கள் மீது அந்நிய மொழியை, அரசியலை, வல்லாதிக்கத்தை, அடிமைத்தனத்தை சுமத்த வந்தால் எதிர்த்து நின்று, போராடி, விரட்டியடிப்போம் என்று வீறுகொள்வதுதான் தமிழ்த் தேசியம்.\nஇன்றையப் பன்னாட்டுச் சூழலில், பாரத அரசியலில் நமக்குத் தேவைப்படுவது பச்சைத் தமிழ்த் தேசியம். இந்தச் சொற்றொடர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று, அப்பழுக்கற்ற, கலப்படமற்ற, சமரசமற்ற, உண்மையான தமிழ்த் தேசியம் என்பதைக் குறிக்கிறது. இன்னொன்று ‘தமிழ்’ தேசியம், ‘தமிழர்’ தேசியம் போன்ற கொள்கைகளையும் இணைத்து கூடவே பசுமை உணர்வுகளை, விழுமங்களை, கொள்கைகளை, திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அர்த்தமாகிறது.\nஇன்றைய தமிழகத்தினுடைய தேவை தமிழ்ச் சூழல் தேசியம்தான். சூழல் என்பது வெறும் இயற்கை சுற்றுச்சூழலை மட்டும் குறிப்பதல்ல. சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் ஆக்கங்களும், தாக்கங்களும் கூட பரந்துபட்ட சூழலுக்குள் உட்படுவதால், நமது புத்தாக்கக் கொள்கையும் அகலமானதாய் ஆழமானதாய் இருத்தல் அவசியம்.\nபசுமைக் கொள்கை என்பது வெறும் அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரத் திட்டம் மட்டுமோ அல்ல. அது ஓர் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இயற்கையைப் பேணுதல், சனநாயகம் காத்தல், சமூக நீதி-சமத்துவத்துக்காய் உழைத்தல், வன்முறை தவிர்த்தல், பகிர்ந்தாளுதல், உள்ளூர் பொருளாதாரம் பேணல், பெண் விடுதலை கோரல், சமூகப் பன்மை போற்றல், பொறுப்போடு வாழ்தல், வருங்காலம் கருதல், நீடித்து நிலைத்து நிற்றல் என்பவையே பசுமை விழுமங்கள்.\nநாம் எடுத்தாளப்போகும் பச்சைத் தமிழ்த் தேசியம் என்னென்ன திண்மமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஒத்தக்கருத்து கொண்டோர் ஒன்றிணைந்து முடிவு செய்யலாம். ஒருசில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கேக் குறிப்பிட விரும்புகிறேன்: தமிழகம் தண்ணீர் தன்னிறைவு பெறுவது, நிலத் தரகர்களிடமிருந்து விளைநிலங்களைக் காத்துக்கொள்வது, மானாவாரிப் பயிர்களை திட்டமிட்டுப் பயிரிட்டு பரந்து கிடக்கும் தமிழ் மண்ணை அறிவுபூர்வமாக பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது, தமிழ்க் கடலை, கடலுணவைக் காப்பது, நம் இயற்கை வளங்களைக் காக்கும் நீடித்த நிலைத்த வளர்ச்சி சித்தாந்தத்தைப் பேணுவது, தமிழினத்தை அச்சுறுத்தும் அணுஉலை மற்றும் மாசுபடுத்தும் பிற உலைகளை, ஆலைகளைத் தடுப்பது, அணு ஆயுதங்களை விரட்டுவது, மென்முறையைப் போற்றி வளர்ப்பது, மது அரக்கனை அழிப்பது, தீண்டாமையை ஒ��ிப்பது இன்ன பிற.\n“செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு\nதேள் வந்து கொட்டுது காதினிலே – எங்கள்\nமந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்\nமண்ணும் சிரிக்குது பீச்சினிலே” என கவிஞர் கண்ணதாசன் வர்ணிக்கும் இன்றையத் தமிழகத்தை மாற்றியமைத்து,\n“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு\nசக்தி பிறக்குது மூச்சினிலே” என மகாகவி பாரதியார் கனவில் மிளிரும் தமிழகமாக மாற்றியமைப்பதுதான் பச்சைத் தமிழ்த் தேசியம்.\n– சுப. உதயகுமாரன்- சமூக செயற்பாட்டாளர்\nவழிமூலம் – பிபிசி தமிழ் (19 ஏப்ரல் 2018)\nநீராவியடி ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்ய முயற்சி\nஇராணுவ உறவுகள் இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய பகுதி – அமெரிக்க தூதுவர்\nஅவசர அமைச்சரவையைக் கூட்டியது அதிபர் சிறிசேன தான் – ரணில்\nசஜித்துக்கு வாய்ப்பளிக்காவிடின் அரசியலுக்கு முழுக்கு – நளின் பண்டார\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/90544-edappadi-palanisamy-speaks-about-cabinet-change", "date_download": "2019-09-22T18:15:01Z", "digest": "sha1:RNS37J64L4JTRCKDBTZKTZ3HTU7DHD22", "length": 5684, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "அமைச்சரவை மாற்றமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் | Edappadi Palanisamy speaks about Cabinet change", "raw_content": "\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nஏற்காட்டில் 42-வது கோடை விழா மலர்கண்காட்சியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சமீபகாலமாக எம்.எல்.ஏ-க்கள், முதல்வரை தனித்தனியாக சந்தித்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்தது.\nஇது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், \"83 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மேட்டூர் அணை தூர்வாரப்படுகிறது. அரசின் திட்டத்தை, எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொண்டு தூர்வாருவது பாராட்டத்தக்கது. சேலம் மாவட்டத்தில் பாலம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nதமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்கும் திட்டம் இல்லை. எம்.எல்.ஏ-க்கள் தொகுதி பிரச்னைக்காகதான் சந்தித்தனர். எம்.எல்.ஏக்களிடம் சாதி பாகுபாடு காட்டும் எண்ணம் அரசுக்கு இல்லை. அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது. சட்டப்பேரவையில், சட்டப்படி ஜெயலலிதாவின் படத்தை திறப்போம். மாட்டிறைச்சிக்கு எதிரான தடை குறித்து முழுமையான அறிவிப்பு வந்த பின்னர் தான் கருத்து கூற முடியும்\" என்று கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/news/india-news/", "date_download": "2019-09-22T19:30:57Z", "digest": "sha1:LPD3YF35RJVRQ662XJBPJBAPIGVSEWNF", "length": 16868, "nlines": 187, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இந்திய செய்திகள் Archives – வவுனியா நெற்", "raw_content": "\nபெண் ச டலத்துடன் உயிரோடு எரித்து சாம்பலாக்கப்பட்ட இளைஞர் : சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்\nநேர்ந்த விபரீதம் இந்தியாவில் பெண் ச டலத்துடன் இளைஞர் ஒருவர் உ யிரோடு எ ரித்து சாம்பலாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் புறநகரில் உள்ள Shamirpet பகுதியில...\tRead more\nநள்ளிரவில் பலத்த இடி, மழை : வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண்ணுக்கு நடந்த சோகம் சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். சென்னையில்...\tRead more\nமுதுகு வலி பொறுக்க முடியாமல் க தறிய இளைஞர் : எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது காத்திருந்த அ திர்ச்சி\nகாத்திருந்த அ திர்ச்சி தமிழகத்தில் இளைஞரின் முதுகில் க த்தித் துண்டை வைத்து மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்க...\tRead more\nஇளம்பெண் செய்த மோசமான வேலை\nமோசமான வேலை சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோ சடியில் ஈடுபட்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் அருணா ஹன்சிகா...\tRead more\nநம்பிச் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம் : தப்பிய இளம்பெண்\nநேர்ந்த சோகம் கால் டாக்சி ஓட்டுநர் கொ லை செய்யப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சென்னையில் கால் டாக்சி ஓட்டிவரும் நாகநாதன் என்பவரை கடந்த 6ம் திகதி...\tRead more\nதிருமணமான 7 நாட்களில் கணவனுடன் சென்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்\nதிருமணமான 7 நாட்களில்.. தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தினால், திருமணமான 7 நாட்களில் புதுமண ஜோடி உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய...\tRead more\nமனைவியை அ டித்து கொ ன்றுவிட்டு நாடகமாடிய கணவன்\nநாடகமாடிய கணவன் தமிழகத்தில் திருமணமான ஐந்து மாதத்தில் மனைவியை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய சென்றாயன் என்பவரை பொலிசார் தேடி வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சென்றாயன். இவருக்கும் வர...\tRead more\nபேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் 70 வயது தமிழர்\n70 வயது தமிழர் தமிழகத்தைச் சேர்ந்த 70 வயதான நபர் ஒருவர், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தமிழ்நாட்டின் ராமநாதபுர...\tRead more\n27 வயதான மனைவியின் ச டலத்தை பார்த்து கதறி அழுத கணவன் : விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nகதறி அழுத கணவன் தமிழகத்தில் மனைவியை சமையலறையில் வைத்து கொ லை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் வசமாக சிக்கியுள்ளார். பொன்னேரியை சேர்ந்த தம்பதி திரேச்குமார் – கோமதி (27). இவர்களுக்கு ஒரு குழ...\tRead more\nபெற்றோர் பிடிவாதம் : மலை உச்சியிலிருந்து குதித்த காதல் ஜோடி\nகாதல் ஜோடி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம் காதல் ஜோடிகள் த ற்கொ லைக்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம்...\tRead more\nதிருடன் என்று கட்டிவைத்து அ டித்து கொ ல்லப்பட்ட இளைஞர் : அவரின் இளம் மனைவி போட்ட அ திரடி சபதம்\nஅ திரடி சபதம் இந்தியாவில் இளைஞர் ஒருவர் கு ம்பலால் தா க்கப்பட்டு கொ ல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தூ க்கில் ஏ ற்றாவிட்டால் த ற்கொ லை செய்துகொள்வேன் என இ றந்தவரின் மனைவி சபதம் போட்...\tRead more\n74 வயதில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு என்ன ஆனது தெரியுமா\n74 வயதில் இரட்டை குழந்தைகள் இந்தியாவில் 74 வயதில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம்...\tRead more\nமாயமான இளம்பெண் : பனிமூட்டத்தில் 90 மணி நேர தேடுதல் : கடைசியில் கிடைத்த சோகம்\nஇளம்பெண் ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் மஹாராஷ்டிராவில் உள்ள மலைப்பகுதியில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த அலிஜா ராணா...\tRead more\nஅவருடன் சென்று வா என 15 வயது மகளை ஏமாற்றி அனுப்பிய தாய் : நம்பி சென்ற சிறுமி கண்ட காட்சி\nசிறுமி கண்ட காட்சி இந்தியாவில் பெண்ணொருவர் தனது 15 வயது மகளை 1 லட்சத்துக்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்த 15 வயது சிறுமியை அவர் தாய் பதார்பூரில் உள்ள...\tRead more\n74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த சாத்தான் கொம்பு : கடைசியாக கிடைத்த தீர்வு\nசாத்தான் கொம்பு இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும்...\tRead more\n40 வருடங்களாக கண்ணாடிகளை சாப்பிட்டு வரும் நபர் : இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா\nகண்ணாடிகளை சாப்பிட்டு வரும் நபர் இந்தியாவில் 40 ஆண்டுகளாக கண்ணாடி துண்டுகளை சாப்பிட்டு வரும் நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியைச் சேர்ந்தவர் தயாராம் சாஹ...\tRead more\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பி��தேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7487", "date_download": "2019-09-22T18:45:06Z", "digest": "sha1:OP2HIB5HSN6CU72TCYMH5F5QIEPXXLK4", "length": 6818, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "S Balamurugan பாலமுருகன் இந்து-Hindu Mudaliar-Sengunthar Mudaliyar முதலியார்-செங்குந்தர் Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nரா மா ராசி சுக்\nசனி லக் சூரி புத\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/exchange-rates/nok", "date_download": "2019-09-22T19:05:58Z", "digest": "sha1:C2CCZPXLDYF52IKIVNXZXUBJLE3JMQML", "length": 8594, "nlines": 118, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்று விகிதங்கள் அட்டவணை நார்வேஜியன் க்ரோன் - மேஜர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று விகிதங்கள் அட்டவணை நார்வேஜியன் க்ரோன் - மேஜர்\nகீழே உள்ள அட்டவணையை காட்டுகிறது மாற்று விகிதங்கள் ஐந்து நார்வேஜியன் க்ரோன் இல் மேஜர். பத்தியில் «விளக்கப்படம் மற்றும் அட்டவணை» பரிமாற்ற விகிதங்கள் வரைபடத்திற்கும் ஒரு அட்டவணை வடிவில் வரலாற்றிற்கும் இரண்டு விரைவு இணைப்புகள் உள்ளன.\nCryptocurrencies மேஜர் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா அனைத்து நாணயங்கள்\nமாற்று விகிதம் (24 மணி)\nவிக்கிப்பீடியாBTC 0.000010.641% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /BTC\nஅமெரிக்க டாலர்USD 0.1110.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /USD\nயூரோEUR 0.10.252% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /EUR\nபிரிட்டிஷ் பவுண்டுGBP 0.08870.224% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /GBP\nசுவிஸ் ஃப்ராங்க்CHF 0.110.223% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /CHF\nEthereumETH 0.0005334.87% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /ETH\nLitecoinLTC 0.001542.26% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /LTC\nMoneroXMR 0.001530.719% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /XMR\nடேனிஷ் க்ரோன்DKK 0.750.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /DKK\nசெக் குடியரசு கொருனாCZK 2.5960.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /CZK\nபோலிஷ் ஸ்லாட்டிPLN 0.4390.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /PLN\nகனடியன் டாலர்CAD 0.1470.186% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /CAD\nஆஸ்திரேலிய டாலர்AUD 0.1630.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /AUD\nமெக்ஸிகன் பெசோMXN 2.1510.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /MXN\nஹாங்காங் டாலர்HKD 0.8670.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /HKD\nபிரேசிலியன் ரியால்BRL 0.4590.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /BRL\nஇந்திய ரூபாய்INR 7.8750.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /INR\nபாகிஸ்தானி ரூபாய்PKR 17.3440.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /PKR\nசிங்கப்பூர் டாலர்SGD 0.1520.180% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /SGD\nநியூசிலாந்து டாலர்NZD 0.1770.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /NZD\nதாய் பாட்THB 3.3710.219% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /THB\nசீன யுவான்CNY 0.7840.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /CNY\nஜப்பானிய யென்JPY 11.8940.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /JPY\nதென் கொரிய வான்KRW 132.0620.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /KRW\nநைஜீரியன் நைராNGN 39.8690.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /NGN\nரஷியன் ரூபிள்RUB 7.0790.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /RUB\nஉக்ரைனியன் ஹிரைவ்னியாUAH 2.7-0.619% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /UAH\nதங்கம் அவுன்ஸ்XAU 0.000070.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /XAU\nபல்லேடியம் அவுன்ஸ்XPD 0.000070.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /XPD\nபிளாட்டினம் அவுன்ஸ்XPT 0.0001170.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /XPT\nவெள்ளி அவுன்ஸ்XAG 0.006150.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /XAG\nசிறப்பு வரைதல் உரிமைகள்XDR 0.08070.209% விளக்கப்படம்மேசை மாற்று NOK க்கு /XDR\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:05:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2019/ways-to-clear-your-chest-wrinkles-024900.html", "date_download": "2019-09-22T18:47:02Z", "digest": "sha1:JICLOVIBV3VP3YOQEYMKYNR36KBCKYRC", "length": 17178, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "மார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்க இத ட்ரை செஞ்சி பாருங்க... | Ways to Clear Your Chest Wrinkles - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n18 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n1 day ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n1 day ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n1 day ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews எல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்க இத ட்ரை செஞ்சி பாருங்க...\nநமது அழகை பாதுகாப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. காரணம் நம்மை சுற்றி இருக்கும் மாசுபாடுகள், உணவு முறை, பழக்க வழங்கங்கள் ஆகியவற்றை கூறலாம். முக அழகு முதல் உடல் அழகு வரை எல்லாவற்றையும் இது போன்ற காரணிகள் தான் நிர்ணயிக்கின்றன. முக அழகை மேம்படுத்த பல குறிப்புகள் உள்ளது.\nஆனால், உடல் அழகை மேம்படுத்த மிக சில குறிப்புகளே உள்ளன. அந்த வகையில் மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள என்னென்னவோ செய்வோம். அதில் மார்பகத்தில் ஏற்பட கூடிய சுருக்கங்களும் அடங்கும். இதை நீக்க இனி பெரிய அளவில் எதையும் செய்ய வேண்டியதில்லை. மாறாக இந்த பதிவில் கூறும் வழிகளை பின்பற்றினாலே போதும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமார்பக பகுதியில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் பெண்கள் மேல் நோக்கியபடி படுத்து உறங்க வேண்டும். பின்புறமாக கவுந்து அடித்து படுத்தால் இது போன்ற சுருக்கங்கள் மார்பு பகுதியில் ஏற்பட கூடும். மேலும், மார்பகங்கள் விரைவிலே தொங்கி விடவும் வாய்ப்புகள் உள்ளது.\nஅவ்வப்போது உங்கள் மார்பகங்களை கற்றாழை ஜெல்லை வைத்து மசாஜ் செய்யுங்கள். இவை வறட்சியை நீக்கி, மிருதுவான சருமத்தை தரும். மேலும், இது போன்ற சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.\nMOST READ: 114 வயது வரை வாழ்ந்ததற்கான இரகசியத்தை கூறி, அதிர வைத்த மனிதர்\nகுளிக்கும் போது மார்பு பகுதியில் நேரடியாக வெந்நீரை ஊற்றுவதை தவிர்க்கவும். இப்படி அதிக வெப்பம் நேரடியாக மார்பு பகுதியில் படுவதால் சுருக்கங்கள் உண்டாகும். எனவே, இனி குளியல் முறையை மாற்றி கொள்ளுங்கள்.\nஉள்ளாடையை சரியான அளவில் அணியாமல் இருந்தால் மார்பகத்தில் சுருக்கங்கள் உண்டாகும். உங்களின் மார்பக அளவிற்கு ஏற்ற உள்ளாடைகளை அணிவது எல்லா வகையிலும் நல்லது.\nஉடல் எடையை குறைக்க முற்படும் போது மார்பக பகுதியில் உள்ள தசைகள் சுருங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் புஷ்-அப்ஸ் போன்றவற்றை எடுக்கும் போது குறைந்த அளவில் எடுப்பது நல்லது.\nஅவ்வப்போது மார்பக பகுதியில் கைகளால் மசாஜ் கொடுப்பது நல்லது. ஏனெனில் இரத்த ஓட்டத்தை சீராக மார்ப்பு பகுதியில் எடுத்து செல்வதற்கு இதுவும் வழி செய்யும். மார்பு பகுதியை இலகுவாக்க மசாஜ் சிறந்த வழியாகும்.\nMOST READ: மீன், சிக்கன், இறைச்சி- இவற்றில் எது ஆரோக்கியமானது எதை சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படாது\nவெளியில் போகும் போது சன்ஸ்க்ரீன் லோஷன் போட்டு கொண்டு செல்வது நல்லது. இது சூரிய ஒளியினால் உண்டாக கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும். மார்பக பகுதியில் ஏற்படும் சுருக்கங்களை போக்குவதற்கு இது சிறந்த முறையாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா... இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க...\nகர்ப்ப காலத்தின்போது ஏற்படும் மார்பக வலி, புண் வருவது எதனால்\nமகளின் அழகான மார்பை கண்டு பொறாமை கொண்ட தாய் அயர்ன் பாக்ஸால் பொசுக்கிய கொடூரம்\nபெண்��ளோட மார்புல அரிப்பும் அழற்சியும் ஏற்பட்டால் என்ன பொருள் இதற்கு ஆயுர்வேத மருந்து என்ன\nமார்பு, மார்பு காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் பெண்களுக்கும் சீம்பால் வருமா\nஆண், பெண் இருவரின் மார்பகத்திலும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்..\nமார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..\nபுற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..\nமார்பகங்களில் இப்படி திசுக்கள் இருந்தால் புற்றுநோய் வருமாம்... உடனே செக் பண்ணி பாருங்க...\nதளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற செய்ய வேண்டிய 6 விஷயங்கள் இதுதான்...\nஆண்களை அதிகம் குறி வைத்து தாக்கும் 11 உயிர்கொல்லி நோய்கள்...\nஆண்களாலும் ஆண்பால் கொடுக்க முடியும்... ஆண்களின் மார்பகங்களை பற்றி அறியப்படாத 9 உண்மைகள்...\nRead more about: breast மார்பு அழகு குறிப்பு\nMar 28, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nபுரட்டாசி மாதத்தில் பிள்ளை பிறந்தால் புரட்டி எடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/worker-woman-licking-toilet-seats-goes-viral-024970.html", "date_download": "2019-09-22T19:15:09Z", "digest": "sha1:ZFCWSEBVAI5YLG6RBMUSFJMM5YXI54GU", "length": 15983, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "கழிவறையை நாக்கால் நக்கி விடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட பெண்... இதோ அந்த காட்சி | worker woman licking toilet seats goes viral - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n18 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n1 day ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n1 day ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n1 day ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews எல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப��படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகழிவறையை நாக்கால் நக்கி விடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட பெண்... இதோ அந்த காட்சி\nவர வர ஆன்லைனில் எத ட்ரெண்டாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போச்சு. ஒவ்வொருவரும் வித்தியாசமா செய்யனும்னு சில கிறுக்குத்தனமான வீடியோக்கள கூட போட ஆரம்பிச்சுட்டாங்க. இப்படி செய்ஞ்சா தான் எல்லாருடைய பார்வையும் தங்கள் மீது இருக்கும் என்பது அவர்களுடைய கருத்தாக இருந்து வருகிறது.\nஅப்படி ஒரு பெண் தன் விமான பயணத்தின் போது செய்ஞ்ச காரியத்த பாருங்க. நம்ம மக்களும் இந்த மாதிரியான வித்தியாசமான விநோநமான வீடியோக்களைத் தான் போட்டி போட்டு பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த பெண்மணி வெளியிட்ட வீடியோ தான் இப்போதைய புதிய ட்ரெண்ட்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅந்த பெண் தன்னுடைய ட்வீட்டர் போஸ்ட்டுக்கு 'grimiestt' என்ற பெயர் சூட்டியுள்ளார். அவர் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் இருக்கிறார். இவர் ஒரு செக்ஸ் வொர்க்கர். இவர் பார்சிலோனாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது அங்குள்ள டாய்லெட் சீட்டை நக்குவது போன்ற ஒரு வீடியோ எடுத்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ட்வீட்டரில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nMOST READ: வலிமிகுந்த இந்த பருக்களை எப்படி ரெண்டே நாள்ல விரட்டலாம்... அதுவும் வீட்லயே...\nஇந்த வீடியோ பார்த்த நிறைய மக்கள் தங்களுக்கு வாந்தியே வந்து விட்டது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பெண்ணுக்கு வேற வேலையே இல்லையா போயும் போயும் எல்லாரும் பயன்படுத்தும் டாய்லெட் சீட்ட போய் என்று திட்டவும் செய்துள்ளனர்.\nஇந்த செயலுக்கு அவர் ஒரு வித்தியாசமான தலைப்பை கொடுத்தும் உள்ளார். \" என் வாழ்நாளில் லோட்டா டாய்லெட்டை நக்கி விட்டேன்\" என்று த��் ஆசையை கூறியுள்ளார்.\nMOST READ: மகளின் அழகான மார்பை கண்டு பொறாமை கொண்ட தாய் அயர்ன் பாக்ஸால் பொசுக்கிய கொடூரம்\nஇந்த மாதிரியான அருவருப்பான வீடியோவை போட அவர் கொஞ்சமும் கூச்சப்படவில்லை. இதை நான் ரெம்ப கூலாகவே எடுத்துக் கொண்டேன். இதை பார்த்து மக்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றும் பதில் கூறியுள்ளார்.\nஇத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. கண்டிப்பா எதாவது திட்டனும்னா மனசுக்குள்ளே திட்டிக்கோங்க. அம்புட்டு தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா\nபாத்ரூமிற்கு செல்போன் எடுத்துச்செல்வதால் ஏற்படும் விளைவுகள்\nகுளியலறையில் நீங்க செய்யும் மிக பெரிய 9 தவறுகள்\nஇந்த உண்மை அறிந்தால், இனிமேல் ஹேன்ட் ட்ரையரை கழிவறையில் பயன்படுத்தவே மாட்டீர்கள்\nஇதை ஏன் மக்கள் உலகின் அபாயகரமான டாய்லெட் என்கிறார்கள் தெரியுமா\nஉலகின் முதல் தங்கத்திலான பொது கழிவறை\nஏன் கழிவறை இருக்கையில் பேப்பர் வைத்து பயன்படுத்தக் கூடாது என தெரியுமா\nநீங்களே செய்யக்கூடிய டாய்லெட் கிளீனர்கள்\nவிமானம் டேக்-ஆப், லேண்டிங் ஆகும் போது ஏன் கழிவறை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள் தெரியுமா\nஏன் இந்த கழிவறை கதவுகள் முழுதாக மூடப்படாமல் இருக்கிறது என நீங்கள் யோசித்தது உண்டா\nதன்னுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்\nவாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nRead more about: கழிவறை சுவாரஸ்யங்கள்\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/163409-.html", "date_download": "2019-09-22T18:17:47Z", "digest": "sha1:4D5NFSUYGHXRPBILACE6ZRPYL2QMN7OW", "length": 8100, "nlines": 225, "source_domain": "www.hindutamil.in", "title": "ட்வீட் பிரஷாந்த் | ட்வீட் பிரஷாந்த்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 22 2019\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாரை எங்கு வைக்க வே��்டும் என நடிகர் விஜய்யை...\nபாஜகவுக்கு எதிராக முக்கியப் பிரச்சினைகளை சட்டப்பேரவை தேர்தல்களில்...\nஇன்று மகள்கள் தினம்: உருக்கமான கவிதையால் நெகிழ...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nலண்டன், பாரிஸில் ஒலிப்பது மதுரை, கோவையில் ஒலிக்காதா\nமாவோயிஸ்ட்டுங்கறாங்க, தீவிரவாதிங்கிறாங்க: டாக்டர் ரமேஷுடன் ஒரு சந்திப்பு\nகோவாவில் ஆன்லைன் வேலை வாய்ப்புப் பதிவுகளில் ஆதார் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை...\n'ஒத்த செருப்பு' சொந்த வாழ்க்கை கதையல்ல: விமர்சகர்களுக்கு பார்த்திபன் விளக்கம்\nதமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு...\n‘தீப விநாயகர் போட்டி’ சிறந்த படங்களில் பரிசுக்கு தேர்வானவை சில இங்கே...\nஇந்து தமிழ் திசை மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் இணைந்து நடத்தும் ’தீப...\nஇலங்கை குண்டுவெடிப்பு வழக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், காவல் துறை தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/chinese/lesson-4774901080", "date_download": "2019-09-22T18:56:03Z", "digest": "sha1:6RIWLJLGEXPGBXTJNTQLQKTEBCXZESAF", "length": 3222, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வேலை, வியாபாரம், அலுவலகம் - İş, Ticaret, Ofis | 課程細節 (Tamil - 土耳其語) - Internet Polyglot", "raw_content": "\nவேலை, வியாபாரம், அலுவலகம் - İş, Ticaret, Ofis\nவேலை, வியாபாரம், அலுவலகம் - İş, Ticaret, Ofis\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Çok fazla çalışmayın, biraz dinlenip iş hakkında kelime öğrenin\n0 0 அச்சுப்பொறி yazıcı\n0 0 அறிக்கை rapor\n0 0 அலுவலகம் ofis\n0 0 உரிமையாளர் sahip\n0 0 எழுத்து மேசை masa\n0 0 ஒழுங்கு düzen\n0 0 கட்டாயம் zorunlu\n0 0 கணக்குவலக்கு muhasebe\n0 0 கால்குலேட்டர் hesap makinesi\n0 0 குறிப்பு not\n0 0 கோப்பு dosya\n0 0 சுட்டி fare\n0 0 செய்தித்தாள் gazete\n0 0 திட்டமிட்ட சந்திப்பு randevu\n0 0 திறன் மிகுந்த tesirli\n0 0 தொழிற்சாலை fabrika\n0 0 நகலெடுத்தல் kopyalamak\n0 0 பணியாளர் işçi\n0 0 பத்திரிக்கை dergi\n0 0 பயன்படுத்துதல் kullanmak\n0 0 பழுதுபார்த்தல் tamir etmek\n0 0 புத்தகம் kitap\n0 0 பேப்பர் கிளிப் klips\n0 0 முத்திரை pul\n0 0 மேலாண்மை idare\n0 0 ரத்து செய்தல் iptal etmek\n0 0 வழங்குதல் önermek\n0 0 விடுமுறை tatil\n0 0 வியாபாரம் ticaret\n0 0 வேலை செய்தல் çalışmak\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:58:55Z", "digest": "sha1:ECP6BZPEPHZO3HHE24XIF23ZNAIBN3XM", "length": 7438, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரசாங்கம் அதிகபட்ச கடன் மட்டத்தை அண்மித்துள்ளது - ஹர்ஷ டி சில்வா", "raw_content": "\nஅரசாங்கம் அதிகபட்ச கடன் மட்டத்தை அண்மித்துள்ளது – ஹர்ஷ டி சில்வா\nஅரசாங்கம் அதிகபட்ச கடன் மட்டத்தை அண்மித்துள்ளது – ஹர்ஷ டி சில்வா\nஅரசாங்கம் அதிகபட்ச கடன் மட்டத்தை அண்மித்துள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\nஅமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், 135 ஆகக் காணப்பட்ட இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஆக மாறியுள்ள நிலையில், அதனை அந்த மட்டத்தில் பேண வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமொத்த தேசிய உற்பத்தியின் ஏற்றுமதி குறைவடைந்துள்ளதாகவும் மீண்டும் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.\nகடன் பெறுவதில் உள்ள எல்லை தமக்கு புலப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னைய அரசாங்கம் செய்த பாவச் செயல்களாலேயே இந்த நிலை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nதோட்டத்தொழிலாளர்களை தொடர்ந்தும் அரசாங்கம் ஏமாற்றக்கூடாது: மஹிந்த ராஜபக்ஸ\nஇவ்வருடத்தில் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அரசாங்கம் இணைந்துகொள்ளாது: பிரதமர் அறிவிப்பு\nஅரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம்\nIS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு\nபாதுகாப்பு ஒப்பந்தத்தில் அரசாங்கம் இணைந்துகொள்ளாது\nஅரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி\nஅரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை மீது விவாதம்\nIS-இல் இணைந்துகொண்டோரை அரசாங்கம் அறிந்திருந்தது\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இ���் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/41063/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF", "date_download": "2019-09-22T19:38:34Z", "digest": "sha1:A7RNKDSXSNZ4T5J5KIDZD2ZINFOQN2C7", "length": 6745, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "ஆப்பிள் ஐஃபோனின் சில பழைய மாடல்களை விற்பனை செய்வதற்கு தடை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஆப்பிள் ஐஃபோனின் சில பழைய மாடல்களை விற்பனை செய்வதற்கு தடை", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n1965, 1971 தவறுகளை பாகிஸ்தான் மீண்டும் செய்ய வேண்டாம்\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய குடிநீர் இணைப்புகள்\nதமிழகத்துக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவர் கருணாநிதி - ...\nகண்ணான கண்ணே... நம்ம ஊரு பாட்டுக்காரர்\nகாயம் காரணமாக இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய தீபக் பூனியா\nஆப்பிள் ஐஃபோனின் சில பழைய மாடல்களை விற்பனை செய்வதற்கு தடை\nஆப்பிள் ஐஃபோனின் சில பழைய மாடல்களை சீனாவில் விற்பனை செய்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nகுவால்காம் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையே காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் உள்ளன. தங்கள் நிறுவனத்தின் இரண்டு காப்புரிமைகளை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக குவால்காம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஃபியூஜியன் (Fujian) மாகாணத்தில் உள்ள ஃபூசூ (Fuzhou) நீதிமன்றம், சீனாவில் பழைய மாடல்ஆப்பிள் ஐஃபோன்களை விற்பதற்கு தடை விதித்துள்ளது.\nஇதனால் iPhone 6S, iPhone 7 Plus, iPhone X உள்ளிட்ட மாடல் ஃபோன்களின் விற்பனை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் மேல்முறையீட்டுக்குச் செல்ல இருப்பதால் விற்பனை பாதிக்கப்படாது என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.\nசீன குடியரசு நிறுவப்பட்டு 70 ஆண்டு நிறைவடைந்ததை சிறப்பிக்கும் கண்கவர் ஒளி நிகழ்ச்சி\nமெக்சிகோ நாட்டின் 2-��து பெரிய எரிமலை வெடித்துச் சிதறியது\nவளைகுடா பாதுகாப்பு ஏற்பாடு திட்டம் - ஈரான் அதிபர் தகவல்\nஇலங்கையில் ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் குறித்து விசாரிக்க புதிதாக ஐவர் குழு\nசவுதி இளவரசரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்ற பாக். பிரதமர் இம்ரான்கான்..\nஅல்பேனியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி\nபுற்றுநோயாளிகளுக்காக கொண்டாடப்படும் உலக ரோஜா தினம்\nபிரான்ஸில் நடைபெற்ற பாராகிளைடிங் சாகச போட்டி\nவெளிநாட்டுப் படைகளால்தான் வளைகுடாவில் துயரம் - ஈரான் அதிபர் குற்றச்சாட்டு\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகண்ணான கண்ணே... நம்ம ஊரு பாட்டுக்காரர்\nகற்பித்தலில் புதுமை - கற்றலில் இனிமை\nவழக்கறிஞரின் கொள்ளை நாடகம் - விசாரணையில் அம்பலம்\nகுண்டும் குழியுமான சாலைகள் விமோசனம் எப்போது\nஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்.. 28 பேர் கண்ணீர் பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/56950.html", "date_download": "2019-09-22T19:38:10Z", "digest": "sha1:MNGCWQUG2UFEB72TQFMNZ4G7V7GIW5OU", "length": 6432, "nlines": 86, "source_domain": "www.tamilseythi.com", "title": "மன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம் – Tamilseythi.com", "raw_content": "\nமன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம்\nமன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம்\nகாணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது.\nஇதையடுத்து, அடுத்து வரும் வாரங்களில் மாத்தறை, திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக பிராந்திய ரீதியான கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.\nநீராவியடி ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம்…\nஇராணுவ உறவுகள் இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய பகுதி – அமெரிக்க…\nஅவசர அமைச்சரவையைக் கூட்டியது அதிபர் சிறிசேன தான் – ரணில்\nகாணாமல் போனோருக்கான பணியகத்தின் திட்டம், உபாயங்கள், தற்போதைய நிலைப்பாடு, தொடர்பாக விளக்கமளிக்கவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும், பரிந்துரைகளை தெரிவிப்பதற்கும் இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.\nஇந்தக் கலந்துரையாடலில் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட 7 ஆணையாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.\nநீராவியடி ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்ய முயற்சி\nஇராணுவ உறவுகள் இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய பகுதி – அமெரிக்க தூதுவர்\nஅவசர அமைச்சரவையைக் கூட்டியது அதிபர் சிறிசேன தான் – ரணில்\nசஜித்துக்கு வாய்ப்பளிக்காவிடின் அரசியலுக்கு முழுக்கு – நளின் பண்டார\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/police-officers-suspended-due-to-minister-gets-stuck-in-traffic-at-kerala", "date_download": "2019-09-22T18:44:21Z", "digest": "sha1:SO5OQQIMN42VSL6ITIFY3LJRJZXRKE7V", "length": 9568, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`அற்ப விஷயத்துக்காக டிராஃபிக்கில் சிக்கணுமா?'- டென்ஷனான பெண் அமைச்சர்; சஸ்பெண்டு ஆன எஸ்.ஐ| police officers suspended due to Minister gets stuck in traffic at Kerala", "raw_content": "\n`அற்ப விஷயத்துக்காக டிராஃபிக்கில் சிக்கணுமா'- டென்ஷனான பெண் அமைச்சர்; சஸ்பெண்டு ஆன எஸ்.ஐ\n``அமைச்சராக இருந்தால் டிராஃபிக்கில் நிற்காமல் செல்ல வேண்டும் என்று சட்டம் ஏதும் இருக்கிறதா சாலை விதிகள் அனைவருக்கும் சமம் தானே''\nகேரளாவில் இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள மழைப் பிரளயம் ஆளும் கட்சியான சிபிஐ-க்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு முழுமையான நிவாரணங்கள் இன்னும் சென்றடையவில்லை. நிவாரண பணத்தை ஆளும் மாநில அரசு சரியாக மக்களுக்குக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதானமாக வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தற்போது ஆளும்கட்சிக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் ம���்றொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.\nஆளும் சிபிஎம் அமைச்சரவையில் மீன்வளத்துறை மற்றும் துறைமுகத் துறை அமைச்சராக இருப்பவர் ஜெ.மெர்ஸிக்குட்டி அம்மா. இவர் நேற்றுமுன்தினம் சுதந்தரதினத்தை முன்னிட்டு பத்தினம்திட்டாவில் கொடியேற்றிவிட்டு கொல்லம் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது காருக்குப் பின்னால் அந்தப் பகுதியின் எஸ்.பி ஹரிசங்கரும் அமைச்சருக்குப் பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தார். அப்போது மய்யாற்றுகராவில் ஒரு மண்டபம் அருகே அமைச்சர் மற்றும் எஸ்.பி-யின் வாகனம் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டது.\nமண்டபத்தில் திருமணம் நடந்துகொண்டிருந்ததால் திருமணத்துக்கு வந்திருந்த வாகனங்கள், டூரிஸ்ட் வாகனங்களால் டிராஃபிக் ஏற்பட அமைச்சர் மெர்ஸிக்குட்டியின் கார் இருபது நிமிடம் நெரிசலில் நின்றது. டிராஃபிக்கில் கார் சிக்கியதால் டென்ஷனான அமைச்சர் மெர்ஸிக்குட்டி தனக்குப் பின்னால் வந்த அந்தப் பகுதியின் எஸ்.பி ஹரிசங்கரிடம் இதுதொடர்பாக அப்போதே வாய்மொழி புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் அங்கு பணியில் இருந்த ஒரு எஸ்.ஐ உட்பட மூன்று காவலர்களை அழைத்த எஸ்.பி வாகன நெரிசலை உடனே சரிசெய்யாததைக் கண்டித்ததுடன் அவர்கள் மூன்று பேரையும் சஸ்பெண்டு செய்துள்ளார்.\nஇது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. பொதுமக்கள் பலரும் அமைச்சர் மெர்ஸிக்குட்டிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். ``அமைச்சராக இருந்தால் டிராபிக்கில் நிற்காமல் செல்ல வேண்டும் என்று சட்டம் ஏதும் இருக்கிறதா சாலை விதிகள் அனைவருக்கும் சமம் தானே'' என அமைச்சரை பொதுமக்கள் வசைபாடி வருகின்றனர். இதுதொடர்பாக பேசியுள்ள மெர்ஸிக்குட்டி, ``நான் அங்கு 20 நிமிடத்துக்கும் மேல் நின்றுகொண்டிருந்தேன். ஒரு குறுகிய சாலையில் நிறுத்தப்பட்ட சுற்றுலாப் பேருந்தால் ஒரு கிலோமீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு அற்ப விஷயத்துக்காக நான் இவ்வளவு நேரம் சிக்கித் தவித்தது இதுவே முதல் முறை. இருப்பினும் நான் எந்த அதிகாரியையும் சஸ்பெண்டு செய்யச் சொல்லி உத்தரவிடவில்லை. என்கூட அந்த எஸ்.பி-யும் வந்திருந்தார். அங்கு என்ன நடந்தது என்பதை அவரே பார்த்தார்\" என விளக்கம் அளித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/category/news/news-cinema/", "date_download": "2019-09-22T18:37:44Z", "digest": "sha1:SILSZPLI6XR6OCJPYOFSMD7FBLZP2KMX", "length": 19990, "nlines": 165, "source_domain": "cinemavalai.com", "title": "சினிமா Archives - Cinemavalai", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\n2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சதீஷ். இப்போது சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் நேற்று (செப்டம்பர் 20,2019) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய திருமண உறுதி நிகழ்வு\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் படத்தின் கதை என்னுடையது என்று சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கே.பி.செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட நீண்ட செய்திக்குறிப்பின் ஒரு பகுதியில், வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசென்னை அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய் நடித்த பிகில் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா செப்டம்பர் 19 மாலை நடந்தது. விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. மிகப்பெரிய வளாகம் என்றபோதும் சிறிது நேரத்தில் மகிழுந்து நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர். இதனால், படத்தில் பணியாற்றியவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்\nநம் வெற்றியைத் தடுக்க ஒரு கூட்டமே வரும் – பிகில் விழாவில் விஜய் பேச்சு\nதெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப்,\nகடைசி நேர சிக்கலிலும் மீண்டது காப்பான் – படக்குழு நிம்மதி\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம்\nபிகில் பாடல் விழா – தொழில்நுட்பக் கலைஞர்கள் கடும் அதிருப்தி\nவிஜய் நடிக்கும் பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னைக்கு அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் இன்று நடைபெறவுள்ளது. சுமார் எட்டாயிரம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள பெரிய அரங்கம் அது. அதில் விஜய் ரசிகர்களுக்கென்று சுமார் மூன்றாயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். அதேசமயம் படத்தில் பணிபுரிந்த\nவெளிநாட்டில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு – மணிரத்னம் முடிவு\nஇயக்குநர் மணிரத்னம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், அமிதாப் பச்சன், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், கலை இயக்குநராக தோட்டா தரணி பணியாற்றவுள்ளார்.\nநம்ம வீட்டுப் பிள்ளை ரிலீஸ் தேதியை அறிவிக்காதது ஏன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றுவரை அந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு செய்தித்தாள்\nபிரபல மலையாள நடிகரை தமிழுக்குக் கொண்டுவரும் சீனுராமசாமி\nஇயக்குநர் சீனுராமசாமி இப்போது விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்துக் கூறியுள்ளார் சீனுராமசாமி. மாமனிதன் படத்துக்கு அடுத்து நான் ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறேன் என்று கூறியுள்ளார். அம்பேத்குமார் இப்போது, ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா\nவிஜய்சேதுபதி நயன்தாரா படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் சைரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் ��ிருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/tag/suriya/", "date_download": "2019-09-22T18:39:48Z", "digest": "sha1:7TU3HONTQ4QMPS2RSLO7GUWHYOICSBYL", "length": 18807, "nlines": 164, "source_domain": "cinemavalai.com", "title": "suriya Archives - Cinemavalai", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nஇயற்கை விவசாயம் செய்து மண்ணைப் பாதுகாக்கும் விவசாயி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி நாட்டையும் பாதுகாப்பதால் இவர் காப்பான். இராணுவ உளவுப் பிரிவு, பிரதமரின் சிறப்புப்பாதுகாப்புப் பிரிவு தமிழக விவசாயி ஆகிய மூன்று பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் சூர்யா. மூன்றுக்கும் பொருத்தமாக\nகடைசி நேர சிக்கலிலும் மீண்டது காப்பான் – படக்குழு நிம்மதி\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்��ோர் நடித்த காப்பான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம்\nபார்த்திபனின் முடிவு தவறானது – வருந்தும் விநியோகஸ்தர்கள்\nஇயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இப்படிப்பட்ட புதுமுயற்சியில் உருவாகியிருக்கும்\nசூர்யா சிவகார்த்திகேயன் படங்களுக்கு நெருக்கடி தரும் தெலுங்குப்படம்\nஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகிவரும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார்.\nகதைத்திருட்டு – காப்பான் படக்குழு சொன்னபடி செய்யுமா \nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார். இப்படத்தில், இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை\nகோவையில் காப்பான் படத்துக்குக் கடும் போட்டி எதனால்\nசூர்யாவின் காப்பான் படத்தை கோவை பகுதியில் விநியோகம் செய்யக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். கோவை பகுதியின் (மினிமம் கியாரண்டி அடிப்படையில்) விநியோக விலையாக 4 கோடி சொல்லப்பட்டிருக்கிறதாம். இந்தத் தொகைக்குப் படத்தை வா���்கி விநியோகிக்க கோவையின் இரண்டு பெரிய விநியோகஸ்தர்களான திருப்பூர் சுப்பிரமணியமும் ராஜமன்னாரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். யார் விநியோக உரிமையைப்\nவியாபாரம் தொடங்கியவுடனே விற்றுத் தீர்ந்த காப்பான் – படக்குழு மகிழ்ச்சி\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காப்பான். இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்நிறுவனம், தமிழகமெங்கும் விநியோகஸ்தர்களுக்கு அப்படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்துள்ளது. தமிழக\nகாப்பான் உரிமையைக் கைப்பற்றியது பிரபல நிறுவனம்\nசூர்யா, சாயிஷா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் இம்மாதம் (செப்டம்பர்) இருபதாம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன என்றும் அதனால் தமிழக விநியோகஸ்தர்களை முடிவு செய்வதில் இழுபறி\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாப்பான் பட வியாபாரம் முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதேன்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இன்னும் அப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிவடையவில்லை. சூர்யா நடிக்கும் படங்கள் வேகமாக விற்பனையாகிவிடும். இப்படம் தாமதமாவது எதனால் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ரஜினியின் 2.ஓ படத்தின் நட்டம் இப்பட\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசி��ியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124014/", "date_download": "2019-09-22T18:06:22Z", "digest": "sha1:AWORPACEVZO7RQNG4ZEBV2NHSOX3T2CE", "length": 10498, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வில்பத்து தேசிய பூங்காவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவில்பத்து தேசிய பூங்காவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லை…\nவில்பத்து தேசிய பூங்காவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லை எனவும் அங்கிருந்த கடற்படை முகாம் அகற்றப்படுவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅப்பகுதியில் காணப்பட்டது கடற்படையின் நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்திய 26 ஏக்கர் நிலப்பரப்பாகும் எனவும் இந்த நிலத்தில் தேசிய உணவு உற்பத்தி மற்றும் நஞ்சுத்தன்மையற்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகளையே கடற்படையினர் மேற்கொண்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பிரதேசங்களின் பாதுகாப்பிற்காக சிலாவத்துறை மற்றும் முள்ளகிக்குளம் பகுதிகளில் இரு முகாம்கள் காணப்படுவதாகவும் இந்த முகாம்களினூடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த முகாம்கள் ஒருபோதும் நீக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #வில்பத்துதேசியபூங்கா #கடற்படைமுகாம் #அரசதகவல் திணைக்களம்\nTagsஅரச தகவல் திணைக்களம் கடற்படை முகாம் வில்பத்து தேசிய பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nதெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அசாத் சாலிக்கு அழைப்பு\nகிளிநொச்சி முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/05/blog-post_28.html", "date_download": "2019-09-22T18:57:20Z", "digest": "sha1:C26VD5XA4M7ZNSLTRSYCM4PXKLQYPQZP", "length": 21940, "nlines": 233, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மேதினத்தன்று காலிமுகத்திடலில் திரண்ட சன சமுத்திரம் சொல்லும் சேதி என்ன ? தோழர்மணியம்", "raw_content": "\nமேதினத்தன்று காலிமுகத்திடலில் திரண்ட சன சமுத்திரம் சொல்லும் சேதி என்ன \nதென்னாசிய நாடுகளிலேயே இலங்கையில்தான் மேதினம் வெகுசிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் உள்ளது எனச் சொல்லலாம். அதேநேரத்தில்\nஇங்குதான் தொழிலாளர்களின் கட்சிகள ; மட்டுமின்றி, கடைந்தெடுத்த முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக்க ட்சியும் பிற்போக்கு தமிழ் கட்சிகளும் மேதினத்தைக் கொண்டாடும் விந்தையும்\nநடைபெறுகிறது. ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையை\nஅடிமைப்படுத்தியிருந்த காலத்தில் மட்டுமின்றி, 1948இல் இலங்கைக்கு\nசுதந்திரம் கிடைதத்த பின்னர் ஐ.தே.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூட 19656இல் எஸ் . டபிள்யு .ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சி அமையும் வரை இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மேதினத ;தை சுதந்திரமாகக் கொண்டாட ஐ.தே.க. அரசு அனுமதிக்கவில்லை.\nபண்டாரநாயக்க ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னரே மேதினம் சம்பளத ;துடன் கூடிய விடுமுறை தினமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட 1966இல் அப்போதைய ஐ.தே.க. தலைமையிலான அரசில் பிற ;போக்கு தமிழ் கட்சிகளான\nதமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ ; கட்சியும் இணைந்திருந்ததால் அக்கட்சிகளின் தூண்டுதலால் யாழ்ப்பாணத்தில் மட்டும் மேதினம் தடை\nசெய்யப்பட்டது. ஆனால் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அந்தத தடையையும் மீறி யாழ்ப்பாணத ;தில் மேதின ஊர்வலத ;தையும், பொதுக் கூட்டத ;தையும் நடாதத்தியது.\nஅதேபோல அதே அரசாங்கம் 1969இல் மேதினமும், வெசாக் தினமும் ஒரே நாளில் வந்ததைக் காரணம் காட்டி நாடு முழுவதும் மேதினத்தை மே முதலாம் திகதி நடாத்தக்கூடாது எனத் தடை செய்தது. அந்த முறையும்\nபுரட்சிகர கம்யூனிஸட் கட்சி மட்டும் தடையை மீறி கொழும்பிலும்\nயாழ்ப்பாணத ;திலும் ஊர்வலங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடாத்தியது. அதுமட்டுமின்றி, 1977இல் ஜே.ஆர.ஜெயவர்த்தன\nதலைமையில் ஐ.தே.க. அரசு அமைந்தபோது அவரது அரசு இடதுசாரிக் கட்சிகளையும் தொழிற ;சங்கங்களையும் அவர்கள் நடாத்திய பத்திரிகைகளையும் தடைசெய்ததுடன், தொழிலாளர்கள்\nஅக்கட்சிகளின் மேதின நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வதற்காக அன்றைய தினம் நாடு முழுவதுமுள்ள சினிமாக் கொட்டகைகளில் கட்டணம் எதுவுமின்றி படம் பார்ப்பதற ;கு ஏற்பாடு செய்ததுடன், வட இந்தியாவில் இருந்து சினிமா நடிகர்களையும் பாடகர்களையும் அழைத்து வந்து காலிமுகதத் திடலில்\nகளியாட்டங்களையும் நடாத ;தியது. இருந்த போதிலும் தொழிலாளி\nவர்க்கத ;தின் மேதின உணர்வுகளைத் தடுக்க முடியவில்லை.\nபுலிகள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரிகள ; தலைமையிலான தொழிற் சங்கக் கூட்டுக் குழுவைத் தடை செய்ததுடன் தம்மைத் தவிர வேறு எவரும் மேதின நிகழ்வுகளை நடாத்தக்கூடாது எனத ;தடையும் விதித்தனர்.அதுமாத்திரமின்றி, வடக்கின்\nஇரண்டு பிரபல்யமான இடதுசாரித ;தொழிற் சங்கவாதிகளான\nஎஸ ;.விஜயானந்தன் ஆ.க.அண்ணாமலை ஆகியோரைச் சுட்டுப் படுகொலையும் செய்தனர்.இலங்கையைப் பொறுத ;தவரை இன்று மேதினம் என்பது அதன் சர்வதேசத் தன்மையையும் புரட்சிகரத் தன்மையையும் இழந்து அரசியல் கட்சிகளின் பலத்தைக் காட்டும் களியாட்ட விழாவாக மாறியுள்ளது. தொழிலாளர்கள் வர்க்க உணர்வுடன் தாமாகவே மேதின நிகழ்வுகளில் கலந்து கொள ;ளும் நிலைமை மாறி, கட்சிகள ; தமது ஆதரவாளர்களுக்கு மதுபானம், உணவுப் பார்சல்\nபணம் என்பன கொடுத ;து வாகனங்களில் அழைத்து வந்து மேதின நிகழ்வுகளை நடாதத்தும் இழிவான நிலை தோன்றியுள்ளது.\nஇம்முறை மேதின நிகழ்வுகளுக்காக ஆட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும் இந்த அரசாஙத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் பங்கு வகித்த த ஜே.வி.பியும் மொத்தமாக 5000 பஸ் வண்டிகளைத் தமது மேதின\nநிகழ்வுகளுக்கு தமது ஆதரவாளர்களை ஏற்றிச் செல்வதற்காக ஏற ;பாடு\nசெய்திருந்தனர் என்பதிலிருந்தே நிலைமையைப் புரிந்து\nகொள ;ளலாம் இந்த நிலைமையைப் பார்க்கும் போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1970களில் எமது புரட்சிகர கம்யூனிஸட் கட்சி\nயாழ்ப்பாணத ;தில் ஒரு மேதினத்தன்று ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் அங்குள ;ள முற்றவெளி மைதானத்தில் பொதுக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. கிளிநொச்சியிலிருந்து நாம் பெருமளவில் அதில் பங்குபற்றினோம். யாழ்ப்பாணம் போனபின்னர்தான் எமக்கு ஒரு விடயம் தெரிய வந்தது. கிளிநொச்சி கனகபுரம் படித்த வாலிபர் திட்டத்தைச் சேர்ந்த நவரதத்தினம் என்ற ஒரு தோழர் பஸ்ஸுக்குப் பணமின்மையால் எமக்குத் தெரியாமலே கிளிநொச்சியிலிருந்து\nயாழ்ப்பாணம் வரை கால்நடையாக மேதின நிகழ்வில் கலந்துகொள்ள\nஇன்றைய நிலைமைகள் இவ்வாறு இருப்பினும் நீண்டகாலத ;தின்\nபின்னர் மிகவும் உணர்ச்சிகரமானதும் பிரமாண்டமானதுமான ஒரு\nமேதினக் கூட்டம் கொழும்பு காலிமுகத ;திடலில் கூட்டு எதிரணியினால் நடாத ;தப்பட்டது மனநிறைவைத் த���ுகிறது. அரசாங்கம் திட்டமிட்டே\nஎதிரணிக்கு காலிமுகத ;திடலை ஒதுக்கியது. ஏனெனில் எத ;தனை\nஆயிரம் மக்கள் கூடினாலும் அந்த இடத ;தில் கொஞ்சப்பேராகவே\nகாட்சியளிப்பர். அவவளவுக்கு அந்த இடம் மிகவும் பிரமாண்டமானது. ஆனால் அரசாங்கம் மட்டுமின்றி, கூட்டத ;தை ஒழுங்கு செய்த எதிரணியே\nஎதிர்பார்த்திருக்காத அளவுக்கு திடல் முழுவதும் மக்களால் நிரம்பி\nவழிந்தது. ஒரு பக்கத ;தில் சமுத்திர வெள ;ளம் என்றால், மறுபக்கத ;தில்\nசன வெள்ளம். அவ்வளவும் தாங்களாகத் தீர்மானித்து வந்த\nஉணர்வுமிக்க மக்கள் கூட்டம். ஐ.தே.க., சிறி லங்கா .சு.க, ஜே.வி.பி.\nஆகியவற்றின் கூட்டங்களுக்குத ; திரண்ட முழு மக்கள ; தொகையையும் விடக் கூடுதலான மக்கள் எதிரணியின் மேதினக் கூட்டத்தில் மட்டும் திரண்டனர்.\nஇதுபற்றி என்னிடம் கருத ;துத தெரிவித ;த கொழும்பிலுள்ள ஒரு\nமூத்த இடதுசாரித் தொழிற ;சங்கவாதி, 1963ஆம் ஆண்டு இடதுசாரி ஐக்கிய\nமுன்னணி தொழிலாளர்கள் சார்பாக 21 கோரிக்கைகளை விலியுறுத ;தி காலிமுகத ;திடலில் நடாத ;திய பிரமாண்டமான பொதுக்கூட்டத ;திற்குப் பின்னர் இந்தமுறை கூட்டு எதிரணி நடாத ;திய மேதினக் கூட்டமே\nபிரமாண்டமானது எனக் கூறினார். அன்றைய இடதுசாரி ஐக்கிய\nமுன்னணிப் பொதுக்கூட்டத ;தில் சுமார் 15 இலட்சம் மக்கள ; கலந்து\nகொண்டதாக பத்திரிகைகள் மதிப்பீடு செய்திருந்தன. இடதுகாரி\nமுன்னணியினர் நடாத்திய ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க\nமூன்றரை மணித ;தியாலங்கள் எடுத ;தது\nபிரமாண்டமான மேதினக் கூட்டம் இலங்கை அரசாங்கத்துக்கும் உலகத்துக்கும் ஒரு செய்தியை விடுத்துள்ளது. அதாவது தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் தலைமை தாங்கப்படும் இந்த மேற ;கத ;தைய சார்பு அரசாங்கம் மக்கள்\nசெல்வாக்கை இழந்துவிட்டதால் , அது உடனடியாகப் பதவி விலகி,\nபொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் புதிய அரசு ஒன்று அமைவதற்கு\nவழி செய்ய வேண்டும் என்பதே அந்தச் செய்தியாகும்.\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇ லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்ப...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இ...\n\"ஜே.வி.பியும் தேசிய இனப் பிரச்சினையும்\" -தோழர் மணி...\nகாலி முகம் - பசுமையில் இருந்து எழுதுவது ...\n\"இலங்கை – சீன உறவுகள்: 1952ஆம் ஆண்டுக்கு திரும்பி...\nமோடியின் கோட்பாடான “பிரிக்கமுடியாத பரஸ்பர பாதுகாப்...\n‘நல்லாட்சி’ அரசு இராணுவ அரசாக உருமாறப் போகிறதா\nஹக்கீமுக்கு ஏற்பட்ட காலம் பிந்திய ஞானோதயம்\nமேதினத்தன்று காலிமுகத்திடலில் திரண்ட சன சமுத்திரம்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/thiruttu-rail-shooting-spot-stills/", "date_download": "2019-09-22T18:45:05Z", "digest": "sha1:YSYJM4NGQA2NNKQ7HQHTW66DM6Z4JNLK", "length": 2673, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Thiruttu Rail Shooting Spot Stills - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tick-%E2%80%8B%E2%80%8Bdick-tick-release-postponding/", "date_download": "2019-09-22T18:25:55Z", "digest": "sha1:PPJMYOP5ZQVNRXQGPA75D2WSOXW3N4EQ", "length": 6398, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "தள்ளிப்போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ்..? - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nதள்ளிப்போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ்..\nமிருதன் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் வரும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.\nநேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை ஜன-26ஆம் தேதியன்று ரிலீஸ் செய்வதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தும் விட்டார்கள். ஆனால் தற்போது சில காரணங்களால் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போகலாம் என சொல்லப்படுகிறது.\nJanuary 21, 2018 1:01 PM Tags: சக்தி சௌந்தர்ராஜன், ஜெயம் ரவி, டி இமான், டிக் டிக் டிக், நிவேதா பெத்துராஜ், நேமிசந்த் ஜபக், நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ், ஹதேஷ் ஜபக்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் வ��ஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-09-22T18:45:28Z", "digest": "sha1:VBYE6ZR4DGPRNE4OVFK7JM2IHXH3UXHD", "length": 10808, "nlines": 160, "source_domain": "kallaru.com", "title": "அரியலூர் பகுதியில் நாளை மின்தடை", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome அரியலூர் அரியலூர் பகுதியில் நாளை மின்தடை\nஅரியலூர் பகுதியில் நாளை மின்தடை\nஅரியலூர் பகுதியில் நாளை மின்தடை\nஅரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (செப்.7) நடைபெறுகின்றன.\nஇதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான ஒருசில பகுதி, கயர்லாபாத், வாலாஜா நகர், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், குறிஞ்சிநத்தம், புதுப்பாளையம், ஜமீன் ஆத்தூர், பார்ப்பனச்சேரி, தவுதாய்குளம், மல்லூர், கிருஷ்ணாபுரம் மற்றும் கொள்ளம்பாடி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிகாடு, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், ஓட்டக்கோயில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குருமஞ்சாவடி, ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் பெ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் செய்திகள் அரியலூர் செய்திகள் 2019 அரியலூர் மாவட்ட செய்திகள் மின்தடை\nPrevious Postபெரம்பலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை பரிவர்த்தனைக்கு ஏற்க வேண்டும் - ஆட்சியர் Next Postபெரம்பலூரில் முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்��ுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/Dy7vrpp", "date_download": "2019-09-22T19:33:47Z", "digest": "sha1:WHN66GKXCBFXSTZRYMCOB3EWJLB2SGTH", "length": 4410, "nlines": 137, "source_domain": "sharechat.com", "title": "🌸 செம்பருத்தி Links தேனமுது - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n💖💖பார்வதி பீலிங் சோங் உன் கழுத்தில் மாலையிட என்ன தவம் செஞ்சேனோ ❤\n1 மணி நேரத்துக்கு முன்\nநல்லதே நினை . நல்லதே நடக்கும்\n#💪 தன்னம்பிக்கை #💪 motivation\n2 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n4 மணி நேரத்துக்கு முன்\n#💑 கணவன் - மனைவி\n💑 கணவன் - மனைவி\n6 மணி நேர���்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n9 மணி நேரத்துக்கு முன்\nஉளவியல் சிந்தனை #💪 motivation\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-22T18:16:44Z", "digest": "sha1:LVZZEFRSTDSRUEB2LNAPFCOXTHKTMVG4", "length": 4970, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "பல்பொருள் ஒரு மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபல்பொருள் ஒரு மொழி (பெ)\nஒன்றிர்க்கும் மேற்பட்ட பொருட்களையுடையச் சொல் ஆகும்.\n(எ. கா.) - அரி, பொருள், சிதை போன்றவை பல்பொருள் ஒரு மொழி என்ற வகையினைச் சார்ந்தது.\nஆதாரங்கள் ---பல்பொருள் ஒரு மொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nபல்லுறைப்பை - பல்லூழ் - பல்லைக்காட்டுதல் - பல்லெழுதகம் - பல்லூறுதல் - பல்லைப்பிடித்துப்பார்த்தல் - பல்பொருள் ஒரு மொழி - பகுப்பு:இந்தி-பல்பொருள் ஒரு மொழி என்ற பகுப்பில் இந்திச் சொற்களைக் காணலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2012, 23:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/dmk-gonna-protest-fo-kashmir-people/", "date_download": "2019-09-22T18:42:54Z", "digest": "sha1:XLLBHDJT6LD5BIIWZFB4TPIKDJKFULEW", "length": 19702, "nlines": 176, "source_domain": "tnnews24.com", "title": "காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்... காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து ஸ்ரீநகரில் போராட்டம் நடத்த இருக்கும் திமுக.... - Tnnews24", "raw_content": "\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ர���ிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nகாஷ்மீரை தனி நாடாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்… காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து ஸ்ரீநகரில் போராட்டம் நடத்த இருக்கும் திமுக….\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nஜம்மு காஷ்மீற்கு வழங்கப்பட சட்டப்பிரிவு 370 தை மத்திய அரசு அதிரடியாக நீக்கி அறிவித்தது. இந்த சட்டம் அமலுக்கு வரும்போது ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் வீட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். ஆனால் மாறாக பாகிஸ்தானிலும், தமிழ்நாட்டிலும் ,மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தது. ஒரு படி மேலே சென்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் கிடையாது, அது தனிநாடாக இருக்க வேண்டும், இல்லையென்றால் பாகிஸ்தானுடன் இருக்கவேண்டும் என்று பேசத்தொடங்கியது.\nதிமுகவின் இந்த செயல்பாடு இந்திய அளவில் பெரிய சர்ச்சையையும்,விவாதத்தையும் உருவாக்கியது. தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது, திமுக, காஷ்மீர் பிரச்சனைக்காக போராட காரணம் என்ன என்று சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் காஷ்மீர் பிரச்னைக்காக, அந்த மாநில மக்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும் திமுக வாதாடியது . அப்போ கச்சத்தீவை தாரைவார்க்கும் பொது மட்டும் தமிழக மக்களிடம் கருணாநிதி கருத்து கேட்டாரா.. என்று மக்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு இதுவரை திமுகவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.\nREAD ஸ்ரீநகரில், சுதந்திர தினத்தன்று அமிட்ஷா தேசியக்கொடி ஏற்றுகிறார்...பாகிஸ்தானியர்கள் புலம்பல்\nதற்போது ஒரு படி மேலே சென்று, காஷ்மீர் சென்று போராடப்போவதாக திமுக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் காஷ்மீரை தனிநாடாக அறிவிக்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காஷ்மீரை தனிநாடாகவோ, அல்லது பாகிஸ்தானுடன் இணைக்கவோ போராடி வருவது பாக்கிஸ்தானும் தீவிரவாதிகளும் தான். இப்போது அந்த பட்டியலில் திமுகவும் இணைந்துவிட்டது. தமிழ்நாட்டு பிரச்சனைகளே தலைக்கு மேல் இருக்கும் போது, 10000 ஆயிரம் கிமீ தள்ளியுள்ள காஷ்மீருக்கு திமுக குரல் கொடுக்க போகிறது என்றால், காரணம் இல்லாமலா இருக்கும் என்று சமூக வட்டாரங்கள் பேச தொடங்கியுள்ளது. மேலும் திமுக பாகிஸ்தானின் குறளாகவும், காஷ்மீர் பிரிவினைவாதிகள் குறளாகவும், இந்தியாவிற்குள் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.\nREAD கிறிஸ்தவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தார் ஸ்டாலின்.. திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்களின் நிலைமை\nஇதற்காகத்தான் சூர்யா கெட்ட வார்த்தையில் விமர்ச்சித்தாரா\nநல்லா களி தின்னுங்க கிண்டல் செய்த முதியவர் கடுப்பான கார்த்தி சிதம்பரம் வைரலாகும் வீடியோ\n#breaking தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் தம���ழக பாஜகவிற்கு புதிய தலைவராக\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious article“தல 60” படத்தில் அஜித்துடன் பிக் பாஸ் புகழ் நடிக்கவுள்ளார்….\nNext articleசொந்த வீடு இல்லாதவரா நீங்கள்…அப்போ அரசே வீட்டு மனை வழங்க உள்ளது…எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த குருமூர்த்தி.\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த சிபிஐ 30 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த..\nமுகிலன் ஒரு பொம்பளை பொருக்கி செருப்புதான் வரும் ஆதரவாளர்களை ...\nஇந்துமதம் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் சூர்யாவிற்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி\n உச்ச கட்ட அவமானத்தில் திமுக என்ன ஒரு...\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் பெயர் வெளியானது\nபொதுக்கூட்டத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி அதிரடி காட்டிய மோடி \nநல்ல செயலை ஞாபகப்படுத்த ஆடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி \nஐஸ்கிறீம் வாங்கி தரவில்லை என்று, காதலனை கொடூரமாக கொன்ற பெண்\nமதுரை அரசு மருத்துவமனையிலிருந்து சரக்கு வகணங்களில் அனுப்பப்படும் நோயாளிகள் வெளியான அதிர்ச்சிகர உண்மை\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய...\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த...\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nகொடூர விபத்து, உயிர் தப்பிய நடிகர் தவசி, பிரபல கேமரா மேன் பலி….\nநீங்கள் தொழில் தொடங்க வேண்டுமா..…59 நிமிடத்தில் கடன் வழங்க மத்திய அரசு ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-1294478.html", "date_download": "2019-09-22T18:10:22Z", "digest": "sha1:I4R5OFDL3VD5EJ345BXXYBX6LV4RRRSC", "length": 8582, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மதுபாட்டில் கடத்தல்: 4 பேர் கைது- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமதுபாட்டில் கடத்தல்: 4 பேர் கைது\nBy சிதம்பரம் | Published on : 14th March 2016 06:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியிலிருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தொடர்பாக 4 பேரை மதுவிலக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nகாட்டுமன்னார்கோவிலுக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்குப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் குமரன், ஆய்வாளர் பீர்பாஷா உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே வில்வகுளம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் மதுபாட்டில்கள் கொண்டு வந்து இறக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் குமரன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று மதுபாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேன் மற்றும் 43 பெட்டிகளில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1,849 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.\nஇதுதொடர்பாக புதுச்சேரி மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த கதிரவன் (30), செல்வம் (50), கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ் (38), கூத்தப்பாக்கத்தை சேர்ந்த முரளி (33) ஆகிய 4 பேரை சிதம்பரம் மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்ததாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார�� எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/13005405/1261109/Get-1-kg-of-rice-for-every-2-kg-of-plastic-waste.vpf", "date_download": "2019-09-22T19:42:57Z", "digest": "sha1:HQMZRMPVTQVNKJO2PN5WHROG4BSNPFQT", "length": 14683, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம் || Get 1 kg of rice for every 2 kg of plastic waste", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்\nபதிவு: செப்டம்பர் 13, 2019 00:54 IST\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசிடம் ஒப்படைக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.\n2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசிடம் ஒப்படைக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதும், அதனால் கடல்வாழ் உயிரினங்கள் உயிர் இழப்பதும் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.\nகுறிப்பாக அதிக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் முதலிடம் வகிப்பதாகவும், அந்நாட்டில் திடக்கழிவு குறித்த சட்டங்கள் மோசமாக இருப்பதாகவும் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.\nஎனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சி மட்டுமல்லாது பிளாஸ்டிக்கை முறையாக மறுசுழற்சி செய்யும் பணியிலும் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.\nஅந்தவகையில் தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கவும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கவும் அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nஅந்த திட்டத்தின் படி 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசிடம் ஒப்படைக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.\nபிலிப்பைன்சில் ஒர��� கிலோ அரிசி இந்திய மதிப்பில் ரூ.50-க்கு விற்கப்படும் நிலையில், அதனை வாங்க சிரமப்படும் ஏழை மக்களுக்கு அரசின் இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.\nPhilippine | village exchanges | plastic for rice | பிலிப்பைன்ஸ் | 2 கிலோ பிளாஸ்டிக் குப்பை | 1 கிலோ அரிசி | இலவசம்\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஹவுடி- மோடி நிகழ்ச்சி: புதிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் - பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் - அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்\nஹவுடி- மோடி நிகழ்ச்சி : உலக அரங்கில் திறமைசாலிகள் இந்தியர்கள் - டிரம்ப் பேச்சு\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/10/dear-muslim-brothers-and-sisters.html", "date_download": "2019-09-22T18:15:56Z", "digest": "sha1:SOTWYBTSXR5HMKTN4JEKDWJW6WUHDFKT", "length": 5494, "nlines": 92, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nபெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே\nநம்முடைய பேச்சு.....ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை...\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொ...\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர் – கவியன்பன் கலா...\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும்...\nஇல்லற வாழ்க்கை இனித்திட-சென்னை குடும்ப நல கோர்ட்டி...\nஅயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் ...\nஉன் எச்சில் ஊறும் இச்சைக்காக ...\nஇவரெல்லாம் சிலருக்கு தெரிய மாட்டார்கள்...\nஅதிராம்பட்டினம் பிரச்சினை முடிவுக்கு வந்தது\nபால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: வெளுத்தது ரஜினியி...\nஇலவசமாக சவுதியில் மேற்படிப்பு படிக்க -\nநீண்ட நாள் வாழ வேண்டுமா\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/121565/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:26:15Z", "digest": "sha1:WF5L2MZ3ELQMYAOH62UXET5ICBZDZCWY", "length": 9462, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅமெரிக்க பத்திரிகை டைம்ஸின் கருத்தும் சங்கிகளின் கருத்தும்\nஅமெரிக்க பத்திரிகை டைம்ஸின் கருத்தும் சங்கிகளின் கருத்தும்இந்திய பிளவுவாதிகளின் தலைவர் மோடி' என, அமெரிக்க பத்திரிகையான, 'டைம்ஸ்' விமர்சித்துள்ளது.அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சர்வதேச பத்திரிகை, டைம்ஸ். கடந்த, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில், உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில், பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தியது. இப்போது, 'இந்திய பிளவு சக்திகளின் தலைவர்' என்ற தலைப்பில்\nஅதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்\nகிருஷ்ணஜாலம் - 10 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nக���ருஷ்ணஜாலம் - 9 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 8 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 7 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்அக்டோபர் 21 ல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடை பெறப்போகிறதாம்.. நிச்சயம் பாஜகவும் அதனது ஆதரவு க… read more\nஅவன் - அவள் - நிலா (5) ...\nஇலக்கியம் தொடர்கதை அனந்துவின் கதைகள்\nவள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்.. பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.. காவி ஆடை உடுத்த மாட்டார். உடம்பில் எந்த மணி… read more\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nயம்மா : அவிய்ங்க ராசா\nசினிமாப் பித்தம் : மாதவராஜ்\nபங்கு ஆட்டோ பயணம் : தமிழ்மகன்\nஏ எல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருக்கிறன் : கானா பிரபா\nஅகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்\nஅவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன் : வினையூக்கி\nதிரையிசையில் இணைகள் : கானா பிரபா\nஅடுக்குகளிலிருந்து.. அய்யப்பன் : Cable Sankar\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நி���ை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-09-22T18:48:27Z", "digest": "sha1:E5KMORQIPSS6IKGAAHIEC3HV7ZGNHHN2", "length": 43991, "nlines": 75, "source_domain": "www.epdpnews.com", "title": "எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஎதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்\nநமது நாட்டைப் பொறுத்தவரையில் இலவசக் கல்வியானது எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது இந்த இலவசக் கல்வியானது வியாபார மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 20 ஆம் திகதி நுவரெலியா, ஹற்றன், நானுஓயா ஆகிய பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அடுத்த ஆண்டுக்கான கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடானது கடந்த ஆண்டைவிட குறைக்கப்பட்டுள்ள நிலையிலும், தனியார்துறைக் கல்விக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பார்க்கின்றபோது நம் நாட்டில் இலவசக் கல்வியானது இல்லாமலாக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் எமது மக்களிடையே ஏற்பட்டுள்ளதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.\nகடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –\nவடக்கு கிழக்கில் கல்வி நிலை வீழ்ச்சியடைந்துள்ளது.\nஅடுத்ததாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலையை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் அது மிகவும் வீழ்ச்சியடைந்த போக்கினையே காட்டுவதாக பெறுபேற்றுப் பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களின் நிலையை வைத்துப் பார்க்கும்பொழுது இந்த நி��ைமை தெளிவாக புலனாகின்றது. இந்த வகையில் பார்க்கும்பொழுது 2013 ஆம் வருடம் 8 ஆவது இடத்திலிருந்த யாழ் மாவட்டமானது 2014 இல் 20 ஆவது இடத்துக்கும், 2015 இல் 21 ஆவது இடத்துக்கும் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அதேநேரம் 2014 இல் 2 ஆவது இடத்திலிருந்த மன்னார் மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 10 ஆவது இடத்துக்கும், 2014 இல் 7 ஆவது இடத்திலிருந்த வவுனியா மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 16 ஆவது இடத்துக்கும், 2014 ஆம் ஆண்டில் 12 ஆவது இடத்திலிருந்த மட்டக்களப்பு மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 17 ஆவது இடத்துக்கும், 2014 ஆம் ஆண்டில் 21 ஆவது இடத்திலிருந்த திருகோணமலை மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 23 ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டது. ஏனைய மாவட்டங்களான அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் 2015 ஆம் ஆண்டில் முறையே 16 ஆவது இடத்துக்கும், 24 ஆவது இடத்துக்கும், 25 ஆவது இடத்துக்கும் தேசிய ரீதியில் தள்ளப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.\nவட மாகாண பாடசாலைகளுக்கு விஷேட நிதி ஒதுக்கீடுகள் வேண்டும்.\nஅத்துடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக கல்வி நிலையில் தேசிய ரீதியில் பார்க்கும்பொழுது, இறுதி இடங்களையே வகித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களின் கீழ் 27,970 மாணவர்கள் 126 பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றபோதிலும், இந்த 126 பாடசாலைகளிலும் வளப் பற்றாக்குறைகள் காணப்படுவதாகத் தெரியவருகின்றன. அந்த வகையில் பார்க்கின்றபொழுது, கல்வி நிலையில் பாரிய பின்னடைவை கண்டுவருகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை தொடர்பில் மாகாண சபைகள் மிகுந்த பொறுப்புடன் செயற்படவேண்டும் என நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். மேலும், கடந்த யுத்த காலப் பகுதியில் மிகுந்த சிரமங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் போதியளவு இல்லாத நிலையிலும் கடமை நிறைவேற்று அதிபர்களாகவும் கடமை நிறைவேற்று உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகவும் கடமையாற்றி, இன்னும் தங்களது பணிகளை நீடித்துக்கொண்டு இருப்பவர்கள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்படவேண்டும் என்றும், வடக்கு கிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரிய��்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு உகந்த நடவடிக்கை தேவை என்றும், தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருவோருக்கு அவர்களது தகைமைகளுக்கு ஏற்ற நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்னும் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி முன்னெடுக்கப்படவேண்டும்.\nகல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் கூடாது\nவடக்கு மாகாணத்தில் செயல்படுகின்ற 12 வலய கல்விப் பணிமனைகளில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புதவற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் ஆகக் குறைந்தது நவீன விஞ்ஞானகூடம் ஒன்றினையேனும் வழங்கவும், உயர் தரத்தில் தொழில்நுட்பப் பாடங்கள் போதிக்கப்படுகின்ற அனைத்துப் பாடசாலைகளுக்கும் தொழில்நுட்பபீட கட்டடத் தொகுதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். அதேநேரம், மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல கல்வித்துறையில் பாரிய வீழ்ச்சி நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. மலையகத்தைப் பொறுத்தவரையில், 5 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும், ஆசிரியர்கள் உட்பட உரிய வளப் பற்றாக்குறை காரணமாக தற்போது 0.2 வீதமானவர்களே பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகின்றது. இவற்றுக்கு அடிப்படைக் காரணங்களாக பல இருப்பினும், குறிப்பாக முறையற்ற ஆசிரியர் நியமனங்கள், முறையற்ற வகையிலான அதிகாரிகளின் இடமாற்றங்கள், கல்வித்துறையில் அநாவசிய அரசியல் தலையீகள், வெளியாரின் தலையீடுகள், கல்வி அதிகாரிகளின், பாடசாலை அதிபர்களின், ஆசிரியர்களின் சுயமான சிந்தனைக்கு ஏற்படுத்தப்படுகின்ற முட்டுக்கட்டைகள் என்பனவும் பிரதான காரணங்களாக அமைவதாகக் கூறப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் கௌரவ கல்வி அமைச்சர்\nஅவர்கள் தனது அவதானத்தைச் செலுத்துவார் என நம்புகின்றேன். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தமிழ் பாடசாலைகளுக்கு உரிய வளங்கள் பறிக்கப்படுகின்ற ஒரு நிலைமையே காணப்படுவதாக அறியமுடிகின்றது. குறிப்பாக, தெமட்டகொடை விபுலானந்த தம��ழ் மகா வித்தியாலயத்துக்குரிய 320 பேர்ச்சஸ் காணியில் சுமார் 200 பேர்ச்சஸ் காணி வெளியாரால் பறிக்கப்பட்டுள்ளதாகவும், தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயத்துக்குரிய 60 பேர்ச்சஸ் காணியில் 20 பேர்ச்சஸ் காணி வெளியாரால் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nதலை நகரில் தமிழ் பாடசாலை போதாது\nஅதேநேரம், நாரஹேன்பிட்டியில் சுமார் 80 வருடங்களாக இயங்கிவந்த மாவத்த அரசினர் தமிழ் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக நாரஹேன்பிட்டி, நாவல, கிருல, டொரிங்டன் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழிமூலக் கல்வியை மேற்கொள்ள இயலாதநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அதைவிட, பாமன்கடை இராமகிருஷ்ணன் மகா வித்தியாலயக் காணி, இரத்மலானை இந்துக் கல்லூரி காணி சம்பந்தமாகவும் பல பிரச்சினைகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.\nகிருலப்பனையில் தமிழ்ப் பாடசாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் பாமன்கடை இராமகிரு~;ணமி~ன் மகா வித்தியாலயத்துக்கும் வருகைதரும் மாணவர்களில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளினதும் கல்வித் தரமும் பாரிய வீழ்ச்சி நிலையிலே காணப்படுகின்றது. அதேபோன்று தென் மற்றும் வட மேல் மாகாணங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளின் நிலையும் இதே நிலையில்தான் இருக்கின்றது. எனவே இவ்விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்கள் தனது உடனடி அவதானத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.\nவடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு தவிர்ந்த தமிழ் மக்கள் பரவலாக வாழ்ந்து வரும் ஏனைய மாவட்டங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற இயலாது என எண்ணும் நிலையில், ஏனைய விடயங்களைப் போன்றே கல்வியிலும் இப்பகுதிகள் தமிழ் அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் பொதுவான ஒர் அபிப்பிராயம் இம்மாவட்டங்களிலுள்ள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. இது நியாயமானதாகும். எனவே, இந்த நிலைப்பாட்டினைப் போக்கக்கூடிய ஏற்பாடுகளைக் கல்வி அமைச்சு முன்னெடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றேன். இது தொடர்பில் நான் ஏற்கனவே இந்தச் சபையில் கேள்வி எழுப்பியிருந்தேன். அப்போது “இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்” எனக் கூறப்பட்டபொழுதிலும் இன்னும் அவதானம் செலுத்தப்படாத நிலையே காணப்படுகின்றது.\nமுன்பள்ளி ஆசிரியைகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும்\nநாடளாவிய ரீதியில் முன்பள்ளி ஆசிரியர்களது பணியில் ஈடுபடுபவர்களது வாழ்க்கை நிலைமைகளை அவதானத்தில் கொண்டும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. சிறார்களைக் கல்வியின்பால் ஈர்க்கின்ற அதிமுக்கியத்துவம்வாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ள இந்த முன்பள்ளி ஆசிரியைகள் பலர்\nபொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே, இவர்களுக்கெனப் போதுமானவளவு ஓர் ஊதியத் தொகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுவது அவசியமாகும். அதேநேரம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மாகாண சபையின் நிர்வாகமற்ற சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nவரலாற்றுபாடங்களில் தமிழர் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது\nஅடுத்து, தமிழ்மொழிமூலம் வரலாற்றுப் பாடங்களில் இலங்கைத் தமிழ் மக்களதும் தமிழ் மன்னர்களதும் வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதற்குக் கல்வி அமைச்சர் சார்பில் பதிலளித்திருந்த கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்கள், அப்படி இல்லை எனவும் தமிழர்களது வரலாறுகள் பாடநூல்களில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் உண்மை அதுவல்ல என்ற விடயத்தை இங்கு நான் மீண்டும் முன்வைக்க விரும்புகின்றேன். அந்த வகையில் 6 ஆம் தரம் முதற் கொண்டு 11 ஆம் தரம் வரையிலான தமிழ்மொழிமூலமான வரலாற்றுப் பாடநூல்களைப் பார்க்கின்றபொழுது இந்த உண்மையைக் கண்டுகொள்ள முடியும். கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ இராதாகிரு~;ணன் அவர்கள் இதனை உணர்ந்து கொள்வார் என நான் நம்புகின்றேன். அதை நிரூபிக்கின்ற வகையில் அந்த வரலாற்றுப் பாடப் புத்தகங்களையும் இங்கு நான் கொண்டு வந்திருக்கின்றேன். கௌரவ இராஜாங்க அமைச்சர் இது குறித்து ஓர் உயர் கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தித் தருவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்த வகையில் இந்த வரவு செலவுத்திட்ட விவ��தங்கள் முடிவடைவதற்குள் அற்கான நேரத்தை அவர் ஒதுக்கித் தருவாராக இருந்தால் அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் கூறிக் கொள்கின்றேன்.\nகுறிப்பாக இந்த வரலாற்றுப் பாட நூல்களில் இலங்கை மன்னர்கள் எனப் பலரைப் பற்றிக் கூறப்படுகின்றபோதிலும் அவற்றில் ஒரு தமிழ் மன்னரைப் பற்றிக்கூட தனியான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. யாழ்ப்பாண இராஜ்ஜியம் பற்றிய ஒரு சிறு குறிப்பு வேண்டாவெறுப்புடன் பிரசுரிக்கப்பட்டிருப்பதையே 7 ஆம் தரப் பாடநூலில் காணக்கூடியமாதிரி இருக்கின்றது.\nவரலாற்றை மறைத்தால் தேசிய நல்லிணக்கம் பகற் கணவாகிவிடும்\nஇந்த நூல்களில் துட்டகைமுனு மன்னர் பற்றிப் பலமுறை குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில், எல்லாளன் மன்னர் தொடர்பில் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் குறிப்பிடப்படவில்லை என்பதை நான் இங்கு கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 10 ஆம் தரத் தமிழ்மொழிமூல வரலாற்றுப் பாடநூலில் துட்ட கைமுனு பற்றிய பகுதியில் எல்லாளன் மன்னனைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு மிகச் சிறிய குறிப்பில் “துட்டகைமுனு மன்னன் தோல்வியுற்ற தனது எதிராளியின் கல்லறைக்கு உரிய முறையில் மரியாதை செலுத்தும்படி ஆணையிட்டான். இதன்மூலம் தனது இராஜதந்திரச் செயற்பாட்டை வெளிப்படுத்தினான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே, இந்த வரலாற்று நூல்களைக் கற்கின்ற எமது மாணவர்கள் மத்தியில் தங்களுக்கான வரலாறுகள் எதுவும் இங்கு காணப்படாத நிலையில் இந்த நாடு\nதொடர்பில் ஒருவித அந்நிய மனப்பான்மையே ஏற்படுகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடங்கள் புகட்டப்படுவதாயின் இலங்கையின் உண்மையான வரலாற்றை உள்ளபடி புகட்டவேண்டும். இவ்வாறு ஒரு சாராரின் வரலாற்றை மறைத்து அல்லது திரிபுபடுத்தி இன்னொரு சாராரின் வரலாற்றை மாத்திரம் புகட்டுவதனால் இந்த நாட்டின் அடித்தளத்திலிருந்து தமிழ் பேசும் மக்களிடையே தேசிய நல்லிணக்கம் ஏற்படுமென்பது பகற்கனவாகவே அமையும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். எனவே, தமிழ் மொழி மூலமான வரலாற்றுப் பாடத்திட்டங்களை வகுப்பதற்குத் தமிழ் மொழி மூலமான வரலாற்றுப் பேராசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்துங்கள். அந்தக் குழுவிற்குப் பூரண சுதந்திரத்தை வழங்குங்கள். வெறு��் எழுத்துப் பிழைகளை மாத்திரம் திருத்துகின்றவர்களாகவும் மொழி பெயர்ப்பாளர்களாகவும் தமிழ் வரலாற்றுப் பேராசிரியர்களை இந்தப் பாடநூல் தயாரிப்பு விடயத்தில் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.\nமாணவர்களிடம் நிதி வசூலிப்பதை நிறுத்துங்கள்\nஅதேநேரம், பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து நிதி வசூலிக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கல்வியமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது நல்லதொரு விடயம். இன்றுகூட நாட்டில் பல பகுதிகளில் செயற்பட்டு வருகின்ற பாடசாலைகளில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு நிதி வசூலிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இந்தச் செயற்பாடுகளை நிறுத்துவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.\nஅதேநேரம், நாட்டில் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மாணவர்கள் பலர் குடும்பப் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாகப் பாதணிகள் கூட இன்றிய நிலையிலேயே பாடசாலை செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இதனால் தனிப்பட்ட சில முகநூல்கள் வழியாக மாணவர்களுக்கான பாதணிகளைச் சேகரித்து வழங்கும் நிலையும் உருவாகியுள்ளது என்ற விடயத்தையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nமேலும், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தொடர்பாகவும் நான் எனது கருத்துக்களைப் பதிய விரும்புகின்றேன். தமிழ் மொழி மூலமான கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல்வேறு நிகழ்வுகளைக் கௌரவ உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்கள் நடத்திவருவதையிட்டு அவருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nவடக்கு, கிழக்கு கலைஞர்களையும் கௌரவிக்க வேண்டும். விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வேண்டும்.\nஅதேநேரம், யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டிலே அகதி முகாம்களில் அகதிகளா இருந்துவரும் இலங்கைத் தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பியழைக்கும் வகையில் உள்ளக அலுவல்கள் அமைச்சு பல\nஏற்பாடுகளைச் செய்யவேண்டுமெனை நான் ஏற்கனவே கோரியிருந்த நிலையில் அதற்கமைவாகச் சில ஏற்பாடுகள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எனினும், தற்போது நாடு திரும்புகின்ற அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் முதல் ஏற்கனவே வாக்களித்திருந்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாதிருப்பதனை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். அதேநேரம், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக நலிவடைந்துள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் கௌரவிக்கும் ஒரு விN~ட ஏற்பாடாக அவர்களுக்கான ஓர் ஓய்வூதியத் திட்டத்தைச் செயற்படுத்தவும் ஏற்கனவே சில இடங்களில் அமைக்கப்பட்டது போல் அனைத்துப் பிரதேச செயலகங்கள் தோறும் கலாசார நிலையங்கள் அமைத்து அதற்குரிய ஆளணி வசதிகளை ஏற்படுத்தவும் பாரம்பரிய கலைகளை மேம்படுத்தவும் பாரம்பரிய கலைஞர்களைக் கௌரவித்து ஊக்குவிக்கவும் கௌரவ அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.\nஎல்லாளனும், துட்டகைமுனுவும் இன ரீதியாக போரிடவில்லை.\nஅடுத்ததாக இந்த நாட்டில் அநுராதபுர இராஜதானியை சுமார் 44 ஆண்டுகளாக ஒழுக்க விழுமியங்களோடு ஆட்சி புரிந்த எல்லாளன் மன்னனுக்கு உரிய மரியாதை செலுத்துமுகமாகத் துட்டகைமுனு மன்னனால் கட்டப்பட்ட சமாதியை இனங்கண்டு மீளப் புனரமைத்து அதனை மரியாதைக்குரிய இடமாகப் பிரகடனப்படுத்தும்படி நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், அதற்குரிய செயற்பாடுகள் எதுவும் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் இங்கே கவலையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். ஏனெனில், எல்லாளன் – துட்டகைமுனு யுத்தம் என்பது ஓர் இராஜதானிக்காக இரு மன்னர்களுக்கிடையில் ஏற்பட்ட யுத்தமல்ல என்றும் இது தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் என்றும் இனவாதப் போக்காளர்கள் சிலரால் சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே, இந்த நிலைமையை மாற்றி அந்தச் சமாதிக்குத் துட்டகைமுனு மன்னன் எதிர்பார்த்த மரியாதையைச் செலுத்துமுகமாக நான் மேற்கூறிய ஏற்பாட்டினைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாக எல்லாத் தரப்பினர் மத்தியிலு���் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்தாகவேண்டிய கடமைப்பாடு இருக்கின்றதென்பதையும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை விரும்புகின்ற அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் எதிர்பார்த்து எனது உரையை முடித்துக்கொள்கின்றேன்.\nதிருமலையில் அபகரிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – நாடாளுமன்...\nசிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்த...\nவடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...\nமாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை நாடாளுமன்றத்தில் ...\nபதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTcyNDI1MDg0.htm", "date_download": "2019-09-22T18:48:56Z", "digest": "sha1:ASPKWKV3JO5IFR6LQZJ3RFZGUUVSANXR", "length": 32439, "nlines": 207, "source_domain": "www.paristamil.com", "title": "போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபோர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய\nசிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும்.\nஇவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட ஊடகமொன்றில் Sydney Morning Herald ஊடகத்தின் Asia-Pacific editor, Hamish McDonald எழுதியுள்ளார்.\nமே 2009 ல் சிறிலங்காவின் வட கிழக்கு கரையோரப் பகுதியின் ஒடுங்கிய சதுப்பு நிலத்தில் அந்நாட்டு இராணுவப் படையால் மேற்கொள்ளப்பட்ட செறிவான எறிகணைகள், குண்டுகள், துப்பாக்கி ரவைகள் போன்றவற்றை முகங்கொடுத்தவாறு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் அகப்பட்டுக் கொண்டனர்.\nயுத்தம் நிறைவுக்கு வந்த போது, விடுதலைப்புலித் தலைவர்கள் மூவர் அவர்களது குடும்பங்களுடன் யுத்த வலயத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறி அரசாங்கத்திடம் சரணடைவதை நோக்காகக் கொண்டு, அவர்கள் தம்மிடமிருந்த செல்லிடத் தொலைபேசிகளின் மூலம் கொழும்பிலிருந்த அரசாங்கத்தின் வெளியுறவுச் செயலர், நோர்வே இராஜதந்திரிகள், பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் மற்றும் தொடர்புபட்ட ஏனையவர்களுடன் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதுடன், குறுந் தகவல்களையும் அனுப்பி வைத்தனர்.\nஇவ்வாறு தொடர்பை மேற்கொண்ட இப் பு���ித்தலைவர்களையும் அவர்களுடன் இருந்தவர்களையும் இரு கைகளையும் உயர்த்தியவாறு வெள்ளைக் கொடியைக் காண்பித்தவாறு அரசாங்கப் படைகளின் நிலையை ஊடறுத்து வருமாறு பதிலளிக்கப்பட்டது.\nஇவ்வாறு கட்டளை வழங்கிய மறுநாள், புலித் தலைவர்களான பாலசிங்கம் நடேசன், சீவரத்னம் புலித்தேவன் மற்றும் ரமேஸ் ஆகியோரதும், அவர்களுடன் சென்ற அவர்களது குடும்பத்தவர்கள் சிலரின் உடலங்கள் போன்றன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அரசாங்கப் படைகளால் கண்டெடுக்கப்பட்டன.\nஇதனை யுத்த வலயத்தில் இடம்பெற்ற கெட்ட நிகழ்வென சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துக் கொண்டது.\nநாட்டில் 25 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் நிறைவாக அதன் கரையோரங்கள், ஆலயங்கள், மலைநாடு போன்றவற்றில் சுற்றுலாப் பிரயாணிகளின் வரவு அதிகரித்துள்ளபோதும், மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் யுத்தத்தின் நிறைவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தற்போது மீளவும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nபுலிகள் தோற்கடிக்கப்பட்டு சில மாதங்கள் கடந்த நிலையில், ராஜபக்சவின் இராணுவத் தளபதியாக இருந்து 'யுத்த வெற்றியைப்' பெற்றுக் கொடுத்ததாக புகழாரம் வழங்கப்பட்ட சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து வேட்பாளராகப் போட்டியிட்டார்.\nஇக்காலப்பகுதியில், புலித் தலைவர்கள் மூவரும் அவர்களது உறவுகளும் சரணடைய முயற்சித்தமை தொடர்பாக சரத் பொன்சேகா 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறிது வேறுபட்ட தகவலை வழங்கியிருந்தார்.\nஇப்புலித் தலைவர்கள் சரணடைவற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் தொடர்பாக ஆராய்ந்த போது உண்மையில் என்ன நடந்ததென்பது தெளிவானது. அதாவது யுத்த காலப்பகுதியில் 58 ஆவது படையணிக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சவீந்திர சில்வாவிற்கு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச \"சரணடைய முயலும் எந்தவொரு புலித் தலைவர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்\" என கட்டளை வழங்கியிருந்தார். \"அவர்கள் கொல்லப்பட வேண்டும்\" என கோத்தாபய ராஜபக்ச கட்டளை வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.\n2009ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் பொன்சேகா தோல்வியடைந்தார். அத்துடன் பொன்சேகாவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்���ு அவர் சிறையிலடைக்கப்பட்டார். \"சாரணர் இயக்கத்தை நிறுவிய பேடின் பவுளின் படத்தைப் பார்த்தவாறு சரத் பொன்சேகா தற்போது காற்சட்டை அணிந்தவாறு சிறை ஒன்றுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்\" என The Economist என்ற ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் இவருடன் தொடர்புபட்ட வெள்ளைக் கொடி விவகாரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. அது தற்போதும் தொடர்கின்றது. நிராயுதபாணிகளாக சரணடைந்த புலிகளை கொலை செய்யுமாறு கோத்தபாய ராஜபக்சவால் வழங்கப்பட்ட கட்டளை உண்மையானதெனவும் இதனை தமது புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாகவும் சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கா எடுத்துக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கேற்ற தொடர்பாடல் ஆவணத்தைப் பெறுவதென்பது கடினமானதாகும். ஆனால் சிறிலங்கர்களைப் பொறுத்தளவில், உயர் மட்ட அதிகாரிகள் கூட தமது இரகசியத் தகவல்களை வெளிப்படையான செல்லிடத் தொலைபேசிகளின் மூலமே பரிமாறியுள்ளனர். இதனால் இவ்வாறான இரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.\nசிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும்.\nசிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளைக்கான சிறந்ததோர் சாட்சியமாக இது உள்ளது.\nஅத்துடன் தனது சகோதரனின் அரசாங்கத்தில் கோத்தாபய ராஜபக்ச அதிவலுமிக்க உயர் மட்ட அதிகாரியாக இருப்பதாலும், சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறை போன்றவற்றை மட்டுமல்லாது சிறிலங்காவின் நகர அபிவிருத்தியை மேற்பார்வை செய்யும் அமைச்சின் உயர் மட்ட அதிகாரியாக இருப்பதாலும், இவரால் வழங்கப்பட்ட கட்டளையானது உண்மையில் பெறுமதிமிக்க யுத்த சாட்சியமாக உள்ளது.\nஅமெரிக்க அரசாங்கத்திற்கும் கோத்தாபயவால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஆவணமானது வலுமிக்க கருவியாக உள்ளது. தமிழ்ப் புலிகளுடன் மேற்கொண்ட யுத்தத்தின் போது சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மீது, இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.\nசிறிலங்கா அதிபரால் உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது 18 மாதங்களாக மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த நவம்பரில் கையளித்திருந்தது. இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.\nதமிழ்ப் புலிகள் மனித உயிரினங்களை மதிக்கவில்லை எனவும் சிறிலங்காப் படைகள் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தாதவாறு அவர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்ததாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n'யுத்த வலயமற்ற பகுதிகள்' என அறிவிக்கப்பட்ட வலயங்களில் சிறிலங்கா இராணுவப் படைகள் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையில் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.\nயுத்தத்தின் போது வெற்றி பெற்ற எந்தத் தரப்பும் தாமாகவே தம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டுள்ளனவா\nதமிழர்கள் பெருமளவில் வாழும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை எடுத்தல், துணை ஆயுதக் குழுக்களின் துப்பாக்கிகளைக் களைதல், பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனங்களை அமைத்தல், காணமாற் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுதல், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்றன தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட யுத்தத்தின் பின்னான செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன மேலும் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளன.\nஇதுவரையில் இப்பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான சிறிய சைகையைக் கூட மகிந்த ராஜபக்ச காண்பிக்கவில்லை. அனைத்துலக சமூகத்தால் இது தொடர்பில் மேலும் அழுத்தங்கள் வழங்கப்படாதிருப்பதற்கு, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கடந்த மாதம் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, மகிந்த ராஜபக்சாவிடம் வலியுறுத்தியிருந்தார்.\nசிறிலங்கா ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறின் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனால் சிறிலங்கா அரசாங்கத்திடம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் கடந்த வார இறுதியில் இரு அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதிகளை கிளின்ரன் சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்திருந்தார். இவர்கள் கொழும்பில் நின்ற போது, 'பிறிதொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம்' ஒன்று இடம்பெற்றது.\nஅதாவது எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி இரு ஆண்டுகள் வரை சிறிலங்கா அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்காக செல்வதற்காக காத்திருந்த போதே குறிப்பிட்ட இத் தமிழ் வர்த்தகர் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருந்தார்.\nராஜபக்ச ஆட்சியில் தற்போது அச்சமும், பீதியும் நிலவுகின்றது. மீளிணக்கப்பாட்டின் ஒரு முயற்சியாக ஜெனரல் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்தல் மற்றும் நீண்ட காலமாகத் தொடரப்படும் இனப் பிரச்சினை தொடர்பில் பிரதான தமிழ்க் கட்சியுடன் பேச்சுக்களை நடாத்துதல் தொடர்பில் சிறிலங்கா அதிபர் மீது அமெரிக்கா அழுத்தத்தைப் பிரயோகிப்பதுடன், இவரது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச தொடர்பிலும் அமெரிக்கா தீவிர கவனத்தைச் செலுத்த வேண்டும்.\nஎழுக தமிழ் – கற்க வேண்டிய பாடம்\nபேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது\nபேரவையின் எழுக தமிழ் – 2019 எதிர்கொள்ளப் போகும் உண்மையான சவால்\nபலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்ட���க் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89/", "date_download": "2019-09-22T18:16:00Z", "digest": "sha1:4HOG4O6ZJ32UEK5247IK2I4Y7NHYO3U7", "length": 15497, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை எடுத்துரைப்பு - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nநிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nரணில் – சஜித் சந்திப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி\nவேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய\nஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்\nஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை எடுத்துரைப்பு\nஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வழங்குவதை அனைத்துலக சமூகம் இனியும் இழுத்தடிக்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது.\nஈழத்தீவின் மனித உரிமை நிலவரம் குறித்தும், நான்காம் கட்ட ஈழப்போரில் நிகழ்ந்தேறிய கொடூரங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றியும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் ஆராயப்பட்டு வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கட்டிடத் தொகுதியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கொன்று நடாத்தப்பட்டது.\nஅனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் வெளியுறவுப் பொறுப்பாளர் திரு. திருக்குலசிங்கம் திர���ச்சோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் டென்மார்க்கைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி கந்தசாமி துவாரகா, பிரித்தானியாவைச் சேர்ந்த பன்னாட்டு விவகார அரசறிவியலாளர் கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.\nஇதன்பொழுது கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து திரு திருக்குலசிங்கம் திருச்சோதி அவர்கள் உரையாற்றுகையில், மானிட குல வரலாற்றில் இனியொரு மனிதப் படுகொலை நிகழக்கூடாது என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா. மன்றம் ஈழத்தமிழர் விடயத்தில் கடமை தவறியிருப்பதை சுட்டிக் காட்டியதோடு, அரசுகளின் சதுரங்க விளையாட்டில் ஈழத்தமிழர்களுக்கான நீதி சிக்குண்டு சின்னாபின்னாமாவது எந்த விதத்திலும் ஏற்புடையதன்று என்று குறிப்பிட்டார்.\nஇவ்விடத்தில் திருமதி கந்தசாமி துவாரகா அவர்கள் உரையாற்றுகையில், பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த பத்தாண்டுகளாக அனைத்துலக சமூகம் நிறைவேற்றிய தீர்மானங்கள் எவையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமையவில்லை என்று சுட்டிக் காட்டினார்.\nதொடர்ந்து கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா அவர்கள் உரையாற்றுகையில், பூகோள அரசியலுக்கு அப்பால் சென்று ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்குவதில் அனைத்துலக சமூகத்திற்கு உண்மையான அக்கறை இருந்தால் அது ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பை விசாரணை செய்வதற்குப் பன்னாட்டு நீதிவிசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதே ஒரேயோரு வழி என்று குறிப்பிட்டார்.\nஅத்துடன் 2009ஆம் ஆண்டுடன் ஈழத்தீவில் போர் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறிக் கொண்டு சத்தம் சந்தடியற்ற இனவழிப்பு யுத்தம் ஒன்றைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு நிகழ்த்துவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nஇக் கருத்தரங்கில் கலந்து கொண்டு அதன் கருப்பொருளைத் திசைதிருப்புவதற்கு சிங்கள படை அதிகாரி ஒருவர் எடுத்த முயற்சி, அமர்வின் தலைவராலும், பேச்சாளர்களாலும், அங்கிருந்த பார்வையாளர்களாலும் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபால் மாவுக்கு தட்டுப்படு : பின்னணியில் திட்டமிட்ட சதியா Next Postரி. ஐ. சி வரதகுமாரின் இழப்பு ஈடுசெய்யப்படமுடியாதது: முகநூல்களில் தமிழ் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிப்பு\n��னாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/11/blog-post_43.html", "date_download": "2019-09-22T19:16:42Z", "digest": "sha1:LDT6QP2ZB2F7WV4M5ULKFET2B5BB5MBT", "length": 58982, "nlines": 826, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "உலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27” இவ்வாண்டு (2017), உலகெங்கும் இந்நாளை தமிழர்கள் எழுச்சியுடன் நினைவு கூர்ந்து, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.\n2009ஆம் ஆண்டு இனப்படுகொலைப் போருக்குப் பின்னர் தமிழீழத்தில் சிங்கள இராணுவத்தின் கெடுபிடி களாலும் தடைகளாலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு இராணுவத்தைப் பற்றி எந்த கவலையும் படாமல் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பிரிட்டன், பிரான்சு, கனடா என புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் வாழும் நாடுகளிலும், உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.\nதமிழ்நாடெங்கும் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.\nஓசூரில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் சாந்திநகரில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வை த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பி���ர் தோழர் செம்பரிதி நோக்கவுரையாற்றி ஒருங்கிணைத்தார். மின்விளக்குகள் அணைக்கப்பட்ட அரங்கில் அனைவரும் கையில் ஒளியேந்தி நிற்க, தோழர் முத்து மாவீரர் வீரவணக்கப் பாடலை உணர் வெழுச்சியுடன் பாடினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து, த.க.இ.பே. ஓசூர் செயலாளர் தோழர் முத்துவேலு, பேரியக்க நகரச் செயலாளர் தோழர் சுப்பிரமணியன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை தோழர் ரோம்லெஸ், பாவலர் குடந்தை மாறன், வள்ளுவர் இலக்கிய மன்ற பொறுப்பாளர் சிவந்தி அருணாச்சலம், தமிழக மாணவர் முன்னணி தோழர் ம.சு. தமிழ்மாறன், தமிழ்த் தேச குடியரசு இயக்க பொறுப்பாளர் தோழர் தமிழரசன், தொழில் முனைவோர் திரு. ஜெய்சன் உள்ளிட்டோர் வீரவணக்க உரையாற்றினர். முன்னதாக, இளம் தோழர் கோபி கவி படித்தார். தோழர் முத்து ஈழ எழுச்சிப் பாடல்களை நிகழ்வின் இடையிடையே பாடினார். த.க.இ.பே. பாவலர் நடவரசன் நிறைவுரையாற்றினார்.\nகுடந்தை ஒன்றியம் புதுப்படையூரில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுக்கு குடந்தை நகரச்செயலர் தோழர் ம. தமிழ்த்தேசியன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன் முன்னிலை வகித்தார். தேவநேசன் மற்றும் மகளிர் ஆயம் தோழர் இளவரசி, மேரி மற்றும் மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.\nதிருச்சியில், த.தே.பே. அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டத்திற்கு, மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் மாவீரர் ஈகச்சுடரேற்றி உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன், ஜி.பி. பொறியியல் தொழிலா ளர்கள் சங்கம் திரு. மதியழகன், பேரியக்க தோழர்கள் தியாகராசன், இராமராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபுதுச்சேரி வேல்ராம்பட்டில், தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.11. 2017 அன்று குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், 27.11.2017 மாவீரர் நாளன்று ஈகியர் வீரவணக்கமும் நடைபெற்றது. பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். பகுதி மக்களும், பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.\nதருமபுரி தொலைப்பேசித் தொடர்பகம் அருகில் நடை பெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு, பேரியக்கச் செயலாளர் தோழர் க. விசயன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மண்டலச் செயலாளர் தோழர் கரு.பாலன், பா.ம.க. திரு. சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளர் தோழர் குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு உணர்வாளர்களும், முருகேசன், அன்பழகன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.\nதஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 63ஆவது பிறந்தநாள் 26.11.2017 அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரெ. கருணாநிதி, தோழர்கள் ஆ. தேவதாசு, பழ. மலைத்தேவன், பெ. ஆனந்த் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.\nதஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு உ.தே.பே. தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை வீரவணக்க முழக்கங்களை எழுப்ப, மாவீரர் நாள் ஈகச்சுடரேற்றம் நடைபெற்றது. பச்சைத் தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப. உதயகுமார், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாபுரம் சி. முருகேசன், திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச் செல்வன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.\nமதுரை - சிம்மக்கல் ஆறுமுச்சந்தியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்ட ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், முதலில் அனுமதி தந்த காவல்துறையினர் கடைசி நேரத்தில் திடீரென அனுமதி மறுத்தனர்.\nதமிழீழ தேசிய மாவீரர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கங்கள்\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n\"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா...\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர்...\n“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை\n“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழ...\n“உனது பெ��ர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் கா...\nமதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்\n“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு\nபல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு...\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெள...\nஇலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மர...\nசான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்\nதோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ ...\nதமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் நிய...\nதமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ...\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது....\nகார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க\nமண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்...\n”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்...\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்...\nவிவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்த...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு மு��்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தி��ைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nஇந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து போராட்டம்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பையும் தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்து மொழிப்போர் நாளில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் ...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/312964.html", "date_download": "2019-09-22T19:13:51Z", "digest": "sha1:Z4HYVGSZWZD3NHYOMBCVZIVDXTAKA5XW", "length": 6478, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "பார்த்துப் பார்த்து காத்திருந்தேன் - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nஉன்னை தேடி தேடி கால்கள் ஓய்ந்து விட்டன\nஉன்னை எதிர் பார்த்துப் பார்த்து கண்கள் கலங்கி நிற்கின்றன\nபோகும் வழியெல்லாம் பார்வை பல புறம் சுற்றி திரிந்தன\nகாணும் முகம் யாவும் உன் முகம் உதித்தன\nநானோ உடைந்து போய் நடக்கிறேன்\nஅதில் நிஜபாக நீ இல்லாத வேதனை போதும் .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/15100938/Decision-on-oil-purchase-after-polls-India-tells-Iran.vpf", "date_download": "2019-09-22T19:17:07Z", "digest": "sha1:LWVIVUAOVYF4YA2LZJ43AFCQBWV3UTKA", "length": 13085, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Decision on oil purchase after polls, India tells Iran || தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் கூறிய இந்தியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nதேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் கூறிய இந்தியா + \"||\" + Decision on oil purchase after polls, India tells Iran\nதேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் கூறிய இந்தியா\nஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக, தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்தியா கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.\nஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருந்து வந்தது. இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக டிரம்ப் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது முதல், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது.\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அளித்த சலுகைகளையும் கடந்த 1 ஆம் தேதியோடு அமெரிக்கா ரத்து செய்தது. இதனால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.\nஇந்த சூழலில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஷாரீப், இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜை சந்தித்து ஜாவத் ஷாரீப் பேசினார்.\nஇந்த சந்திப்பின் போது, ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சுஷ்மா சுவராஜ் கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\n1. மக்களுக்கு உணவு, மருந்து கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை- ஈரான் கண்டனம்\nஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை விதித்து உள்ளதாக ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது\n2. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.\n3. பாக். வான்பரப்பு வழியாக பிரதமர் மோடியின் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரியிருப்பதாக தகவல்\nபாகிஸ்தான் வான்பரப்பு வழியாக பிரதமர் மோடி செல்லும் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nசவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.\n5. ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி\nஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு\n3. அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம்\n4. இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதில் தொடரும் சிக்கல் - கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிப்பு\n5. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 8 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-1291818.html", "date_download": "2019-09-22T18:32:11Z", "digest": "sha1:DCMFV4T647647OLHOVLUWGIUJKZ3NKKZ", "length": 8477, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வேண்டும்\\\\\\'- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\n\"பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வேண்டும்'\nBy கடலூர் | Published on : 09th March 2016 07:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி ம��்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழ்நாடு தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் சங்கத்தின் தொடக்க விழாவும், சர்வதேச மகளிர் தின விழாவும் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nசங்கத்தின் தலைவர் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினர்.\nஅனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம். மருதவாணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் கே.டி.சம்பந்தம், என்.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்புச் செயலாளர் விக்டர் ஜெயசீலன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில், அனைத்து தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு ஆகிய சமூக நல பாதுகாப்பு திட்டங்களை அனைவருக்கு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/36979", "date_download": "2019-09-22T18:42:48Z", "digest": "sha1:DPLKFR33TFWB5CMPCGQUCO36I4ZD7CWQ", "length": 19451, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அகிலவின் திட்டத்தில் சிறந்த போதைப் பொருள் பாடசாலைகளே அதிகம் : கூட்டு எதிர்கட்சியினர் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nஅகிலவின் திட்டத்தில் சிறந்த போதைப் பொருள் பாடசாலைகளே அதிகம் : கூட்டு எதிர்கட்சியினர்\nஅகிலவின் திட்டத்தில் சிறந்த போதைப் பொருள் பாடசாலைகளே அதிகம் : கூட்டு எதிர்கட்சியினர்\n“நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தியின் மூலம் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுத்த வீண்பழியை கூட்டு எதிர்க்கட்சி தோல்வியடையச் செய்துள்ளது. எனினும் அக்குற்றச்சாட்டு தொடர்பிலான எந்தவொரு விசாரணையையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சி எதிர்கொள்ள தயாராக உள்ளது\" என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுள்ளையிலுள்ள அக்கட்சியின் தலமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரைாயாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\n\"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்து நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தகவல் சம்பந்தமாக நேற்று பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது. அந்தச் செய்தி வெளியானது முதல��� நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகைகளை முன்னெடுத்தனர்.\nஎனினும் நேற்று பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு விவாதம் ஆரம்பமானபோது இரண்டு முறை சபையின் கோரம் இல்லாது போனது. அந்த யோசனையை முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்கள்கூட விவாதத்தில் கலந்து கோரத்தை பாதுகாக்கவில்லை.\nமேலும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிகும் உறுப்பினர்கள் அனைவரும் அதனை எதிர்கொள்வதற்கு தயார் என்தையும் நாம் அரசாங்கத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அத்துடன் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சீன நிறுவனத்திற்கு தொடர்ந்தும் அரசாங்கம் வேலைத்திட்டங்களை வழங்கியுள்ளது. எனினும் விசாரணைக்காகவாவது குறித்த நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி விசாரணை நடைத்துமாறு நாம் அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டிருந்தோம்.\nமேலும் நேற்றைய விவாதத்தின் போது விசாரணை அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு வேண்டிக்கொண்டிருந்தோம். எனினும் அதனை அரசாங்கம் செய்யவில்லை. ஆகவே அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுத்த வீண்பழியை கூட்டு எதிர்க்கட்சி தோல்வியடையச் செய்துள்ளது.\nமேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் நேற்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும் அக்குற்றச்சாட்டு தொடர்பில் அவர் ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படுமிடத்து அதனை அவர் எதிர்கொள்வார்.\nஇதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தைக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ரணில் விக்ரமசிங்கவை கல்வியமைச்சராக்கினார். அதன் வழித்தோன்றலில்தான் அவர் கட்சியின் தலமைக்கு வந்துள்ளார். அவ்வாறான ஏற்பாட்டையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சிக்குள் மேற் கொண்டு வருகிறார். கட்சியின் சிரே��்ட உறுப்பினர்கள் பலர் இருக்கும்போது அகிலவிராஜ் காரியவசத்தை கட்சியின் செயலாளராக தற்போது நியமித்துள்ளார்.\nகல்லிவயமமைச்சர் பதவி வகிக்கும் அகிலவிராஜ் காரியவசம் தற்போது கல்வித்துறையை சீரழிப்பதனை அவதானிக்க முடிகிறது. கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதாக வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் “சிறந்த போதைப்பொருள் வேண்டுமானால் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்ல வேண்டிய” நிலையையே ஏற்படுத்தியுள்ளார். போதைப்பொருள் பகிர்தளிக்கும் நிலையமாக பாடசாலைகளை மாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nநிவ்யோர்க் டைம்ஸ் விசாரணை கூட்டு எதிர்க்கட்சி போதைப் பொருள் பாடசாலை\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-09-22 21:00:46 களுத்துறை நாகொடை பாடசாலை மாணவி தாய்\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-09-22 20:44:48 மாத்தறை ஜனாதிப தி தலைமை\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-09-22 20:32:08 திருடர்கள் ஊழல்வாதிகள் பாதாள உலக கோஷ்டியினர்\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வது தொடடர்பில் சுதந்திர கட்சியின் தலைமைத்தும் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிட்டாலும், சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.\n2019-09-22 20:12:56 சுதந்திர கட்சி அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nசஜித்தை சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n2019-09-22 20:01:49 டக்ளஸ் தேவானந்தா வேட்பாளர்கள் மக்கள் பிரச்சினை\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40983", "date_download": "2019-09-22T18:45:40Z", "digest": "sha1:MJ4QZMUMIP7NADYKHDQBERIYLWSEXEX7", "length": 12740, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் உலகக் கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nஉலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் உலகக் கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிக்க��்பட்டது.\nஉலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் உலகக் கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஅடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள உலகக் கிண்ணத்தை உலகை சுற்றி எடுத்துச் செல்லும் பயணத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் இது தற்போது இலங்கையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇக்கிண்ணம் நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.\n1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உலகக் கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.\nஇந்த நிகழ்வில் கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவுடன் இலங்கை கிரிக்கட் அணியினரும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய முன்னாள் கிரிக்கட் வீரர்களான ரொஷான் மஹாநாம, ரொமேஷ் கலுவிதாரன ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.\nஇதேவேளை தேசிய ரூபவாஹினியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள —Earth Watchman˜ மர நடுகை திட்டத்தின் அறிக்கை தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் இநோக்கா சந்தியாங்கனியினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nகிரிக்கட் போட்டிக்காக பயன்படுத்தப்படும் கிரிக்கட் மட்டையை தயாரிப்பதற்கு மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுவதால் இந்த மர நடுகை திட்டம் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படுகின்றது.\nஅமைச்சர் பைசர் முஸ்தபா, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஉலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் உலகக் கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nமஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியிலிருந்து 3 கடினபந்து வீரர்கள் மாவட்ட மட்டத்திற்குத் தெரிவு\nமஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியில் 2017 ஆண்டில் கடினப்பந்து கிரிகெட் அணி ஆரம்பிக்கப்பட்டது.அவ்வாண்டிலேயே முதன்முறையாக இப்பாடசாலையில் 11 வயதிற்குட்பட்ட மாணவர் கடின பந்து அணியும் பதிமூன்று வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கடின பந்து அணியும் ஆரம்பிக்கப்பட்டது.\n2019-09-22 19:15:27 மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி 3 கடினபந்து வீரர்கள்\nஒரே நாளில் இரட்டை வெற்றி ; இறுதிப் போட்டியில் ஒசாகா\nபான்பசிபிக் பகிரங்க டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகிறது.\n2019-09-22 09:24:34 நவேமி ஜப்பான் பாவ்லிசென்கோவா\nரக்பி உலகக் கிண்ணத் தொடர் - முதல் போட்டியில் வெற்றிபெற்றது ஜப்பான்\n2019 ரக்பி உலகக் கிண்ணப் போட்டியானது நேற்றைய தினம் ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவில் கோலாகலமாக ஆரம்பமானது.\n2019-09-21 12:25:51 2019 ரக்பி உலகக் கிண்ணப் போட்டி முதல் போட்டி ஜப்பான்\nஒருவர் முழுநாளும் துடுப்பெடுத்தாடுவார் - மற்றவர் முழுநாளும் மது அருந்துவார் -டிராவிட் சாஸ்திரி டுவிட்டர் பதிவு குறித்து ரசிகர்கள் சீற்றம்\nஒருவர் ஒரு நாள் முழுவதும் விளையாடுவார் மற்றொருவர் முழு நாள் முழுவதும் மது அருந்துவார்,\nஜப்பானில் கோலாகலமாக ஆரம்பமாகியது ரக்பி உலகக் கிண்ணத் தொடர்\n2019 ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக் கிண்ணப் போட்டியானது இன்றைய தினம் ஜப்பானில் கோலாகலமாக ஆரம்பாகியுள்ளது.\n2019-09-20 17:22:14 ரக்பி உலகக் கிண்ணம் ஜப்பான்\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=6", "date_download": "2019-09-22T18:48:47Z", "digest": "sha1:PI6FORDH3DXJ5SUKZUDUTBEZR3CCOQPF", "length": 10188, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அபிவிருத்தி | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nநெடுஞ்சாலைகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர்:.ஹிஸ்புல்லாஹ்\nநெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.\nபொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் - பிரதமர்\nகிராமிய ரீதியான பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதன் மூலம் பூகோள அடிப்படையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதி...\nஇந்திய நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய பல்கலைக்கழக கேட்போர்கூடம் திறந்து வைப்பு\nஇந்திய அரசின் நிதியுதவியின் கீழ் நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களிலேயே மிகப் பெரியதான கேட்போர்கூடம் இன்று திறந்து வைக்கப்பட்...\nகடந்த காலத்தில் விட்ட தவ­று­களை எதிர்­கா­லத்தில் இழைக்க மாட்டோம் - கோத்­த­பாய\nஅபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்­து­கின்­ற­னரே தவிர அபி­வி­ருத்­தியை எவ்­வாறு முன்­னெ­டுப்­...\nபுதிய பக்கத்தைப் புரட்டியிருக்கும் மாலைதீவு\nமாலைதீவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இடைக்கால முடிவுகள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுடனான நேரடிப் போட்டி...\nநாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை\nகடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போருக்கு தற்போது இலங்கைப் பிரஜாவுரிமைய...\nஆசிய அபிவிருத்தி வங்கி 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி\nநாட்டின் நகர அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு விருத்தி என்பவற்றுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 10 மில்லியன் அமெரிக்க டொலர...\nதற்போதுள்ள நாட்டின் தல‍ைமைத்துவம் சிறந்தது என்கிறார் சம்பந்தன்\nபிளவடையாத நாட்டிற்குள் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை பெற்று சமாதானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட...\n3 மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி -இந்தியா\nஇலங்கையின் பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக ��பிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை,...\nவிசேட தேவையுடைய பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்\nபிரதமா் ரணில் விக்கிரமசிங்க கல்குடாவில் விசேட தேவையுடைய பயிற்சி நிலையத்தை நேற்று திறந்து வைத்தார்.\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/meenatchi-amman-kovil.html", "date_download": "2019-09-22T19:08:29Z", "digest": "sha1:27ZGPMIVJCHQ6BW3YGL2B5HQAPNAMXW4", "length": 8924, "nlines": 92, "source_domain": "www.viralulagam.in", "title": "சுத்தத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம்!!! மதுரை மீனாட்சி அம்மனுக்கு கிடைத்த பெருமை...! - வைரல் உலகம்", "raw_content": "\nHome வைரல் செய்திகள் சுத்தத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம் மதுரை மீனாட்சி அம்மனுக்கு கிடைத்த பெருமை...\nசுத்தத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம் மதுரை மீனாட்சி அம்மனுக்கு கிடைத்த பெருமை...\nசுத்தம், சுகாதாரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்திய அளவில் இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது. யூனியன் ஜல் சக்தி அமைப்பின் சார்பில் வருடம் தோறும், சுத்தத்தில் சிறந்து விளங்கும் 10 புகழ் பெற்ற இடங்கள், சுற்றுலா தளங்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.\nஇந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் 2ம் இடம் பிடித்து ஒட்டுமொத்த தமிழகத்தும் பெருமை தேடி தந்திருக்கிறது.\nஇதற்கான விருதினை யூனியன் ஜல் சக்தி அமைப்பின் 'ஜேந்திர சிங்க்' அவர்களிடம் பெற்ற மதுரை மாநகராட்சி ஆணையரான விசாகன், இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்த தாங்கள் எடுத்த முயற்சிகள் குறித்தும் பேசி இருந்தார்.\n50 மீட்டர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுக்கென தனித்தனி குப்பை தொட்டிகள், கோவில் வளாகத்தினுள் 100% பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கைகள்.\nகுப்பைகளை சேரவிடாது அப்புறப்படுத்த தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடும் 4 குப்பை வண்டிகள், 24 மணி நேரமும் தயார��� நிலையில் துப்புரவு பணியாளர்கள், 25 E-டாய்லெட்டுகள், 15 குடிநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் என வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி அம்மன் ஆலயத்தை பேணி பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதே மீனாட்சியம்மன் கோவில், கடந்த 2017ம் ஆண்டு சுத்தத்திற்கான முதல் இடத்தை இந்திய அளவில் பிடித்து சாதனை படைத்தது. துரதிஷ்டவசமாக 2018ம் ஆண்டில் இந்த பட்டியலில் இடம்பெறாத இவ்வாலயம், இந்த ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்து பெருமை தேடி தந்திருக்கிறது.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/tag/anirudh/", "date_download": "2019-09-22T19:09:49Z", "digest": "sha1:5EUPG6EI3VJNDPQD4JRI4QBCYUR2CZ6B", "length": 19658, "nlines": 162, "source_domain": "cinemavalai.com", "title": "Anirudh Archives - Cinemavalai", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜயின் பைரவா உட்பட 60 க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்த பட நிறுவனம் பி.நாகிரெட்டியின் விஜயா\nவிஜய் 64 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) மாலை 6 மணிக்கு வெளியானது. தளபதி 64\nஅனிருத் சிவகார்த்திகேயன் இணைந்து வெளியிட்ட படம் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இரண்டாவது படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. ஜூன் 14 அன்று இப்படம் வெளியானது. அன்று அதிகாலை ஐந்து மணிக் காட்சி படம் பார்த்துவிட்டு இலண்டன் புறப்பட்டுச். சென்றார். ஓய்வுக்கான பயணத்தோடு இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியையும் அவர் பார்க்கவிருக்கிறார் என்கிறார்கள். இன்று நடக்கும் இந்தியா\nரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி,ஏ.ஆர்.முருகத���ஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்,இசை அனிருத். படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். . இப்படத்தின் நாளை (ஏப்ரல் 10,2019) மும்பையில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ரல்9,2019) காலை எட்டரை மணிக்கு படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயர்\nமும்பையில் ஒரு மாதம் படப்பிடிப்பு – ரஜினி ஓட்டுப் போடமாட்டாரா\nபேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. ஒரு\nவிக்னேஷ்சிவன் சிவகார்த்திகேயன் படப்பெயர் இதுதான்\nவிக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் அனிருத். லைகா நிறுவனம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தின் கதை காதலை மையப்படுத்தி இருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படத்துக்கு எல்ஐசி என்று பெயர்\nவிக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அறிவ்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் அனிருத். லைகா நிறுவனம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் செய்தியை நமது cinemavalai.com இணையதளம் 2018 அக்டோபர் 21 ஆம் தேதி வெளியிட்ட செய்தி…… சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார்\nரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பு தொடங்கும் நாள் இதுதான்\nபேட்ட படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் பத்தாம்\nஅதிகச் சம்பளம் கேட்ட ரஜினி – லைகா நிறுவனம் செய்தது என்ன\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி.அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்கிறார்கள். இந்தப்படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை\nஏ.ஆர்.முருகதாஸ் நயன்தாரா மோதல் – ரஜினி சமரசம்\nபேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு, அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாராவை நாயகியாக்க ஏற்கெனவே பேசியபோது அவர் மறுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. அதற்குக்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f58-forum", "date_download": "2019-09-22T18:14:26Z", "digest": "sha1:2SBA2VCWE4ZXFCWJYVTGZVSZGOUFIGXF", "length": 18077, "nlines": 222, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சாமுத்திரிகா லட்சணம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» முகப்பில் தெரியா பிறந்த நாள்\n» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் பட���்தில் பார்க்கலாம்\n» நடிகை ராஷ்மிகா மந்தன்னா\n» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\n» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா\n» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது\n» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்\n» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்\n» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை\n» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்\n» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு\n» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை \n» \"கல்லி பாய்\" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்\n» 'நானும் சாவித்ரி தான்'\n» குத்துச்சண்டை பயிலும் நடிகை\n» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...\n» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்\n» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்\n» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\n» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை\n» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்\n» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\n» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..\n» எல்லாருக்கும் Thank You\n» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று\n» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்\n» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n» தேனும் லவங்கப் பட்டையும்\n நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்\n» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n» வன்மத்தின் கொள்கலன் - கவிதை\n» என்ன ஒரு நளினம், எ���்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்\n» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்\n» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\n» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது\nசாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள்\nசாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nமனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை..\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/360_degree_interview/", "date_download": "2019-09-22T18:41:57Z", "digest": "sha1:GANCBXDFRGA7KOH7RDULKU2QE4SQXZVO", "length": 5791, "nlines": 83, "source_domain": "freetamilebooks.com", "title": "360 டிகிரி – நேர்காணல்கள் – கட்டுரை – ச.அன்பரசு", "raw_content": "\n360 டிகிரி – நேர்காணல்கள் – கட்டுரை – ச.அன்பரசு\nநூல் : 360 டிகிரி – நேர்காணல்கள்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 530\nநூல் வகை: கட்டுரை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: ச.அன்பரசு\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34755/", "date_download": "2019-09-22T18:54:27Z", "digest": "sha1:6LSVXSKM5CQB4J7KABKDOPDSVQ4BYDKW", "length": 9146, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பூநகரி மனித்தலை வீதியை மணல் மூடியதால் போக்கு வரத்து பாதிப்பு – குளோபல் தமிழ் செய்தியாளர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூநகரி மனித்தலை வீதியை மணல் மூடியதால் போக்கு வரத்து பாதிப்பு – குளோபல் தமிழ் செய்தியாளர்\nகிளிநொச்சி பூநகரி மனித்தலை பகுதியில் வீதியை மணல் மூடியதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் கல்முனைக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக நிலமை இவ்வாறே காணப்படுவதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nஇப் பகுதியின் ஊடாக வரும் வாகனங்கள் மணலில் புதைந்து அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.\nTagsponagari transport பாதிப்பு பூநகரி போக்கு வரத்து மணல் மனித்தலை வீதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் – பெங்களூரில் அனைத்துக்கட்சி கூட்டம்:-\nஎந்தவொரு காணியும் எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யப்படவில்லை – மஹிந்த அ���ரவீர\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shankarinpanidhuli.blogspot.com/2009/10/", "date_download": "2019-09-22T18:23:10Z", "digest": "sha1:ZOMXUSMX4O2K3M2B2XEX6TZN7EVVRDTM", "length": 211665, "nlines": 2328, "source_domain": "shankarinpanidhuli.blogspot.com", "title": "சங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்: October 2009 >", "raw_content": "\nஒரு முத்தம் விலை ரூ.64 லட்சம்\n14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் \nஊராட்சி தலைவரானார் உ.பி., பிச்சைக்காரர் \nமூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி \nஐஸ்வர்யாராயின் சம்பளம் 25 கோடி \nஐ. ஏ. எஸ். தேர்வு . \nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் \nஅழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே \nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே.... \nயாரோ.. யாருக்குள் இங்கு யாரோ \nமௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் \nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\nசங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்\n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்த இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் தமிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள் (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் பாடல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவிடை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\nவாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.\nஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.\nமாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளி��ாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.\nஇப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியயை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.\nLabels: சிந்தனைக் கதைகள், தினம் ஒரு தகவல், போராட்டம்\nஒரு முத்தம் விலை ரூ.64 லட்சம்\nதென் அமெரிக்காவில் பிறந்த 34 வயது ஹாலிவுட் நடிகை சார்லீஸ் தெரான். இவர் சான்பிரான்சிஸ்கோவில் தொண்டு நிறுவனம் சார்பில் நன்கொடைக்காக நடந்த ஒரு ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅப்போது ஏலத்தொகையை அதிகரிப்பதற்காக அவரிடம் இருந்து 7 வினாடி முத்தம் ஒன்றை யும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிரடி சலுகையை வெளியிட்டார்.இதையடுத்து ஒரு நபர் 130 ஆயிரம் டாலருக்கு ஏலம் கேட்டார். அப்போது திடீரென அங்கிருந்த பெண் ஒருவர் 140 ஆயிரம் டாலர் கேட்டு ஏலம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.\nஇந்திய மதிப்பு படி இந்த தொகை ரூ.64 லட்சமாகும். இதையடுத்து தனது காதலன் நடிகர் ஸ்டூவர்ட் டவுன்சென்ட்(36) இங்கு இல்லை என ஜோக் அடித்த படி தெரான் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்தார்.\nLabels: அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு, முத்தம், வினாடி\n14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் \nமும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை \"ஓட்டி'க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. \"மராத்தா மந்திர்' என்ற தியேட்டரில், \"தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஷாருக்கான், கஜோல், மந்திரா பேடி இருவரும் நடித்த இந்தப் படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேட்னி ஷோவில் மட்டும் இந்தப் படம் தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.குறைந்த டிக்கெட் 18 ரூபாய். பால்கனி 22 ரூபாய். தம்பதிகள் தங்கள் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக 10 ரூபாயில் பாப்கார்ன் வாங்கிக் கொண்டு இந்தப் படம் பார்க்க வந்து விடுகின்றனர். மணிக்கணக்கில் உட்கார்ந்து படத்தை பார்த்தும், பேசிக்கொண்டிருந்தும் விட்டு கிளம்புகின்றனர். \" இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நான் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்தப் படத்தை நான் மிகவும் விரும்புகிறேன்' என்று சிலர் கூறியது வித்தியாசமாக இருந்தது.\nவாரத்தின் பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் சுமாரான கூட்டம் தான் இருக்கும்; அப்போதெல்லாம் தியேட்டரின் ஓரளவு வசூலுக்கு கைகொடுப்பது காதலர்கள் தான்; அவர்கள், தங்கள் ரொமான்சை அரங்கேற்றுவதற்காக இந்தத் தியேட்டருக்கு வருகின்றனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்தத் தியேட்டர் நிரம்பி வழிகிறது; காரணம், ஷாருக்கின் இந்த படம் அருமையானது என்பதே. இந்தத் தீபாவளியோடு இந்தப் படம் வந்து 730 வாரங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இன்னும் இந்தப் படம் இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டுதானிருக்கிறது\nLabels: அப்படியா விசயம், திரை அரங்குகள், தினம் ஒரு தகவல் புதுசு, புதிய சினிமா\nஊராட்சி தலைவரானார் உ.பி., பிச்சைக்காரர் \nமீரட் : சிறுவயதிலிருந்து பிச்சை எடுத்துத் திரிந்தவர், ஊராட்சி தலைவராக ஆகியிருக்கிறார். உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள கைகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர். \"நாட்' என்ற நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர், தனது பத்தாவது வயதில் பள்ளிக்குச் செல்வதை விடுத்து பிச்சை எடுக்க ஆரம்பித்தார். இவரது வருமானத்தில்தான் குடும்பம் நாட்களைக் கடத்தி வந்தது. இவர் தனது பிச்சையில் ஒரு பகுதியைச் சேமித்து ,தன் தம்பியைப் படிக்க வைத்தார். இவரது தம்பி இப்போது மாநிலப் பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.\nகடந்த 2005ல் இவரது கிராமத்தில் ஊராட்சி தேர்தல் நடந்தது. பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்குடியினர் இவரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்கவைத்தனர். தரம்வீரை எதிர்த்து ஜாதவ் இனத்தைச் சேர்ந்தவர் போட்டியிட்டார். தரம்வீர் வெற்றி பெற்றார். தனது கிராமத்தின் நலனுக்காக உழைத்து வரும் தரம்வீர்,\" முன்பு எனக்காகப் பிச்சை எடுத்தேன். இப்போது எனது கிராம மக்களுக்காகப் பிச்சை எடுக்கிறேன். இதுவரை 25 லட்ச ரூபாய் வரை கிராம வளர்ச்சிப��� பணிகளுக்காக செலவழித்திருக்கிறேன். கிராமத்தின் சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றுவதுதான் எனது இப்போதைய கனவு' என்று நெகிழ்கிறார். தரம்வீரின் நேர்மை, அர்ப்பணிப்பு குறித்து கிராம மக்களும் மாவட்ட அதிகாரிகளும் பெருமிதம் கொள்கின்றனர்.\nLabels: அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு, பிச்சைக்காரர்\nஒரு மேலாளர், அஞ்சாமையில் சிங்கமாகவும், உழைப்பில் கழுதையாகவும், நன்றியில் தாயாகவும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் கொக்காகவும், தூரப் பார்வையில் கழுகாகவும், ஞாபக சக்தியில் யானையாகவும் இருக்க வேண்டும்.\nவேலை ஒரு விளையாட்டாக மாறிவிடும் போது, வாழ்க்கையே ஒரு திருவிழாவாக மாறிவிடும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. மற்றவர்களைப் பேச விடுங்கள். இதில் அவர் பரம திருப்தி அடைவார். உங்களை மதிப்பார். அப்புறம் நீங்கள் சொல்வதை அவர் கேட்ப்பார்.\nLabels: சிந்தனைகள், தினம் ஒரு தகவல், வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள்\nமூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி \nவால்பாறை : வால்பாறை அருகே மூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. வால்பாறை தாலுகாவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் நான்கு, அரசு உயர்நிலைப்பள்ளிகள் நான்கு உட்பட மொத்தம் 94 பள்ளிகள் உள்ளன. வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில் எட்டு செட்டில்மென்ட்களில் துவக்கப்பள்ளிகள் இரண்டு ஆண்டாக இயங்கி வருகின்றன. 2006ம் ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரியும் செயல்படுகிறது.\nவால்பாறையில் உள்ள பெரும்பாலான அரசு துவக்கப்பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் தான் மாணவர்கள் உள்ளனர். இதனால், பெரும்பாலான பள்ளிகளுக்கு பூட்டு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. வால்பாறையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது சின்னக்கல்லார். இங்கு 50 ஆண்டுகளாக ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி செயல்படுகிறது. முதல் வகுப்பில் இரண்டு மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் இரண்டு மாணவர்களும் படிக்கின்றனர். இரண்டு, மூன்று, நான்காம் வகுப்புகளில் மாணவர்கள் எவரும் இல்லை. மொத்தமுள்ள நான்கு பேரில் ஒரு மாணவர் பல நாட்களாக பள்ளிக்கு வருவதே இல்லை. மூன்று மாணவர்களுக்காக மட்டும் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இவர், விடுப்பில் ��ென்றாலோ அல்லது எஸ்.எஸ்.ஏ., பயிற்சிக்கு சென்றாலோ பள்ளிக்கு விடுமுறை தான். மூன்று மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர், சத்துணவு, வகுப்பறைகள், எஸ்.எஸ்.ஏ., \"டிவி' உட்பட பல லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது\nமறக்காமல் உங்களின் கருத்துகளை (Post Comments )இங்கு பதிவு செய்யவும் \nLabels: அரசு கலைக்கல்லூரியும், துவக்கப்பள்ளி\nஐஸ்வர்யாராயின் சம்பளம் 25 கோடி \nஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007 ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு இருவரும் இந்திப்படங்களில் அதிகமாக சேர்ந்து நடித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 5 படங்களில் அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர்.\nதற்போது ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி முதன் முதலாக விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளது.\nலக்ஸ் சோப்பு விளம்பரத்துக்காக அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். கிளுகிளுப்பூட்டும் இந்த விளம்பரம் மிகுந்த பொருட்செலவில் சமீபத்தில் எடுக்கப்பட்டது.\nஇந்த சோப்பு விளம்பர படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் ஜோடிக்கு ரூ.25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவில் விளம்பர படம் ஒன்றில் நடித்ததற்காக இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமும்பை படஉலகில் பொன் முட்டையிடும் தங்கஜோடி என்று ஐஸ்வர்யாராயும், அபஷேக்பச்சனும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நடித்துள்ள லக்ஸ் விளம்பர படம் அடுத்தவாரம் முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது\nLabels: அதிசயம், தினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா\nதோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம்.\nதோல்வியின் மூலம் வெற்றியைய் பதித்தவர்கள்:\nகணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை அந்த தோல்வி தடைசெய்ய ���ில்லை.\nசிக்காகோவில் மார்ஷல் என்பவரின் கடை தீக்கிரையாகி விட்டது. கடை எரிந்த மறுநாளே “இதைவிடப் பெரிய கடையாக இதே இடத்தில் திறப்பேன்” என்று கூறினார். மனிதர் இரண்டாடுகளில் மிகப்பெரிய கட்டிடம் எழுப்பினார் அதே இடத்தில்.\nநாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து “பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.\nஆகவே நாம் பெறும் தோல்விகளே நமது வாழ்வின் வெற்றிப் படிகளாக அமைகின்றன. தோல்வி என்பது ஏதோ தாழ்வு என்று கருத வேண்டாம். அதுவே பின்நாளில் வெற்றி அடைவதற்கான வழி என்றே கொள்வோம், வெற்றி பெறுவோம்\nLabels: தோல்வி, நம்பிக்கை, நாணயம், முயற்சி, வெற்றி, வெற்றிப் படிகள்\nஉலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.\nஅந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி. அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.\nஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா நீர் விடுவார்களா”. இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.\nசற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.\n“உண்மை அறிதல், தன்னை அறிதல்”\nLabels: உன்னை அறிந்தால், என்றும் ஒரு தகவல்\nஐ. ஏ. எஸ். தேர்வு . \n2002 ஐ. ஏ. எஸ் . தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று . ' நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டீர்கள் . ஒரு படத்தைச் சுவரில் மாட்ட வேண்டும் . ஆனால��� , சுவரில் பூசப்பட்டு இருக்கும் சிமென்டோ ஆணி அடிக்க முடியாதது . நீங்கள் என்ன செய்வீர்கள் \nகேள்விக்கான பதில் ....' ஸ்டிக்கர் மூலம் ஒட்டலாம் ; அந்த இடத்தில் மட்டும் சுவரைப் பெயர்த்து எடுத்து மரத்தால் ஆன சட்டத்தைப் பொருத்தலாம் ' என்றெல்லாம் பதிலுக்குச் சுவரில் முட்டிக்கொண்டீர்களா அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ. ஏ. எஸ். ஆக முடியும் அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ. ஏ. எஸ். ஆக முடியும் நீங்கள் கலெக்டர் . சுவரில் படம் மாட்டுவது உங்கள் வேலை இல்லை . அலுவலக உதவியாளரிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள் . தனக்கான தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதுதான் நம்முடைய பல தோல்விகளுக்குக் காரணம் .\nLabels: கருத்துரைகள், சமூகம், பொது\nவானவில்லைப் பார்த்தால் ' பரவசமாக இருக்கிறது '.என்று குறிப்பிடுவோம் .\n' பர ' என்றால் ' தெய்வீகம் ' ; ' வசம் ' என்றால் ' மூழ்குதல் ' ; ' பரவசம் ' என்றால் ' தெய்வீக உணர்வில் மூழ்குதல் ' என்று அர்த்தம் .\nவானவில் நம்மை பரவசப்படுத்துகிறது ; நெருக்கமானவர்களை சிந்தித்தாலோ , நேரடியாக சந்தித்தாலோ பரவசப்படுகிறோம் .\n வானவில்லுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்க்கலாம் ...\nவானவில்லில் ஊதா , அடர்நீலம் , நீலம் , பச்சை , மஞ்சள் , இளம்சிவப்பு ( ஆரஞ்ச் ) , சிவப்பு என ஏழு நிறங்கள் . நாம் ' வசிக்கும் ' உடலுக்குள்ளும் இதே ஏழு நிறங்கள் இதே வரிசைப்படி அமைந்துள்ளன .\nசகஸ்ராஹாரம் , ஆக்ஞா , விசுத்தி , அநாகதம் , மணிபூரகம் , சுவாதிஸ்தானம் , மூலாதாரம் ஆகிய ஏழு சக்திமையங்கள் ( சக்கரங்கள் ) நமது உடலை இயக்குகின்றன .\nஉச்சந்தலையில் இருக்கும் சகஸ்ராஹார சக்கரத்தின் நிறம் ஊதா , புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞாவின் நிறம் அடர்நீலம் , தொண்டைப் பகுதியில் இருக்கும் விசுத்தியின் நிறம் நீலம் , இதயப் பகுதியில் இருக்கும் அநாகதத்தின் நிறம் பச்சை , மேல்வயிறு பகுதியில் இருக்கும் தொப்புள் பகுதியான மணிபூரகத்தின் நிறம் மஞ்சள் , தொப்புளின் கீழாக இரு விரற்கடை தூரத்தில் இருக்கும் நீர்வாய்ப் பகுதியான சுவாதிஸ்தானத்தின் நிறம் இளஞ்சிவப்பு , முதுகுத்தண்டின் கீழ்முனையில் இருக்கும் மூலாதாரத்தின் நிறம் சிவப்பு .\nசூரியனின் வெண்ணிற ஒளியில் ஊதா முதல் சிவப்பு வரையிலான ஏழு நிறங்கள் உள்ளன என்பதைத்தான் ,' சூரியக்கடவுள் ஏழு குதிரைகள் பூட்��ிய தேரில் பவனி வருகிறார் ' என்று ஆன்மிகம் குறிப்பிடுகிறது \nமுதுகுதண்டின் கீழ் 'ஓம் ' என்று நினைத்து , அதற்கு மேலே இருக்கும் குறிக்கு சற்றுமேலே ' ந ' என்று நினைத்து , தொப்புள்கொடி புள்ளியில் ' ம என்று நினைத்தும்,\nஇருமார்புகாம்புகளுக்கு மத்தியில் உள்ள குழியில் ' சி ' என்று நினைத்தும் , தொண்டைக்குழி மத்தியில் ' வா ' என்று நினைத்தும் , இரு புருவமத்தியில் ' ய ' என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் .\nராமாயணத்தில் வரும் வாலி சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களைக் காண வேண்டுமா அப்படியெனில் நாம் செல்லவேண்டிய தலம் தாராசுரம் அ / மி ஐராவதீஸ்வரர் திருக்கோவிலாகும் .\nஇங்கு வாலியும் , சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது . அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும் . ராமாயணத்தில் வரும் வாலி , சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பதுப் போல் இக்காட்சி அமைந்திருக்கும் . தாராசுரம் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது என்பது தெரியும் .\nLabels: அறிவியல் ஆயிரம், வானவில்\nஅனைத்து நண்பர்களுக்கும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகள் சார்பாக இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் \nஉங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்\nஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோசா ஒளி\nஉங்கள் இல்லங்களில் ஒலிக்கட்டும் .\nஇது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே\nஅலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்\nவண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்\nஉங்கள் இதழ்களில் மலாரட்டும் .\nஉங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்\nஅழகில் மயங்கி சாலையோரா பூக்கால்கூட\nவேக்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .\nதூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்\nஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து\nசத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளாயும்\nதித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்\nசுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்\nசங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா \nஎன்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .\nமுடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .\nகவிதை பேசும் நிலவுடன் கூடிய\nஇனிய இரவுகளை நீல ச���ய்யுங்கள்.\nஇந்த இனிய இரவினில் இன்னும்\nமுகம் கழுவி புதுப்போழிவு ஏற்றி சற்று சிரிக்க சொல்லி\nஇரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .\nசத்தம் போட்டு வேடிக்கப்போகும் பட்டசுக்ளை\nவேடிக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத\nஎறும்புகடளிம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்\nஎன்று அதன் காதுகளில்இரகசியமாய் ஓதுங்கள் .\nஇயன்றாள் கண்களில் தென்படும் அனைத்துப்\nபறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .\nஎறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள் .\nசத்தமாய் வீசும் காற்றை அதட்டி\nசற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .\nஊனமென்று கூறிய உதடுகள் உறந்துபோகும்வரை\nஇப்படி இயன்ற அளவில் இன்று\nஒருநாள் புதுமை பரப்புங்கள் .\nபார்க்கும் விழிகள் எதுவும் உங்களை\nபார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து\nசத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nஎன்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் \nLabels: இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nஅனைத்து நண்பர்களுக்கும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகள் சார்பாக இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் \nஉங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்\nஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோசா ஒளி\nஉங்கள் இல்லங்களில் ஒலிக்கட்டும் .\nஇது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே\nஅலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்\nவண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்\nஉங்கள் இதழ்களில் மலாரட்டும் .\nஉங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்\nஅழகில் மயங்கி சாலையோரா பூக்கால்கூட\nவேக்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .\nதூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்\nஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து\nசத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளாயும்\nதித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்\nசுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்\nசங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா \nஎன்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .\nமுடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .\nகவிதை பேசும் நிலவுடன் கூடிய\nஇனிய இரவுகளை நீல செய்யுங்கள்.\nஇந்த இனிய இரவினில் இன்னும்\nமுகம் கழுவி புதுப்போழிவு ஏற்றி சற்று சிரிக்க சொல்லி\nஇரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .\nசத்தம் போட்டு வேடிக்கப்போகும் பட்டச���க்ளை\nவேடிக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத\nஎறும்புகடளிம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்\nஎன்று அதன் காதுகளில்இரகசியமாய் ஓதுங்கள் .\nஇயன்றாள் கண்களில் தென்படும் அனைத்துப்\nபறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .\nஎறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள் .\nசத்தமாய் வீசும் காற்றை அதட்டி\nசற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .\nஊனமென்று கூறிய உதடுகள் உறந்துபோகும்வரை\nஇப்படி இயன்ற அளவில் இன்று\nஒருநாள் புதுமை பரப்புங்கள் .\nபார்க்கும் விழிகள் எதுவும் உங்களை\nபார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து\nசத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nஎன்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் \nLabels: இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nபூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்\nஉயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே\nஎன் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா\nகாற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்\nஇதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா\nகாற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி\nகண்ணே உன் வாசல் சேர்த்தேன்\nஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nவானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை\nகாற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை\nஉயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி\nஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா\nஒரு தேவதை பார்க்கும் நேரமிது\nமிக அருகினில் இருந்தும் தூரமிது\nஇந்த காதல் நினைவுகள் தாங்காதே\nஅது தூங்கும் போதிலும் தூங்காதே\nபார்க்காதே ஓ என்றாலும் ஓ\nஎன்னை என்ன செய்தாய் பெண்ணே\nகால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்\nஎன்ன ஆகிறேன் எங்கு போகிறேன்\nவாழ்க்கை தெரிஎதும் தொலைத்து போகிறேன்\nகாதல் என்றால் ஓ பொல்லாதது\nகண்கள் இருக்கும் காரணம் என்ன\nமரணன் நேரத்தில் உன் மடியி��் ஓரத்தில்\nஇடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்\nஇந்த காதல் நினைவுகள் தாங்காதே\nஅது தூங்கும் போதிலும் தூங்காதே\nLabels: கட்டாணிபட்டி, சங்கர் பாடல் வரிகள், சிம்ரன், நடுவிபட்டி, யாரடி நீ மோகினி\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது\nமின்னலே என் வானம் உன்னைத் தேடுதே\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது\nமின்னலே என் வானம் உன்னைத் தேடுதே\nகண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே\nஉன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே\nகண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே\nஉன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே\nகதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே\nஇன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே\nகண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்\nஉன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது ஓ\nமின்னலே என் வானம் உன்னைத் தேடுதே\nபால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா\nஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா\nபால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா\nஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா\nவார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா\nநான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா\nகண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்\nஉன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது ஓ\nமின்னலே என் வானம் உன்னைத் தேடுதே\nமண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ\nஎண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ\nபெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா\nகண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா\nவெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி\nஎன்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி\nச்ந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்\nசிந்திவரும் குங்க்ங்குமமுதம் தந்திடும் குமுதமும்\nகன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்\nகன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்\nவிழியினில் மொழியினில் நடையினில் உடையினில்\nஅதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்\nமுத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்\nகொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்\nசிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்\nசுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்\nஎண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி\nஇத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி\nமுடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து\nவிருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா\nபடம்: யாரடி நீ மோகினி\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ உன்னாலே பல நியாபகம் என் முன்னே\nஎன்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ\nவந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nவார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன\nபார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன \nஉன்னாலே பல நியாபகம் என் முன்னே\nவந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஎன்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ\nஉன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே\nமஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ\nஉன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ நீ\nபெண்ணே ஏனடி உண்மை சொல்லடி\nஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி\nதேவதை வாழ்வது வீடிலை கோவில்\nஒன்ற இரண்டா உளரலை பாட\nகண்முடி ஒரு ஓரம் நான் சய்கிரேன்\nகண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிரேன்\nஉன்னாலே பல நியாபகம் என் முன்னே\nவந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஇந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்\nவிழி அசைவில் வலை விரித்தாய்\nஉன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று\nகிடைக்க உயிருடன் வாழ்கிரேன் நானடி\nஎன் காதல் என்னாகுமோ உன் பாததில் மண்ணாகுமோ\nஎன்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஅதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்\nகேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்\nஅவன் ஊதும் ரகசியம் புரியவில்லை\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nநீயும் நானும் ஒரு ஜாதி\nநீயும் நானும் ஒரு ஜாதி\nஎன் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே\nஎன் காலம் கவலை மறந்திருப்பேன்\nஇன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஎன் உள்மனதில் ஒரு மாறுதலா\nஎன் உள்மனதில் ஒரு மாறுதலா\nஇது எவனோ அனு��்பும் ஆறுதலா\nஅந்தக் குழலை போல் அழுவதற்கு\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஅதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்\nLabels: அலைபாயுதே, தமிழ் சினிமா பாடல்கள், தமிழ் பாடல் வரிகள்\nஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென\nஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென\nதுலாம் தொட்டில் உன்னை வைத்து\nநிகர் செய்ய பொன்னை வைத்தால்\nதுலாம் பாரம் தோற்காதோ பேரழகே\nமுகம் பார்த்து பேசும் உன்னை\nமுதல் காதல் சிந்தும் கண்ணை\nஅழைக்காமல் போவேனோ வா உயிரே\nஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி\nபுகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி\nவினா நூறு கனாவும் நூறு\nகடல் நீலம் மங்கும் நேரம்\nஅலை வந்து தீண்டும் தூரம்\nமனம் சென்று மாறுதோ நேரத்திலே\nதலை சாய்க்க தோளும் தந்தாய்\nவிரல் கோர்த்து பக்கம் வந்தாய்\nஇதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே\nபகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே\nஉயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே\nஉனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே\nLabels: டாப் பாடல்கள் தமிழ், புதிய பாடல் வரிகள், வாரணம் ஆயிரம் பாடல் வரிகள்\nபடம்: யாரடி நீ மோகினி\nபாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்...\nதேவதை இந்தச் சாலை ஓரம்\nவருவது என்ன மாயம் மாயம்\nகண் திறந்து இவள் பார்க்கும் போது\nகடவுளை இன்று நம்பும் மனது\nஇன்னும் கண்கள் திறக்காத செல்வம்\nஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்\nஆண் மனதை அழிக்க வந்த சாபம்…\nஅறிவை மயக்கும் மாய தாகம்\nஇவளைப் பார்த்த இன்பம் போதும்\nவாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்\nஅங்கும் இங்கும் ஓடும் கால்கள்\nஇந்த இடத்தில் இன்னும் நிற்க\nகண்ணாடி போல் உடைந்திடும் மனது\nகவிதை ஒன்று பார்த்து போக\nகண்கள் கலங்கி நானும் ஏங்க\nமழையின் சாரல் என்னைத் தாக்க\nவிழிகள் எல்லாம் கேள்வி கேட்க\nஉன் அருகில் கரைந்து நான் போனேன்\nஉன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்\nஇடி விழுந்த வீட்டில் இன்று\nஇவள் தானே உந்தன் பாதி\nவியந்து வியந்து உடைந்து உடைந்து\nசரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு\nஇந்த நிமிடம் மீண்டும் பிறந்து\nஉனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து\nLabels: சினிமாப் பாடல்கள், யாரடி நீ மோகினி\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் \nஆ: நிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திச�� ஒளி பகல்\nதேவதை அன்னம் பட்டாம் பூச்சி\nஇதில் யாவுமே நீதான் எனினும்\nஉயிர் என்றே உனை சொல்வேனே\nநான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்\nநாம் என்பதே இனிமேல் மெய் சுகம்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nஅன்புள்ள ஒலியே அன்புள்ள தமிழே\nஅன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே\nஅன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே\nஅன்புள்ள படவா அன்புள்ள திருடா\nஅன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா\nஅன்புள்ள திமிரே அன்புள்ள தவறே\nஅன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே\nஇதில் யாவுமே இங்கு நீதான் என்றால்\nஎன்ன தான் சொல்ல சொல் நீயே\nபேரன்பிலே ஒன்று நான் சேர்ந்திட\nவீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட\nஆ: நிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nபெ: அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nLabels: நிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம்\nஅழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே \nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஆசையாய் பேசிட வார்த்தை மோதும்\nஅருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே\nகாதலன் கை சிறை காணும் நேரம்\nமீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nநீ எல்லாம் நொடி முதல்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஆசையாய் பேசிட வார்த்தை மோதும்\nஅருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே\nகாதலன் கை சிறை காணும் நேரம்\nமீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்\nLabels: சிந்தனைக் கதைகள், தினம் ஒரு தகவல், போராட்டம் / Comments: (19)\nவாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.\nஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உத���க்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.\nமாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.\nஇப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியயை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.\nஒரு முத்தம் விலை ரூ.64 லட்சம்\nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு, முத்தம், வினாடி / Comments: (3)\nதென் அமெரிக்காவில் பிறந்த 34 வயது ஹாலிவுட் நடிகை சார்லீஸ் தெரான். இவர் சான்பிரான்சிஸ்கோவில் தொண்டு நிறுவனம் சார்பில் நன்கொடைக்காக நடந்த ஒரு ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅப்போது ஏலத்தொகையை அதிகரிப்பதற்காக அவரிடம் இருந்து 7 வினாடி முத்தம் ஒன்றை யும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிரடி சலுகையை வெளியிட்டார்.இதையடுத்து ஒரு நபர் 130 ஆயிரம் டாலருக்கு ஏலம் கேட்டார். அப்போது திடீரென அங்கிருந்த பெண் ஒருவர் 140 ஆயிரம் டாலர் கேட்டு ஏலம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.\nஇந்திய மதிப்பு படி இந்த தொகை ரூ.64 லட்சமாகும். இதையடுத்து தனது காதலன் நடிகர் ஸ்டூவர்ட் டவுன்சென்ட்(36) இங்கு இல்லை என ஜோக் அடித்த படி தெரான் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்தார்.\n14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் \nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: அப்படியா விசயம், திரை அரங்குகள், தினம் ஒரு தகவல் புதுசு, புதிய சினிமா / Comments: (5)\nமும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை \"ஓட்டி'க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. \"மராத்தா மந்திர்' என்ற திய���ட்டரில், \"தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஷாருக்கான், கஜோல், மந்திரா பேடி இருவரும் நடித்த இந்தப் படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேட்னி ஷோவில் மட்டும் இந்தப் படம் தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.குறைந்த டிக்கெட் 18 ரூபாய். பால்கனி 22 ரூபாய். தம்பதிகள் தங்கள் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக 10 ரூபாயில் பாப்கார்ன் வாங்கிக் கொண்டு இந்தப் படம் பார்க்க வந்து விடுகின்றனர். மணிக்கணக்கில் உட்கார்ந்து படத்தை பார்த்தும், பேசிக்கொண்டிருந்தும் விட்டு கிளம்புகின்றனர். \" இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நான் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்தப் படத்தை நான் மிகவும் விரும்புகிறேன்' என்று சிலர் கூறியது வித்தியாசமாக இருந்தது.\nவாரத்தின் பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் சுமாரான கூட்டம் தான் இருக்கும்; அப்போதெல்லாம் தியேட்டரின் ஓரளவு வசூலுக்கு கைகொடுப்பது காதலர்கள் தான்; அவர்கள், தங்கள் ரொமான்சை அரங்கேற்றுவதற்காக இந்தத் தியேட்டருக்கு வருகின்றனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்தத் தியேட்டர் நிரம்பி வழிகிறது; காரணம், ஷாருக்கின் இந்த படம் அருமையானது என்பதே. இந்தத் தீபாவளியோடு இந்தப் படம் வந்து 730 வாரங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இன்னும் இந்தப் படம் இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டுதானிருக்கிறது\nஊராட்சி தலைவரானார் உ.பி., பிச்சைக்காரர் \nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு, பிச்சைக்காரர் / Comments: (2)\nமீரட் : சிறுவயதிலிருந்து பிச்சை எடுத்துத் திரிந்தவர், ஊராட்சி தலைவராக ஆகியிருக்கிறார். உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள கைகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர். \"நாட்' என்ற நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர், தனது பத்தாவது வயதில் பள்ளிக்குச் செல்வதை விடுத்து பிச்சை எடுக்க ஆரம்பித்தார். இவரது வருமானத்தில்தான் குடும்பம் நாட்களைக் கடத்தி வந்தது. இவர் தனது பிச்சையில் ஒரு பகுதியைச் சேமித்து ,தன் தம்பியைப் படிக்க வைத்தார். இவரது தம்பி இப்போது மாநிலப் பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.\nகடந்த 2005ல் இவரது கிராமத்தில் ஊராட்சி தேர்தல் நடந்தது. பிற்படுத்த��்பட்ட மற்றும் உயர்குடியினர் இவரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்கவைத்தனர். தரம்வீரை எதிர்த்து ஜாதவ் இனத்தைச் சேர்ந்தவர் போட்டியிட்டார். தரம்வீர் வெற்றி பெற்றார். தனது கிராமத்தின் நலனுக்காக உழைத்து வரும் தரம்வீர்,\" முன்பு எனக்காகப் பிச்சை எடுத்தேன். இப்போது எனது கிராம மக்களுக்காகப் பிச்சை எடுக்கிறேன். இதுவரை 25 லட்ச ரூபாய் வரை கிராம வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழித்திருக்கிறேன். கிராமத்தின் சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றுவதுதான் எனது இப்போதைய கனவு' என்று நெகிழ்கிறார். தரம்வீரின் நேர்மை, அர்ப்பணிப்பு குறித்து கிராம மக்களும் மாவட்ட அதிகாரிகளும் பெருமிதம் கொள்கின்றனர்.\nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: சிந்தனைகள், தினம் ஒரு தகவல், வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் / Comments: (4)\nஒரு மேலாளர், அஞ்சாமையில் சிங்கமாகவும், உழைப்பில் கழுதையாகவும், நன்றியில் தாயாகவும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் கொக்காகவும், தூரப் பார்வையில் கழுகாகவும், ஞாபக சக்தியில் யானையாகவும் இருக்க வேண்டும்.\nவேலை ஒரு விளையாட்டாக மாறிவிடும் போது, வாழ்க்கையே ஒரு திருவிழாவாக மாறிவிடும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. மற்றவர்களைப் பேச விடுங்கள். இதில் அவர் பரம திருப்தி அடைவார். உங்களை மதிப்பார். அப்புறம் நீங்கள் சொல்வதை அவர் கேட்ப்பார்.\nமூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி \nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: அரசு கலைக்கல்லூரியும், துவக்கப்பள்ளி / Comments: (4)\nவால்பாறை : வால்பாறை அருகே மூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. வால்பாறை தாலுகாவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் நான்கு, அரசு உயர்நிலைப்பள்ளிகள் நான்கு உட்பட மொத்தம் 94 பள்ளிகள் உள்ளன. வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில் எட்டு செட்டில்மென்ட்களில் துவக்கப்பள்ளிகள் இரண்டு ஆண்டாக இயங்கி வருகின்றன. 2006ம் ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரியும் செயல்படுகிறது.\nவால்பாறையில் உள்ள பெரும்பாலான அரசு துவக்கப்பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் தான் மாணவர்கள் உள்ளனர். இதனால், பெரும்பாலான பள்ளிகளுக்கு பூட்டு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. வால்பாறையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது சின்னக்கல்லார். இங��கு 50 ஆண்டுகளாக ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி செயல்படுகிறது. முதல் வகுப்பில் இரண்டு மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் இரண்டு மாணவர்களும் படிக்கின்றனர். இரண்டு, மூன்று, நான்காம் வகுப்புகளில் மாணவர்கள் எவரும் இல்லை. மொத்தமுள்ள நான்கு பேரில் ஒரு மாணவர் பல நாட்களாக பள்ளிக்கு வருவதே இல்லை. மூன்று மாணவர்களுக்காக மட்டும் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இவர், விடுப்பில் சென்றாலோ அல்லது எஸ்.எஸ்.ஏ., பயிற்சிக்கு சென்றாலோ பள்ளிக்கு விடுமுறை தான். மூன்று மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர், சத்துணவு, வகுப்பறைகள், எஸ்.எஸ்.ஏ., \"டிவி' உட்பட பல லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது\nமறக்காமல் உங்களின் கருத்துகளை (Post Comments )இங்கு பதிவு செய்யவும் \nஐஸ்வர்யாராயின் சம்பளம் 25 கோடி \nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: அதிசயம், தினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா / Comments: (2)\nஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007 ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு இருவரும் இந்திப்படங்களில் அதிகமாக சேர்ந்து நடித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 5 படங்களில் அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர்.\nதற்போது ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி முதன் முதலாக விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளது.\nலக்ஸ் சோப்பு விளம்பரத்துக்காக அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். கிளுகிளுப்பூட்டும் இந்த விளம்பரம் மிகுந்த பொருட்செலவில் சமீபத்தில் எடுக்கப்பட்டது.\nஇந்த சோப்பு விளம்பர படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் ஜோடிக்கு ரூ.25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவில் விளம்பர படம் ஒன்றில் நடித்ததற்காக இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமும்பை படஉலகில் பொன் முட்டையிடும் தங்கஜோடி என்று ஐஸ்வர்யாராயும், அபஷேக்பச்சனும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நடித்துள்ள லக்ஸ் விளம்பர படம் அடுத்தவாரம் முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது\nLabels: தோல்வி, நம்பிக்கை, நாணயம், முயற்சி, வெற்றி, வெற்றிப் படிகள் / Comments: (2)\nதோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவ��் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம்.\nதோல்வியின் மூலம் வெற்றியைய் பதித்தவர்கள்:\nகணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை அந்த தோல்வி தடைசெய்ய வில்லை.\nசிக்காகோவில் மார்ஷல் என்பவரின் கடை தீக்கிரையாகி விட்டது. கடை எரிந்த மறுநாளே “இதைவிடப் பெரிய கடையாக இதே இடத்தில் திறப்பேன்” என்று கூறினார். மனிதர் இரண்டாடுகளில் மிகப்பெரிய கட்டிடம் எழுப்பினார் அதே இடத்தில்.\nநாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து “பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.\nஆகவே நாம் பெறும் தோல்விகளே நமது வாழ்வின் வெற்றிப் படிகளாக அமைகின்றன. தோல்வி என்பது ஏதோ தாழ்வு என்று கருத வேண்டாம். அதுவே பின்நாளில் வெற்றி அடைவதற்கான வழி என்றே கொள்வோம், வெற்றி பெறுவோம்\nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: உன்னை அறிந்தால், என்றும் ஒரு தகவல் / Comments: (1)\nஉலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.\nஅந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி. அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.\nஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா நீர் விடுவார்க���ா”. இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.\nசற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.\n“உண்மை அறிதல், தன்னை அறிதல்”\nஐ. ஏ. எஸ். தேர்வு . \nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: கருத்துரைகள், சமூகம், பொது / Comments: (2)\n2002 ஐ. ஏ. எஸ் . தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று . ' நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டீர்கள் . ஒரு படத்தைச் சுவரில் மாட்ட வேண்டும் . ஆனால் , சுவரில் பூசப்பட்டு இருக்கும் சிமென்டோ ஆணி அடிக்க முடியாதது . நீங்கள் என்ன செய்வீர்கள் \nகேள்விக்கான பதில் ....' ஸ்டிக்கர் மூலம் ஒட்டலாம் ; அந்த இடத்தில் மட்டும் சுவரைப் பெயர்த்து எடுத்து மரத்தால் ஆன சட்டத்தைப் பொருத்தலாம் ' என்றெல்லாம் பதிலுக்குச் சுவரில் முட்டிக்கொண்டீர்களா அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ. ஏ. எஸ். ஆக முடியும் அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ. ஏ. எஸ். ஆக முடியும் நீங்கள் கலெக்டர் . சுவரில் படம் மாட்டுவது உங்கள் வேலை இல்லை . அலுவலக உதவியாளரிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள் . தனக்கான தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதுதான் நம்முடைய பல தோல்விகளுக்குக் காரணம் .\nLabels: அறிவியல் ஆயிரம், வானவில் / Comments: (0)\nவானவில்லைப் பார்த்தால் ' பரவசமாக இருக்கிறது '.என்று குறிப்பிடுவோம் .\n' பர ' என்றால் ' தெய்வீகம் ' ; ' வசம் ' என்றால் ' மூழ்குதல் ' ; ' பரவசம் ' என்றால் ' தெய்வீக உணர்வில் மூழ்குதல் ' என்று அர்த்தம் .\nவானவில் நம்மை பரவசப்படுத்துகிறது ; நெருக்கமானவர்களை சிந்தித்தாலோ , நேரடியாக சந்தித்தாலோ பரவசப்படுகிறோம் .\n வானவில்லுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்க்கலாம் ...\nவானவில்லில் ஊதா , அடர்நீலம் , நீலம் , பச்சை , மஞ்சள் , இளம்சிவப்பு ( ஆரஞ்ச் ) , சிவப்பு என ஏழு நிறங்கள் . நாம் ' வசிக்கும் ' உடலுக்குள்ளும் இதே ஏழு நிறங்கள் இதே வரிசைப்படி அமைந்துள்ளன .\nசகஸ்ராஹாரம் , ஆக்ஞா , விசுத்தி , அநாகதம் , மணிபூரகம் , சுவாதிஸ்தானம் , மூலாதாரம் ஆகிய ஏழு சக்திமையங்கள் ( சக்கரங்கள் ) நமது உடலை இயக்குகின்றன .\nஉச்சந்தலையில் இருக்கும் சகஸ்ராஹார சக்கரத்தின் நிறம் ஊதா , புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞாவின் நிறம் அடர்நீ���ம் , தொண்டைப் பகுதியில் இருக்கும் விசுத்தியின் நிறம் நீலம் , இதயப் பகுதியில் இருக்கும் அநாகதத்தின் நிறம் பச்சை , மேல்வயிறு பகுதியில் இருக்கும் தொப்புள் பகுதியான மணிபூரகத்தின் நிறம் மஞ்சள் , தொப்புளின் கீழாக இரு விரற்கடை தூரத்தில் இருக்கும் நீர்வாய்ப் பகுதியான சுவாதிஸ்தானத்தின் நிறம் இளஞ்சிவப்பு , முதுகுத்தண்டின் கீழ்முனையில் இருக்கும் மூலாதாரத்தின் நிறம் சிவப்பு .\nசூரியனின் வெண்ணிற ஒளியில் ஊதா முதல் சிவப்பு வரையிலான ஏழு நிறங்கள் உள்ளன என்பதைத்தான் ,' சூரியக்கடவுள் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருகிறார் ' என்று ஆன்மிகம் குறிப்பிடுகிறது \nமுதுகுதண்டின் கீழ் 'ஓம் ' என்று நினைத்து , அதற்கு மேலே இருக்கும் குறிக்கு சற்றுமேலே ' ந ' என்று நினைத்து , தொப்புள்கொடி புள்ளியில் ' ம என்று நினைத்தும்,\nஇருமார்புகாம்புகளுக்கு மத்தியில் உள்ள குழியில் ' சி ' என்று நினைத்தும் , தொண்டைக்குழி மத்தியில் ' வா ' என்று நினைத்தும் , இரு புருவமத்தியில் ' ய ' என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் .\nராமாயணத்தில் வரும் வாலி சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களைக் காண வேண்டுமா அப்படியெனில் நாம் செல்லவேண்டிய தலம் தாராசுரம் அ / மி ஐராவதீஸ்வரர் திருக்கோவிலாகும் .\nஇங்கு வாலியும் , சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது . அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும் . ராமாயணத்தில் வரும் வாலி , சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பதுப் போல் இக்காட்சி அமைந்திருக்கும் . தாராசுரம் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது என்பது தெரியும் .\nLabels: இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . / Comments: (0)\nஅனைத்து நண்பர்களுக்கும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகள் சார்பாக இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் \nஉங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்\nஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோசா ஒளி\nஉங்கள் இல்லங்களில் ஒலிக்கட்டும் .\nஇது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே\nஅலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்\nவண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்\nஉங்கள் இதழ்களில் மலாரட்டும் .\nஉங்���ள் மேனி தொடும் புது ஆடைகளின்\nஅழகில் மயங்கி சாலையோரா பூக்கால்கூட\nவேக்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .\nதூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்\nஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து\nசத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளாயும்\nதித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்\nசுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்\nசங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா \nஎன்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .\nமுடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .\nகவிதை பேசும் நிலவுடன் கூடிய\nஇனிய இரவுகளை நீல செய்யுங்கள்.\nஇந்த இனிய இரவினில் இன்னும்\nமுகம் கழுவி புதுப்போழிவு ஏற்றி சற்று சிரிக்க சொல்லி\nஇரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .\nசத்தம் போட்டு வேடிக்கப்போகும் பட்டசுக்ளை\nவேடிக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத\nஎறும்புகடளிம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்\nஎன்று அதன் காதுகளில்இரகசியமாய் ஓதுங்கள் .\nஇயன்றாள் கண்களில் தென்படும் அனைத்துப்\nபறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .\nஎறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள் .\nசத்தமாய் வீசும் காற்றை அதட்டி\nசற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .\nஊனமென்று கூறிய உதடுகள் உறந்துபோகும்வரை\nஇப்படி இயன்ற அளவில் இன்று\nஒருநாள் புதுமை பரப்புங்கள் .\nபார்க்கும் விழிகள் எதுவும் உங்களை\nபார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து\nசத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nஎன்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் \nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . / Comments: (0)\nஅனைத்து நண்பர்களுக்கும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகள் சார்பாக இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் \nஉங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்\nஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோசா ஒளி\nஉங்கள் இல்லங்களில் ஒலிக்கட்டும் .\nஇது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே\nஅலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்\nவண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்\nஉங்கள் இதழ்களில் மலாரட்டும் .\nஉங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்\nஅழகில் மயங்கி சாலையோரா பூக்கால்கூட\nவேக்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .\nதூரத்தில் இருந்து ஏக்���த்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்\nஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து\nசத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளாயும்\nதித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்\nசுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்\nசங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா \nஎன்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .\nமுடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .\nகவிதை பேசும் நிலவுடன் கூடிய\nஇனிய இரவுகளை நீல செய்யுங்கள்.\nஇந்த இனிய இரவினில் இன்னும்\nமுகம் கழுவி புதுப்போழிவு ஏற்றி சற்று சிரிக்க சொல்லி\nஇரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .\nசத்தம் போட்டு வேடிக்கப்போகும் பட்டசுக்ளை\nவேடிக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத\nஎறும்புகடளிம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்\nஎன்று அதன் காதுகளில்இரகசியமாய் ஓதுங்கள் .\nஇயன்றாள் கண்களில் தென்படும் அனைத்துப்\nபறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .\nஎறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள் .\nசத்தமாய் வீசும் காற்றை அதட்டி\nசற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .\nஊனமென்று கூறிய உதடுகள் உறந்துபோகும்வரை\nஇப்படி இயன்ற அளவில் இன்று\nஒருநாள் புதுமை பரப்புங்கள் .\nபார்க்கும் விழிகள் எதுவும் உங்களை\nபார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து\nசத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nஎன்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் \nஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nபூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்\nஉயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே\nஎன் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா\nகாற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்\nஇதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா\nகாற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி\nகண்ணே உன் வாசல் சேர்த்தேன்\nஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை\nவானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை\nகாற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை\nஉயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி\nஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா\nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: கட்டாணிபட்டி, சங்கர் பாடல் வரிகள், சிம்ரன், நடுவிபட்டி, யாரடி நீ மோகினி / Comments: (0)\nஒரு தேவதை பார்க்கும் நேரமிது\nமிக அருகினில் இருந்தும் தூரமிது\nஇந்த காதல் நினைவுகள் தாங்காதே\nஅது தூங்கும் போதிலும் தூங்காதே\nபார்க்காதே ஓ என்றாலும் ஓ\nஎன்னை என்ன செய்தாய் பெண்ணே\nகால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்\nஎன்ன ஆகிறேன் எங்கு போகிறேன்\nவாழ்க்கை தெரிஎதும் தொலைத்து போகிறேன்\nகாதல் என்றால் ஓ பொல்லாதது\nகண்கள் இருக்கும் காரணம் என்ன\nமரணன் நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்\nஇடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்\nஇந்த காதல் நினைவுகள் தாங்காதே\nஅது தூங்கும் போதிலும் தூங்காதே\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது\nமின்னலே என் வானம் உன்னைத் தேடுதே\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது\nமின்னலே என் வானம் உன்னைத் தேடுதே\nகண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே\nஉன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே\nகண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே\nஉன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே\nகதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே\nஇன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே\nகண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்\nஉன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்\nஎன் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது ஓ\nமின்னலே என் வானம் உன்னைத் தேடுதே\nபால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா\nஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா\nபால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா\nஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா\nவார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா\nநான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா\nகண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்\nஉன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்\nஎ��் கண்ணிலே ஒரு காயமென்னடி\nஎன் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி\nசில நாழிகை நீ வந்து போனது\nஎன் மாளிகை அது வெந்து போனது ஓ\nமின்னலே என் வானம் உன்னைத் தேடுதே\nPosted by பனித்துளி நினைவுகள்\nமண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ\nஎண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ\nபெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா\nகண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா\nவெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி\nஎன்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி\nச்ந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்\nசிந்திவரும் குங்க்ங்குமமுதம் தந்திடும் குமுதமும்\nகன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்\nகன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்\nவிழியினில் மொழியினில் நடையினில் உடையினில்\nஅதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்\nமுத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்\nகொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்\nசிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்\nசுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்\nஎண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி\nஇத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி\nமுடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து\nவிருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா\nPosted by பனித்துளி நினைவுகள்\nபடம்: யாரடி நீ மோகினி\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ உன்னாலே பல நியாபகம் என் முன்னே\nஎன்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ\nவந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nவார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன\nபார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன \nஉன்னாலே பல நியாபகம் என் முன்னே\nவந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஎன்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ\nஉன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே\nமஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ\nஉன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ நீ\nபெண்ணே ஏனடி உண்மை சொல்லடி\nஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி\nதேவதை வாழ்வது வீடிலை கோவில்\nஒன்ற இரண்டா உளரலை பாட\nகண்முடி ஒரு ஓரம் நான் சய்கிரேன்\nகண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிரேன்\nஉன்னாலே பல நியாபகம் என் முன்னே\nவந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே\nஇந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்\nவிழி அசைவில் வலை விரித்தாய்\nஉன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று\nகிடைக்க உயிருடன் வாழ்கிரேன் நானடி\nஎன் காதல் என்னாகுமோ உன் பாததில் மண்ணாகுமோ\nஎன்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ\nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: அலைபாயுதே, தமிழ் சினிமா பாடல்கள், தமிழ் பாடல் வரிகள் / Comments: (0)\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஅதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்\nகேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்\nஅவன் ஊதும் ரகசியம் புரியவில்லை\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nநீயும் நானும் ஒரு ஜாதி\nநீயும் நானும் ஒரு ஜாதி\nஎன் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே\nஎன் காலம் கவலை மறந்திருப்பேன்\nஇன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஎன் உள்மனதில் ஒரு மாறுதலா\nஎன் உள்மனதில் ஒரு மாறுதலா\nஇது எவனோ அனுப்பும் ஆறுதலா\nஅந்தக் குழலை போல் அழுவதற்கு\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஇருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்\nஅதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்\nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: டாப் பாடல்கள் தமிழ், புதிய பாடல் வரிகள், வாரணம் ஆயிரம் பாடல் வரிகள் / Comments: (0)\nஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென\nஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென\nதுலாம் தொட்டில் உன்னை வைத்து\nநிகர் செய்ய பொன்னை வைத்தால்\nதுலாம் பாரம் தோற்காதோ பேரழகே\nமுகம் பார்த்து பேசும் உன்னை\nமுதல் காதல் சிந்தும் கண்ணை\nஅழைக்காமல் போவேனோ வா உயிரே\nஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி\nபுகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி\nவினா நூறு கனாவும் நூறு\nகடல் நீலம் மங்கும் நேரம்\nஅலை வந்து தீண்டும் தூரம்\nமனம் சென்று மாறுதோ நேரத்திலே\nதலை சாய்க்க தோளும் தந்தாய்\nவிரல் கோர்த்து பக்கம் வந்தாய்\nஇதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே\nபகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே\nஉயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே\nஉனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே\nLabels: சினிமாப் பாடல்கள், யாரடி நீ மோகினி / Comments: (0)\nபடம்: யாரடி நீ மோகினி\nபாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்...\nதேவதை இந்தச் சாலை ஓரம்\nவருவது என்ன மாயம் மாயம்\nகண் திறந்து இவள் பார்க்கும் போது\nகடவுளை இன்று நம்பும் மனது\nஇன்னும் கண்கள் திறக்காத செல்வம்\nஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்\nஆண் மனதை அழிக்க வந்த சாபம்…\nஅறிவை மயக்கும் மாய தாகம்\nஇவளைப் பார்த்த இன்பம் போதும்\nவாழ்ந்து பார்க்க நெ��்சம் ஏங்கும்\nஅங்கும் இங்கும் ஓடும் கால்கள்\nஇந்த இடத்தில் இன்னும் நிற்க\nகண்ணாடி போல் உடைந்திடும் மனது\nகவிதை ஒன்று பார்த்து போக\nகண்கள் கலங்கி நானும் ஏங்க\nமழையின் சாரல் என்னைத் தாக்க\nவிழிகள் எல்லாம் கேள்வி கேட்க\nஉன் அருகில் கரைந்து நான் போனேன்\nஉன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்\nஇடி விழுந்த வீட்டில் இன்று\nஇவள் தானே உந்தன் பாதி\nவியந்து வியந்து உடைந்து உடைந்து\nசரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு\nஇந்த நிமிடம் மீண்டும் பிறந்து\nஉனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் \nPosted by பனித்துளி நினைவுகள்\nLabels: நிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் / Comments: (2)\nஆ: நிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nதேவதை அன்னம் பட்டாம் பூச்சி\nஇதில் யாவுமே நீதான் எனினும்\nஉயிர் என்றே உனை சொல்வேனே\nநான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்\nநாம் என்பதே இனிமேல் மெய் சுகம்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nஅன்புள்ள ஒலியே அன்புள்ள தமிழே\nஅன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே\nஅன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே\nஅன்புள்ள படவா அன்புள்ள திருடா\nஅன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா\nஅன்புள்ள திமிரே அன்புள்ள தவறே\nஅன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே\nஇதில் யாவுமே இங்கு நீதான் என்றால்\nஎன்ன தான் சொல்ல சொல் நீயே\nபேரன்பிலே ஒன்று நான் சேர்ந்திட\nவீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட\nஆ: நிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nபெ: அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nஅழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே \nPosted by பனித்துளி நினைவுகள்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஆசையாய் பேசிட வார்த்தை மோதும்\nஅருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே\nகாதலன் கை சிறை காணும் நேரம்\nமீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nநீ எல்லாம் நொடி முதல்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஅடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்\nஆசையாய் பேசிட வார்த்தை மோதும்\nஅருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே\nகாதலன் கை சிறை காணும் நேரம்\nமீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்\nஒரு முத்தம் விலை ரூ.64 லட்சம்\n14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் \nஊராட்சி தலைவரானார் உ.பி., பிச்சைக்காரர் \nமூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி \nஐஸ்வர்யாராயின் சம்பளம் 25 கோடி \nஐ. ஏ. எஸ். தேர்வு . \nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் \nஅழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே \nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே.... \nயாரோ.. யாருக்குள் இங்கு யாரோ \nமௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் \n. நல்ல மெசேஜ் (1)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் (1)\nஅ முதல் ஃ வரை அம்மா (55)\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (1)\nஅயன் பாடல் வரிகள் (1)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (25)\nஅரிய சுவாரஸ்சியமான தகவல்கள் (14) (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ் (1)\nஅன்புத் தோழி ஜெனிபர்க்காக (1)\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- (1)\nஇந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஇரகசிய விமான தளம் (1)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் (1)\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் (1)\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . (2)\nஇன்று ஒரு தகவல் (1)\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். (7)\nஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் (1)\nஉலகம் . மகாத்மா காந்தி (1)\nஉலகிலேயே அழகான பெண்கள் (1)\nஉலகில் உறைபனி உருகும் அபாயம் (1)\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் (3)\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் (1)\nஉலகின் முதல் கணினி (1)\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா . (1)\nஎன்ட் ஆப் வேர்ல்ட் (1)\nஎன்றும் ஒரு தகவல் (2)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் (2)\nஏவுகணைகள் படைத்த இந்திய மேதை (1)\nஒரு மாறுப்பட்ட கற்பனை (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் (1)\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகங்கண சூரிய கிரகணம் (1)\nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும். (1)\nகவிஞர் சங்கரின் கதைகள் (1)\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள் (1)\nகாகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் (1)\nகாதலர் தின உடையின் நிறங்கள் (1)\nகாதலர் தினம் பாடல் வரிகள் (2)\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் (1)\nகுத்திக் காட்டியது - என் த���ிழ் (1)\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில... (2)\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை (1)\nசங்கரின் பனித்துளி நினைவுகள் (1)\nசங்கர் பாடல் வரிகள் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா (2)\nசிகரம் பாடல் வரிகள் (1)\nசில அரிய சுவையான தகவல்கள் (2)\nசில சுவையான உண்மை நிகழ்வுகள் (6)\nசில சுவையான தகவல்கள் (1)\nசில நகைச்சுவை கதைகள் (1)\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும் (1)\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் (1)\nசின்னச் சின்னத் தகவல்கள் (1)\nசுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் (6)\nசுஜாதா ரசித்த கவிதை (1)\nசூடா குறு குறு குறுஞ்செய்தி (19)\nசென்னை 600028 பாடல் வரிகள் (1)\nடாப் பாடல்கள் தமிழ் (1)\nதமிழ் நகைச்சுவை துண்டுகள் (1)\nதமிழ் சினிமா பாடல்கள் (2)\nதமிழ் படம் பாடல் வரிகள் (1)\nதமிழ் பாடல் வரிகள் (1)\nதமிழ்சினிமா – ஒரு பார்வை (1)\nதி ' மம்மீ ' ஸ். (1)\nதிரைப்படப் பாடல் வரிகள் (10)\nதினம் ஒரு தகவல் (2)\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா (1)\nதினம் ஒரு தகவல் புதுசு (1)\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு (2)\nதினம் பாடல் வரிகள் (1)\nநடராஜர் திருச் சபைகள் (1)\nநடிகை ராம்பா திருமணம் (2)\nநம்ப முடியாத அதிசயம் (2)\nநித்யானந்தாவின் காம லீலைகள் (2)\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் - பொக்கிஷம் (1)\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள் (1)\nபகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் (1)\nபிரமிடுகள் அதிசய தகவல்கள் (2)\nபுதிய பாடல் வரிகள் (1)\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு (1)\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் (1)\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள் (1)\nமகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) (3)\nமனதைத் தொட்ட வரிகள் (1)\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea (1)\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் (1)\nயாரடி நீ மோகினி (3)\nயோகி – திரை விமர்சனம் (1)\nலஞ்சம் இல்லாத இந்தியா (1)\nலபூப் - இ - சகீர் (1)\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் (1)\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள் (1)\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் (1)\nவிடை தெரியா கேள்விகள் (1)\nவியப்பான நிகழ்வுகள் . (1)\nவெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் (3)\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது. (1)\n*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ass-media.de/pic/index.php?/category/2&lang=ta_IN", "date_download": "2019-09-22T19:32:59Z", "digest": "sha1:EJB76AC7YE6M3Q6PYZYJ2XWUQ2GAFYCA", "length": 5915, "nlines": 139, "source_domain": "www.ass-media.de", "title": "Sat-Antennen | ASS-Media Satellite TV & Sat beams Picture Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mayangathe-maname-13.4699/page-12", "date_download": "2019-09-22T18:11:29Z", "digest": "sha1:ONMQCPZMGFORT573WFAZOUPBRDTJYLMJ", "length": 13225, "nlines": 322, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mayangathe maname 13 | Page 12 | SM Tamil Novels", "raw_content": "\nமிக்க நன்றி சகோ உங்கள் வாழ்த்துக்கு 🙏🙏🙏🙏🙏\nம்ம்... நல்ல கேள்விதான் ப்ரியா.😝😝\nம்ம்... நல்ல கேள்விதான் ப்ரியா.😝😝\nஅடுத்த பதிவு ரெடி. நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு மிகவும் நன்றி.💟💟\nஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்\nஅந்த உறவுக்கு பெயர் என்ன \nஅந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்\nஅந்த உரிமைக்கு பெயர் என்ன \nநினைத்தவன் அவளை மறந்து விட்டால்\nபிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்\nஅங்கு பெண்மையின் நிலை என்ன\nஇரவும் பகலும் உன்னுருவம் – அதில்\nஇங்கும் அங்கும் உன் உருவம்\nஅடக்கம் என்பது பெண்ணுருவம் – அதை\nமறைக்க முயன்றேன் முடியவில்லை – உன்னை\nநினைக்கும் நிலையிலும் நான் இல்லை – உன்னை\nகேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை - என்னை\nகேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை\nவாதம் செய்வது என் கடமை அதில்\nவழியைக் காண்பது உன் திறமை\nகண்டேன் கண்டது நல்ல வழி அது\nகாதலன் உடனே செல்லும் வழி\nசொன்னேன் பல முறை யாசிக்கிறாய் – நீ\nசும்மா சொல்ல கூடாது அழகி @Zainab நீங்க சொல்லும் புடவை கலர் காம்பினேஷன் சொல்லும் விதம் மனசை அல்லிங் டாலி 😁செம்மா டேஸ்ட்டு யா லவ் இட்😍😘because I like Sharees ஒரு வெறின்னு கூட சொல்லாம் I have a lot of collection it’s like a hobby too பைத்தியம்ன்னு வைச்சிகோங்க😍😍 அண்ட்\n மனுஷனோடஉயிரை அப்பிடியே உருவி எடுக்குது.”\nஎன்ன டைலக் இது 😉 உண்மையா மனசை என்னவோ பண்ணுதுயா அழகி ஏன் தெரியால சில வார்த்தைகள் ஆண் சொல்லும் போது கேட்க அப்பிடி இருக்கும் 😍 அசத்தல்👍😁\nமீத்து நான் செத்து டா🥰🥰🥰🥰\nஅவன் character chance ஆகும் போது நம்ம மனசுல கூட அவன் பல படி எறிடுறான் கெட்டவான இருப்பவன் திருந்தும் போது அது ஒரு விதமான மனசு குதுகலிக்குது அது ஏன் ஒவ்வொரு வரிகளும் ரசிச்சு படிக்கிறேன் அழகி அப்பிடி இருக்கு டா இது அதிக புகழ்ச்சி இல்லை\nமனசு சொல்லவதை மஹா சொல்லுறா நம்போனோம் சரியா கண்ணு👍👌👏🏻👏🏻🥰🥰\nநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ...\nஅழகியின் மயங்கதே மனமோ அழகின் அழகோ...\nசும்மா சொல்ல கூடாது அழகி @Zainab நீங்க சொல்லும் புடவை கலர் காம்பினேஷன் சொல்லும் விதம் மனசை அல்லிங் டாலி 😁செம்மா டேஸ்ட்டு யா லவ் இட்😍😘because I like Sharees ஒரு வெறின்னு கூட சொல்லாம் I have a lot of collection it’s like a hobby too பைத்தியம்ன்னு வைச்சிகோங்க😍😍 அண்ட்\n மனுஷனோடஉயிரை அப்பிடியே உருவி எடுக்குது.”\nஎன்ன டைலக் இது 😉 உண்மையா மனசை என்னவோ பண்ணுதுயா அழகி ஏன் தெரியால சில வார்த்தைகள் ஆண் சொல்லும் போது கேட்க அப்பிடி இருக்கும் 😍 அசத்தல்👍😁\nமீத்து நான் செத்து டா🥰🥰🥰🥰\nஅவன் character chance ஆகும் போது நம்ம மனசுல கூட அவன் பல படி எறிடுறான் கெட்டவான இருப்பவன் திருந்தும் போது அது ஒரு விதமான மனசு குதுகலிக்குது அது ஏன ஒவ்வொரு வரிகையும் ரசிச்சு படிக்கிறேன் அழகி அப்பிடி இருக்கு டா இது அதிக புகழ்ச்சி இல்லை\nமனடு சொல்லவதை மஹா சொல்லுறா நம்போனோம் சரியா கண்ணு👍👌👏🏻👏🏻🥰🥰\nநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ...\nஅழகியின் மயங்கதே மனமோ அழகின் அழகோ...\nநீ சொல்லி நான் நம்பாமல் போவேனா\nசில வார்த்தைகளைச் சிலர் சொல்லும் போது அது அலாதி சுகம் தான் இல்லையா\nநீ சொல்லி நான் நம்பாமல் போவேனா\nசில வார்த்தைகளைச் சிலர் சொல்லும் போது அது அலாதி சுகம் தான் இல்லையா\nபுன்னகை பூக்கும் பூ(என்) வனம்-- கருத்து கேட்பு\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 26\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-14\nLatest Episode மாடிவீட்டு தமிழரசி... எபி 8\nகனவை களவாடிய அனேகனே - Teaser\nஇளமனசை தூண்டி விட்டு போறவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2019/", "date_download": "2019-09-22T19:06:56Z", "digest": "sha1:W3Z4242M77C433K62EPYZ2SYXEJKVSQK", "length": 11177, "nlines": 179, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூர் செய்திகள் 2019 Archives - kallaru.com", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்கு��ரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome Posts tagged பெரம்பலூர் செய்திகள் 2019\nTag: Perambalur District News, Perambalur News, Perambalur Seithigal, பெரம்பலூர் செய்திகள், பெரம்பலூர் செய்திகள் 2019, பெரம்பலூர் நியுஸ், பெரம்பலூர் மாவட்ட செய்திகள் இன்று\nபெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.52 லட்சம்\nபெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.52 லட்சம்...\nபெரம்பலூரில் ஆண் சிசுவை முள்புதரில் வீசி சென்ற பெண் கைது\nபெரம்பலூரில் ஆண் சிசுவை முள்புதரில் வீசி சென்ற பெண் கைது...\nபெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் 30 மது அருந்தும் கூடங்களுக்கு சீல் வைப்பு\nபெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் 30 மது அருந்தும்...\nபெரம்பலூர் அருகே தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு :இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை\nபெரம்பலூர் அருகே தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு...\nபெரம்பலூரில் பொறியாளர் வீட்டில் 36 பவுன் நகைகள் திருட்டு\nபெரம்பலூரில் பொறியாளர் வீட்டில் 36 பவுன் நகைகள் திருட்டு...\nதனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் பயிற்சி\nதனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் பயிற்சி பெரம்பலூர்...\nவேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து.\nவேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதி...\nபெரம்பலூரில் பைக் மீது அரசு பஸ் மோதலால் போக்குவரத்து பாதிப்பு\nபெரம்பலூரில் பைக் மீது அரசு பஸ் மோதலால் போக்குவரத்து...\nமேலைப்புலியூரில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் : ரூ.2½ கோடியில் நலத்திட்ட உதவிகள்\nமேலைப்புலியூரில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் : ரூ.2½ கோடியில்...\nபலத்த மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஏரிகள் நிரம்பின\nபலத்த மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஏரிகள் நிரம்பின...\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உட��ை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/122804?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:33:08Z", "digest": "sha1:EIHGJ2J3FNJVXMX6NPTLVTDQCOWBVPWX", "length": 9958, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "ஐரோப்பிய நாட்டு பிரஜைகள் பிரித்தானியாவுக்கு சுதந்திரமாக செல்ல வாய்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐரோப்பிய நாட்டு பிரஜைகள் பிரித்தானியாவுக்கு சுதந்திரமாக செல்ல வாய்ப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரும் சுதந்திர நடமாட்டம் தொடர்ந்தும் அனுமதிக்கப்படலாம் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nமூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜோர்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ள பிரித்தானிய பிரதமர், அங்கு நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.\nபிரித்தானிய வெளியேறுவதற்கான உடன்படிக்கை எட்டப்பட்ட பின்னர் எந்தவொ��ு புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டுமாயின், சிறிய கால அவகாசம் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தமது நாட்டின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டில் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து புதிய வர்த்தக உடன்படிக்கைகளை பிரித்தானியா மேற்கொள்ளப்போவதில்லை.\nஇந்த கால அவகாசம் தொடர்பில் தற்போது வரையில் தான் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபுதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் கட்டயமாகும். அதற்கமைய கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதற்கமைய குறைந்தது 5 வருட கால அவகாசம் தேவைப்படும்.\nஇந்த நிலையில் குறித்த காலப்பகுதி வரையில் பிரித்தானியாவுக்குள், ஐரோப்பிய ஒன்றிய நாட்டுப் பிரஜைகள் வருவதற்கு எவ்வித புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் தெரேசா மேயின் இந்த கருத்தானது மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தொழில் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.\nதற்காலிகமாகவேனும் சுதந்திர நடமாட்டம் தொடர்ந்தும் அமுல் இருப்பதற்கான சாத்திய உள்ளதையே தெரேசா மேயின் இந்த கருத்து எடுத்துக்காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/09/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2019-09-22T18:28:01Z", "digest": "sha1:J3LDUVVZ4SSPCVC7CJAKMIMI3P7D3LID", "length": 17838, "nlines": 204, "source_domain": "tamilmadhura.com", "title": "தில்லுக்கு துட்டு - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஇந்த வார்த்தைகள் ராணிக்கு சபலத்தைத் தூண்டிவிட்டதென்னவோ உண்மை.\n“நீ போகலைன்னா ஐநூறு ரூபாய் மட்டும் தா. ஆனா நீ ஜெயிச்சேன்னா ரெண்டாயிரம் ரூபாய்… யோசிச்சுப் பாரு” என்று ராணியை மேலும் உசுப்பேத்தி விட்டாள் அறைத்தோழி பார்கவி.\nஅவர்கள் அனைவரும் மைசூரின் கான்வென்ட் ஒன்றில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தோழிகள். அது ஒரு டிசம்பர் மாத குளிர் இரவு. பாதி மாணவிகள் தேர்வு முடிந்து ஊருக்கு சென்று விட்டனர். தரைத்தளத்தில் இரண்டு அறைகளில் மட்டுமே மாணவிகள் இருந்தனர். அன்று அவர்களுக்குத் தேர்வு முடிந்திருந்தது. பக்கத்து அறையில் இருந்தவர்கள் உறங்கிவிட, இவர்கள் அறையில் பொழுது போகாமல் பேச ஆரம்பித்தது கடைசியில் இந்த விபரீதத் பந்தயத்தில் வந்து நின்றது.\nபரிட்சையில் தோல்வி அடைந்த மாணவி ஒருத்தி தற்கொலை செய்துக் கொண்டு பேயாக இரவு நேரங்களில் அலைகிறாள். அதனால் இரவு தனியாக செல்லாதீர்கள். இதுதான் அந்த விடுதியின் சீனியர் மாணவிகள் ஜூனியர் மாணவிகளுக்கு விட்டுச் சென்ற தகவல்.\nஇப்படி அவர்கள் விடுதியில் இது சம்மந்தப்பட்டப் பேய் கதைகள் ஜாஸ்தி.அவர்கள் ஹாஸ்டலில் மட்டுமல்ல எல்லா விடுதிகளிலும், கல்லூரிகளிலும் ஏதோ ஒரு ரூபத்தில் பேய் கதைகள் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. அதை அங்கிருக்கும் பெரும்பாலான மாணவிகள் அறிந்திருந்தனர்.\nஎன்னதான் இருந்தாலும் நள்ளிரவு நேரத்தில் பயந்த மாணவி ஒருத்தியை அமரவைத்துக் கொண்டு பல பேய் கதைகள் சொல்லி மேலும் அவளை பயப்படுத்துவதில் இருக்கும் இன்பம் அலாதியானது. அதைத்தான் அவர்களும் செய்து கொண்டிருந்தனர். இதில் அவர்கள் கையில் வசதியாக சிக்கிய பரிசோதனை எலியின் பெயர் ராணி.\nராணி இயற்கையிலேயே பயந்த சுபாவி. இரவு நேரங்களில் தனியாகக் கழிவறைக்கு செல்லவே பயப்படுவாள். ஏனென்றால் கழிப்பறை சற்று ஒதுக்குப் புறத்தில் இருக்கும். எனவே யாராவது கூட்டமாகச் செல்லும்போது கூட சேர்ந்து கொள்வாள்.\nஎனவே அவளை அழைத்த தோழிகள் ஒரு பந்தயம் கட்டினர். ராணி அவர்கள் அறையிலிருந்து வெளியேறி ஹாஸ்டலை ஒரு சுத்து சுத்தி அறையின் மற்றொரு கதவு வழியாக வரவேண்டும் என்பதுதான் அது.\nநூறு ரூபாயில் தொடங்கிய இந்தப் பந்தயம் கொஞ்சம் கொஞ்சமாய் எகிறி ரெண்டாயிரம் ரூபா���ில் நிற்கிறது.\n“அதுக்கெல்லாம் தைரியம் வேணும். அவளுக்கு பேரு மட்டும் தான் ராணி. பயத்தில் தெனாலி. விழிக்க பயம், நடக்க பயம்… பாத்ரூம் போக பயம்…” என்று ஸ்வேதா சொல்ல வெடித்துக் கிளம்பியது சிரிப்பலை.\n“எனக்கு பயமெல்லாம் இல்லை” என்று வீம்பாகச் சொன்னாள் ராணி.\n“இப்ப என்ன ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரணும் அவ்வளவுதானே… போயிட்டு வரேன்” என்றபடி அறைக் கதவைத் திறத்து மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தாள் ராணி.\nதூரத்தில் தெரிந்த வெளிச்சம் அவர்களது அறையில் அடிக்க அந்த வெளிச்சத்தில் நிழலுருவமாய் ராணி தெரிந்தாள். கடிகாரத்தில் நேரம் பார்க்க, பன்னிரெண்டரை என்றது.\nபின்னால் திரும்பி,விளக்கை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்த தோழிகளைப் பார்த்து, “டீ… கொஞ்ச நேரம் கழிச்சு, ஒரு அஞ்சு மணிக்குப் போறேனே…” என்றாள்.\n“அஞ்சு மணிக்கு வாட்ச்மேன் ரவுண்ட்ஸ் வரும்போது நைசா போகத் திட்டமா…. போயிட்டு வாடி…”\nமனதை திடப்படுத்திக் கொண்டு “காக்க காக்க கனகவேல் காக்க… ” என்று முணுமுணுத்த வண்ணம் அறையை விட்டு வெளியே சென்றாள். ஸ்டூடெண்ட்ஸ் யாருமில்லாததால் ஒரு பகுதி முழுவதும் இருளில் மூழ்கியிருக்க, அதற்கு நடுவே இங்கும் அங்கும் ஏதோ அசைவது போலத் தெரிய,\n“கடவுளே… ” என்றபடி அப்படியே நின்றாள்.\nஅறையின் உள்ளே இருந்தபடி வெளியிலிருந்து வந்த வெளிச்சத்திலிருந்து நிழலுருவமாய் ஜன்னலுக்கருகே தெரிந்த ராணியைக் கண்டு கடுப்பானார்கள் தோழிகள்.\n“இவ ஏண்டி அங்க போயி அப்படியே நிக்கிறா… ”\nமேலும் சில நிமிடங்கள் சென்றும் கூட அந்த போசிலிருந்து அவள் மாறவே இல்லை. சிறிது நேரம் கழித்து அவர்களது ஜன்னலுக்கருகே வந்த நிழலுருவம் அப்படியே உறைந்துவிட்டது.\n“பேசாம ராணியை உள்ளக் கூப்பிட்டுடலாம்டி. அவ வேற ரொம்ப பயந்தவ… ஏதாவது ஆயிடப் போகுது” நம்ம ரொம்ப ஓவரா போறோம் என்று ஒருத்தி சுட்டிக் காட்ட\n“ராணி உள்ள வா… ” என்று ஜன்னலில் தெரிந்த நிழலலுருவத்தைப் பார்த்துக் கத்தினாள் மாளவிகா.\n“வந்துட்டேன்டி… ” மூச்சு வாங்கியபடி ஜன்னலுக்கு நேர் எதிரே இருந்த பின்கதவு வழியாக ரூமுக்குள் ஓடி வந்தாள் ராணி..\n” சக்ஸஸ்புல்லா.. ஒரு ரவுண்டு போயிட்டு வந்துட்டேன்… ரெண்டாயிரத்தைத் தா….” என்றபடி கைநீட்ட…\nதோழிகள் திகிலோடு பெண் நிழல் உருவம் தெரிந்த ஜன்னலைப் பார்த்தார்கள். அந்த உருவம் மெதுவாக நகர, அனைவரும் வெளியே ஓடிச் சென்று பார்த்தார்கள். அந்த வராந்தா கண்ணுக்கெட்டிய தொலைவு வரை யாருமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.\nஇனி எந்தன் உயிரும் உனதே – 22\nஒரு சொல் – புறநானூற்றுச் சிறுகதை\nஇனி எந்தன் உயிரும் உனதே – 21\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (98)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (314)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (3)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (22)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஉள்ளம் குழையுதடி கிளியே – நிறைவுப் பகுதி\nஇந்த உலகம் – புறநானூற்றுச் சிறுகதை\nபுது கதையா சகோ… ஆரம்பமே த்ரில்லா இருக்கே\nNaveena Ramesh on இனி எந்தன் உயிரும் உனதே…\nDaisy on இனி எந்தன் உயிரும் உனதே…\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nஅமுதா on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1617&lang=en", "date_download": "2019-09-22T19:09:41Z", "digest": "sha1:EXJALAPJZOCSWL22QW5JMFNC7G7QOUL3", "length": 9059, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபோலீசாரை தாக்கி இருவர் மீட்பு\nதிருநெல்வேலி:சங்கரன்கோவிலில் குடிபோதையில் பைக்கில் வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரமுற்ற கும்பல், போலீசாரை தாக்கி போதை நபர்களை ...\nகருணாநிதி சிலையை திறந்த ஸ்டாலின்\nஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..\nயானை தாக்கி மூதாட்டி பலி\nவிருப்ப மனு விநியோகம் துவங்கியது\nசிக்கியது பவாரியா கொள்ளை கும்பல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இ��்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/11161025/To-look-at-the-prakara-right.vpf", "date_download": "2019-09-22T19:10:54Z", "digest": "sha1:M6CTE7BX4I2EJLAVNAAD46JSZKLZGAFE", "length": 7776, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "To look at the prakara right || பிரகார வலத்தில் கவனிக்க வேண்டியவை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nபிரகார வலத்தில் கவனிக்க வேண்டியவை + \"||\" + To look at the prakara right\nபிரகார வலத்தில் கவனிக்க வேண்டியவை\nமுன்பெல்லாம் தினமும் கோவிலுக்குச் செல்வர். வழிபாடு முடித்து பிரகாரம் சுற்றி வருவர். பரிகாரத்திற்காகப் பிரகாரம் சுற்றுவதும் வழக்கம்.\nபதிவு: அக்டோபர் 11, 2017 16:10 PM\nமுன்பெல்லாம் தினமும் கோவிலுக்குச் செல்வர். வழிபாடு முடித்து பிரகாரம் சுற்றி வருவர். பரிகாரத்திற்காகப் பிரகாரம் சுற்றுவதும் வழக்கம். பிரகாரத்தையே பரிகாரம் ஆக்குவதும் வழக்கம். பிரகாரம் வரும் பொழுது, ஓம்காரம் ஒலிக்க வேண்டும். உள்மன பாரம் குறைய வேண்டும். இறைநாமம் சொன்னாலே, பலன்கள் பலமடங்கு கிடைக்கும். பிரகாரம் வலம் வரும் பொழ��து மிக வேகமாக நடக்கக்கூடாது. அருகில் வருபவர்களிடம் தகாத சொற்களையும், குடும்பப் பிரச்சினைகளையும் சொல்லிக் கொண்டு வரக்கூடாது. தெய்வ சிந்தனையிலேயே வலம் வந்தால் தான் நினைத்தது நடக்கும். கோவிலை விட்டு வெளியில் வரும் போது, கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்று சொல்லிவிட்டு, பிறகுதான் குடும்பக் கதைகளைப் பேச வேண்டும்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/09/06084736/1259894/How-to-maintain-hair-during-the-rainy-season.vpf", "date_download": "2019-09-22T19:43:48Z", "digest": "sha1:3NVKCMLPYNTA46V6EVFQJVPADXWAR4W6", "length": 16369, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி? || How to maintain hair during the rainy season", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி\nபதிவு: செப்டம்பர் 06, 2019 08:47 IST\nமழைகாலத்தின் போது அதிக அளவு ஈரப்பதம், முடியை கடினமாக்குகிறது. மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nமழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி\nமழைகாலத்தின் போது அதிக அளவு ஈரப்பதம், முடியை கடினமாக்குகிறது. மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nமழைகாலத்தின் போது அதிக அளவு ஈரப்பதம், சுருள் முடியை கடினமாக்குகிறது. சுருள் முடி உள்ள பெண்கள் அதை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்படும் பெண்களுக்கான பதிவு இது.\nதலைக்கு அடிக்கடி குளிக்க வேண்டும். காற்றின் ஈரப்பதத்தால், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு உருவாகும். இதனால் முடி வேர்களில் வலுகுறையும்.\nஆண்டி-பாக்டீரியா ஷாம்புக்களை முடிக்கு உபயோகிக்கவும். இதனால் பூஞ்சை, பாக்டீரிய தொற்றில் இருந்த�� பாதுகாக்கலாம். மழை நீர் அழுக்கடைந்து, அமிலத் தன்மை கொண்டது. இதிலிருந்து முடியைக் காப்பாற்ற இலைகளால் ஆன தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். இவை முடியை கவசம் போன்று பாதுகாக்கும்.\nமுடி ஈரமாக இருக்கும் போது, இறுகக் கட்டிக் கொள்ளக் கூடாது. இது முடி உதிர்வு மற்றும் கெட்ட நாற்றத்திற்கு வழிவகுக்கும். நறுமணமிக்க வாசனை திரவியங்கள் மூலம், நாற்றத்தை தவிர்க்கலாம். முடி ஈரப்பதமாக இருந்தால், துண்டை அதிக அழுத்தத்துடன் பயன்படுத்தக் கூடாது. இது முடியை சேதமாக்கிவிடும். அதற்கு பதிலாக, தலையில் துண்டை கட்டி சிறிது, சிறிதாக ஈரப்பதத்தை நீக்கலாம்.\nஈரப்பதமிக்க முடி சேதமடைவதற்கு அதிக வாய்ப்பை உருவாக்குகிறது. எனவே முடி காயும் வரை, சீப்பை பயன்படுத்தக் கூடாது. மழைகாலத்தில் ஒரு நல்ல கண்டிஷனர் உங்களுடைய நல்ல நண்பன். உங்கள் முடியை பட்டு போலும் மற்றும் சுருள் இல்லாமலும் இருக்க வழக்கமாக கண்டிஷன் செய்யுங்கள்.\nதலைக்கு குளிக்க முடிந்த வரை வெந்நீரை தவிர்த்திடுங்கள். உங்கள் முடிகளை மட்டுமாவது குளிந்த நீரால் அலசுங்கள். இது உங்கள் முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது. மேலும் நீங்கள் குளித்து முடித்த உடன், தலை முடியை நன்கு உலர்த்துவது அவசியம்.\nகூந்தலில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதிலும் கண்ட கண்ட ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.\nHair problem | கூந்தல் பிரச்சனை |\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஇளம் வயதில் ஏற்படும் இளநரை- தடுக்கும் வழிமுறையும், உணவும்\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nசருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்\nகைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nகூந்தல் உதி���்வை தடுக்கும் ஆவாரம் பூ\nஇந்த உணவுகள் கூந்தல் உதிர்வை தடுக்கும்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்\nதலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/22/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-26-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-09-22T18:19:25Z", "digest": "sha1:L5PPIVIWV4HK5M7PJPRLZ4NRMWX74XBA", "length": 7448, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "சோமாலியாவில் 26 பேர் பட்டினியால் உயிரிழப்பு", "raw_content": "\nசோமாலியாவில் 26 பேர் பட்டினியால் உயிரிழப்பு\nசோமாலியாவில் 26 பேர் பட்டினியால் உயிரிழப்பு\nவட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அங்கு பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள மக்களின் அவலம் தொடர்கின்றது.\nசோமாலியாவின் ஜூப்லேண்ட் பகுதியில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஅந்நாட்டின் அரசாங்க வானொலி தனது இணையத்தளத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.\nசோமாலியாவில் சுமார் 62 இலட்சம் பேர் பட்டினியால் பரிதவிப்பதாகவும் அவர்களுக்கு உடனடியாக உணவுப்பொருட்கள் தேவைப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.\nகடுமையான வறட்சியாலும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் கால்நடைகள் மடிவதாலும் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nஉறவுகளைத் தேடி போராடியவர்���ளில் 30 பேர் உயிரிழப்பு\nதவறான குருதி வழங்கப்பட்டதால் சிறுவன் உயிரிழப்பு: சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு\nசியோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகழிவுக்குழி சுத்திகரிப்பில் ஈடுபட்ட நால்வர் பலி\nதற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் சிலரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக ஆத்மசாந்தி பிரார்த்தனைகள் முன்னெடுப்பு\nஉறவுகளைத் தேடி போராடியவர்களில் 30 பேர் உயிரிழப்பு\nசந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு\nதாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகழிவுக்குழி சுத்திகரிப்பில் ஈடுபட்ட நால்வர் பலி\nஉயிரிழந்தோர் சிலரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/12/19/600-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-2-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-09-22T18:35:15Z", "digest": "sha1:SL3CIPMYSSH6XV6B2SV5WQO3WQ6GJPD5", "length": 7702, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "அனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு - Newsfirst", "raw_content": "\nஅனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப���பு\nஅனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு\n600 மெகா வோட் திறனுடைய இரண்டு அனல் மின் நிலையங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட மின்சார உற்பத்தி கொள்கைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது\nஇந்த விடயத்தை அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன நியூஸ்பெஸ்டுக்கு உறுதிப்படுத்தினார்.\nதிருகோணமலை மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் இரண்டு அனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படடிருந்தது\nகலாநிதி சரத் அமுனுகம மற்றும் அமைச்சர் ரன்ஜித் சியாம்பலாப்பிட்டிய ஆகியோரால் கையொப்பம் இடப்பட்ட இணைந்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிக்னேஷ்வரனுக்கான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: அமைச்சரவைப் பத்திரம் இம்முறையும் அங்கீகரிக்கப்படவில்லை\nபஸ் கட்டண அதிகரிப்பு: அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல்\nபுதிய அரசியலமைப்பிற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை சமர்ப்ப...\nசம்பூர் காணிகள் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – டி.எம்.சுவாமிநாதன்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nவிக்னேஷ்வரனுக்கான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு\nஇழப்பீடு வழங்கல்: அமைச்சரவைப்பத்திரம் நிராகரிப்பு\nபஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவைப்பத்திரம்\nபுதிய அரசியலமைப்பிற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை சமர்ப்ப...\nசம்பூர் காணிகள் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்...\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63006", "date_download": "2019-09-22T18:43:56Z", "digest": "sha1:ZWFLB7YTVW67WCZFF5SKVHD65XLOXNW2", "length": 12360, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இராஜதந்திர எல்லைகளை மீறி இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அமெரிக்கா : விமல் வீரவன்ச | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nஇராஜதந்திர எல்லைகளை மீறி இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அமெரிக்கா : விமல் வீரவன்ச\nஇராஜதந்திர எல்லைகளை மீறி இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அமெரிக்கா : விமல் வீரவன்ச\nஇராஜதந்திர பணிகளின் எல்லைகளை மீறி அமெரிக்கா இலங்கையின் உள்ளக விவவகாரங்களில் தலையிடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டிக்கும் வகையில் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n���ந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :\nஇராணுவத்தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமித்தார்.\nஇந்த நியமனமானது இலங்கையின் உள்ளக விவகாரமாகும். இந்நிலையில் குறித்த நியமனம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ்ட் தெரிவித்துள்ள கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் என அவர் தெரிவித்தார்.\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-09-22 21:00:46 களுத்துறை நாகொடை பாடசாலை மாணவி தாய்\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-09-22 20:44:48 மாத்தறை ஜனாதிப தி தலைமை\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-09-22 20:32:08 திருடர்கள் ஊழல்வாதிகள் பாதாள உலக கோஷ்டியினர்\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வது தொடடர்பில் சுதந்திர கட்சியின் தலைமைத்தும் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிட்டாலும், சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.\n2019-09-22 20:12:56 சுதந்திர கட்சி அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nசஜித்தை சந்��ிப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n2019-09-22 20:01:49 டக்ளஸ் தேவானந்தா வேட்பாளர்கள் மக்கள் பிரச்சினை\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF?page=6", "date_download": "2019-09-22T18:43:14Z", "digest": "sha1:3VJJOS3Y2LRNMAXDCDLXKYAJIIJX3QBP", "length": 9993, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாரதி | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nஏ-9 வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்தின் ஒருபகுதி துண்டம் உள்ளிறங்கியுள்ளமையால் அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள்...\nமூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nதெஹியோவிட்ட, அடுலுகம சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியச...\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வயதெல்லை மட்டுப்பாடு\nநாட்டில் முச்சக்கர வண��டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் முறையில் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான போட்டிப் பரீட்சை ஆரம்பம்\nசாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் எதிர்வரும் மே மாதம் முதல் டிஜிட்டல்\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு தகுதியிருந்தால் வேலைவாய்ப்பு : அமைச்சர் அசோக அபேசிங்க\nபுனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு தகுதி இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையின் மூலமாக வடக்கில் வேலைவாய்ப்புகளை வழங்க...\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் படுகாயம்\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி சாரதி உட்பட ஐவர் பொகவந்தலாவ...\nசாரதிகளுக்கு ஆப்பு : புகைப்படத்துடன் தண்டப்பணம் \nபோக்குவரத்து குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல...\nபத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து\nகொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாத...\nவேன் பள்ளத்தில் பாய்ந்ததில் இரு யுவதிகள் காயம்\nலிந்துலைப் பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...\nமெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பஸ் : நால்வர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஸ்லாவியன்ஸ்கி மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இ...\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-22T18:49:56Z", "digest": "sha1:UQ3ZT4XAKEKOT2LVJWAIOO7RTJBJI7B6", "length": 6134, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யோகிபாபு | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nசிகை அலங்கார நிபுணராக யோகிபாபு\nமுன்னணி கொமடி நடிகராகவும். கதையின் நாயகனாகவும் நடித்து வரும் நடிகர் யோகி பாபு,‘ மண்டேலா’ என்ற படத்தில் சிகை அலங்கார நிபு...\nஅறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் தயாராகும் ‘டகால்டி’ என்ற படத்தில் சந்தானத்துடன் யோகிபாபு இணைந்து நடிக்கிறார்.\nரங்கநாதன் தயாரிக்கும் “தர்மபிரபு” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. நடிகர் யோகிபாபு “தர்மபிரபு“ திரைப்படத்தி...\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-39-24/09-sp-525478719/1385-2009-11-24-16-39-08", "date_download": "2019-09-22T18:30:28Z", "digest": "sha1:Q7EYT7UYOVNB4KRUJW5TZ4XKVOXSIIHX", "length": 34168, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "சாதியத்திற்கு எதிரான இ.எம்.எஸ் சிந்தனைகள்", "raw_content": "\nசாதியை அழித்தொழிப்பதில் CPI(M) பங்கு குறித்து சில கேள்விகள்\nதீண்டாமைக்கு எதிரான சிபிஎம் போராட்டம் - முனைவர்கள் விழித்துக் கொள்வார்களா\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nபாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும்\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nசாதிக் கலப்புத் திருமணத்துக்குச் சட்டத் தடை உண்டா\nமார்க்ஸிஸ்டுகளின் புதிய அக்கறை - ஆலய நுழைவுப் போராட்டம்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2009\nசாதியத்திற்கு எதிரான இ.எம்.எஸ் சிந்தனைகள்\n“சாதி’’ இந்திய சமூகத்தை, “மேலும் ஆய்வை நோக்கிச் செல்’’ என நிர்பந்திக்கிற வார்த்தை. கார்பன் பரிசோதனையோ, வேறு பரிசோதனைகளோ, “சாதி’’ என்கிற வார்த்தை மீது செல்லுபடி ஆவதில்லை. இ.எம். சங்கரன் என்கிற இ.எம்.எஸ் மார்க்சியத் தத்துவத்தை இந்திய மண்ணில், மண்ணுக்கேற்ற மார்க்சியமாக வளர்ப்பதற்கு முயற்சித்த தத்துவவாதி. ஒருமுறை இ.எம்.எஸ் “நான் முதலில் சீர்திருத்தவாதி, பின் இடதுசாரி, பின் கம்யூனிஸ்ட்’’ என்று, தன் வளர்ச்சியை, தன் சிந்தனை வளர்ச்சியுடன் ஒப்பிட்டு வரையறை செய்திருக்கிறார். கேள்விக் கணைகள் மூளையை கசக்கியதாலேயே, இ.எம்.எஸ் என்கிற மனிதன் மார்க்சியவாதியாக மலர்ந்திருக்கிறார்.\nஇ.எம்.எஸ் பிறந்த, வளர்ந்த குடும்பப் பின்னணியை விளக்குவது கட்டுரையின் நோக்கமன்று, ஆனாலும் அவர், நிலையில் உயர்ந்ததாகக் கூறப்படுகிற சாதியில் பிறந்தவர், நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இளம் வயதில் தன் வாழ்க்கை மீது அவர் எழுப்பிய கேள்விகளின் விளைவு தான், வேதங்களின் நாடு, இந்திய வரலாறு ஆகிய புத்தகங்கள். சிலர் மார்க்சிஸ்ட் இயக்கத்தை விமர்சிக்க இ.எம்.எஸ். ஏன் நம்பூதிரிபாட் என்ற சாதிய வார்த்தையை பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி இ.எம்.எஸ் போன்ற பிராமணர்களால் தலைமை தாங்கப்படும் கட்சி என்று வினாக்களை பயன்படுத்துவது உண்டு.\nதன் பெயரில் நம்பூதிரியை வைத்துக் கொண்டு, சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களுடனான வாழ்க்கையுடன் இணைந்ததால், ‘நம்பூதிரி’ என்கிற வார்த்தை மீதான மரியாதையை உடைக்கப் பயன்படுத்த��னார். என ஏற்க, மேற்படி கேள்வியாளர்கள் முன்வரவில்லை. இரண்டாவதாக, தனது குடும்பப் பின்னணி காரணமாக, தான் கற்க நேர்ந்த வேதங்களை கேள்விக்குட்படுத்தியதால், இந்திய பிராமணீயத்தை, சாதிய மேலாதிக்க வரலாற்றை அம்பலப்படுத்த முயற்சி எடுத்தார். என்பதையும் ஏற்கவில்லை.\nஇந்தியாவில் சாதிய படிநிலையை, அகமண முறையை ஒவ்வொரு சாதியும் சமஸ்கிருதமயமாக்கலுக்குள் சிக்கி, தன்னை உயர்வான சாதியாக வெளிப்படுத்தும் வரலாறுகளை முதலில் எழுத்து வடிவத்தில் இந்திய மக்களுக்கு தந்தவர்கள் வெளிநாட்டவரே. அதன் பின் அப்பணியை திறம்பட செய்தவர் இ.எம்.எஸ் என்பது வரலாற்று உண்மை. 1960 களின் இறுதியில் அவர் எழுதிய வேதங்களின் நாடு, 1975 இல் சற்று விரிவாக எழுதிய இந்திய வரலாறு ஆகிய இரு நூல்களும், அவருடைய இந்திய சமூகம் குறித்த ஆய்வை தெளிவு படுத்துகின்றன.\nநாம் விமர்சனங்களை வரவேற்று இ.எம்.எஸ் எழுத்துக்களை கற்றுணர்வதன் மூலம் உண்மையை உணர முடியும். இல்லை என்றால், இ.எம்.எஸ் என்கிற கம்யூனிஸ்ட் அல்லது பொருள் முதல்வாதி புனிதப் படுத்தப்பட்டு விடுவார். சாதியப் பிரிவினை இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்ற, சொல்லப்பட்ட காரணங்கள் 1. ஆரியர் வருகை, 2. வேதங்கள், 3. மனு ஸ்மிருதி, 4. வேலைப் பிரிவினை போன்றவை ஆகும். இ.எம்.எஸ் இதைப் படிப்படியாக தெளிவுபடுத்துகிறார். இந்திய சமூகத்தில் இருந்த பொருளாதார மாற்றங்கள் சாதியத்தை நிலைநிறுத்த அல்லது உறுதிப்படுத்த எந்தெந்த வகைகளில் உதவி செய்தது என்பதை எல்லா அத்தியாயங்களிலும் குறிப்பிடுகிறார்.\nநிலம், சாதி, வர்க்கம் என்ற புத்தகத்தை எழுதிய சமூகவியலாளர் கெய்ல் ஓம்லெட், ஆரியர் வருகையினால் தான் சாதி வந்தது என்றால், ஆரியர் என்கிற நாடோடி இனம் சென்று குடியமர்ந்த இதர நாடுகளில் ஏன் சாதி உருவாகவில்லை என்ற கேள்வியை முன்னிறுத்தி இந்திய சமூகப் பின்னணியை விவரிக்கிறார். ஆரியர்களைப் பிராமணர்களாய் பார்ப்பதும், வேத காலம் தொடங்கி, இன்றுவரை சமூக ஒடுக்குமுறையை நிகழ்த்துகிற பிராமணீயம் மீது, இருக்கிற கோபம் காரணமாகவும் கெய்ல் ஓம்லெட் எழுப்புகிற கேள்வியை சிலரின் சிந்தை ஏற்க மறுக்கிறது.\nஇ.எம்.எஸ் எழுதிய இந்திய வரலாறும், சோவியத் எழுத்தாளர்கள் எழுதிய இந்திய வரலாறும், ஆரியர்களுக்குள் இருந்த “கோத்ரம்’’ என்ற நடைமுறையும், அதே போல் சிந்து சமவெ��ி நாகரிகத்தில் இருந்த சமூக அமைப்பும், வேலைப் பிரிவினைகளைக் கொண்டிருந்தது எனக் குறிப்பிடுகின்றனர். பேராசிரியர் காஞ்ச அய்லையா மேலை நாடுகளிலும் வேலைப் பிரிவினை இருந்தது அந்த வேலைப் பிரிவினை காரணமாக அவர்களில் தீண்டத் தகாதவர்கள் என யாரும் உருவாகவில்லை, ஆனால் ஐரோப்பியர்களின் பெயர்களில் இணைந்தே இருக்கிறது என்று வாதிடுகிறார். உதாரணத்திற்கு POTTER (பானை செய்பவர்), FULLER(சலவையாளர்) உள்ளிட்ட பெயர்களையும் காஞ்ச அய்லையா குறிப்பிடுகிறார்.\nஅதே போல் உலகில் ரோமாபுரியின் வரலாறு, கிரேக்கத்தின் வரலாறு ஐரோப்பாவின் இதர பகுதிகளின் வரலாறு அனைத்தும் அடிமை முறை இருந்ததை பதிவு செய்திருக்கிறது. அமெரிக்கா மிக சமீபத்திய உதாரணம், அதாவது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கறுப்பினத்தவரை ஏலம் போட்டு விற்பனை செய்த “அடிமை முறை’’ என்கிற கொடுமையை நிகழ்த்திய நாடு என்பதை அறிய முடிகிறது. இப்படி உலகின் பிற நாடுகளில் நிலப்பிரபுத்துவம் கோலோச்சிய போது இருந்த அடிமை முறை இந்தியாவில் இல்லை என்று தான் நமது ஆட்சியாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் கூறிக் கொள்ள விரும்புகின்றனர்.\nஇ.எம்.எஸ் “இந்தியாவில் அடிமை முறை என்பது வருண அடிப்படையில் மக்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளச் செய்யக்கூடியதாக அமலானது’’ என குறிப்பிடுகிறார். சரித்திர முற்கால கட்டத்தின் இறுதியிலும், சரித்திர காலத்தின் துவக்கத்திலுமாக, இதர அநேக நாடுகளில் இருந்து மாறுபட்ட வளர்ச்சிப் போக்கு இந்தியாவிற்குள் ஏற்பட்டது. வர்க்கங்கள் உருவாகி, வர்க்க மோதல்கள் நடைபெற்ற போது, இந்தியாவிற்கே உரித்தான வடிவத்தைப் பெற்றது என இந்திய வரலாறு (பக்கம், 20) இல் இ.எம்.எஸ் எழுதி உள்ளார்.\nசிந்து சமவெளி நாகரிகம் குறித்த அகழ்வாய்வுகளில் கிடைக்கப் பெற்ற தடயங்கள், சமூக அநீதிகள் இருந்ததையும் வெளிப்படுத்துகிறது. இந்திய வரலாறு பக், 23இல் பணக்காரர்களுடையதென்று கருதப்படக் கூடிய வீடுகளின் அமைப்பு ஏராளமான சொத்துக்கள் பாதுகாப்பதற்கும், திருடர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அவைகளைப் பாதுகாக்கவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு நேர்மாறாக அடிமைகளோ அல்லது அடிமைகளை விடச் சற்றுக் குறைவான சுரண்டலுக்கு இறையானவர்களோ அல்லது வேலைக்காரர்களோ குடியிருக்கும் தன்மை கொண்ட வீடுகளின��� தடயங்களும் கிடைத்தது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வரிகள் சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏற்றம் இறக்கம் இருந்ததைக் குறிப்பிடுகிறது.\nஅதேபோல் ஆரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிற போது பக், 29இல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் அனைவரும், ஒரே கூட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர் இந்தக் கோத்திர சமுதாயங்களுக்கு இடையில் மோதல்கள் நடந்து வந்தன. தங்கள் வாழ்க்கைக்காகவும், வளர்த்த ஆடு, மாடுகளுக்காகவும் அவர்களுக்குள் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். என்பதைக் காணலாம். இத்தகைய சிறு, சிறு வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் கூட்டம் தான், பின்னர் இந்தோ ஆரிய கலப்பினமாக உருவாகிறது. மோதலில் ஆரியர்கள், சிந்து சமவெளி மக்களை வெற்றி கொண்டதைத் தொடர்ந்து, தங்களை மேலானவர்களாக முன்னிறுத்தி இருக்க வேண்டும். கூடவே, சிந்து சமவெளி பகுதிக்குள் வருவதற்கு முன்னதாகவே ஆரியர்கள் இலக்கியங்களை, குறிப்பாக வேதங்களில் முதலாவதான ரிக்வேதம் உருவாக்கப் பட்டதாக அறிய முடிகிறது. நான்கு வருண முறைகளும், ஆண்டான், அடிமை ஆகிய இரு வர்க்கங்களின் மோதல் உருவாவதற்கு பதிலாக, படிநிலை அதிகாரங்களும், சுரண்டலுக்கான வாய்ப்புகளும் உருவானதாக இ.எம்.எஸ் ஆய்வு செய்கிறார். இந்தப் படிநிலை தொடர்ந்து பல காவியங்களாலும், கதைகளாலும் அடுத்தடுத்த தலைமுறையின் மீது நிலை நிறுத்தப் படவும் செய்கிறது. இதில் தீட்டு என்கிற ஒதுக்கல் முறை மூலம் இந்திய ஆளும் வர்க்கத்தினால் சுரண்ட முடிந்ததையும், தீட்டுக்குரியவர்களாகப் பிறந்தது முன் பிறவிப் பயன் என்ற கருத்தாக்கத்திற்கு ஆட்பட்ட உழைக்கும் வர்க்கம், பிறவிப் பயன் கழிக்க உழைத்துக் கொட்டியதையும் அறிய முடியும். எனவே தான் இந்தியாவில் சாதியே, வர்க்கமாக பிரிந்து கிடக்கிறது என இடதுசாரிகள் கூறுகின்றனர்.\nசாதியே வர்க்கம் என்றால், “தலித் காலனிக்குள்ளும், இதரர் ஊருக்குள்ளும் குடியிருப்பது ஏன்’’ என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இ.எம்.எஸ்.சோ (அ) இடதுசாரிகளோ மேற்படி கேள்விக்கு காரணமான சூழலை நியாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில் இந்த நிலை சில நூறு ஆண்டுகளில் வளர்ந்த அவலம். சாதிப் படிநிலையில் தான் உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிற, பிராமணீய சிந்தனை (சமஸ்கிருதமயமாக்கல்)யின் வளர்ச்சி ஆகும். இந்த உயரத்தை அடைவதற்காக, பி��ாமண சாதியினரின் நடவடிக்கையை இதரர்களும் பின்பற்றுகிற போக்கு கடந்த இரு நூற்றாண்டுகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றமாகவே இதைக் கொள்ள முடியும். அம்பேத்காரியவாதி என குறிப்பிடப்படுகிற ஆனந்த் டெல்டும்டே, சென்னை எழுத்தளார் சங்க மாநாட்டில் பேசுகிற போது, இதே கருத்தை முன்வைக்கிறார். “இன்றைய சாதியம் முதலில் நாம் பார்த்தத் தொன்மையான சாதியத்தில் இருந்து மிகவும் மாறுபட்டது. தொன்மையான சாதியம் பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாதவர்களுக்கும் இருந்து வந்தது. இன்று அது வருண அமைப்பிற்கு உள்ளே இருப்பவர்களுக்கும் வெளியே இருப்பவர்களுக்கும் நடந்து வருகிறது. அதாவது தலித்துகளுக்கும், தலித் அல்லாதோருக்கும் இடையிலான போராட்டமாக இன்றைய சாதியம் இருக்கிறது.’’ என ஆனந்த் டெல்டும்டே கூறுகிறார். இந்த வேறு பாட்டையும் இ.எம்.எஸ் இந்திய அரை நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சிமுறை குறித்து விளக்குகிற போது குறிப்பிடுகிறார்.\nமேற்படி விவரங்களில் இருந்து இ.எம்.எஸ் கருத்து ரீதியில் சரியான அணுகுமுறை கொண்டிருந்தார். செயல்ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறாரா என்றால், ஆம் செயல்பட்டிருக்கிறார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இடதுசாரிகளை பொருத்தளவில் செய்யப்பட்ட செயல்கள், தனி நபர் சாதனையாக குறிப்பிடுவது இல்லை. இருந்தாலும், விடுதலைக்கு முன்பு கேரளத்தில் நடைபெற்ற சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் இ.எம்.எஸ் பங்கு வகித்தார். 1957இல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான அரசுக்கு, கம்யூனிஸ்ட் அரசிற்கு தலைமை ஏற்றார். அப்போது, ஜமீன்தாரிகளின் கூலி ஆட்களாக குடியமர்த்தப்பட்டு இருந்த தலித் மக்களுக்கு வீட்டுமனையும், நிலமும் உறுதி செய்யப்படும், என்ற சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 1967இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், தீவிர நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அமலாக்கியபோது, தலித்துகள் பயனடைந்ததை மறுக்க முடியாது. இன்று தமிழகத்தில் இருப்பது போன்ற தீண்டாமைக் கொடுமைகள் கேரளத்தில் நிகழவில்லை. காரணம் நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எனக் குறிப்பிடலாம். மக்களின் திட்டமிடல் றிணிளிறிலிணிஷி றிலிகிழி என்ற முறையை கிராமப் பஞ்சாயத்���ுகள் வரை அறிமுகம் செய்வதற்கு காரணமாக இருந்தவர் இ.எம்.எஸ் இத்தகைய செயல்கள் மூலம், இந்திய சமூகத்தில் சாதியச் சிந்தனை, சுரண்டல் உருவாக காரணமானவற்றை வேரறுக்க முனைப்பு காட்டினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/07/blog-post_8.html", "date_download": "2019-09-22T18:36:18Z", "digest": "sha1:CIYMUEXQMRHB743WXRHVVZUUYIQ2NEFY", "length": 3319, "nlines": 33, "source_domain": "www.thuruvamnews.com", "title": "திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு\nதிருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு\nபுலம் பெயர் நாட்டில் தொழில் புரிவோர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் நியாயமான ஆட்சேர்ப்பு பற்றி அறிக்கையிடல் தொடர்பான திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இடம் பெற்றுள்ளது.\nசுதந்திர ஊடக இயக்கத்தினால் இன்று (29) திருகோணமலை சீ லோட்டஸ் பார்க் விடுதியில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் புலம் பெயர் நாட்டில் தாங்கள் எதிர்நோக்கும் பல பாதக தன்மைகள் தொடர்பில் எவ்வாறு புரிந்து கொள்வதும் அது தொடர்பான பூரண அறிவுத் திறனை எவ்வாறு அறிக்கையிடல் தொடர்பான விளக்கங்கள் ஊடகவியலாளர்களுக்கு இதன் போது வழங்கப்பட்டன.\nசர்வதேச தொழிலாளர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இக் குறித்த செயற் திட்டத்தினால் இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான அறிவினை கொண்டு சேர்ப்பது தங்களது திட்டத்தின் நோக்கமாகும் என சுதந்திர ஊடக இயக்கத்தின் வளவாளர் ஒருவர் இதன் போது தெரிவித்தார்.\nஇதில் சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் விரன்ஜன ஹேரத், செயலாளர் லசந்த டீ சில்வா, பொருளாளர் தாஹா முஸம்மில் உள்ளிட்ட திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/8-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/2274-to-2278/", "date_download": "2019-09-22T18:07:55Z", "digest": "sha1:QXCCXL2QX6R7KH3QGBKBUHEFRVHUXTGH", "length": 14200, "nlines": 383, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2274 to #2278 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2274. பரமாகார் பாசம் பற்றியவர்\nபரமாம் அதீதமே பற்றறப் பற்றப்\nபரமா மதீதம் பயிலப் பயிலப்\nபரமா வதீதம் பயிலாத் தபோதனர்\nபரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.\nநின்மல சாக்கிராதீதத்தில் ஆன்ம தத்துவங்களை விட்டு விட்ட ஒரு சீவன் பரம் ஆகிவிடும். இந்த நின்மல சாக்கிராதீத நிலையைப் பயிலப் பயிலப் சீவனுடன் பரம் வந்து பொருந்தும். பரம் ஆக இயலாது இந்த நின்மல சாக்கிர அதீத நிலையை அடைய இயலாதவர்களுக்கு. இத்தகையவர் என்றுமே பாசத்தில் இருந்தும் பற்றுக்களில் இருந்தும் விடுதலை பெறார்.\n#2275. தூய அறிவு சிவானந்தம்\nஆயும்பொய்ம் மாயை யகம்புற மாய்நிற்கும்\nவாயும் மனமும் கடந்த மயக்கறின்\nவேயும் பொருளாய் விளைந்தது தானே.\nநாம் ஆராய்ந்து அறிய விரும்பும் மாயை ஒவ்வொரு சீவனின் உள்ளும் புறமும் சூழ்ந்துள்ளது. அது சீவனின் சிந்திக்கும் திறனையை மயக்கிச் சொல் வன்மையை அழிக்கிறது. சீவன் அந்த மாயையைக் கடந்து வந்தால் சீவனின் அறிவு தூய்மை அடைந்து விடும். அதுவே பின்னர் சிவானந்தமாக மாறி, சீவனின் அறிவை மயக்கும் மாயையை மூடிவிடும் ஒரு பொருளாக மாறிவிடும்.\n#2276. நரிகளை ஓடத் துரத்திய நாதர்\nதுரியப் பரியி லிருந்தஅச் சீவனைப்\nபெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு\nநரிகளை யோடாத் துரத்திய நாதர்க்கு\nஉரிய வினைகள் நின்றோலமிட் டன்றே.\nதுரிய நிலை என்னும் பரியின் மேல் இருந்தது சீவன். அதை அங்கிருந்து பராவத்தை நிலையில் புகச் செய்தான் ஈசன். பராவத்தை நிலையில் இந்திரியங்கள் என்னும் நரிகள் நாதனால் விரட்டப்பட்டு ஓடிச் சென்று விட்டன. சீவனுக்கு உரிய வினைகள் அவனை அணுக முடியாமல் எட்ட நின்று ஓலம் இட்டன.\n#2277. இவன் அவன் வடிவு ஆவான்\nமன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும்\nமன்றல் மணம் செய்ய, மாயை மறைந்திடும்\nஅன்றே இவனும் அவன் வடிவு ஆமே.\nசீவன் சாக்கிரத்தில் துரியாதீத நிலையை அடையும் போது மன்றில் ஆடும் செஞ்சடைப் பிரானும் அவனுடன் கலந்து நிற்பான். சிவனும், சீவனும் ஒன்றாகப் பொருந்தும் போது இருளாகிய மாயை விலகி விடும். அதனால் சீவனும் சிவனைப் போன்ற அகண்ட வடிவத்தை அடைந்து விடுவான்.\n2278. துரியத்துத் தீது அகலாதே\nவிரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்\nஇருந்த இடத்திடை ஈடான மாயை\nபொருந்தும் துரியம் புரியல்தா னாகும்\nதெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.\nவிழிப்பு நிலையில் இருக்கும் பொழுது மனம் உலகை நோக்கி விரிந்தால், அப்போது மாயையின் காரியமாகிய உலகம் சீவனுக்கு நன்கு விளங்கும். வலிமை வாய்ந்த மாயை தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு தன்னைச் சார்ந்தவரை நன்கு பந்தப் படுத்திவிடும். சீவன் சிவனைப் பற்றுக் கோடாகக் கொண்டு மேலே சென்றால் சிவப் பேற்றினை அடைந்து சிவமாகவே மாறிவிடும். துரியத்தில் மாயையின் தொடர்பு இருந்தால் மாயையின் தீமை அகன்று செல்லாது.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/delectable-and-healthy-indian-vegan-desserts-recipes-025063.html", "date_download": "2019-09-22T19:16:13Z", "digest": "sha1:NVG6W47H7XRNPIHW4EK3ATOSCTXJHWQS", "length": 33060, "nlines": 238, "source_domain": "tamil.boldsky.com", "title": "வேகன் டயட்ல இருக்கிறவங்க ஸ்வீட் சாப்பிடலாமா? இந்த 5 ஸ்வீட்டும் தாராளமா சாப்பிடலாம் | Delectable And Healthy Indian Vegan Desserts Recipes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n8 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n20 hrs ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n20 hrs ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n20 hrs ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nSports ஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nMovies கன்டென்ட் கிடைக்காமல் தடுமாறும் பிக்பாஸ்.. போட்ட புரமோ எல்லாமே மொக்க\nNews அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nFinance அரசின் முக்கிய நடவடிக்கைகளால் ஜிடிபி அதிகரிக்கும்.. ராஜீவ் குமார் அதிரடி\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேகன் டயட்ல இருக்கிறவங்க ஸ்வீட் சாப்பிடலாமா இந்த 5 ஸ்வீட்டும் தாராளமா சாப்பிடலாம்\nபண்டிகை காலங்களில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் இனிப்பு சாப்பிடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. உணவு வகைகளில் பலரின் விருப்பமான தேர்வு இனிப்பு உணவாகத் தான் இருக்க முடியும். சைவமோ, அசைவமோ, அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் இனிப்பு உணவுகள் நாவிற்கு புத்துணர்ச்சியைத் தருகின்றன. ஒரு நாளின் தொடக்கத்தில் இனிப்பு சாப்பிடுவதால் நாள் முழுவதும் இனிமை பரவும் என்பது பலரின் கருத்தாகும்.\nஉங்கள் நாவிற்கு விருந்தாக இங்கு ஐந்து வகையான இனிப்பு உணவுகள் தயாரிப்பு முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் படித்து அனைவரும் இந்த இனிப்புகளைத் தயாரித்து உண்டு மகிழலாம். விடுமுறைக் காலமான இந்த காலகட்டம் இனிப்பு சாப்பிடுவதற்கான சிறப்பான ஒரு காலமாகும். ஆகவே அனைவரும் தவறாமல் இதனை முயற்சித்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅத்தி மற்றும் நட்ஸ் லட்டு\nசக்தி மற்றும் ஆற்றலின் ஆதாரமாக விளங்கும் இந்த இனிப்பு லட்டு, பண்டிகை காலத்திற்கு மட்டும் ஏற்ற உணவுப்பொருள் அல்ல. தினசரி உணவிலும் இந்த லட்டுவை சேர்த்துக் கொள்வதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். மிகக் குறைந்த மூலப்பொருட்கள் கொண்டு எளிமையான முறையில் அதிக நேரம் செலவிடாமல் இந்த லட்டுவைத் தயாரிக்க முடியும்.\nசிறந்த ஊட்டச்சத்து பெற உதவும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கொண்டு இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த இனிப்பில் தாவர புரதம் கூடுதலாக சேர்க்கப்படுவதால் இதன் சுவை அதிகரிப்பதோடு, இந்த இனிப்பு முழுமை அடைகிறது.\nMOST READ: உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க\n. ஒரு கப் முந்திரி\n. ஒரு கப் பாதாம்(தோல் உரித்த ��ாதாம் கூட பயன்படுத்தலாம்)\n. ஒரு கப் தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை\n. அரை கப் பிஸ்தா\n. 2 கப் கொட்டை நீக்கப்பட்ட பேரிச்சம்பழம்\n. ஒரு கப் அத்திப்பழம்\n. 2 ஸ்பூன் ஆளி விதைகள்\n. ஒரு ஸ்பூன் எள்ளு (வெள்ளை அல்லது கருப்பு எள்ளு, எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்)\n. ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள்\n. ஒரு சிட்டிகை குங்குமப்பூ\n. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்\n. தேங்காய் தூள் அல்லது பாதாம் தூள் (அலங்கரிக்க)\n. அரை கப் சர்க்கரை அல்லாத இயற்கையான தாவர புரதம்\nமுந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, ஆளிவிதைகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். சர்க்கரை அல்லாத தாவர புரத பவுடரை இந்த அரைத்த கலவையில் சேர்த்து ஒரு புறம் எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்தது, பேரிச்சை, மற்றும் அத்திப் பழத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு விழுதாக அரைத்துக் கொள்ளவும். உலர் பழக் கலவையுடன் இந்த அத்திப்பழ பேரிச்சை விழுதை சேர்த்துக் கலந்து ஒரு மாவாக திரட்டிக் கொள்ளவும்.\nஇந்த மாவில், குங்குமப்பூ, எள்ளு, ஏலக்காய் தூள், ஆளி விதை போன்றவற்றை சேர்த்து கலக்கவும். மாவு மிகவும் அடர்த்தியாக இறுக்கமாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். எல்லாம் முடிந்தவுடன் இந்த மாவில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இப்போது லட்டு செய்ய மாவு தயார். கைகளில் ஒரு உருண்டைக்கு தேவையான மாவை எடுத்து நன்றாக லட்டு போல் உருட்டிக் கொள்ளவும். லட்டு உருண்டை தயாரானவுடன், பாதாம் அல்லது தேங்காய் தூளில் ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.\nபின்பு அனைத்து லட்டுக்களும் தயாரானவுடன் 2-3 மணி நேரம் இந்த லட்டுவை பிரிட்ஜில் வைக்கவும். இதனால் லட்டு இறுக்கமாக மாறும். பின்பு 3 மணி நேரம் கழித்து உலர் பழம் மற்றும் நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட லட்டுவை அனைவருக்கும் பரிமாறலாம்.\nவெறும் 5 பொருட்கள் கொண்டு இந்த இனிப்பை உருவாக்க முடியும். மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் இந்த இனிப்பை தயாரித்து அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கலாம். இந்த இனிப்பிற்கு மேலும் சுவை சேர்க்கும் வகையில் கொக்கோ பவுடர் அலல்து சாக்லேட் ப்ளேவர் தாவர புரத பவுடர் சேர்க்கலாம்.\n. 2 கப் உலர் தேங்காய் துருவல்\n. 4-5 ஏலக்காய் விதைகள்\n. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்\n. அரை கப் முழு கொழுப்பு தேங்காய் பால்\n. 2/3 க��் வெல்லம்\n. 2 ஸ்பூன் தேங்காய் மாவு\n. அரை கப் சாக்லேட் தாவர புரத பவுடர்\n. ஒரு சிட்டிகை உப்பு\nMOST READ: தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது\nஒரு மிக்சியில், உலர்ந்த தேங்காய் துருவலை கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் தூளில், ஏலக்காயை நுணுக்கி சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் பாலை சூடாக்கி, அதில் தேங்காய் எண்ணெய், வெல்லம் மற்றும் உப்பு சேர்க்கவும். இந்த கலவை கொதிக்கத் தொடங்கியவுடன், நெருப்பைக் குறைத்து, அரை கம்பி பதத்திற்கு வேக வைக்கவும்.\nபிறகு அடுப்பை அணைத்து, அதில் தேங்காய் மாவு, தாவர புரத பவுடர், தேங்காய், ஏலக்காய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாகக் கலந்து லட்டு செய்ய ஏற்ற பதத்திற்கு கொண்டு வரவும். நன்றாக இந்த கலவை ஆறியவுடன் லட்டுவாக உருட்டவும். தேவைபட்டால், ஒவ்வொரு லட்டுவையும் தேங்காய் துருவலில் உருட்டி எடுக்கலாம். இதனை உடனடியாக பரிமாறலாம். காற்று புகாத ஜாரில் வைத்து அடுத்த சில நாட்கள் சாப்பிடலாம்.\nபொதுவாக பண்டிகைக் காலங்களில் நாம் விரும்பி அருந்தும் ஒரு இனிப்பு , கீர். பாதாம் கீர் நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன பேரிச்சை கீர் ஆம், இதுவும் சுவை மிகுந்த ஒரு இனிப்பு தான். இது ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. வாருங்கள் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.\n. 4 கப் பாதாம் பால்\n. அரை கப் பாசுமதி அரிசி, (கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கப்பட்டது.)\n. ஏலக்காய் தூள் (தேவைப்பட்டால்)\n. உங்கள் விருப்பதிற்கேற்ப தென்னை சர்க்கரை , சீனித்துளசி போன்றவற்றை சுவையூட்டிகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nMOST READ: இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா\nபாதாம் பாலைக் கொதிக்க விடவும். பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும் , தென்னை சர்க்கரை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். கொதிக்கும்போது, அடுப்பை குறைத்து வைக்கவும். பின்பு அதில் அரிசியைப் போட்டு வேக விடவும். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும்.\nபால் சுண்டி, அரிசி வெந்தவுடன் சர்க்கரை சுவை பார்க்கவும். பின்பு அதில் நறுக்கி வைத்த பேரிச்சம் பழத்தை சேர்க்கவும். தென்னை சர்க்கரை அல்லது சீனித்துளசிக்கு மாற்றாகவும் பேரீச்சம்பழம் பயன்படுத்தலாம். ஆறியபின், இந்த கீரை பரிமாறலாம். தேவைப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்தபின் பரிமாறலாம்.\nஅல்வா ன்றாலே அனைவருக்கும் நாவுறும். அதுவும் முந்திரி அல்வா, அதுவும் க்ளுடன் அல்லாத சோயா அல்லாத ஒரு அல்வா தயாரிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்\n. 2 ஸ்பூன் பாதாம் வெண்ணெய்\n. 3 ஸ்பூன் நறுக்கிய முந்திரி\n. 2 ஸ்பூன் உலர் திராட்சை\n. 2 ஸ்பூன் பிஸ்தா\n. 2 1/2 கப் துருவிய கேரட்\n. அரை கப் பாதாம் மீல்\n. 11/4 கப் பாதாம் பால்\n. அரை ஸ்பூன் ஏலக்காய் தூள்\n. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்\nஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவற்றை லேசாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் துருவிய கேரட் போட்டு, ஐந்து நிமிடம் வேக விடவும்.\nஅடுத்தது, இந்தக் கலவையில் பாதாம் மீல் மற்றும் பாதாம் பால்சேர்க்கவும். நன்றாகக் கலந்து, மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வேக விடவும். பாதாம் வெண்ணெய், குங்குமப்பூ, ஏலக்காய், போன்றவற்றை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். நீர் உறிஞ்சப்படும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். சீனித்துளசி சேர்த்து சுவையைச் சரி பார்க்கவும். முழுவதும் வெந்தவுடன், சூடாக அல்வாவைப் பரிமாறவும்.\nமிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில், குலாப் ஜாமுன் பலரின் தேர்வாக இருக்கும் . பிரட், முந்திரி க்ரீம் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜாமுன் மிக எளிதாக தயாரிக்கக் கூடிய ஒரு இனிப்பாகும். வாருங்கள் அதன் செய்முறையை இப்போது காணலாம்.\n. 21/2 கப் வெள்ளை பிரட் துகள்கள் (பிரட்டின் ஓரத்தில் உள்ள பழுப்பு நிறப் பகுதியை வெட்டி எடுத்து, வெறும் வெள்ளை நிறத்தை மட்டும் தூளாக்கிக் கொள்ளவும்)\n. 1/2 கப் முந்திரி\n. 1/2 கப் தண்ணீர்\n. 2 ஸ்பூன் நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா (அலங்கரிக்க)\n. 11/2 கப் தண்ணீர்\n. 1 கப் சீனித்துளசி\nதண்ணீரை நன்றாகக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது அடுப்பைக் குறைத்து வைத்து, அதில் சீனித்துளசி மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.\nMOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்\nமுந்திரி மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து முந்திரி க்ரீம் தயார் செய்துக் கொள்ளவும். சிறிதளவு பிரட் துகள் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும். மாவை நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக அல்லது நீங்கள் விரும்பும் வடிவத்தில் உருட்டிக் கொள்ளவ��ம்.\nஉருண்டைகளில் வெடிப்புகள் இல்லாதபடி கவனமாக உருட்டிக் கொள்ளவும். ஏர் பிரையர் பயன்படுத்தி ஜாமுன் உருண்டைகளை பொரித்து பொன்னிறமாகும் வரை வைத்திருந்து ஒரு பக்கம் எடுத்து வைத்துக் கொள்ளவும். டூத் பிக் பயன்படுத்தி உருண்டைகளில் சில இடங்களில் ஓட்டைப் போட்டுக் கொள்ளவும்.\nபின்பு இந்த உருண்டைகளை பாகில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் இந்த ஜாமுன் பாகில் ஊறலாம். நறுக்கி வைத்த பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை ஜாமுனில் போட்டு அலங்கரிக்கவும். பால் இல்லாத குலாப் ஜாமுன் தயார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nதேன் சாப்பிடுறதால எந்த ஆபத்தும் இல்லனு யார் சொன்னா தேனை இப்படி சாப்பிட்டா உயிரே போக வாய்ப்பிருக்கு\nதூங்கச் செல்லும்முன் செய்யும் இந்த எளிய செயல்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nவெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்னென்ன தெரியுமா\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nகாதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே\nமழைக்காலத்துல ஏன் அதிகமாா பரு வருது... சர்க்கரையை வெச்சே எப்படி சரி பண்ணலாம்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nகால்களில் இப்படி தேங்கியிருக்கிற இறந்த செல்களை ஒரே வாரத்தில் நீக்குவது எப்படி\nகுழந்தை இல்லாதவங்க ஒரு வாரம் இந்த பழத்த இப்படி சாப்பிடுங்க... நிச்சயம் குழந்தை உண்டாகும்...\nஉங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா இத செய்ங்க... ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுவீங்க...\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nஇந்திய பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் இருக்கும் அதிசயமான காரணங்கள் என்ன தெரியுமா\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/02/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-1287443.html", "date_download": "2019-09-22T18:10:50Z", "digest": "sha1:DQRVQZJTKUQ3254VJMX2SV7KW2LHDXWQ", "length": 10201, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "நகராட்சி காலி இடத்தைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநகராட்சி காலி இடத்தைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்க வலியுறுத்தல்\nBy சிதம்பரம் | Published on : 02nd March 2016 04:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநகராட்சி காலி இடத்தைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nசிதம்பரம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் நிர்மலாசுந்தர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:\nத.ஜேம்ஸ் விஜயராகவன் (திமுக): நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் கீழசன்னதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.\nஆணையர் ஜெகதீசன் (பொறுப்பு): உயர்நீதிமன்றத்தில் வரும் 4ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதால் அதன் பின் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோடையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nபெரு.திருவரசு (விடுதலைச் சிறுத்தைகள்): 1 முதல் 4ஆவது வார்டு வரை சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி புறவழிச் சாலையில் ஏரி போல் காட்சியளிக்கிறது. அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.\nஎல்.சீனுவாசன் (மதிமுக): எனது கோரிக்கையை ஏற்று 27ஆவது வார்டில் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி. மேலும் சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.\nஆ.ரமேஷ் (தவாக): நகராட்சிக்கு நிதி இல்லை என்று சொல்வதை விட, நகரின் மையப் பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான காலியிடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் வருவாய் கிடைக்கும். எனவே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதலைவர்: இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nகோ.நடராஜன் (திமுக): நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி தொடங்கும் பணிகள் தரமாக நடைபெற ஆய்��ு செய்ய வேண்டும். வெள்ள பாதிப்பை அடுத்து எத்தனை சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன\nஆணையர் (பொறுப்பு): பணிகளை கண்காணித்து, சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இது வரை 13 சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.\nகூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், மீட்டிங் கிளார்க் காதர்கான் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2796203.html", "date_download": "2019-09-22T18:33:27Z", "digest": "sha1:SIRZZTXB5R4TLGTZBQSQVDARHM7BXDNH", "length": 7306, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "நாளை ஜிப்மரில் ஆசிய மாநாடு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nநாளை ஜிப்மரில் ஆசிய மாநாடு\nBy புதுச்சேரி, | Published on : 26th October 2017 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமருத்துவ பதிவேட்டின் கல்வி மற்றும் செயல்பாடுகளின் பொன்விழாஆண்டை முன்னிட்டு, ஜிப்மர் மற்றும் இந்திய சுகாதார தகவல் மேலாண்மை சங்கம் சார்பில் வரும் 27 மற்றும் 28 தேதிகளில் ஆசிய அளவிலான மாநாடு நடைபெறுகிறது.\nஜிப்மர் இயக்குநர் எஸ்.சி. பரிஜா மாநாட்டை தொடக்கி வைக்கிறார்.\nமாநாட்டின் மு��்கிய கருப்பொருளாக \"ஒரு நோயாளி, ஒரு எண், ஒரு பதிவேடு-பிறப்பு முதல் இறப்பு வரை' என்ற தலைப்பில் பல்வேறு அம்சங்களை விவாதிக்கப்படுகின்றன.\nமுக்கியமாக கணிணி மயமாக்குதலின் நன்மைகள், உலக அளவிலான மின்ணணு மருத்துவ பதிவேடு பற்றிய கண்டுபிடிப்புகள், செயல்பாட்டு உக்திகள், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள், நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76418", "date_download": "2019-09-22T18:41:24Z", "digest": "sha1:2D7XJJ7WTBORZU2XHPRA465745GRF2TI", "length": 7779, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம்- டொரெண்டோ உரை", "raw_content": "\nவாஷிங்டன் டிசி சதுக்கத்தில் »\nடொரெண்டோ மெட்றாஸ் கலை கலாச்சாரக் கழகத்தில் ஆற்றிய உரை\nTags: அறமெனும் தொடர்ச்சி, டொரெண்டோ, மெட்றாஸ் கலை கலாச்சாரக் கழகம்\n[…] அறம் உரை […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35\nஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்- யியூன் லீ\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68906-interesting-facts-about-tirupati-temple-laddu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T18:07:04Z", "digest": "sha1:YPCZAMCOUWIGGXEM7U2E3X6USKG3VPQK", "length": 8859, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுவாரஸ்யம் நிறைந்த திருப்பதி லட்டின் வரலாறு! | Interesting Facts about Tirupati Temple Laddu", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nசுவாரஸ்யம் நிறைந்த திருப்பதி லட்டின் வரலாறு\nதிருப்பதி ஏழுமலையான் கோவியிலில் வழங்கப்ப���ும் லட்டின் வயது 304 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதிருப்பதிக்கே லட்டா என்ற சொலவடை உருவாகும் அளவிற்கு திருப்பதி லட்டின் பிரபலம் என்பது யாவரும் அறிந்தது. அந்த லட்டின் சுவையை போலவே அதன் பின்னணியும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கிறது. திருப்பதி கோயிலில் லட்டு வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்கிறது.\n1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. 1803 ஆம் ஆண்டு இருந்து பிரசாதங்களை வர்த்தக ரீதியாக பக்தர்களுக்கு விற்கும் முறை கோயிலில் தொடங்கியது. 304 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படுகின்றன. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை சேமிப்பில் வைக்கப்படுகின்றன.\n2009 ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனையில் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மாதம் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.\nஆஷஸ் டெஸ்ட்: பர்ன்ஸ் ’கன்னி’ சதம், இங்கிலாந்து முன்னிலை\nஇன்று ஆண்டாள் திருக்கல்யாணம்... அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\nரூ.17.6 லட்சத்துக்கு ஏலம் போன விநாயகர் லட்டு\nதினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்\nதிருப்பதியில் லட்டு தயாரிக்க மதுரையிலிருந்து செல்லும் நெய்\nதிருப்பதி லட்டுக்கு ஆவின் நெய் \nஅட்டைப் பெட்டியில் இனி திருப்பதி லட்டு\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \nதிருப்பதியில் சாதனை: ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் விற்பனை\nஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - 7 லட்சம் லட்டுகள் தயார்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஷஸ் டெஸ்ட்: பர்ன்ஸ் ’கன்னி’ சதம், இங்கிலாந்து முன்னிலை\nஇன்று ஆண்டாள் திருக்கல்யாணம்... அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17493-jayalalithaa-wrote-115-letters-to-prime-minister.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-22T19:13:58Z", "digest": "sha1:HBG2JMOGLV7XLBA4UFLSB6FXU27WCDZJ", "length": 9060, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமருக்கு 115 கடிதம் எழுதினார் ஜெயலலிதா | Jayalalithaa wrote 115 letters to Prime Minister", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nபிரதமருக்கு 115 கடிதம் எழுதினார் ஜெயலலிதா\nபிரதமருக்கு ஜெயலலிதா 115 கடிதங்களை எழுதியதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.\nசென்னை அருகே கப்பல்கள் மோதலால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ஆயிரம் ரூபாய், நிவாரண உதவியை, முதல்வரிடம் இருந்து சில மீனவர்கள் பெற்றுக் கொண்டனர். எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 30 ஆயிரம் மீனவர்களுக்கு இந்த நிவாரண உதவி வழ‌ங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதியில் குறுகிய காலத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.\nமீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களது பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் அரசு கவனம் செலுத்த��வதாகக் குறிப்பிட்ட பழனிசாமி, மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் தீர்வு காண வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா 115 கடிதங்களை எழுதியதாகவும் தெரிவித்தார்.\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி\nகடிதம் எழுதினால் போதாது: ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\n“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்\n“ராமர் கோயில் விவகாரத்தில் சிலர் குப்பையாக பேசுகிறார்கள்” - மோடி மறைமுக தாக்கு\nபாக். வான்வெளியில் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபிரதமர் மோடி பற்றிய சினிமா: பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அக்‌ஷய், பிரபாஸ்\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா: சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்\nஇந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி\nகடிதம் எழுதினால் போதாது: ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:02:05Z", "digest": "sha1:WGFFRPRJBFYNAQ66QYGWIMXUAQVQGN6N", "length": 6354, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் சக்தி வாசன்", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் முற்றுகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க...\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-22T18:49:39Z", "digest": "sha1:LSBV36JY57FLHUVJRJTUOV2XAQ5UEMJT", "length": 14181, "nlines": 164, "source_domain": "kallaru.com", "title": "வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தும் டர்போநெட் 4ஜி: எந்தெந்த மாவட்டங்களில் கிடைக்கிறது?", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome செய்திகள் தமிழகம் வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தும் டர்போநெட் 4ஜி: எந்தெந்த மாவட்டங்களில் கிடைக்கிறது\nவோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தும் டர்போநெட் 4ஜி: எந்தெந்த மாவட்டங்களில் கிடைக்கிறது\nவோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தும் டர்போநெட் 4ஜி: எந்தெந்த மாவட்டங்களில் கிடைக்கிறது\nவோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த இரு நிறுவனங்களுக்கும் இந்திய முழுவதும் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.\nஇந்நிலையில் வோடபோன் ஐடியா கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் டர்போநெட் 4ஜி வசதியை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டர்போநெட் 4ஜி ஒருங்கிணைந்த வலிமையை உருவாக்குகிறது, இதன் விளைவான சிறந்த 4ஜி கவரேஜ், அதிவேக இணைய வேகம் போன்ற அருமையான சேவைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.\nடர்போநெட் 4 ஜி அறிமுகமானது அதன் ரேடியோ நெட்வொர்க் ஒருங்கிணைப்பின் வெற்றிகரமான ஒருங்கிணைப்பைப் பின்பற்றுகிறது மற்றும் நாட்டின் பெரிய பகுதிகளில் நெட்வொர்க் திறன் மற்றும் கவரேஜை மேலும் அதிகரிக்க புதிய வயது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.\nவோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஷாந்த் வோராவின் கூற்றுப்படி, இரண்டு வலுவான நெட்வொர்க்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வோடபோன் ஐடியா அதிக சக்தி வாய்ந்த 4ஜி நெட்வொர்க்காக மாறிவருகிறது. பின்பு டர்போநெட் உண்மையிலேயே புதுப்பிக்கப்பட்ட 4ஜி நெட்வொர்க்கை வரையறுக்கிறது, இது டெலிவைடர் கவரேஜ், அதிகரித்த திறன், டர்போ வேகம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பது குறப்பிடத்தக்கது.\nகுறிப்பாக வோடபோன் ஐடியாவின் டர்போநெட் 4ஜி அடுத்த சில மாதங���களில் ஒரு கட்டமாக நாடு முழுவதும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்சமயம் கோயம்பத்தூர் மற்றும் திருப்பூரில் மட்டுமே டர்போநெட் 4 ஜி சேவைகளைப் பெறுகிறது என அந்நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக 24/7 செயல்படும் உலகத் தரம் வாய்ந்த எஸ்.என்.ஓ.சி தலைமையிலான நெட்வொர்க் செயல்திறனை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் சேவைமையம் புனேவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postமுள்ளங்கியிலும் பிரியாணி செய்யலாம் தெரியுமா Next Postசாப்பிட்டதும் வயிறு திம்முனு ஆகுதா Next Postசாப்பிட்டதும் வயிறு திம்முனு ஆகுதா\nவாசகர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nந���ர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/actor-mayisamy-reaction-youngster-question/", "date_download": "2019-09-22T18:39:38Z", "digest": "sha1:D46KSEJONNYY3M7737CR4NGV6PINQ5UF", "length": 21409, "nlines": 185, "source_domain": "tnnews24.com", "title": "சார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி ! - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nசார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nசார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி \nதிரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நகைச்சுவை நடிகர் மயில்சாமி, சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டு பல நேரங்களில் மக்களை மகிழ்வித்திருக்கிறார்.\nதனது மகனை நம்பி திரைப்படம் ஒன்றில் முதலீடு செய்து மகனை ஹீரோவாக அறிமுகம் செய்தார் மயில் சாமி ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை அடையவில்லை, மாறாக படு தோல்வியை சந்தித்தது, அதன் பிறகு அதிரடியாக அரசியல் ப்ரவேசத்திற்குள் நுழைந்தார் மயில், சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தனியாக படகில் சென்று உணவுகளை விநியோகித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.\nREAD இப்போ சொல்லுங்க இவர்தான் நடுநிலை செய்தியை சொல்ல போகிறாரா மிகவும் கேவலமான காரியத்தை செய்த நெல்சன்.\nஅதன் பிறகு திடீர் என நடிகர் அடையாளத்தை துறந்து அரசியல் விமர்சகர் என்ற அடையாளத்துடன் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், அப்போது குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசிய அவர் ஒரு கட்டத்தில் தமிழர் நலனை காக்க திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தொனியில் விமர்சனங்களை முன்வைத்தார்.\nஅதுவரை அவரை பாராட்டி வந்த ஒரு தரப்பினர் அவர் திமுகவின் பேச்சாளர் என்றுகூறி விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர், அதன் பிறகு மற்றொரு மிக பெரிய சம்பவம் தமிழர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அது வேறொன்றுமில்லை பணமதிப்பிழக்க நடவடிக்கையின் போது அதுவரை அரசியல் விமர்சகராக வலம்வந்த மய���ல் சாமி திடீர் என பொருளாதார நிபுணராக மாறி மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.\nஅன்று முதல் மயில் சாமி மீம்ஸ்கள் மூலம் கிண்டல் செய்யப்பட்டார், அதனை தொடர்ந்து எந்த விவாதங்களிலும் மயில் பங்கேற்பதில்லை தான் பெரிதும் எதிர்பார்த்த உதயநிதியோ அதன் பிறகு அவரது படங்களில் மயிலுக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை இதனால் அதிருப்தியில் இருந்த மயில் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.\nREAD இந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஅதனை தொடர்ந்து அரசியல் கருத்துக்கள் சொல்வதை தவிர்த்து வந்த மயிலிடம், இன்று சென்னை பீனீஸ் மாலிற்கு முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் குறித்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மயில்சாமியிடம் இளைஞர் ஒருவர் சார் பொருளாதார மந்தநிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்ப ஒரு நிமிடம் ஏதோ சொல்லவந்து சுதாரித்து கொண்ட மயில் சாமி நாடு நன்றாக போகிறது எல்லாரும் அவுங்க அவுங்க வேலையை பாருங்க நன்றாக படிங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அப்போது, விடாமல் கேள்விகேட்ட இளைஞரை நோக்கி ஐயா சாமி ஆளை விடு என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு ஓடிவிட்டார் மயில்சாமி.\nஅதனை தொடர்ந்து பலரும் இந்த தகவலை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர், ஒரு தரப்பினர் மயிலின் கருத்திற்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் மயில் பாஜகவின் மிரட்டலுக்கு பயந்துவிட்டதாகவும் கூறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எது எப்படியோ மயில் நிறையா அடிபட்டுவிட்டது போல \nREAD இந்திராணி மற்றும் இரண்டு பெண் நிருபர்களுடன் படுக்கையில் பா.சிதம்பரம். (inkhabar வீடியோ இணைப்பு )\nபிரதமர் மோடி தன்னை மறந்து கொஞ்சி விளையாடிய குழந்தை யார் தெரியுமா\nஇனி அத்திப்பழம் வேண்டாம் என்று சொல்வீர்களா\nநிறைவேறியது அதிரடி சட்டம் இஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்த்தை பெறுகிறது இந்தியா \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious article#breaking இந்தியாவிற்கு மதம்மாற்ற தடை சட்டம் தேவையா வாக்கெடுப்பு நடத்துகிறது INDON உங்கள் வாக்கை லிங்கில் பதிவு செய்யவும் \nNext articleபாண்டே வேண்டுதல் நிறைவேறியது இனி 24 மணி நேர தொலைக்காட்சியில் பாண்டே ரீ என்ட்ரி \nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ���னால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு படைத்துவிட்டது இந்தியா ( வீடியோ இணைப்பு )\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\nசர்ச் மசூதி மீது கைவைக்க தைரியமில்லை எங்கள் கோவில் மீது கைவைப்பதா ஒற்றை ஆளாய்...\nமுதல்முறையாக கோவப்பட்ட மாலன் அல்லாஹூ அக்பர் சொன்னால் தவறில்லையா கொதித்தெழுந்தார்.\nஉதயநிதி பதவியேற்பு முதல் நிர்மலா சீதாராமனின் புறநானுறு வரை திமுகவை கலாய்த்து வெளியான மீம்ஸ்கள்...\nBIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி \n200 ரூபாய்க்காக 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வந்த கென்யா எம்.பி தன்...\nதிருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியது யார் ஆண்ட்ரியா விளக்கம் \nஇந்து மதத்தை பழிதீர்த்த பர்வீன் சுல்தானா இனி இவரை கோவிலுக்கு அழைத்து பேச சொல்வீர்களா\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n உச்ச கட்ட அவமானத்தில் திமுக என்ன ஒரு...\nரோஹித் சர்மா மனைவி வெளியிட்ட அரைநிர்வாணஆடை புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/206306?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:14:08Z", "digest": "sha1:DWTH4XZTNDL3LXRQ5RJ3GFGG3HTZPJV5", "length": 7821, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "வானில் இருந்து கீழே மோதி வெடித்து சிதறிய விமானம்... உள்ளிருந்த அனைவரும் பலி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவானில் இருந்து கீழே மோதி வெடித்து சிதறிய விமானம்... உள்ளிருந்த அனைவரும் பலி\nஅமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வெடித்து சிதறியதில் உள்ளிருந்த 9 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nHawaii மாகாணத்தில் உள்ள Oahu தீவில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை இவ்விபத்து நடந்துள்ளது.\nskydivers எனப்படும் வானில் பாராசூட் அணிந்து பறக்கும் வீரர்கள் 9 பேர் சிறிய ரக விமானத்தில் சென்று கொண்டிருந்த போது விமானம் கீழே மோதி வெடித்து சிதறியுள்ளது.\nஇதில் உள்ளிருந்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.\nவிபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் தான் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் இருந்தனர்.\nஇது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி மேன்யுல் கூறுகையில், நான் Hawaii-ல் 44 வருடங்களாக தீயணைப்பு பணியில் இருக்கிறேன். இதுபோன்ற ஒரு கோர விபத்தை இதுவரை பார்த்ததில்லை என கூறியுள்ளார்.\nஉயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் இன்னபிற விபரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/657", "date_download": "2019-09-22T19:18:20Z", "digest": "sha1:SCMXD5ISFKQQOMJLBVGAADETI3FJ5IWO", "length": 7407, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "India News Today | India News in Tamil | இந்திய தமிழ் செய்திகள் - Newstm", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nஜியோ விளம்பரத்தில் மோடி படம் : ரிலையன்ஸுக்கு ரூ.500 அபராதம்\nடெல்லி: பனிமூட்டத்தால் ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு\nவங்கிக் கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயமல்ல: நிதி அமைச்சகம்\nரூ.13,000 கோடி கறுப்பு பணம் : தலைமறைவான தொழிலதிபர் கைது\nஇதுவரை வங்கிகளுக்க�� வந்த கள்ள நோட்டின் மதிப்பு இவ்வளவா\nஅருணாச்சல பிரதேசம்: பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் பலி\nமக்களே என் முதலாளி - மோடி பேச்சு\nபதன்கோட்டில் மீண்டும் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி\nஇந்தியா - கத்தார் இடையே 4 முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது\nவெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் பலாத்கார முயற்சி - 5 பேருக்கு வலை\nபிரதமரின் \"மோடி ஆப்- ஐ\" ஊடுருவிய 22 வயது இளைஞர்\nநாக்பூர் கொதிகலன் விபத்தில் 17 பேர் காயம்\nபாகிஸ்தான் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - இந்திய கப்பற்படை தளபதி\nடெல்லியில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை\nஇந்திய பொருளாதாரம் அதீத வளர்ச்சி அடையும் - ஐ.நா\nபாரம்பரிய கலைகள் பட்டியலில் சேரவிருக்கும் யோகா\n'மோடி ஆப்' மூலம் பயனர் தகவல்கள் ஹேக் செய்யப்படும் அபாயம்\nபம்பையில் பெண்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் : தேவஸ்தானம்\n27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி\nஊபர் டாக்சி ஏறிய பெண்ணிடம் ஆட்டோக்காரர்கள் தகராறு - வீடியோ\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kooturavu-eyakka-munnodigal-valvum-thondum.htm", "date_download": "2019-09-22T18:12:48Z", "digest": "sha1:2FVJY3JC5MSI5HJJ3I4PYWPRF5ET46LE", "length": 5465, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "கூட்டுறவு இயக்க முன்னோடிகள் - வாழ்வும் தொண்டும் - க.சிவாஜி, Buy tamil book Kooturavu Eyakka Munnodigal - Valvum Thondum online, Sivaji Books, அரசியல்", "raw_content": "\nகூட்டுறவு இயக்க முன்னோடிகள் - வாழ்வும் தொண்டும்\nகூட்டுறவு இயக்க முன்னோடிகள் - வாழ்வும் தொண்டும்\nகூட்டுறவு இயக்க முன்னோடிகள் - வாழ்வும் தொண்டும்\nமக்களைவக் கூட்டத்தைத் தமிழகத்தில் நடத்துக\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n1965 இல் மாணவர் கொட்டிய போர் முரசு\nஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்\nதொடரும் பயணம் : இலக்கிய வெளியில்\nசுவையான பிரியாணி மற்றும் பச்சடி வகைகள்\nஉன்னை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42218", "date_download": "2019-09-22T18:42:26Z", "digest": "sha1:WCT7PSP6OGEFDDLG5BI2S6J32WSZ35AT", "length": 13134, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடுகள் கட்டப்படாத காரணத்தை சபையில் போட்டுடைத்தார் சுவாமிநாதன் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nவீடுகள் கட்டப்படாத காரணத்தை சபையில் போட்டுடைத்தார் சுவாமிநாதன்\nவீடுகள் கட்டப்படாத காரணத்தை சபையில் போட்டுடைத்தார் சுவாமிநாதன்\n(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம் )\nவீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை எனத் தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், அரசாங்கம் எப்போது நிதி ஒதுக்குகின்றதோ அப்போது வீடுகளை கட்டிக் கொடுப்பேன் என்றார்.\nஎனது அமைச்சுக்கு நிதி ஒதுக்காது என்னால் வீடுகளை கட்டிக்கொடுக்க முடியாது. எனது அமைச்சிக்கு போதிய அளவு நிதி ஒதுக்கப்பட்டால் என்னால் சகல மக்களுக்கும் வீடுகளை வழங்க முடியும். நான் பாகுபாடு இல்லாது சகல மக்களுக்கும் வீடுகளை கட்டிக்கொடுப்பேன்.\nவடக்கு- கிழக்கை விடவும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு அதிக அளவிலான வீடுகளை கொடுத்துள்ளோம் என்றார்.\nபாராளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்கான விடை நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான், யுத்தத்தால் பாதிகப்பே அனுராதபுரம் மாவட்டத்தில் வீடுகள் இல்லாது கஷ்டப்படும் மக்களுக்கான வீடுகள் பெற்றுகொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படாத வடக்கு கிழக்குக்கு கொடுக்கும் சலுகைகளை அனுராதபுரம் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பின்னர். அதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறினார்.\nசுவாமிநாதன் வீடுகள் பாராளுமன்றம் இஷாக் ரகுமான்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-09-22 21:00:46 களுத்துறை நாகொடை பாடசாலை மாணவி தாய்\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-09-22 20:44:48 மாத்தறை ஜனாதிப தி தலைமை\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-09-22 20:32:08 திருடர்கள் ஊழல்வாதிகள் பாதாள உலக கோஷ்டியினர்\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வது தொடடர்பில் சுதந்திர கட்சியின் தலைமைத்தும் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிட்டாலும், சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அனைவர��ம் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.\n2019-09-22 20:12:56 சுதந்திர கட்சி அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nசஜித்தை சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n2019-09-22 20:01:49 டக்ளஸ் தேவானந்தா வேட்பாளர்கள் மக்கள் பிரச்சினை\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airforce.lk/tamil/index.php?page=4", "date_download": "2019-09-22T18:17:55Z", "digest": "sha1:SATBQMJRUX7MF6WVNCFIEUHBTUY664TI", "length": 11290, "nlines": 175, "source_domain": "airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nசம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு சக்கரநாற்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.\nசம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பி�... மேலும் >>\nவிமானப்படை அழகுக்கலை நிபுணர்களுக்கான அழகுக்கலை பட்டறை .\nகுவன்புற க்ளிப்பர்ஸ் அழகுக்கலை நிலையம்... மேலும் >>\nநிர்வாக தர கண்காணிப்பு பிரிவு உற்பத்தித் மேம்படுத்தல் மற்றும் தொழில்முறை அபிவிருத்தி எனும் ஒருநிகழ்வை நடத்தியது.\n\"பணியாற்றும் சுற்றுச்சூழலில் பாதுகாப்பான ... மேலும் >>\nரஷ்யா உயர்ஸ்தானியர் காரியாலயத்தில் தூதுவர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.\nஇலங்கையில் அமைந்துள்ளரஷ்ய தூதரகத்தின் தூ... மேலும் >>\nஹிங்குரகோட விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.\nஹிங்குரகோட வ��மானப்படை தளத்தின் கட்டளை பு�... மேலும் >>\nஇரு விமானப்படை வீரர்களுக்கு விரோதர விபூஷண பதக்கம் ஜனாதிபதியினால் வழங்கிவைப்பு .\nஇலங்கை சோஷலிச சனநாயக குடியரசின் அதிமேதகு ஜ�... மேலும் >>\nஇலங்கை விமானப்படை வீரர்கள் 97 வது தேசிய தடகள போட்டிகளில் சிறந்து விளங்கினார்.\n97 வது தேசிய தடகள விளையாட்டு போட்டிகள் கடந்�... மேலும் >>\nஅனுராதபுர விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.\nஅனுராதபுர விமானப்படை தளத்தின் கட்டளை புத�... மேலும் >>\n2019 ம் ஆண்டு விமானப்படை இடைநிலை கரம் போட்டிகள் .\nவிமானப்படை இடைநிலை கரம் போட்டிகள் கடந்�... மேலும் >>\nசேவா வனிதா பிரிவினால் கா.போ.த . சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்வுத்திட்டம்.\nசேவா வனிதா பிரிவின் தலைவி அவர்களின் வழிகாட்�... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2016/05/blog-post_7.html", "date_download": "2019-09-22T18:51:40Z", "digest": "sha1:DXB23NER53BW7JEA4ZXIQMSPPHVB6KKX", "length": 12290, "nlines": 121, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : விருதுநகர் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம்", "raw_content": "\nவிருதுநகர் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம்\nதமிழர்களுக்கெல்லாம் மூத்த குடி சமூகமான ‪#‎ஆதித்தமிழர்களின்‬\n‪#‎கலைஞர்‬ ஆட்சி உதித்திட விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி வேட்பாளர்\n‪#‎s‬.‪#‎v‬.‪#‎சீனிவாசன்‬ அவர்களை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற\nசாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட இராஜபாளைய ஒன்றிய பகுதிகளான\nஇராமலிங்கபுரம், கிழவிகுளம், முறம்பு, சோழபுரம்,\nநல்லமநாயக்கன்பட்டி ,மற்றும் சிவகாசி ஒன்றிதிற்கு உட்பட்ட பேராபட்டி, மீனம்பட்டி, ஆகிய பகுதிகளில்\nஆதித்தமிழர்களின் ஒட்டுக்களை வீதிவீதியாக வீடுவீடாக மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்து.மாவட்ட செயலாளர் தோழர்\n‪#‎பூவை‬ ‪#‎ஈஸ்வரன்‬ அவர்கள் வாக்கு சேகரித்து ஆதித்தமிழர்களின் எதிர்கால தலைமுறையை தலை நிமிர வைக்க ‪#‎உதயசூரியன்‬ சின்னத்திற்கு வாக்கு கேட்டு களப்பணியில் தொடந்து அயறாது களப்பணி ஆற்று வருகிறோம்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 05:19\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nவிருதுநகர் மாவட்டத்தில் நான்கு தொகுதியில் வெற்றி ப...\nதிருச்செந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அனிதா ஆர் ர...\nசேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளரை ஆதர...\nகோவை கிணத்துகடவு திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறு...\nஅவினாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்...\nகோவை லிங்கனூர் பகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்...\nகோவை வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மீனா ல...\nகோவை செம்மேடு காந்தி காலனியில் திமுக வேட்பாளர்களை...\nதிருச்சி மாவட்டம் முழுவதும் திமுக வேட்பாளர்களை ஆத...\nநாமக்கல் மேற்கு பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி திம...\nகரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே .சி பழனிச்ச...\nதூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி திமுக க...\nதூத்துக்குடி தொகுதி திமுக வெற்றி வேட்பாளர். திருமத...\nகோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்...\nஅய்யா' அதியமான் அவர்கள் பழனி வந்திருந்த போது மரியா...\nதிண்டுக்கல் கிழக்கு மாவட்ட தொகுதியில் திமுக வேட்ப...\nதிண்டுக்கல் மேற்கு(ஒட்டன்சத்திரம்) தொகுதி நாகனம்பட...\nதிண்டுக்கல் மேற்கு(ஒட்டன்சத்திரம்) தொகுதி தும்மச்ச...\nதிருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் ஆதித்தமிழர் பேர...\nதிருப்பூர் தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகள...\nதிருநெல்வேலி மேலபாளையம் பகுதியில் ஆதித்தமிழர் பேரவ...\nமதுரை கிழக்கு தொகுதியில் பிரசார பொதுகூட்டத்தில் ஆத...\nமதுரை வடக்கு தொகுதியில் ஆதித்தமிழர் பேரவையினர் வீத...\nதிருப்பூர் மாவட��ட தொகுதிகள் முழுவதும் ஆதித்தமிழர்...\nவிருதுநகர் சாத்தூர் தொகுதியில் ஆதித்தமிழர் பேரவையி...\nதிருநெல்வேலி மாவட்டத்தில் திமுக மகளிர் அணிச்செயலாள...\nபரமக்குடி வேந்தோணியில் பகுதியில் ஆதித்தமிழர் பேரவை...\nதூத்துக்குடி நாசரேத் பகுதியில் ஆதித்தமிழர் பேரவையி...\nமாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருச்செந்...\nஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் ...\nஈரோடு வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் ...\nஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் ஆதித்தமிழர் பேரவை...\nதருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் திமு...\nமதுரை மேற்குஒன்றியம் பூதகுடி கிராமத்தி ஆதித்தமிழர்...\nவிருதுநகர் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆதித்தமிழர...\nதிருச்செந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அனிதா R.ராத...\nதிக்கு முக்காட வைத்த வரவேற்பு\nசேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் கெங்கவள்ளி தொகுதி...\nவிருதுநகரில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்ட...\nசேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள...\nசேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர்...\nராசிபுரம் தொகுதியில் ராசிபுரம் நகர் பகுதியில் திம...\nராசிபுரம் தொகுதியில் பழந்தின்னிப்பட்டி பகுதியில் ...\nராசிபுரம் தொகுதியில் வெண்ணந்தூர் தாசன்காடு பகுதி ம...\nகொமாரபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்த...\nதூய்மைப் பணியாளர்கள் மத்தியில் ஆதித்தமிழர் பேரவை ந...\nநாமக்கல் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ...\nகரூர் மாவட்டம் 137,குளித்தலை சட்டமன்ற தொகுதி வேட்...\nசட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதி...\nமதுரையில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் பிரச...\n02.05.16, நெல்லை டவுண் T.M.C.காலணியில் நெல்லை மாவட...\nசேலத்தில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்த...\nநாமக்கலில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்...\nதூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/authors/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:06:38Z", "digest": "sha1:XVGRSMZJLOZRPCFVNP33RQ7II45FMVAD", "length": 2353, "nlines": 38, "source_domain": "freetamilebooks.com", "title": "இரா. அசோகன்", "raw_content": "\nஇரா. அசோகன் எழுதிய நூல்கள்\nஎளிய தமிழில் CNC – அறிவியல் – இரா. அசோகன்\nதமிழின் எதிர்காலமும் ��கவல் தொழில்நுட்பமும் – கணினி நுட்பம் – இரா. அசோகன்\nதிறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க\nஎளிய தமிழில் Agile/Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை – இரா. அசோகன்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=84416", "date_download": "2019-09-22T18:53:02Z", "digest": "sha1:SSPHQV746RB64NGIYCTF7RCWK2KXATJ3", "length": 18115, "nlines": 166, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Guru Peyarchi Palangal 2018 - 2019 | கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) குருபார்வையால் பணமழை கொட்டும்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nவெளளகோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா\nநவராத்திரியை அலங்கரிக்க தயாராகும் கொலு பொம்மை\nராமசாமி கோவில் பாதுகாப்பில் மூன்றாவது கண்\nபோத்தனுாரில் ஐயப்பன் ரத யாத்திரை ஊர்வலம்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...\nமுதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை)\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) குருபார்வையால் பணமழை கொட்டு��்\nகடமையைக் கண்ணாக மதிக்கும் கன்னி ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் அக்.4ல் 3ம் இடமான விருச்சிகத்திற்கு பெயர்ச்சியாகிறார். குரு 3ம் இடத்தில் சாதகமற்று இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. எந்த இடையூறையும் முறியடித்து முன்னேறுவீர்கள். சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் இருப்பதால் வீண் விரோதம் உருவாகலாம். சனி சாதகமற்று இருந்தாலும் அவரது 3-ம் பார்வை மூலம் நன்மை கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பானதாகும். பொருளாதார வளம் தருவார். 2019 பிப். 13ல் ராகு உங்கள் ராசிக்கு 10ம் இடமான மிதுனத்திற்கு மாறிய பின் நன்மை குறையும். கேது தற்போது 5-ம் இடமான மகரத்தில் இருப்பதால் அரசு வகையில் பிரச்னை உருவாகலாம். அவர் 2019 பிப்.13ல் 4-ம் இடமான தனுசு ராசிக்கு வருகிறார். அவரால் உடல்நல பாதிப்பு வரலாம்.\nஇனி பொதுவான பலனைக் காணலாம். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. குருவின் பார்வையால் அனுகூலம் உண்டாகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். சிலர் கடன் வாங்கி வீடு கட்டவும் வாய்ப்புண்டு. வாகன யோகமும் உண்டாகும். குடும்பத்தில் வசதி பெருகும். குருவின் 7ம் பார்வையால் திருமணத்தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகள் மனம் போல விமரிசையாக நடந்தேறும். புதுமணத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7 ம் இடத்திற்கு குருபார்வை கிடைப்பதால் மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். 2019 மார்ச் 10க்கு பிறகு கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு மறையும்.\nபணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. நிர்வாகத்தினரிடம் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.\nகல்வி தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரைவில் விருப்பம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீள்வீர்கள். குருவின் 5,7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வையும், சனியின் 3-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருப்பதால் பணமழை கொட்டும். அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் வரும். புதிய வியாபார முயற்சி வெற்���ி பெறும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். புதிய பங்குதாரரால் தொழில் மேம்படும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். 2019 மார்ச் 10க்கு பிறகு அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும்.\nகலைஞர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது. குருவின் பார்வை பலத்தால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலனைக் காண்பர். தொண்டர்களுக்காக அதிகப் பணம் செலவழிக்க வேண்டாம். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கும். எதிர்கால நன்மை கருதி மக்கள்சேவையில் ஈடுபடுவீர்கள்.\nமாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும். கடினமான பாடத்தைக் கூட விரைவில் புரிந்து கொள்வீர்கள். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உயர்கல்வி யோகம் உண்டாகும். மேல்படிப்பிற்காக விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு அக்கறை தேவை. விவசாயிகள் நல்ல வளம் காண்பர். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். கறுப்பு நிற தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.\nபெண்களுக்கு குருவின் பார்வையால் தேவை பூர்த்தியாகும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். ஆடை, ஆபரணம் சேரும். ஆனால் யாருக்காகவும் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். 2019 மார்ச் 10க்கு பிறகு கணவருக்காக விட்டுக் கொடுப்பது நல்லது. உறவினர்களிடம் நெருக்கம் வேண்டாம். உடல்நிலை திருப்தியளிக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு உடல்நலனில் கவனம் தேவை.\n● சனிக்கிழமையன்று பெருமாளுக்கு துளசி மாலை\n● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயர் வழிபாடு\n● வியாழக்கிழமையில் குருபகவானுக்கு அர்ச்சனை\n« முந்தைய அடுத்து »\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=707:2015-12-14-22-04-04&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-09-22T19:01:46Z", "digest": "sha1:3YCL2XEGWANLUUPS3755PFOYNRA7PWY6", "length": 20349, "nlines": 111, "source_domain": "selvakumaran.de", "title": "நாலும் தெரிந்தவன்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஇப்பொழுதெல்லாம் அடிக்கடி சிதம்பரநாதனை நினைத்துக் கொள்கிறேன்.\nஸ்ரெதஸ்கோப் வடிவில் வயர்கள் காதில் இருந்து இறங்கி கைத்தொலைபேசியுடன் இணைந்திருக்கும் நிலை இல்லை என்றால், தனியாக நின்று கதைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் அச்சொட்டாக சிதம்பரநாதனுடன் பொருந்தி விடுகிறார்கள்.\nஎழுபதுகளில் எனது அண்ணன் நிறுவிய புத்தகக் கடை நகரத்தின் மையத்தில் இருந்தது. நான் அதிகமான புத்தகங்கள் வாசித்தது அப்பொழுதுதான். கடையில் அண்ணனுக்கு உதவியாக இருந்தேன். சிலவேளைகளில் உபத்திரமும் தந்தேன் என்பதை பின்னர் விளங்கிக் கொண்டேன்.\nஅந்தக் கடையில் இருந்த பொழுதுதான் சிதம்பரநாதனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. குளித்து சுத்தமாக உடையணிந்து மடித்துக் கட்டிய சாரத்துடன் காலை எட்டு மணிக்கெல்லாம் நகரத்துக்கு வந்து விடுவார். காலை எட்டு மணிக்குப் பிறகு நகரம் முழுவதும் அவருக்கே சொந்தம். நகரத்தை நடை போட்டு அளந்து கொண்டிருப்பார். திடீரென நிற்பார். கைகளை காற்றில் துளாவி பஞ்ச பூதங்களில் நீர், நெருப்பு தவிர்ந்த நிலம், காற்று, ஆகாயம் ஆகிய மூன்றோடும் நிறையவே கதைப்பார். என்னதான் கதைக்கிறார் என்று கிட்டே போனால் கோவித்துக் கொண்டு தள்ளிப் போய் நிற்பார். இதனால் யாருமே அவருக்கு இடைஞ்சல்கள் தருவதில்லை. அவர் தனது தனியான உலகத்தில் சுதந்திரமாக, சந்தோசமாக இருப்பார்.\nசிதம்பரநாதனின் ஊர் வியாபாரிமூலை என்று சொல்லிக் கொண்டார்கள். அவருக்கு எதனால் இப்படி ஆனது என்று தெரியவில்லை. வேலைப் பிரச்சனையா காதலில் தோல்வியா இல்லை கலியாணம் செய்ததால் இப்படி ஆனதா தெரியவில்லை. ஆரம்பத்தில் என்னைக் கண்டால் விலகிப் போவார். சில நாட்களில் என��ு முகம் அவருக்கு பரீட்சயம் ஆகிப் போனது. அவரைக் கடந்து போனால் என்னை உற்றுப் பார்ப்பார். சில சமயங்களில் தூர நின்று கடையை நோட்டம் விடுவார். நகரத்தில் அவர் வலம் வரும் பொழுதெல்லாம் எங்கள் கடையை நோட்டம் விட்டுக் கொண்டே போவார். திடீரென ஒருநாள் கடைக்குள் வந்து நின்றார். கையை நீட்டினார். „காசு குடு' அப்பொழுதுதான் அவரது குரலை முதன் முதலாகக் கேட்கிறேன். குரல் உரிமைக் குரலாக இருந்தது.\nஐந்து ரூபாவை எடுத்து அவர் கையில் வைத்தேன். வேகமாக அதை எடுத்து மேசையில் போட்டார். இரண்டு ரூபா, ஒரு ரூபா என அவர் கையில் வைத்த பொழுதும் அதே நிலைதான். எவ்வளவு என்னிடம் எதிர்பார்க்கிறார் என்பதை அறிய முடியாமல் இருந்தது. நூறு ரூபா தாளை எடுத்து அவரது கையில் வைத்தேன் அப்பொழுதும் அதே நிலைதான். ஆக ஒரு ரூபாவிற்கு குறைவாகத்தான் எதிர்பார்க்கிறார் என்பது விளங்கியது. ஐம்பது சதத்தை எடுத்து அவரது கையில் வைத்தேன். காசை எடுத்து இரண்டு பக்கங்களையும் திருப்பித் திருப்பி பார்த்து விட்டு காதில் சொருகிக் கொண்டு வேகமாகப் போய் விட்டார்.\nபின்னர் அதுவே வாடிக்கையாகிப் போனது. எந்த நேரம் என்றில்லை ஒவ்வொரு நாளும் சிதம்பரநாதன் எங்கள் கடைக்கு சமூகமளிப்பார். கையை நீட்டுவார். அவரது கையில் ஐம்பது சதத்தை வைப்போம். போய் விடுவார். எப்போதாவது மதிய நேரம் வருவார். „சாப்பாடு வாங்கித்தா' என்று விட்டு நடக்க ஆரம்பித்து விடுவார். அவர் பின்னாலேயே போக வேண்டும். சபாஸ் கபேயா லக்சுமி பவானா புஹாரி ஹொட்டலா அதை அவர்தான் தெரிவு செய்வார். அவர் எந்தக் கடையில் போய் நிற்கிறாரோ அங்கே அவருக்கான சாப்பாட்டுக்கான பணத்தை செலுத்தி விட்டு வருவேன்.\nசிதம்பரநாதனைப் பற்றிச் சொல்லும் பொழுது ஜிவியைப் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். நவீன சந்தைக் கட்டிடத்தில் அமைந்திருந்த ஒலிபரப்புக் கூடத்திற்கு ஜிவிதான் பொறுப்பு. அந்த ஒலிபரப்பினூடாக கடை விளம்பரங்களைனச் செய்து கொண்டிருந்தான். சந்தை இரைச்சல் வாகனச் சத்தங்கள் நடுவே அவனது ஒலிபரப்பு சிவனே என்று தன்பாட்டிற்குப் போய்க் கொண்டிருக்கும். நிறையத் தடவைகள் அவன் கேட்டுக் கொண்டதால் எங்கள் கடை விளம்பரமும் அவனது ஒலிபரப்பில் இருந்தது. அதனால் அவனுடன் ஏற்பட்ட சிறு பழக்கம் அவனுடன் கடைக்குப் போய் சேர்ந்து இருந்து தேனீர் அருந்துவது வரை வந்து விட்டது.\nஜிவிக்கு போர் அடிக்கும் பொழுதெல்லாம் பதிவு செய்த கசெற்றை ஒலிக்க விட்டு விட்டு எங்கள் கடைக்கு வந்து விடுவான். ஒருநாள் என் அண்ணன் என்னிடம் சொன்னார், „சினேகிதத்தை கடைக்கு வெளியிலை வைச்சுக் கொள். வியாபாரத்துக்கு அழகில்லை. அதுவும் பள்ளிக்கூடம் விடுற நேரம் பொம்பிளைப் பிள்ளைகள் வாற பொழுது ஜிவி இங்கை வந்து இருக்கிறது எனக்கு நல்லதாத் தெரியேல்லை'\nஅண்ணன் அப்படிச் சொன்ன பிறகே கூர்ந்து கவனித்தேன். பாடசாலை விடும் நேரத்தில் தவறாமல் ஜிவி கடைக்குள் வந்து அமர்ந்து கொள்வான். அவன் பதிவு செய்து அந்த நேரத்தில் அவன் ஒலிக்கவிட்ட பாடல்கள் எல்லாம் காதலைப் பேசின. நாங்கள் வியாபார மும்மரத்தில் இருக்கும் பொழுது அவனது கண்கள் கண்கொத்திப் பாம்பாக மாறி இருந்தன. அண்ணனின் சொல் சரியாகவே இருந்தது.\nஜிவியின் மனது நோகாமல் பக்குவமாகச் சொல்லிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். லாலா கடை கொத்து றொட்டி சுவையானது. இரவு அவனையும் கூட்டிக் கொண்டு போய் கொத்து றொட்டியோடு சொல்லுவதையும் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கணக்குப் போட்டேன்.\n„ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுது அலை பாயுது மனம் ஏங்குது ...' ஜிவியின் ஒலிபரப்புக் கூடத்தில் இருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஜிவி எங்கள் கடைக்குள் இருந்தான். கடையில் பாடசாலை மாணவ மாணவிகள் கூட்டம். அந்தக் கூட்டம் அரை மணித்தியாலத்துக்குள் கலைந்து விடும். பஸ்ஸைப் பிடிப்பதற்கும், மாலை வகுப்புகளுக்குப் போவதற்குமே அவர்களுக்கு நேரம் போதாது. அந்த அரை மணித்தியாலங்களுக்குள்ளேயே வியாபாரம் சில ஆயிரங்கள் ஆகிவிடும். சுழன்று கொண்டிருந்தோம். திடீரென கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒருவர் ஜிவிக்கு முன்னால் வந்து நின்றார். அது எங்கள் சிதம்பரநாதன். வழக்கம் போல் அவரது கை ஐம்பது சதத்துக்காக நீளவில்லை.\n' ஜிவியைப் பார்த்து சிதம்பரநாதன் அப்படிக் கேட்ட பொழுது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. சிதம்பரநாதனின் குரலை அப்பொழுதுதான் அங்கிருந்த பலர் முதல்தடவையாகக் கேட்கிறார்கள்.v சிதம்பரநாதனும் விடாமல் ஜிவியைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஜிவி விழிபிதுங்கி நின்றான்.\n' சிதம்பரநாதனின் இந்தக் கேள்வியால் ஜிவி ஆடிப்போனான். சிதம்பரநானின் அடுத்த கேள்வியால் ஜிவி ஒடுங்கிப் போனான். அந்தக் கேள்வி „உனக்கு இப்ப சுகமாயிற்றே' கேட்டதோடு மட்டுமல்லாமல் ஜிவியின் தலையைக் காட்டி அந்தக் கேள்வி கேட்டதே ஜிவி ஒடுங்கிப் போனதுக்கு காரணம்.\nசிதம்பரநாதன் நகரத்தில் தனியாக நின்று கதைப்பது எல்லோரும் அறிந்ததே. அவர் ஜிவியிடம் கேட்ட கேள்வியால் அங்கிருந்தவர்களின் பார்க்கும் பொருளாக ஜிவி மாறிப்போனான். தன்னைப்பார்த்து அம்பிகைகள் புன்னகைக்க மாட்டார்களா என்று காதல் கீதங்கள் ஒலிக்க விட்டு காத்து நின்றவனைப் பார்த்து கேலியாக எல்லோரும் சிரித்ததால் ஜிவியால் மேற்கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. கடையை விட்டு வேகமாக வெளியேறினான். அவனைத் தொடர்ந்த சிதம்பரநாதன், „ எப்ப வந்தனீ உன்னை எப்ப விட்டவையள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே போனார். சிதம்பரநானிடம் இருந்து விடுபட்டால் போதும் என்று ஜிவி சந்தைக்குள் போனான். சிதம்பரநாதனும் அவரது கேள்விகளும் ஜிவியைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. தனது ஒலிபரப்புக் கூடத்திற்குள் சென்று ஜிவி கதவை மூடிய பிறகே அந்தக் காட்சியும் நின்றது.\nகடையில் கூட்டம் கலைந்திருந்தது. சிதம்பரநாதன் கை வழக்கம் போல் நீண்டது. அவரது நீட்டிய கையில் அண்ணன் ஐம்பது சதத்தை வைத்தார். காசை எடுத்து காதில் செருகிக் கொண்டு கடையை விட்டு சிதம்பரநாதன் வழக்கம் போல் ஒன்றும் சொல்லாமல் போனார்.\nஅண்ணன் என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தத்தை எதற்காக நான் இங்கு எழுத வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-6/", "date_download": "2019-09-22T18:46:12Z", "digest": "sha1:JHWOEB56X3QS3ZHGO5GERV5VIGXQZDS2", "length": 4130, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு! | EPDPNEWS.COM", "raw_content": "\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு\n2018ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கடந்த 11 முதல் ��ற்றுக் கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் புதிய வகையான காய்ச்சல் பரவும் அபாயம்\nஅமரர் சிவபாதத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி\nமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த பாதிப்புமில்லை - அரசாங்க தகவல் திணைக்களம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு\nவட்டுக்கோட்டை அராலி பகுதியில் இளைஞர்களுடன் இணைந்து பொலிஸார் ரோந்து பணி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/25/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-22T19:30:43Z", "digest": "sha1:KMEW5FIKKNPX7DTDFS2WRPFZCV2O53EQ", "length": 8150, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "இடிந்து போன இளவரசர் ஹரி… | Netrigun", "raw_content": "\nஇடிந்து போன இளவரசர் ஹரி…\nபிரித்தானியா இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் தற்கொலை செய்துக்கொண்டதால் அவர் மிகுந்த மனவேதனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2013 ஆம் ஆண்டு முன்னாள் ராணுவ வீரர் இளவரசர் ஹரிக்கு, தென் துருவ கடுமையான பனிமலையேற்றத்திற்காக பயிற்சி அளித்த ஜூல்ஸ் ராபர்ட்ஸ் 37 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.\nராணுவத்தில் காயமடைந்தவர்களுக்கு நீதி திரட்டவே ராபர்ட்ஸ் இப்பயிற்சியை வகுப்பை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆகஸ்ட் 5 ஆம் திகதி ஜூல்ஸ் அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார், பின்னர் பெற்றோரின் வீட்டிற்கு அருகிலுள்ள உள்ள பகுதியில் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த ஜூல்ஸ் ராபர்ட்ஸ், மனைவி ஃபிரான்செஸ்காவையும் அவர்களது இரண்டு வயது மகளையும் அனாதையாக விட்டுச்சென்றுள்ளார்.\nஇளவரசர் ஹரி தனது மலையேற்ற நண்பரின் மரண செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. ஜூல்ஸ் ராபர்ட்ஸின் இறுதிச் சடங்கிற்கு இளவரசர் பூக்களுடன் தனிப்பட்ட அஞ்சலி குறிப்பை அனுப்பியுள்ளார்.\nஹரி-ராபர்ட்ஸ் ஜோடி 2013 ஆம் ஆண்டு சந்தித்த நாள் முதல் நட்பாக பழகி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதையை வளர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது\nதுருவ நிலைகளில் உறைபனியில் உயிர்வாழ்வது எப்படி என்று ஜூல்ஸ் ஹரிக்கு காற்றுக்கொடுத்துள்ளார்.\nமேலும், தனது தாயார் டயானாவின் மரணத்துக்கு பின் 20 வயதிலிருந்து மிகுந்த குழப்பங்களால் போராடிக்கொண்டிருக்கும்போது, ஜூல்ஸ் எவ்வாறு ஆலோசனை கோரி தன்னை மீட்டார் என்பதை 2017 ஆம் ஆண்டில் ஹரி கூறினார்.\nநேற்று வெம்ப்லியில் நடந்த ரக்பி லீக் சேலஞ்ச் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட ஹரி, மிகவும் வருத்தப்பட்டார் என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.\nPrevious articleதந்தையால் நிகழபோகும் விபரீதத்தை அறியாமல் சிரித்து கொண்டிருந்த சிறுமி…\nNext articleபெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலிவுட் நடிகர்\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2018/01/blog-post_9.html", "date_download": "2019-09-22T18:17:53Z", "digest": "sha1:7U4M35NB2XKEKI7QBI5CJLIQNOAYWO3A", "length": 16521, "nlines": 463, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம் அப்படியே!", "raw_content": "\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம் அப்படியே\nமுடிந்தது வாழ்வுப் பாதையென - உன்\nஒடிந்து போகா உறுதிதான் - என்றும்\nவடிந்து போவது வெள்ளந்தான் - உன்\nமடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்\nபணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்\nதுணிவு ஒன்றே துணையாக - நீ\nமணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி\nஅணிசெய் தங்க விலைபோல - நீ\nஅவனியில் உயர்வாய் நாள் போல\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்\nஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி\nகாப்பது நம்மை நாமேதான் - நம்\nஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே\nசெய்யும் தொழிலே தெய்வமென - நம்பி\nபொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த\nமெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்\nஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்\nபுல வர் சா இராமாநுசம்\n வள்ளுவன் வழி நடத்தல் கவிதை புனைவு\nதோல்விதான் வெற்றிக்கு முதல்படின்னு சொல்றதுலாம் சர���, அதுக்காக தோத்துக்கிட்டே இருந்தா\nகவிதை வரிகளை இரசித்தேன் ஐயா\nதோல்விதான் வெற்றியின் முதல் படி என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் ஹா ஹா ஹா..\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nபோயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்ற...\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று ...\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம...\nமுயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை முன்னேற்ற ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/category/slide/page/11/", "date_download": "2019-09-22T18:36:09Z", "digest": "sha1:YDY4CZNAMLCEIH5ZM23W745Y4PWNJKPW", "length": 11369, "nlines": 119, "source_domain": "hindusamayamtv.com", "title": "slide – Page 11 – Hindu Samayam", "raw_content": "\nMay 4, 2019 July 7, 2019 - slide, ஆன்மீக அறிவியல், தற்போதைய செய்திகள்\nஅட்சயதிருதியை நாளில் தங்கம் வாங்க போறீங்களா\nஅட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க போறீங்களா இதை கொஞ்சம் படியுங்கள் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால்…\nMay 4, 2019 June 6, 2019 - slide, ஆன்மீக அறிவியல், தற்போதைய செய்திகள்\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்ற ஐந்து கோமாதாக்கள் வெளிவந்தனவாம். இவை முறையே பொன்னிறம், கருமை, வெண்மை,…\nMay 4, 2019 June 20, 2019 - slide, இந்துசமய நூல்கள், தற்போதைய செய்திகள்\nவிஷ்ணுவின் கண்களை புகழும் தமிழ் நூல்கள்\n. பழந்தமிழரின் வாழ்விடமான முல்லை நிலத்தின்(காடு) தெய்வமாகப் போற்றப்படுபவர் திருமால். திருமாலைப் பற்றி சங்க இலக்கியங்களில் நிறைய பாடல்கள் உள்ளன. சங்க இலக்கியங்ளுள் ஒன்றான பரிபாடலில் மொத்தம்…\nசதுரகிரி இந்துசமய அறநிலையதுறை அராஜகம்\nமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மஹாலிங்கம் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இங்கு அமாவாசை, பவுர்ணமி…\nMay 4, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்\nஅட்சயதிருதியை அன்று என்ன தானம் செய்தால் செல்வம் பெருகும்\nகுடும்பத்தில் செல்வம் கொழிக்க அட்சய திருதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றி பார்ப்போம். 1.அஸ்வினி: *கதம்ப சாதம்தானம். *ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.…\nதிருமால் புகழ்பாடும் சங்க இலக்கியங்கள்\nபழந்தமிழ் இலக்கியங்களில் திருமாலும், திருமகளும் மால் என்ற சொல்லே “திரு” என்ற அடைமொழியைப் பெற்று திருமால் என்றானது. “திரு” என்ற அழகியத் தமிழ்ச்சொல் செல்வத்தின் தலைவியைக் குறித்தது.…\nசகல தோஷங்களை போக்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி தலவரலாறு\nதிருநெல்வேலி மாவட்டம், உவரி என்னுமிடத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோயில்.( சிவபெருமான்). இக்கோயில் உருவானதற்கு வாய்மொழியாக ஒரு கதை சொல்லப்படுகிறது. பால்காரர் ஒருவர் அருகேயுள்ள கூட்டப்பனை…\nஇந்துசமயம் தலைநிமிர் ந்து நிற்க அவதரித்தப் புண்ணிய புருஷன்\nஆதிசங்கரர் எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் நான் அவதரித்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவேன் என்றார் கிருஷ்ணர் கீதையில். அவ்வாறே உலகில் சாத்வீகம் அழிந்து…\nMay 2, 2019 July 29, 2019 - slide, தற்போதைய செய்திகள், தெய்வீக அவதாரங்கள்\nபிரதோஷத்திற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு\nஓம் நமசிவாய சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். ஓவ்வொரு மாதமும் இருமுறை…\nMay 2, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், மந்திரங்கள்\nசிவன் வடிவம் குரு பகவானின் 108 -போற்றி\n“குரு பார்க்க கோடி நன்மை” 1,ஓம் அடியார்க்கு அருள்வாய் போற்றி 2,ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி 3,ஓம் அபய கரத்தனே போற்றி 4,ஓம் அரசு சமித்தனே போற்றி…\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=244_250", "date_download": "2019-09-22T18:32:19Z", "digest": "sha1:YFECALIUMYEQ4WI7TLLHXVEWHGU7CYMK", "length": 28804, "nlines": 780, "source_domain": "nammabooks.com", "title": "Sahasranamam", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்��கம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/exchange-rates/aud", "date_download": "2019-09-22T19:06:10Z", "digest": "sha1:3FY36CHINMQD4PVJ6SY4Z7Q6YCWB6QDX", "length": 8477, "nlines": 118, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்று விகிதங்கள் அட்டவணை ஆஸ்திரேலிய டாலர் - மேஜர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங��களை பற்றி\nமாற்று விகிதங்கள் அட்டவணை ஆஸ்திரேலிய டாலர் - மேஜர்\nகீழே உள்ள அட்டவணையை காட்டுகிறது மாற்று விகிதங்கள் ஐந்து ஆஸ்திரேலிய டாலர் இல் மேஜர். பத்தியில் «விளக்கப்படம் மற்றும் அட்டவணை» பரிமாற்ற விகிதங்கள் வரைபடத்திற்கும் ஒரு அட்டவணை வடிவில் வரலாற்றிற்கும் இரண்டு விரைவு இணைப்புகள் உள்ளன.\nCryptocurrencies மேஜர் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா அனைத்து நாணயங்கள்\nமாற்று விகிதம் (24 மணி)\nவிக்கிப்பீடியாBTC 0.000070.431% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /BTC\nஅமெரிக்க டாலர்USD 0.677 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /USD\nயூரோEUR 0.6150.0430% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /EUR\nபிரிட்டிஷ் பவுண்டுGBP 0.5430.0150% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /GBP\nசுவிஸ் ஃப்ராங்க்CHF 0.6710.0141% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /CHF\nEthereumETH 0.003264.65% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /ETH\nLitecoinLTC 0.009452.05% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /LTC\nMoneroXMR 0.009360.509% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /XMR\nநார்வேஜியன் க்ரோன்NOK 6.121-0.208% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /NOK\nடேனிஷ் க்ரோன்DKK 4.588 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /DKK\nசெக் குடியரசு கொருனாCZK 15.888 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /CZK\nபோலிஷ் ஸ்லாட்டிPLN 2.687 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /PLN\nகனடியன் டாலர்CAD 0.898-0.0225% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /CAD\nமெக்ஸிகன் பெசோMXN 13.167 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /MXN\nஹாங்காங் டாலர்HKD 5.306 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /HKD\nபிரேசிலியன் ரியால்BRL 2.807 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /BRL\nஇந்திய ரூபாய்INR 48.202 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /INR\nபாகிஸ்தானி ரூபாய்PKR 106.164 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /PKR\nசிங்கப்பூர் டாலர்SGD 0.932-0.0283% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /SGD\nநியூசிலாந்து டாலர்NZD 1.082 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /NZD\nதாய் பாட்THB 20.6360.00984% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /THB\nசீன யுவான்CNY 4.801 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /CNY\nஜப்பானிய யென்JPY 72.804 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /JPY\nதென் கொரிய வான்KRW 808.348 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /KRW\nநைஜீரியன் நைராNGN 244.035 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /NGN\nரஷியன் ரூபிள்RUB 43.333 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /RUB\nஉக்ரைனியன் ஹிரைவ்னியாUAH 16.529-0.826% விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /UAH\nதங்கம் அவுன்ஸ்XAU 0.000446 விளக்கப்படம்ம��சை மாற்று AUD க்கு /XAU\nபல்லேடியம் அவுன்ஸ்XPD 0.000411 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /XPD\nபிளாட்டினம் அவுன்ஸ்XPT 0.000716 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /XPT\nவெள்ளி அவுன்ஸ்XAG 0.0377 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /XAG\nசிறப்பு வரைதல் உரிமைகள்XDR 0.494 விளக்கப்படம்மேசை மாற்று AUD க்கு /XDR\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:05:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:02:10Z", "digest": "sha1:5BHKLIXKSJAU7FOXQUDAYPAP6BCOYENH", "length": 10802, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமஸ் சி. ஜெர்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. சி. ஜெர்டன் என்கிற தாமஸ் கேவரிஹில் ஜெர்டான் (12 அக்டோபர் 1811 - 12 சூன் 1872) என்பவர். ஒரு விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் ஆவார். இவர் இந்தியாவில் உள்ள பறவைவைகள், தாவரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து நூல்களை எழுதியவர். இவர் பணிகளை பாராட்டும் விதமாக இவர் பெயரை சில தாவரங்களுக்கும், பறவைகளுக்கும் (எ. கா. ஜெர்டன் கோர்சர்) பறவையியலாளர்கள் வைத்துள்ளனர்.\nஇவர் இங்கிலாந்தின் டெர்ஹாம் கவுண்டியில் பிறந்தவர். இவருக்கு சிறுவயதிலேயே பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றின் மீது ஆர்வம் இருந்தது. மருத்துவம் பயின்ற இவர் கிழக்கிந்திய கம்பெனியில் அறுவை சிக்கிச்சை மருத்துவராக இந்தியாவுக்கு 1836இல் வந்தார்.[1] அன்றைக்கு சென்னை மாகாணப்பகுதியாக இருந்த நெல்லூர் பகுதியிலும், பின்னர் தலைச்சேரியிலும் பகுதியிலும் பணிபுரிந்தார். புலோரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.\nஇந்தியவுக்கு வந்த பிறகு பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களைச் சேகரிக்கத் துவங்கினார். துவக்கத்தில் தான் சேகரித்த பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை அடையாளம் காண ஸ்காட்லாந்து பறவையியலாளர் வில்லியம் ஜார்டைனுக்கு கப்பலில் அனுப்பிவைத்தார். கெடுவாய்ப்பாக அவரிடம் போய் சேர்வதற்குள் இந்த பதப்படுத்தப்பட்ட பறவை உடல்கள் பூச்சிகளால் சிதைந்துபோனது. இதன் பிறகு வேறுவழியின்றி தான் சேகரிக்கும் பதப்படுத்தப்பட்ட உயிரினங்களையும், தான் உற்றுநோக்குவதையும் குறிப்பெடுக்கத் துவங்கினார். இவரின் குறிப்புகளைக் கொண்டு 'கேட்லாக் ஆப் த இந்தியன் பெனின்சுலா' என்ற நூலை 1839-1840 காலகட்டத்தில் வெளியிட்டார். இதில் 420 பறவைகள் விவரிக்கப்பட்டிருந்தன. இதற்கு முன்னதாக டபிள்யூ. எச். சைக்ஸ் என்பவர் 1830இல் இந்திய பறவைகள் பற்றி புத்தகம் வெளியிட்டிருந்தார். அதில் இடம் பெற்ற பறவைகளைவிட ஜெர்டனின் புத்தகத்தில் இருமடங்கு பறவைகள் இடம்பெற்றிருந்நது சிறப்பு. 1847இல் சென்னையில் இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆப் இந்தியன் ஆர்னிதாலஜி என்ற புத்தகத்தை வெளியிட்டார்.\n1862இல் ஜெர்டன் பணி ஒய்வுபெற்று இங்கிலாந்து திரும்பினார். அங்கே இரண்டு தொகுதிகளாக 'தி பேர்ட்ஸ் ஆப் இந்தியா' என்ற நூலை வெளியிட்டார். இந்தியாவில் பறவைகளைப்பற்றி இதற்குப் பிறகு வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு இந்த நூலே முன்னோடியாக அமைந்தது.\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:44 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:50:39Z", "digest": "sha1:YI746OI4OTUDJ3K7F376IJSI6NDATC4C", "length": 5056, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அமரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் அமரன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:02 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅன��த்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/ashwin-and-jadeja-out-of-worldcup-team-118021500039_1.html", "date_download": "2019-09-22T18:49:58Z", "digest": "sha1:6DEFL2FBOWGZHPEJEIDJ3CTCIDFTZ62F", "length": 13058, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலகக் கோப்பை அணியில் அஸ்வின் ஜடேஜா இல்லை; பிசிசிஐ சூசக கருத்து | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉலகக் கோப்பை அணியில் அஸ்வின் ஜடேஜா இல்லை; பிசிசிஐ சூசக கருத்து\nஇந்திய உலகக் கோப்பை அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம் இல்லை என்று பிசிசிஐ சூசகமாக தெரிவித்துள்ளது.\nதென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தாலும் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி தொரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல்முறை தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.\nஉலக அரங்கில் இந்திய அணி மிக பலமான அணியாக வலம் வருகிறது. சூழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தொடந்து ஒருநாள் போட்டி அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.\nதற்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் டெஸ்ட் அணிக்கான வீரர்களாக மாறிவிட்டனர். ஒருநாள் போட்டிக்கான அணியில் இவர்கள் இனி இடம்பெறுவது என்பது கடினமான காரியாம். குல்தீப் மற்றும் சாஹல் பந்துவீச்சில் மிரட்டி வருகின்ற���ர்.\nகுல்தீப், சாஹல் ஆகியோர் விராட் கோலியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனை உறுதி செய்யும் வகையில் பிசிசிஐ நிர்வாகம் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளது. அஸ்வின், ஜடேஜா இடத்தை குல்தீப் மற்றும் சாஹல் நிரப்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் பவுலிங் கோச் பாரத் அருண் கூறியதாவது:-\nஇவர்கள் அணியில் இருப்பார்களா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் இவர்கள் அதற்கான போட்டியில் கண்டிப்பாக இருக்கிறார்கள். அதே சமயம் சாஹலும், குல்தீப்பும் காயம காரணமாக விலகினால் மட்டுமே இவர்கள் உள்ளே வர முடியாது என்று கூறியுள்ளார்.\nபவுலிங் ஸ்டைலை மாற்றும் அஸ்வின்\nஐபிஎல் ஏலம்: அஸ்வினை வாங்கிய கிங்ஸ் XI பஞ்சாப்; கோட்டை விட்ட சிஎஸ்கே\nஅஸ்வினை ஏலத்தில் எடுப்போம்: தோனி நம்பிக்கை\nஐபிஎல் 2018: எந்தெந்த அணியில் யார் யார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10301", "date_download": "2019-09-22T19:13:50Z", "digest": "sha1:HXPLSJ4MHQ3X545N4NELISQNLJ7E5GQB", "length": 7685, "nlines": 149, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஆடிப்பூர விழாவிற்கு வா - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விழாக்கள் ஆடிப்பூர விழாவிற்கு வா\n “நீ அடுத்து நடைபெறவிருக்கும் ஆடிப்பூர விழாவிற்கு வா”……\n“இங்கே வரிசையில் நின்று கஞ்சி வாங்கி அருந்திவிட்டு”,\n“உன் கையால் இத்தனை பேருக்கு அன்னதானம் செய்துவிட்டுப்போ”….,\n“நீதித்துறையில் பெரிய பொறுப்பில் உள்ள அன்பர் ஒருவருக்கு அன்னை சொன்ன அருள்வாக்கு இது.\nசாதாரண ஒரு பக்தன் போல வந்து….,\nஅன்னையின் ஆணையை நிறைவேற்றி விட்டுச் சென்றார்……\n“சிலரை உன் கையால் அன்னதானம் செய்துவிட்டுப்போ”……\n“அவர்களால் பாதிக்கப்பட்ட ஆன்மாக்களை ” ,\n“அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி” ,\n“அதன் மூலம் அவர்கள் ஊழ்வினையைத் தடுக்கிறேன்” …..\nPrevious articleதெய்வத்தை நிந்திக்கக் கூடாது\nNext articleவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 03-05-2019\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவ��ழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி வார்ப்பு\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅருள்திரு ஆன்மிக குருவின் மணிவிழா- 2001\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10455", "date_download": "2019-09-22T18:14:38Z", "digest": "sha1:N7C7IOFRDURY3USA62SQKXFJFM7U2S67", "length": 15078, "nlines": 160, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "எப்படிப் பிழைத்தாய்...?* *எந்த சாமி குடும்புடுறே - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் எப்படிப் பிழைத்தாய்…* *எந்த சாமி குடும்புடுறே\n* *எந்த சாமி குடும்புடுறே\nநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இராமநாதபுரம் முதுகுளத்தூரில் \nஒருமுறை என் மனைவி ‘எனக்கு அடிக்கடி பயங்கரமாகக் கனவு வருகிறது. ஏதோ நீங்கள் விபத்தில் அகப்பட்டுச் செத்துப்போவது போலக் கனவுகள் வருகின்றன’ என்று சொல்லி மன வேதனைப்பட்டாள்.\nஎன்னுடைய இரு சக்கர வாகனம் தொலைந்து விடுவது போல அடிக்கடி எனக்கு கனவு வரும்.\nஇவற்றால் *என் மனம் கலக்கம் அடைந்தாலும் , ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மாவிடம் என் பாரத்தையெல்லாம் போட்டுவிட்டு, அம்மாவின் மூலமந்திரம் சொல்லிவிட்டு, கலச தீர்த்தம், பாதபூஜைத் தீர்த்தம் அருந்தி உடல் முழுவதும் தெளித்துக் கொண்டுதான் தினமும் வேலைக்குப் புறப்படுவேன்.*\nஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்ப இரவு 9.00 மணி ஆகிவிட்டது.\nஇடையில் இரயில் பாதையைக் கடந்துதான் செல்ல வேண்டும். அப்போது என் வலப்பக்கமாக ஒரு இரயில் தொலைவில் வருவது தெரிந்தது.\nஎனக்கு முன்னால் இருவர் சொன்றதால் இரயில் வருவதற்குள் தண்டவாளத்தைக் கடந்து விடலாம் என்ற அசட்டுத் துணிச்சலால் வண்டியைச் செலுத்தினேன். இடதுகைப் பக்கம் பார்க்கிறேன். ஒரே அதிர்ச்சி\n*என் இடதுகைப் பக்கமிருந்தும் ஒரு இரயில் வந்தபடி இருக்கிறது. அந்த இரண்டுமே அதிவேக இரயில்கள் (Super Fast Express Trains) இரண்டு இரயில்களும் ஒலி எழுப்பியபடி வர எங்களைப் பார்த்து கேட் கீப்பர் (Gate Keeper) விசில் எழுப்ப, சாலை ஒரத்தில் இருந்த மக்கள் ‘ வண்டி அந்த இரண்டுமே அதிவேக இரயில்கள் (Super Fast Express Trains) இரண்டு இரயில்களும் ஒலி எழுப்பியபடி வர எங்களைப் பார்த்து கேட் கீப்பர் (Gate Keeper) விசில் எழுப்ப, சாலை ஒரத்தில் இருந்த மக்கள் ‘ வண்டி வண்டி’ என்று அலற நான் நிலைகுலைந்து போனேன்*. உடனே என்னுடன் வந்த வளர்ப்புமகளை வண்டியிலிருந்து இறங்கச் சொல்லிவிட்டு, இரயில் அடித்து விடாதபடி என் வண்டியின் கைப்பிடியை வளைத்தப்படி நின்றேன்.\n*வலப்பக்கமாக வந்த இரயில் என் வண்டியின் பின்புறத்தில் மோதியது. உடனே நான் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையிலே வந்து விழுந்துவிட்டேன். என் வண்டி என் மீது விழுந்து கிடக்கிறது*.\n*அடுத்து இடதுபக்கம் வந்த இரயில் என் வண்டியின் முன்பக்கத்தை அடித்து நொறுக்கிவிட்டது…\nநானே நிசப்தமான ஆகாயத்தில் படுத்திருப்பது போல, மெத்தையைக் கவிழ்த்துப் போட்டது போல, என் கை, கால், தலை அத்தனையும் ஆமை தன் ஒட்டுக்குள் ஒடுங்குவது போல ஒடுங்கிக் கொண்டிருந்தேன்.\nஇரயில் என்னைக் கடந்து போய் முடிந்தவுடன், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் பாய்ந்து வந்தனர். வண்டியைத் தூக்கி விட்டனர். நான் தானாக எழுந்த்துவிட்டேன்.\n ஒரு வண்டி மோதினாலே சுக்குநூறாய்ப் போய்விடுவான் . உன் மீது இரண்டு இரயிலும் டமால் டமால் என்று அடித்தும் உயிர் பொழச்சி நிக்கிறே … நீ எந்த சாமியைக் கும்பிடறியோ அந்த சாமிதான் உன்னை அதிசமாய்க் காப்பாத்தி இருக்கு நீ எந்த சாமியைக் கும்பிடறியோ அந்த சாமிதான் உன்னை அதிசமாய்க் காப்பாத்தி இருக்கு* ‘என்று சொல்லி சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.\nசில கம்பிகள் என் உடலை கீறிவிட்டன. அதனால் அதிக இரத்தம் சிந்தியிருந்தது. நான் அணிந்திருந்த செவ்வாடை, என் கால் சட்டையின் ஒரு பகுதியை இரயில் உருவிக் கொண்டுபோய்விட்டது.\nஎன் நண்பர் ஒருவருக்குத் தகவல் சொல்லி வரவழைத்து, அவரது துணையுடன் மருத்துவமனையில் சேர்ந்தேன்.\nஒருமாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அந்தச் சமயத்தில் அம்மா அவர்களின் அருள்வாக்குகளைத்தான் என் மனம் அசைபோட்டுக��� கொண்டிருந்தது\n*1.” உன் விதியையும் மாற்றும் சக்தி தொண்டுக்கு உண்டு”*\n*2. “தாய்ப்பறவை தன் குஞ்சுகளைக் காப்பது போல,அடிகளார் உங்களை எப்படியெல்லாம் காப்பாற்றி வருகின்றனர் என்பதை புரிந்து கொள்\n என்று என் மண்ணை மித்தவனை இளகிய வெண்ணெயில் அகப்பட்ட ஈயைப் போல வைத்து அனைத்துக் கொள்வேன்.”*\n*விதியை மாற்றும் அளவுக்கு நாம் தொண்டு செய்துவிட்டோமா…\n*அப்படி இருந்தும் நாம் செய்யும் சின்னச் சின்னத் தொண்டுக்கே இப்படிக் காப்பாற்றுகிறாளே… உண்மையாக அம்மாவுக்கே நம்மை அர்ப்பணித்துக் கொண்டு தொண்டு செய்தால் எவ்வளவு பாதுகாப்பு…\nஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமானதும், நானும் ,என் மனைவியும் மேல்மருவத்தூர் சென்று, எனக்கு உயிர் பிச்சை அளித்த அம்மா ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு பாதபூஜை செய்து நன்றி செலுத்தினோம்.\nகுருவடி சரணம். திருவடி சரணம்.\nPrevious articleவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 16-06-2019\nNext articleநல்லவன் அல்லல்படுகிறான்: அக்கிரமக்காரன் வசதியாக வாழ்கிறான்: ஏன்\nலண்டனில் தற்கொலைக்கு முயன்ற அன்பரை காப்பாற்றிய அடிகளார் படம்\nஆன்மிகம் என்பது ஓர் கடல்\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-09-22T18:34:21Z", "digest": "sha1:YSH3ZSNDXOKJOHSZ5ZG3JZ6GF25MSS4U", "length": 8920, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்ரீலால்-சுக்லா", "raw_content": "\nஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியது. ரசாயன உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்திய அரசாங்கம் ���ாரம்பரிய முறைகளில் ஊறிப்போன இந்திய விவசாயிகளுக்கு புதிய ‘விஞ்ஞான பூர்வமான’ விவசாயத்தை அறிமுகம் செய்தது. அதன் பின் நாற்பதுவருடங்கள் கழித்து ரசாயன உரம் போட்டு பழகி நிலத்தை கெடுத்துக்கொண்ட மக்களிடையே ரசாயன உரம் போடவேண்டாம் உயிரியல் உரங்களை போடுங்கள் என்று அதைவிட பலமடங்கு பணத்தைச் செலவுசெய்து அரசே பிரச்சாரம் செய்கிறது முப்பதுகளில் அவுரி ,சணல் …\nTags: அங்கதம், அபத்தம், தர்பாரி ராகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஸ்ரீலால்-சுக்லா\nமனிதனாக இருப்பது என்றால் என்ன அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4\nதஞ்சை தரிசனம் - 5\nவிஷ்ணுபுரம் விருது விழா காணொளிப்பதிவு\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\n'வெண்முரசு' – நூல் ஒன்பது – 'வெய்யோன்' – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்க���லம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40833", "date_download": "2019-09-22T18:45:57Z", "digest": "sha1:6YTBWVQ3CAP5FSLSR3B3JWEWAKNGFR25", "length": 14768, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "விஜயகலா மீது வழக்கு தொடரவுள்ளமை தொடர்பில் சபாநாயகருடன் பேசவுள்ளேன் ; ஆனந்தசங்கரி | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nவிஜயகலா மீது வழக்கு தொடரவுள்ளமை தொடர்பில் சபாநாயகருடன் பேசவுள்ளேன் ; ஆனந்தசங்கரி\nவிஜயகலா மீது வழக்கு தொடரவுள்ளமை தொடர்பில் சபாநாயகருடன் பேசவுள்ளேன் ; ஆனந்தசங்கரி\nபாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கருத்து தொடர்பில் சபாநாயகருடன் கருத்து பகிர உள்ளேன். அவர் பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியில் இருந்தபோது, அவரும் ஓர் பெண் என்பதால் உணர்வுகளை கட்டுப்படுத்தாது அவர் அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்தார். என பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்��ிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகுறித்த சம்பவம் தொடர்பில் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசு கட்சி விடுதலை புலிகளை ஆதரிப்பதாகவும், அவ்வமைப்பின் செயற்பாடுகளுக்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்த கருத்து தொடர்பிலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த தேர்தல் விஞஞாபனத்தின் மூலம் 22 பேர் பாராளுமன்றம் சென்றார்கள், அவர்கள் எதை சாதித்தார்கள்.\nஇன்று சமஸ்டி தொடர்பில் பேசுகின்றார்கள். ரணில் விக்ரமசிங்க தனது தேர்தலில் சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்டார். அப்புாதைய காலத்தில் பல்வேறு தரப்பினரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என கூறினர்.\nஅவ்வாறு இருந்த போது 49 வீதமான மக்கள் சமஸ்டிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதேவேளை ஒரு தேர்தலில் இறுதி யுத்தத்தின்போது போர் புரிந்த படை அதிகாரி ஒருவருக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தார்கள். என சரத் பொன்சேகா தொடர்பிலும் அவர் கரு்தது தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nபிரபாகரன் ஓர் சிறந்த மனிதர் எனவும் குறிப்பிட்ட அவர், தமிழ் தலைமைகளுடன் ஒப்பிடுகையில் அவர் ஓர் சிறந்த தலைவர் எனவும் குறிப்பிட்டார். இக்காலகட்டத்தில் அனைவரும் சுகபோக வாழ்க்கைக்காக அரசியல் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சுமந்திரன் 3 மாதங்கள் அமெரிக்கா சென்றிருந்த விடயம் தொடர்பிலும் அவர் கரு்தது தெரிவித்தார்.\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-09-22 21:00:46 களுத்துறை நாகொடை பாடசாலை மாணவி தாய்\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-09-22 20:44:48 மாத்தறை ஜனாதிப தி தலைமை\nத���ருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-09-22 20:32:08 திருடர்கள் ஊழல்வாதிகள் பாதாள உலக கோஷ்டியினர்\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வது தொடடர்பில் சுதந்திர கட்சியின் தலைமைத்தும் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிட்டாலும், சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.\n2019-09-22 20:12:56 சுதந்திர கட்சி அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nசஜித்தை சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n2019-09-22 20:01:49 டக்ளஸ் தேவானந்தா வேட்பாளர்கள் மக்கள் பிரச்சினை\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/09/blog-post_4397.html", "date_download": "2019-09-22T18:31:08Z", "digest": "sha1:NOZVJMFTOHJVJETMWGAX52NYXD3Z2HM3", "length": 7751, "nlines": 127, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "King Saud University | அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nசவூதி அரேபியாவிலுள்ள King Saud University - ல் மேற்படிப்பிற்கான (எனக்கு கிடைக்கப் பெற்ற) செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nஇப்படியொரு அவமானம் நம் நாட்டுக்கு எப்போதுமே ஏற்பட...\nஇந்தியா ஒரு மதசார்பற்ற நாடு நம்புங்கள்: ஆம் நீங்கள...\nDr.அப்துல்லாஹ் அவர்களின் நாகூர் ���ருகையும்- நெகிழவை...\nசெல்போன் மூலம் கிடைக்கும் தொல்லைகள் – கவனம் தேவை\nபரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு..\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/ajiths-secret-project/", "date_download": "2019-09-22T18:40:32Z", "digest": "sha1:7BVRFUX32QGUOSGYESJZNSBAFDKUT5IW", "length": 11249, "nlines": 140, "source_domain": "cinemavalai.com", "title": "அஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nஅஜீத்தின் ரகசிய தி��்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nஅஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nபடத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவையெனில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜீத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் விரைவில் நேரடி இந்திப்படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன்.\nஇந்திப்படத்தில் நடிப்பதற்காக 3 ஆக்‌ஷன் கதைகள் கேட்டிருக்கிறார். அதில் ஒன்றையாவது நிச்சய்ம் தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.\nஇதன்மூலம் அஜீத் நேரடி இந்திப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nதமிழ்ப்பட உலகினருக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை – ஆண்ட்ரியா வேதனை\nஎம்ஜிஆர் கதாநாயகியின் கன்னத்தைத் தடவினார் என்பதில் என்ன தப்பு\nயாஷிகாவுக்கு ஆதரவாக நடிகை போர்க்கொடி – ரசிகர்கள் வரவேற்பு\nஅசுரவதம் புரிந்த சசிகுமார் அடிவயிறு கலங்கும் விநியோகஸ்தர்கள்\nவிஜய் அட்லீ பட கதைதிருட்டு வழக்கு – நீதிமன்றத்தில் நடந்தது என்ன\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jcnithya.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2019-09-22T19:51:41Z", "digest": "sha1:2FJ5C2KVLIR3CXN6TOMMDJ4JRDV3QXUU", "length": 14162, "nlines": 273, "source_domain": "jcnithya.blogspot.com", "title": "உயிரின் தேடல்...: தாய் மண்", "raw_content": "\nஅநாதைய��ய் கிடந்த இந்த விதையை\nஉள்வாங்கி உயிர் தந்தது நீயல்லவா.\nஉன்னில் நான் பிறந்த அந்த கணத்தில் தான்.\nமெல்ல மெல்ல தூக்கி விட்டதும்\nகாற்றோடு கலந்த ஈரம் போல\nஉன்னுள் மூழ்கி மாசற்று வெளிவந்து\nதன்னையே குழைத்து நேசம் நிறைத்து\nநீ அனுப்பிய நீர் தானே இன்னமும்\nநீரூட்டிய உன் மீது தான்\nஎங்கு பற்றி படர்ந்தால் என்ன\nஎத்தனை சிறப்பாய் இருந்தால் என்ன\nசெத்து போய் விடுமே என் செல்கள்\nவேறு யாருக்கும் தான் புரியவில்லை\nஉயிர் கிழியும் இந்த வேதனை.\n~.~. ஜெ. சி. நித்யா ~.~.\nவேறு யாருக்கும் தான் புரியவில்லை\nஉயிர் கிழியும் இந்த வேதனை.\nஉண்மைதான்.இடம் பெயர்ந்தவர்களைக் கேளுங்கள்,ஆழமான வலிகளை உணர்த்தும் வரிகள்.வாழ்த்துக்கள்:)\nஇக்கவிதை - இரு முகம் கொண்ட ஓர் அகம்.\n//வேறு யாருக்கும் தான் புரியவில்லை\nஉயிர் கிழியும் இந்த வேதனை.\nஎன் ஜீவ நிலமே. //\nஇந்தக் கடைசி வரிகள் ஏற்படுத்திய தாக்கம் என்றுமே மனதை விட்டு அகலாது. இந்த வரிகள் செடிக்கு மட்டும் அல்ல. மனிதமனத்திற்கும் தான். மனம் கனக்க வைத்துவிட்டீர்கள் தோழி.\nரசிகன், விஜய், Sathish, சகாரா,\nவேதனைகள் வேர்விட்டு நிலைத்து நிற்க்கின்றன இந்த கவிதையில்...\nகடும் பசியில் வயிறு எரிந்தாலும் சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும் அந்த சின்னஞ் ச...\nஇதோ வந்திருக்கிறேன் பலியிட . இன்று இல்லையேல் என்றும் இல்லை . உயிர் கரைய நேசித்திடும் விழி விரிய இரசித்திடும் என் செல்வப...\nஅதிகாலை அவசரம் பேருந்தில். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். இடம் கிடைத்த மகிழ்ச்சியில் உன்னருகில் அமர்கிறேன் நான். மையிட்ட கண்கள்....\n கூட்டை கலைத்து பறக்க பழக்கும் தாயின் பயிற்சி முறையா மலர்களால் வேயப்பட்ட இதமான இந்த கூட்டிலிருந்து ... சுகமான உனது சிறகுகள...\nநீரில் நனைந்த வெற்றுத்தாளென கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும் ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான உன...\nசெல்லும் வழி அறியாமல் சேரும் இடம் புரியாமல் போகும் வேகம் உணராமல் பார்க்கும் விழிகள் நோக்காமல் தாயின் தோள் சரிந்து உலகம் மறந்து தூ...\nஅழகாய் அசையும அந்த இலைகளின் மேல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது. அதே இரணம் அதே வலி\n~ பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n~ தலைசாய்க்க ஓர் இடம்\n~ வழி���ெடுக வண்ண நட்சத்திரங்கள்\n~ சாதிகா என்றொரு தேவதை\nபேருந்திற்குள் ஒரு சில நிமிடங்கள்\nநேற்று பெய்த மழையில் குளித்ததினால் மகிழ்ச்சியோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/anony/", "date_download": "2019-09-22T18:13:02Z", "digest": "sha1:HCJAXXWBYAK26QCPXKYW3EGE2VXEFTN7", "length": 9730, "nlines": 144, "source_domain": "10hot.wordpress.com", "title": "Anony | 10 Hot", "raw_content": "\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஅருமைத்தம்பி ஆருயிர் தோழர் டைனோபாய் நடத்தும் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம் கண்டிருக்கிறது. ஏன்\nஅவர் அளவுக்கு அதிகமாக வளர்ந்துவிட்டார். அதாவது நிறைய நண்பர்களைப் பெற்று புகழ்பெற்ற மனிதராக விளங்கியதால் ஃபேஸ்புக் வட்டத்தில் பொறாமைக்காரர்களின் கோள்மூட்டல், இந்த பின்விளைவைப் பெற்றுத்தந்தது.\nடைனோ என்பது அவர் பெயர் அல்ல. அதற்கு பதில் லியோ கர்கா என்பது போல் நம்பகமான புனைப்பெயர் கொண்டிருக்கவில்லை.\nஉண்மையான பெயரிலியாக அவர் விளங்கவில்லை. பல சந்திப்புகளுக்கு வந்து முகம் காட்டிவிட்டார்.\nமுகமிலியாக இருப்பவருக்கான உண்மையான இலட்சணங்கள் அவருக்கு இல்லை: பலான கதைகள் எழுதவில்லை; கிசுகிசுக்களைப் பரப்புவதில் மட்டுமே ஈடுபடவில்லை; புறம் கூறி பிரச்சினைகளை பூதாகாரமாக்குவதிலேயே நேரம் செலவிடவில்லை\nலிபரல் ரிபப்ளிகனாகக் காட்டிக் கொண்டதால், டெமொகிராட்டுகளின் சதிகளில் இதுவும் ஒன்று.\nஅமெரிக்கத் தமிழர்களின் ஒரே சங்கமமான ஃபெட்னாவிற்கு எதிராகப் பேசினால் இதுதான் கதி.\nஎன்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னபோதே இதை எதிர்பார்த்தோம்.\nஅங்கே முடக்கினால் என்ன… ட்விட்டரில் இருக்கிறோமே என்னும் மெத்தனம்\nஅவர் தமிழ் வெறியர்; தமிழர் தலைவராக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமே கணக்கு வைத்திருக்கும் பார்ப்பன அடிவருடி; சுந்தர் பிச்சையின் ஆதரவாளர்\nAll Good Things Must Come to an End என்று நினைக்காமல், வேறு பெயரில் அதே முகபுத்தகத்தில் உலவுவதால் வந்த வினை.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/80.html", "date_download": "2019-09-22T18:15:21Z", "digest": "sha1:4QLTPXLRVAUYX4UG3CBVD46GIAT32PGP", "length": 15716, "nlines": 211, "source_domain": "eluthu.com", "title": "குக்கூ! என்றது கோழி - கருணாநிதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கருணாநிதி >> குக்கூ\n(1) காலையும், பகலும் கையறு மாலையும்,\nஊர்துஞ்சு யாமமும், விடியலும், இன்றுஇப்\nபொழுதுஇடை தெரியின், பொய்யே காமம்;\nமாவென மடலொடு மறுகில் தோன்றித்\nவாழ்தலும் பழியே - பிரிபுதலை வரினே\n(குறுந்தொகை: பாடல்: 32 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்)\n(2) குக்கூ என்றது கோழி; அதன்எதிர்\nதுட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம் -\nவாள்போல் வைகறை வந்தென்றால் எனவே\n(1) ஊர்துஞ்சுயாம=ஊர் உறங்குகிற இரவுப்பொழுது.\nபொழுதிடை தெரியின்= பொழுதுகளின் தன்மை தெரியுமானால்\nமா=பரி அல்லது குதிரை. மடல்=பனைமடல், மறுகில்=தெருவில்\nதும்பை மலர்; மாரியெனப் பொழிவதுபோல்\nதுறவிகளின் வெண்தாடி, தரையளவு நீண்டதுபோல்\nதூய நல்லருவி வழிந்தோடும் கனையொன்றில்\n\"மலர்ந்த தாமரைப் பூக்கள் இரண்டு\nசிலந்திவலை இழையெடுத்து நெய்திட்ட சேலை எழில்\nசிந்த அவளுடுத்தி எறிகின்றாள் விழிவேலை\nவாழைத் தண்டெடுத்து வடிவமைத்த தொடையினிலே\nதாழை மலர் நிறமெடுத்துத் தடவியது யாரோ\nசந்தன வண்ணத்து மெழுகு கொண்டு - இந்தச்\nசுந்தரச் சிற்பத்தைப் படைத்திட்ட இயற்கைக்கு,\nகோடிப்பொன் சிற்பத்தைப் பரிசாகக் கொட்டிக் கொடுத்தாலும் அப்பரிசு;\nமூடித்திறக்கும் அவள் இமையிரண்டின் அழகுக்கு ஈடாமோ\nஆடிப் போனான் காதலன் வேட்கையினால் அவ்விளைஞன் - அவளோ,\nஓடிப்போனாள்; ஒளிந்தொருவன் தன்னையே பார்த்தல் கண்டு\nவிண்மீன் வானத்தில் வீழ்கின்ற வேகத்தைக் கண்டுள்ளான்;\nதண்ணிலவு, தடால் எனப் பாய்ந்து மறைகின்ற காட்சியினைக்\nகுன்றருவிப் பக்கமுள்ள பாறையின் பின்னிருந்து\nஉயிரையும் நினைவையும் அங்கு விடுத்துத் தன்\nஉடலை மட்டும் ஏற்றிக்கொண்டான் தேரில்\nமறுநாளும் அவன் வந்தான் அருயோரம்;\nமறதியினால் விட்டுச் சென்ற தன்னுயிரைத் தேடி\nஉயிர் மட்டுமா கிடைத்ததங்கே - அந்த\nஉயிர் போன்றாள் தரிசனமும் கிட்டியது\nமுதல்நாள் அனுபவத்தால் அந்த அழகு ரோஜா, தோழியெனும்\nமுள்ஒன்றைப் பாதுகாப்புக்கு அழைத்து வந்திருந்தாள்\nபக்கத்தில் காவலாக நிற்கின்ற தோழிதனைப்\nபார்த்த வீரன் முதலில் பயந்தான் எனினும்\nபக்குவமாய�� அந்தப் பாங்கி மூலம்\nகோழி கூவுதற்கு முன் அவள் வீடு சென்றான்.\nஇடக்காகத் தோழி கேட்க; \"யாரும்\nபறிக்காத மலராம் உன் தலைவிதனை\nமறுக்காமல் அவள் பெற்றோர் எனக்களிக்க\nஉன் துணையை வேண்டி வந்தேன்\nஊண் உறக்கமின்றி அலைகின்றேன்\" என்றான்.\n\"தாய்தந்தை விருப்பம் பின்னர் - முதலில்\nதளிர்க்கொடியாம் என் தலைவி விரும்பவில்லை உம்மை\nதடம்பார்த்து நீர் திரும்பிச் செல்வதுதான் நன்மை\nஇடம்பார்த்துக் கொள்வீர், காதல் வலைவீச\n\"ஏன் என்னை வெறுக்கின்றாள் என்று\nகூன்பிறையை நெற்றியாகக் கொண்டவளைக் கேட்டறிய\nநான் சற்று அவளருகே செல்வதற்கு அனுமதிப்பாய் தோழி\nமான் விழுங்கும் புலியல்ல நான் நீ வாழியவே வாழி\n\"தனித்தொரு பெண் நீராடுமிடத்தில் குறும்பு செய்தல்\nதக்கதோர் பண்பாடன்று - இது தலைவியின் கருத்து\" என்றாள்.\n\"பனித்துளியில் குளிக்கின்ற பூ ஒன்றைப் பார்ப்பது போல் பார்த்து விட்டேன்\nஇனித் தவறு செய்யமாட்டேன் இரக்கம் கொள்ளச் சொல்க\n\"என்னடி பேச்சு அவரோடு\" எனச் சிறப்\nபொன்னடி சிவப்பேறப் பூமேல் நடந்து\nசின்ன இடை மின்னல் ஒளிப்பாவை;\nமன்னர் மகள் போல மமதையுடன் சென்றுவிட்டாள்\nபாவியெனக்காக உருகி அருள்பாலிக்கச் செய்\" என்றான்\nதலைபோக நேரிடினும் மாற்றமாட்டாள் - உமது\nதவம் பலிக்குமா - பார்ப்போம்\" என்று\nதாவிப் பாய்ந்தோடித் தலைவியுடன் சேர்ந்துகொண்டாள்\nஅந்திமாலை வருமட்டும் அங்கேயே தனியாக நின்றான்;\nஅதன்பின்னர் தோழி இல்லம் நாடிச் சென்றான்.\n\"கொய்யாப்பழம் தின்ன வரும் அணிலே கேள்\nமெய்யாகத்தான் கூறுகின்றேன், என் தலைவி மெய்தீண்டல்\nகயல்நிகர்த்த விழியாளின் காலைத்தான் பிடிக்கவில்லை அவன்;\nஆழிசூழ் உலகனைத்தும் ஆள்க என\nகாரிருள் என்றும் கடும்பகல் என்றும்\n\"பாங்கி விடுதூது\" நடத்தப் பார்க்கின்றீர்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nமெசியாவின் காயங்கள் - அனிச்சை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382391.html", "date_download": "2019-09-22T18:41:14Z", "digest": "sha1:7DRZVIH4VGXQR5TPCVMVDR5FNQLPWQLO", "length": 5644, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "துடிக்க��ம் வரை தொடரும் - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (20-Aug-19, 8:09 am)\nசேர்த்தது : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2017/12/blog-post.html?showComment=1512465340186", "date_download": "2019-09-22T18:29:51Z", "digest": "sha1:AD6GO2DGUVY2SSBTPVNB6SAAWDWFSYW2", "length": 56520, "nlines": 577, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: ஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nதிங்கள், 4 டிசம்பர், 2017\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு முதல் கதை.\nவிமானத்தில் ஆரம்பித்து பாட்டி வடை சுட்டுக் கொடுக்கும் செண்டி மெண்டல் விளம்பரம். Fueled Love.\nBA பிசினஸ் வகுப்பில் மிக நன்றாக இருக்கும். அதான் பாட்டியுடைய மகன் இந்தியாவுக்கு இந்த வகுப்பில் பறக்க ஏற்பாடு செய்கிறான். தனியாக வரும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் பிரிவுத்துயர், இன்னோரு மகனைப் பார்க்கப் போகும் ஆவல் எல்லாமே உண்மைதான்.\nஅழகாக எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் மிகையானது தான். ஆனால் விளம்பரம் அப்படித்தானே இருக்கும். நன்றியும் வாழ்த்துகளும் எங்கள் ப்ளாக் குழுமத்துக்கு.\nஞானம் , பெட்டியைத் தயார் செய்கையிலியே, சென்னையிலிருக்கும்\nபேரன், பேத்திக்கு வாங்கிய உடைகள், மருமகளுக்கு வாங்கிய பச்சை ப்ரேஸ்லெட், மகனுக்கு வாங்கிய புது ஐபாட் என்று அழகாகக், கலர் வண்ணத்தாள்களில் சுற்றி மென்மையான கைகளால் அடுக்கிவைத்தார்.\nபின்னால் வந்து பார்த்த சின்ன மகன் கணேஷ், \"போதுமாம்மா, இன்னும் குக்கீஸ், சாக்கலேட் என்று வாங்கிக் கொள���கிறாயா தார்ண்டன் சாக்லேட் யம்மியாக இருக்கும். மாகிண்டாஷ் வாங்கிண்டு போறியா தார்ண்டன் சாக்லேட் யம்மியாக இருக்கும். மாகிண்டாஷ் வாங்கிண்டு போறியா\" என்றெல்லாம் பேசிக்கொண்டே வந்தான்.\nமகனை அன்புடன் அணைத்த ஞானம் , \"டேய் போறுண்டா... ஒழுங்கா சாப்பிடு. சில்லுனு குளிர் ஆரம்பித்தாச்சு. ஹீட்டர் சரியா வேலை செய்யலைன்னு நினைவு வச்சிக்கோ. லாண்ட்லார்ட் கிட்டே உடனே பேசு. லண்டன் குளிர் மோசமானது. அனாவசியமா சளித்தொல்லை வரவழைத்துக் கொள்ளாதே\"\nஇன்ன பிற பலகாரங்கள், எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாச்சு.\n\"அம்மா உனக்கு எப்ப வரணும்னு சொல்லு திரும்பி வந்துடு\" என்னும் மகனை ஆழ்ந்து பார்த்தாள் ஞானம்.\n\"உனக்கு ஒரு மனைவி வரட்டும்டா. அப்புறம் வரேன். தனியா உன்னை விட்டுப் போவதில் ரொம்ப வருத்தமாக இருக்குடா. யாரை வேணுனாலும் திருமணம் செய்துக்கோ. எனக்கு மறுப்பே கிடையாது. மனப் பொருத்தம் போதும்.\"\n\"அம்மா...\" என்று அணைத்துக் கொண்டவன் கண்ணிலும் நீர்.\nஅடுத்த நாள் ஹீத்ரோ , பகல் 12 மணிக்கு வந்தாச்சு. ஞானம் இரவு விழித்து மகனுக்குப் பிடித்த உணவுகளைத் தயார் செய்து Fridjedair வைத்திருந்தாள்.\nசெக்கின் செய்து லௌஞ்சில் அமர்ந்தார்கள். அம்மாவுக்குப் பிடித்த நல்ல காப்பியை வாங்கிக் கொடுத்தான். அம்மாவிடம் எல்லா உணவுப்பொட்டலங்களுக்கும் நன்றி சொன்னான்.\nகையசைத்து பிசினஸ் வகுப்பு பயணிகளுடன் சேர்ந்து கொண்டாள். விமானம் கிளம்பியதும் ஆயாசம் மனதைக் கவ்வியது. \"ஏதாவது சூடான பானம் வேண்டுமா\" என்று கேட்ட பெண்குரல் அவளை எழுப்பியது.\n'என்ன அழகான பெண். எத்தனை மரியாதை. .' இன்னும் ஊன்றி கவனித்தாள். இந்தியக் களை தெரிகிறதே. நிலம் பெயர்ந்து குடியேறிய வம்சமோ...' இன்னும் ஊன்றி கவனித்தாள். இந்தியக் களை தெரிகிறதே. நிலம் பெயர்ந்து குடியேறிய வம்சமோ...\n\"நன்றி\" என்று புன்னகையோடு அவளது உபசரிப்பை ஏற்றுக் கொண்டாள். கையில் கொண்டு வந்த புத்தகத்தைப் பிரித்தவுடன், மகன் நினைவுதான். திரும்பிப் போயிருப்பான் தன் வீட்டுக்கு.\nமீண்டும் சாப்பாடு பற்றிய குறிப்புகளோடு வந்த பெண்ணின் பெயரைக் கவனித்தாள்.\nதனக்கு வேண்டும் மெனுவைச் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் வேளையில் சென்னைக்குச் சென்று செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்துக் கொண்டாள். சாப்பிட்டுப் படுத்ததுதான் தெரியும்.\nதிடீரென்று ��்ளேன் ஏர் பாக்கெட்டில் விழுந்து எழுந்ததில் விழித்தாள். அந்தப் பெண் வந்து சீட் பெல்ட் போட்டுக் கொள்ளச் சொல்லி, \"அட்லாண்டிக் காற்று வேகம் அதிகம் அம்மா. பொறுத்துக் கொள்ளூங்கள்\" என்று சொல்லும்போதே விமானம் மீண்டும் குலுங்கியது.\nநிலை குலைந்த ஞானம் பக்கத்து தடுப்பில் மோதியதில் தலையில் சிறிய அடியும் கீறலும்.\nபதறிப் போன பூர்ணா, உடனே பக்கத்தில் உட்கார்ந்து, ஞானத்தை அணைத்துக் கொண்டு முதல் சிகித்சை செய்தாள்.\n\"ஏன்மா இவ்வளவு அக்கறையோடு செயல் படுகிறாயே... அடிக்கடி இது போல ஆகுமா\" என்றவளுக்கு முதல் தடவையாக்த் தமிழில் பதில் சொன்னாள் அந்தப் பெண்.\n\"என் அம்மா உங்களை மாதிரியே இருப்பார் மேம். எனக்குதான் கொடுத்து வைக்கவில்லை\"\nசென்னையில் முடிந்திருக்க வேண்டிய மகேஷின் திருமணத்தை நினைத்தாள். எல்லாப் பொருத்தமும் இருந்து நிச்சயம் செய்யும் நாள் வரும்போது அந்தப் பெண் லண்டன் வர மறுத்துவிட்டது. மென்மையான\nமகேஷ் சஞ்சலம் அடைந்துவிட்டான். அம்மாவை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து வந்துவிட்டான்.. முகத்தில் சிரிப்பைப் பார்ப்பதே அதிசயமாகிவிட்டது.....\nஅந்தப் பெண் அளித்த வலி மாத்திரை எடுத்துக் கொண்டு உறங்கி விட்டாள்.\nசென்னை இறங்கும் நேரமும் வந்தது. தலையில் அடிபட்ட வலியில் , உடல் தன் வசமில்லாதது போல உணர்ந்த ஞானம் தனக்கு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டாள்.\nசட் சடென்று ஏற்பாடுகள் நடக்க பூர்ணாவின் துணையோடு சென்னை நிலையத்தில் தன் மகன் சங்கரிடம் வந்து சேர்ந்தாள். சங்கரின் நன்றியை அழகாக ஏற்றுக்கொண்டாள் பூர்ணா.\nவிடைபெற வந்த பூர்ணாவிடம் லண்டன் முகவரி வாங்கிக் கொண்டாள். தன் மகன் மகேஷின் ஈமெயில் ஐடியும் கொடுத்து தன்னுடைய மீள் வருகையின் போது வந்து பார்ப்பதாகச் சொல்லி விடை பெற்றாள்.\nவீட்டுக்கு வந்து குழந்தைகளுடன் கொஞ்சி, மருமகள் சமையலை அனுபவித்து அயர்ந்து உறங்கி விட்டாள். மகேஷ் நினைவு வந்ததும், ஃபேஸ் டைமில் அவனை அழைத்து தன் பிரயாண விவரத்தை சொல்லும்போது பூரணா நினைவு வர, அந்த அன்பை மிக மெச்சி அவனிடம் சொன்னாள்.\n\"அது அவர்கள் கடமை அம்மா. அந்தப் பெண்ணுக்கு எழுது\" என்று வேறு பேச்சு ஆரம்பித்தான்.\nஞானம் மனம் சுறுப்பாகச் செயல் பட்டது.\nஇது நிறைவேறினால் முதல் காணிக்கை லண்டன் வினாயகருக்குத் தான் ��ன்று முடி போட்டாள்.\nஅவர் காதில் விழுந்து விட்டது போலிருக்கிறது.\nமகனிடம் இருந்து ஃபோன் கால். \"அம்மா ப்ரிடிஷ் ஏர்வெசில் நீ நழுவவிட்ட பார்சல் எனக்கு அனுப்பப் படுவதாக ஒரு பெண் சொன்னார். நீ அதைப் பார்க்கவில்லையா\n\"ஆஹா ,கைப்பையில் வைத்திருந்த பச்சை ப்ரேஸ்லெட்டா அது\n\"கவலைப் படதேம்மா பத்திரமாக வந்துவிடும்\"\nப்ரேஸ்லெட்டும், அதைக் கொண்டு வந்து கொடுத்த தமிழ்ப் பெண்ணும்\nமகேஷுக்குப் பிடித்தது இன்னோரு விஷயம். அவன் அவர்கள் வீட்டிற்கு விருந்துக்குப் போனது அடுத்த நடப்பு.\nசென்னை வந்த ஒரே மாதத்தில், ஞானம் லண்டனுக்குக் கிளம்பினாள். அதே ப்ரிடிஷ் ஏர்வேய்ஸ்.\nவரவேற்க வந்திருந்த பரிபூரணாவையும், மகேஷ் மற்றும் சம்பந்தி ஆகப் போகும் அனந்தன். கண்களால் அணைத்துக் கொண்டாள்.\nஎளிதாக, இனிதாக வினாயகர் முன்னிலையில் ,அண்ணா குடும்பம், அனந்தன் உறவினர்களுடன் அமோகமாகத் திருமணம் நடந்தேறியது. . புது மருமகளுக்கும் பச்சை ப்ரேஸ்லெட் செட் வாங்க மறக்கவில்லை ஞானம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:44\nகதை அந்த விளம்பரத்தைப் போலவே நெகிழ்ச்சியாக உள்ளது அம்மா.. பறக்கும் பாவை மணமகள் ஆனாள்\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:16\nஉண்மைதான் ஸ்ரீராம். கொஞ்சம் திருப்புமுனைகளோடு\nஅமைக்கணுமோ தெரியாது. மனதில் இருந்ததை அப்படியே எழுதிவிட்டேன். உடனே\nதுரை செல்வராஜூ 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:55\nவானில் நிகழ்ந்த வர்ண ஜாலம் போல அழகு.. அழகு...\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:18\nசில சமயம் கனவுகள் நிஜமாவது உண்டு அன்பு துரை.\nரசித்து வார்த்தைகள் சொன்னதற்கு மிகவும் நன்றி.\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:21\nஅன்பு கீதாமா, கொஞ்சம் உப்பு காரம் சேர்த்திருக்கணுமோ.\nஎன்றும் இந்தப் பிள்ளையார் இல்லாமல் ஏதாவது நடக்குமா.\nஅதுவும் லண்டன் வினாயகர் இன்னும் மனசிலியே இருக்கிறார்.\nபெரிய மகனுக்கு அவரிடம் அத்தனை பிரியம். தவறாமல் சென்று வருவான். நன்றி மா.\nபிள்ளையாரின் அருளால் பிள்ளைக்கு பெண் கிடைத்தாள்.\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:30\nமிக மிக உண்மை. கல்யாண வினாயகர். மிக நன்றி கில்லர் ஜி.\nநெல்லைத் தமிழன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:59\nசுபமான கதை. பாராட்டுக்கள். இப்படியெல��லாம் ஸ்மூத்தா நடக்குமா\n\"எனக்கு மறுப்பே கிடையாது. மனப் பொருத்தம் போதும்\" - இதுவும் வித்தியாசமான சிந்தனைதான்.\n\"செக்கின் செய்து லௌஞ்சில் அமர்ந்தார்கள்.\" - செக்கின் செய்தபின்பு, கூட வரும் மகன் எப்படி லௌஞ்சிற்கு வரமுடியும்\nநெல்லை எனக்கும் அந்தக் கேள்வி எழுந்தது செக்கின் செய்த பிறகு....எப்படி என்று. ஒரு வேளை பிஸினஸ் க்ளாஸ் என்றால் ஏதேனும் இப்படி இருக்குமோ என்று தோன்றியது....\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:44\nஅது என் தப்பு மா. எந்தப் பிரயாணமும்\nஇவருடனோ ,இல்லை குழந்தைகளுடனோ தான் அமையும்.. அந்த நினைப்பில்\nமற்றபடி கதை உங்களுக்குப் பிடித்தது என்று நம்புகிறேன். நான் இரண்டு தடவை\nபிசினஸ் வகுப்பில் வர சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வளவாக ரசிக்கவில்லை.\nஎத்தனை கவனமாகப் படிக்கிறீர்கள் என்பது\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:48\nஅன்பு கீதா. அதெல்லாம் உட்கார அனேகமாக\nவிடுவதில்லை. நானும் சின்ன மகனும் எமிரெட்சில்\nஅவன் கூட இருந்து விட்டு, எகானமிக்குப் போய் விட்டான்.\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:49\nமனப்பொருத்தம் போதும்// யெஸ் வல்லிம்மா என் கருத்தும் அதே.\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:55\nஅன்பு கீதா, நம் குழந்தைகள் வயதுக்கு வந்து, துணையில்லாமல்\nபார்க்க மனம் மிகக் கஷ்டப்படும் இல்லையாமா.\nநம் கடமை சரியாக முடியாதது போல உறுத்தும்,\nபிறகு வாழ்வு அமைத்துக் கொள்வது அவர்கள் விருப்பம்.\nமனப் பொருத்தம் இல்லாமல் எந்தத் திருமணம் அமைவதும்\nசரிப்படுவதில்லை. கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.\nஎஸ் எஸ் ...மனப் பொருத்தம் இல்லைனா.....வேறு எத்தனைப் பொருத்தம் இருந்தாலும்.....வாழ்க்கை ஏதோ ஓடும்...அவ்வளவே.....\nAngelin 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:50\n அன்பான வல்லிமாகிட்டருந்து அழகான அன்பு பொழியும் கதை ..\nரொம்ப பிடிச்சிருந்தது . எனக்கு ஞானம் அம்மாவின் செய்கைகள் பேச்சு குணம் அப்படியே வல்லிமாவை தான் கண்முன்னே நிறுத்தியது ..நான்தான் லண்டனில் உங்களை பார்க்க முடியாமப்போனாலும் உங்க ஸ்வீட் குரலை கேட்டிருக்கேனே :)\nஉலகம் உலகத்து மக்கள் எல்லாருமே இதுமாதிரி அன்பாவே இருந்துட்டா எந்த நெகட்டிவிட்டியும் துளியும் எட்டிப்பாக்காம (கொஞ்சம் ஓவர் ஆசைதான் ) இப்படி அமைந்தா எவ்ளோ நல்லா இருக்குமில்லை\nயெஸ் ஏஞ்சல் வ���்லிம்மா அப்படியே பிரதிபலிப்பு இதில...நம்ப மாட்டீங்க அன்னிக்கு வீடியோ பார்த்ததும் அந்தப் பாட்டியைப் பார்த்ததும் உடன் இருவர் என் மனதில் வந்தாங்க ஒன்னு வல்லிம்மா இன்னொனு காமாட்சியம்மா. அண்ட் என் கதையிலும் இந்த இருவரின் பெயர் டக்கென்று வந்து காமாட்சிவல்லினு எழுதியும் விட்டேன். அப்புறம் வேண்டாம்....என்று பெயரை மாற்றிவிட்டேன்...\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:03\nஅன்பு ஏஞ்சல், நாம் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே. உங்கள் எல்லோரின் அன்பு தான்\nஎன்னை இந்த அளவில் வைத்திருக்கிறது.\nநம் வரை எல்லோரிடமும் அன்பு காட்டலாம்.\nஉலகம் தானாக மாறட்டும். இறைவன் பார்த்துக் கொள்வார்.\nAngelin 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:03\nஆமா கீதா :) இவங்க இருவருடன் சொந்த மகள் மாதிரி பழகி விட்டேன் நேரில் சந்திக்கலைன்னாலும் நெருக்கமான உணர்வு வரும் அவங்க இருவரின் பின்னூட்டங்கள் படிக்கும்போது\nAngelin 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:07\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:12\nAngelin 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:24\nதுளசி அக்கா கீதாக்கா ப்ரண்டு மாதிரி :) கோமதி அக்கா OWN அக்கா மாதிரி இப்படி ஒவ்வொருவருடனும் ஒவ்வொருவித நட்புறவு\n ஸேம் உணர்வுகள் எனக்கும். ஏதோ நெருங்கிய சொந்தம் போல்...அதில் நீங்களும், பூஸாரும் உண்டு...அதே போல் பாய்ஸும்(மென் இல்ல பாய்ஸ்\nAngelin 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:52\nகதை கருவுக்கு காணொளி கொடுத்ததும் எப்படி ஆரம்பிக்கிறததுன்னு யோசிச்சிட்டிருந்தேன் ..அழகா துவக்கத்தை எடுத்து கொடுத்த வல்லிமாக்கு தாங்க்ஸ் :)\nஏஞ்சல் நானும் எழுதத் தொடங்கிட்டேன்.கரு மனதில் இருக்கு....ஆனா ஏனோ ஃப்ளோ இல்லை...இப்ப வல்லிமாவுடையது பார்த்ததும் எழுதிடணும்னு தோணுது.....சரி ரொம்ப சொல்லலை...ஹா ஹா ஹா ...\nஇன்னொன்னு என்னன்னா இப்படி எழுதி எழுதி முடித்தோ இல்லைனா பாதிலயஓ விட்டு வைச்சு எழுதாம ஏதோ ஒரு சுணக்கம்.... அப்புறம் கிட்டத்தட்ட அதே மாதிரி யாராவது எழுதியிருப்பாங்க உடனே அதை அப்படியே டெலிட் பண்ணிருவேன் இல்லைனா கிடப்பில போட்டுருவேன்...அதுக்குனு ஒரு ஃபோல்டரே வைச்சுருக்கேன் ஹா ஹா ஹா ஹா...\nAngelin 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:59\nAngelin 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:01\nநான் அதனால்தான் மனதில் கரு தோணுச்சுன்னா உடனடியா எழுதி முடிச்சி ஸ்பெல்லிங் மிஸ்டேக் லாஜிக்கல���ம் கூட பாக்காம அனுப்பி விட்ருவேன் :) பாவம் ஸ்ரீராம்தான் புள்ளி இடைவெளி எல்லாத்தையும் சரி பார்த்து பதிவை பப்லிஷ் பண்ணுவார் :)\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:12\nஇனிய மாலை வணக்கம் அனைவருக்கும்.\nகையில் காப்பியுடன் கதையை படித்தாகிறது. பின்னூட்டங்கள்\nஅழகாகக் கருத்துடன் வந்திருக்கின்றன. நன்றி.ஸ்ரீராம், எங்கள் ப்ளாக், நம்ம ஏரியா. அந்தப் படத்தைப் போட்டது\nஅழகா இருக்கு. ஸச் அ ஸ்வீட் லேடி.\nவாழ்வில் நடந்த சம்பவங்கள் கதை எழுத அஸ்திவாரம் போடுகின்றன. அதே போல\nநிச்சயமான திருமணத்தை வெளி நாடு என்று மறுப்புச் சொல்லிவிட்டார்\nஒரு பெண். தாண்டி வர வடிகாலாக இந்தக் கதை பயன் பட்டது.\nஅனேக நன்றிகளும் வாழ்த்துகளும், நம்ம ஏரியா.^ ஸ்ரீராம்..\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:09\nஅனைவரும் எழுத ,அந்தக் கதைகளின் களங்களைப் படிக்க ஆவலாயிருக்கு. .\nஅன்பு ஏஞ்சல் ,கீதா இருவரும் அருமையாக எழுதுவீர்கள் என்று\nஆவ்வ்வ்வ்வ் ஒரே நாள்ல எல்லாப் பக்கமும் என்னை ஓட வைக்கினமே வைரவா:) இந்த சுவீட் 16 ல எப்படித்தான் எல்லாத்தையும் சமாளிக்கப் போறேனோ.... வல்லிம்மா.. நான் மெதுவா வந்து கதை படிச்சு கொமெண்ட் போடுறேன்...\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:01\nமெதுவே வாருங்கள் அதிரா. வடை சாப்பிட்டு பூரித்தேன்.\nஇது போல் உண்மையான சம்பவம் ஒன்று நடந்த தாக கேள்வி பாராட்டுகள்\nவல்லிசிம்ஹன் 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:03\nஅசோகன் குப்புசாமி, நிஜமா நடந்ததா. என்ன அதிசயம்,\nஏர்ஹோஸ்டஸ் சினிமா நடிகை ஆன கதை தெரியும். மணமகளானது உண்மையாவே சந்தோஷமாக இருக்கிறது. மிக நன்றி.\nபூ விழி 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:24\nநெகிழ்ச்சியான சம்பவங்கள் உங்கள் கதையிலும் அருமையான முடிவுடன் வாழ்த்துக்கள் மா ......\nவல்லிசிம்ஹன் 5 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:17\nநமக்குப் பிடித்த விஷயம் குடும்பமும் அதன் சந்தோஷமும் தான் இல்லையா.\nஇந்தக் கதை லட்டு மாதிரிக் கிடைத்ததற்குக் காரணம் அந்த வீடியோ தான். நன்றி ஸ்ரீராமுக்கு.\nகோமதி அரசு 4 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:26\nவல்லி அக்கா கதை மிக அருமையாக இருக்கிறது.\nமுதலில் படிக்கும் போதே முடிவு இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன், அது போலவே அமைந்து விட்டது நிறைவு. மனதுக்கு மகிழ்ச்சி.\nவல்லிசிம்ஹன் 5 டிசம்பர், 2017 ’அன்று’ முற���பகல் 4:27\nநம் எண்ணங்கள் ஒத்திருப்பதால் கதையும் எதிர்பார்த்தது\nபோலவே அமைகின்றன அன்பு கோமதி. படித்து நல்ல கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.\nஆஆஆவ்வ்வ்வ் முதலில், உடனேயே சுடச்சுட முதலாவதாக கதை எழுதிய வல்லிம்மாவுக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள். மிக அருமையாக சோட் அண்ட் சுவீட்டாக முடித்த விதம் மிக அருமை.... கருவுக்குத் தந்த அட் வீடியோவை வைத்தே புகுந்து விளையாடிக் கதை எழுதி முடிச்சிட்டீங்க .\nஅந்த பிளைட்டில் ஏறி இருந்தவுடன்.. மகன் இப்போ வீட்டுக்குப் போயிருப்பானோ என நினைத்த விதம்.. மனதை என்னமோ பண்ணியது.. உண்மைதான்... எங்குமே பிரயாணம் என்பது போகும்போது மகிழ்ச்சி.. திரும்பி வரும்போது கொடுமை:(...\nவல்லிசிம்ஹன் 5 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:34\nஎல்லாப் பயணங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நான்கு\nவருடங்களாக விமானங்களில் ஏறுவதும் இறங்குவதும்தான்.\nஒரு வீட்டை விட்டுப் போகும்போது அந்த வீட்டைப் பற்றி\nநினைப்பு. மீண்டும் இன்னோரு இடம். அங்கெ உள்ள குழந்தைகள்\nபனி, வெப்பம். ஒட்டுதல் மீண்டும் தூக்கு பெட்டியை.\nஉங்களின் நுண்ணிய பார்வை வியக்க வைக்கிறது.\nஎல்லா அம்மாக்களுக்கும் உண்டானதுதான் அந்த சோகம்.\nமிக நன்றி மா. கடமைப் பட்டிருக்கிறேன் உங்கள் எல்லோரின் அன்புக்கும்.\nவெங்கட் நாகராஜ் 5 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:03\nவாவ்... இப்படி அன்பு சூழ இருந்துவிட்டால் எவ்வளவு நலம்.\nநல்ல கதைம்மா. விளம்பரம் எனக்கும் பிடித்த விளம்பரம்.\nவல்லிசிம்ஹன் 5 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:40\nஅன்பு வெங்கட், நீங்களும் வந்து படித்தது சந்தோஷம்.\nஒரு ஃபீல் குட் ,கதை எழுத எனக்கு சந்தர்ப்பம் கொடுத்த ஸ்ரீராம்க்கு தான்\nநன்றி சொல்லணும். . ஆதியையும் எழுதச் சொல்லுங்கோ.\nநன்றாக எழுதக் கூடியவர். வாழ்க வளமுடன் மா.\nரொம்ப அன்பான கதை அம்மா...\nபடிக்கும்போதே மனதிற்கு ஒரு இதம் வருகிறது...\nவல்லிசிம்ஹன் 5 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:50\nசுருக்கமா எழுதணும்னு நினைத்தேன் நீண்டுவிட்டது.\nமிக மிக நன்றி மா.\nபூ விழி 5 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:45\nஆரம்பமே அமர்க்களமாய் அன்பான சுபமான முடிவுள்ள கதையை கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் மா (விட்டு போய்விட்டது:-))))\nவல்லிசிம்ஹன் 5 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:53\nஅன்பு பூவிழி, அதனால் தான் உங்க எழுத்தெல்லாம் இன்னும்\nஅதிகமா பரிமளிக்கணும். ஆரம்பம் மட்டும்தானே இது . ஆவலோடக் காத்திருக்கிறேன்.\nகாமாட்சி 10 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:43\nவலலிம்மா அருமையானகதை. மனதுக்கு பிடித்தவர்களை பண்ணிக்கொள்ளச் சொன்னால் நம்மிடம் அன்பு மாறாது இருக்கும். நமக்கும் அவர்கள் பரிச்சயமானவர்கள் என்றால் அப்பீலே கிடையாது. ஒருவரைவிட்டு அடுத்த பிள்ளைகளிடம் சென்றாலும்,அந்தப் பிரயாண நேரம் மனம் அனுபவிக்கும் உணர்ச்சிகள் சொல்லி முடியாது. இது திரும்பவும் தொடர்ந்து கொண்டே அவ்விடமிருந்து பிரயாணிக்கும் நேரமும் இதே கதைதான். ஒண்ணே ஒண்ணுகண்ணே கண்ணென்றவர்களின் நிலையை நினைத்துக் கொள்வேன். இனிமையாகக் கதை முடிந்து விட்டது. எங்கிருந்தோ எங்கேயோ பிராப்தம் என்று முன்பெல்லாம் சொல்வார்களில்லையா. அழகு. அன்புடன்.\nதெள்ளிய நீரோட்டம் போன்ற கதை. பிரம்மச்சாரியான விநாயகர் எத்தனை திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார் கதை முழுக்க விரவியிருக்கும் அன்பும், இனிமையும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிமா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/kumari-ganesha-1200-police/", "date_download": "2019-09-22T18:37:37Z", "digest": "sha1:OXRA3THAFL3GOVZSZJBRFKUPZ7BBQ4BM", "length": 16808, "nlines": 120, "source_domain": "hindusamayamtv.com", "title": "குமரி மாவட்டத்தில் களை கட்டும் விநாயகர் சதுர்த்தி விழா! 1,200 போலீசார் பாதுகாப்பு! – Hindu Samayam", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் களை கட்டும் விநாயகர் சதுர்த்தி விழா\nAugust 31, 2019 August 31, 2019 - ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்\nகுமரி மாவட்டத்தில் களை கட்டும் விநாயகர் சதுர்த்தி விழா\nகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.\nஇந்துக்களின் முக்கிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. இந்த விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.\nஇந்த விழாவையொட்டி இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், பக்தர்கள் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைத்து சில நாட்கள் கழித்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.\nஇதேபோல் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, பா.ஜனதா, இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, விசுவ இந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் பக்தர்கள் சார்பிலும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட உள்ளன. அதாவது அரை அடி முதல் 10 அடி வரையில் விதவிதமான சிலைகளை வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்காக நாகர்கோவில் அருகே சூரங்குடி பகுதியிலும், இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியிலும் ஏராளமான விநாயகர் சிலைகள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன.\nஅதே சமயத��தில், இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் நாகர்கோவில் வடசேரி பகுதியில் வீடு, வீடாக நூற்றுக்கணக்கான காய்கறி செடிகளின் விதைகள் பதிக்கப்பட்ட அரை அடி உயரம் உள்ள களிமண் விநாயகர் சிலைகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். பூஜை முடிந்த பின்னர் அந்த சிலையில் செடிகள் வளர்க்க பயன்படுத்தும் தொட்டியில் வைத்தோ, மாடித்தோட்டங்களில் வைத்தோ சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.\nபொதுவாக பூஜைக்கு வைக்கப்படக்கூடிய சிலைகளை, சிலை அமைப்பாளர்கள் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளில் இருந்து வைக்க தொடங்குவார்கள். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட இருக்கிறது. அதற் கான ஏற்பாடுகளில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளும், பக்தர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பதில் இருந்து கரைப்பது வரை பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர்.\nகன்னியாகுமரி பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது.\nவிநாயகர் சதுர்த்தி விழா 2-ந் தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி பகுதியில் பிரதிஷ்டை செய்வதற்காக அகஸ்தீஸ்வரம் இந்து முன்னணி சார்பில் 108 இடங்களுக்கு விநாயகர் சிலைகள் டெம்போவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅதில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவுக்கு 7½ அடி உயர விநாயகர் சிலை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிலை, விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள யேகாச்சர மகா கணபதி கோவிலில் பூஜைக்காக வைக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திராவின் செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தர் ராவ், நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீபத்மநாபன், கேந்திர வளாக பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n108 இடங்களிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாடு முடிந்த பிறகு வருகிற 8-ந்தேதி மதியம் 2 மணி அளவில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் முன் கொண்டு வரப்படுகிறது. பின் னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது.\nஇதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இந்து முன்னணி துணைதலைவர் எஸ்.பி.அசோகன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nபூஜை க்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதாவது:-\nபூஜை க்கு வைக்கப்படும் விநாயகர் சிலை ஒவ்வொன்றுக்கும் சிலை அமைப்புக்குழு மூலம் தன்னார்வலர்கள் 2 பேரை பகல், இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும். மேலும் போலீசார் ரோந்து மூலம் சிலைகளை கண்காணிப்பார்கள். பிரச்சினைக்குரிய இடங்களில் உள்ள சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. அன்றைய தினம் எனது தலைமையில் அனைத்து போலீஸ் அதிகாரிகளும், அனைத்து போலீசாரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். இந்த பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nகட்டாய மதமாற்றம் செய்தால் 7-ஆண்டுகள் சிறை தண்டனை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nதென்னிந்தியாவின் வைகுண்டத்தில் பெருமாளின் நகையை திருடிய பூசாரி 27 ஆண்டு கழித்து தண்டனை\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் த��ிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-09-22T18:50:32Z", "digest": "sha1:LQN22NPNEAOTJS64IESAM2Z65BR7ZLH6", "length": 11420, "nlines": 179, "source_domain": "kallaru.com", "title": "செய்திகள் கல்லாறு Archives - kallaru.com", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome Posts tagged செய்திகள் கல்லாறு\nTag: Karur District News, Karur News, Karur News Today, கரூர் செய்திகள், கரூர் மாவட்ட செய்திகள், செய்திகள் கல்லாறு\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம்...\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த...\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை...\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு....\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து...\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு...\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து...\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி...\nவீட்டிற்கு செல்லு���் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு...\nரெடியா இருங்க.. தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரெடியா இருங்க.. தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் கன மழைக்கு...\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/apps/03/171853?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:11:22Z", "digest": "sha1:MIWK7K733DQGCT5JPBQ3WBNL2HZAFTRJ", "length": 6794, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இன்ஸ்டாகிராமில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராமில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்\nபிரபலங்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் தளமாக இன்ஸ்டாகிரம் காணப்படுகின்றது.\nபுகைப்படங்களை பகிரும் வசதியை இத் தளம் தருவதனால் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றது.\nஇதனால் தற்போது மற்றுமொரு புதிய பாதுகாப்பு வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஅதாவது ஒருவர் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்கள் அல்லது தகவல்களை வேறொருவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்தால் அல்லது ஸ்கிரீன் ரெகார்டிங் செய்தால் உடனடியாக அப் பதிவினை பதிவிட்டவருக்கு தகவல் அனுப்பப்டும்.\nஇதற்காக ஒரு நட்சத்திர வடிவ ஐகான் தரப்பட்டுள்ளது.\nஅதேபோன்று மற்றவர்களின் பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுப்பவருக்கு முதலாவது தடவை எச்சரிக்கை செய்தி ஒன்றினையும் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-22T19:01:37Z", "digest": "sha1:RV3L42VTKJYRUWCB7SZPXYRP3BQBZKUO", "length": 5430, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "கிரீடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகிரீடிக்கும் பாடும்(பதினொ. பொன்வண். 47).\nகுற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,\nவெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,\nசொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,\nஆதாரங்கள் ---கிரீடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2016, 08:49 மணிக்குத் திருத்தப்பட்டது. எச்சரிக்கை: இப்பக்கம் அண்மையில் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கலாம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/2011/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:30:16Z", "digest": "sha1:LKHZYJ62G2VFHZZ4HDHG7SAR7MIR2URL", "length": 38667, "nlines": 525, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/சூன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி:தினம் ஒரு சொல்‎ | பரண்‎ | 2011\n{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}\nதினம் ஒரு சொல் - சூன் 1\nநாளில் ஒரு பகுதி நேரம்; காலம்\nஒருமணித் தியாலம் - one hour's time\nஎத்தியாலமும் - எந்த நேரமும் - always\nஇரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். (மூன்று குருட்டு எலி, அ.முத்துலிங்கம்)\nநேரம் - காலம் - மணி - தருணம் - சமயம் - நிமிடம் - நொடி\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 2\nஅதிகம் கற்றவன் (எதிர்மறைப் பொருளில் சொல்லப்படுவது)\nஅகராதி படித்தவன் என்பது மருவி அகராதி பிடித்தவன் என்றாகியது\nஅவன் பெரிய அகராதி பிடித்தவன், அவனோடு பேசாதே\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 3\nவறண்ட / உலர்த்திய / காய வைத்த உணவுப்பண்டம் (காய்கறி, மீன் போன்றவை)\nவத்தல் என்பது இதன் பேச்சு வழக்கு\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 4\nஅந்தப்புரம் - ஃபிரெஞ்சு ஓவியர் சடாடின் ஓவியம்\nஅரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி\n என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம் உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா\" என்று கேட்டான். (கல்கி, பொன்னியின் செல்வன்)\nஉரிமைமாணகர், குழைமுகப்புரிசை, கோயிற்கட்டணம், போகாவாசம், உவளகம், கந்தவாரம், யாமக்கோட்டம், ஜனானா, அறத்தளி, உரிமைப்பள்ளி, அவரோதம்\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 5\nதோழன், தோழி; தோழமையுள்ளவ-ன்/ள்; நண்பன், கூட்டாளி\nகிராமத்துத் தெருக்களில் நடந்து போகும்போது எனக்கு ஏழு வயது - யாராவது பெண்கள் அழைத்து, அஞ்சலட்டையைத் தந்து வாசிக்கச் சொல்வார்கள். என்னுடன் வரும் சேக்காளிகள் சிட்டாகப் பறந்துவிடுவார்கள். நான�� அந்தக் கார்டை வாங்கிப் பார்ப்பேன். கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வாசிக்கும்போது கண்ணுக்கு எதிரே பூச்சி பறக்கும். நான் எப்படியோ, முக்கித் தக்கி, ஒரு வழியாக கல்வெட்டு எழுத்தை வாசிப்பதுபோல வாசித்து விடுவேன். ‘நல்லா பாருப்பா.. இன்னம் ஏதாச்சும் தாக்கல் இருக்கும்’ என்ற பெண்ணின் குரலுக்கு ‘அவ்வளவுதாங்க’ என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவேன். தெருமுனையில் எனக்காகக் காத்திருக்கும் சேக்காளி, ‘நல்லா மாட்டிக்கிட்டியா’ என்பான். இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனான நான் அஞ்சலட்டை வாசித்தது செய்தியாகப் பரவியது. ( வாசிப்பின் வழியே பதிவாகிடும் வாழ்க்கை, ந.முருகேச பாண்டியன்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 6\nவியாழக்கிழமை மாலைக்கு கணியான் தனது குழுவினருடன் வருவார். பின்பாட்டுக்கு ஒருவர். “கைலாசம் போக வேண்டும்” என்று அண்ணாவி பாடினால் இவர் “போகவேண்டும்” என்று பின்பாட்டு போடுவார். இரண்டு பேர் மகுடம் வாசிப்பார்கள். ஒருவர் வாசிப்பது உச்சம் (வலந்தலை) இன்னொருவர் வாசிப்பது மந்தம் (தொப்பி). ( கணியான் கூத்து, திருச்செல்வன், சொல்வனம்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 7\nபுகழ்வது போல் பேசி இகழ்வது அல்லது இகழ்வது போல புகழ்வது\nவஞ்சம் + புகழ்ச்சி -> வஞ்சப்புகழ்ச்சி; தமிழின் அணி வகைகளுள் ஒன்று வஞ்சப்புகழ்ச்சி அணி. புலவர் ஒருவரை புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்.\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 8\nபின்னங்கால் பிடரியில் பட வேகமாக ஓடினான் .\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 9\nஜமீன்தார் முதலியோருக்கு உரிய பண்ணை நிலங்கள்; சிறுதேட்டு\nஇந்தியத் துணைக்கண்டத்தில் குற்றம் வெகு வேகமாக நிரூபிக்கப்பட்டுச் சிறை செல்லும் பாக்கியம் உடையவர்கள் பெரும்பாலும் ராப்பட்டினிக்காரர்கள். அவர்கள் நீதி வாங்கும், விற்கும் வக்கும் சிறுவாடும் இல்லாதவர்கள். (ஓட்டுக்காக வருகிறார்கள்\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 10\nகண்டத்தை விட சற்றே அளவில் சிறிதான ஒரு நிலப்பரப்பு.\nஇந்த உலகிலேயே இன்னும் பன்மைத்தன்மை மிஞ்சி இருக்கும் ஒரே நிலப்பரப்பு நமது துணைக்கண்டம் மட்டும்தான். இயற்கையையும், சுதந்திரத்தையும், தனிப்பட்ட ஆன்மீக தேடல்களையும் கைகொள்ளும், வழிபடும் இறுதி பாகன்கள் நாம் மட்டும்தான்.(அழிக்கப்படும் பன்மைத்தன்மை..)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 11\nஇயற்பியலிலும் பொறியியலிலும் குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட அலைகளை உற்பத்தி செய்யப் பயன்படும் மின்னணுவியல் கருவி.\nஅலையியற்றி என்பது அலைகளை உருவாக்கும் மின்னணுவியற்கருவி ஆகும். (தமிழ்நாட்டுப் பாடநூல் கழக விளக்கம்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 12\nவாய்க்குக் கீழ் இருக்கும் பகுதி, மோவாய், தாழ்வாய், முகவாய், நாடி\nஅவர் தாவாயைத் தடவியவாறே ஏதோ யோசித்தார்.\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 13\nமுத்தலைச்சூலம், மூன்று கூரிய முனைகளை உடைய ஈட்டி போன்ற ஆயுதம்\nவடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும்\nவளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்\nகடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்\nகாதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்\nஇடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்\nஎழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்\nபொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்\nபொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே(திருநாவுக்கரசர்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 14\nஅக்குல்லி நோய் பாதிப்படைந்த கால்\nஅக்குல்லி நோய் தாக்கியோர் உடல் இளைத்துக் காணப்படுவர். (பொதுவான சொற்றொடர்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 15\nபோர்வீரர் புரியும் உடற்பயிற்சி; ஆயுதப் பயிற்சி\nஎல்லாம் கணக்கெடுத்து, சிடுக்கில்லாமல் திட்டம் செய்து, பேராசிரியரைக் குறிவைத்து, தோது பார்த்துக் காத்துக்கிடந்து கவாத்து செய்தது பாம்பு. (பாம்பு, நாஞ்சில்நாடன்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 16\nபணப்பெட்டி, ஒரு கடை அல்லது வர்த்தக நிறுவனத்தில் பணத்தை போட்டு வைத்திருக்கும் பெட்டி\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 17\nஅவர் போலந்துக்காரர், வயது எண்பதுக்கு மேலே. பல மாதங்களுக்கு பிறகு ஆளை நேரில் பார்த்த நான் திடுக்கிட்டேன். எடை சரி பாதியாகக் குறைந்துவிட்டதென அவரே சொன்னார். உடைகள் ஆணியில் கொழுவிவிட்டதுபோல உடம்பில் தொங்கின. ([ஆறாத் துயரம், அ.முத்துலிங்கம்])\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 18\nசொத்துகளில் அடைமானம் முதலிய பந்தகம்\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 19\nவைகாசியில் விதைத்து இரண்டு மாதத்தில் அறுவடையாகும் கறுப்பு நெல் வகை\nமூன்று மாதத்தில் பயிராகும் ஒருவகைச் செந்நெல்.\nதமிழ்நாட்டில் உள்ள அணைகளில் உரிய நேரத்தில் நீர்பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டுள்ள வாய்ப்பினை பயன்படுத்தி நடப்பு கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் 3.2 லட்சம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய முதல்வர் அறிவுரை வழங்கினார். (விகடன், ஜூன் 18,2011)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 20\nபொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு. - காட்கோ வாலிஸ் (கீற்று)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 21\nபனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; இது நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும்.\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 22\n\"மப்பு\" ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் - (தினமலர் செய்தி)\nவானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சி அளித்தது.\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 23\nதரையில் முழங்கால்களை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்து உட்கார்தல்; சப்பணம்; அட்டங்காலிடுகை\nகாலைச் சம்மணம் கட்டிக் கொண்டு சில்லென்ற சிமிட்டித் தரையில் உட்காருகிறாள் நிதா (வேருக்கு நீர், திருமதி ராஜம் கிருஷ்ணன்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 24\nஒரு வித நில வரி; விளை நிலங்களின் மீது நில அளவுக்கு ஏற்றார்போல விதிக்கப்பட்ட வரி\nகிஸ்தி, திரை, வரி, வட்டி. வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி (வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம், சக்தி கிருஷ்ணசாமி)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 25\nகம்பனைப் பார்ப்பது அந்த நூறு பாடல்களைப் பார்ப்பதல்ல. அந்தகன் யானைப் பார்ப்பது போலவும் அல்ல. (காப்பிய இமயம், நாஞ்சில் நாடன்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 26\nஇறந்தவர் பொருட்டு மகளிர் அழும் புலம்பல் பாடல்; ஒப்பாரி\nசுவாமிநாதன் வீட்டின் முன்னால் சாவு மேளம் பொரிந்துக் கொண்டிருக்கிறது. ..மங்கா... கிழவி போய்விட்டாள். கூடத்தில் அவளை கிடத்தி வைத்திருந்தார்கள். சற்றைக்கொரு தரம் எவளாவது உறவுக்காரி வருவதும், வரும்போதே பிலாக்கணம் பாடியழ, உட்கார்ந்திருக்கும் பெண்கள் தப்.. தப்பென்று தத்தம் மார்புகளில் அடித்துக் கொண்டு அழ, அழுகைச் சத்தம் தெருக்கோடி வரை கேட்கிறது. (மங்கா - செய்யாறு தி.தா. நாராயணன், ஈகரை)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 27\nஅவன் அலப்பறை தாங்க முடியவில்லை\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 28\nஅடி முதல் தலை வரை\nதலைமக்களின் அடி முதல் கேசம் வரையுள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்த வகை.\nஅப்பொழுதும் கவனித்தேன் - ரஜினி, ரஜினியாக இல்லை; ஏதோ ஓர் உபாதை, பாதாதிகேசம் படர்ந்து அவரது இயல்பு நிலையைப் பாதித்திருப்பதாக என் உள்மனம் உணர்த்தியது. (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 29-ஜூன் -2011)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 29\nஆடு மாடு போன்ற விலங்குகளின் கொலை\nகசாப்புக் கடைக்கு இறைச்சி வாங்கச் சென்றேன்\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் - சூன் 30\nஒரு தூக்கம் போக்கிடும் வாதை\nஎன்ற போதிலும் அந்த துன்பத்தை\nஏற்று கொள்பவன் மேதை. (திரைப்படப் பாடல்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nதினம் ஒரு சொல் பரண்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 சூன் 2011, 07:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/does-drinking-water-in-plastic-bottles-leads-to-cancer-024942.html", "date_download": "2019-09-22T19:25:56Z", "digest": "sha1:PBZIZTSGITRDPFVRX2PWPX2DIXCGDDAP", "length": 22178, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "விந்தணு குறைபாடு முதல் கல்லீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும் வாட்டர் பாட்டில்கள்.. இனியாவது ஜாக்கிரதை | Does Drinking Water in Plastic Bottles Leads To Cancer? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n18 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n1 day ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n1 day ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n1 day ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews எல்லாரும் சௌக்கியம்..தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி.. ஹவுடி மோடியில் அசத்தல்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிந்தணு குறைபாடு முதல் கல்லீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும் வாட்டர் பாட்டில்கள்.. இனியாவது ஜாக்கிரதை\nஇன்றைய காலக்கட்டத்தில் எவராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட ஒரு ஆரோக்கியமற்ற பழக்கமென்றால் அது பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதுதான். தண்ணீர் என்பது அனைத்து உயிர்களும் உயிர்வாழ் அடிப்படையான தேவையாகும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.\nபிளாஸ்டிக் நமது சுற்றுசூழலுக்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்திற்கும் பல தீங்குகளை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில் இப்பொழுது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. முடிந்தவரை அதனை தவிர்ப்பதே நல்லது, குறிப்பாக கோடைகாலங்களில் வெளிப்புறங்களில் வைக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது உங்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பிளாஸ்டிக் மற்றும் சோடா நிரப்பப்பட்ட பாட்டில்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும்போது அவை சில நச்சுப்பொருள்களையும் மற்றும் பிஷபெனால் ஏ(BPA) என்னும் பொருளையும் வெளியிடுகிறது. BPA உங்கள் இரத்தத்தில் அதிகம் கலக்கும் போது அது உங்கள் ஹார்மோனில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் இதய கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, அல்சர் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\n90 களில் சாதாரண நிலையில் இருந்த பாட்டில் நீர் வியாபாரம் இப்பொழுது உலகம் முழுவதும் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. பொதுவாக பாட்டில் குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை விட சுகாதாரமானதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கான எந்த சான்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆய்வுகளின் படி நான்கில் ஒரு பாட்டில் குழாய் நீரைத்தான் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபிளாஸ்டிக் பாட்டில்கள் பல கெமிக்கல்களால் உருவாக்கப்பட்டவை அவற்றில் சில உங்கள் ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கிறது. அதில் முக்கியமானவை BPA மற்றும் பெத்தலேட்ஸ் ஆகும். பாட்டில்கள் வெப்பமடையும் போதும், பலசாகும் போதும் அவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருட்களாக மாறும். பாட்டில்களில் இருக்கும் குறியீடுகளை வைத்து அவை எந்தமாதிரியான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டவை என்று தெரிந்து கொள்ளலலாம்.\nMOST READ: கடக ராசியில் பிறந்தவர்களிடம் இருக்கும் மோசமான குணங்கள் என்னென்ன தெரியுமா\nபிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் இரசாயனங்கள் மட்டுமின்றி பிளாஸ்டிக் பாட்டிலில் இருக்கும் தண்ணீரே ஆபத்தானதாக மாற வாய்ப்புள்ளது. உண்மைதான், பாட்டிலில் சேமிக்கப்படும் தண்ணீர் நாளடைவில் ஃப்ளுரைடு, ஆர்சனிக் மற்றும் அலுமினியம் போன்ற மனிதர்களுக்கு கேடுவிளைவிக்க கூடிய நச்சுப்பொருட்களை வெளியிடக்கூடும். பிளாஸ்டிக் பாட்டிலில் தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உங்களை நீங்கள் மெல்ல விஷம் வைத்து கொள்வது போன்றதாகும்.\nசமீப காலமாக ஆரோக்கியத்தை அதிகரிக்க செறிவூட்டப்பட்ட தண்ணீர் என்று சில தண்ணீர் பாட்டில்கள் சந்தையில் கிடைக்கிறது. நிறுவன உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கவர வைட்டமின் நிறைந்த தண்ணீரை விற்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் இவையும் நமக்கு தீங்கை மட்டுமே ஏற்படுத்தக்கூடும். இதனால் இரத்தத்தில் ப்ராக்ட்டோசின் அளவு அதிகரிக்கும்.\nநமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும், நோயில் விழாமல் இருக்கவும் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் இரசாயனங்கள் நீரில் கலக்கும்போது அது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nபுற்றுநோய் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் பெத்தலேட் என்னும் இரசாயனம் நீரில் கலக்கிறது. அதனை குடிக்கும் போது உங்கள் இரத்தத்தில் அது கலப்பதால் உங்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் இது ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் குறைக்கும்.\nMOST READ: உங்கள் வீட்டில் இத்தனை விநாயகர் சிலைகள் இருக்கிறதா உங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படலாம் ஜாக்கிரதை...\nஇன்று உலகை அச்சுறுத்தும் மாபெரும் ஆயுதமாக பிளாஸ்டிக் மாறிவிட்டது. இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்யலாம் என்றாலும் பொதுமக்கள் யாரும் அதனை செய்வதில்லை. ஆய்வுகளின் படி ஆறில் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மட்டுமே மறுசுழற்சிக்கு செல்கிறது. மீதமுள்ள பாட்டில்கள் குப்பையாக பூமிக்கு செல்கிறது. மக்காத இந்த பாட்டில்கள் நம்முடைய சுற்றுசூழலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு\nவாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nகூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்க��ை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nசிவனுக்கு திங்கள்கிழமை விரதம் இருந்தால் ஏன் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது\nகாதல் தோல்வியால் ஒரு மாதம் குளிக்காமல் காதலி வீட்டின்முன்பே தங்கியிருந்த காதலன்\nசிறந்த ஹீட்டரை எப்படி வாங்குறதுன்னு சந்தேகமா அப்ப இதை முழுசா படிங்க...\nஆபாசதளங்களில் வரும் அழகி குளித்த நீர் பாட்டில் நிரப்பி ஆண்களுக்கு மட்டும் விற்பனை... எங்க கிடைக்கும்\nதக்காளிச் செடிக்கு எப்போ எப்படி எவ்ளோ தண்ணீர் ஊத்துனா செழிப்பா வளரும் தெரியுமா\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nஇந்திய பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் இருக்கும் அதிசயமான காரணங்கள் என்ன தெரியுமா\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/what-are-some-of-the-miraculous-trees-mentioned-in-spirituality-what-are-its-qualities%E2%80%A6-119090500059_1.html", "date_download": "2019-09-22T18:45:00Z", "digest": "sha1:JP73SRGDN5JW5IYUXOCVIN466RIHU7WG", "length": 12500, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆன்மிகத்தில் குறிப்பிடப்படும் சில அற்புத விருட்சங்கள் எவை; அதன் குணங்கள் என்ன...? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆன்மிகத்தில் குறிப்பிடப்படும் சில அற்புத விருட்சங்கள் எவை; அதன் குணங்கள் என்ன...\nநெல்லி மரம்: திருமாலின் அம்சமாக கருதப்படுவது நெல்லிமரம். மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படும் இதற்கு ஹரிபலம் என்றும் பெயருண்டு. நெல்லி மரத்தடியின் நிழலில் வழங்கும் தானத்திற்கு பலன் அதிகம்.\nவேப்பமரம்: வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வ��கள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சல் குங்குமம் பூசி மங்கள ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிடைக்கும்.\nவில்வமரம்: வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது. வில்வமரத்தை வழிப்பட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கிறதாம்.\nஆலமரம்: ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.\nதுளசி: துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.\nஅரசமரம்: அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.\nஅமேசான் காட்டு தீ அணைய பிராத்தனை செய்யுங்கள் - நடிகர் விவேக்\nஆசையாக சிறுமி வளர்த்ததை வெட்டி எறிந்த அதிகாரி...சிறுமிக்கு ’அது ’ திரும்ப கிடைத்தா \nபிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் எத்தனை மரங்கள் வெட்டப்பட்டது \nபருவநிலை மாற்றத்தில் இருந்து நம்மை காப்பாற்றுமா மரங்கள்\nசொந்த நிலத்தில் இருந்த 860 மரங்களை வெட்டிய நபருக்கு நூதன தண்டனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/11223338/Government-Government-Assistance-Schools456-Biometric.vpf", "date_download": "2019-09-22T18:52:09Z", "digest": "sha1:FMFQ2AYSYGN7HGUTABMUATUVEC6O6C7D", "length": 12128, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government, Government Assistance Schools 456 Biometric Arrival Recording Equipment Chief Education Officer Murugesan presented || அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு456 பயோமெட்ரிக் வருகை பதிவு கருவிமுதன்மை கல்வி அலுவலர் முருகேசன் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்ப��� பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு456 பயோமெட்ரிக் வருகை பதிவு கருவிமுதன்மை கல்வி அலுவலர் முருகேசன் வழங்கினார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 456 பயோமெட்ரிக் வருகை பதிவு கருவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறை வரும் 18-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து பள்ளிகளுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் தலைமை தாங்கி ஆசிரியர்களிடம் 456 வருகை பதிவு கருவிகளை வழங்கினார். கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் வி.சீனிவாசன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் எஸ்.சங்கரய்யா, கே.சீனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், 3 மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், 13 வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் 13 அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களுக்கு தலா ஒரு கருவிகள் வழங்கப்பட்டன. மேலும், 212 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா 2 கருவிகள் வழங்கப்பட்டன.\nதொடர்ந்து இந்த கருவிகளில் எவ்வாறு ஆசிரியர்களும், அலுவலர்களும் விரல் ரேகை மூலம் வருகை பதிவை பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து அலுவலர்கள் விளக்கி கூறினர். தினமும் 2 முறை இந்த கருவியில் வருகை பதிவேட்டை ஆசிரியர்களும், அலுவலர்களும் பதிவு செய்ய வேண்டும். இந்த முறை வரும் 18-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.\nநிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விம��னம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/59990-ramadoss-comment-about-dmk.html", "date_download": "2019-09-22T19:20:24Z", "digest": "sha1:YJSONVIT46325LBOYGYHZUWHEI3XLFTN", "length": 8557, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மக்களவைத் தேர்தலுடன் திமுக முடிவுக்கு வந்துவிடும் என்று ராமதாஸ் கூறியுள்ளது சரியா?, தவறா? Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு! | Ramadoss Comment about DMK!", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nமக்களவைத் தேர்தலுடன் திமுக முடிவுக்கு வந்துவிடும் என்று ராமதாஸ் கூறியுள்ளது சரியா, தவறா Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை, மக்களவைத் தேர்தலில் திமுக திரும்பப் பெறுமா Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை : சுமித்ரா மகாஜன் அறிவிப்பு\nதேர்தல் அறிக்கை வெளியிட்ட சிபிஎம் கட்சி \n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n’அரசின் சாதனைகளே அதிமுகவுக்கு வெற்றியை தேடி கொடுக்கும்’\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\nபுதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/contributors/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:00:10Z", "digest": "sha1:727NYNPFCPFVRGQEZ52ZSEBXRU4CASLE", "length": 3524, "nlines": 50, "source_domain": "freetamilebooks.com", "title": "தனசேகர்", "raw_content": "\nவேர்களை இழக்காதீர் – கட்டுரைகள் – பெ. கோபாலன்\nஎழுதுகோல் கவிதைகள் – ச. ரவிச்சந்திரன்\nசில ரகசியங்கள் – சிறுகதைகள் – மெலட்டூர் இரா.நடராஜன்\nஸ்மார்ட் உலகத்து கதைகள் – ம்ரின்சோ நிர்மல்\nசைக்கோ – கவிதைகள் – விக்னேஷ்\nஅங்கும் இங்கும் – நெ.து.சுந்தரவடிவேலு\nசுழலில் மிதக்கும் தீபங்கள் – ராஜம் கிருஷ்ணன்\nஉலகத்தமிழ் – நெ. து. சுந்தரவடிவேலு\nகாளையார்கோயில் புராணம் (கதைச் சுருக்கம்) – நா. வள்ளி, நா.ரா.கி. காளைராசன்\nகொங்கு மண்ணின் சாமிகள் – இரா.முத்துசாமி\nதிறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க\nநெடுநல்வாடை – நக்கீரர் – விளக்கம் – செங்கைப் பொதுவன்\nகுறும்படத் திரைக்கதைகள் – முனைவர் த. டான் ஸ்டோனி\nபல்லவப் பேரரசர் – மா.இராசமாணிக்கனார்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2014/10/10/", "date_download": "2019-09-22T18:27:30Z", "digest": "sha1:2JXF3VOWO2SEUO5GP4AGOLZMSGHUZ5D6", "length": 12321, "nlines": 132, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 10, 2014 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nராஜகோபால் ஜி- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி-கோவை\nஇந்து முனனணியின் முன்னாள் மாநில தலைவர் .அமரர் வழக்கறிஞர் “ராஜகோபால் “ஜி அவர்களின் 20 ம் ஆண்டு நினைவுநாள் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, கோவை காந்திபார்க் சலீவன் வீதியில் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது\nராஜகோபால் ஜி நினைவு அஞ்சலி- மதுரை\nஅமரர் திரு .ராஜகோபால் ஜி நினைவாக , அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்துமுன்னணி பேரியக்கம் மற்றும் சரவணா மருத்துவமனை & சூர்யா தொண்டு நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தியது.\nஇந்த நிகழ்ச்சயில் மாநில இணை அமைப்பாளர் திரு. பொன்னையா , மாநில செயலாளர்கள் திரு.சுடலைமணி ., திரு.முத்துகுமார் மற்றும் மாவட்ட தலைவர் திரு.பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nஸ்ரீ விநாயகர் அகவல் ஒப்புவித்தல் போட்டி\nதூத்துக்குடி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் 10.10.14 அன்று பள்ளி மாணவர்களுக்கான ஸ்ரீ விநாயகர் அகவல் ஒப்புவித்தல் போட்டி உடன்குடி- தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளியில் நடைபெற்றது.\nஇந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் திரு. V.P. ஜெயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.பொன்.பரமேஸ்வரன் ., திரு. சுடலைமுத்து.,நகர பொறுப்பாளர் திரு.சித்திரை பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபள்ளி தலைமை ஆசிரியர் திரு. நல்லசிவன் அவர்கள் அனைவரையும் ���ரவேற்றார்.\nஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி திரு. ஜோதிமணி அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .\nசுமார் 80 மாணவர்களுக்கு தரமான புத்தகப் பைகள் வழங்கப்பட்டது.\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் (9.10.14) நடைபெற்ற து . மாநில இணை அமைப்பாளர் திரு. K.K . பொன்னையா மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (180) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=911594", "date_download": "2019-09-22T19:20:58Z", "digest": "sha1:JUMSRTX3Y7KUCQKBVRQHH4HRLOQRUBET", "length": 6740, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கொளந்தாகவுண்டனூர் கார்னரில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nகொளந்தாகவுண்டனூர் கார்னரில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்\nகரூர், பிப். 8: கொளந்தாகவுண்டனூர் கார்னரில் விபத்துக்களை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் கொளந்தாகவுண்டனூர் பிரிவு சாலை உள்ளது. நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் வாகனங்கள் எதிரே வருவது தெரியாமல் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் முட்டி மோதி செல்கின்றன.இந்த இடத்தில் நான்கு திசையிலும் சிக்னல் அமைக்க வேண்டும். சிக்னல் அமைத்தால் வாகனங்கள் தடுமாற்றம் இன்றி செல்ல முடியும். திருச்சி சாலையில் பயணிக்கும் வாகனங்களும், பசுபதிபாளையம் சாலையில் இருந்து வரும் வாகனங்களும் சிக்னல் இல்லாததால் தடுமாற்றம் அடைகின்றன. எனவே விரைவில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nக.பரமத்தி குப்பம் அருகில் செட்டிக்காட்டில் தேங்காய் நார் உற்பத்தி ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டு கால்நடைகளுக்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை வேண்டும் தவறும்பட்சத்தில் போராட்டம்: கிராம மக்கள் எச்சரிக்கை\nஅரவக்குறிச்சி பகுதியில் நவீன செல்போன் செ���லி மூலம் வாக்காளர் சரி பார்ப்பு பணி\nஅகில இந்திய அளவில் ஸ்டிரைக் கரூர் மாவட்டத்தில் 1,700 லாரிகள் ஓடவில்லை\nகரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு வாகன விபத்தில் 182 பேர் பலி எஸ்பி பாண்டியராஜன் தகவல்\nஆச்சிமங்கலம் அருகே வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்\nகரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67955-2-people-hide-in-pit-and-looted-pumpsets-in-tiruvarur.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-22T18:14:30Z", "digest": "sha1:OLUQCVKOB33PH36T3YNM46CXRNWIMJT7", "length": 10044, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதுங்கு குழி அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது..! | 2 people hide in pit and looted pumpsets in Tiruvarur", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nபதுங்கு குழி அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது..\nதிருவாரூர் ‌மாவட்டம் ‌மன்னார்குடி அரு‌கே பதுங்கு குழியில் தங்கி திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தன‌ர்‌.\nகூப்பாச்சிக்கோட்டை என்ற ஊருக்கு‌ வெளியே‌ கரம்பை வங்கால் பகுதி உள்ளது. இது ஆள் நடமாட்டம் இல்லாத மூங்கில் புதர்பகுதி ஆகும். இங்கிருந்து பு‌கை வெளியானதால் வயல்வெளியில் வேலைபார்த்த சிலர் அச்‌சமடைந்து அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பதுங்கு குழி அமைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் தங்கி இருப்‌பது தெரிய‌வந்தது.\nதகவலறிந்த�� சம்ப‌வ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சோதனை செய்ததில், புதர் பகுதியில், 6 அடி ஆழம், 5 அடி நீளத்தில் பதுங்கு குழி அமைத்து, யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் அதன் மேல் மூங்கில்களை அடுக்கி வைத்து தார்பாய் போட்டு மண்ணால் மூடியவாறு வசிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பரவாக்கோட்டை தோப்பு தெருவைச் சேர்ந்த கண்ண‌தாசன், ஆனந்தி ஆகியோர் அங்கு தங்கியிருந்து திருட்டில் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.\nபகல் நேரத்தில் ‌‌பதுங்கு குழியில் தங்கிக் கொள்வதும், இரவு நேரங்களில் வெளியே சென்று பம்பு செட்டுகள் போன்றவற்றை திருடியதும் தெரியவந்தது. அவர்களுக்கு உதவியாக தினேஷ்குமார் என்பவரும் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 3 பேரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதர் பகுதியில் பதுங்கு குழி அமைத்து பெண்ணுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாறியது ஐசிசி ரூல்: மெதுவாக பந்துவீசினால் கேப்டன்களுக்கு தடையில்லை\n’தோனி ரன் அவுட் துரதிர்ஷ்டம்’: பந்துவீச்சு பயிற்சியாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனைவியை வசியப்படுத்தி திருடிட்டாங்க - வழக்கறிஞரின் பரபரப்பு புகார்\nநான்கு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பனியன் தொழிலாளி கைது\n’ பரிசோதனை கருவியால் மருத்துவரை தாக்கிய கர்ப்பிணி\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை \nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nபனியன் கம்பெனியில் பணம் வசூல் - விசாரணையில் சிக்கிய ‘போலி’ அதிகாரிகள்\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nஅதிமுக பிரமுகரிடம் பணத்தை திருடிய அதிமுக உறுப்பினர்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - எலக்ட்ரீஷன் கைது\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாறியது ஐசிசி ரூல்: மெதுவாக பந்துவீசினால் கேப்டன்களுக்கு தடையில்லை\n’தோனி ரன் அவுட் துரதிர்ஷ்டம்’: பந்துவீச்சு பயிற்சியாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T18:08:26Z", "digest": "sha1:OTHBTP3OLRRWYV5KSX2RBYE4APXPRTLN", "length": 8182, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செஸ் வீரர் குகேஷ்", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\nஇந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர் யார் \nபெங்களூரு சாலையில் விண்வெளி வீரரின் பயணம் - எதற்காக தெரியுமா\nஅரசுப் பேருந்து நடத்துநருடன் விளையாட்டு வீரர்கள் மோதல்\nபுதிய குடிமக்கள் பதிவேட்டில் ’கார்கில் வீரர்’ பெயர் இல்லை\nஉயரம் 6.5 அடி, எடை 140 கிலோ: வெஸ்ட் இண்டீஸ் அணியில் ’வாவ்’ ஆல்ரவுண்டர்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\nராணுவ வீரர்களுக்காக பிரம்மாண்ட விநாயகர் சிலை வாங்கிய பெண்\nசென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\n“எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்” - இந்திய வீரர் உயிரிழப்ப��\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\nஇந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர் யார் \nபெங்களூரு சாலையில் விண்வெளி வீரரின் பயணம் - எதற்காக தெரியுமா\nஅரசுப் பேருந்து நடத்துநருடன் விளையாட்டு வீரர்கள் மோதல்\nபுதிய குடிமக்கள் பதிவேட்டில் ’கார்கில் வீரர்’ பெயர் இல்லை\nஉயரம் 6.5 அடி, எடை 140 கிலோ: வெஸ்ட் இண்டீஸ் அணியில் ’வாவ்’ ஆல்ரவுண்டர்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\nராணுவ வீரர்களுக்காக பிரம்மாண்ட விநாயகர் சிலை வாங்கிய பெண்\nசென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\n“எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்” - இந்திய வீரர் உயிரிழப்பு\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/pondicherry?page=24", "date_download": "2019-09-22T19:18:50Z", "digest": "sha1:C3LKNLGIYG6JSR6GQZGOE2MSN3HO5RR3", "length": 25425, "nlines": 244, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதுச்சேரி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nகடலூர்,சிதம்பரம்.விருத்தாச்சலம் கோட்டங்களுக்கு உட்பட்ட 2210 பயனாளிகளுக்கு ரூ.2,47,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nகடலூர், கடலூர் மாவட்டத்தி���் 2016-17-ம் நிதியாண்டில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் ...\nகடலூர் மாவட்டத்தில் 45 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு,கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்\nகடலூர், கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் ...\nவிழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது\nவிழுப்புரம், விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...\nதாழங்குனம் கிராமத்தில் வரும் 25ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் தகவல்\nவிழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் தாழங்குணம் கிராமத்தில் வரும் 25ம் தேதி (புதன்கிழமை) மக்கள் தொடர்பு திட்ட ...\nசெஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு\nசெஞ்சி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு விழா ஞாயிறு விடியற்காலையில் ...\nகடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அமைச்சர் சம்பத் தலைமையில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு\nகடலூர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 03.01.2017 நாளிட்ட அறிக்கையில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதன் அடிப்படையில், மாநிலம் ...\nதியாகதுருகம் தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா\nகள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதியாரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு கலாமுக்கு ஒரு சலாம் ...\nபுவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு\nசிதம்பரம், கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் பகுதியினையும் புவனகிரி பகுதியினையும் இடையே உள்ள வெள்ளாற்றின் குறுக்கே உயர் மட்ட ...\nவிழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் இல. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது\nவிழுப்புரம். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கலெக்டர் இல. ...\nகடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது\nகடலூர். கடலூர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது. ...\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் நினைவு நாள்\nசிதம்பரம், அம்பேத்கர் இருக்கை துவக்கவிழா மற்றும் அண்ணல் அம்பேத்கர் 61-வது நினைவுநாள் அண்ணாமலைப் ...\nமுதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை வெற்றி திட்டமாக மாற்றி காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. பெருமிதம்\nசிதம்பரம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி ...\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ராதரிசன திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்\nகடலூர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் (நடராஜர் கோயில்) ஆருத்ராதரிசன திருவிழா ...\nகடலூர் தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் 150 காவலர்கள் ரத்ததானம்\nகடலூர். கடலூர் தலைமை மருத்துமனையில் ஆண்டு தோரும் 6000 யூனிட்ஸ் இரத்தம் தேவைப்படுவதாலும். ஆனால் ரத்த வங்கியில் 4500 மட்டுமே உள்ளதால்....\nஅனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு\nசெஞ்சி, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம் ...\nஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு: சிதம்பரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nசிதம்பரம், அஇஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா அவர்களை தேர்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ...\nபெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nகடலுார், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்\" திட்டம் குறித்த மூன்று சக்கர வாகன (ஆட்டோ) விழிப்புணர்வு ...\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தகவல் பரப்புதல் குறித்த கண்காட்சி: கலெக்டர் ராஜேஷ் துவக்கி வைத்தார்\nசிதம்பரம், பல்கலைக்கழக மானியக்குழுவின் 12வது தி்ட்ட நிதி உதவியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக த���ழில் மேலாண்மைத்துறை, இந்திய தேசிய ...\nசெஞ்சி அரசு மகளிர் பள்ளியில் ரூ 1.76 கோடி மதிப்பில் 10 வகுப்பறை கட்டடங்கள்\nசெஞ்சி, செஞ்சி அரசு பெண்கள் மேல்நி்லைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே எழுபத்தாறு லட்சத்து ...\nநல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்\nசெஞ்சி, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் செவ்வாய் அன்று நடைபெற்றது. முகாமில் திண்டிவனம் உதவி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2018/08/blog-post_9.html?showComment=1533810320294", "date_download": "2019-09-22T19:19:33Z", "digest": "sha1:DB7FANYZZFDDS4JBSTGSI6HP2RZGAA3U", "length": 36549, "nlines": 365, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: சு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் - பானுமதி வெங்கடேஸ்வரன்", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nவியாழன், 9 ஆகஸ்ட், 2018\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nஎன்னோடு வா வீடு வரைக்கும்\nஇரண்டு வருடங்களை அமெரிக்காவில் கழித்து விட்டு ஊர் திரும்பும் குணா என்னும் குணபதியை வரவேற்க அவன் பெற்றோர், மற்றும் தாத்தா பாட்டி என்று குடும்பமே விமான நிலையத்திற்கு வந்து அறிவிப்பு பலகையை பார்த்த பொழுது, எமிரேட்ஸ் விமானம் அரை மணி தாமதம் என்று தெரிந்தது.\n“சரி, டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே போயிடலாம், எவ்ளோ நேரம் இங்கே நிக்க முடியும்” குணாவின் தந்தை நுழைவு சீட்டு வாங்கச் சென்றார்.\nஅதே நேரம் இன்னொரு குடும்பமும் இவர்களைப் போலவே காரில் வந்து இறங்கி, இவர்களைப் போலவே எமிரேட்ஸ் விமானம் தாமதம் என்று பார்த்து, உள்ளே சென்று அமர முடிவு செய்து, நுழைவு சீட்டு பெற்று ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்றார்கள்.\nகாத்திருக்கும் நேரத்தில் பெண்கள் பேசத் தொடங்கினர். பெண்களுக்கு புதியவர்களோடு பழகுவது கொஞ்சம் சுலபமாகத்தான் இருக்கிறது.\nதன் மனைவி சுமதி, அந்தப் பெண்மணி தனக்கு தூரத்து சொந்தம் என்று சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று குணாவின் தந்தை ராமசேஷன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, சுமதி அவரை அருகே வரும்படி ஜாடை காட்டினாள்.\n“உங்க அம்மா ஏதோ சொந்தம் பிடிச்சுட்டானு நினைக்கிறேன்” என்று மகளிடம் கூறிவிட்டு மனைவி அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றார்.\n“இவங்க, அக்காவும், எங்க மன்னியும் ஒண்ணா படிச்சாங்களாம், நன்னா தெரியும்னு சொல்றாங்க..”\n“அவங்க பொண்ணு யு.எஸ்ஸில் வொர்க் பண்றாளாம்.. டி,ஸி,எஸ்தான்”\nமொதல்ல மின்னோபொலிஸ்தான் சென்றாள். கடைசி ரெண்டு மாசம் நியுஜெர்சியில் இருந்தாள்.\n“மின்னொபொலிஸ் என்றால் கனடாவிற்கு அருகில் வந்து விடும். குளிர் அதிகம்”\n“ஆமாம், நாங்கள் கூட நயாகரா போய் விட்டு வந்தோம்.”\nஅவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது, எமிரேட்ஸ் தரையிறங்கியதாக அறிவிப்பு வந்தது.\nஇவர்கள் தங்கள் உரையாடலை பாதியில் விட்டு விட்டு, கஸ்டம்ஸ் முடித்து வெளியே வரும் பிரயாணிகளில் தங்கள் மகனும், மகளும் வருகிறார்களா என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.\nட்ராலியைத் தள்ளிக்கொண்டு குணா வந்தான். அமெரிக்க வாசம் அவன் தேகத்தை இன்னும் சிவப்பாக்கியிருந்தது. ஒரு சுற்று பருத்திருந்தான், லேசாக தொந்தி விழ ஆரம்பிதிருந்தது. பி��ர் குடிக்கிறானோ தலை முடி லேசாக பின்வாங்க தொடங்கியிருந்தது. வழுக்கை ஆவதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும்.\nஅவனோடு பேசியபடியே கிட்டத்தட்ட அவன் உயரத்தில், சற்று கச்சலாக, மாநிறமாக ஒரு பெண்ணும் வந்தாள்.\nஅந்தப் பெண்ணைக் கண்டதும், “அனிதா..” என்று தன்னோடு பேசிக் கொண்டிருந்த பெண்மணி வீரிட்டதில் அவளுடைய மகள்தான் என்று புரிந்தது. அவள் ஏன் குணாவோடு வருகிறாள்\n“ஷி இஸ் அனிதா, மை கலீக்..” என்று குணா தன் பெற்றோர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தியது போல, அனிதாவும் தன் பெற்றோர்களுக்கு குணாவை அறிமுகப்படுத்தினாள்.\nஇரண்டு குடும்பங்களும் “ஸந்தோஷம்”, “வீட்டிற்கு வாருங்கள்” போன்ற சம்பிராதயமான வார்தைகளை பரிமாறிக் கொண்டு பிரிந்து சென்றனர்.\nமறு நாள் குணா ஜெட் லாகினால் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, அவனுக்காக பதிவு செய்து வைத்திருந்த திருமணத் தகவல் வெப் சைட்டை திறந்து பார்த்துக் கொண்டிருந்த அவன் தாய் சுமதி “ இங்க கொஞ்சம் வாங்கோ, நேத்திக்கு நம்ப பார்தோமே, அந்த பெண்தானே இது” என்று சுட்டிக் காட்டிய பெண்ணின் விவரங்களை ராமசேஷனும் பார்த்தார்.\n“அப்படித்தான் தெரியறது, ஆனா, பேர் சுந்தரினு இருக்கே\n“ஒரு வேளை அஃபிஷியல் நேம் சுந்தரியாக இருக்கலாம், ஃபோன் பண்ணி பார்துடலாமா\n“வெய்ட் பண்ணு, குணாவோட ஐடியாவும் கேட்டுக்கலாம்..”\n“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஷி இஸ் ஸ்மார்ட், கம்பாடபில்..” என்று குணா பச்சை கொடி காட்ட, அனிதா என்னும் சுந்தரியின் பெற்றோர்களை தொலைபேசியில் அழைத்தாள். அவர்களுக்கும் இது ஒரு இனிய ஆச்சர்யமாக இருக்கவே, ஒரு நல்ல நாளில் குணாவின் வீட்டிற்கு வந்தார்கள். வரும்பொழுது கையோடு தங்கள் மகளின் ஜாதகத்தை கொண்டு வந்திருந்தர்கள்.\nஅதைப் பெற்றுக் கொண்ட ராமசேஷன், “நீங்கள் ஜாதகம் கொண்டு வந்திருக்கிறீர்களே என்பதால் வாங்கிக் கொள்கிறேன், ஆனால் ஜாதக பொருத்தமெல்லாம் பார்க்கப் போவதில்லை. ஜாதகப் பொருத்தத்தை விட மனப் பொருத்தம் முக்கியமானது. ஜாதகப் பொருத்தமெல்லாம் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிற எல்லாரும் நன்னா இருகறதா சொல்ல முடியுமா\n உண்மையா சொல்லணும்னா, எங்களுக்கு ஜாதகமெல்லம் பார்க்காமல்தான் கல்யாணம் நடந்தது, சோ ஃபார், சோ குட்..” என்றார் அனிதாவின் தந்தை.\n“ஒரு விஷயத்துக்கு நீங்க ஒப்புக் கொண்டால், நாம் மேல ப்ரோசீட் ப��்ணலாம்” புதிராக ராமசேஷன் பேச, கையில் எடுத்த காபியை டம்ளரை கீழே வைத்தாள் அனிதாவின் தாய் சுஜாதா.\nகாஃபியை குடிங்கோ, ஆறிடும். என்றவர், தானும் காஃபியை குடித்து விட்டு தொடர்ந்தார். லவ் மேரேஜாக இருந்தால் பொண்ணும், பையனும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு கல்யாணம் பண்ணிக்கிறாங்க, ஜாதகம் பார்க்கும் பொழுது, ஜாதகப் பொருத்தத்தை வைத்து, அவர்களுக்குள் ஒத்துப் போகுமென்று ஒரு நம்பிக்கையில் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க, நம்ம கேஸ் இரண்டுமே இல்லை. அதனால நான் என்ன நினைக்கிறேன்னா..” என்று ஒரு இடைவெளி விட்டு எல்லோரையும் பார்த்தார்.\nஎன்ன சொல்ல வருகிறார் என்பதை யூகிக்க முடியாமல் சங்கரும், சுஜாதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சுமதி கொஞ்சம் தர்மசங்கடமான இந்த விஷயத்தை கணவர் எப்படி சொல்லப் போகிறாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\n“உங்க பொண்ணு எங்க வீட்டுக்கும், எங்க பையன் உங்க வீட்டுக்கும் சரியா வருவாங்களானு எப்படி தெரிஞ்சுகறது குணா உங்க வீட்டில் ஒரு வாரம் தங்குவான், அதே போல அனிதா எங்க வீட்டில் வந்து ஒரு வாரம் தங்கட்டும், அவங்களுக்கு இந்த சூழல் பிடிச்சு, காலம் தள்ள முடியும்னு நினைத்தால், லெட் அஸ் ப்ரொசீட் ஃபர்தர்..”\nதான் சொல்ல நினைத்ததை சொல்லி முடித்து விட்ட திருப்தியில் ஸோஃபாவிலிருந்து எழுந்து, பாண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி நடந்து, டைனிங் டேபிள் வரை நடந்து, மீண்டும் வந்து ஸோஃபாவில் உட்கார்ந்தார்.\nசங்கருக்கும், சுஜாதாவிற்க்கும் ராமசேஷன் சொன்னதின் முழு பொருளையும் உணர்ந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது.\n“சாரி, இதை என்னால் ஒத்துக்க முடியாது. திஸ் இஸ் நாட் ரைட்..”\nரைட், ராங்க் இதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். நம்ம அம்மாவெல்லாம் ஹஸ்பெண்ட் கூட பேசவே ரொம்ப நாளாகும். நம்ம காலத்துல ரிசப்ஷன் சமயத்துல பேசினால், “அப்படி என்ன பேச இருக்கும்” என்று கமெண்ட் வரும். எண்பதுகளில் திருமணம் நிச்சயமானதும் சேர்ந்து சினிமாவுக்கு செல்ல அனுமதித்தார்கள், இப்போ திருமணம் நிச்சயதார்த்தமே ஒரு கல்யாணம் போல க்ராண்டாக நடக்கிறது. திருமணம் நிச்சயமான ஆணும், பெண்ணும் ஃபேஸ்புக்கில் போடும் படங்களை பார்திருப்பீர்களே..” என்று கமெண்ட் வரும். எண்பதுகளில் திருமணம் நிச்சயமானதும் சேர்ந்து சினிமாவுக்கு செல்ல அனுமதித்தார்கள், இப்போ திருமணம் நிச்சயதார்த்தமே ஒரு கல்யாணம் போல க்ராண்டாக நடக்கிறது. திருமணம் நிச்சயமான ஆணும், பெண்ணும் ஃபேஸ்புக்கில் போடும் படங்களை பார்திருப்பீர்களே.. கல்யாணத்திற்கு முன்பே ஆல்பத்தில் போடுவதற்காக வெளியிடங்களுக்குப் போய் ஃபோட்டோ ஷூட் எடுக்கிறார்கள். ஏன் வீடியோ டீசர் கூட வெளியிடுகிறார்கள். இதையெல்லாம் யாரும் தப்பு என்று சொல்லவில்லையே\n“யாரும் சொல்லாததால் அது சரியாகிவிடாது.” என்று மனதில் தோன்றினாலும் மரியாதை நிமித்தம் சங்கர் எதுவும் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.\n“நீங்க உடனே ஒப்புக்கொள்ளணும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. டேக் யுவர் ஓன் டைம். உங்கள் பெண்ணோடும் டிஸ்கஸ் பண்ணிவிட்டு சொல்லுங்கள்” ராமசேஷன் பேசி முடித்து விட்டு ஸோஃபாவில் நிம்மதியாக சாய்ந்து அமர்ந்தார்.\nசங்கருக்கும், சுஜாதாவுக்கும் எதுவும் பேச தோன்றவில்லை, மரியாதை நிமித்தம் சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டுக் கிளம்பினர். காரில் வரும் பொழுதே சுஜாதா புலம்ப ஆரம்பித்து விட்டாள். “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இவர் இவர் வீட்டில் போய் ஒரு வாரம் தங்க வேண்டுமாம், பிடிக்காவிட்டால் வந்து விடலாமாம், பார்க்கும் வீட்டிலெல்லாம் போய் ஒரு வாரம் தங்க முடியுமா இவர் வீட்டில் போய் ஒரு வாரம் தங்க வேண்டுமாம், பிடிக்காவிட்டால் வந்து விடலாமாம், பார்க்கும் வீட்டிலெல்லாம் போய் ஒரு வாரம் தங்க முடியுமா தவிர, ஒரு வாரத்தில் என்ன ஜட்ஜ் பண்ண முடியும் தவிர, ஒரு வாரத்தில் என்ன ஜட்ஜ் பண்ண முடியும்..அப்ஸ்ர்ட்..” என்று பொரிந்து கொட்டினாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சு டோ கு, பானுமதி வெங்கடேஸ்வரன், Theme line story\nஸ்ரீராம். 9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:45\nசுஜாதா சங்கர் ஏன் காபி குடிக்கிறார்கள்\nஏதோ கருத்து சொல்லப் போகிறீர்கள் என்று எதிர்பார்த்தால், கலாய்க்கிறீர்கள்...(கீதா அக்கா உங்கள் கர்ர்ர் ஐ கொஞ்சம் கடன் கொடுங்கள், இதற்கு மாற்று வார்த்தை கண்டுபிடித்தவுடன் திருப்த்தி தந்து விடுகிறேன்)கர்ர்ர்ர்\nஇன்னொரு விஷயம் சுஜாதா,சங்கர் காஃபி குடிக்கலாம், சுசித்ரா, சங்கர்தான் காஃபி குடிக்கக்கூடாது.\nஸ்ரீராம். 9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 6:48\nசுசித்ரா சங்கர் ராஜு ரவி சுஜாதா என்றும் சுறுசுறுப்புடனிருக்க ஆரோக்யம் பொங்கும் நல்லதொரு குடும்பம் அது ஹார்லிக்ஸ் குடும்பமாக்கும்\nதுரை செல்வராஜூ 9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:48\nஇது புதுக்கோணமாக இருக்கிறதே... சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் போல...\nகாலம் கலிகாலமாயிடுத்து காளி கோலமாக இருக்கோணும் தொடர்கிறேன்...\n // இது புதுக்கோணமாக இருக்கிறதே...//\nஇதுவும் சரிதான். என்னைக் கேட்டால் மாமியாருக்கும் மாட்டுப்பெண்ணுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்திருக்கலாமோ\nநல்லாக் கதை சொல்ல வந்திருக்கு. சிக்கென்று சிக்கனமான வார்த்தைப் பிரயோகம். சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்க. முடிக்கக் காத்திருக்கேன். என்னிக்கு முடிவு வரும்\nகாமாட்சி 9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:35\nதிண்டுக்கல் தனபாலன் 9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 6:03\nஅடுத்த சுவாரஸ்யத்தை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...\nநன்றி டி.டி. சார். ஸ்ரீராம் அதிக நாட்கள் காத்திருக்க வைக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.\nஸ்ரீராம். 9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:51\nதொடர்ச்சியை நாளை மதியம் நேரம் வெளியிட்டு விடலாமா\nஸ்ரீராம். 9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 6:51\nசுஜாதா என்று பெயர் இருந்துமா அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு கோபம் வருகிறது\nஇந்த மாதிரி விஷயத்திற்கு கூட கோபம் வரவில்லையென்றால், அந்த அம்மா ஒரு அசமஞ்சம்.\nஇதற்கெல்லாம் ஸ்ரீராம்தான் பதில் சொல்ல வேண்டும். நான் முழுவதும் அனுப்பி விட்டேன்.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:15\nமிக சுவாரஸ்யம் பானு மா. வித்தியாசமான ஆரம்பம்.வாழ்த்துகள்.\nநான் சுஜாதாவாக இல்லாவிட்டாலும் எனக்கும் ஒரு கோபம் வரத்தான் செய்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் 2 - பானுமதி...\nசு டோ கு : என்னோடு வா வீடு வரைக்கும் - பானுமதி...\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசு���்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=244_252", "date_download": "2019-09-22T18:51:42Z", "digest": "sha1:KE6HLIE3Y65GWM6R4TSMSIYQ2ZFXZYE3", "length": 29303, "nlines": 765, "source_domain": "nammabooks.com", "title": "Ganapathyam", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதி���்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/usd/mxn", "date_download": "2019-09-22T19:00:50Z", "digest": "sha1:7CIFHR2JT2KVZBJT7GTZRYJUOF6NXJVT", "length": 9199, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 USD க்கு MXN ᐈ மாற்று $1 அமெரிக்க டாலர் இல் மெக்ஸிகன் பெசோ", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇺🇸 அமெரிக்க டாலர் க்கு 🇲🇽 மெக்ஸிகன் பெசோ. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 USD க்கு MXN. எவ்வளவு $1 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ — Mex$19.451 MXN.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக MXN க்கு USD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் USD MXN வரலாற்று விளக்கப்படம், மற்றும் USD MXN வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nMXN – மெக்ஸிகன் பெசோ\nமாற்று 1 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ\nவிகிதம் மூலம்: Mex$19.451 MXN\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் அமெரிக்க டாலர் மெக்ஸிகன் பெசோ இருந்தது: Mex$18.829. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 0.622 MXN (3.30%).\n50 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ100 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ150 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ200 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ250 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ500 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1000 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ2000 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ4000 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ8000 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ0.99 அமெரிக்க டாலர் க்கு வியட்நாமீஸ் டாங்89.95 அமெரிக்க டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி0.000001912228 WMCoin க்கு ரஷியன் ரூபிள்1 புதிய தைவான் டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி70 ஹாங்காங் டாலர் க்கு யூரோ12 MedicCoin க்கு ரஷியன் ரூபிள்1 மலேஷியன் ரிங்கிட் க்கு அமெரிக்க டாலர்8000 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் க்கு ஈரானியன் ரியால்700000 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்500000 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்150 சிங்கப்பூர் டாலர் க்கு இந்தோனேஷியன் ருபியா133 பிரேசிலியன் ரியால் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 பிரேசிலியன் ரியால் க்கு பிரிட்டிஷ் பவுண்டு10800 ஹாங்காங் டாலர் க்கு ரஷியன் ரூபிள்\n1 அமெரிக்க டாலர் க்கு யூரோ1 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 அமெரிக்க டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 அமெரிக்க டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 அமெரிக்க டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 அமெரிக்க டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 அமெரிக்க டாலர் க்கு கனடியன் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 அமெரிக்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 அமெரிக்க டாலர் க்கு இந்திய ரூபாய்1 அமெரிக்க டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 அமெரிக்க டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்1 அமெரிக்க டாலர் க்கு சீன யுவான்1 அமெரிக்க டாலர் க்கு ஜப்பானிய யென்1 அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்1 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா1 அமெரிக்க டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 அமெரிக்க டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாஅமெரிக்க டாலர் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:43:10Z", "digest": "sha1:XJF6ZPFWAQYXN3TJIB66CH6JOYMFUE6T", "length": 5921, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டாட்டா குழுமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டாட்டா குழும நபர்கள்‎ (9 பக்.)\n► டாட்டா மோட்டார்சு‎ (2 பக்.)\n\"டாட்டா குழுமம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2011, 04:47 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:19:52Z", "digest": "sha1:2JRESYBWKSWJYEB3IXTCYUWKSIP6QUTI", "length": 4537, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "குளியல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்���ொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்\nஎனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் (திரைப்பாடல்)\nகாலைமாலைக் குளியல் (பதார்த்த. 1307, தலைப்பு).\nகுளி - குளியலறை - நீராடு - நீராடல் - குளித்தல் - # - #\nஆதாரங்கள் ---குளியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 திசம்பர் 2011, 07:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/03/16/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2019-09-22T18:10:07Z", "digest": "sha1:WRFCPJZSV7T4GHOG5NZ23VF6XHWQA4EZ", "length": 38756, "nlines": 262, "source_domain": "tamilmadhura.com", "title": "சேது விஸ்வநாதனின் 'பத்தோட இதுவும் ஒன்னு' - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nசேது விஸ்வநாதனின் ‘பத்தோட இதுவும் ஒன்னு’\nஇதுவும் கடந்து போகும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண் நான்.\nஅப்படி தான் என் வாழ்க்கையும் இருந்தது. படிப்பு, வேலை எல்லாமே போராட்டம் தான் எனக்கு.\nசிறுவயதிலே அப்பா இல்லாமல் அம்மாவின் கடின உழைப்பால் ஏதோ கொஞ்சம் படித்தவள். வறுமை காரணமாக வேலை.\nஅப்படி வேலைக்கு சென்று சில வருடங்களுக்கு பிறகு அன்றொரு நாள் எப்போதும் போலவே வீட்டிற்கு திரும்பி வந்த கொண்டிருந்தேன்.\nபோக்குவரத்து வரத்து நெரிசல் காரணமாக அன்று இரவு நேரம் பத்து மணியை கடந்தது. அம்மாவிடம் சீக்கிரம் வந்துருவேனு சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன்.\nஒரு கார். வாடகைக்கு கார் ஓட்டுபவர். என் ஊரை தாண்டி சில கிலோமீட்டர்கள் தொலைவில் தான் அவர் வீடு உள்ளது. ஆனால் பேசியது இல்லை. பார்த்துள்ளேன். அவருக்கும் என்னை தெரியும்.\n“என்னம்மா இந்த நேரத்தில இங்க நிக்குற” என்று அவர் கேட்க,\n“இல்லனா. பஸ் லேட் ஆயிடுச்சு. அதான் இங்க நிக்குறேன். கடைசி பஸ்ஸுக்கு வையிட் பண்ணிட்டு இருக்கேன் அண்ணா” என்று கூறினேன்.\n“சரி. வாம்மா. நான் உங்க ஊரை தாண்டி தான் போகனும். நான் இறக்கி விட்டுடுறேன்” என்று அவர் கூறினார்.\n“வேணாம் அண்ணா. உங்களுக்கு எதுக்கு சிரமம். பஸ் வந்துரும் அண்ணா. நீங்க போங்க. நான் பாத்துக்கிறேன்” என நான் சொல்ல,\n“ஏம்மா. நேரம் என்ன ஆச்சு. இந்த நேரத்தில இங்க தனியா நிக்கலாமா நான் தெரியாத ஆளா ஏன் பயப்படுற” என்று கேட்டார். “வாம்மா. நம்ம கார்ல பின்னாடி ஏறுமா. பத்திரமா வீட்டு முன்னாடியே இறக்கி விட்டுடுறேன்” என்று கூறினார்.\n“தெரியாத நபரா இவர். நமக்கு தெரிந்த முகம். நல்ல மனிதர். அவர் கூறுவதும் சரியே. நேரம் நடு இரவை தொட சென்று கொண்டிருந்தது” என்ற எண்ணம் என்னுள் இருக்க காரில் ஏறினேன்.\nமெதுவாக பேச்சுகொடுக்க தொடங்கினார். “ஏம்மா எங்க வேலை பாக்குற\n“துணிக்கடையில சேல்ஸ் கேர்ள் அண்ணா” என்று கூறினேன்.\nஅப்படியே பேச்சுக்கள் தொடர்ந்தது. காரும் ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தது. 20 கிலோமீட்டர்கள் பயணம். காடுகள் அதிகமாக நிறைந்த பகுதிகளில் தான் பயணம். ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் தூரத்தில் தான் ஒவ்வொரு ஊரும் இருக்கும்.\nசரியாக என் ஊருக்கு இரண்டு ஊருக்கு முன்னாடி திடீரென கார் நின்று ஆஃப் ஆனது. மனதில் திடீர் பயம் ஏற்பட்டது. அவர் ஸ்டார்ட் பண்ணி பார்க்க வண்டி ஸ்டார்ட் ஆகவே இல்லை.\n ஏன் கார் நின்னுருச்சு” என்று நான் பதட்டத்துடன் கேட்டேன்.\n” என்ன ஆச்சுனு தெரியலயேமா. நீ காருக்குள்ளயே இரு. நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லி இறங்கி போனார்.\nஅடர்ந்த முற்புதர்கள் நிறைந்த பகுதி. நடு இரவு. பயம் ஏறிக்கொண்டே சென்றது. அவரும் யாருக்கோ போன் செய்து பேசிக்கொண்டு இருந்தார். காருக்குள் இருப்பதால் ஒரு நிம்மதி இருந்தது.\nஅப்போது எதிரில் வெளிச்சம் தோன்ற, ஒரு பயம் மேலும் ஆட்கொண்டது.\nஅது ஒரு கார். மெதுவாக நான் இருந்த காரின் அருகில் வந்து நின்றது.\nஅப்போது என்னை அழைத்து வந்தவருடன் நன்றாக பேச தெரிந்தவர் தான் போல என்று நினைத்து கொஞ்சம் பயம் நீங்கியது.\nஇறங்கியவர் காரில் ஏதோ முன்புறம் பார்த்து கொண்டிருக்க மேலும் இருவர் இறங்கினர். அதில் ஒருவர் என் ஊர்காரர் தான்.\nஎன் ஊர்காரர் நான் இருந்த காரின் கதவை நீக்கி என்னிடம், ” பாப்பா. இவன் கார் ரிப்பேர் ஆயிடுச்சு. வாம்மா நம்ம காருல கொண்டு போயி வீட்டுல விட்டுடறேன். இந்த நேரத்தில ரோட்டுல நிக்கற காருல பொண்ணு இருக்கறது சரியில்ல” என்று கூறி அழைத்தார்.\nநம்ம ஊருகாரர். நன்கு தெரிந்தவர் ஆயிற்றே. நான் இறங்கி என்னை ஏற்றி வந்த கார் காரரிடம் “அண்ணா ரொம்ப நன்றி. சாரி அண்ணா. என்னால உங்களுக்கும் சிரமம். நான் அவர் காரில் ஊருக்கு போயிக்கிறேன் அண்ணா. கோச்சுகாதீங்க அண்ணா” என்று சொன்னேன்.\n“பரவாயில்லமா. நான்தான் நீ இருக்கற. பத்திரமா உன்ன கூட்டிட்டு போக வரச்சொன்னேன்” என்று அவர் சொல்ல, என் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.\n” ரொம்ப தேங்க்ஸ் அண்ணா”என்று சொல்லி விட்டு அந்த காரை நோக்கி நகர்ந்து சென்றேன். அப்போது என் பின்னால் ஒருவர் வேகமாக என்னை பிடித்து என் வாயை கையில் மூடி தள்ளி செல்ல, உடன் இருந்தவரும் வேகமாக தூக்கினார்.\nஒரு முற்புதரின் நடுவில் தூக்கி வீசப்பட்டேன்.\nநால்வரும் என் அருகில் வர, அப்போது தான் புரிந்தது, இவர்கள் நால்வரும் சேர்ந்து தான் ப்ளான் பண்ணி இருக்கிறார்கள் என்று.\n“அண்ணா ப்ளீஸ் அண்ணா. என்னை விட்டுடுங்க அண்ணா. நான் போகனும் அண்ணா. ப்ளீஸ்” என்று அழுதுகொண்டே அவர்களின் காலில் விழுந்தேன்.\n“அண்ணா உங்கள நம்பி தானே கார்ல ஏறினேன். என் வீட்டு கஷ்டத்தை கூட இவ்வளவு நேரம் சொன்னேனே அண்ணா. ப்ளீஸ் அண்ணா. விட்டற சொல்லுங்க அண்ணா” என்று என்னை அழைத்து வந்தவரிடம் கெஞ்சினேன்.\n“அடபோடிங்க… உன்ன காருல ஏத்துனதே இன்னைக்கு நாங்க என்ஜாய் பண்ண தாண்டி”என்று சொல்லி என் முடியை பிடித்து இழுத்து தள்ளினார்.\n“உங்க எல்லோரு காலுலயும் விழறேன். ப்ளீஸ். உங்க தங்கச்சியா என்னை பாருங்க. எனக்கு அப்பா இல்லை. எனக்கு எதாவது ஆச்சுன்னா என் அம்மாவும் நானும் செத்து தான் போகணும் அண்ணா. ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அழுகை அதிகமானது.\n“உன்ன மாதிரி தூக்கிட்டு வந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி தான் அழுதாங்க. பாவ புண்ணியம் பார்த்தா எங்களுக்கு சுகம் கிடைக்காது” என்று என்னை காரில் அழைத்து வந்தவர் கூறினார்.\n“உங்க அம்மாவும் ஒரு பொண்ணு தான. என் நிலைமைய நினைச்சு பாருங்க. கெஞ்சி கேக்கறேன்” என்று கதறினேன்.\n“ஹேய் நிறுத்துடி. சும்மா கத்திட்டு இருக்காத. ஒன்னும் மாற போறது இல்ல. நீயா சம்மதிச்சா யாருக்கும் தெரியாம எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுல கொண்டு போயி விட்டுடுவோம்.இல்லைனா நாளைக்கு அசிங்கம் ஆயிடும்.நீ இப்போ எவ்வளவு கத்தினாலும் யாரும் வர மாட்டாங்க. நாங்க இங்க நிக்கறது கூட யாருக்கும் தெரியாது. ஒழுங்கா சொல்லறத கேளு” என்று மிரட்டினார் என் ஊர்காரர்.\n“அண்ணா ப்ளீஸ். நான் உங்க ஊரு பொண்ணு. எங்க வீட்டு கஷ்டம் உங்களுக்கு நல்லாவே தெரியும் அண்ணா.நீங்களே இப்படி பண்ணலாமா. விட்டுருங்க அண்ணா. உங்க காலுல கூட விழறேன்‍” என்று சொல்லி என் ஊர்க்காரர் காலை பிடித்தேன்.\nஉடனே ஒருவர் என்னை தள்ளிவிட்டு ” என்னடா இவகிட்ட போயி பேசிக்கிட்டு இருக்க. இதுக்கு தான் வந்தோமா சீக்கிரம் முடிச்சுட்டு வீட்டுக்கு போகலாம்டா” என்று சொல்லிவிட்டு என் அருகில் வந்தார்.\nஅவரை தள்ளிவிட்டு நான் ஓட முயற்சித்த போது மற்றவர்களால் சிறைபிடிக்கபட்டேன்.\nநான்கு ஆண்கள் நடுவில் நான் ஒரு பெண்.\nநான் விட்டுடுங்க. ப்ளீஸ் என்று கதறிய எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. அந்த கடவுளின் காதிலும் என் கதறல்கள் விழவில்லை. எந்த கடவுளும் துணியும் தரவில்லை.\nஅவர்களின் இச்சைக்கு என் உடம்பு பலியானது.வெறிபிடித்த நால்வரின் காம பசிக்கு என் உடல் உணவாகி கொண்டிருந்தது.\nஎன் கதறல்கள் எவரின் செவிக்கும் எட்டவில்லை. அவர்களின் குறிக்கோள் அவர்கள் இச்சை மட்டுமே.\nஎன் உறுப்பில் உதிரம் கொட்டிய நாள் முதல் என் அன்னையிடம் கூட காட்ட மறுத்த என் உடலை, என் அனுமதியின்றி சில காமபேய்கள் திருடுகின்றனர். பெண்ணாய் பிறந்துவிட்டேனே. உடலில் வலிமையற்று படைத்துவிட்டான் ஆண்டவன்.\nபோராட கூட வலிமையற்று கிடந்தேன். கடவுள் ஆணை பலமாக படைத்ததன் காரணம் என்னவோ. ஆனால் இன்று என் கற்பு கொள்ளை போய்விட்டது.\nகடைசியில் குப்பை போல அங்கேயே தூக்கி வீசப்பட்டேன். அவர்கள் வந்த வேலை முடிந்தது. என்னை அங்கேயே விட்டு சென்றவர்கள் என்னை கொன்று விட்டு சென்றிருக்கலாம்.\nஅரை உயிருடன் அங்கேயே கிடந்தேன். விழித்து பார்த்தேன். என்னை சுற்றி சற்று இரைச்சல். புது இடம். அப்போது தான் சுய நினைவுக்கு வந்தேன்‌. நான் இருப்பது மருத்துவமனை. என் அம்மா என்னருகில் அழுது கொண்டு இருந்தார்.\nநான் உயிரோடு காப்பாற்றபட்டேன் என்று புரிந்தது. ஆனால் ஏன் இந்த உயிர் என்னிடம் உள்ளது என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.\nசிறிது நேரத்தில் மூன்று போலீஸ் மற்றும் டாக்டர் ஒருவர் வந்தனர். என் அம்மா அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஎன்னிடம் ” நேற்று இரவு என்ன நடந்ததுனு சொல்லுமா. யாரா இருந்தாலும் கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுத்திடலாம்” என்று ஒரு போலீஸ் சொல்��� மற்றொருவர் நான் கூறுவதை எழுத தயாரானார். இன்னொருவர் என்னை படம் பிடித்தார்.\nபுழுவை போல மனம் துடிக்கிறது. என் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.பேச முடியவில்லை.\nஆனால் போலீஸ் அதிகாரி விடவில்லை. “தைரியமா சொல்லுமா. யாருக்கும் பயப்படாத. அங்க என்ன நடந்துச்சுனு சொல்லு” என்று மீண்டும் கேட்டார்.\nவெளியில் சொல்ல கூடிய விசயமா அது.\n“சார் என்னை எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ்‌. நீங்களாவது புரிஞ்சுக்கோங்க சார்” என்று அழுதேன். ஆனால் அவர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை. சட்டம் என்று உள்ளதாக சொன்னார்.\n“கற்பழிப்பு நடக்கும் முன்பு தடுக்காத சட்டம் எதுக்கு எத்தனை பேர் இந்த தவறை செய்தபின் தண்டிக்கபட்டு இருக்கின்றனர் எத்தனை பேர் இந்த தவறை செய்தபின் தண்டிக்கபட்டு இருக்கின்றனர்\nடாக்டர் குறுக்கிட்டு “ஏம்மா கத்துற சத்தம் போடாத” என்று என்னை பார்த்து சொல்லிவிட்டு, ” சார் இப்போ தான் பொண்ணு எந்திரிச்சு இருக்கு. ரெஸ்ட் எடுக்கனும் சார். நாளைக்கு என்குவரி வச்சுக்கலாமே” என்று கூறினார்.\n“மேடம் எங்களுக்கு நிறைய கேஸ் இருக்கு டாக்டர். டெய்லியும் இந்த மாதிரி பத்து நடக்குது. பத்தோட இதுவும் ஒன்னு. சீக்கிரம் என்குவரி முடிக்கனும் டாக்டர்” என்று போலீஸ் அதிகாரி கூறினார்.\nஅவர்களுக்கு அவர்கள் பிரச்சினை. என் உடல் வலிமையும் மனதின் வலியையும் அவருக்கு எப்படி தெரியும். அவரும் ஒரு ஆண்மகன் தானே.\nநமக்கு தெரிந்தவர், நம்ம ஊருக்காரர் என்று நினைத்து காரில் ஏறியது தவறா\nபெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டனர். பல துறைகளில் சாதித்துவிட்டனர். பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று மேடையில் ஏறி பல கைதட்டல் வாங்கியவர்கள் கண்ணுக்கு ஏனோ என்னை போன்று கற்பை கொள்ளை கொடுத்த பெண்களை பற்றி பேச விரும்புவது இல்லை.\nஆணை உடலால் பலமாக படைத்தது கடவுள் குற்றமா\nஆணிடம் பெண்மையை மதிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்காத இந்த சமூகம் தவறா\nபெண் என்றாலே ஆபாசமாக காட்டும் ஊடகங்கள் மீது குற்றமா\nஅந்த காலம் முதல் பெண் என்றாலே காமத்தை தனிக்க தான் கூறிவிட்டு சென்ற முன்னோர்களின் குற்றமா\nநீயும் ஒரு பெண் வயிற்றில் தான் பிறந்துள்ளாய் என்று புரிய வைக்காத ஒரு பெண்ணின் குற்றமா\nஇது போன்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் வலியும் அவமானமும் எனக்கும் என் அம��மாவுக்கும் தான்.\nநானும் அம்மாவும் மாறி மாறி அழுதுகொண்டு இருந்த வேலையில் நர்ஸ் வந்து என்னிடம், “போலீஸ் நாளைக்கு என்குவரிக்கு வருவாங்க. நீ சொல்லி தான் ஆகனும்” என்று வருத்தமாக சொல்ல,\n“எப்படி அக்கா சொல்வது. என் உடலை கொள்ளையடித்தவர் செய்ததை வெளியில் சொல்ல முடியுமா ப்ளீஸ் அக்கா. என்னை வெச ஊசி போட்டு கொன்னுறுங்க. எனக்கு வாழ பிடிக்கல. ப்ளீஸ்” என்று கதறினேன்.\n“அதெல்லாம் முடியாதுமா. நாளைக்கு நீ சொல்லனும். ஆனா உண்மைய சொல்லாத. பஸ் ஸ்டாப்ல இருந்தேன். தீடீர்னு யாரோ என் மூக்குல துணிய வச்சு அமுக்குனாங்க. முழிச்சு பார்த்தா இங்க இருக்கேனு சொல்லிடு” என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்தார்.\nஇதன் பின் இருவர் என் அருகில் வந்து பேசினர். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் இருந்து வருகிறோம் என்று கூறினார்கள். முகத்தை காட்ட மாட்டோம். நடந்ததை கூறுங்கள் என்று கூறினார்கள்.\nஎன் கற்பு கொள்ளை போனதை இவர்கள் செய்தியாக வெளியிட கேட்டு வருகின்றனர். பகிர வேண்டிய விசயமா இது. விடாமல் அவர்கள் கேட்க, நான் கோவத்தில் திட்டினேன்.\nஎன்னை தீண்டிய வர்களுக்கு உடல் பசி என்றால், இவர்களுக்கோ ஊடக பசி. பெண்ணின் வலிகளை இந்த சமூகம் புரிந்து கொள்ளவது எப்போது\nபொழுதும் புலர்ந்தது. போலீஸும் வந்தனர்.\nநர்ஸ் கூறியது போல கூறினேன். என் பேச்சில் பொய் இருப்பதை உணர்த்தும் அந்த அதிகாரி மேலே தொடராமல் விட்டுச் சென்றார்.\nநான்கு நாட்களுக்கு பிறகு இரவில் ஊருக்குள் சென்றோம் நானும் அம்மாவும்.\nஇரவோடு இரவாக துணிகளை எடுத்துக் கொண்டு வெளியூரில் பிழைக்க சொந்த ஊர் விட்டு அழைத்து வந்துவிட்டார் அம்மா.\nயாரோ செய்த தவறுக்கு உலகம் என்னை தவறாக பேசும். அதனால் யாருக்கும் சொல்லாமல் ஊரை காலி செய்தோம்.\nஇருமுறை தற்கொலை முயற்சி. மரணம் கூட என்னை பழிவாங்கியது. “நீ இல்லாம நான் மட்டும் இருந்து என்ன செய்ய போறேன்” என்ற அம்மாவின் வரி(லி)கள் தற்கொலை எண்ணத்தை தகர்த்தது.\nஆனாலும் என்னுள் எரிந்து கொண்டிருக்கும் வலி மட்டும் குறையவே இல்லை.\nஒரு வருடம் கழிந்தது. இன்றைக்கும் மனதில் வலித்து கொண்டிருக்கும் அந்த நாள்.\nதினமும் அழுகையுடன் செல்கிறது என் தூக்கத்தின் இரவு வாழ்க்கை.\nஒரு நாள், வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பேருந்து பயணம். அருகில் இருந்த ஒரு பெண் படித்து கொண்டிருந்தார் ஒரு வார இதழை.\nஊடகத்தின் பசி. ஒரு பெண்ணின் கற்புகொள்ளை பற்றி எழுதி இருந்தார்கள். படித்தவர் அதை பற்றி என்னிடம் கூறிக்கொண்டு வந்தார்.\nஅப்போது அருகில் இருந்த இன்னொரு பெண் கூறினார். “அடபோங்க மேடம். இது மாதிரி வாரத்துல ஊருக்கு பத்து நடக்குது. பத்தோட இதுவும் ஒன்னு. மாதவிடாய் காலத்தில நம்மளோட வலியும், நாம படுற அவஸ்தையும் அவங்களுக்கு எங்க தெரியபோகுது.பொண்ணா பொறந்தது ஒரு சாபக்கேடு” என்று சொல்லிவிட்டு ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தார்.\nஅன்று போலீஸ் அதிகாரி சொன்ன அதே வார்த்தைகள்.\nபெண்களின் வளர்ச்சி பற்றி மேடையில் பேசியதர்க்கு பதிலாக, இந்த மாதிரி கொடுமைகள் பற்றி பேசி இருந்திருக்கலாம்.\nசட்டங்கள் கடுமையாக இருந்திருந்தால் என்னை போன்றவர்கள் கற்பு பறிபோகி இருக்காது.\nபெண்ணுக்கு கற்பு முக்கியம் என்று சொன்னவர்கள், அதை பாதுகாக்க வேண்டும் என்று ஆண்களிடம் சொல்லவில்லை. ஆணிற்கும் கற்பு உண்டு என்று சொல்ல மறந்தும் போனார்கள்.\nபெண் என்றாலே வெறும் சதையாக தான் இந்த சமூகம் நினைக்குதே. பெண்ணுக்கு வலிகளை ஏற்கனவே ஆண்டவன் கொடுத்துள்ளார் என்பதை மறந்துவிட்டனர் பெண்களும்.\nவலிகளோடு வழிகளை தேடி நான் தினமும் பயணிக்கிறேன். வசந்த காலம் மறைந்து போன என் வாழ்க்கையில்.\nதயவுசெய்து உங்கள் பிள்ளைகளுக்கு பெண்ணின் வலிகளை கூறிவிடுங்கள்.\nஎதிர்காலத்தில் என்னை போன்றில்லாமல், ஒரு பெண்ணின் கற்பாவது காப்பாற்றபடட்டும்…\nஇனி எந்தன் உயிரும் உனதே – 22\nஒரு சொல் – புறநானூற்றுச் சிறுகதை\nஇனி எந்தன் உயிரும் உனதே – 21\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (98)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (314)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (3)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (22)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nசுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 13\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10\nNaveena Ramesh on இனி எந்தன் உயிரும் உனதே…\nDaisy on இனி எந்தன் உயிரும் உனதே…\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nஅமுதா on இனி எந்தன�� உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f92-forum", "date_download": "2019-09-22T19:11:04Z", "digest": "sha1:SZXCKGEJN5ZQY7TMJONH42TN52QEFEAP", "length": 26084, "nlines": 497, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாவல்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» முகப்பில் தெரியா பிறந்த நாள்\n» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்\n» நடிகை ராஷ்மிகா மந்தன்னா\n» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\n» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா\n» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது\n» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்\n» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்\n» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை\n» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்\n» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு\n» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை \n» \"கல்லி பாய்\" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்\n» 'நானும் சாவித்ரி தான்'\n» குத்துச்சண்டை பயிலும் நடிகை\n» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...\n» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்\n» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்\n» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\n» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை\n» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்\n» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\n» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..\n» எல்லாருக்கும் Thank You\n» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று\n» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்\n» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n» தேனும் லவங்கப் பட்டையும்\n நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்\n» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n» வன்மத்தின் கொள்கலன் - கவிதை\n» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்\n» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்\n» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\n» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nபழசு – ஒரு பக்க கதை\n உண்மையை விளக்கும் நாடோடிக் கதை\nசென்டிமென்ட் – ஒரு பக்க க\nவீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஆசை ஆசையாய் – ஒரு பக்க கதை\nகருணை – ஒரு பக்க கதை\nஇயல்பு – ஒரு பக்க கதை\nமறுபக்கம் – ஒரு பக்க கதை\nஆபத்து – ஒரு பக்க கதை\nமகளின் மனசு – ஒரு பக்க கதை\nகதை: இரண்டு தலை நாகமுத்து\nபொய் – சிறுவர் கதை\nஅழகு தேவதை - சிறுவர் கதை\nதிட்டம் – ஒரு பக்க கதை\nகோயிலுக்குவர மாட்டேன் -ஒரு பக்க கதை\nமோகம் - ஒரு பக்க கதை\nமறதி - ஒரு பக்க கதை\nகௌரவம் - ஒரு பக்க கதை\nதிருத்தம் - ஒரு பக்க கதை\nபெருந்தன்மை – ஒரு பக்க கதை\nராசி – ஒரு பக்க கதை\nசத்ரபதி - புதிய வரலாற்று நாவல்\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஜென் ஞானி கதை ஒன்று...\nரத்த தானம் – ஒரு பக்க கதை\nசொர்க்கம் – ஜென் கதை\nசந்தர்ப்பம் - ஒரு பக்க கதை\nநரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....\nநீதிக்கதை – தங்கத் தூண்டில்\nபழைய செருப்புக்கு கிடைத்த மரியாதை & பாதுகாப்பு...\nபொய் – ஒரு பக்க கதை\nநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்\nகுறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி\nஇருள் மறைத்த நிழல் - ரமணிசந்திரன் நாவல்\nவம்ச விருத்தி - அ.முத்துலிங்கம்\nரமணியின் கதைகள்: பயணம்: நாவல்\nபாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொ���ுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2009/01/blog-post_06.html", "date_download": "2019-09-22T18:41:13Z", "digest": "sha1:M6W2VVMXEUWIFIHU3BSKWOJTQWOWMOOE", "length": 8621, "nlines": 106, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: ௰௨.மொழியாக்கத்தை யாரால் மட்டும் செய்ய முடியும்", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\n௰௨.மொழியாக்கத்தை யாரால் மட்டும் செய்ய முடியும்\nதொகுப்பு தமிழ் at 12:07 AM\nஇனிய மொழிபெயர்ப்புகளை யாரோ சிலர்தாம் செய்ய முடியும் என்று எண்ணுவது தவறு. மொழிபெயர்ப்புக்குப் பழுத்த அனுபவந் தேவை என்பது உண்மைதான். ஆயினும் பலகாலும் முயன்றும் நமக்குத் தெரியாத ஒன்றைப் பிறர் மிக எளிதில் சொல்லிவிடுவதைப் பார்க்கலாம்.\nதோற்றப் பொலிவுடையாரெல்லாம் ஏற்றமுடையார் என்று எண்ணிவிட முடியாது. வாடகை இயங்கிகளை நாம் அன்றாடம் பார்க்கின்றோம்.\" State Permit \" என்னுந் தொடரை வாடகை இயங்கியாளர்கள் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளனர் என்பதைப் பார்க்கலாம். ஒருவர் \" தமிழகம் முழுவதும் \" என்று மொழி பெயர்த்துள்ளார். இன்னொருவர் \" தமிழகம் எங்கும் \" என்று எழுதியுள்ளார். மூன்றாமவர் செய்துள்ள மொழிபெயர்ப்பைக் கண்டால் விளப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே தோன்றும்.\n\" மாநில உரிமை \" என்று எழுதியுள்ளார். வண்டியில் எழுதப்பட்டுள்ள அந்தச் சொற்கள் எழுதப்பட்டுள்ள சூழ்நிலையில், பளிச்சென்று மின்னிப் பொருளை விளக்குகின்றன. \" State Permit \" என்னுஞ் சொற்களை அரை வட்டமாக ஆங்கிலத்தில் அழகுற எழுதுவார்கள்.அதே போலப் பிறை நிலாத் தோற்றத்தை \" மாநில உரிமை \" தந்து நிற்பதைக் கண்டு மகிழலாம் \n\" உருவுகண்டு எள்ளாமை வேண்டும் ' என்றாரல்லவா உலகப்பெரியார் வள்ளுவர். அப்பொய்யா மொழியை நாம் நினைவுகூர்தல் வேண்டும்\nமொழிபெயர்ப்பிற்குச் சிறந்த மொழியறிவு வேண்டும். இரண்டாவதாக மொழியார்வம் வேண்டும். மூன்றாவதாக முயற்சியும் பயிற்சியும் வேண்டும்.\n\" முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்ம���\nஇன்மை புகுத்தி விடும் \"\nஎன்றார் உலகப்பேரொளி வள்ளுவர். முயற்சி இருந்தால் நமக்குச் செல்வம் கிடைக்கும். அதுதான் நற்றமிழ்ச் செல்வம். மொழிபெயர்ப்பு ஒரு இனிய கலை. உலக நாடுகளை இணைக்கும் பாலம். அக்கலையைப் போற்றி வளர்த்தல் நம் கடமை.\n( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )\nமாநில உரிமம் என்று கூறலாமோ\n/மாநில உரிமம் என்று கூறலாமோ\nநான் இந்தப் பதிவை எழுதுவதற்கு முன்\nஎனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.\n\" மாநில உரிமை \" என்பதை தனிச்சொல்லாக பயன்படுத்தும்பொழுது\nசிக்கலில்லை. அதுவே சொற் தொடரில்\nஎடுத்து ஆளும்பொழுது சற்று கடினம்\nதங்கள் சொல்லுவது எனக்கு பொருத்தமாக தோன்றுவதால்\nstate permit என்பதை மாநில உரிமம்\nLabels: சொல் ஒரு சொல், மொழியாக்கம்\nmaiden attempt - கன்னி முயற்சியா \nகட்டுப்பாடு யாருக்கு தான் பிடிக்கும்\nகிறுக்கல்களும் சொல் அகராதியும் - 2\nதமிழர்களின் அறிவு திரையரங்குகளின் அருகில் \nபலாப்பழமும் பலகையும் - 2\nஇதர என்பது தமிழ்ச் சொல்லா\n௰௩.அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும்\n௰௨.மொழியாக்கத்தை யாரால் மட்டும் செய்ய முடியும்\n௰௧.பலாப்பழமும் பலகையும் - 1\n௰.சீம்பூ , சென்னை,சில சிந்தனைகள்\n௮.கிறுக்கல்களும் சொல் அகராதியும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=84419", "date_download": "2019-09-22T18:16:17Z", "digest": "sha1:G3CST5E7PLTRWQZ22HLEUQYO4BJH35IM", "length": 18072, "nlines": 165, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Guru Peyarchi Palangal 2018 - 2019 | விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வரவுக்கு வாசல் திறக்குது செலவுக்கு வாசல் சுருங்குது", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ரா���ிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nவெளளகோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா\nநவராத்திரியை அலங்கரிக்க தயாராகும் கொலு பொம்மை\nராமசாமி கோவில் பாதுகாப்பில் மூன்றாவது கண்\nபோத்தனுாரில் ஐயப்பன் ரத யாத்திரை ஊர்வலம்\nதுலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...\nமுதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை)\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வரவுக்கு வாசல் திறக்குது செலவுக்கு வாசல் சுருங்குது\nவிதியை வெல்லும் திறன் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே\nராசிக்கு 12-ம் இடத்தில் உள்ள குருபகவான் அக்.4ல் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இங்கு குருபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. இனி ஓராண்டுக்கு வருமானத்திற்கான வாசல் திறந்தே இருக்கும். சேமிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். வீண்செலவு இனி உண்டாகாது. சனிபகவான் ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பது சிறப்பானதல்ல. ஏழரைச்சனி என்றாலும் அவரது 10ம் இடத்துப்பார்வை மூலம் நற்பலன் கிடைக்கும். ராகு 9-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பானதல்ல. அவர் 2019 பிப். 13ல் 8-ம் இடமான மிதுனத்திற்கு பெயர்வதால் உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். கேது 3-ம் இடமான மகரத்தில் இருந்து நன்மையளிக்கிறார். 2019 பிப்.13ல் கேது 2-ம் இடமான தனுசு ராசிக்கு மாறிய பின் நன்மை குறையும்.\nஇனி பொதுவான பலனைக் காணலாம். குருபகவான் உங்கள் ராசியில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. எந்த பிரச்னை குறுக்கிட்டாலும் அதை முறியடித்து வெற்றி காண்பீர்கள். பொருளாதார வளம் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் அமைதியும் மேலோங்கும். இனிய பேச்சால் சமூகத்தில் நற்பெயர் உருவாகும். குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடக்கும். கோயில் திருப்பணிக்கு பெரிய அளவில் உதவி செய்வீர்கள். பொதுநலன் கருதி தர்ம��்செயல்களிலும் ஈடுபடுவீர்கள். தந்தை வழியில் அசையாச் சொத்து கிடைக்க யோகமுண்டாகும். குடும்பத்துடன் புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. மகான்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். சுபவிஷயத்தில் இருந்த தடை அகலும். பருவவயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தேறும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அன்பால் அரவணைப்பர். குடும்பத்துடன் விருந்து, விழாக்களில் அடிக்கடி பங்கேற்க வாய்ப்புண்டு. நண்பர்களுடன் அடிக்கடி பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.\nபணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்ட சலுகைகள் இனி தாமதமின்றி வந்து சேரும். பொறுப்புடன் செயல்பட்டு நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் விண்ணப்பித்த கோரிக்கை கிடைக்கும். பணி தொடர்பாக வெளியூர் சென்று வெற்றியுடன் திரும்புவர். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். ஏழரைச்சனியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதத்தில் வருமானம் இருக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். கடன் பிரச்னை முற்றிலுமாக தீரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான சூழ்நிலை அமையும்.\nகலைஞர்கள் கடந்த கால உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவர். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு கூடும். சிலருக்கு அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வசதியுடன் காணப்படுவர். விரும்பிய பதவி கிடைக்கும் என்பதால் நாற்காலி கனவு நிறைவேறும். தொண்டர் மத்தியில் செல்வாக்கு கூடும்.\nமாணவர்களுக்கு குருபலத்தால் நினைவாற்றல் பெருகும். ஆசிரியர்கள் பாராட்டும் விதத்தில் நன்றாக படிப்பர். உயர்கல்வி வாய்ப்பு விரும்பிய கல்வி நிறுவனத்தில் எளிதாக கிடைக்கும். புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வம் உண்டாகும். நண்பர்களுடன் கல்விச் சுற்றுலா செல்ல இடமுண்டு. விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவர். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். 2019 மார்ச் 13 க்கு பிறகு வழக்கு, விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். அரசு வகையில் கடனுதவி பெற்று சிலர் விவசாயத்தை விரிவுபடுத்துவர்.\nபெண்களுக்கு குருவின் பார்வையால் நன்மை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி குறைவின்றி நடந்தேறும். கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் பெருகும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை காண்பர். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் 2019 மார்ச் 13க்கு பிறகு பதவி உயர்வு பெறுவர்.\n● சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்\n● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை\n● பவுர்ணமியன்று அம்மனுக்கு பால் அபிஷேகம்\n« முந்தைய அடுத்து »\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/sivakarthikeyan-trailer-launch-event-highlights/", "date_download": "2019-09-22T18:20:45Z", "digest": "sha1:DX355TN7EAOZIAHP3OD6OZSNYVCRQJGT", "length": 16434, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "Sivakarthikeyan Trailer Launch Event Highlights", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nதமிழ் மன்னராக நடித்ததில் பெருமைப்படுகிறேன்” சிவகார்த்திகேயன்..\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே. அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’.\nசமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24 AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\n“ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது. கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார் நாயகி சமந்தா .\n“இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தம்பி சிவகார்த்திகேயன் தான். முந்தைய படங்களை விட இந்த படத்தில் சிவா, சூரி காமெடி களைகட்டும். வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. கூட்டணி தாண்டி, இவரோடு நிச்சயம் வேலை செய்யலாம் என்ற அளவில் என்னையும் இந்த படத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி” என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ அதை தாண்டி இந்த சீமராஜா என்னை கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொன்ராம், சிவா, சூரி கூட்டணி நல்லா இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படி எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் என் உடலை பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்கள். சிவா, பொன்ராம், முத்துராஜ் என இந்த படத்தில் 3 ஹீரோக்கள். முத்துராஜ் சார் வேலை செய்யும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததே இல்லை. அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. சிவா அதிர்ஷ்டத்துல மேல வந்துட்டார்னு சிலர் பேசுறாங்க. அதிர்ஷ்டம் வரும் போகும், ஆனா திறமை இல்லாம அந்த இடத்தை தக்க வைக்கவே முடியாது. இந்த நிலைக்கு வர சிவா எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்கு தான் தெரியும். அது தான் ஒவ்வொரு குடும்பத்திலும் அவருக்கென ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது. எங்கு போனாலும் சிவாவை பற்றி எல்லோரும் பாசமாக கேட்கிறார்கள். அது தான் அவர் இந்த சினிமாவில் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன் என்றார் நடிகர் சூரி.\nபொன்ராம் சாரும், ராஜா சாரும் நெகடிவ் கேரக்டர் ஒண்ணு இருக்கு, பண்றீங்களா என கேட்டனர். ரொம்ப சவாலான கதாபாத்திரம். நான் கண்டிப்பா பண்றேன் என்றேன். சவாலான கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும், அதனால் தான் பண்றேன். இது ஒரு பக்கா கமெர்சியல் படமாக வந்திருக்���ிறது என்றார் நடிகை சிம்ரன்.\nகாதல், காமெடி என வழக்கமான படமாக இல்லாமல் ஏதாவது புதுசா பண்ணனும்னு நினைத்தோம். அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது பட்ஜெட் பற்றி தயங்காமல் உடனே ஓகே சொன்னார். மண்ணுக்காக போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் இந்த படத்தில் இருக்கு. கதை கேட்டவுடன் நெகடிவ் கேரக்டர் நான் பண்றதில்லையே என்றார் சிம்ரன் மேடம். பின்னர் கதையின் விஷயங்களை புரிந்து கொண்டு நடிக்கிறேன் என சொன்னார். ஒரு நாயகியை பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கு. இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும்போதும் ராஜா சார் பண்ணுங்க என நம்பிக்கையோடு சொன்னார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் வந்து பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும் என்றார் இயக்குனர் பொன்ராம்.\nஇந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது. அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் என்றார் நாயகன் சிவகார்த்திகேயன்.\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/23/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:18:55Z", "digest": "sha1:QKLOXXYEODFH5G2FXE2UC7HO7RWTJA2X", "length": 7282, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "இவரெல்லாம் இராணுவத்துக்கா? டோனியை கிண்டல் செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர்! | Netrigun", "raw_content": "\n டோனியை கிண்டல் செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர்\nஇந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி, இரண்டு மாதம் நான் தொடரில் பங்கேற்கவில்லை, இராணுவத்தில் பணியாற்ற போகிறேன் என்று டோனி தெரிவித்த நிலையில், அதை கிண்டல் செய்யும் விதமாக இங்கிலாந்து வீரர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார்.\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், டோனியின் செயல்பாடு அந்தளவிற்கு திருப்தி இல்லாமல் இருந்ததால், அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.\nஆனால் டோனி இதைப் பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் சமீபத்தில் பிசிசிஐக்கு எழுதியிருந்த கடிதத்தில், தான் அடுத்த இரண்டு மாதத்திற்க் இராணுவத்தில் பணியாற்றப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.\nஇதனால் வரும் மேற்��ிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் அவர் எடுக்கப்படவில்லை. இந்த தகவல் வெளியானவுடனே அனைத்து செய்தி சேனல்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன.\nஅப்படி ஒரு பிரபல விளையாட்டு ஊடகம் ஒன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டோனியின் இந்த முடிவைப் பற்றி பதிவேற்றம் செய்ய, உடனே இதைக் கண்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாய்டு சிரிக்கும் எமோஜியுடன் பதிவிட்டு டோனியை கிண்டல் செய்துள்ளார்.\nPrevious article10 விவசாயிகள் சுட்டுக்கொலை..\nNext articleஐதேக வேட்பாளராக சஜித்\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/14186-rs-3-25-crore-seized-in-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T18:08:34Z", "digest": "sha1:5AHXAUBR2FIZRKS365XH5X6OTMAKFDST", "length": 8140, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லியில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.3.25 கோடி பறிமுதல் | Rs .3.25 crore seized in Delhi", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nடெல்லியில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.3.25 கோடி பறிமுதல்\nடெல்லியில் பதுக்கி வைத்திருந்த ரூ.3.25 கோடி பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nடெல்லியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சிலரிடம் இருந்து 3 கோடியே 25 லட்சம் ரூபாய் பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித் துறை அதிகாரிகளும் டெல்லி காவல் துறை அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில் இப்பணம் பிடிபட்டது. இந்தப் பணம் மும்பையை சேர்ந்த ஹவாலா தரகர் ஒருவருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. விமான நிலையங்களில் உள்ள ஸ்கேனர் கருவியில் சிக்காத அளவு நிபுணர்களின் உதவியுடன் இப்பணம் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவர்தா புயல் பாதிப்பு... மின் கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்\nநாசா வடிவமைத்திருக்கும் 'நானோ ஸ்டார் சிப்' விண்கலம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்\nஅடையாளம் தெரியாத நபர்களால் டெல்லி பெண் சுட்டுக் கொலை\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nஅமைதியை தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணவர் - மனைவியின் புகாரால் மீட்டு கொண்டுவந்த போலீசார்\nஅவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா கேட்கும் பொதுமக்கள் - வருந்தும் போலீசார்\n''பழைய ஆல்டோ காரின் வேகம் 144கிமீ'' - அபராதத்தால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர்\nடெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\n’அயன்’ ஸ்டைலில் ஆள்மாறாட்ட பயணம்: டெல்லி ஏர்போட்டில் சிக்கிய இளைஞர்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவர்தா புயல் பாதிப்பு... மின் கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்\nநாசா வடிவமைத்திருக்கும் 'நானோ ஸ்டார் சிப்' விண்கலம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/20/68177.html", "date_download": "2019-09-22T19:31:23Z", "digest": "sha1:DXSYT46PC6MZCXZ4SMIA5DN4SBHKC4NK", "length": 25377, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ", "raw_content": "\nத���ங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nஅரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ\nதிங்கட்கிழமை, 20 மார்ச் 2017 அரசியல்\nசென்னை - அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்துத் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், ஓய்வூதியத்தை நம்பி வாழும் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவனம் செய்ய வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nபணப் பயன்கள், விடுப்பு தொகை நிலுவை ..\nஇது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, \"தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.50 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்ட 01.09.2013 நாளிலிருந்து நிர்வாகத்தால் ஓய்வூதியருக்கான பி.எப். தொகை, பணப் பயன்கள், விடுப்பு தொகை போன்றவற்றின் நிலுவைத் தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை. முந்தைய ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும், 10,000 ஆயிரம் பேர், எந்தவித பணப் பயனும் கிடைக்கப் பெறாமலேயே இறந்து போனார்கள் என்ற தகவல் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.\nஓய்வூதியப் பணத்தை வழங்காமல் ..\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியத் தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது. இந்த மாதம் மார்ச்சில் இதுவரையில் ஓய்வூதியருக்கு ஓய்வூதியப் பணத்தை வழங்காமல் நிர்வாகம் அலைக்கழித்து வருவது கண்டனத்துக்கு உரியது. போக்குவரத்துத்துறை ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதாக உயர்நிலை அலுவலர்கள் காரணம் கூறுகின்றனர்.\nஆண்டுக்கு ரூ.2400 கோடி இழப்பு\nடீசல் விலை உயர்வு, அரசு போ���்குவரத்துக் கழகங்களில் வரவைவிட செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்துத்துறை ஒரு நாளைக்கு ரூ.6.58 கோடி இழப்பை சந்திக்க வேண்டிய அவல சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவு இனங்களுக்கு இடையிலான இழப்புத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துத்துறைக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஓய்வூதிய மாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசு அக்கோரிக்கைகளை கவனத்தில்கொள்ளவில்லை.\nஉரிய நிதி ஆதாரம் இன்றி தத்தளிக்கின்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை நியாயமானது ஆகும். நடப்பு 2017-18 நிதிநிலை அறிக்கையில், 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பணப் பலன்கள் உள்ளிட்ட 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த சுமார் 5500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால்தான் போக்குவரத்துத்துறையில் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.\nஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகை இந்த மாதம் வழங்கப்படாததால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. ஏப்ரல் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அறைகூவல் விடுக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றன.\nதமிழ்நாடு முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர்கள், பேருந்து பணிமனைகள் முன்பு தங்கள் குடும்பத்தினருடன் மூன்று நாட்களாக அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஓய்வூதியருக்கான பணப் பயன்களை உடனடியாக வழங்கக் கோரியும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் போக்குவரத்துத்துறைத் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.\nஎனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான நிதி ரூ.5500 கோடியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துத் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், ஓய்வூதியத்தை நம்பி வாழும் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்\" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோ���ித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விம���ன நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/09/smart-smashers.html", "date_download": "2019-09-22T18:35:51Z", "digest": "sha1:UYZDI22DJYRVUUV74X4D4SNU2SOIH4PN", "length": 2233, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கொழும்பு Smart smashers கிரிக்கெட் கழகம் ஆறாவது முறையாக நடாத்தும் விருது வழங்கும் விழா | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கொழும்பு Smart smashers கிரிக்கெட் கழகம் ஆறாவது முறையாக நடாத்தும் விருது வழங்கும் விழா\nகொழும்பு Smart smashers கிரிக்கெட் கழகம் ஆறாவது முறையாக நடாத்தும் விருது வழங்கும் விழா\nகொழும்பு Smart smashers கிரிக்கெட் கழகம் ஆறாவது முறையாக நடாத்தும் விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை (8) முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட முந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சபீக் ரஜாப்டீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதன் போது கொழும்பு மாவட்ட மக்களுக்கு செய்த சேவைகளுக்காக சபீக் ரஜாப்தீன் கௌரவிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-09-22T18:48:03Z", "digest": "sha1:F26CYKHETJUJ3OCYOBOZ5I4SIGIOTGYA", "length": 13407, "nlines": 167, "source_domain": "kallaru.com", "title": "தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome செய்திகள் இந்தியா தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு\nதெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு\nதெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு\nதெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகை தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரரா���னை தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்துள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.\nஇதையடுத்து, ஆளுநராக நியமிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவுக் கடிதத்தை தெலங்கானா பவன் அதிகாரி வேதாந்தகிரி தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார்.\nஇந்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப் 8) 11 மணியளவில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருக்கு அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சௌகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nபதவியேற்ற பின்னர் பின்னர், தனது தந்தை குமரி அனந்தன், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.\nஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழிசை சௌந்தரராஜனின் குடும்பத்தினர், தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nதமிழக அரசின் சார்பில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, வேலுமணி ஆகியோரும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ், ஏ.சி.சண்முகம், சரத்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nதெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழிசை, அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், தமிழகத்தில் இருந்து செல்லும் இரண்டாவது பெண் ஆளுநர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.\nஏற்கெனவே, தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதி வெங்கடாசலம் கேரள மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postநொய்யல் அருகே பொதுப்பணித்துறை பணியாளர் மர்ம சாவு Next Postமுள்ளங்கியிலும் பிரியாணி செய்யலாம் தெரியுமா\nவாசகர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-march-19-th-2019-tuesday-024769.html", "date_download": "2019-09-22T19:11:34Z", "digest": "sha1:ECU7U3G5VLIDHLY5SANHYPCPUXRIQWMX", "length": 28233, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைல இருந்து போதாத காலம் ஆரம்பிச்சிடுச்சு... எப்படி நடந்துக்கணும்? | Daily Horoscope For March 19 th 2019 Tuesday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n18 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n1 day ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n1 day ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n1 day ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews எல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் ப��ச்சு\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைல இருந்து போதாத காலம் ஆரம்பிச்சிடுச்சு... எப்படி நடந்துக்கணும்\nஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய புதிய முயற்சிகள் மூலம் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய தொழிலில் உங்களுக்கு இருக்கின்ற கூட்டாளிகளால் உங்களுக்குத் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருங்கள். உறவினர்களிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருங்கள். வியாபாரத்தில் உடன் பணிபுரிகின்ற பணியாளர்களிடம் கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிக்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: தன் ஐந்து வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து 60 முறை கத்தியால் குத்தி கொன்ற தந்தை\nதொழில் சார்ந்த பயணங்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வேலையில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களுடைய பணியாளர்களால் சின்ன சின்ன மன வருத்தங்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nமனதுக்குள் நிறைத்து வைத்திருக்கும் செயல்களை மிகச்சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் உங்களுககு அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முக்கியப் பிரமுகர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். தந்தையின் வழியில் உறவுகள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் நிலவும். நீங்கள் எதிர்பாராத பொருளாதார லாபங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nகுடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருகின்ற போது உங்களுக்குத் தேவையான வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவுகள் வந்து சேரும். தொழில் எதிரிகளால் உங்களுக்கு இருந்துவந்த தொல்லைகள் மறையும். வீட்டுக்குத் தேவையான பொருள்சேர்க்கைகள் உண்டாவதற்கான வாய்பபுககள் உண்டாகும். நண்பர்களைச் சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nமன உறுதியுடன் செயல்படுவீர்கள். பெற்றுார்களின் வழி உறவினர்களால் நீங்கள் எதிர்புார்த்த சுப செயல்கள் கைகூடி வரும். உடன் பிறந்த சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தொழிலில் திருப்தியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம்அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: சுயஇன்பம் பண்ணாம இருக்க முடியலயா அத நிறுத்தறது ஏன் கஷ்டம் அத நிறுத்தறது ஏன் கஷ்டம்\nநீங்கள் செய்கின்ற காரியங்கள��ல் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களினால் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.\nசிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்ற வாய்ப்பு உண்டாகும். தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகாரிகளுடைய ஆலோசனைகளைப் பயனுள்ளதாக இருக்கும். புதிய முயற்சிகளில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்பச்சை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய கனிவான பேச்சால் மற்றவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த காரியம் முடிய சற்று காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதை தவிர்த்துவிடுங்கள். விவசாயப் பணிகளில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற லாபம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nமனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தைரியமாக எதையும் முடிவு செய்வீர்கள். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் வீட்டில் கலகலப்பான சூழல்கள் உருவாகும். புதிய முயற்சிகள் உங்களுக்குச் சாதகமான முடிவைத் தரும். சக ஊழியர்களால் உங்களுக்கு இருநு்த மறைமுகத் தொல்லைகள் முடிவுககு வரும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுஐடய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nதிட்டமிட்ட காரியங்களை வெற்.றிகரமாகச் செய்து முடிப்பீர்குள். குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைகளைக் குட்டு நடப்பார்கள். நெருக்கமானவர்களால் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்க��ம். முக்கிய முடிவுகளில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். செய்கின்ற செயல்களில் சற்று கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nஎதிர்பாராத நேரத்தில் பணவரவு வந்து சேரும். மனதில் தைரியம் அதிகரிக்கும். திடீர் பயணங்களின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும்.அலுவலகத்தில் சக ஊழியர்களுடைய செயல்பாடுகளால் தலையிட வேண்டாம். புதிய ஆடை, ஆபரங்கள் வாங்குகின்ற யோகங்கள் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: ரத்த அழுத்தம் வெள்ளையாக இருப்பவருக்கு அதிகம் வருமா\nதாய்வழியில் உறவுகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல்கள் நிலவும். சிலருக்கு அவ்வப்போது, பழைய நினைவுகளால் மனதுக்குள் குழப்பங்கள் நேரும். தொழில் சார்நு்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் தான் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nஇஷ்ட தெய்வ அருளை தன்வசம் வைத்திருக்கும் ராசி எது தெரியுமா\nகுருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nஇன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஇந்த வாரம் முழுக்க உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படியிருக்கும்\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nஇந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\nஅதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் அஷ்டலட்சுமிகள் எந்த ராசிப்பக்கம் இருக்குனு தெரியுமா\nகுருவின் முழு ஆசிர்வாதம் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் இவர்தான்...\nபுதனின் அருளைப் பெற்று ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன்\nMar 19, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/yoga-asanas-with-images/preventing-hart-attacks-apana-vayu-mudra-118111900048_1.html", "date_download": "2019-09-22T18:45:25Z", "digest": "sha1:32VOXVYJHYLRZJ6VFGNWYTWHXL6EDA2O", "length": 12856, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுக்கும் அபான வாயு முத்திரை...! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுக்கும் அபான வாயு முத்திரை...\nநமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து, ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.\nஇந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 40 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட குணப்படுத்தும். இதனால் இதற்கு “மிருத்யு சஞ்சீவி” என்று பெயர்.\nஇது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும். இதை செய்வதால் உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறையும். நெஞ்சு படபடப்பு குறையும்.\nவாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரனம் கி��க்கும். மூலநோய் குணமாகும். உடலில் கழிவுகளை வெளியேற்றும். உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.\nசிறிநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி, சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும். இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும்.\nஇருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் அது நீங்கி நெஞ்சு வலி குறையும். இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் இருதயம் பலப்படும்.\nநாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்களை ஊன்றியபடியோ, தரை விரிப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தோ செய்யலாம். ஆனால், படுத்துக் கொண்டு செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த முத்திரை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nகாலை, மாலை இருவேளையும் 15-40 நிமிடங்கள் வரை செய்யலாம். சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் செய்ய வேண்டும். வாந்தி, பேதி பிரச்சனை இருக்கும்போது செய்யக் கூடாது.\nரிப்பன் வெட்டவும், கொடி அடைக்கவும்தன் முதல்வரா\nஇதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்....\nமாரடைப்பு வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...\nஇதயத்துக்கு ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை...\nபொருளாதார பற்றாக்குறைகள் விரைவில் நீக்கும் குபேர முத்திரை...\nஇதில் மேலும் படிக்கவும் :\nஅபான வாயு முத்திரை. முத்திரைகள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14466", "date_download": "2019-09-22T19:14:30Z", "digest": "sha1:XVEO3N7KPSBWWMVGDOMSDF7EFL4VJUGB", "length": 20683, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "விதிசமைப்பவர்கள்- கடிதம்", "raw_content": "\n« காந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்\nகுழந்தைகளிடம் சராசரித்தனத்தை சுட்டிக்காட்டாமல் சிறந்த இலட்சியங்களையும் படைப்பாளிகளையும் சுட்டிக்காட்டவேண்டும் என்றும் அவர்கள் அந்தவகையில் தங்கள் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வழிநடத்த வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். நல்ல விடயம். ஒரே ஒரு கேள்வி. அதை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் செய்கிறீர்களா\nஇரு குழந்தைகளிடமும் அதை மட்டும் தான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் செல்லும் பாதையும் பொதுவான சராசரி பாதை அல்ல. அவர்களுக்கு உண்மையான ஆர்வம் உடைய துறைகள்தான். அதில் அவர்கள் எதை இழந்தாலும் அது சரியே என்றே சொல்லியிருக்கிறேன். அதற்கு மேல் அவர்கள் அடையும் வெற்றி அவர்களின் திறமையும், சூழலும் கொடுப்பது.\nஇதைவிடவும் என்னை உத்வேகப் படுத்திய ஒன்றை இதுவரை தரிசித்ததில்லை.\nஉழைப்பாளி இச்சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பின் பகுதி. படைப்பாளி அதன் வளரும் நுனி. – இந்த ஒரு வார்த்தையில் ஒரு உலகம் திறந்து கொண்டது. இது தெரியாததல்ல. ஆனால், internalize செய்து கொண்டதில்லை.\nவெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால் – power mongering குழுவில் நானும் ஒருவன். ஆனால், கொஞ்சம் படைப்பூக்கம் உள்ள என்று வகைப் படுத்துவேன். எங்கள் பாஷையில் சொன்னால், “state of art which has not yet become science”. என்னும் வித பரிசோதனைகளை மேற்கொண்டதுண்டு. அதற்கான ஒரு அங்கீகாரமோ/பலனோ கிடைக்கவில்லை என்று சோர்ந்தும், புலம்பியும் இருக்கிறேன். சொல்லப் போனால் ஒரு victim syndrome. அங்கீகாரத்தையும், பலனையும் எதிர்பார்க்கும் மனநிலையை ரமணர் கொண்டு விரட்ட முயற்சித்திருக்கிறேன் – முழுமையாக முடியவில்லையாதலால், சோர்வு வந்து கவ்விக் கொள்ளும் கணங்கள் பல.\nஒரு தற்கொலை கணத்தில் நீங்கள் ஒரு புழுவைக் கண்டு உத்வேகம் கொண்ட கணம் இன்று என்னுள்.\nவாழ்வின் ஒரு கணமும் சோர்வு என்னை வந்தடையலாகாது.. தீவிரமான செயலே என்னைச் செலுத்தும் என்று நம்பித் துவங்குகிறேன் இக்கணம்.\nஅந்த வாழ்க்கையே நான் உங்களுக்குச் செலுத்தும் காணிக்கை. நன்றி ஐயா..\nதங்களுடைய விதிசமைப்பவர்கள் கட்டுரை படித்தேன். எனக்கும் இருந்த சந்தேகம். விவாதகுழுமத்திலும் முன்பு இந்த கேள்வியை எழுப்பி இருந்தேன். பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. அயன் ராண்ட் குறித்து விவாத குழுமத்தில் நீங்கள் சொல்லியிருந்ததை நான் கவனிக்கவில்லை.\nஇன்னொரு கேள்வியையும் அந்த பதிவில் கேட்டிருந்தேன். தனது திறமையால் ஒருவர் அதிகமாக பொருளீட்டுவதை தவறென்று சொல்ல முடியுமா சொல்ல முடியாது என்றால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாகுமல்லவா\nஎன்னால் விதி சமைப்பவர்களிலிருந்து இன்னும் கவனத்தை மீட்டுக் கொள்ள முடியவில்லை.\nமனம் அதன் ஓட்டங்களுக்குள்ளேயே சுழன்று சுழன்று வருகிறது.\nசராசரிகளாக மட்டுமே வாழ்ந்து பழகியோர்..,\nஅவ்வாறு இருப்பதிலேயே ஒரு சோம்பலான இன்பம் கண்டு அதில் திளைத்தோர்..,\nதொடக்கத்த���ல் உற்சாகமாக இயங்கிவிட்டுக் காலப் போக்கில் தங்கள் செயலூக்க மனநிலையிலிருந்து நகர்ந்து போய் விட்ட காரணத்தால் தொடர்ந்து இயங்கி வருபவர்களையும் சாதனை படைத்து வருபவர்களையும் ஏளனம் செய்வோர் என அந்தக் கூட்டத்தால் இக் கட்டுரையின் வாசகங்களை நேர்மையான புறவயப் பார்வையோடு உள்வாங்கிக் கொள்ள முடியாதுதான்.\n//நான் என் இளமையில் எழுத்தை என் இடமாக எடுத்துக்கொண்டு அதற்காக பிற அனைத்தையும் கைவிட முடிவெடுத்தபின் இத்தனை வருடங்களில் எனக்கு எவ்வளவு அறிவுரைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆச்சரியத்துடன் நினைத்துக்கொள்கிறேன்.//\nஜெ.எம்…நீங்களாவது இளமையில் செயல்படத் தொடங்கி இப்படிப்பட்ட பேச்சுக்களை எதிர்ப்பட்டீர்கள்.\nஉங்கள் அளவு படைப்பூக்கம்..திறன் போன்றவை இல்லாமல் போனாலும் குழந்தைப் பருவம் முதல் என்னுள் கனன்று கொண்டிருந்த எழுத்து வெளிப்பாட்டுக்கு வாழ்வின் ‘கடைக்கோட்காலையி’லாவது -ஓரளவு வடிகால் தந்து ஆசையைச் சிறிது தீர்த்துக்கொள்ளலாம் என்று லௌகீகக் கடமைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு ஏதோ என்னால் முடிந்த மொழியாக்கம்,வலை எழுத்து,கட்டுரை எனச் செயலாற்ற முற்படும் எனக்கும் எத்தனை வகையான கேலியும் கிண்டலும் பரிகாசமும் எதிர்வினையாகக் கிடைக்கிறது தெரியுமா…\nஇப்படிக் கண் விழித்து இரவெல்லாம் எழுதி என்ன கிடைக்கப் போகிறது..\nபென்ஷன் வருகிறது..ஹாய்யாக இருந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் எதற்கு இதையெல்லாம் சுமக்கிறீர்கள்…\nசும்மா இருப்பதை விட அவ்வாறான வாசிப்பும் எழுத்தும் உழைப்பும் தரும் அளப்பரிய ஆத்ம திருப்தியின் ஒரு சிறு திவலையைக் கூட அவர்கள்சுவைத்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது(வாலிழந்த நரிக்கதைதான்)\nஎன்னைப் போன்றவர்களால் இனி ஒரு விதி சமைக்க முடியாமலும் கூடப் போகலாம்..ஆனாலும் விதி சமைக்கும் மன எழுச்சியை உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் முக்கியம்தானே\nரஸ்கோல்நிகோவ் தன்னை விதி சமைப்பவனாக நினைத்துக் கொண்டு எழுதிய கட்டுரையை – அதன் தூண்டுதலே தொடர்ந்த அவனது செயலுக்கு நியாயம் கற்பிக்கக் கடைசி வரை அவனை உந்தித் தள்ளியதைப் பொருத்தமான இடத்தில் நினைவுகூர்ந்திருக்கும் திரு கிருஷ்ணனுக்கு நன்றி.\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nTags: கலாச்சாரம், கேள்வி பதில���, சமூகம்.\nசாகித்ய அக்காதமி நடுவர்கள் - ஆக்டோபஸ்கள்\nஇந்திய நாயினங்கள் - தியோடர் பாஸ்கரன்\nபத்மநாபனின் சொத்து- கடிதம் வருத்தம்\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2011/08/blog-post.html", "date_download": "2019-09-22T19:07:42Z", "digest": "sha1:HVJMDB5IBTHFHP6BKTDAD46HYO7NQSTJ", "length": 13470, "nlines": 210, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி", "raw_content": "\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி\nமேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.\n1. அமைதியான கிராமச் சூழல்.\n2. போதுமான கட்டட வசதி.\n3. சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.\n4. கணினி பயிற்சி வகுப்புகள்.\n5. ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.\n6. பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.\n7. ஓவியப் பயிற்சி வகுப்புகள்.\n8. விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.\n10. தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.\n11. மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.\n12. மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.\n13. வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Dairy). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).\nமாதிரி வகுப்பறை (Model Classroom)\n1. மாணவார்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.\n2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.\n3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.\n4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.\n8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.\n10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்.\n11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.\n12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.\n13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.\n14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.\n15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.\n16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.\n17. உயர் தர தள அமைப்பு.\n18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.\n19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.\n20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி\nஇப்பள்ளியின் தலைமையாசிரியை ,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ செல்வங்களை கல்விச்சோலை மனதார பாராட்டுகிறது .\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள���ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%20police", "date_download": "2019-09-22T19:34:31Z", "digest": "sha1:YZBI5EAVFAKUAWLSUMD2XAM3U7GK5KDR", "length": 11302, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search police ​ ​​", "raw_content": "\nஎரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மீண்டும் வெடித்தது மஞ்சள் சட்டை போராட்டம்\nபிரான்ஸ் நாட்டில் மீண்டும் வலுத்துள்ள மஞ்சள் சட்டை போராட்டம் அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக பிரான்சில் மஞ்சள் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த இந்தப் போராட்டம் தற்போது...\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் - மாணவர் மீது புகாரளித்திருந்த கல்லூரி முதல்வர்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் போலீசார் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் வெங்கடேசனின் மகனான உதித் சூர்யா, தனக்கு பதில் வேறு ஒருவரை தேர்வெழுதவைத்து கல்லூரியில் சேர்ந்ததுள்ளதாக...\nகுடிபோதையில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்\nதிருப்பூரில் குடிபோதையில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவனைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர். கோல்டன் நகர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான கந்தசாமி, வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்துள்ளான். வீட்டில் வேறு யாரும்...\nபேரணியாக வரும் விவசாயிகள் - போலீஸ் குவிப்பு\nகடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தும் திட்டத்துடன் பேரணியாக வரும் நூற்றுக்கணக்கான விவசாயிகளை தடுத்து நிறுத்தும் திட்டத்துடன் டெல்லி-உத்தரப் பிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள நதிகளை தூய்மைப்படுத்த வேண்டும், நதிகளில்...\nஒட்டன்சத்திரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த நகராட்சியில் வருவாய் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கிருஷ்ணன் என்பவர் மக்களிடம் அதிகப்படியாக பணம் கேட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு...\nவிடிய விடிய பப்ஜி விளையாண்ட மாணவர்கள் மிஸ்சிங்..\nகோவை சூலூரில் விடிய விடிய வீட்டில் அமர்ந்து பப்ஜி விளையாடிய மாணவர்கள் இருவர் வீட்டில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமானப்படை வீரர்களின் வாரிசுகள் பப்ஜிக்கு அடிமையானதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கோவை சூலூர்...\nதனது மகன், மகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த போலீஸ் அதிகாரி\nடெல்லியில் போலீஸ் பயிற்சி முகாமில் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுக்கு துப்பாக்கி பயிற்சி அளிப்பது போன்ற வீடியோ வைரலானதையடுத்து அந்த போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்படும் கிங்ஸ் வே முகாமில்...\nபெண் பொறியாளர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசென்னை அம்பத்தூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த இளம்பெண், பணிக்குச் சேர்ந்த 2-வது நாளிலேயே அந்த நிறுவனம் அமைந்துள்ள 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். திருச்சியைச் சேர்ந்தவர் தனிதா. 24 வயது இளம் பெண்ணான இவர் அம்பத்தூரில்...\nகாரணமின்றி பெற்றோர் அடித்ததால் 8 வயது சிறுவன் விபரீத முடிவு\nஉக்ரைன் நாட்டில் தினசரி பெற்றோரிடம் அடிவாங்கிய 8 வயது சிறுவன் 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். தலைநகர் கிவ் நகரத்தில் உள்ள ஆன்���ன் என்ற அந்தச் சிறுவனை, அவனது பெற்றோர் காரணமின்றி அடிக்கடி அடித்து வந்ததாக...\nகுடும்பத்தினர் முன்னிலையில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை\nசென்னை திருவல்லிக் கேணியில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடியை குடும்பத்தினர் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள் அவரது மூளையை வெட்டி தட்டில் வைத்து விட்டுச் சென்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அரி என்ற...\n1965, 1971 தவறுகளை பாகிஸ்தான் மீண்டும் செய்ய வேண்டாம்\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய குடிநீர் இணைப்புகள்\nதமிழகத்துக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவர் கருணாநிதி - மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vilaiyaadu-vilaiyaadu-song-lyrics/", "date_download": "2019-09-22T18:12:20Z", "digest": "sha1:HSJXICWSZP6JGKTVU4UEKLLJFQNOYK5F", "length": 8282, "nlines": 211, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vilaiyaadu Vilaiyaadu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஷங்கர் மகாதேவன்\nஇசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : விளையாடு விளையாடு\nஆண் : வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது\nதைரியம் இருந்தா தோல்வி உனக்கேது\nகண்ண கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு\nகடவுள் எதிர வந்தாலும் கைய கோத்து விளையாடு\nஆண் : விளையாடு விளையாடு\nஆண் : ராஜாளிக்கு மரம் எதற்கு\nவானம் மேல கூடு கட்டு\nசூரியன் தான் நெத்தி பொட்டு\nஆண் : ராகோழிக்கு தூக்கம் எதற்கு\nரௌண்டு கட்டி வெளுத்து கட்டு\nகட்டம் கட்டி பொலந்து கட்டு\nஆண் : எவன் உன்னை தடுத்தாலும்\nஆண் : விளையாடு விளையாடு\nகுழு : விளையாடு விளையாடு\nஆண் : தடைய பார்த்தா அருவிங்க எல்லாம்\nதிரைய போட்டு கடல் அலைய\nஆண் : வலை எடுக்கும் நேரத்தில\nஆண் : ஏனியதான் வச்சாலும்\nஆண் : விளையாடு விளையாடு\nஆண் : வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது\nதைரியம் இருந்தா தோல்வி உனக்கேது\nகண்ண கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு\nகடவுள் எதிர வந்தாலும் கைய கோத்து விளையாடு\nஆண் : விளையாடு விளையாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.xhc-heater.com/ta/heated-grip-elements/51745860.html", "date_download": "2019-09-22T18:15:39Z", "digest": "sha1:TKU7OZMBEVR6IW24NA25SYBHTR42UNRF", "length": 15406, "nlines": 179, "source_domain": "www.xhc-heater.com", "title": "CE உடன் பனிப்பொழிவுக்கான சூடான கை பிடிப்புகள் China Manufacturer", "raw_content": "\n���ங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm\nவிளக்கம்:ஸ்னோப்ளோவருக்கான சூடான பிடியில்,CE உடன் பனிப்பொழிவுக்கான சூடான பிடியில்,சி.இ. உடன் ஹேண்ட் கிரிப் ஹீட் ஃபிலிம்\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் >\nபீங்கான் அடுக்கு மாடி வெப்பமாக்கல் அமைப்பு\nகழிப்பறை இடங்கள் வெப்பத்திற்கான வெப்பத் திரைப்படம்\nவிதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் >\nஊர்வன வெப்ப திண்டு >\nதனிப்பயனாக்கப்பட்ட வெப்ப கூறுகள் >\nஅகச்சிவப்பு Sauna வெப்ப திரைப்படம்\nமுகமூடிக்கு உடல்நலம் வெப்பம் திரைப்படம்\nதுணி துணிக்கு ஹீட் ஃபிலிம்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm >\nPipeGuard க்கான பனி உறை வெப்பத் பாய்\nDriveway மற்றும் Ramp வெப்பமூட்டும் ஐந்து பனி உறை வெப்பம் திரைப்படம்\nகூரை பாதுகாப்புக்காக பனி உறைதல் வெப்பம் திரைப்படம்\nவெளிப்புற வசதிக்கான பனி உறை வெப்பத் திரைப்படம்\nHome > தயாரிப்புகள் > முகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் > சூடான பிடிப்பு கூறுகள் > CE உடன் பனிப்பொழிவுக்கான சூடான கை பிடிப்புகள்\nCE உடன் பனிப்பொழிவுக்கான சூடான கை பிடிப்புகள்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\nநாங்கள் ஒரு தொழிற்சாலை, 21 வயதிற்கு மேற்பட்ட சிறப்பு உற்பத்தி வெப்பமூட்டும் கூறுகள், எங்களுக்கு நல்ல தரம் மற்றும் சிறந்த விலை உள்ளது. தொடர்புக்கு வருக. குளிர்காலத்தில் நீங்கள் ஒரு பைக், ஸ்னோபிளவர் அல்லது மோட்டார் சைக்கிள் சவாரி செய்யும்போது, ​​குளிர்ச்சியை உணர்கிறீர்கள், நீங்கள் வெப்பமூட்டும் கைப்பிடியைப் பயன்படுத்தலாம், உங்கள் கைகள் இனி குளிர்ச்சியாக இருக்கட்டும்.உங்கள் இதயம் உங்கள் உலகத்தை சூடேற்றும்.\nஎங்கள் மோட்டார் சூடான கை ஸ்னோப்ளோவருக்கான வெப்பப் படத்தைப் பிடிக்கிறது\nநீங்கள் அந்த சிறந்த பிடியைத் தேடுகிறீர்களானால்-உங்கள் மோட்டார் சைக்கிளில் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், நீங்கள் விரும்பும் வசதியையும் தருகிறது, எங்கள் மோட்டார் சைக்கிள் கை வெப்பமயமாதல் பிடியில் உங்களுக்குத் தேவையானதுதான்.\nபோட்டி விலையுடன் 100% புத்தம் புதிய மற்றும் உயர் தரம்\nநீங்கள் ��ாலையில் செல்லும்போது குளிர்ந்த கைகள் உங்கள் வாழ்க்கையை ஒரு துயரமாக்குகின்றன என்றால், வெப்பத்தை உணர வேண்டிய நேரம் இது\nகுளிர்ந்த காலநிலையில் உங்கள் கைகளை சூடாக வைத்திருங்கள்\nஉங்கள் மோட்டார் சைக்கிள் ஹேண்ட்கிரிப்களின் கீழ் நெகிழ்வான, எளிதான பொருத்தம்\nஅனைத்து ஏடிவி உடன் வேலை செய்யுங்கள்\nஇனி கஷ்டப்பட வேண்டாம் - உங்கள் சூடான கைப்பிடி பிடியை இப்போது பெறுங்கள்\nஅனைத்து மோட்டார் சைக்கிள்.மோட்டர்பைக்.ஸ்னோபிளவர்.ஸ்னோமொபைல் மற்றும் ஆல்-டெரெய்ன் வாகனம் (ஏடிவி)\nஉள்ளீட்டு மின்னழுத்த ஏசி 12.5 வி\nஉயர் மின்னழுத்த எதிர்ப்பு 500Vac / 0.5mA / 2s\nமுன்னணி திரிபு ≥0.5Kgf / 1min\n2. முன்னணி: UL2468 # 20 கருப்பு பிவிசி இரட்டை வரிசை வரி, 340 மிமீ நீளம். வெளிப்படும் நீளம் 330 மிமீ (WEF)\n3. AMP - 61117-1 உடன் போதுமான 1-480318-0 இணைப்பு முனையங்களுடன்\nஎங்கள் தயாரிப்பு மீதான உங்கள் ஆர்வத்தை நாங்கள் பாராட்டினோம்\nதகவலுக்கு கீழே எங்களுக்கு ஆலோசனை வழங்கவும். எங்கள் குறிப்புக்காக மற்றும் உங்கள் சிறந்த வெப்பமூட்டும் தீர்வைக் கண்டுபிடிக்க எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nதயாரிப்பு வரைதல் வரைவு (கிடைத்தால்)\nதயாரிப்பு வகைகள் : முகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் > சூடான பிடிப்பு கூறுகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசிறந்த 10 சிறந்த கை வெப்பமயமாதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகை வெப்பமான பரிசு தொகுப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nமீண்டும் பயன்படுத்தக்கூடிய நான்கு அங்குல கை வார்மர்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2000 எம்ஏஎச் ரிச்சார்ஜபிள் இரட்டை பக்க கை வெப்பமானது இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஸ்னோப்ளோவருக்கான சூடான பிடியில் CE உடன் பனிப்பொழிவுக்கான சூடான பிடியில் சி.இ. உடன் ஹேண்ட் கிரிப் ஹீட் ஃபிலிம் ஸ்னோப்ளோவருக்கான சூடான கை பிடியில் ஸ்னோமொபைல் சூடான பிடியில் பனிப்பொழிவு சூடான பிடியில் ஸ்கூட்டருக்கு சூடான கை பிடிப்பு ஃபுட்வார்மருக்கான சூடான இன்சோல்\nஸ்னோப்ளோவருக்கான சூடான பிடியில் CE உடன் பனிப்பொழிவுக்கான சூடான பிடியில் சி.இ. உடன் ஹேண்ட் கிரிப் ஹீட் ஃபிலிம் ஸ்னோப்ளோவருக்கான சூடான கை பிடியில் ஸ்னோமொபைல் சூடான பிடியில் பனிப்பொழிவு சூடான பிடியில் ஸ��கூட்டருக்கு சூடான கை பிடிப்பு ஃபுட்வார்மருக்கான சூடான இன்சோல்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 ShenZhen XingHongChang Electric CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/", "date_download": "2019-09-22T18:28:19Z", "digest": "sha1:J7UCUVHIIYAT4EN3O7A7EJYX54HKVMIU", "length": 5719, "nlines": 94, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews", "raw_content": "\nசிம்பிள் டிப்ஸ் முடி உதிர்வா கவலை வேண்டாம்\nவெந்தயக் கீரைத் துவையல் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nமூல நோய் வர காரணம் என்ன அறிகுறிகள் என்ன\nபுதினா கறிவேப்பிலைத் துவையல் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஉங்களுக்கு தெரியுமா மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் தீர்வு தரும் சிற்றரத்தை\nசிம்பிள் டிப்ஸ் முடி உதிர்வா கவலை வேண்டாம்\nவெந்தயக் கீரைத் துவையல் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nமூல நோய் வர காரணம் என்ன அறிகுறிகள் என்ன\nபுதினா கறிவேப்பிலைத் துவையல் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/devil-official-making-video/", "date_download": "2019-09-22T18:11:57Z", "digest": "sha1:2JWSBX3BPIYR54XJJNHASLAQI45CH652", "length": 2639, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Devi(L) - Official Making Video", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/14691-central-government-introduce-new-mobile-apps-for-money-transactions.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-22T18:09:14Z", "digest": "sha1:72NATKLIEQMAXE77CXKCOLJVMP4QZABV", "length": 10680, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆதார் எண் மூலம் மின்னணு பணப்பரிமாற்றம்... மத்திய அரசின் மொபைல் அப்ளிகேசன் | Central Government Introduce New Mobile apps for Money Transactions", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஆதார் எண் மூலம் மின்னணு பணப்பரிமாற்றம்... மத்திய அரசின் மொபைல் அப்ளிகேசன்\nரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை அரசு ஊக்குவித்து வரும் நிலையில், டெபிட், கிரெடிட் கார்டுகள், செல்ஃபோன் ஆகியவை ஏதுமின்றி பணப் பரிவர்த்தனை செய்வதற்கான செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.\nஅதன்படி, வணிகர்களிடம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திலான செல்ஃபோன் இருக்க வேண்டும். அதில் Adhaar Payment APP என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. வாடிக்கையாளர் தனது ஆதார் எண்ணை ஒருமுறை வணிகரின் செல்ஃபோனில் இந்தச் செயலியில் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, அந்த வணிகரிடம் பொருள் அல்லது சேவையை வாடிக்கையாளர் பெறும்போது, அதற்கான தொகைக்கு வணிகரின் செல்ஃபோனில் ஆதார் செயலியைத் திறந்து, தனது கைவிரல் ரேகையைப் பதிவிட்டால் போதும். அவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து வணிகருக்குச் சேர வேண்டிய தொகையை பரிமாற்றம் செய்து விடலாம். ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைரேகை மூலம் இந்த பணப் பரிவர்த்தனை நடைபெறும் என்பதால், மோசடி நடைபெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.\nஆதார் பேமென்ட் ஆப் என்ற செயலி மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்கவும், சேவைகளைப் பெறவும் வாடிக்கையாளரிடம் செல்ஃபோன்கூட தேவையில்லை. டெபிட், கிரெடிட் கார்டு, ரொக்கம் ஏதும் தேவையில்லை என்று அடையாள அட்டை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 40 கோடி இந்தியர்களின் ஆதார் எண், அவர்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பரிவர்த்தனை எளிது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வங்கிக் கணக்குள்ள மேலும் 40 கோடி பேரை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்போது ரொக்கத்துக்கு மாற்றாக கருதப்படும் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் POS கருவிகளின் தேவை பெருமளவு குறைந்து விடும் என்றும் மத்திய அரசு கருதுகிறது.\nஇந்திய மீனவர்கள் 220 பேரை விடுவித்தது பாகிஸ்தான்\nவானொலி நிகழ்ச்சியில் பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்... காங்கிரஸ் வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n652 இணையதளங்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை\nமத்திய அரசுடன் இணக்கம் ஏன்\nபலவீனமான எதிரிகளால் கதாநாயகனாக வலம் வரும் மோடி\nஅச்சுறுத்தும் ரான்சம்வேர் - உங்கள் கணினியில் எதையெல்லாம் திறக்க கூடாது\nரான்சம்வேர் - பணம் பறிக்கும் புதிய வைரஸ்\nபாடாமல் பாடிய ஜஸ்டின் பீபர்...ரசிகர்கள் ஏமாற்றம்\nஆதார், பான் எண் இணைப்புக்கு எளிய வழி\nநமஸ்தே சொன்ன ஜஸ்டின் பீபர்\nஇந்தியா வந்தார் மகாராஜா ஜஸ்டின் பீபர்...\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய மீனவர்கள் 220 பேரை விடுவித்தது பாகிஸ்தான்\nவானொலி நிகழ்ச்சியில் பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்... காங்கிரஸ் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/14611-shiva-keshavan-grabs-gold-at-asian-luge-championship.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-22T18:11:15Z", "digest": "sha1:FPZNOYZURM5DT7TK44D64MZJ7EEVMKDC", "length": 7217, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிய சாம்பியன்ஷிப் பனிச்சறுக்குப் போ���்டி தங்கம் வென்ற இந்திய வீரர் | Shiva Keshavan grabs gold at Asian Luge Championship", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஆசிய சாம்பியன்ஷிப் பனிச்சறுக்குப் போட்டி தங்கம் வென்ற இந்திய வீரர்\nஜப்பானில் நடைபெற்ற ஆசிய லஜ் சாம்பியன்ஷிப் பனிச்சறுக்குப் போட்டியில் இந்திய வீரர் சிவ கேசவன் தங்கப் பதக்கம் வென்றார்.\nஜப்பான் நாட்டில் உள்ள நகனோ நகரில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியில் இந்திய அணி சார்பாக 35 வயதான சிவ கேசவன் கலந்துகொண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட சிவ கேசவன் பந்தய இலக்கை ஒரு நிமிடம் 39 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். முன்னதாக கடந்த வாரம் பயிற்சியின்போது சிவ கேசவன் காயம் அடைந்திருந்தார்.\nஇதுபற்றி அவர் கூறியதாவது ‘கடந்த வாரம் பயிற்சியின்போது காயம் அடைந்ததாகவும் எனினும் மனந்தளராமல் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆசியப் போட்டியில் தங்கம் வென்ற சிவ கேசவன் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்\nபாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு.... பிறப்புச் சான்றிதழுக்கு மாற்று வாய்ப்புகள்\nதிமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : Asian luge championship , shiva keshavan grabs gold , ஆசிய சாம்பியன்ஷிப் பனிச்சறுக்குப் போட்டி , சிவ கேசவன் , தங்கம் வென்ற இந்திய வீரர்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை வி��ாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு.... பிறப்புச் சான்றிதழுக்கு மாற்று வாய்ப்புகள்\nதிமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/defeat?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T18:09:49Z", "digest": "sha1:TIGTTV6GUI37AUOHF6WE5VII5DJAIWA2", "length": 8308, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | defeat", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஇன்று மாலை ஓய்வை அறிவிக்கிறாரா தோனி - கோலியின் ட்வீட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்\nமகளிர் டி-20: ஆஸி. வீராங்கனை அபார சாதனை\nபெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து \nஇந்தோனேஷியா ஓபன் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிவி சிந்து\nவிம்பிள்டன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியன் ஆனார் ஜோகோவிச்\n“30 நிமிட மோசமான ஆட்டம் கோப்பை கனவை தகர்த்தது” - ரோகித் உருக்கம்\nவிராட், ரோகித் போராட்டம் வீண் - இங்கிலாந்து அணி வெற்றி\nஇந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை செய்ய நினைத்தேன்: பாக். பயிற்சியாளர் தகவல்\nஅதிமுக 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதா \nகாங்கிரஸ் கோட்டை அமேதியை ஸ்மிருதி இரானி கைப்பற்றியது எப்படி\nதோல்விக்குப் பொறுப்பேற்று ஒடிஷா காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா\n“மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை” - ராகுல் காந்தி\nபாண்ட்யா விளாசலில் வென்றது மும்பை: கேள்விக்குறியானது பெங்களூரின் அடுத்த சுற்று\n“பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்ற எதையும் செய்வோம்” - கெஜ்ரிவால்\nஇன்று மாலை ஓய்வை அறிவிக��கிறாரா தோனி - கோலியின் ட்வீட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்\nமகளிர் டி-20: ஆஸி. வீராங்கனை அபார சாதனை\nபெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து \nஇந்தோனேஷியா ஓபன் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிவி சிந்து\nவிம்பிள்டன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியன் ஆனார் ஜோகோவிச்\n“30 நிமிட மோசமான ஆட்டம் கோப்பை கனவை தகர்த்தது” - ரோகித் உருக்கம்\nவிராட், ரோகித் போராட்டம் வீண் - இங்கிலாந்து அணி வெற்றி\nஇந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை செய்ய நினைத்தேன்: பாக். பயிற்சியாளர் தகவல்\nஅதிமுக 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதா \nகாங்கிரஸ் கோட்டை அமேதியை ஸ்மிருதி இரானி கைப்பற்றியது எப்படி\nதோல்விக்குப் பொறுப்பேற்று ஒடிஷா காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா\n“மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை” - ராகுல் காந்தி\nபாண்ட்யா விளாசலில் வென்றது மும்பை: கேள்விக்குறியானது பெங்களூரின் அடுத்த சுற்று\n“பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்ற எதையும் செய்வோம்” - கெஜ்ரிவால்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:13:04Z", "digest": "sha1:A4VLXSIZ6XRS2SLJWZOAMIP3ALMPXV5T", "length": 4534, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "ஸ்ரீ ராமோதந்தம் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → ஸ்ரீ ராமோதந்தம்\nகற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்\nஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்து���்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.\nவடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்\nவரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/learning", "date_download": "2019-09-22T18:27:31Z", "digest": "sha1:KJGTA4DQWQ2HYOMWUXQYP6TQPMORYUVU", "length": 9191, "nlines": 56, "source_domain": "www.sangatham.com", "title": "கல்வித்தொடர்கள் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → கல்வித்தொடர்கள்\nகாசுக்காக கல்வியை விற்கும் இக்காலத்தில், கல்வி கற்பிப்பதையும் கற்பதையும் ஒரு கலையாக கருதிய நம் முன்னோர்களின் மொழிகள் நமக்கு அந்நியமாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. நால்வகையாக வாழ்வின் பயனை பெரியோர் கூறுவர், அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு ஆகிய அந்த நான்கு குறிக்கோளுக்கும் கல்வி அவசியம். வெறும் செல்வத்திற்காக மட்டும் அன்று என்று உணர்ந்தால் உண்மையான கல்வியை அடையலாம்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nசமஸ்க்ருதத்தில் இறந்த கால வினைச்சொற்களை மிக எளிதாக உபயோகிக்க ஒரு வழி இருக்கிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும் ஒரே வகையில் வருமாறு வினைச்சொற்களை அமைக்க முடியும். இந்தப் பகுதியில் எளிய முறையில் இறந்தகால சொற்களைப் பற்றியும், அதிகம் – குறைவு, உயரம் – குள்ளம் போன்ற ஒப்பீட்டுச் சொற்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nசமஸ்க்ருதத்தில் பலவற்றைப் பற்றியும் கேள்வி எழுப்புவது எப்படி காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி இந்த பகுதியில் இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\nவடமொழியில் உரையாடுங��கள் – 2\nமுதற் பகுதியில் அறிமுகம் செய்து கொள்வது போன்ற எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை பயின்றோம். இந்த பகுதியில் சில அடிப்படை வாக்கியங்கள், வினைச்சொற்கள், நாள், கிழமை ஆகியவற்றைப் பற்றி காணலாம்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 1\nஇலக்கணத்தினுள் நுழையாமல் எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை கொண்டு சமஸ்க்ருதத்தில் முதலில் பேசக் கற்றுக்கொள்ள இத்தொடர் உதவும். இந்த பாடத்தில் உள்ள வாக்கியங்களை பல முறை படித்தும் எழுதியும் பழகிக் கொள்வது நல்லது. சமஸ்க்ருத சொல்லமைப்புகள் மேலும் சிலவற்றை இந்த பகுதியில் தொடர்ந்து காணலாம்.\nதமிழில் வேற்றுமை உருபுகள் என்று ஆறு உண்டு.. ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன. ஒரு வாக்கியத்தில் ராமன் என்கிற சொல்லை, ராமனை, ராமனால், ராமனுக்கு, ராமனின், ராமனது, ராமன்கண் என்று வெவ்வேறு வகைகளில் அமைக்கலாம். சமஸ்க்ருதத்தில் இதே போல ஏழு வகையான வேற்றுமை உருபுகள் உண்டு… இதற்கு விப4க்தி (विभक्ति) என்று பெயர்.\nசமஸ்க்ருதத்தில் சுமார் இரண்டாயிரம் வினைச்சொற்கள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப் படுகிறது. இதில் ஒவ்வொரு வினைச்சொல்லும் ஒரு வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிறது. வேர் சொல்லை தா4து, தா4து ரூபம் என்று சொல்வார்கள். இந்த வேர்சொல்லுடன் வேறு சில எழுத்துக்களை முன்னும் பின்னும் இணைப்பதன் மூலம், தன்மை முன்னிலை படர்க்கை போன்ற இடங்கள், ஒருமை – பன்மைகள், காலங்களைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் உருவாகின்றன. முந்தைய பதிவில் பட்2 என்ற தா4து – தி என்ற எழுத்தை சேர்ப்பதால் பட2தி… மேலும் படிக்க →\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nநாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்\nகொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்\nசமஸ்க்ருதம் ஒரு அசாதாரண மொழி\nவரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.7023/", "date_download": "2019-09-22T18:17:53Z", "digest": "sha1:I6S5SZ5KW3X3NV37CHIKOJPBVRDOZ5JJ", "length": 6357, "nlines": 196, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "நமது தள பதிப்பக புத்தகம் ���லுகை விலையில் | SM Tamil Novels", "raw_content": "\nநமது தள பதிப்பக புத்தகம் சலுகை விலையில்\nNEW20 என்ற இந்த Coupon code ஐ உபயோகித்து இருபது சதவித discount பெறுங்கள் மக்களே. இந்த சலுகை மூன்று நாட்களுக்கு மட்டுமே தளத்தில் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து புத்தகங்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும். கீழ்க்கண்ட லிங்க் கை உபயோகித்து தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம். அனைத்து நாடுகளுக்கும் இந்த சலுகை பொருந்தும்.\nமக்களே இந்த சலுகை விலை மூன்று நாட்களுக்கு மட்டுமே தேவை படுவோர் முந்துங்கள்\nNEW20 என்ற இந்த Coupon code ஐ உபயோகித்து இருபது சதவித discount பெறுங்கள் மக்களே. இந்த சலுகை மூன்று நாட்களுக்கு மட்டுமே தளத்தில் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து புத்தகங்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும். கீழ்க்கண்ட லிங்க் கை உபயோகித்து தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம். அனைத்து நாடுகளுக்கும் இந்த சலுகை பொருந்தும்.\nபுன்னகை பூக்கும் பூ(என்) வனம்-- கருத்து கேட்பு\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 26\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-14\nLatest Episode மாடிவீட்டு தமிழரசி... எபி 8\nகனவை களவாடிய அனேகனே - Teaser\nஇளமனசை தூண்டி விட்டு போறவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/these-markings-on-the-palm-are-said-to-be-blessings-from-shiva-and-vishnu-024857.html", "date_download": "2019-09-22T18:16:24Z", "digest": "sha1:WGCB5ZRIPLJYDLGXCU77IUGJ6UWOK3CZ", "length": 24581, "nlines": 189, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த சின்னங்கள் கையிலிருப்பவர்கள் சிவனின் ஆசீர்வாதத்தால் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்!உங்க கையில இருக்கா. | These markings on the palm are said to be blessings from Shiva and Vishnu - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n3 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n14 hrs ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n14 hrs ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n15 hrs ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nTechnology வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுக்கு புகைப்படங்களின் தரம் குறையாமல் பகிர்ந்து கொள்வது எப்படி\nNews ராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு\nMovies கன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த சின்னங்கள் கையிலிருப்பவர்கள் சிவனின் ஆசீர்வாதத்தால் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்\nநம் அனைவருக்குமே உடலில் பிறக்கும்போதே சில அடையாளங்கள் இருக்கும். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு அடையாளத்திற்கும் சாஸ்திரங்களின் படி ஒரு அர்த்தம் இருக்கும். குறிப்பாக நமது கையில் இருக்கும் சில அடையாளங்கள் சிவன் மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.\nஇந்த அடையாளங்கள் எளிதில் பார்க்கக் கூடியதாகவும் இருக்கலாம் சிலசமயம் பார்க்க முடியாததாகவும் இருக்கலாம். ஆனால் அந்த அடையாளத்திற்கான பலனை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள். இந்த பதிவில் உங்கள் கையிலிருக்கும் எந்தெந்த அடையாளங்கள் சிவன் மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதம் எனவும் அதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றும் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் கையில் முக்கோணம் அடையாளம் இருந்தால் அது உங்களுடைய சிறப்பு திறமையின் அடையாளமாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் கையில் முக்கோண சின்னம் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றியையும், புகழையும் குவிப்பீர்கள்.\nஇந்த அடையாளம் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் சிவனால் நேரடியாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சிவபெருமானின் திரிசூலம் எப்படி உலகை தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கிறதோ அதேபோல உங்கள் கையில் இருக்கும் திரிசூலம் உங்களை அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும். அணைத்து சவால்களையும் சந்திக்கும் சக்தி உங்களிடம் இருக்கும்.\nகையில் நட்சத்திர சின்னம் இருப்பவர்களுக்கு சில தனிப்பட்ட வித்தியாசமான திறமைகள் இருக்கும். உதாரணத்திற்கு வேதங்களை இவர்களால் எளிதாக படிக்க முடியும். இவர்கள் துறைசார்ந்த வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி வெற்றியை ஈட்டுவார்கள்.\nஉங்கள் கையில் வைரத்தின் சின்னம் இருந்தால் நீங்கள் நீங்கள் பல்வேறு வித்தியாசமான வழிகளில் வாழ விரும்புவீர்கள் பல பரிசோதனை முயற்சிகளை செய்வீர்கள். உங்க வாழ்க்கையில் எப்பொழுதும் சாகசத்திற்கான தேடுதல் இருக்கும்.\nMOST READ: எவ்வளவு கஷ்டமான வேலையா இருந்தாலும் ஒத்தையா நின்னு சாதிக்க இந்த ராசிகரங்களாலதான் முடியுமாம்..\nஉங்கள் கையில் பிறை வடிவம் இருந்தால் உங்களுக்கு உள்ளுணர்வு மிகவும் அதிகமாக இருக்கும். உங்களால் வருங்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணிக்க இயலும், மற்றவர்கள் சரியாக எடைபோடுவதில் வல்லவர்களாக இருப்பீர்கள்.\nஇந்த சின்னம் உங்கள் கையில் இருந்தால் உங்களால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடங்கல்களையும் கடந்து விடுவீர்கள். இந்த சின்னத்தால் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது.\nஉங்கள் கையில் இந்த சின்னம் இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தின் மீதும் மதத்தின் மீதும் அதிக நாட்டம் இருக்கும். உங்களுக்கு உங்களுடைய மதத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கும் அதேசமயம் மற்றவர்களை எப்பொழுதும் நேர்மறையாக அணுகுவீர்கள்.\nஇந்த சின்னம் உங்கள் கையில் இருப்பது உங்களுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டமாகும். இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் வாழ்க்கையில் நல்லதை மட்டுமே செய்வார்கள். ஆன்மீகத்திலும் உங்களுக்கு அதிக நாட்டம் இருக்கும்.\nMOST READ: தங்க நகை அணிந்த பெண் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது தெரியுமா\nபட்டாம்பூச்சி சின்னம் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் சிறந்த தலைவராக இருப்பீர்கள், அதேசமயம் மற்றவர்களுடன் சேர்ந்து சிறப்பாக வேலை செய்ய கூடியவராக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுவீர்கள். உங்கள் உடலில் வெவ்வேறு பாகத்தில் இருக்கும் பிறப்பு அடையாளங்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.\nஉங்கள் அடிவயிற்றில் பிறப்பு அடையாளங்கள் இருந்தால் நீங்கள் மிகவும் பேராசைக்காரராக இருப்பீர்கள். பணத்திற்கு அதிக முக்கியத்துவ��் கொடுக்க கூடாதென நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஆண்களுக்கு வாய்க்கு அருகில் பிறப்பு அடையாளங்கள் இருந்தால் அவர்கள் பணக்காரராக ஆவார்கள். அதேசமயம் பெண்களுக்கு இருந்தால் அவர்கள் மிகவும் மென்மையனவராகவும், அதிகம் பேசக்கூடியவராகவும் இருப்பார்கள்.\nஆண்களின் வலது கன்னத்தில் பிறப்பு அடையாளங்கள் இருந்தால் அவர்கள் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள். அதுவே பெண்களுக்கு இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.\nMOST READ: உங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் வீட்டில் பணமழை பொழிய நீங்க என்ன செய்யணும் தெரியுமா\nஆண்களுக்கு இடது கன்னத்தில் பிறப்பு சின்னங்கள் இருந்தால் அவர்கள் அதிக பணக்கஷ்டத்திற்கு ஆளாவார்கள். அதே பெண்களுக்கு இருந்தால் அவர்கள் எப்பொழுதும் மனஅழுத்ததில் இருப்பார்கள்.\nஆண்கள், பெண்கள் இருவருக்குமே மார்பு பகுதியில் பிரபு அடையாளங்கள் இருந்தால் அவர்களுக்கு அதிக பணக்கஷ்டம் ஏற்படும். மேலும் துரதிஷ்டம் அவர்களை துரத்தி கொண்டே இருக்கும்.\nஉங்கள் நெற்றியின் வலது புறத்தில் பிறப்பு அடையாளங்கள் இருந்தால் நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பீர்கள், அதேசமயம் சிறந்த மனஆற்றலுடன் விளங்குவீர்கள்.\nMOST READ: ஏம்ப்பா இந்த மூனு ராசிக்காரங்க யாருப்பா... எல்லார் உயிரையும் போட்டு வாங்குவீங்களாமே\nநெற்றியின் இடதுபுறத்தில் அடையாளங்கள் இருப்பது துரதிஷ்டத்தின் அடையாளமாகும். ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த இடத்தில் பிறப்பு அடையாளங்கள் இருப்பவர்கள் அதிக செலவழிப்பவராக இருப்பார்கள். இவர்களுக்கு பணத்தை எப்படி சேமிப்பது என்பதே தெரியாது அதனாலேயே இவர்கள் பல பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் கையில் தங்கச்சி கோடு எங்கு இருக்கிறது தெரியுமா அது கையில் இருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா\nஇந்த இடங்களில் மச்சம் இருந்தால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டேதான் இருப்பீர்களாம்...\nஇந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு நற்பெயரும், புகழும் எப்பொழுதும் கிடைக்காததாம் தெரியுமா\nமொத்தமிருக்கும் 11 வகை கட்டைவிரல் ரேகையில் உங்கள் ரேகை என்ன அதோட சிறப்பு என்னனு தெரிஞ்சிக்கோங்க...\nஉங்கள் திருமண ரேகையில் ஒளிந���திருக்கும் உங்களின் எதிர்கால ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஇந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nஉங்க விரலோட நீளம் உங்க விதியை எப்படி நிர்ணயிக்குது தெரியுமா\nஉங்கள் கைரேகையில் ஒளிந்திருக்கும் இந்த ஆறு ரகசியங்கள் என்ன தெரியுமா\nமுகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு பல 'தொடர்புகள்' இருக்குமாம் தெரியுமா\nமனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு எது தெரியுமா\nஇந்த ரேகை கையில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாம் தெரியுமா\nஉங்க ஆயுள்காலம் எவ்வளவு என்பதை உங்கள் நெற்றியில் இருக்கும் கோடுகளின் எண்ணைக்கையே சொல்லும் தெரியுமா\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/aadhis-new-film-clap/", "date_download": "2019-09-22T18:50:07Z", "digest": "sha1:FBJINR6VB25KUN7S63N6ZNALOKQNN4R4", "length": 19558, "nlines": 178, "source_domain": "tnnews24.com", "title": "இரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் \" கிளாப் \" திரைப்படம்....இந்த வருட இறுதியில் வெளியாகவுள்ளது. - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nஇரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் ” கிளாப் ” திரைப்படம்….இந்த வருட இறுதியில் வெளியாகவுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nதிட்டமிட்ட நேரத்துக்குள் படப்பிடிப்பை துரித வேகத்தில் நடத்துவதும், முடிப்பதும் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு மறைந்து போன திறமையாகவே ஆகி விட்டது என பல தயாரிப்பாளர்கள் ஆதங்கதோடு தங்கள் வலியை உணர்த்துகிறார்கள். ஆதி நடிப்பில் உருவாகும் “க்ளாப்” முற்றிலும் மாறுபட்ட செய்தியை கொண்டு உருவாகிறது.\nபிக் பிரிண்ட் pictures சார்பில் கார்த்திகேயன் தயாரிக்க, ஆதி நடிப்பில், பிருதிவி ஆதித்யா இயக்கத்தில்,உருவாகும் “க்ளாப்” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்ததை பற்றி படத்தின் தயாரிப்பாளர் B கார்த்திகேயன் பெருமிதத்தோடு கூறினார். ” எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி. இதன் மூலம் இந்த படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்ட படியே , துரித வேகத்தில் இதை செய்து முடித்ததற்கு இயக்குனர், பிருதிவி ஆதித்யா , மற்றும் அவரது குழுவினருக்கு என் மனமார்ந்த ப��ராட்டுகள் என்று கூறினார்.\nREAD பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியான கஸ்தூரி தன் வேலையை ஆரம்பித்தார்\nசிறப்பாக ஒத்துழைத்த கதாநாயகன் ஆதி, கதாநாயகி அகன்ஷா சிங், கிருஷ்ணா குரூப், நாசர், பிரகாஷ் ராஜ், முனீஸ்காந்த், மற்றும் எல்லோரும் இந்த பாராட்டுக்கு உரியவர்கள். அறிமுக இயக்குனர்கள் எல்லோருமே கதை சொல்லும் விதத்திலும், அதை நேர்த்தியாக படமாக்குவதிலும் திறமையானவர்களாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அதை திட்டமிட்டு, தரம் கெடாமல்.துரித நேரத்தில் முடிப்பது மட்டுமே அந்த இயக்குனரின் முழு திறமை. அந்த வகையில் இயக்குனர் பிரித்திவியை அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் என்கிற முறையில் எனக்கு பெருமை. நான், படமாக்கிய சில பகுதிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். செப்டம்பர் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக, ஏராளமான பொருட்செலவில் ஒரு தடகள மைதானத்தில் உருவாக உள்ளது.\nREAD காப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஒரு கட்ட படப்பிபடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் எல்லோரையும் பாராட்டுவது மிகையாக தோன்றினாலும் அந்த பாராட்டுக்கு உரியவர்கள் இந்தப் படத்தில் நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் .இசை ஞானி இளைய ராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பதே மிக மிக பெருமை. பிரவீன் குமார் ஒளிப்பதிவில், ராகுல் படத்தொகுப்பில், வைர பாலன் கலை வண்ணத்தில் , தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் “க்ளாப்” இந்த வருடத்தின் மிக மிக எதிர்பார்க்க படும் படம் என்றால் மிகை ஆகாது.\nதிமுகவின் மூத்த தலைவர் தற்கொலை...அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nஇலங்கையில் உள்ள அனைத்து அரபு மொழி பெயர்களையும் நீக்கவேண்டும் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றம்\nபோலி மருத்துவர், மருத்துவ முறைகேடுகளை சித்தரிக்கும் கதை...\" மெய் \" படம் 23ஆம் தேதி வெளியாகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleநீங்கள் தொழில் தொடங்க வேண்டுமா..…59 நிமிடத்தில் கடன் வழங்க மத்திய அரசு ரெடி.\nNext articleப.சிதம்பரம் வழக்கில் நடந்தது என்ன புட்டு புட்டு வைக்கும் எஸ்.ஜி.சூர்யா\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி \nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nஸ்டாலினை விமர்ச்சித்த பாஜக தொண்டர் கைது இந்து மதத்தை கொச்சை படுத்திய வீரமணியை கைது...\nசேலத்தில் அடிவாங்கியதே போதும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் பியூஸ் முட்டு கொடுத்தவர்கள் ...\nவிஜய்சேதுபதிக்கு ஆதரவாக பேச போயி SG சூர்யாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுகவினர்...\nகாவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது \nஇலங்கையில் உள்ள அனைத்து அரபு மொழி பெயர்களையும் நீக்கவேண்டும் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றம்\n#BREAKING மதமாறினார் நடிகர் சூர்யா அடுக்கடுக்கான தகவலை வெளியிட்டார் பாலசுப்ரமணிய ஆதித்யன் \nதுரைமுருகன் வெளியேற்றம் தேர்தல் முடிவுகள் நிறுத்திவைப்பு வேலூர் தேர்தலில் அதிரடி திருப்பம்...\nஒரு உயிரை கொடுத்து பல உயிரை காப்பற்றி இருக்கிறார் ராமலிங்கம் \nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nகாப்பான்’ படத்துடன் ‘மாஃபியா’ படத்தின் டீஸரும் வெளியாகவுள்ளது\nபயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவரும் தமிழ்நாடு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2592940.html", "date_download": "2019-09-22T18:20:32Z", "digest": "sha1:QAY4P3AVSBOTMIWNSAPEATMZ52VOXHZD", "length": 9022, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சிப்காட் நில எடுப்புப் பிரிவில் கணினி இயக்குநர் பணிக்கு அழைப்பு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nசிப்காட் ��ில எடுப்புப் பிரிவில் கணினி இயக்குநர் பணிக்கு அழைப்பு\nBy தருமபுரி, | Published on : 05th November 2016 08:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டத்தில் அமையவுள்ள சிப்காட் தொழில்பேட்டைக்கான நில எடுப்புப் பிரிவில், கணினி இயக்குநர் மற்றும் புள்ளிவிவரங்கள் தயாரிப்பவர் பணியிடத்துக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக நில எடுப்புக்கென தனி மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அலுவலகம் அமைக்கப்பட்டு, தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கணினி இயக்குநர் பணியிடங்கள் 3 உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்பணிக்கு தொகுப்பூதியம் ரூ.9 ஆயிரம். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியிவ் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதியன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.\nஇத்தகுதியைக் கொண்டோர் ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பம் எழுதி, குடும்ப அட்டை, ஜாதிச் சான்று, கல்வித் தகுதி, மாற்றுச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு வரும் நவ. 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியவை தனியே தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kumaran-pathipagam/kakitha-marangkal-10004198", "date_download": "2019-09-22T18:49:13Z", "digest": "sha1:44HMM3ED2UZC4NTDF73GGFJIXWYV3EDF", "length": 7191, "nlines": 169, "source_domain": "www.panuval.com", "title": "காகித மரங்கள் - பா.விஜய் - Kakitha marangkal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகாகித மரங்கள் - பா.விஜய்\nகாகித மரங்கள் - பா.விஜய்\nகாகித மரங்கள் - பா.விஜய்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாகித மரங்கள் - பா.விஜய் :\nபுலிகளின் புதல்வர்கள் (கவிதைகள்) - பா.விஜய் : ..\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்:கவிதைகள்.........\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய்\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய் : ..\nநிழலில் கிடைத்த நிம்மதி - பா.விஜய்\nநிழலில் கிடைத்த நிம்மதி - பா.விஜய் : கவிதைகள்..........\nமுறிந்த பனை - ராஜினி திராணம்\nமுறிந்த பனை - ராஜனி திராணம்:ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதுடன் சர்வதேசரீதியாக அங்கீகரிக..\nஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறைகளும்- மா.திருமலை:(இலக்கியம்)ஒரு மொழி இலக்கியத்தை,இன்னொரு மொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் ஒப்பிலக்கியம..\nகழகத்தின் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை)\nகழகத்தின் கதைஜெயலலிதாவை திமுகவில் சேர்க்க எம்ஜிஆர் வலியுறுத்தியதாகவும் ஆனால் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எனவும் கழகத்தின் கதை- அதிமுக தொடக்..\nதோற்றுவாய் - ம.செந்தமிழன் : அன்பே, ஆடாதிரு அசையாதிரு ..\nயாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்\nயாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்:இக்காலம் சிவத்தை ஆணென்றும் சக்தியைப் பெண்ணென்றும் அழைக்கிறது. எக்காலமும் சிவத்தை ஆணென்பதும் சக்தியைப் பெண்ணெ..\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்:கவிதைகள்.........\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய்\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய் : ..\nஒரு கூடை நிலா - பா.விஜய்\nஒரு கூடை நிலா - பா.விஜய்(கவிதைகள்) : 'கவிதைகள்'........\nநம்பிக்கையுடன் (1 & 2) - பா.விஜய்\nநம்பிக்கையுடன் - 1 & 2 - பா.விஜய் : கவிதைகள்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pattampuchi-pathipagam/maruthani-muthangal-10004006", "date_download": "2019-09-22T18:44:48Z", "digest": "sha1:7RPEZFSPHHA3D3MO5XPZNZLNABDW7CS3", "length": 7229, "nlines": 154, "source_domain": "www.panuval.com", "title": "மருதாணி முத்தங்கள் - Maruthani Muthangal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆதியில் வார்த்தை இருந்தது எனும் யோவான் அதிகாரத்திற்குள் புகுவோமெனில், அந்த வார்த்தை காதல் என்றிருந்திருக்க வாய்ப்புண்டு.\n‘காதல் காதல் காதல், காதல் போயின் சாதல்’ எனும் பாரதியின் கவிதை நீட்சி இன்று பார்க்கும் இடங்களில் எல்லாம் பற்றிப் படர்ந்து , கிளை பரப்பி நிழல் விரவிக்கிடக்கின்றன.\nமுத்தத்தில் உண்டோடி.. உன் முத்தம் என் முத்தம் என்பார் எழுத்தாளர் பாதசாரி. காதலும் அப்படித்தான். உன் காதல் என் காதல் என்ற பேதமேதுமற்றது காதல்.\nஉணர்வுகளின் எத்தனையோ ஆயினும் காதல் எனும் ஹார்மோன் மட்டும் வற்றாமல் மானுட நதியில் ஓடிக்கொண்டேருக்கிறது. அதில், பாலாவின் மருதாணி முத்தங்கள் எனும் சிறு படகும் மிதக்கிறது, வாசமாய்.\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்:ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிற கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய..\nதவழும்போதே ஓடச்சொல்கிற இந்த உலகத்தில் என் கைகளிலும் அவசரத்தின் ஆயுள்ரேகை ஆழமாக உள்ளது, குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நாம் தான்..\nநா.முத்துக்குமார் கவிதைகள் :இத்தொக்குப்பினும் இடம்பெறும் கவிதைகள்....பட்டாம்பூச்சி விற்பவன்.நியுட்டனின் மூன்றாம் விதி.குழந்தைகள் நிறைந்த வீடு.அனா ஆவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206325?ref=home-feed", "date_download": "2019-09-22T18:28:47Z", "digest": "sha1:EIRKE7Y4IXHOVZKRVULKZHC3X6MUX4MX", "length": 9714, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆசிரியர் கல்லூரிக்குள் நடக்கும் மோசமான செயற்பாடுகள் அம்பலம்! கொந்தளிக்கும் மாணவர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆசிரியர் கல்லூரிக்குள் நடக்கும் மோசமான செயற்பாடுகள் அம்பலம்\nஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்கள், இன்றைய தினம் வகுப்பு பகிஸ்கரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகல்லூரியின் காரியாலயத்தில் மது அருந்திய பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களை வெளியேற்றக்கோரியும், முறையாக சுத்தமான உணவு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே கல்லூரி வளாகத்தினுள் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nகல்லூரியில் சுகாதாரம் இன்றி சமையல் நடவடிக்கையில் மேற்கொள்வதாக ஆசிரிய பயிலுனர்கள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.\nகுறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றைய தினம் கொட்டகலை மற்றும் தலவாக்கலை பொது சுகாதார குழு மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் மூலம் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட சமையல் அறையை சீல் வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் நேற்று இரவு மற்றும் இன்று காலையும் முறையாக உணவு வழங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்தும் நீண்ட காலமாக கடமையாற்றும் கல்லூரியின் பதிவாளர் மற்றும் சக அதிகாரிகள் இருவரும் நேற்று இரவு காரியாலயத்தில் மது அருந்தியதால் குறித்த அதிகாரிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெர���வித்தார்.\nகுறித்த அதிகாரிகளுக்கு திம்புள்ள, பத்தனை பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும், பதிவாளரையும் அதிகாரிகளையும் ஸ்ரீபாத தேசிய கல்லூரியிலிருந்து வெளியேற்றும் வரையில் தொடர் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஆசிரியர் பயிலுனர் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/tag/a-r-murugadoss/", "date_download": "2019-09-22T19:10:09Z", "digest": "sha1:ASFDAWBIFTZEH3EV5NHY2IQBCQWTL3BE", "length": 19782, "nlines": 164, "source_domain": "cinemavalai.com", "title": "A.R.murugadoss Archives - Cinemavalai", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் ���ாபம்\nரஜினி கேட்ட சம்பளம் – அதிர்ந்த தயாரிப்பு நிறுவனம்\nரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை முடிவு செய்யும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகச்\nதர்பார் இரண்டாம் பார்வை வெளியானது – ரசிகர்கள் உற்சாகம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில்,காவல்துறை அதிகாரியாகவும் தாதாவாகவும் இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் தொடங்கும்போதே, தர்பார் என்ற தலைப்புடன் முதல்பார்வையை வெளியிட்டுவிட்டு படப்பிடிப்பைத் தொடங்கினர். அதன்பின்,படப்பிடிப்பில்\nஇணையங்களில் பரவும் தர்பார் படப்பிடிப்புக் காட்சிகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். தர்பார் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே,படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்த் காவல்துறை உடையணிந்து\nதர்பார் அப்டேட் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.இந்தப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தப்படம் பற்றிய புதியதகவல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் காலையில் கூறியிருந்தார். அதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதேநேரம் அஜித் நடித்துள்ள\nரஜினியின் அடுத்த படம் தயாரிப்பாளர் இவர்தான்\nரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிக���ரப்பூவமாக எந்தத் தகவலும் இல்லை. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் தற்போது நேர்கொண்டபார்வை இயக்கியிருக்கும் எச்.வினோத் ஆகியோர் ரஜினியின் பரிசீலனையில்\nரஜினிக்கு அடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் நாயகன் இவர்தான்\nதெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லுஅர்ஜூன். இவர் நடித்த சில படங்கள் தமிழில் குரல்பதிவு செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன. ஆனாலும் இவருக்கு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதற்காகப் பல இயக்குநர்களோடு பேசி வந்திருக்கிறார். இதுவரை சரியாக அமையவில்லை. ஞானவேல்ராஜா தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் நேரடித் தமிழ்ப்படமொன்றில் அல்லுஅர்ஜூன்\nதரணி ஆள வா தளபதி – விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் அழைப்பு\nஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதையொட்டி அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியாகவிருக்கிறது. அதனால் அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திரைப்படங்களுக்கு வடிவமைப்பு செய்யும் கிளிண்டன் என்பவர், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் எல்ல்லோரும் பயன்படுத்துகிற மாதிரியான ஒரு வடிவமைப்பை\nதர்பார் படப்பிடிப்பு குறித்து லைகா நிறுவனம் புதிய தகவல்\nரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. சுமார் முப்பத்தைந்து\nதர்பார் படப்பிடிப்புக் காட்சிகள் வெளிவரக் காரணம் இதுதான்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள். அந்தப் படப்பிடிப்பு காட்சிகளை கைபேசியில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்த், ���ோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது,\nதொடரும் தர்பார் திருட்டு – இப்படியும் இருக்குமோ\nரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது அந்தத் தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. இதனால், தற்போது மும்பையில் நடந்துவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் கைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:51:52Z", "digest": "sha1:2EGS5OVEQN2LIESIK3YYNRNG73HC77UM", "length": 2838, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "பாரதம் | சங்கதம்", "raw_content": "\nசுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்\nவரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்\nவேதாந்த உண்மைகளை அறிய வடமொழி பயிற்சி தேவை\nகற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்\nசம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/25/86257.html", "date_download": "2019-09-22T19:46:24Z", "digest": "sha1:LN7WD37VTWIXZFX64OO6MNNUHU5JUAVP", "length": 20507, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "பர்கூர் அரசு பொறியியற் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபர்கூர் அரசு பொறியியற் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது\nஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018 கிருஷ்ணகிரி\nபர்கூர் அரசு பொறியியற் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது - சாதனை புரிந்த பல்வேறு மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்\nமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியற் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அடுத்த ஆண்டு 25ம் ஆண்டு விழா நடைபெறவுள்ளதால், 20 ஆண்டுகள் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 300 பேர் கல்லூரியில் சந்தித்து, தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.\nஇதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரசேகரன் கூறும் போது, கடந்த 1994ம் ஆண்டு பர்கூர் அரசு பொறியியற் கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் தொடங்கப்பட்டது. 2000ம் ஆண்டு 2 கட்டிடங்களுடன் பர்கூர் அருகே மாதேப்பள்ளி இக்கல்லூரி இடம் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் உலக வங்கி நிதியுதவியுடன் டிஇகீயூஐபி என்கிற திட்டம் 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை, மின்னனுவியல் மற்றும் தொடர்பியல்துறை, கணினி அறிவியில் பொறியியல் துறைகளுக்கு முதல் தர அங்கீகாரம் கிடைத்தது. மேலும், 2017 முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரியாக மாறியது. இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர், உலகின் முன்னணி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய���ந்த இந்த கலலூரியில், அடுத்த கல்வியாண்டில் கல்இக்கல்லூரி 25ம் ஆண்டு விழா நடைபெற்றது என்று கூறினார்.\nகடந்த 1998ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வி படிப்பை முடித்த மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் , தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டு, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த விழாவிற் கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் சந்திரசேகரன், பேராசிரியர் தங்கராஜ் மற்றும்மாணவர்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்ம��ர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/176034?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:12:27Z", "digest": "sha1:BYJCEKZSTI34KBNIA55SJKJK67CTXUK4", "length": 6887, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "தேர்வால் ஒன்றிணைந்த இதயங்கள்: சுவாரசியமான காதல் திருமணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேர்வால் ஒன்றிணைந்த இதயங்கள்: சுவாரசியமான காதல் திருமணம்\nஇந்தியாவில் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணும், இரண்டாம் இடம் பிடித்த ஆணும் திருமணம் செய்து கொண்ட சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டு நடந்த தேர்வில் முதலிடம் பிடித்தவர் டினா டபி(வயது 25), இரண்டாம் இடம் பிடித்தவர் அதார் ஆமீர் உல் ஷபி கான்(வயது 26).\nதலித் சமூகத்தை சேர்ந்த டினாவும், காஷமீரை சேர்ந்த ஆமீரும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பெருமையாக பேசப்பட்டது.\nஒரே அகாடமியில் இவர்கள் படித்ததால், இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.\nதேர்வில் வெற்றி பெற்றதும் ராஜஸ்தான் மாநிலத்திலேயே இருவருக்கும் பணியும் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் தெற்கு காஷ்மீரின் பாஹல்கம் பகுதியில் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/auditor-gurumoorthi-controversy-comment-about-women/", "date_download": "2019-09-22T18:48:59Z", "digest": "sha1:5L667VOS5HS6GIFL44TSAU6XZSITJRNR", "length": 22560, "nlines": 197, "source_domain": "seithichurul.com", "title": "குருமூர்த்தியின் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு", "raw_content": "\nபெண்மையுடன் உள்ள பெண்கள் 30 சதவிகிதம் பேர்தான்: குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் ���திர்ப்பு\nபெண்மையுடன் உள்ள பெண்கள் 30 சதவிகிதம் பேர்தான்: குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவில் உள்ள பெண்களை இழிவாகிய பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, பெண்கள் முன்பைப் போல இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும் பெண்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்தியாவில் பெண்மையுடன் உள்ள பெண்கள் 30 சதவிகிதம் பேர்தான் உள்ளனர் என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.\nகுருமூர்த்தியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் குருமூர்த்திக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தவாறு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆடிட்டர் குருமூர்த்தி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்எஸ்எஸ், பாஜகவில் இருப்பவர்கள் இதுபோன்று தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை தெரிவிப்பது தமிழ்ச் சமூகத்திற்கே விரோதமானது.\nசங்க காலத்திலிருந்தே ஆணும் பெண்ணும் சமம் என்று போற்றியது தமிழகம்தான். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்று வேதங்கள் சொன்னது. ஆனால், சங்க காலத்தில் தமிழகத்தில் பெண்கள் படித்ததோடு மட்டுமல்லாமல் ஒளவையார் உள்பட 40 பெண் புலவர்களும் இருந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு கண்டனத்துக்குறியது. அவர் தனது கருத்தை பகிரங்கமாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.\nஅமெரிக்க முதலாளிகள் கேட்கும் கேள்விக்கு முதல்வரால் பதிலளிக்க முடியுமா\nவெளிநாடு செல்லும் முதல்வர் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாமல் பதவி பறிபோகும் என பயப்படுகிறார்: சிபிஎம் விளாசல்\nஇந்தி தேசிய மொழி: நீதிபதியின் கருத்தால் சர்ச்சை\nமுத்தலாக் திருத்த மசோதா கீழ் முதல் கைது\nகண்ணாடி வீட்டிற்குள் ��ருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்: எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கும் காங்கிரஸ்\nகாஷ்மீர் பெண்கள் குறித்து பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து\nஎவனுக்கும் பயப்படமாட்டேன், நான் இப்படித்தான் பேசவேண்டும் என்று நீ வரையறை செய்யாதே: பா.ரஞ்சித் ஆவேசம்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் பிடிக்காதவர்கள் வேறு கிரகத்திற்கு செல்லுங்கள்: பாஜக சர்ச்சை கருத்து\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிய மாற்றம்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையில் புதிய மாற்றங்களைச் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 மார்ச் 17-ம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 9-ம் தேதி வரை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.\nதற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதால், தேர்வு அட்டவணையிலும் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபுதிய திருத்தத்தின் படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nஆவின் நிறுவனம் அண்மையில் பால் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது பால் பொருட்கள் விலையையும் உயர்த்தியுள்ளது.\nபுதிய விலை உயர்வின் படி ஆவின் டிலைட் அரை லிட்டர் 26 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், நறுமண பால் விலை 22 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், ஆவின் தயிர் அரை லிட்டர் பாக்கெட் விலை 25 ரூபாயிலிருந்து 27 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nஆவின் வெண்ணெய் அரை கிலோ விலை 230 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும், பால்கோவா கிலோ விலை 500 ரூபாயிலிருந்து 520 ரூபாயாகவும், பன்னீர் விலை கிலோ 400 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nமேலும், பால் பொருட்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெய் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சுடு சம்பவம்: ரஜினியிடம் விசாரணை நடத்தப்படுமா\nகடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்���ைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த துப்பாக்கிச்சூடு.\nபோராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை தாமதமாக பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக கூறி சம்பவத்தை திசை மாற்றினார். இது அரசு தரப்புக்கும் சாதகமாக அமைந்தது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.\nஇந்த சூழ்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 14 கட்ட விசாரணையில் 379 பேரிடம் விசாரணை நடத்தி 555 ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரிடம், ரஜினியிடம் விசாரனை நடத்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தேவைப்பட்டால் இந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் அறிந்த அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.\nதமிழ் பஞ்சாங்கம்17 mins ago\nஇன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/09/2019) தினபலன்கள்\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 22 முதல் 28 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (22/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nசினிமா செய்திகள்3 days ago\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/09/2019) தினபலன்கள்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு3 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nசினிமா செய்திகள்4 days ago\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nசினிமா செய்திகள்5 days ago\nசர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி\nஉங்கள் ராசிக்கான இன்றைய (17/09/2019) தினபலன்கள்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:08:34Z", "digest": "sha1:VJAN2W6RZPPOP4JOONNDCTKUSX3IAAWZ", "length": 25937, "nlines": 407, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலுசாமி இராதாகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவரவியல் பூங்காக்கள் பொது பொழுது போக்கு அலுவல்கள் பிரதி அமைச்சர்\n9 அக்டோபர் 2014 – 10 டிசம்பர் 2014\nஅகண்டன் வேலுசாமி இராதாகிருஷ்ணன் (Akandhan Velusami Radhakrishnan, பிறப்பு: 1 ஆகத்து 1952)[1] இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\nஇராதாகிருஷ்ணன் 1952 ஆகத்து 1 ஆம் நாள் நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவையில் உள்ள இராணிகாடு தோட்டத்தில் பிறந்து கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தில் வளர்ந்தார். நுவரெலியா புனித திரித்துவக் கல்லூரி, கொழும்பு சென் பீட்டர்சு கல்லூரி, யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.[2] திருமணமான இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.[1][2]\nஇராதாகிருஷ்ணன் 1991 இல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டு அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] 1999 இல் மத்திய மாகாணசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] கலாசார மற்றும் தமிழ்க் கல்விக்கான மாகாணசபை அமைச்சரானார்.[3][4] 2004 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் மாகாணசபை உறுப்பினரானார்.[5][6] 2009 மாகாணாசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுக) வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] 2009 மார்ச்சில் மாகாணசபை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8]\n2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐமசுக வேட்பாளராக நுவரெலியாவில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[9][10] 2010 செப்டம்பர் 11 இல் இராதாகிருஷ்ணன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக ஐமசுக விற்கு ஆதரவளித்தார்.[11] 2010 அக்டோபர் 7 இல் மலையக மக்கள் முன்னணியில் சேர்ந்து அதன் அரசியல் பிரிவுத் தலைவரானார்.[12] 2014 அக்டோபர் 9 இல் தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுது போக்கு அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[13][14]\n2014 டிசம்பர் 10 இல் ஐமசுக அரசில் இருந்து விலகிய இராதாகிருஷ்ணன் 2015 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.[15][16] தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசுத்தலைவராகத் தெரிவான சிரிசேன இவரைக் கல்வி இராசாங்க அமைச்சராக நியமித்தார்.[17][18]\n2015 ஆம் ஆண்டில் இராதாகிருஷ்ணன் சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோருடன் இணைந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார்.[19][20] இக்கூட்டணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.[21]\n↑ \"மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்ட��ி\". தமிழ்வின் (3 சூன் 2015). பார்த்த நாள் 4 சூன் 2015.\n↑ \"த.மு.கூ - ஐ.தே.க இணைந்து போட்டி\". அததெரண (10 சூலை 2015). பார்த்த நாள் 12 சூலை 2015.\n← இலங்கையின் 14ம் நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்கள் (2010 (2010)-) →\nபிரதமர்: திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன\nஎதிர்க்கட்சித் தலைவர்: ரணில் விக்கிரமசிங்க\nஏ. எச். எம். பௌசி\nஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த\nசி. பி. டி. பண்டாரநாயக்க\nஎம். எச். ஏ. ஹலீம்\nசஜின் டி வாஸ் குணவர்தன\nஅஜித் குமார (பாராளுமன்ற உறுப்பினர்)\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா\nஏ. எல். எம். அதாவுல்லா\nஎச். எம். எம். ஹரீஸ்\nநிமல் சிரிபால டி சில்வா\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஏ. பி. ஜகத் புஸ்பகுமார\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஇலங்கை மாகாண சபை அமைச்சர்கள்\nதமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2017, 09:14 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-who-have-fear-of-rejection-and-getting-hurt-024987.html", "date_download": "2019-09-22T18:15:56Z", "digest": "sha1:E24FOTBWFPVF5UDXFQ5OLSK3YD74TSXV", "length": 23823, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஏய்னு அதட்டினாலே அழுதுவிடும் அளவு இளகின மனம் கொண்ட ராசிக்காரர் யார் தெரியுமா? | Zodiac Signs Who Have Fear Of Rejection And Getting Hurt - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n12 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n23 hrs ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n24 hrs ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n24 hrs ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews போராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்ட��ல் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏய்னு அதட்டினாலே அழுதுவிடும் அளவு இளகின மனம் கொண்ட ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த உலகில் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டிருப்பார். ஒருவர் எல்லாவற்றையும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருப்பார். ஒருவர் எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார். ஒருவர் ஒரு சூழ்நிலையை நிதானமாக கையாளுவார். ஒருவர் படபடப்பாக எதையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்.\nஇப்படி ஒவ்வொருவரும் ஒரு வகையாக இருப்பது தானே இயல்பு. இதில் ராசிகளின் அடிப்படையில் இந்த குணாதிசயங்களைப் பிரிக்க முடியும். ஒவ்வொரு குறிப்பிட்ட ராசியினரும் ஓரளவிற்கு ஒரே விதமான குணாதிசயம் கொண்டிருப்பார் என்று ஜோதிட அடிப்படையில் கூறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக உறவுகளில் சில பிரச்சனை காரணமாக காயம் அடைவது என்பது இயற்கையான விஷயம். நாம் அனைவரும் எல்லா உறவுகளையும் சீரியஸாக எடுத்துக் கொள்வது இல்லை. அந்த உறவின் நெருக்கத்தைப் பொறுத்து இந்த விஷயம் மாறுபடும். சிலர் நண்பர்களிடம் அதிக நெருக்கமாக இருப்பார்கள். சிலர் தங்கள் நெருங்கிய உறவுகளிடம் நெருக்கமாக இருப்பார்கள்.\nMOST READ: இதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க\nசிலர் போதுவாகே எல்லோரிடமும் ஒதுங்கியே இருப்பார்கள். ஆக உறவுகளில் நெருக்கமாக இருக்கும்போது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கருது வேறுபாடு காரணத்தால், பிரச்சனை ஏற்பட்டு நிராகரிக்கப்படும்போது, இரண்டு பேரில் ஒருவர் அதிகம���க மனதளவில் காயம் அடைவதுண்டு. இந்த காயத்தை ஏற்றுக் கொண்டு, சில நாட்களில் மறந்து மன்னிப்பவர் சிலர். சிலர், அந்த பிரச்னையை மனதில் வைத்துக் கொண்டு, அந்த காயத்தை மறக்காமல் இருப்பதுண்டு.\nஇது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு இந்த பாதிப்பு எவ்வளவு நாட்கள் ஆனாலும் மறக்க முடியாமல் இருக்கும். இந்த காயத்தின் வடுவைத் தாங்க முடியாமல், இனி எந்த ஒரு நிராகரிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரிப்பின் மீது பயம் கொள்பவரும் ஒரு சிலர் உண்டு.\nஇது போல் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத நபர்கள் உங்கள் நண்பர் பட்டியலில் உண்டா இதனைக் கண்டறிய ஜோதிடம் உங்களுக்கு உதவுகிறது. இந்த நபர்களை அவர்கள் ராசியின் மூலம் அறிந்து கொள்ள முடியும். வாருங்கள் அவர்கள் எந்த ராசியைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்கலாம்.\nமேஷ ராசியினர் பொதுவாக வலிமையானவர்கள். அவர்கள் பேசத் தொடங்கினால் அனல் பறக்கும். எப்போதும் சிங்கம் போல் கர்ஜித்துக் கொண்டே இருப்பார்கள். இது தான் அவர்கள் நிஜ முகம் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். உண்மையில், அவர்கள் தங்கள் வலிமையான முகத்தை மட்டுமே பிறரிடம் காட்டுவார்கள்.\nஉண்மையில் யாராவது அவர்களை நிராகரித்தால் அவர்களால் தாங்க முடியாது. இந்த பயத்தை வெளிக்காட்ட முடியாமல் இப்படி மற்றவர்களை அடக்குவது போல் இருப்பார்கள். அவருக்கு நெருக்கமானவர்களால் உண்டாகும் ஒரு சிறு வலியையும் அவருடைய இதயம் தாங்கிக் கொள்ளாது. இதனால் தான் அவர்கள் காயப்படும்போது அதிகம் கோபப்படுவார்கள்.\nமிதுன ராசியினர் பொதுவாக மர்ம மனிதர்கள் ஆவர். அதிகமாக பேசும் பழக்கம் கிடையாது. எல்லோரிடமும் பேசாமல் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே பேசும் சுபாவம் உள்ளவர்கள். இவை எல்லாம் மிதுன ராசியினர் பற்றி உங்களுக்குத் தெரிந்து தகவல்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒரு செய்தி உண்டு.\nஅது என்னவென்றால், அவர்கள் மனதில், கடல் போல் உணர்சிகளும், எண்ணிலடங்கா நினைவுகளும், தீவிரமான ஆலோசனையும் ஓடிக் கொண்டே இருக்கும். பொதுவாக மற்றவர்கள் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் அதிகமாகக் காயம் அடையும் சுபாவம் அவர்களுக்கு இருப்பதால் மட்டுமே உறவுகளுடன் இணைந்து இருக்கும் பழக்கத்தை நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள்.\nMOST READ: எந்தெந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... உங்க அம்மாவும் இந்த ராசி தானா\nசிம்ம ராசியினர் பொதுவாக தன்னம்பிக்கை மற்றும் பெருமையுடன் இருப்பார்கள். சிங்கம் போன்ற குணாதிசயம் கொண்டவர்கள். எந்த அளவிற்கு பெருமை உள்ளதோ, அதே அளவிற்கு நிராகரிப்பு குறித்த பயம் இருக்கும். அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தாலும், மற்றவர்கள் தம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவேளை அவர்கள் நிராகரிக்கபட்டால், அதிகம் காயம் அடைவார்கள்.\nவிருச்சிக ராசியினர், எதையும் கட்டுக்குள் வைக்கும் சுபாவத்தை இயற்கையாகவே கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள். உறவுகளிலும், உணர்சிகளிலும் இதே நிலையை பின்பற்றுவார்கள்.\nமுடிந்த அளவிற்கு அவர்கள் மற்றவர்களால் எந்த ஒரு விஷயத்திற்காகவும் காயம் அடையாமல் இருக்க முயற்சிப்பார்கள். ஆனால் நிராகரிப்பு குறித்த பயம் எப்போதும் அவர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் அவர்களைக் காயப்படுத்துவீர்கள் என்ற சந்தேகத்தில் முன்கூட்டியே உங்கள் உறவை முறித்துக் கொள்ளவும் செய்வார்கள்.\nMOST READ: பொடுகை போக்க கணவரின் சிறுநீரில் தலையை அலசும் பெண்... வாரத்துல ரெண்டு நாள் இப்படிதானாம்\nதனுசு ராசியினர் எல்லோரையும் நம்பி விடுவார்கள். இதனால் காயம் அடைவார்கள். இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்கள். இந்த பாடத்தின் மூலமாக, மறுமுறை மற்றவர்களால் காயம் அடைவோமா என்ற பயம் தோன்றிவிடும். ஆனாலும் தொடர்ந்து மற்றவர்களை நம்புவதை நிறுத்த மாட்டார்கள். ஆனால் நம்பிக்கை மற்றும் நிராகரிப்பு குறித்த பயம் நிரந்தரமாக அவர்களிடம் தங்கி விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nஆகஸ்ட் மாதம் சிம்மத்தில் கூட்டணி சேரும் 4 கிரகங்கள் - யாருக்கு நன்மை\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nஇந்த 5 ராசிக்காரங்களும் பேச்சு மட்டும் தேன் ஒழுக பேசுவாங்களாம்... அது யார்னு தெரியுமா\nபிறவியிலேயே சூப்பரா கவிதை எழுதுற ஆற்றல் இந்த 5 ராசிக்கும் இருக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...\nஒத்தைக்கு ஒத்தை பார்த்துக்கலாம் என்ற கெத்தான 6 ரா���ிக்காரர்கள் யார்\nஇந்த ராசிக்காரர்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்களாம்... உங்கள் ராசியும் இதுல இருக்கா\nஇந்த 2019 இல் தன் காதலை கண்டுபிடிக்கப் போகும் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள் எது தெரியுமா\nஇந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு 2019ல் காதல் வாழ்க்கை சூப்பராக இருக்குமாம் தெரியுமா\n2019 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான ஆண்டாக அமைய போகிறது தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்வது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம்தான்\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nRead more about: zodiac signs zodiac aries ராசிகள் ஜோதிடம் சுவாரஸ்யங்கள் மேஷம் மிதுனம் சிம்மம் விருச்சிகம் தனுசு\nApr 5, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்திய பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் இருக்கும் அதிசயமான காரணங்கள் என்ன தெரியுமா\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wc-2019-rain-not-expected-to-play-spoilsport-during-india-vs-afghanistan-clash-in-southampton", "date_download": "2019-09-22T18:56:33Z", "digest": "sha1:KZPWXJDYGIP7EXVUMN4LSEW5NHSJ6LZS", "length": 12683, "nlines": 161, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சவுத்தாம்டனில் நடைபெறவுள்ள இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபாகிஸ்தானிற்கு எதிராக டக் வொர்த் லுயிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிக நம்பிக்கையுடன் திகழும் இந்திய அணி அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக சனிக்கிழமையன்று (ஜீன் - 22) சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பௌல் மைதானத்தில் மோத உள்ளது. இப்போட்டியில் காலநிலைப்படி மேகமூட்டமோ, மழையோ பொழிய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐசிசி உலகக்கோப்பை தொடரின் வரலாற்றில் மழையினால் அதிகம் பாதிக்கப்பட்ட தொடராக இவ்வருட உலகக்கோப்பை அமைந்துள்ளது. ஏற்கனவே மோசமான வானிலையால் 4 போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மழையினால் பாதிக்கப்பட்ட போட்டிகளுக்கு மாற்று நாட்களை அறிவிக்காமல் புள்ளிகளை பகிர்ந்து அளித்து வருகிறது. மோசமான வானிலை இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டிகளிலும் இருந்து வந்தது. அதனால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் டக் வொர்த் லுயிஸ் விதிப்படி 40 ஓவர்களுடன் முடித்து கொள்ளப்பட்டது.\nஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியை போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது இல்லை. எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நான்காவது வெற்றியை பெற அதிக வாய்ப்புள்ளது. இதற்கு மழை குறுக்கிடக் கூடாது. வானிலை அறிக்கையின் படி சவுத்தாம்டனில் நடைபெறவுள்ள போட்டியில் 100 ஓவர்களும் தங்குதடையின்றி வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையும் படிக்கலாமே - 2019 உலகக்கோப்பையில் அடுத்த 5 போட்டிகளுக்குப் (மேட்ச் 25-29) பிறகு புள்ளிபட்டியலில் அணிகளின் உத்தேச இடம்\nபோட்டியன்று காலையில் 4 சதவீத மழை பொழிய வாய்ப்புள்ளது. எனவே போட்டி நாளன்று சூரியன் உதிக்கும், குறிப்பிடப்பட்ட நேரத்திலிருந்தே போட்டி துவங்கும். இப்போட்டி முடிந்து அடுத்த நாள் சவுத்தாம்டனில் மழை பொழிய அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஆட்ட நேரத்தில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை.\nஇந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ள முன்னணி அணியாக உள்ளது. இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் சிறந்த அணியாக வலம் வருகிறது. மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் பங்கேற்று 5லிலும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சனிக்கிழமையன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி சாதரணமாக எடுத்துக் கொள்ளாது. கடந்த வருடத்தில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய போட்டி சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அப்போது இருந்த வலிமையான ஆப்கானிஸ்தான் அணியைப் போல் தற்போது இல்லை. பல அரசியல் சூல்நிலைகள் அந்த அணியை பெரிதும் சீர்குலைத்து மோசமான நிலையில் ஆப்கானிஸ்தான் தற்போது உள்ளது.\nவானிலை எந்த வித இடற்பாடு ஏற்படுத்த வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வந்துள்ள நிலையில் இந்திய அணி சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் இரு புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணி இனி வரும் போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெறுவதற்காவது போராடும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2019 உலகக்கோப்பையில் அடுத்த 5 போட்டிகளுக்குப் (மேட்ச் 25-29) பிறகு புள���ளிபட்டியலில் அணிகளின் உத்தேச இடம்\nஉலகக் கோப்பை 2019: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இப்போட்டி த்ரில்லாக சென்றதற்கான 5 முக்கிய தருணங்கள்\n2019 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதவுள்ள போட்டியின் வானிலை அறிக்கை\n2019 உலகக் கோப்பை தொடரின் அடுத்த 5 போட்டிகளின்(ஜீன் 15-18) உத்தேச காலநிலை\nஇந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல் போட்டி விவரங்கள் முக்கிய வீரர்கள் மற்றும் ஆடும் 11\nமேற்கிந்திய தீவுகள் vs இந்தியா 2019: 2வது டி20யின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா-நியூசிலாந்து மோதும் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய 3 முக்கிய நிகழ்வுகள்\n2019 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தானின் தோல்விக்கான 3 காரணங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ள வாய்ப்புள்ள இரு மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tomavelev.com/app/index.jsp?showbarcode=96&l=ta", "date_download": "2019-09-22T18:07:36Z", "digest": "sha1:AA6Z2HUJBE7F7IHBVPYQBEXI6444WYD6", "length": 5187, "nlines": 44, "source_domain": "tomavelev.com", "title": "நீ என்ன சாப்பிட - 96", "raw_content": "\nபெயர் அல்லது பார்கோடு எண் மூலம் தேடல்\nதேவையான பொருட்கள் ஆங்கில மொழிபெயர்\nகோட் ' 96 ' EAN-13 நிலையான . படி\n100 கிராம் ஒன்றுக்கு கிலோகலோரிகளில்\n100 கிராம் . கொழுப்பு\n100 கிராம் உள்ள புரத\nஇயல்புநிலை உட்கொள்ளப்படுகிறது அளவு ( கிராம்)\n100 கிராம் ஒன்றுக்கு கிலோகலோரிகளில் -\n100 கிராம் . கொழுப்பு -\n100 கிராம் உள்ள புரத -\n100 கிராம் கார்போஹைட்ரேட் -\nஇயல்புநிலை உட்கொள்ளப்படுகிறது அளவு ( கிராம்) 100.00\nஎந்த சத்துக்கள் . காணப்படும்\nஇல்லை அபாயகரமான பொருட்கள் காணப்படும்\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-22T18:40:41Z", "digest": "sha1:6LOJUGCPAFGZDHHI2GOBEIJ4FQW3EL6Q", "length": 10937, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "குலாடபுரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 52\nசங்கன் போருக்கென படைக்கலங்களை ஒருக்கினான். குலாடத்தின் குன்றுக்குக் கீழே பலநூறு இடங்களில் இரவும்பகலும் அம்புகள் கூர்தீட்டப்பட்டன. வேல்கள் முனையொளி கொண்டன. விந்தையான பறவையொலி என அவ்வோசை கேட்டுக்கொண்டிருந்தது. அம்மக்களை அது கனவுகளுக்குள் வந்து எழுப்பியது. குருதி ஒளிகொண்ட பறக்கும் நாகங்கள் அவர்களை நோக்கி சீறின. குருதி குருதி என அவை சொல்லிக்கொண்டிருந்தன. “தீட்டப்படும் கூர் ஒருநாள் குருதியை அறியும் என்பார்கள், மூத்தவரே. அதன்பொருட்டே தீட்டுகிறேன். இவற்றில் குருதிநாடும் தெய்வங்கள் வந்தமைக அவை நம்மை நடத்துக” என்றான் சங்கன். …\nTags: குலாடபுரி, சங்கன், பிரதீதை, ஸ்வேதன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\nதக்ஷிண விராடபுரி என்று அயலவரால் அழைக்கப்பட்ட குலாடபுரியில் இருந்து அதன் இளவரசனாகிய ஸ்வேதனும் அவன் இளையோனாகிய சங்கனும் ஆயிரம் புரவிவீரர்களும் ஈராயிரம் வில்லவர்களும் அவர்களுக்குரிய பொருட்களை சுமந்து வந்த ஆயிரத்து இருநூறு அத்திரிகளுமாக மலைப்பாதையினூடாக சதுப்புகளையும் ஆற்றுப்பெருக்குகளையும் கடந்து பாண்டவப் படையை சென்றடைந்தனர். குலாடநகரி அவர்களின் அன்னையான பிரதீதையால் முடிகொள்ளப்பட்டது. அவர்களின் வழக்கப்படி அன்னைசொல் கேட்டு மைந்தர் ஆட்சி செய்தனர். குலாடநகரி நெடுங்காலமாக பதினெட்டு குலாடர் குலங்களின் குலத்தலைவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடி குலஅமைப்பின் மாற்றங்களையும் ஆட்சி …\nTags: குலாடபுரி, சங்கன், விராடர், ஸ்வேதன்\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3\nசபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\nவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 61\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3600-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-09-22T18:44:02Z", "digest": "sha1:5LYKIJBDMLLUQ7QWN7NY3U7KZTRPUCZ5", "length": 6158, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "மேசடி செய்யப்பட்ட 3600 உர மூடைகள் கண்டுபிடிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nமேசடி செய்யப்பட்ட 3600 உர மூடைகள் கண்டுபிடிப்பு\nஉற்பத்தி செய்த நாட்டின் பெயர் மற்றும் காலாவதியான திகதி என்பன மாற்றப்பட்ட நிலையில் விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 9 தொன் உர மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகம்பஹா, ஹுணுமில்ல பகுதியிலுள்ள தனியார் உர களஞ்சியசாலையில் நடத்தப்பட்ட தேட��தலின் போதே நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் 9 மெற்றிக்தொன் உரத்தை கைப்பற்றியுள்ளனர்.\nஉற்பத்திசெய்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன் காலாவதியாகும் திகதியும் மாற்றப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு மூடையும் 25 கிலோ கொண்டதாகவும் 3600 மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.\nசீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த உரத்தை நெதர்லாந்தில் உற்பத்தி செய்துள்ளதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு உற்பத்தி செய்த உரம் 2019 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிறது. இதனை 2020 ஆம் ஆண்டு காலாவதியாகும் என அச்சிடப்பட்டு உர மூடைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. 3600 உர மூடைகளும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கைப்பற்றி கொண்டுவந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலக்கரட்ண தெரிவித்தார்.\nஅத்துடன் தனியார் உர நிறுவன முகாமையாளர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் நிறுவனத்துக்கு எதிராக மினுவாங்கொட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.\nநாடு தழுவிய ரீதியில் தீவிர டெங்கு ஒழிப்புத் திட்டம்\nமுன் அறிவித்தலின்றி சந்தையில் சீனியின் விலை உயர்வு\nதொடரும் தபால் சேவை ஊழியர்கள் போராட்டம் - பொதுமக்கள் பெரும் சிரமம்\nஅனுமதியின்றி கடலட்டை பிடித்த மீனவர்கள் இருவருக்கு 14 ஆயிரம் ரூபா தண்டம்\nமதுபோதையில் சாரதித்துவம்: 8635 சாரதிகள் கைது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:15:00Z", "digest": "sha1:ZZ2A43JHLIVGMWKABLFWF3IYRXP6OELL", "length": 11785, "nlines": 185, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யுத்தத்தால் பாதிப்படைந்த பாலிநகர் முல்லைத்தீவில் தூக்கணாங்குருவியின் வாழ்வியல்! - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கம�� : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nநிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nரணில் – சஜித் சந்திப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி\nவேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய\nஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்\nயுத்தத்தால் பாதிப்படைந்த பாலிநகர் முல்லைத்தீவில் தூக்கணாங்குருவியின் வாழ்வியல்\nதங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் தூக்கணாங்குருவி முக்கியமான ஒன்று. பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிப்பன.\nஇது ஊர்க்குருவி வமிசத்தைச் சேர்ந்த ஒரு பறவை. அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும். ஆனால் இதன் மேல் தலை, மார்பு ஆகியன மஞ்சளாக இருக்கும். வயல்வெளி போன்ற இடங்களில் இது திரள்களாகக் கூடி வாழும். முட்டையிடும் காலங்களில் இது மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும். கூடு கட்டிக் குஞ்சு பொரிக்காதபோது நீர் ஆதாரங்களுள்ள அடைவிடங்களில் கூடி இவை இரவைக் கழிக்கும்.\nகோடையில் ஓர் கிணற்றருகில் அல்லது குளக்கரையிலுள்ள ஈச்சமரம் ,கருவேலமரம், இலந்தை மரம், பனை மரம் மற்றும் மின் கம்பிகளிலும் இவை கூடு கட்டும். கூடுகள் நார்களால் பின்னிய தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும். கிளைகளிலிருந்து தொங்கும் இக்கூடுகளில் வளைகளுள் தளங்கட்டி அதில் முட்டையிடும். இத்தளங்களின் பக்கங்களில் இக்குருவி களிமண் கட்டிகளை அப்பி அதில் மின்மினி பூச்சியினை ஒட்டி வைத்து கூட்டினை அழகு படுத்தும்.\nPrevious Postஅநுராதபுரத்தில் சண்டையிட்ட கீரியும் பாம்பும் Next Postதனியார் குழந்தைகள் நலக்காப்பகத்தில் இருந்து 37 குழந்தைகள் மீட்பு\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் ��ற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2009/05/", "date_download": "2019-09-22T19:20:06Z", "digest": "sha1:B7BFRYHFENSPEVRG3PHS36MYBZ5SVRC2", "length": 53773, "nlines": 790, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "May 2009 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஈழம்: நாம் என்ன செய்ய வேண்டும்\nமக்களவைத் தோ்தலுக்கு பின்பு, 24.05,09 அன்று திருச்சிராப்பள்ளியில் தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஈழத்தமிழர்கள் உயிரையும். உரிமையையும் காக்க உடனடியாகச் செய்யவேண்டிய பணிகள் பற்றி விவாதித்துப் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக 09.06.2009 சென்னையிலும், 10.06.2009 சேலத்திலும் 11.06.2009 ஈரோட்டிலும் ஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் பெருந்திரள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இப்பெருந்திரள் பொதுக்கூட்டங்கள் நடை பெறும். ஒத்த கருத்துள்ள பிற அமைப்புகளையும் தமிழின உணர்வாளர் களையும் இணைத்துக்கொண்டு இப்பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.\n1. சிங்கள இனவெறி அரசு நடத்தும் மிகக்கொடிய தமிழின அழிப்புப் போரில் கடந்த ஓராண்டில் இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உரிய முறையில் உடனடி மருத்துவம் கிடைக்காத தால் படுகாயமுற்ற பல்லாயிரம்பேர் இறந்துவிட்டனர். எஞ்சியிருக்கும் பல்லாயிரம் பேரையாவது பாதுகாக்கும் உடனடிப் பொறுப்பு ஐ.நா மன்றத்துக்கும் உலக நாடுகளுக்கும் உள்ளது.\nபடுகாயமடைந்தோர் மட்டுமின்றி, இந்தப் போரினால் உற்றார் உறவினரைய��ம், தங்கள் விடுதலைக்குப் போராடிய போராளிகளையும் பறிகொடுத்து மன அதிர்ச்சிக்கு ஆளாகி ஏராளமானோர் உள்ளனர். இவர்களுக்கும் உடனடி மருத்துவம் தேவைப்படுகிறது. எனவே ஐ.நா மன்றத்தின் மேற்பார்வையில் ஈழத்தமிழர்களுக்கு மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்கவேண்டும்.\n2. போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் அனைத்துவகை துயர்துடைப்புப் பணிகளும் ஐ.நா மன்றம் அல்லது பன்னாட்டுக் குழுவினரின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.\nஇத்துயர் துடைப்புப் பணி, இனவெறிப்போரை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் மூலம் நடந்தால் உதவிகள் பாதிப்புற்ற மக்களுக்குப் போய்ச்சேரமாட்டா. சிங்கள இனவெறி அரசு இவற்றையும் தன் இனவெறி நலன்களுக்கே பயன்படுத்திக்கொள்ளும் என அஞ்சுகிறோம்.\n3. இடைத்தங்கல் முகாம் என்றும் நல்வாழ்வுக் கிராமம் என்றும் பெயர்சூட்டி இராஜபக்சே அரசு தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் முகாம்கள் அனைத்தும் இட்லரின் வதை முகாம்களை ஒத்தவை என்பதை உலகு அறியும். இம்முகாம்களில் பல்லாண்டுகளாகத் தமிழர்களை அடைத்து வைக்க இராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இவ்வாறு தமிழர்களை இடம்பெயர்த்து அடைத்து வைத்து விட்டு, அவர்களின் சொந்த ஊர்களில் சிங்களர்களைக் குடியேற்றுவது இராஜ பக்சேயின் திட்டம். வரலாற்று வழியில் நிலைத்துள்ள தமிழர் தாயகப் பகுதிகளை ஒழித்துக்கட்டி அவற்றைச் சிங்களப்பகுதி ஆக்குவதே அவரது நோக்கம்.\nஎனவே ஐ.நா மன்றமும் உலக நாடுகளும் தலையிட்டு தமிழ்மக்களை முகாம்களிலிருந்து விடுவித்து, அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பிச்செல்ல ஆவன செய்ய வேண்டும். மீள் குடியமர்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.\n4. இப்போது ஏற்பட்டுள்ள போரழிவைப் பயன்படுத்தித் தமிழர் தாயகப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடைபெறவிடாமல் ஐ.நா மன்றமும் உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.\n5. இராஜபக்சே அரசு தமிழீழ மக்களுக்கு எதிராக நடத்தி வருவது இன அழிப்புப் போராகும். இந்தப் போரில் சிங்கள இராணுவம் கொத்துக் குண்டுகளையும் வேதிக்குண்டுகளையும் வீசியும் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்திலிருந்த பொதுமக்களை பீரங்கிகள், எறிகணைகள், வான்வழி குண்டுவீச்சு இவற்றால் தாக்கியும் கொலை செய்தும், வெள்ளைக் க���டியோடு பேச்சு நடத்த வந்தவர்களைப் படுகொலை செய்தும் பன்னாட்டுச் சட்டங்களையும் போர்நெறிமுறைகளையும் மீறியுள்ளது.\nஆகவே, இலங்கையின் அதிபர் இராஜபக்சே, பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய இராஜபக்சே, படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் போர்க் குற்றங்களுக்காகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும், இனப்படுகொலைக் குற்றங்களுக்காகவும் தளைப்படுத்தி பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நா பாதுகாப்புக்குழுவைக் கேட்டுக்கொள்கிறோம்.\n6. தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் உலக அளவில் ஏற்புடைய நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்தி உயிரிழப்புகள். உடைமையிழப்புகள் தொடர்பான கணக்குப் பொறுப்பைத் தீர்வு செய்வ தற்கு ஐ.நா மன்றம் ஆவன செய்ய வேண்டும்.\n7. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அத் தடையை நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகமெங்கும் காங்கிரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பரப்புரையில் வழங்கப்பட்ட துண்டறிக்கைகள்\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nஈழம்: நாம் என்ன செய்ய வேண்டும்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-6/", "date_download": "2019-09-22T18:58:37Z", "digest": "sha1:WDK5G7ZGGXXBRIWY3BNP2N4XUTLPXUWR", "length": 11630, "nlines": 163, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைக்கத் தடை", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் வைக்கத் தடை\nபெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் வைக்கத் தடை\nபெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைக்கத் தடை\nபெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபெரம்பலூர் மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள், தட்டிகள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதியின்றி அரசு நிலங்கள், கட்டடங்கள், சாலைகள், மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் மற்றும் சாலை பயன்பாட்டாளர்கள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பரம், வரவேற்பு பதாகைகள் மற்றும் தட்டிகள் வைக்கக் கூடாது.\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அனுமதியின்றி விளம்பர பதாகைகள், தட்டிகள் வைப்போர் மற்றும் அச்சக உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படும���.\nTAGPerambalur District News Perambalur News Perambalur Seithigal பெரம்பலூர் செய்திகள் பெரம்பலூர் செய்திகள் 2019 பெரம்பலூர் நியுஸ் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் இன்று\nPrevious Postதிருச்சி சரகத்தில் 95,411 வாகன ஓட்டிகள் மீது வழக்கு Next Postபெரம்பலூர் அருகே லாரி - கார் மோதல்: ஓட்டுநர் உயிரிழப்பு\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/college-students-fights-in-public-places/", "date_download": "2019-09-22T18:43:23Z", "digest": "sha1:HS4O6TEMCZAIBHAS2X3E4Y7KL5EUTNQG", "length": 17571, "nlines": 176, "source_domain": "tnnews24.com", "title": "கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் வீடியோ பார்க்கவும் - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் ந���ந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் வீடியோ பார்க்கவும்\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nதற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் காட்சி. நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முன்றாமாண்டு பயிலும் மாணவ மாணவிகள் கல்லூரி ஆசிரியர்களுடன் முக்கூடல் அணை பகுதிக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் செய்வதற்க்காக சென்றுள்ளனர்.\nஅப்போது அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் சக மாணவி ஒருவரை கன்னத்தில் அடித்ததுடன் தவறாக நடந்துள்ளார் இதை அருகில் நின்றிருந்த மாணவர்கள் எதிர்த்து கேட்டுள்ளனர்.உடனே கல்லூரி மாணவன் ஒரு சில ரவுடிகளுக்கு ஃபோன் செய்து அழைத்து தட்டி கேட்ட மாணவர்களை தடி கம்புகளுடன் வந்து தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.\nREAD உலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள் \nஇது குறித்து ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர்.ஆனால் கல்லூரி நிர்வாகம் அடிதடிக்கு காரணமான மாணவனை ஒரு வாரத்திற்கு சஸ்பென்ட் செய்துள்ளது.மேற்கொண்டு கல்லூரி மாணவர்களை தாக்கியவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளனர்.கல்லூரி மாணவர்களை தாக்கிய ரவுடிகளை தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.\nவீடியோவில் தவறான வார்த்தைகள் ஆபாச சொற்கள் இருப்பதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும்.\n#BREAKING இந்தியாவில் மதமாற்ற தடுப்பு சட்டம் அமலுக்கு வருகிறது இது மோடியின் அதிரடி \nகாலில் விழாத குறையாக கெஞ்சிய கௌசல்யா தினமும் இரண்டுவேளை தேசிய கீதம் பாடவேண்டும் அப்போதான் வேலை.\nவாங்க மேடம் நலமா இரண்டே கேள்விகளில் தெறிக்க விட்ட அமிட்ஷா வெளியில் வந்து மமதா சொன்னது என்ன\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nNext articleஅடுத்த அதிரடி டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்துகிறது மத்தியஅரசு. ஒரே கிளிக் மொத்தமும் ஓவர். இது வேற ல���வல்\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு படைத்துவிட்டது இந்தியா ( வீடியோ இணைப்பு )\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்...\nதங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை...\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nமாரிதாஸ் வெளியிட்ட ஆதரங்களின் எதிரொலி வருமான வரித்துறை பிடியில் திருமுருகன் காந்தி \nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nவேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம்...\nகருணாநிதி கிழித்தது என்ன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் கடும்...\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஇனி ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றாலும் இனி உங்களுக்கு சீட் உறுதி \nரம்ஜான் நாளன்று இந்திய ராணுவத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் ஸ்ரீநகரில் பதற்றம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/14/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2939009.html", "date_download": "2019-09-22T18:10:54Z", "digest": "sha1:G5W7TT5DVVSU2E4NALJ34ZKEDLKIRFEA", "length": 7165, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு மத்திய இணை அமைச்சர் ஆறுதல்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகிருஷ்ணசாமி குடும்பத்துக்கு மத்திய இணை அமைச்சர் ஆறுதல்\nBy DIN | Published on : 14th June 2018 02:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்துறைப்பூண்டி அருகே நீட் தேர்வு எழுத மகனைஅழைத்துச் சென்றபோது உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை மத்திய இணை அமைச்சர். பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nவிளக்குடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டுக்கு சென்ற பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலர் கருப்பு (எ) முருகானந்தம் ஆகியோர் இறந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாரதிமகாதேவி, மகன் கஸ்தூரி ஆகியோருக்கு ஆறுதல் கூறி, ரூ. 1லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். மத்திய இணை அமைச்சருடன் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா, மண்டலத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/entertainment/", "date_download": "2019-09-22T19:26:15Z", "digest": "sha1:LUEPUH5PQ5DXX4HSXY3VINSZO34YDTWR", "length": 16757, "nlines": 187, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சுவாரஷ்யம் Archives – வவுனியா நெற்", "raw_content": "\n74 வயது முதியவரை ஆட்��ிப்படைத்த சாத்தான் கொம்பு : கடைசியாக கிடைத்த தீர்வு\nசாத்தான் கொம்பு இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும்...\tRead more\n40 வருடங்களாக கண்ணாடிகளை சாப்பிட்டு வரும் நபர் : இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா\nகண்ணாடிகளை சாப்பிட்டு வரும் நபர் இந்தியாவில் 40 ஆண்டுகளாக கண்ணாடி துண்டுகளை சாப்பிட்டு வரும் நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியைச் சேர்ந்தவர் தயாராம் சாஹ...\tRead more\nபனையேறி கள் இறக்கும் முதல் கேரள பெண் : துணிச்சலுக்கு கிடைத்த பாராட்டு\nகேரள பெண் இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக, பெண் ஒருவர் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பண்ணியோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. 33...\tRead more\n4 நிமிடங்களில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி\n4 நிமிடங்களில்.. பிரித்தானியாவில் கருவுறுதல் முரண்பாடுகளை மீறிய ஒரு தம்பதியினருக்கு 4 நிமிடங்களுக்குள் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. பிரித்தானியாவை சேர்ந்த சியாரா ஃப்ளின் என்கிற பெண்ணுக்கு...\tRead more\n4 ஆண்டுகள் குப்பை அள்ளிய சிறுவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : நெகிழ்ச்சி சம்பவம்\nசிறுவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் நான்கு ஆண்டுகள் குப்பை அள்ளி தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்...\tRead more\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம் : இன்று காலை முதல் படையெடுக்கும் மக்கள்\nஅதிசயம் நீரில் மிதக்கும் பொருட்கள், அமிழும் பொருட்கள், அமிழ்ந்து மிதக்கும் பொருட்கள் என சிறு வயதிலேயே பல பொருட்கள் தொடர்பில் அனைவரும் கற்றுள்ளோம். அந்த வகையில் பெரும்பாலான உலோகப் பொருட்களும்...\tRead more\nஉடல் முழுவதும் முடி : 16 குழந்தைகள் ஓநாயாக மாறும் கோரம்\nஉடல் முழுவதும் முடி ஸ்பெயினில் 16 குழந்தைகள் உடல் முழுவதும் முடி வளரும் ஓநாய் நோய் தொ ற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் Costa Del Sol பகுதியை சோர்ந்த 16 குழந்த...\tRead more\nஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த 9 தாதிகளுக்கு��் ஒன்றாக பிரசவம் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் புகைப்படங்கள் அமெரிக்காவின் போர்ட்லாந்து மாகாணத்தில் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவிலியர்களும் ஒரே நேரத்தில் பிள்ளை பெற்றுக் கொண்டுள்ளனர். தற்போது அந்த பிள்ளைகளின் ப...\tRead more\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டிய இளைஞர் : நெகிழ வைக்கும் காரணம்\nமுடிவெட்டிய இளைஞர் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 15 வருடங்கள் ஆசையாக வளர்த்த முடியினை அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளைஞர் தானமாக கொடுத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ரெனால்டோ அரோயோ (23)...\tRead more\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய் : ஒரு அபூர்வ நிகழ்வு\nஅபூர்வ நிகழ்வு கசகஸ்தானில் முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் ஒரு பெண் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ நிகழ்வு நடைபெற்றுள்ளது. இரட்டைக் குழந்தைகளை கர்ப்பத்தில் சுமந்த கசகஸ்தானைச்...\tRead more\nநிச்சயம் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் : கடிதம் எழுதிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய திருநங்கையின் இன்றைய நிலை\nதிருநங்கை ஷெர்லின் திருநங்கை ஷெர்லின் தன்னை ஏற்றுக்கொள்ளாத உறவினர்கள் முன் தான் ஒரு ஆடிட்டர் என்ற தகுதியில் அடையாளப்படுத்த வேண்டும் என்று தனது கடின சூழலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் த...\tRead more\n60 வயது பாட்டி போல மாறிய 10 வயது சிறுமி\n10 வயது சிறுமி சுருக்கமான மற்றும் தொய்வான தோல் தோற்றத்துடன் பிறந்த 10 வயது சிறுமி பார்ப்பதற்கு பாட்டி போல இருப்பதாக பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். கம்போடியா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தை ச...\tRead more\nபள்ளி தோழியை பல வருடங்களுக்கு பின் சந்தித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்\nபல வருடங்களுக்கு பின் கண்டுபிடித்த பள்ளி தோழியை, முதன்முதலாக சந்தித்த பள்ளியிலேயே பிரித்தானிய இளைஞர் திருமணம் செய்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஜெம்மா ஃபுல்தோர்ப் (31) மற்றும் பில் ஆலன் (32)...\tRead more\nசிலை போன்று உருமாறி வரும் பெண் : விசித்திர நோயால் அவதி\nசிலை போன்று உருமாறி வரும் பெண் பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் குடியிருக்கும் 35 வயது பெண் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக சிலையாக உருமாறி வருகிறார். மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்...\tRead more\nதிருநங்கையை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nதிருநங்கை தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், மும்பையில் வேலை செய்து வரும் லட்சுமணன் என்பவரை பேஸ்புக் மூலம் நட்பாகி அவரை காதலித்து வந்த நிலையில், இன்று அவரை திருமணம் செய்து கொண்டார். கடலூர...\tRead more\n10 வருடமாக சிறுநீரை குடித்து வரும் இளம் பெண் : எதற்காக தெரியுமா\nசிறுநீரை குடித்து வரும் இளம் பெண் இளம் பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களாக தன்னுடைய அழகிற்காக சிறுநீரை பயன்படுத்தி வரும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த...\tRead more\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2016/10/dig.html", "date_download": "2019-09-22T18:48:43Z", "digest": "sha1:SOYKNUPENAO2JU7AWBQR4LP6LPA735GC", "length": 6452, "nlines": 91, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : பெண் போலிஸ் ராமு அவர்களின் தற்கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமு அவர்களின் உடலை வாங்க மறுத்து #DIG அலுவலகம் முற்றுகை", "raw_content": "\nபெண் போலிஸ் ராமு அவர்களின் தற்கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமு அவர்களின் உடலை வாங்க மறுத்து #DIG அலுவலகம் முற்றுகை\nபெண் போலிஸ் ராமு அவர்களின் தற்கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமு அவர்களின் உடலை வாங்க மறுத்து #DIG அலுவலகம் முற்றுகை\nநெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்\nநெல்லை மேற்கு மாவட்ட செயலாளர்\nநெல்லை மேற்கு மாவட்ட தலைவர்\nமாவட்ட தலைவர் தூடி வடக்கு\nமாவட்ட நிதிச்செயலாளர் தூடி வடக்கு\nமாவட்ட துணைச்செயலாளர் தூடி வடக்கு\nதோழர் #சக்திவேல்விளதை ஒன்றியச���யலாளர் தூடி வடக்கு\nமற்றும் பேரவை தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர் .\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 05:02\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nமதுரையில் ஆதித்தமிழர் பேரவை புறநகர் மாவட்ட நிர்வாக...\nஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் 16....\nகோவில்பட்டியில் கந்துவட்டி கும்பலின் அட்டூலியங்கள்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அர...\nதென் மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கும் சாதி ஆணவப் பட...\nபெண் போலிஸ் ராமு அவர்களின் தற்கொலைக்கு காரணமான காவ...\nகாவல்துறை அராஜகம்: வீரத்தாய் குயிலிக்கு வீரவணக்கம்...\nகருர் மாவட்டம் கடவூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு த...\nநெல்லை மாவட்டத்தில் 20வது வார்டில் திரு சு.திருகும...\nதிருச்சி மாநகராட்சி 23 வது வார்டு செங்குளம் காலனிய...\nதிருச்சி மாநகராட்சி 23வது வார்டு உறுப்பினர் பதவிக்...\nதர்மபுரி மாவட்ட இ.அ செயலாளர் அவர்களின் தாயார் அவர்...\nமதுரை 35வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கு மாநி மகளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40118/", "date_download": "2019-09-22T18:11:55Z", "digest": "sha1:JROZ6XAUCYI4J2YYBSTU7WOM7SQFBBY2", "length": 9866, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு தண்டப்பணம் உட்பட, தலா மூன்று வருட சிறைத்தண்டனை: – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு தண்டப்பணம் உட்பட, தலா மூன்று வருட சிறைத்தண்டனை:\nமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் தலா மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nஅத்துடன் தலா 50 லட்சம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளதுடன் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு தலா 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சீல் துணிகளை விநியோகம் செய்தமை தொடர்பில் இவர்களுக்கு எதிர���க குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅனுஷ பெல்பிட சிறைத்தண்டனை தண்டப்பணம் உட்பட லலித் வீரதுங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\n257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு – ஒருவருக்கு தூக்கு – ஏனையவர்களுக்கு ஆயுள் தண்டனை\nதிருகோணமலையில் ஈரூடக பயிற்சியில் இராணுவத்தினா்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-22T19:09:30Z", "digest": "sha1:YC6CGDXFGJUMDBDE7BJ7ORMAQAVLZGJI", "length": 6457, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிமு நான்காம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிமு 310கள்‎ (1 பகு)\n► கிமு 320கள்‎ (2 பகு)\n► கிமு 370கள்‎ (2 பகு)\n► கிமு 380கள்‎ (2 பகு, 1 பக்.)\n► கிமு 390கள்‎ (2 பகு)\n\"கிமு நான்காம் நூற்றாண்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2008, 11:44 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/opr-speech-in-vinayagar-festival-video/", "date_download": "2019-09-22T19:11:41Z", "digest": "sha1:FH27DI4MKGNYVU7D3SNIGYBW7EFDXV5D", "length": 18621, "nlines": 187, "source_domain": "tnnews24.com", "title": "காலம் மாறி போச்சு நாம் முதலில் இந்து அப்புறம்தான் கெத்துக்காட்டும் ரவீந்திரநாத் முழு பேச்சின் வீடியோ இணைப்பு - Tnnews24", "raw_content": "\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந���திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nகாலம் மாறி போச்சு நாம் முதலில் இந்து அப்புறம்தான் கெத்துக்காட்டும் ரவீந்திரநாத் முழு பேச்சின் வீடியோ இணைப்பு\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nநாம் முதலில் இந்து அப்புறம்தான் கெத்துக்காட்டும் ரவீந்திரநாத்தின் பேச்சு கதறும் பெரியாரிஸ்ட்கள் முழு வீடியோ இணைப்பு\nதேனி மாவட் டத்தில் கடந்த இரண்டு நாள் களாக விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் நீட்சியாக சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ரவீந்திரநாத் கலந்துகொண்டார்.\nஇந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்ட காவித்துண்டு அணிந்து மேடையில் தோன்றிய எம் பி ரவீந்திரநாத்குமார், மேடையில் பேச்சை தொடங்கினார் திருச்சியில் நடைபெற்ற ரயில்வே துறை சார்பிலான கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுவிட்டதால், இங்கே வருவதற்கு சற்று காலதாமதம் ஆகிவிட்டது மணித்துக்கொள்ளுங்கள் . தேனி மாவட்டத்துக்கான போடி – மதுரை அகல ரயில்பாதை ��ிட்டத்தை விரைந்து முடிக்கக் கோரியும் திண்டுக்கல் – லோயர்கேம்ப் புதிய ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் கடந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.\nREAD தமிழகத்திற்கு புதிதாக மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் குஷியில் பாஜக மற்றும் அதிமுகவினர் \nகடந்த ஆண்டு, இதே சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான் தான் தொடங்கிவைத்தேன். தற்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஊர்வலத்தைத் தொடங்கிவைப்பதில் மகிழ்ச்சி . கடந்த ஆண்டு பேசும்போது, மோடியே அடுத்த பிரதமராக வருவார் என நான் தெரிவித்தேன் . அதேபோல அவரே பிரதமராக வந்துவிட்டார்.\nஇந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் நம் பிரதமர் ஈடுபட்டுவருகிறார். நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது எல்லாம் என்றார்.\nஅப்போது கைதட்டி அங்கு கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.\nவீடியோ பார்க்க கிளிக் செய்யவும்\nதமிழகத்தை பொறுத்தவரை இந்து மதத்தை விமர்சித்து வந்தவர்கள் மத்தியில் ரவீந்திரநாத்குமாரின் பேச்சு தனித்துவம் பெற்றிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் திராவிட கழகத்தை சேர்ந்த அருள்மொழி ரவீந்திரநாத் குமார் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nREAD பாண்டே வேண்டுதல் நிறைவேறியது இனி 24 மணி நேர தொலைக்காட்சியில் பாண்டே ரீ என்ட்ரி \nஇந்துக்கள் கலாச்சாரத்தை இனி பாதிரியார்கள் திருட முடியாது - சுப்ரமணியசாமி எச்சரிக்கை \nஎல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nபுதிய கல்வி கொள்கை என்றால் என்ன கேள்வி கேட்ட பத்திரிகையாளர் பாதியில் தெறித்து ஓடிய விஜயின் தந்தை \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleஒரே ஒப்பந்தத்தில் சோழிய முடிச்சுட்டாரே மோடி கதறும் திருமுருகன் காந்தி \nNext article#BREAKING பிரபல ஆபாச இணையதளத்தை நடத்தி வந்த திமுகவினர் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் தமிழகம் விரைகிறது சிறப்பு குழு.\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது ��ரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய அரசு முடிவு இனி தி.மு, தி.பி தான்\nதமிழக பாஜகவிற்கு புதிய தலைவர்\nமம்தாவிற்கு என்றே தனியாக தபால் நிலையம் அமைப்பு . வச்சு செய்யும் இந்து அமைப்புகள்\nமுதல் உரையிலேயே ஜெயலதாவின் புகழை உறுதி செய்த OPR \nபாமகவில் அதிரடி களையெடுப்புகள் தொடக்கம் \nவேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம்...\nகருணாநிதி கிழித்தது என்ன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் கடும்...\nஇனி பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவே நிர்ணயிக்கும் \nவாட்ஸாப்பில் சற்றுமுன் ஸ்டேட்டஸ் குறித்து அறிமுகமான புதிய வசதி \nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஅரசு மருத்துவர்கள் இனி கிளினிக் நடத்த அதிரடி தடை \nதேசபக்தியுடன், சுதந்திர தினத்திலிருந்து இதை பின்பற்றுவோம்…ஜெய் ஹிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/3-seats-for-dinakaran-5323", "date_download": "2019-09-22T18:35:05Z", "digest": "sha1:6CLDX34OSEWISQVXHC2LVS66IFOVDSL2", "length": 7677, "nlines": 66, "source_domain": "www.timestamilnews.com", "title": "3 சீட்டு தினகரன்! பரிசுப் பெட்டியை சவப்பெட்டியாக்கிய மக்கள்! - Times Tamil News", "raw_content": "\nஇந்திய அணியை தெறிக்கவிட்டு வென்ற தென் ஆப்பிரிக்கா அணி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல் பெண் தலைவர்\nபேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி\nநாங்குநேரியில் காங்கிரசுடன் மோதப் போவது பிஜேபி\n ஜக்கியின் காவிரி கூக்குரல் பிராடுத்தனமா\nஇந்திய அணியை தெறிக்கவிட்டு வென்ற தென் ஆப்பிரிக்கா அணி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல் பெண் தலைவர்\nபிரபல டிவி நடிகையின் ஆபாச வீடியோ காதலன் மீது திடுக் புகார்\nலாரியை நிறுத்திவிட்டு தூங்கிய டிரைவர் 54 பேருடன் வந்து மோதிய டூரிஸ்...\n பரிசுப் பெட்டியை சவப்பெட்டியாக்கிய மக்கள்\nஎடப்பாடியின் தோல்விக்கும் ஸ்டாலின் வெற்றிக்கும் காரணமாக தினகரன் இருப்பார் என்றுதான் பலரும் நம்பிவந்தார்கள். அதற்கு ஏற்ப, தினகரன் செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து நின்றார்கள். அடேங்கப்பா என்று சொல்லும்வகையில் அயராது தினகரனும் உழைத்தார்.\nஅதைவிட, இரண்டு பெரிய கட்சிகளுக்கு இணையாக தினகரனும் மக்களுக்குப் பணம் கொடுத்தார். ஆனால், மூணே மூன்று தொகுதியில் மட்டும்தான், அதுவும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியில் மட்டும்தான் அ.தி.மு.க. வெற்றியை தினகரனின் அ.ம.மு.க. பாதித்துள்ளது.\nஆம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சாத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும்தான் இவரது வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு பாதித்துள்ளது. மற்ற இடங்களில் அ.ம.மு.க.வின் ஓட்டுக்களால் யாருக்குமே எந்தப் பாதிப்புமே இல்லை.\nசிரிச்சி சிரிச்சி பேசுகிறார், என்ன கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்கிறார். அவரை யாராலும் கேள்வி கேட்டு மடக்கமுடியாது. மனுஷனுக்கு கோபமே வரமாட்டேங்குதய்யா.... என்றெல்லாம் புகழ்ந்த மக்கள் ஓட்டுப் போட வரவில்லை. ஆம், அவரது பரிசு பெட்டியை சவப்பெட்டியாக மாற்றிவிட்டார்கள்.\nஇப்படித்தான் வடிவேலுக்கும் கூட்டம் கூடி கும்மியடிச்சது, அந்த வகையில் அடுத்த வடிவேலு அண்ணன் தினகரன்தான்.\nநாங்குநேரியில் காங்கிரசுடன் மோதப் போவது பிஜேபி\nவிஷம் வைத்து கொல்லப்பட்டாரா தலித் டிஎஸ்பி விஷ்ணு பிரியா\nகீழடி மட்டும் போதாது, ஆதிச்சநல்லூரையும் தோண்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/kamalhassan-came-with-new-girl-friend-to-crazy-mohan-death-6074", "date_download": "2019-09-22T18:07:38Z", "digest": "sha1:A3BNFCGMAQAYTZCV5XJK5NHBLNZ6HXEU", "length": 14686, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கிரேஸி மோகன் இறுதிச்சடங்கு! புது கேர்ள் பிரண்டுடன் வந்த மநீம தலைவர்! - Times Tamil News", "raw_content": "\nஇந்திய அணியை தெறிக்கவிட்டு வென்ற தென் ஆப்பிரிக்கா அணி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல் பெண் தலைவர்\nபேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி\nநாங்குநேரியில் காங்கிரசுடன் மோதப் போவது பிஜேபி\n ஜக்கியின் காவிரி கூக்குரல் பிராடுத்தனமா\nஇந்திய அணியை தெறிக்கவிட்டு வென்ற தென் ஆப்பிரிக்கா அணி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல் பெண் தலைவர்\nபிரபல டிவி நடிகையின் ஆபாச வீடியோ காதலன் மீது திடுக் புகார்\nலாரியை நிறுத்திவிட்டு தூங்கிய டிரைவர் 54 பேருடன் வந்து மோதிய டூரிஸ்...\n புது கேர்ள் பிரண்டுடன் வந்த மநீம தலைவர்\nஎனக்கு இத்தனை புகழ் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் கமல்ஹாசன்தான் என்று மனம் திறந்து பேட்டிகளில் சொல்லியிருப்பவர் கிரேஸி மோகன். அவர் வெறுமனே நகைச்சுவை எழுத்தாளர் மட்டுமல்ல, நகைச்சுவை ஞானி என்று வருத்தத்திலும் புகழ்ந்தார் கமல்ஹாசன்.\nஇருவருக்கும் இடையில் மறைக்க எதுவுமே இல்லை எனும் அளவுக்கு ஒருவரையொருவர் புரிந்து வைத்திருந்தார்கள். இதை உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று தன்னுடைய புதிய தோழியாக இன்னமும் வெளிப்படையாக வெளியுலகிற்கு மட்டும் அறிவிக்காத பூஜா குமாருடன் கிரேஸி மோகனின் இறுதி ஊர்வலத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.\nபூஜா குமாருக்கு ஏகப்பட்ட பணம் இருக்கிறது என்பதும், அவர் இப்போது கமல்ஹாசனுடன் வாழ்ந்துவருகிறார் என்பதும் இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லாத விஷயம். அதனால், இனி கிரேஸி மோகனின் ஒரு புகழ்பெற்ற குட்டி பேட்டியைப் பார்க்கலாம். உங்களுக்கு ‘கிரேஸி’ ங்கிற பட்டப் பெயர் எப்படி வந்தது\nஎல்லோரும் ‘கிரேஸி’ங்கிற பட்டப் பேருக்கான காரணத்தைத்தான் கேட்கறீங்க. ’மோகன்’ற பேருக்கும் ஒரு காரணம் இருக்கு. அதை முதல்ல சொல்றேன். எங்க தாத்தாவுக்கு சட்டத்தின்மேல் அபார மரியாதை. அதனால் பிரபல வழக்கறிஞரான ’மோகன் குமாரமங்கலம்’ நினைவாக எனக்கு மோகன்னு பேர் வெச்சிட்டாங்க. ஆனந்தவிகடந்தான் எனக்கு, ‘கிரேஸி’ங்கிற பட்டம் கொடுத்துச்சு.\n ரமணர் போல பெரிய ஆன்மிக வாதியாக வணும்னு ஆசைப்பட்டேன். நிறைவேறல. ‘சோ’ வுடைய நாடகங்களுக்கு அடிக்கடி போவேன். அப்ப அவருக்கு எழும் கரகோஷத்தைப் பார்த்து நமக்கும் இப்படியெல்லாம் கிடைக்குமான்னு ஏங்கியிருக்கேன். இப்ப எனது நாடகங்களில் எனக்கே அது கிடைக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.\n ஜானகின்னு ஒரு டீச்சர். ரொம்ப நல்லாப் பாடம் எடுப்பாங்க. எல்லா ஸ்டூடன்ட்ஸ்கிட்டயும் அன்பாப் பழகுவாங்க. இப்பவும் நான் கதை வசனம் எழுதும் படங்களில் கதாநாயகி பெயர் ஜானகின்னு வைக்கணும்னு கோரிக்கை வைப்பேன். அதே போல வச்சிடுவாங்க. தினமும் அவங்களை நினைச்சுக்குவேன்.\nஉங்க ரோல் மாடல் யாரு நடிகர் கமல்ஹாசன்தான். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் அவர் இருக்கிறார். வீட்டில் கோபித்துக்கொண்ட அனுபவம் ஏதாவது நடிகர் கமல்ஹாசன்தான். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்��ுப் பிறகும் அவர் இருக்கிறார். வீட்டில் கோபித்துக்கொண்ட அனுபவம் ஏதாவது சில சமயம் கோபித்துக்கொண்டு வெளியே போயிருக்கிறேன். எப்படியும் பாட்டி வந்து சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப்போவாங்கன்னு ஒரு நம்பிக்கை. அதே மாதிரி கூட்டிகிட்டும் போயிருக்காங்க.\nபள்ளிக்கூடத்தில் யாருடனாவது சண்டை போட்ருக்கீங்களா சங்கர நாராயணன்னு ஒரு பையன். என் ஜாமென்ட்ரி பாக்ஸை எடுத்துவச்சிகிட்டான். பாட்டிகிட்டே சொன்னேன். பாட்டி ஆவேசமாகப் பள்ளிக்கூடத்துக்கே வந்துட்டாங்க. சங்கர நாராயணனுக்கு செம பேரேட் சங்கர நாராயணன்னு ஒரு பையன். என் ஜாமென்ட்ரி பாக்ஸை எடுத்துவச்சிகிட்டான். பாட்டிகிட்டே சொன்னேன். பாட்டி ஆவேசமாகப் பள்ளிக்கூடத்துக்கே வந்துட்டாங்க. சங்கர நாராயணனுக்கு செம பேரேட் எனக்கே அவனை நாலு சாத்து சாத்தணும்னு ஆசை. அடிக்கவெல்லாம் என்னால் முடியாதே எனக்கே அவனை நாலு சாத்து சாத்தணும்னு ஆசை. அடிக்கவெல்லாம் என்னால் முடியாதே\nஅப்புறம் சங்கர நாராயணனுக்குப் பயந்துகொண்டு ஸ்கூலுக்குப் போகாமல் பீச்சில் போய் உட்கார்ந்துக்குவேன். ஸ்கூல் விடுற நேரம் வீட்டுக்குப் போயிடுவேன். ஷூவில் பீச் மண்ல ஒட்டியிருப்பதைப் பார்த்து விஷயத்தைக் கண்டுபிட்சிட்டாங்க. பின்னிட்டாங்க என்னை. அப்புறம் பாட்டி சமாதானப்படுத்தி, கூடுதலாக 3 அப்பளம் கொடுத்து தாஜா செஞ்சாங்க.\n வெண்பா எழுதுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ‘ஔவை ஷண்முகியில், ’தூணுக்குள்ளும் இருப்பாண்டி, துரும்பிலும் இருப்பாண்டி’ என்ற வரிகள் நான் எழுதினது. பாடலைக் கவிஞர் வாலி முடிச்சு வச்சார். அதில் கதாநாயகன் பெயர் பாண்டி என்பதுதான் இதில விசேஷம். சின்ன வயசுல ரொம்பப் பிடிச்ச விளையாட்டு வேறென்ன கிரிக்கெட்தான். இப்பவும் கிரிக்கெட்தான் பிடிச்சிருக்கு.\n அன்றும், இன்றும் என்றும் தயிர்சாதம்தான். நான் ஒரு தயிர்சாதப் பிரியன் யாருக்காவது பட்டப் பெயர் கொடுத்திருக்கிறீர்களா யாருக்காவது பட்டப் பெயர் கொடுத்திருக்கிறீர்களா நான் இன்ஜினியரிங் படித்தபோது என் வகுப்பில் மூன்றே மூன்று பெண்கள்தான் இருந்தார்கள். அவர்களுக்கு, ‘பன், பட்டர், ஜாம்’ என்று பட்டப் பெயர் கொடுத்திருந்தோம். இப்பல்லாம் கல்லூரிகளில் பேக்கரியே இருக்கு\n ’அலிபாபாவும் ஆயிரம் வாட்ஸ் பல்பும்’கிற நாடகம்தான் முதல் மேடை அனுபவம் எனக்கு. அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை அந்த நாடக ட்ரூப் நண்பர்கள் ஒன்றாகவே இருக்கிறோம். தொடர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.\nநாங்குநேரியில் காங்கிரசுடன் மோதப் போவது பிஜேபி\nவிஷம் வைத்து கொல்லப்பட்டாரா தலித் டிஎஸ்பி விஷ்ணு பிரியா\nகீழடி மட்டும் போதாது, ஆதிச்சநல்லூரையும் தோண்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:58:56Z", "digest": "sha1:SAOPRQVNQIY57LIKPZ3M7G7ZTWNRLGTG", "length": 5345, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜெய் ஜெயபிரகாஷ் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஜெய் ஜெயபிரகாஷ்\nகாமெடி மற்றும் கமர்சியல் கலாட்ட படம் “எவன்டா“\n“செல்வந்தன், புருஸ்லீ - 2 வெற்றிப் படங்களை தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும்...\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/1-jan/slus-j20.shtml", "date_download": "2019-09-22T18:34:27Z", "digest": "sha1:YN55CGQVIGQ3BO3YC7NWI23TTKCI5H5O", "length": 19878, "nlines": 50, "source_domain": "www9.wsws.org", "title": "அமெரிக்க பசிபிக் தளபதி இலங்கைக்கு பயணித்து புதிய ஆட்சியை பாராட்டினார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅமெரிக்க பசிபிக் தளபதி இலங்கைக்கு பயணித்து புதிய ஆட்சியை பாராட்டினார்\nஅமெரிக்க பசுபிக் கட்டளை தளத்தின் (PACOM) தலைவர் அட்மிரல் ஹரி பி. ஹரிஸ், சீனாவிற்கு எதிராக இந்து-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ திட்டமிடலுக்கு தீவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடந்த மாதம் பிற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தார்.\nகிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது நான்கு நட்சத்திர அமெரிக்க அதிகாரியான ஹரிஸ், இரு நாடுகளுக்கும் இடையே \"இராணுவத்திற்கு- இராணுவ உறவுகளை\" ஆழப்படுத்த விரும்புவதாக காலியில் நடந்த சர்வதேச கடற்படை மாநாட்டில் தெரிவித்தார். அவர் அமெரிக்கா, இந்தியா, பாக்கிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 42 நாடுகளில் இருந்து மூத்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்ட, வருடாந்த பாதுகாப்பு கூட்டத்தில் முக்கிய பேச்சாளராக இருந்தார். இந்த ஆண்டு நிகழ்வில் உத்தியோகபூர்வ தொணிப்பொருள், \"மூலோபாய கடல்சார் பங்கான்மையை ஊக்கப்படுத்துவதாக\" இருந்தது.\nஹரிசின் வருகையானது 2015 ஜனவரியில் நடந்த தேர்தலில் அமெரிக்க சார்பு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆன பின்னர், இலங்கையுடன் இராணுவ உறவுகளை அதிகரிக்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பாகமாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெகளியேற்றி, இலங்கை ஜனாதிபதியாக சிறிசேனவை நியமித்த ஆட்சி மாற்ற நடவடிக்கையில் வாஷிங்டன் முக்கிய கருவியாக செயற்பட்டது.\nஇராஜபக்ஷவின் ஜனநாயக விரோத வழிமுறைகள் மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தத்தை அமெரிக்கா ஆதரித்த அதேவேளை, பெய்ஜிங் உடனான அவரது நெருக்கமான உறவுகளை எதிர்த்தது.\nகொழும்பில் புதிய ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த ஹரிஸ், சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழ் \"இலங்கை மக்கள் ஜனநாயகத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளின் விளைவுகளை காண்கின்றனர்\" என்று அவர்களை பாராட்டினார். புதிய இலங்கை அரசாங்கத்தின் \"நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கும் அமெரிக்கா உடனான ஒத்துழைப்புக்கும் தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளதையிட்டு\" தான் வியப்படைந்ததாக PACOM தளபதி கூறினார்.\nஇலங்கையர்கள் \"ஜனநாயகத்தின் விளைவுகள் காண்கின்றனர்\" என்று கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம், சாதாரண இலங்கையரின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் திட்டமிட்டு நசுக்குவதில், இராஜபக்ஷவின் நிர்வாகம் பின்பற்றிய வழிவகைகளையே ஆழப்படுத்தியுள்ளது. வாஷிங்டன் மற்றும் புது தில்லிக்கு ஆதரவாக இலங்கை வெளியுறவுக் கொள்கையை முழுமையாக மாற்றியது மட்டுமே குறிப்பிடத்தக்க மாற்றமாகும். மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் தீவு தேசத்தின் இராணுவப் படைகள் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்ட்டுள்ளன.\nஇந்திய மற்றும் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள முக்கிய வர்த்தக பாதைகளின் அருகில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதால் \"இலங்கை அமெரிக்காவுக்கு முக்கியமானது,\" என ஹரிஸ் மாநாட்டில் தெரிவித்தார். \"இலங்கைக்கு அருகே செல்லாமல், உங்களால் ஹோர்முஸ்ஸில் இருந்து மலாக்காவுக்கு –அல்லது செங்கடலில் இருந்து தென் சீனக் கடலுக்கு- பயணிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் மலாக்கா நீரிணை உலக எண்ணெய் ஏற்றுமதியில் 25 சதவீதம் கப்பலில் கொண்டு செல்லப்படுவதை காண்பதுடன், தென் சீனக் கடல் உலக வர்த்தகத்தில் ஆண்டுக்கு 5.3 டிரில்லியன் டாலர்களைக் காண்கிறது. நவீன வாழ்க்கையானது எல்லா இடங்களிலும் இந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையில் தங்கியிருக்கின்றது,\" என்று அவர் அறிவித்தார்.\nதென் சீனக் கடல் பற்றிய ஹரிஸின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. வாஷிங்டன், தென் சீனக் கடலுக்கு பெய்ஜிங் உரிமை கோருவதை எதிர்க்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, தென் சீனக் கடல் பகுதிகளில் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸின் உரிமை கோரல்களை தீவிரமாக்க அமெரிக்க ஆத்திரமூட்டும் வகையில் ஊக்கம் அளித்து வருவதுடன், சீனாவிற்கு எதிராக அந்த நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை ஏற்படுத்தி வந்துள்ளது.\nசீனாவிற்கு எதிராக தனது \"நடமாடும் சுதந்திரத்தை\" அமெர��க்க தொடர்ந்தும் வலியுறுத்தும் என்று கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் PACOM தளபதி தெரிவித்தார். \"நாம், விதிகளை அடிப்படையாகக் கொண்ட பூகோள இயங்கு முறையை வலியுறுத்துவதற்கு இதேபோன்ற எண்ணம் கொண்ட தேசங்களுக்கு மத்தியில் பங்காண்மையை விரிவுபடுத்த வேண்டும்\" என கூறிய அவர், எல்லா தேசங்களுக்கும் \"சமமான நுழைவு வசதியை\" உறுதிப்படுத்துவதற்கு “ஒரு கொள்கை ரீதியான பாதுகாப்பு வலையமைப்புக்கு\" அழைப்பு விடுத்தார்.\n\"நடமாட்ட சுதந்திரம்\" என்ற சொற்றொடரானது எல்லா இடங்களிலும் சவால் அற்ற அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளை, குறிப்பாக பெய்ஜிங்கிற்கு எதிரான இராணுவ மேம்படுத்தல்களை, நியாயப்படுத்தும் ஒரு அரசியல் மூடிமறைப்பே ஆகும்.\nஅமெரிக்க பசுபிக் கட்டளைத் தளம், தென் சீனக் கடலுக்கு பல போர் கப்பல்களை அனுப்பிவைத்து, ஆத்திரமூட்டும் வகையில் சீனா உரிமை கோரும் தீவுகளைகளுக்கு நெருக்கமாக அதன் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை விரிவாக்கியுள்ளது. அக்டோபரில் ஒரு ஏவுகணை அழிப்புக் கப்பலான யுஎஸ்எஸ் டக்காட்டர், சீனா உரிமைகோரம் பிரதேசத்தில் 12 கடல் மைல் பிராந்திய எல்லைக்கு அருகே பயணித்தமை இந்த ஆத்திரமூட்டல்களில் சமீபத்தியதாகும். இந்த ஈவிரக்கமற்ற செயல்கள், ஒரு உலகளாவிய மோதலை விரைவில் தூண்டிவிடக்கூடிய, இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதலின் ஆபத்தை முன்கொணர்ந்துள்ளது.\nஇந்த இராணுவ நிலைகொள்ளல்களின் ஒரு பாகமாக, வாஷிங்டன், சீனாவிற்கு எதிரான ஒரு \"முன்னணி அரசாக\" இந்தியாவை அணிதிரட்டிக்கொள்ள முயன்று வருகிறது. மார்ச் மாதம் புது தில்லியில் நடந்த ஒரு பாதுகாப்பு உரையாடலில் உரையாற்றிய ஹரிஸ், இந்திய மற்றும் பசிபிக் சமுத்திரங்களில் ஒருங்கிணைந்த கடற்படை ரோந்து நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு இந்தியாவை கேட்டுக்கொண்டார். அவர், அமெரிக்கா மற்றும் அதன் இரு முக்கிய ஆசிய-பசிபிக் இராணுவ நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனும், ஒரு நாற்தரப்பு \"பாதுகாப்பு\" பேச்சுவார்த்தையில் இந்தியா இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.\nலெபனான், மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானிலும் ஐ.நா. நடவடிக்கைகளில் அதன் இராணுவத் தலையீட்டிற்காக இலங்கைக்கு நன்றி தெரிவித்த PACOM தளபதி, கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவு-தேசத்துக்கான அமெரிக்க கடற்படையின் விஜயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். மார்ச்சில் இருந்து, யுஎஸ்எஸ் ப்ளூ ரிட்ஜ், யுஎஸ்எஸ் நியூ ஆர்லியன்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் போன்றவை கொழும்புக்கு விஜயம் செய்துள்ளன.\nகடந்த மாத இறுதியில், யுஎஸ்எஸ் சோமர்செட் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையின் ஆழ்கடல் துறைமுகத்தில் மூன்று நாட்களைக் கழித்தது. யுஎஸ்எஸ் சோமர்செட், இலங்கை கடற்படை மற்றும் கடற்சார் படை உறுப்பினர்களுக்கு, அடிப்படை இராணுவ மற்றும் சிறிய படகு இயக்க பயிற்சிகளை வழங்கி இருந்தது. இந்த பயிற்சிகள் மனிதாபிமான உதவிகள் என்று அழைக்கப்படும் அனர்த்த நிவாரண பணிக்கான பயிற்சிகளாக இருந்தன.\nஹரிஸ் பின்னர் இலங்கையின் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு விஜயம் செய்து, இந்திய மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கு ஒரு முக்கிய மூலோபாய சொத்தாகக் கருதப்படும் ஆழ்கடல் துறைமுகத்தை பார்வையிட்டார்.\nஇலங்கை மற்றும் அமெரிக்க இராணுவ படைகள் ஒருங்கிணைப்புக்கு இலங்கை தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் முதுகுக்குப் பின்னால் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் வசதிசெய்துகொடுத்து வருகிறது. வாஷிங்டனின் வளர்ந்து வரும் கட்டுக்கடங்காத புவிசார் மூலோபாய தந்திரங்களுக்கு ஏற்ப, இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு ஏவுதளமாக நாட்டைப் பயன்படுத்த கொழும்பு தீவிரமாக தயாராகி வருகிறது.\nசீனாவுடனான ஒரு பெரும் இராணுவ மோதலின் ஆபத்து, தனது நிர்வாகம் சீனாவிற்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ள புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கீழ் மேலும் தீவிரமடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/sathyaraj-baahubali2-karnatakha/", "date_download": "2019-09-22T18:40:56Z", "digest": "sha1:HMHF3HPQDSWVGNXBQ3J5H2JJZZWEOTMZ", "length": 13944, "nlines": 63, "source_domain": "www.behindframes.com", "title": "சுயமரியாதை கெடாதவண்ணம் வருத்தம் தெரிவித்தார் சத்யராஜ்..!", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nசுயமரியாதை கெடாதவண்ணம் வருத்தம் தெரிவித்தார் சத்யராஜ்..\nப���ரமாண்டமாக உருவாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் அடுத்த வாரம் (ஏப்-28) வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் கர்நாடகாவில் உள்ள சில கன்னட அமைப்புகள் பாகுபலி-2’வை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்தன.. காரணம் அதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சத்யராஜ், ஒன்பது வருடங்களுக்கு முன் காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசையும் காவிரி நீர் கொடுக்க கூடது என எதிர்த்த கலகக்காரர்களையும் கண்டித்து பேசினார்.\nஅந்த பிரச்சனையை இப்போது கையில் எடுத்துள்ள கன்னட அமைப்பினர், தான் பேசிய பேச்சுக்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், அப்படி கேட்டால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்யவிடுவோம் என்றும் நிபந்தனை விதித்தனர்.. கடந்த சில நாட்களாகவே கனன்றுகொண்டிருந்த இந்த பிரச்ச்சனியில் சத்யராஜ் என்ன முடிவெடுக்க போகிறார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்..\nஇந்தநிலையில் சத்யராஜ் ஒரு அறிகை வெளியிட்டுள்ளார்.. அதில், 9 வருடங்களுக்கு முன்னால் காவிரி நதி நீர் பிரச்சினையின் போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ்ப் படங்கள் திரையிடுவதை நிறுத்தச் சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பலரும் ஆவேசமாகப் பேசினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.\nஅதற்கு எதிர்வினையாக என்னுடைய கொடும்பாவி உருவ பொம்மைகள் கர்நாடகவில் எரிக்கப்பட்டன. அதே வேளையில் கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக திரைப்படக் கலைஞர்களும் ஆவேசமாகப் பேசினார்கள்.\nஅப்படி நான் பேசிய போது நான் கூறிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே 35 ஆண்டுகளாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய்மொழி கன்னடம்.\nகடந்த 9 வருடங்களில் ‘பாகுபலி 1′ உட்பட நான் நடித்த சுமார் 30 படங்கள் கர்நாடகாவில் வெளியாகி உள்ளன. எந்தப் பிரச்சினையும் எழவில்லை. சில கன்னடப் படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை.\n9 வருடங்களுக்கு முன்னால் நான் அந்தக் கண்டனக் கூட்டத்தில் பேசிய வீடியோ பதிவை யூடியூபில் பார்த்ததாலும், நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்கள் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும், அந்த வார்த்தைகளுக்கக 9 வருடங்களுக்குப் பிறகு கன்னட மக்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழ் ஈழ உறவுகளுக்கும், தமிழக மக்களுக்கும், என் நலன் விரும்புபவர்களுக்கும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். பாகுபலி என்ற பெரிய படத்தில் நடித்த மிகச் சிறிய தொழிலாளி நான். என் ஒருவரின் பேச்சின் பொருட்டு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பு விரயமாவதை நான் விரும்பவில்லை.\nஅதுமட்டுமல்லாது, கர்நாடகத்துக்கு ‘பாகுபலி 2′ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும்.\nஇனிவரும் காலங்களில் தமிழ் ஈழ மக்களின் பிரச்சினையாக இருந்தாலும், காவிரி நதி நீர் பிரச்சினையாக இருந்தாலும், விவசாயிகளின் பிரச்சினையாக இருந்தாலும் தமிழக மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாக கூறிக்கொள்கிறேன்.\nஇப்படி நான் கூறுவதால் சத்யராஜை வைத்துப் படமெடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து இந்த சாதாரண, சிறிய நடிகனை படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம். என்னால் நஷ்டமடைய வேண்டாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஏனென்றால், ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் பெருமை, மகிழ்ச்சி. என் மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு ‘பாகுபலி 2′ படத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று சத்யராஜ் கூறியுள்ளார்.\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்�� லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mindthisweek.com/2013/02/marketing.html", "date_download": "2019-09-22T18:36:27Z", "digest": "sha1:VPPAOEIKKNSDYKAIYEV5PLABIFTFW6SZ", "length": 15272, "nlines": 169, "source_domain": "www.mindthisweek.com", "title": "MIND THIS WEEK - Life with peace of mind: Marketing", "raw_content": "\nவிளம்பரம் என்பது தொழில்களுக்கு மட்டுமல்ல ஒரு சாதாரண ஊழியருக்குக்கூட அவசியமான ஒன்றாக தற்போது விளங்குகிறது. அட சாதாரண ஊழியருக்கு என்னங்க விளம்பரம் செய்ய வேண்டியது இருக்கப் போகுது சாதாரண ஊழியருக்கு என்னங்க விளம்பரம் செய்ய வேண்டியது இருக்கப் போகுது என்று பார்க்கறீங்களா தொடர்ந்து படிங்க புரியும்.\nநம்ம கவுண்டர் “கரகாட்டாரன்” படத்துல செந்தில் பண்ணுற லொள்ளுக்கு ஏன்டா இப்படி ம்பாரு. ஒரு விளம்பரம்ம்ம்ம் னு செந்தில் இழுப்பாரு. அதற்கு கவுண்டர் டேய் இப்படி ம்பாரு. ஒரு விளம்பரம்ம்ம்ம் னு செந்தில் இழுப்பாரு. அதற்கு கவுண்டர் டேய் இந்த நடிகர்கள் தான் அவங்க அவங்களே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறாங்க. நீ வாங்குற பத்துக்கும் இருபதுக்கும் இதெல்லாம் தேவையா இந்த நடிகர்கள் தான் அவங்க அவங்களே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறாங்க. நீ வாங்குற பத்துக்கும் இருபதுக்கும் இதெல்லாம் தேவையா என்பார். இது நமக்கு காமெடியாக இருந்தாலும் தற்போதைய போட்டி மிகுந்த உலகத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ந���ன் கூறப்போவது செய்யாத வேலைக்கு தேடும் விளம்பரம் அல்ல செய்த வேலைக்கு கஷ்டப்பட்டு உழைத்த நம் உழைப்பிற்கு தேடும் விளம்பரம்.ஒரு சிலர் கடுமையா வேலை செய்வாங்க, சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவாங்க, எந்த வேலை கொடுத்தாலும் பக்காவா முடிப்பாங்க ஆனால் அவர்களில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு பணி உயர்வு சம்பள உயர்வு என்று எதுவுமே கிடைக்காது. காலம் எல்லாம் இதையே புலம்பிட்டு இருப்பாங்க ஆனால் ஒன்றும் நடக்காது.\nமேல் அதிகாரி - உங்களுடைய மேல் அதிகாரி புத்திசாலியாக மற்றும் நேர்மையாக இருந்தால் உங்களுக்கு இந்தப் பிரச்னை கிடையாது ஆனால் பெரும்பாலும் பாருங்க பலர் அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறவங்களுக்குத்தான் தான் அதிக வாய்ப்பு வசதிகள் தருவாங்க. அதோடு மாக்கான இருக்கிற மேல் அதிகாரி உங்களோட கடும் உழைப்பை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருப்பார். இதனால் நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள் என்பதே அவர் கவனத்திற்குப் போகாது. அப்புறம் நீங்க தலைகீழா தண்ணீர் குடித்தாலும் பயனில்லை.\n - நீங்க வேலை செய்வதை மேல் அதிகாரிக்கு அவ்வப்போது குறிப்பால் உணர்த்த வேண்டும். நீங்கள் ஒரு சிறப்பான பணி செய்து இருக்கிறீர்கள் என்றால் அது பற்றிய தகவலை மற்றவருக்கு தெரியப்படுத்தும் போது மின்னஞ்சலில் CC கண்டிப்பாகப் போட வேண்டும். உங்கள் மேல் அதிகாரி கில்லியான நபராக இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை அவரே இதை எல்லாம் அறிந்து இருப்பார் ஆனாலும் நீங்கள் இதைச் செய்ய வேண்டும்.\nஉங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து இருக்கிறீர்கள் என்றால் அதை மேலதிகாரியிடம் சென்று “நான் இந்த வேலையை இந்த காலக்கட்டத்திற்குள் சொன்ன படி முடித்து விட்டேன்” என்பதை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அட இதெல்லாம் எதுக்குங்க நான் என் வேலையை சரியாக செய்கிறேன் அதை சொல்லி வேறக் காட்டணுமா என்று நியாயவாதி மாதிரி பேசினீர்கள் என்றால் இழப்பு உங்களுக்குத் தான். நீங்கள் செய்த வேலையை உங்கள் மேல் அதிகாரி அறிந்து கொள்வார் என்றாலும் நீங்கள் சென்று கூறினால் அது அவரது மனதில் ஆழமாகப் பதியும்.\nஎந்த நேரங்களில் இதைப்போல செய்யலாம் - நம்மைப் பற்றி மேல் அதிகாரிக்கு இதைப்போல தெரியப்படுத்துவது எவ்வளவு அவசியமோ அதே போல சொத்தை விசயங்களுக்கு எல்லாம் அவரிடம் கூறாமல் இருப்பது அதைவிட அவசியமாகும் காரணம் சும்மா சப்பை விசயத்துக்கெல்லாம் கூறிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்களை டம்மி பீசாக்கி விடுவார்கள். உங்களுடைய சிறப்பான வேலை கூட அவர்கள் கவனிக்காமலே போய் விடக்கூடிய வாய்ப்புள்ளது. அட - நம்மைப் பற்றி மேல் அதிகாரிக்கு இதைப்போல தெரியப்படுத்துவது எவ்வளவு அவசியமோ அதே போல சொத்தை விசயங்களுக்கு எல்லாம் அவரிடம் கூறாமல் இருப்பது அதைவிட அவசியமாகும் காரணம் சும்மா சப்பை விசயத்துக்கெல்லாம் கூறிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்களை டம்மி பீசாக்கி விடுவார்கள். உங்களுடைய சிறப்பான வேலை கூட அவர்கள் கவனிக்காமலே போய் விடக்கூடிய வாய்ப்புள்ளது. அட இவனா(ளா) வேற வேலைய கிடையாதுப்பா சும்மா ஒன்றுமில்லாத விசயத்துக்கெல்லாம் நமக்கு CC போட்டு நம்ம மெயில் பாக்சை நிரப்பி இம்சை பண்ணிட்டு இருக்கான்(ள்) என்று நம்மை காமெடி பீஸ் ஆக்கி விடுவார்கள்.\n - நல்லவனாக இருக்கலாம் அநியாயத்திற்கு நல்லவனாக இருக்கக் கூடாது. அட எதுக்குங்க விளம்பரம் நான் என் வேலையை நியாயமாக செய்கிறேன் அவர்கள் கண்டு கொண்டால் என்ன கண்டு கொள்ளாவிட்டால் என்ன என்று வசனம் பேசுனீங்க என்றால் கடைசியா உங்களுக்கு சோப்பு டப்பா கூட கிடைக்காது. வேலை செய்தால் மட்டும் போதாது நாம் செய்த வேலையை நன்றாக ப்ரொஜெக்ட் செய்யவும் தெரிய வேண்டும். அப்போது தான் இந்த போட்டி மிகுந்த உலகத்தில் நீங்கள் உங்கள் உழைப்பிற்கான முழுப் பயனை பெற முடியும்.\nஜால்ரா அடிக்காமல் எப்படி வேலை செய்வது - எந்த துறையாக இருந்தாலும் தனது மேல் அதிகாரிக்கு ஜால்ரா அடிக்காமல் மேலே வர முடியாது ஆனால் அப்படி செய்யாமல் மேலே வந்தவர்கள் நிறைய உண்டு. எப்படி இவர்கள் மேலே வந்தார்கள் ஜால்ரா அடிக்காமல் - எந்த துறையாக இருந்தாலும் தனது மேல் அதிகாரிக்கு ஜால்ரா அடிக்காமல் மேலே வர முடியாது ஆனால் அப்படி செய்யாமல் மேலே வந்தவர்கள் நிறைய உண்டு. எப்படி இவர்கள் மேலே வந்தார்கள் ஜால்ரா அடிக்காமல்\nகாரணம் ரொம்ப எளிது நீங்கள் ஜால்ரா அடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை ஆனால் உங்கள் மேலதிகாரியை பகைத்துக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா அதாவது நீங்க உங்கள் வேலையை சரியா செய்யுங்க அதாவது நீங்க உங்கள் வேலையை சரியா செய்யுங்க உங்கள் பணியின் மீதும் யாரும் குறைகூறா வண்ணம் ��டந்து கொள்ளுங்கள். நீங்க ஜால்ரா அடிக்கவில்லை என்றாலும் அவருக்கு நீங்கள் குடைச்சல் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மீது அவருக்கு கரிசனம் இல்லை என்றாலும் காண்டு இருக்காது. எனவே தேவையில்லாமல் உங்களுக்கு குடைச்சல் கொடுக்க மாட்டார். முறுக்கிக்கிட்டு இருந்தால் இழப்பு உங்களுக்குத்தான் காரணம் தற்போதைய கால கட்டங்கள் அதைப்போல உள்ளது. எனவே காலத்திற்கு தகுந்த மாதிரி நீங்கள் மாறவில்லை என்றால் சிரமம் உங்களுக்குத்தான்.\nஇவை எல்லாம் ஒரு பகுதி தான் அல்டிமேட் விஷயம் என்னவென்றால் உங்களின் விலைமதிக்க முடியாத உழைப்பு, பொறுப்பு மற்றும் உங்கள் திறமை தான். இவை இருந்தால் போதுங்க யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது\nLife - வாழ்க்கை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/aanandha-veedu-movie-preview-news/", "date_download": "2019-09-22T18:58:21Z", "digest": "sha1:5CWEU4T5F6EK7BERRK2R4N5VVT2LCRXF", "length": 10564, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தந்தை, மகள் பாசத்தை வலியுறுத்தும் ‘ஆனந்த வீடு’ திரைப்படம்..!", "raw_content": "\nதந்தை, மகள் பாசத்தை வலியுறுத்தும் ‘ஆனந்த வீடு’ திரைப்படம்..\nநிலா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘ஆனந்த வீடு’ திரைப்படம்.\nபடத்தில் கதையின் நாயகனாக சிவாயம் நடித்திருக்கிறார். மேலும், அறிமுக நாயகனான துர்கா பிரசாத்தும், நாயகிாக ககன தீபிகாவும் அறிமுகமாகியுள்ளனர். சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தம்பா பாண்டியன், வரதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இசை – கோபாலகிருஷ்ணன், பாடல்கள் – ராஜமுனி, கதை, வசனம், இயக்கம் – சுகுமார்,\nசிவாஜிகணேசன், நதியா நடித்து வெளிவந்த அன்புள்ள அப்பா படத்திற்கு பிறகு தந்தை மகள் பாசத்தை வலியுறுத்தும் படமாக ‘ஆனந்த வீடு’ உருவாக்கப்பட்டுள்ளது,\nதிருவேங்கடம் தன் மகன் மகளுடன்.. தான் உண்டு… தன் குடும்பம் உண்டு என வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த சூழ்நிலையில் சமூக விரோதிகளால் அவரது மகன் கொலை செய்யப்படுகிறான். அதோடு நில்லாமல் மகளையும் கொலை செய்யப் போவதாக மிரட்டுகின்றனர் சிலர்.\nதிருவேங்கடம் தனது மகளை காக்கும் முயற்சியில் ஈடுபடும்போது திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன, பாசமான மகளை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகின்றாரா இல்லையா என்பதன் பின்னணியில் இத்திரைப��படம் உருவாகியுள்ளது,\nநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இப்படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டது, தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மிக விரைவில் திரைக்கு வர உள்ளது,\n1980-ம் வருடத்திய நடிகர் 2016 அறிமுக இயக்குநர்களின் பட்டியல் aanandha veedu movie aanandha veedu movie preview actor durga prasad actor sivaayam actress sukana deepika director sukumar ஆனந்த வீடு திரைப்படம் ஆனந்த வீடு முன்னோட்டம் இயக்குநர் சுகுமார்\nPrevious Postதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23-ம் தேதி தேர்தல்.. Next Postஒரு கதையின் ஆறு பகுதிகளைக் கொண்ட படம்தான் 'கசடதபற' திரைப்படம்..\n“12 பாடல்களுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” – கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி\n8-வது ஆண்டாக ஒன்று கூடிய 1980-களின் நட்சத்திரங்கள்\n“பாகுபலி படத்தில் நடித்ததை அல்சீமர் நோய் வந்தால்கூட மறக்க முடியாது..\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/06/blog-post_89.html", "date_download": "2019-09-22T18:36:27Z", "digest": "sha1:LQVRE2EHDO32Y7RJOHONNHYGJLFFKO2E", "length": 12427, "nlines": 44, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்: சபையில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்: சபையில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nகல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்: சபையில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nகல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புதன்கிழமை (19) சபையில் தெரிவித்தார்\nபாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;\nஇலங்கை காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு முன்னோடியாக களனிவெளி தாழ்நில அபிவிருத்திக்கு கூட்டுத்தாபனம் மற்றும் கல்லோயா தாழ்நில அபிவிருத்திக்கு கூட்டுத்தாபனம் போன்றவை இருந்தன. அவற்றை ஒன்றுபடுத்தி புதிதாக இந்த சித்தாந்தத்தை ஏற்படுத்தியதன் பின்னர், இப்பொழுது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட அமைச்சர் அனர்த்த முகாமைத்துவத்துக்கு உதவக்கூடியதுமான பல்வேறு புதிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.\nகல்லோயா திட்டத்தில் பல பிரச்சினைகள் தலைதூக்கியிருப்பதை நான் இங்கு நினைவூட்டியாக வேண்டும். அங்கு ச���னாமி அனர்த்தத்தின் பின்னர் பல பிரச்சினைகள் தோன்றின. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தாழ்நிலங்கள் தொடர்பில் உரிய வரைபடங்களை தயாரித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான தேவைப்பாடு உள்ளது. அந்த செயற்பாடு இப்பொழுது நிறைவு பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. ஆகையால், அதற்கான திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.\nகுறிப்பாக பருவகால மழை வீழ்ச்சிக் காலங்களில் கல்லோயாவில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவி வருகின்றது. அவ்வாறான பிரதேசங்களில் நிலங்களை மீள்நிரப்பும்போது, காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த கூட்டுத்தாபனத்தின் நிபுணத்துவ அறிவை நன்கு பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக நன்மை பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.\nஎன்னைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்திலுள்ள தாழ் நிலங்கள் பற்றிய உரிய வரைபடங்களின் துணைகொண்டு விஞ்ஞான பூர்வமாக இந்த விடயம் சிறப்பாக கையாளப்படுவது முக்கியமாகும். ஏனென்றால், தாழ் நிலங்களை மீள்நிரப்புவது சட்டபூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.\nவிசேடமாக அண்மையில் கல்முனை பிரதேசத்தில் நாங்கள் நீரியல் தொடர்பான ஒரு ஆய்வை மேற்கொண்டிருந்தோம். கல்லோயா தாழ்நில பிரதேசத்தில் நாங்கள் மேற்கொண்ட நீரியல் ஆய்வின் மூலம் கல்லோயா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதுவரை மேற்கொள்ளப்படாத முயற்சிகளை விஞ்ஞானபூர்வமாக கையாண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கூடியதாக இருக்கின்றது.\nகாணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகிவற்றின் ஊடாக கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் நகர அபிவிருத்தி திட்டங்களை தொடர முடியும்.\nநகர திட்டமிடலுக்கு பொறுப்பான அமைச்சராக நான் இருந்தபோது, இதனை முன்னெடுக்க முடிந்தது. தற்பொழுது நான் அந்த அமைச்சை விட்டும் நீங்கியிருப்பதால், அமைச்சர் அதனை நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் திரட்டியுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். குறிப்பாக கல்லோயா தாழ்நில பிரதேசம் பருவ மழை காலத்தில் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. அது இதற்கான ஒரு காரணமாகும்.\nஅமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரும் இன்னொரு விடயம், ���ொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பெருநகர பிரதேச பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாரிய நகர மீள்கட்டியெழுப்பும் செயற்திட்டமாகும்.\nஇந்த நகர மீளமைப்பு திட்டத்துக்கு அமைவாக கண்டியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேலும் பரவலாக்க வேண்டும். கண்டியோடு அண்மித்ததாக மஹியாவ, தெய்யன்னாவல முதலான பத்துக்கு மேற்பட்ட பிரதேசங்கள் வசதி குறைந்த மக்களின் வாழ்விடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வசதிகுறைந்த மக்கள் குடியிருப்புகள் நன்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளன.\nநகரத்துக்குள்ள நிலப்பரப்பை அதிகபட்சம் பயன்படுத்தி அடுக்கு மாடிகள் கொண்ட வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த விடயத்தில் போதிய அவதானம் செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதன்பால் அமைச்சரின் கவனம் உரிய முறையில் செலுத்தப்பட வேண்டும் என வினயமாக வேண்டிக்கொள்கிறேன்.\nஅத்துடன் கொழும்பு, வேகந்த பிரதேசத்தில் தூர்ந்துபோய் மோசமான நிலையில் காணப்படும் தொடர்மாடி வீடுகளை இடித்து, அங்கு வாழ்ந்துவரும் மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தி உரிய வசிப்பிட வசதிகளை செய்துகொடுக்க வேண்டியுள்ளது. இதன்போது அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத விதத்திலும், அவர்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படாத விதத்திலும் தற்போதைய வாழ்விடத்துக்கு அருகிலேயே அவ்வாறான வசதிகள் உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் பொறுப்பான அமைச்சரிடம் அன்பாக வேண்டிக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=87_181", "date_download": "2019-09-22T18:30:26Z", "digest": "sha1:KBHGYNUX22VSGJSBMOEG7FHTEK6QKWMU", "length": 24044, "nlines": 694, "source_domain": "nammabooks.com", "title": "எண் கணிதம்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோ���்டக்கலை\nஅதிற்ஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://onlinearticles.net/29-4/", "date_download": "2019-09-22T18:10:10Z", "digest": "sha1:DSY7CIBFC4FH5UVMUEK32YZKVZJVDQB3", "length": 13216, "nlines": 223, "source_domain": "onlinearticles.net", "title": "தற்கொலைக்கு முயன்ற மதுமிதா..! “கர்நாடகக்காரன்” தான் காரணம்..! வெளியான அதிர்ச்சி தகவல்..! – Sathiyam TV | ONLINE ARTICLES", "raw_content": "\nமொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு | Not just the rule to defend the language; kalainer who was ready to give life: Stalin’s speech\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” – விஜய பிரபாக‌ரன்‌\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” – சசி தரூர்\nHome/tamil top stories/தற்கொலைக்கு முயன்ற மதுமிதா.. “கர்நாடகக்காரன்” தான் காரணம்..\nதற்கொலைக்கு முயற்சித்த மது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்.. ஷாக் தரும் புரொமோ\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார்\nபிக் பாஸ் விதியை மீறியதற்காக வெளியேற்றப்பட்ட மதுமிதா\nமதுவை தற்கொலைக்கு தூண்டிய ‘கர்நாடகாக்காரன்’ சர்ச்சைப் பேச்சு இதுதான்.. நடிகை நளினி மகள் பதிவு வைரல்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n‘#HowdyModi’: நரேந்திர மோதியைக் காணக் குவிந்த 50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள்\nஇன்ப சுற்றுலா சென்றவர்களுக்கு பேருந்து ஓட்டுனரால் வந்த அவதி..\nஇன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nசெளதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: “பதிலடி கொடுக்கப்படும் ” – வெளியுறவுத் துறை அமைச்சர்\nசெளதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: “பதிலடி கொடுக்கப்படும் ” – வெளியுறவுத் துறை அமைச்சர்\nமொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு | Not just the rule to defend the language; kalainer who was ready to give life: Stalin’s speech\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” – விஜய பிரபாக‌ரன்‌\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” – சசி தரூர்\nடீகாக் அதிரடியால் தென்னாப்பிரிக்கா வெற்றி தொடரை கோட்டை விட்ட இந்தியா\nநீலகிரியில் தொடரும் காட்டுமாடுகள் இறப்பு… கண்ணீர் வடிக்கும் காட்டுயிர் ஆர்வலர்கள்\nதொடக்க வீரர்கள் சொதப்பல்… தென்னாப்பிரிக்கா அணிக்கு 135 ரன்கள் மட்டுமே இலக்கு– News18 Tamil\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது | kanniyakumari tuition teacher arrested for girl student attacks\nமொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு | Not just the rule to defend the language; kalainer who was ready to give life: Stalin’s speech\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” – விஜய பிரபாக‌ரன்‌\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” – சசி தரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:815_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:11:48Z", "digest": "sha1:5FUDXCPWIDPJNHDYEZFALQQHQP5CYETG", "length": 5711, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:815 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 815 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 815 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"815 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:43:18Z", "digest": "sha1:JJNG5WVNSYTONT3B37BV2Y563IXUULVI", "length": 19196, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "வல்லிக்கண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய \"வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்\" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]\nஅ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.[2]\nகல்யாணி முதலிய சிறுகதைகள் - 1944\nஉவமை நயம் (கட்டுரை) - 1945\nகுஞ்சலாடு (நையாண்டி பாரதி ) - 1946\n (கோர நாதன்) கட்டுரை - 1946\nபாரதிதாசனின் உவமை நயம் - 1946\nஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - கதை - 1948\nஅடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை - 1947\nசினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948\nமத்தாப்பு சுந்தரி (கதை) - 1948\nநாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) நாடகம் - 1948\nராதை சிரித்தாள் - 1948\nகொடு கல்தா (கோரநாதன்) கட்டுரை - 1948\n (கோரநாதன்) கட்டுரை - 1948\nஒய்யாரி (குறுநாவல்) - 1949\nஅவள் ஒரு எக்ஸ்ட்ரா (குறுநாவல்)- 1949\nகேட்பாரில்லை (கோரநாதன்) கட்டுரை - 1949\nஅறிவின் கேள்வி (கோரநாதன்) - கட்டுரை - 1949\nவிவாகரத்து தேவைதானா ( கட்டுரை) - 1950\nநல்ல மனைவியை அடைவது எப்படி\nகல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா \nஅத்தை மகள் (குறுநாவல்) - 1950\nமுத்தம் (குறுநாவல்) - 1951\nசெவ்வானம் (கோரநாதன்) நாவல் - 1951\nகடலில் நடந்தது ( கார்க்கி கதைகள் (மொழியாக்கம் )- 1951\nஇருளடைந்த பங்களா (கதை) - 1952\nவல்லிக் கண்ணன் கதைகள் (கயிலைப் பதிப்பகம்)\nநம் நேரு (வரலாறு) - 1954\nவிஜயலட்சுமி பண்டிட் (வரலாறு) - 1954\nலால்ஸ்டாய் கதைகள் (மொழியாக்கம்)- 1957\nசகுந்தலா (நாவல்) - 1957\nகார்க்கி கட்டுரைகள் (மொழியாக்கம்) - 1957\nசின்னஞ்சிறு பெண் (மொழியாக்கம்) - 1957\nதாத்தாவும் பேரனும் (மொழியாக்கம் ) - 1959\nவிடிவெள்ளி (குறுநாவல்) - 1962\nஅன்னக்கிளி (நூல்) - 1962\nஆண் சிங்கம் (சிறுகதைகள்) - 1964\nமுத்துக் குளிப்பு (கட்டுரைகள் ) - 1965\nவசந்தம் மலர்ந்தது (நாவல்) - 1966\nவீடும் வெளியும் (நாவல்) - 1967\nஅமர வேதனை (கவிதை) - 1974\nவாழ விரும்பியவன் (சிறுகதை)- 1975\nபுதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) - 1977\nஒரு வீட்டின் கதை (நாவல்) - 1979\nகாலத்தின் குரல் (60 கேள்வி பதில்) - 1980\nசரச்வதி காலம் கட்டுரை) - 1980\nநினைவுச் சரம் (நாவல்)- 1980\nஅலைமோதும் கடல் ஓரத்தில் (நாவல்) - 1980\nபாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (கட்டுரை) - 1981\nஇருட்டு ராஜா (நாவல்) - 1985\nஎழுத்தாளர்கள்-பத்திரிககள்- அன்றும் இன்றும��� (கட்டுரை) - 1986\nராகுல் சாங்கிருத்யாயன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) -1986\nசரஸ்வதி காலம் - 1986\nபுதுமைப்பித்தன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) - 1987\nவாசகர்கள் விமர்சகர்கள் (கட்டுரை) - 1987\nமக்கள் கலாசாரத்த மண்ணாக்கும் சக்திகள் - 1987\nவல்லிக் கண்ணனின் போராட்டங்கள் (கட்டுரை) - 1988\nஅருமையான துணை (சிறுகதைகள்) - 1991\nமன்னிக்கத் தெரியாதவர் (குறுநாவல் தொகுப்பு) - 1991\nதமிழில் சிறு பத்திரிகைகள் (கட்டுரை) - 1991\nவல்லிக் கண்ணனின் கதைகள் (மணியன் பதிப்பகம்) - 1991\nமனிதர்கள் சிறுகதைகள் - 1991\nஆர்மீனியன் சிறுகதைகள் (மொ.பெ) - 1991\nசுதந்திரப் பறவைகள் (சிறுகதைகள்)- 1994\nசிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொ. பெ.)-995\nசமீபத்திய தமிழ் சிறு கதைகள் ( N. B. T.தொகுப்பு )\nபெரிய மனுஷி (சிறு கதை N.B.T.(பால புத்தக வரிசை ).\nவல்லிக் கண்ணன் கடிதங்கள் (கடிதங்கள் ) - 1999\nதீபம் யுகம் (கட்டுரை) - 1999\nவல்லிக்கண்ணன் கதைகள் (சிறுகதைகள் - இராஜராஜன் பிரசுரம்)- 2000\nஅ.நா.பாலகிருஷ்ணன் தொகுப்பில் இடம் பெறாத மேலும் சில நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nதமிழில் சிறு பத்திரிகைகள் - 1991\nதமிழகம்.வலை தளத்தில், வல்லிக்கண்ணன் எழுதிய நூல்கள்\n↑ தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n↑ அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” - ஞானியாரடிகள் தமிழ் மன்றம், சென்னை வெளியீடு. முதற்பதிப்பு 2000.\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nதமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2019, 07:07 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-film-trailers/war-official-4k-trailer-119082700066_1.html", "date_download": "2019-09-22T18:48:20Z", "digest": "sha1:PLGCJ6PNS3VTD3UDLV7OD72QD7ZNBMG5", "length": 12259, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஹாலிவுட் ரேஞ்சிற்கு அனல் பறக்கும் \"வார்\" ட்ரெய்லர்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஹாலிவுட் ரேஞ்சிற்கு அனல் பறக்கும் \"வார்\" ட்ரெய்லர்\nசித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் வார் படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.\nபாலிவுட் சினிமாவின் மிகசிறந்த நடிகர்களுள் ஒருவரான ஹிருத்திக் ரோஷன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான, விசித்திரமான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய சினிமாவை உலகெங்கும் உள்ள ரசிகர்களை திரும்பி பார்க்க செய்திடுவார். அந்தவகையில் அவரது நடிப்பில் வெளியான க்ரிஷ் , தூம், பாங் பாங் , அக்னீபாத் , இப்படி அவரது நடிப்பில் வெளியாகிய ராளமான ஆக்ஷன் படங்கள் சூப்பர் அடித்துள்ளது.\nஅந்தவகையில் தற்போது ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் \"வார்\" படத்தில் நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தை ஆதித்ய சோப்ரா தயாரித்துள்ளார். ஹிருத்திக் ரோஷனுடன் நடிகர் டைகர் ஷராஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்திருந்த வாணி கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nதமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் 2 ம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதையடுத்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்கவைத்துள்ளது. ஆக்ஷன், ஸ்டண்ட், எமோஷன் , என அத்தனை அம்சங்ககளையும் உள்ளடக்கி உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியான ஒரு சில மணி நேரத்திலே ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.\nஉலகிலேயே மிகவும் அழகான ஆண்: ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nபிரபல நடிகரின் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்த 8 மாநிலங்கள்\nதனுஷுக்கு வில்லனா ஹ்ருத்திக் ரோஷன் – மீண்டும் பாலிவுட் \nஅனல் தெறிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்: பட்டையை கிளப்பும் டைகர் ஷ்ராப்- வார் டீசர்\nகிழிந்த கந்தத்துணியில் என்னம்மா கவர்ச்சி காட்டுறீங்க\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/arun-vijay-next-film-with-gnr-kumara-velan/", "date_download": "2019-09-22T18:30:37Z", "digest": "sha1:2GRAW53SQ3VYSVVENL4WU7J5FQX5ZZ3H", "length": 3863, "nlines": 91, "source_domain": "www.filmistreet.com", "title": "அருண் விஜய்யை மீண்டும் போலீசாக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன்", "raw_content": "\nஅருண் விஜய்யை மீண்டும் போலீசாக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன்\nஅருண் விஜய்யை மீண்டும் ���ோலீசாக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன்\nஅஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் அருண்விஜய்க்கு ரீ எண்ட்ரி என்றே சொல்லலாம்\nஅதன்பின்னர் அவர் நடித்த படங்கள் அனைத்தும் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.\nகுற்றம் 23, தடம், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களை இதற்கு சாட்சியாக சொல்லலாம்.\nஅண்மையில் வெளியான சாஹோ படமும் இவருக்கு நல்ல பெயரை தந்துள்ளது.\nதற்போது பாக்ஸர், மாஃபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் அடுத்த்தாக ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் கிரைம் திரில்லர் படத்தில் நடிக்க போகிறாராம்.\nஅவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கெனவே குற்றம் 23 படத்திலும் இதே வேடத்தில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஅருண்விஜய் சாஹோ, அருண்விஜய் போலீஸ், அருண்விஜய் மாஃபியா, பாக்ஸர் அருண்விஜய்\nரஜினியை அடுத்து மோகன்லாலுக்கு ஜோடியாகும் த்ரிஷா\nமீண்டும் ரஜினியை இயக்கும் முருகதாஸ்; விஸ்வாசம் சிவா என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/producer-thanu-plans-asuran-movie-release-in-america/", "date_download": "2019-09-22T18:35:37Z", "digest": "sha1:JWFLVRUKF4HBYJCPXAHDRWFAD3RNMDXS", "length": 5133, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "அமெரிக்காவிலும் அசத்தப் போகும் அசுரன்", "raw_content": "\nஅமெரிக்காவிலும் அசத்தப் போகும் அசுரன்\nஅமெரிக்காவிலும் அசத்தப் போகும் அசுரன்\nவெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.\nபொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தற்போது இதே கூட்டணி அசுரன் படத்திற்காகவும் இணைந்துள்ளது.\nநாயகியாக மங்சுவாரியர் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில் இன்று மாலை அசுரன் படத்தின் ட்ரைலர் வெளியானது.\nநம்மிடம் இருந்து எதை திருடினாலும் நம் படிப்பை யாராலும் திருட முடியாது என்ற தனுஷின் பன்ச் டயலாக் பாப்புலராகியுள்ளது.\nஇந்த நிலையில் இப்படத்தை வருகிற அக்டோபர் 4ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட உள்ளனர்.\nஎனவே அமெரிக்காவில் மட்டும் 100க்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட இருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு.\nProducer Thanu plans Asuran movie release in America, அசுரன் டிரைலர், அ���ுரன் வெற்றிமாறன் தனுஷ், அமெரிக்காவிலும் அசத்தப் போகும் தனுஷின் அசுரன், தனுஷ் அசுரன், தனுஷ் ஜிவி பிரகாஷ்\nநடிகை தேவயானி & நடிகர் நகுலின் தாயார் காலமானார்\nநான் பேசுவதை விட படம் பேசும்.; ‘அசுரன்’ பற்றி கலைப்புலி தாணு\nகலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி…\nவெற்றிமாறனை தந்த தனுஷுக்கு கோடி நன்றி.. : தாணு\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம்…\nஎனக்கு கிடைச்சது வேற நடிகருக்கு கிடைக்குமா தெரியல… தனுஷ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், அம்மு…\n‘அசுரன்’ ஆடியோ வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த தாணு திட்டம்\nபொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/05/blog-post_42.html", "date_download": "2019-09-22T18:24:51Z", "digest": "sha1:OFQ55RBZZOUNAGDVRW3XBBZ7FQAHV627", "length": 17463, "nlines": 188, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, இன்னும் பசங்க டெவலப் ஆகணும், அப்டேட் பெண்கள் கூறும் அறிவுரை! | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஇன்னும் பசங்க டெவலப் ஆகணும், அப்டேட் பெண்கள் கூறும் அறிவுரை\nஇன்னும் பசங்க டெவலப் ஆகணும், அப்டேட் பெண்கள் கூறும் அறிவுரை\nதாமஸ் ஆல்வா எடிசன் விளக்கை கண்டுபிடிக்க முயற்சித்ததை விட, அதிக முறைகளில் நமது தமிழ் ஆண்கள் தங்கள் காதலை, தாங்கள் விரும்பும் பெண்ணிடம் வெளிப்படுத்த முயற்சித்திருப்பார்கள். ஆனால், அவர் கூட கடைசியாக ஒருமுறை வென்றுவிட்டார். நம்ம பசங்க இன்னமும் மனம் தளராது முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇதற்கு காரணம், “ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி..”. என்னவெல்லாம் முயற்சி செய்யலாம் என்று யோசிக்கும் அதே தருணம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்றும் தெரிந்துக் கொள்ள வேண்டும். முன்பு போல சென்டிமென்டாக பேசியெல்லாம் பெண்களை கவிழ்க்க முடியாது.\nஇன்னமும் ஆண்கள் காதலை வெளிபடுத்த, தங்களை ஈர்க்க பழைய முறைகளை முயற்சிப்பது எல்லாம் வீண். இயல்பாக நடந்துக் கொண்டாலே போதுமானது என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இனி ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்கள் முன்பு எதெல்லாம் செய்யக் கூடாது என பெண்களே கூறிய சிலவற்றை பற்றி பார்க்கலாம்…\nவெட்டி பந்தாக் காட்டிக் கொண���டு, நாங்கெல்லாம் யார் தெரியும்’ல, தர்ஷாயிடும் என்று உதார் விடுவதால், யாரும் உங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எனவே, நீங்கள் விரும்பும் பெண் முன்பு டீசண்டாக இல்லாவிட்டாலும், பில்டப் செய்து அலப்பறையைக் கூட்ட வேண்டாம்.\n1990-களுடன் பெண்கள் போக்கிரித்தனம் செய்யும் ஆண்களை காதலிக்கும் முறைக்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள். இன்னமும் கூட போக்கிரித்தனம் செய்தால் பெண்கள் விரும்புவார்கள் என்று எண்ண வேண்டாம். கெத்து என்று வேண்டுமானால் கூறுவார்கள். அதற்காக காதலில் விழ இப்போது யாரும் தயாராக இல்லை.\nதமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமல்ல, பெண்களும் கூட இப்போது ரியாலிட்டியை எதிர்பார்க்கிறார்கள். உங்களுக்கு சுத்தமாக ஒத்துவராத ஸ்டைல்களை அவர்களுக்காக பின்பற்றி கோமாளி ஆகிவிட வேண்டாம்.\nஇப்போதெல்லாம் இயல்பாகவும், முகப்புத்தகத்தில் பெயரை மாற்றி வைத்துக் கொள்வது மிகவும் பிரபலம். இது எல்லாம் வேண்டாத வேலை. பெண்கள் கூட்டு சேர்ந்து நக்கலடிக்க மட்டுமே இந்த ஸ்டைல்ஸ் பெயர்கள் உதவுகிறது.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nபெண்களுக்கு கோவில் கட்டி கும்பிடாவிட்டாலும் சரி, இகழ்ந்து எதையும் செய்துவிட வேண்டாம். “பிட்டு படம்”, “பீப் சாங்” என அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். முக்கியமாக இரட்டை அர்த்த வசனங்கள் கூடவே கூடாது.\nபோங்கடி நீங்களும் உங்க காதலும்\nசிலர் பெண்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறேன் என நியூட்டனின் மூன்றாம் விதியை பின்பற்றுவர்கள். பெண்களை தரம் குறைத்து பேசுவது, காதல் எல்லாம் எனக்கு புடிக்காது என்பது போல காட்டிக் கொள்வது, இவை எல்லாம் சுத்தமாக ஒத்துவராது. ஏற்கனவே ஆண்களுக்கு திருமணம் செய்துக் கொள்ள பெண்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஏடாகூடமாக ஏதாவது செய்தால் காசிக்கு தான் செல்ல வேண்டி வரும்.\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\n“ப்ப்ப்ப்ப்ப்பபபபபபபா…..” என்ற ரியாக்ஷன் எல்லாம் கொடுத்துவிடாதீர்கள். அதற்கு முன் முகத்தை கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே லட்சங்களில் சம்பாதிக்கும் ஐ.டி வாசிகளுக்கு மனம் முடித்து கொடுக்க பெற்றோர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் புதியதாக வங்கி அதிகாரிகள் வேறு வரிசையில் இருக்கிறார்கள். எனவே, முடிந்த வரை எதார்த்தமாக பழ��ி காதலில் விழ வைக்க முயற்சி செய்யுங்கள்.\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\n♥ உங்களின் கருத்து ♥\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/white-lakkan-song-lyrics/", "date_download": "2019-09-22T18:25:09Z", "digest": "sha1:LENWV4GDRQZ42742MH7OPWKBUVY5GFSF", "length": 9166, "nlines": 288, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "White Lakkan Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : தேவா\nஆண் : ஒயிட் லெகான் கோழி\nஅது பாஸ்ட் புட்டு கடைய\nஆண் : {ஒயிட் லெகான் கோழி\nஅது பாஸ்ட் புட்டு கடைய\nஆண் : ரத்னா கபே\nஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா\nஇவன் காதல் போரில் கஜினிடா\nஇவன் பார்த்தா சின்ன ரஜினிடா\nஆண் : ஒயிட் லெகான் கோழி\nஅது பாஸ்ட் புட்டு கடைய\nஆண் : {மச்சான் மச்சான்\nரொம்ப நாளா காணோம்} (2)\nஆண் : காலேஜிக்கு போனாடா\nஆண் : லைலா காலேஜ்\nஐயோ லைலா காலேஜ் பசங்க\nஆண் : ஒயிட் லெகான் கோழி\nஆண் : {சிட்டான் சிட்டான்\nசுகரு போட்டு கலக்கு} (2)\nஆண் : ஜொள்ளு விட்ட நாக்குலடா\nஆண் : கோலாலம்பூர் யம்மாடி\nகோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது\nஆண் : ஒயிட் லெகான் கோழி\nஆண் : {கத்தரி கத்தரி\nதுண்டு துண்டா நாலு} (2)\nஆண் : பச்ச காம்பு வெத்தலடா\nஆண் : ஆயா கடை\nஆண் : ஒயிட் லெகான் கோழி\nஅது பாஸ்ட் புட்டு கடைய\nஆண் : ரத்னா கபே\nஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா\nஇவன் காதல் போரில் கஜினிடா\nஇவன் பார்த்தா சின்ன ரஜினிடா\nஆண் : ஒயிட் லெகான் கோழி\nஅது பாஸ்ட் புட்டு கடைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/10625.html", "date_download": "2019-09-22T19:31:16Z", "digest": "sha1:Y2XURXQCSRAPFD7CZCLK7LFZHVR76ZGT", "length": 9656, "nlines": 85, "source_domain": "www.tamilseythi.com", "title": "`கணவர் இறப்புக்காகப் பார்க்க வேண்டாம்; போராட்டத்தை நடத்துங்கள்’ – தினகரனுக்கு உத்தரவிட்ட சசிகலா – Tamilseythi.com", "raw_content": "\n`கணவர் இறப்புக்காகப் பார்க்க வேண்டாம்; போராட்டத்தை நடத்துங்கள்’ – தினகரனுக்கு உத்தரவிட்ட சசிகலா\n`கணவர் இறப்புக்காகப் பார்க்க வேண்டாம்; போராட்டத்தை நடத்துங்கள்’ – தினகரனுக்கு உத்தரவிட்ட சசிகலா\nகணவர் இறந்து இருந்தாலும் பரவாயில்லை காவிரி விஷயம் என்பது டெல்டா மக்களோட வாழ்வாதார பிரச்னை. அதில் அவர்களின் ஜீவாதாரம் அடங்கியிருக்கிறது அதனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் என சசிகலா கூறியதாகத் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி……\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த…\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டி.டி.வி.தினகரன், தஞ்சாவூரில் வரும் 25-ம் தேதி மாபெரும் உன்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் சசிகலா கணவர் நடராசன் உடல் நலக் குறைவால் இறந்துவிட அவரின் இறுதிச் சடங்குக்காகச் சசிகலா 15 நாள்கள் பரோலில் வந்திருக்கிறார். நேற்று நடராசன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அறிவித்திருந்தபடி உண்ணாவிரதப் போராட்டம் நடக்குமா என ஆதரவாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என நேற்று இரவே தினகரன் தெரிவித்தார். பெரிய மாநாடுகள் மட்டுமே நடத்தப்படும் தஞ்சாவூர் திலகர் திடலில் உண்ணாவிரதம் நடத்துவதற்கு அனுமதி வாங்கியுள்ளனர். அந்த இடத்தில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.\nஇந்த ஏற்பாட்டுப் பணிகளைத் தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இது குறித்துப் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு எதையும் செய்ய மாட்டார்கள். மத்திய அரசுக்குப் பயந்து, இங்கு இருக்கிற மைனாரிட்டி அரசு அவர்களுக்குத் துணையாகத்தான் செல்வார்கள். அவர்களுக்கு ஆட்சியை ஓட்டினால் போதும். 37 எம்.பி-க்களும் மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பி.ஜே.பி அரசை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவர் இறந்து இருந்தாலும் பரவாயில்லை காவிரி விஷயம் டெல்டா மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை அதில் அவர்களின் ஜீவாதாரம் அடங்கியிருக்கிறது. அதனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் எனச் சசிகலா கூறியுள்ளார். எனவே, பிரமாண்டமாகப் போராட்டம் நடைபெறும் எனத் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\n��ாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/kajal-agarwal-sadhguru.html", "date_download": "2019-09-22T18:16:57Z", "digest": "sha1:SUCKM5W3MU2ECC3IIXINJEAITR63HC2Z", "length": 7509, "nlines": 91, "source_domain": "www.viralulagam.in", "title": "ஒன்றல்ல இரண்டல்ல '1,00,000' மரங்கள் நடும் காஜல்...! குவியும் பாராட்டுக்கள் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகை ஒன்றல்ல இரண்டல்ல '1,00,000' மரங்கள் நடும் காஜல்...\nஒன்றல்ல இரண்டல்ல '1,00,000' மரங்கள் நடும் காஜல்...\nஈஷா சத்குரு சார்பில் இந்திய அளவில் ஆறுகளை இணைக்கும் நிகழ்வு, லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக காவிரி ஆற்றினை ஒட்டி கிட்டத்தட்ட 25 கோடி மரங்களை நட இவ்வமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.\nகாவிரி ஆற்றினை கரையை பலப்படுத்தவும் அதே சமயம் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இந்த திட்டம் உதவும் என்கிற காரணத்தினால், அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த நிகழ்வுக்கு தங்களால் முடிந்த ஆதரவை அளித்து வருகின்றனர்.\nகுறிப்பாக நடிகை காஜல் அகர்வால், தன் சார்பில் ஒருலட்சம் மரங்களை நட்டு பராமரிக்க உறுதி எடுத்து இருக்கிறாராம். மேலும் தனது இந்த நடவடிக்கைக்கு ரசிகர்களிடம் அவர் உதவி கோரியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர்.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ��சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/5-Mai/maru-m20.shtml", "date_download": "2019-09-22T18:59:18Z", "digest": "sha1:JEHI6CAX4V5I6WTLICBKSDHEKR36CEUW", "length": 22819, "nlines": 53, "source_domain": "www9.wsws.org", "title": "இந்திய நிதி அமைச்சர் மாருதி சுசூகி நிறுவனத் தலைவரை சந்திக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கின் பேரில் தண்டனைகள் விதிக்கப்பட்டதன் மத்தியில்\nஇந்திய நிதி அமைச்சர் மாருதி சுசூகி நிறுவனத் தலைவரை சந்திக்கிறார்\n13 மாருதி சுசூகி வாகனத் தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு குற்றச்சாட்டுக்களின் பேரில் தண்டனைகள் விதிக்கப்பட்டு அவர்கள் சிறையிலிடப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து விவாதிக்கும் பொருட்டு இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜப்பானில் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் ஒசாமு சுசூகியை சந்தித்தார்.\nஏனைய முன்னணி ஜப்பானிய வணிகர்கள் பலரும் கலந்துகொண்டதான புதன்கிழமை கூட்டத்தை தொடர்ந்து, 2020 களின் தொடக்கத்தில் மேற்கு இந்தியாவில் சுசூகி அதன் புதிதாக கட்டப்பட்ட குஜராத் உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக மற்றுமொரு 100 பில்லியன் யென்களை (US$880 million) முதலீடு செய்யவுள்ளதாக அது அறிவித்தது. இந்த தொகையானது இந்நிறுவனம் ஏற்கெனவே உறுதியளித்திருந்ததன்படி ஒரு புதிய முதலீடாகும். இந்திய வாகனச் சந்தையில் கிட்டத்தட்ட ஒரு பாதியை சுசூகி நிறுவனம் மட்டும் தனியாக கட்டுப்படுத்துகிறது என்பதுடன், அடுத்த 10 ஆண்டுகளில் அதன் தற்போதைய விற்பனையை இரட்டிப்பாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nமோடி நிர்வாகத்தின் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” பிரச்சாரம் பற்றி ஜேட்லி வழங்கிய உரைகளில் இந்த முதலீடு பற்றிய தகவல்கள் வெளிவந்தன. பன்னாட்டு நிறுவனங்களுக்காக ஒரு மலிவு உழைப்பு களமாக இந்தியாவை சந்தைப்படுத்துவதே இந்த முயற்சியின் மைய நோக்கமாக இருக்கிறது. இதற்கு இணங்க, அடிபணிந்து செல்லும் மற்றும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர் தொகுப்பை உறுதி செய்வதற்காக தொழிலாளர்களின் போராட்டங்களை மனிதாபிமானமற்ற முறையில் ஒடுக்க இந்திய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் அதன் தொழிற்சாலையில் ஒரு மூன்றாவது உற்பத்திப் பிரிவை தொடங்கவிருப்பது உட்பட அதன் திட்டங்களை சுசூகி அறிவித்தது. 2019 ஆம் ஆண்டிற்கான வசதியுடன் ஒரு இரண்டாவது உற்பத்திப் பிரிவை தொடங்கவிருப்பதையும் இந்த நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.\nமின்சார வாகனங்களுக்குரிய லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிக்க இந்தியாவில் கணிசமான முதலீடு செய்ய சுசூகி முன்னரே அறிவித்துள்ளது. அந்த கூட்டு திட்டத்தில் Toshiba மற்றும் Denso வும் அடங்கும். Toshiba வும் Denso வும் முறையே 40 சதவிகிதத்தையும், 10 சதவிகிதத்தையும் கட்டுப்படுத்தவிருக்கும் நிலையில், சுசூகி 50 சதவிகித பங்கை சொந்தமாகக் கொண்டிருக்கும்.\nகொரியாவை சார்ந்த வாகன தயாரிப்பாளர் நிறுவனமான ஹூண்டாய் அதன் பங்கிற்கு இந்தியாவில் 2 பில்லியன் டாலர் தொகையினை முதலீடு செய்ய திட்டமிடுவதுடன், 2020-2021 வாக்கில் 1 மில்லியன் வாகனங்களை இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஜப்பானிய அரசாங்கம் “இந்தியாவில் உருவாக்குவோம்” (Make in India) திட்டத்தில் 1.5 டிரில்லியன் யென் (US$ 13.2 Billion) மதிப்பிலான தொகைக்கு ஏற்கனவே திட்டம் வகுத்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் தொழில்துறை பகுதிகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் திட்டத்தை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.\nமுதலீட்டு வாய்ப்புக்களை உயர்த்தவும் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்திய இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும் ஏதுவாக, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றுகின்ற ஜேட்லிக்கு அவரது ஐந்து நாட்கள் ஜப்பான் விஜயத்தின் ஒரு அங்கமாக சுசூகி நிறுவன தலைவருடனான சந்திப்பு நிகழ்ந்தது. இந்திய ஆளும் உயரடுக்கு, தொழிலாளர்களின் எதிர்ப்பை ��ரக்கமின்றி ஒடுக்கும் என்பது போன்ற இந்திய நிதித் தலைவரின் உறுதியளிப்பையும் இது கொண்டிருந்தது.\nஅமெரிக்காவுடனான இந்தியாவின் இராணுவ மூலோபாய கூட்டணியை ஏற்பாடு செய்வதில், முக்கியமாக சீனாவுடனான ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்வதில் நோக்கம் கொண்டு, இந்தியா ஜப்பானுடனான தனது இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளது. ஜப்பானிய அதிகாரிகள் அந்நாட்டின் இராணுவ சக்திகளை கணிசமாக விரிவுபடுத்துவதற்கான பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய அரசியலமைப்பிலுள்ள இராணுவவாத எதிர்ப்பு விதிகளை செல்லுபடியற்றதாக்க முனைந்து வருகின்றனர்.\nஜேட்லியின் ஜப்பான் விஜயத்தைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கும், டொயோட்டா அதிபர் அகியோ டோயோடா மற்றும் ஒசாமு சுசூகிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவில் ஜப்பானின் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. 2000ல் இருந்து ஜப்பான் வெளிநாட்டு நேரடி முதலீடாக இந்தியாவிற்குள் 25.2 பில்லியன் டாலர் தொகையினை கொட்டியுள்ளது.\nவிஜயத்தின் பின்னணியில், மாருதி சுசூகி மானேசர் தொழிற்சாலையில் 2012 ஜூலை 18 அன்று நிறுவனத்தின் மூலம் தூண்டிவிடப்பட்ட கைகலப்பின்போது நிறுவன மேலாளர் ஒருவரை கொன்றதாக ஜோடிப்பு வழக்குகள் புனையப்பட்டு இந்த ஆண்டு ஆரம்பத்தில் தண்டனைக்குட்படுத்தப்பட்ட முன்னாள் தொழிலாளர்கள் மீதான இந்தியாவின் தொடர்ந்த துன்புறுத்துதல் காரணமாக இருந்தது. இந்த விவகாரத்தில் 13 தொழிலாளர்கள் அவர்கள் பங்கிற்கு ஆயுள் தண்டனையை பெற்றுள்ளனர். இவர்களில் 12 பேர், அதிகாரிகள், சார்பு நிறுவனத் தொழிற்சங்கம் மற்றும் மாருதி உத்யோக் காம்கர் யூனியன் அல்லது MUKU (Maruti Udyog Kamgar Union) இவற்றிற்கு எதிராக தொழிற்சாலையில் தொழிலாளர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (MSWU) தலைமையை சார்ந்தவர்கள்.\nமானேசர் தொழிலாளர் தொகுப்பிலிருந்து தீடீர் பணிநீக்கத்தை செயல்படுத்த 2012 ஜூலை 18ம் தேதிய நிகழ்வை நிர்வாகம் பயன்படுத்தியதானது, தொழிற்சாலையில் 2,300 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக புதியவர்களை பணியமர்த்தும் விளைவை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்றாண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டனர். மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து 2011-2012 காலகட்டத்தில் மானேசர் ஆலையில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் நடைபெறுவதற்கு வழிவகுத்தது.\nஇந்த சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும், தொழிற்சாலையில் உள்ள மலிவுகூலி உழைப்பு ஆட்சியின் மீதான எதிர்ப்பை அச்சுறுத்துவதில் முக்கிய நோக்கம் கொண்டும், துரிதப்படுத்துதல் மற்றும் குறைந்த ஊதியத்திற்கும் எதிரான எந்தவொரு போராட்டத்தையும் இந்திய அதிகாரத்துவம் ஒடுக்கவிருப்பதாக முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையிலும் மோசமானவைகளாக இருந்தன.\nஒரு நிறுவன வழக்கறிஞரே வாதித் தரப்பிற்கு ஆலோசகராக இருந்தார். மேலும் தொழிலாளர்கள், சார்புடையவர்களாக இருப்பார்கள் என்பதனால் அவர்களை நம்பமுடியாத சாட்சியங்களாக கருதி, அவர்கள் பொய்யான சாட்சியங்கள் அளிக்கக்கூடும் என்ற அடிப்படையில் எந்தவொரு தொழிலாளிக்கும் சாட்சியமளிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், முறையான செயல்முறை மீதான ஒரு அடிப்படைத் தாக்குதலாக, பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் வாதித் தரப்பினரின் முக்கிய சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களை குற்றமற்றவர்களாக நிரூபிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, வழக்கு விசாரணை குறித்த ஆதாரத்தின் சுமைகளை வாதித் தரப்பிடமிருந்து தொழிலாளர்கள் பக்கம் மாற்றுவதற்கு நீதிபதி முயற்சித்தார்.\nஅப்பட்டமாக அதிகாரத்துவத்தின் சார்பாக வாதித்தரப்பு இருப்பினும், 2012 ஜூலை கைகலப்பின்போது முதலாவதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையிலிடப்பட்ட 150 தொழிலாளர்களில் பெரும்பாலானவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதில் பிரதிவாதித்தரப்பு இறுதியாக அவர்களை பாதுகாத்தனர். நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற வகையில் வாதித் தரப்பினால் புனையப்பட்ட ஆதாரங்களை அவர்கள் இறுதியாக நிரூபித்தனர்.\nஇருந்தாலும், கொடூரமான ஆயுள் தண்டனைக்குள்ளான 13 தொழிலாளர்களை வாதித்தரப்பு குற்றவாளிகளாக்கியது.\n13 தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டது இந்தியா முழுவதிலும் சூறாவளித் தன்மை கொண்ட ஆர்ப்பாட்டங்களை எழுப்பியது. இருப்பினும், மாருதி சுசூகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும், ஒடுக்கவும், ஜோடிப்பு வழக்கு குறித்த எதிர்ப்பை திசைதிருப்பவும் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் இயன்றவரை செயலாற்றியுள்ளன. இந்திய தொழிற்சங்கங்களின் ஸ்ராலினிச சார்பு மையம் (Pro-Stalinist Centre of Indian Trade Unions - CITU) அதன் வருடாந்திர மே தின அறிக்கையில் மாருதி சுசூகி தொழிலாளர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.\nஇந்தியாவில் ஸ்ராலினிச சார்பு பாராளுமன்ற அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை இதேபோன்று தனிமைப்படுத்தியுள்ளன. ஸ்ராலினிச சார்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பத்தரிகை, பல வாரங்களாக, இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. அனைத்திற்கும் மேலாக, மாருதி சுசூகி தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் இந்தியா முழுவதிலுமான தொழில்துறை தொழிலாளர்களின் பரந்ததொரு கிளர்ச்சியைத் தூண்டிவிடக்கூடுமென்றும், நாட்டை ஒரு மலிவு உழைப்பு களமாக பயன்படுத்துவதற்கான திட்டங்களை அச்சுறுத்தும் என்றும் அனைத்து ஸ்ராலினிஸ்டுகளும் பீதியடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t74151p90-5-30000", "date_download": "2019-09-22T18:56:09Z", "digest": "sha1:WFSBFLGR4HRPUPGJYEWOWHU7VF62C4RY", "length": 38826, "nlines": 378, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» முகப்பில் தெரியா பிறந்த நாள்\n» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்\n» நடிகை ராஷ்மிகா மந்தன்னா\n» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\n» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா\n» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது\n» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்\n» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்\n» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை\n» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்\n» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு\n» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை \n» \"கல்லி பாய்\" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்\n» 'நானும் சாவித்ரி தான்'\n» குத்துச்சண்டை பயிலும் நடிகை\n» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...\n» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்\n» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்\n» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\n» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை\n» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்\n» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\n» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..\n» எல்லாருக்கும் Thank You\n» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று\n» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்\n» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n» தேனும் லவங்கப் பட்டையும்\n நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்\n» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n» வன்மத்தின் கொள்கலன் - கவிதை\n» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்\n» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்\n» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\n» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்���ள்\nதலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.\nகவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:\n1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்\nபேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை\n2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,\nஎம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.\nமேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.\n3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,\nஎம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.\nகவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.\nகவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.\n2. இனிய தமிழ் இனி\n3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்\n5. அசையாதா அரசியல் தேர்\n6. விடியலைத் தேடும் விடிவெள்ளி\n9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது\n10. பெண்ணே எழு நீ இடியாக\n11. நடக்க முடியாத நதிகள்\n12. கடைக்கண் திறக்காதா காதல்\n13. இந்தக் காதல் எது வரை\n14. வேரை மறந்த விழுதுகள்\n15. பழுது படாத பாசம்\n16. நிலமகள் நோதல் இன்றி.....\nமுதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்\nஇரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்\nமூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்\nஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்\nமொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்\nகவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012\nகவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com\nமின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்\n1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.\n2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.\n3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.\n4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.\n5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.\n6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.\n7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.\n9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nnaka wrote: பங்கேற்க இருக்கும் அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள். நானும் பங்கேற்க விழைகிறேன். நன்றி.\n3 நாட்கள் தான் இருக்கிறது விரைவாக அனுப்புங்கள் நண்பர்களே\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nnaka wrote: பங்கேற்க இருக்கும் அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள். நானும் பங்கேற்க விழைகிறேன். நன்றி.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n, நடுவர்களின் புகைப்படங்கள் எப்போ அப்டேட் பண்ணுணிங்க ,\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@ராஜா wrote: , நடுவர்களின் புகைப்படங்கள் எப்போ அப்டேட் ��ண்ணுணிங்க ,\nஎனக்கு ஒன்னும் தெரியாதே... அட நல்லா இருக்கே..\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@ராஜா wrote: , நடுவர்களின் புகைப்படங்கள் எப்போ அப்டேட் பண்ணுணிங்க ,\nஎனக்கு ஒன்னும் தெரியாதே... அட நல்லா இருக்கே..\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@ராஜா wrote: , நடுவர்களின் புகைப்படங்கள் எப்போ அப்டேட் பண்ணுணிங்க ,\nஎனக்கு ஒன்னும் தெரியாதே... அட நல்லா இருக்கே..\nபாலா இப்படியெல்லாம் வெட்கப்பட வைக்கக் கூடாது. நன்றி\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nதோழரே... நான் அனுப்பிய கவிதை சரியான முறையில் கிடைத்ததா என அறிவது எப்படி...\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஇப்போட்டிக்கு நாளை வரை நேரம் இருக்கிறதா அனுப்ப அல்லது கடைசி நாள் இன்றுதானா அல்லது கடைசி நாள் இன்றுதானா\nஎக்ஸாம்கு கடைசி நேரத்திலே படித்து பழகிவிட்டது...அது போல போட்டிக்கும் கடைசி நேரத்தில் எழுதினால் தான் மனம் திருப்தியாய் இருக்கும்....ஹி..ஹி...\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஅதிபொண்ணு wrote: இப்போட்டிக்கு நாளை வரை நேரம் இருக்கிறதா அனுப்ப அல்லது கடைசி நாள் இன்றுதானா அல்லது கடைசி நாள் இன்றுதானா\nஎக்ஸாம்கு கடைசி நேரத்திலே படித்து பழகிவிட்டது...அது போல போட்டிக்கும் கடைசி நேரத்தில் எழுதினால் தான் மனம் திருப்தியாய் இருக்கும்....ஹி..ஹி...\nகவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஅதிபொண்ணு wrote: இப்போட்டிக்கு நாளை வரை நேரம் இருக்கிறதா அனுப்ப அல்லது கடைசி நாள் இன்றுதானா அல்லது கடைசி நாள் இன்றுதானா\nஎக்ஸாம்கு கடைசி நேரத்திலே படித்து பழகிவிட்டது...அது போல போட்டிக்கும் கடைசி நேரத்தில் எழுதினால் தான் மனம் திருப்தியாய் இருக்கும்....ஹி..ஹி...\nகவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012\nஎப்படி எப்படி எல்லாம் மக்களுக்கு மனத் திருப்தி வருது பாருங்க\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகொஞ்சம் குழம்பிவிட்டேன் அண���ணா அது தான்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஎப்படி எப்படி எல்லாம் மக்களுக்கு மனத் திருப்தி வருது பாருங்க\nஎங்க அந்த திருப்தியில் நான் கவிதை சூப்பரா எழுதி பரிசு வாங்கிருவேனோனு பொறாமை உங்களுக்கு\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஅதிபொண்ணு wrote: இப்போட்டிக்கு நாளை வரை நேரம் இருக்கிறதா அனுப்ப அல்லது கடைசி நாள் இன்றுதானா அல்லது கடைசி நாள் இன்றுதானா\nஎக்ஸாம்கு கடைசி நேரத்திலே படித்து பழகிவிட்டது...அது போல போட்டிக்கும் கடைசி நேரத்தில் எழுதினால் தான் மனம் திருப்தியாய் இருக்கும்....ஹி..ஹி...\nஇன்றைய தேதி 30 நாளைக்கு 31 ஞாயிறு 01\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஅதிபொண்ணு wrote: எனக்கிது மிகப்பெரிய அவமானம்....\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/arun-vijay-next-movie-updates/", "date_download": "2019-09-22T19:15:46Z", "digest": "sha1:LLVGSEEDYSBV7VKVVZJJAS7KPZGFECDT", "length": 5020, "nlines": 93, "source_domain": "www.inandoutcinema.com", "title": "அருண் விஜய்யின் புதிய படம்!! - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஅருண் விஜய்யின் புதிய படம்\nஅருண் விஜய்யின் புதிய படம்\nநினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்.,11) காலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. மற்ற நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். ஸ்டன்ட் சில்வா சண்டை பயிற்சிகளை மேற்கொள்கிறார்.\nஅருண் விஜய் – ஜி.என்.ஆர்.குமரவேலன் இணையும் இப்படம் ஆக்ஷன் கலந்த காதல் படமாக இருக்கும் என தெரிகிறது. அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் சாஹோ. அதில் அவர் பிரபாஸின் நண்பராக நடித்திருந்தார். பாக்ஸர், மாபியா ஆகிய படங்களில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன\nPrevious « ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு..\nNext பயில்வான் மூலம் அசத்த வரும் கிச்சா சுதீப் \nரஜினி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – ரஜினி 165 லேட்டஸ்ட் அப்டேட்\nஅடுத்தடுத்து ஆரவ்விற்கு பட வாய்ப்புகள்\nபிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்\n..’வருணன்’ படத்தின் முதல் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:26:55Z", "digest": "sha1:4SRSIOPEESS7MV7ZMIF2HSJE2X4VPD7G", "length": 3811, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "பரமாச்சார்யார் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → பரமாச்சார்யார்\nஅதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார் இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:01:29Z", "digest": "sha1:C2IXPZXSVVMQLPTMCIH6QNIBQQ2TCJP6", "length": 5143, "nlines": 95, "source_domain": "nilgiris.nic.in", "title": "சேவைகள் | நீலகிரி மாவட்டம், த��ிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஅனைத்து சேவைகள் சான்றிதழ்கள் மசோதா வருவாய் வழங்கல்\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nவருவாய்துறை சன்றிதழ்களின் மெய்த்தன்மையை சரிபார்க்க\nவருவாய் சான்றிதழ்களின் விண்ணப்ப நிலை அறிய\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1811_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:09:51Z", "digest": "sha1:UCG7U6WUBHXKOYPNZJZ274ZEYBEPNAH4", "length": 6579, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1811 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1811 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1811 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1811 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:45 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/foods-to-avoid-diabetes-in-tamil", "date_download": "2019-09-22T18:26:25Z", "digest": "sha1:7BRCY6SNXOEAED7LGG363DOSAL6JZHVJ", "length": 15736, "nlines": 233, "source_domain": "tamil.babydestination.com", "title": "40+ வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்? | Foods to Avoid During Diabetes in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்��ுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\n40+ வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்க உணவிலே நாம் சரியான மாற்றத்தைப் பின்பற்றி வந்தால் சர்க்கரை நோய் வராது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பெரியவர்கள் ஆகியோர் சர்க்கரை நோயை வராமல் தடுக்கும் உணவுகளைத் தெரிந்து கொண்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.\nபெரியவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் என நாம் அனைவருக்கும் தெரியும். குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வரும் எனத் தெரியுமா கர்ப்பக்காலத்தில் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பிறக்கும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வரக்கூடும்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… சர்க்கரை நோய் வராமல் இருக்க உதவும் உணவு முறை…\nஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட விரைவில் சர்க்கரை நோய் கட்டுப்படும்.\nசர்க்கரையை எரித்து, விரைவில் ஆற்றலாக மாற்றுகிறது வெந்தயம்.\n2-4 பாதாம்களை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலை பாதாம்களை சாப்பிட சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.\nகொண்டைக்கடலை, பட்டாணி, முளைத்த பயறுகள், பருப்புகள், சிறுதானியங்கள் ஆகியவற்றைச் சாப்பிட சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.\nஇதையும் படிக்க: உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி\nஅவரை, வாழைத்தண்டு, பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், கீரைகள் ஆகியவை சாப்பிட சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.\nஒமேகா 3 சத்துள்ள உணவுகள்\nமீன், எள், ஃபிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றை சாப்பிட்டு வர ஓமேகா 3 சத்துகள் கிடைக்கும். சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும்.\nஇதையும் படிக்க: குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் 15 உணவு���ள்\nசிவப்பு கொய்யா, கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பேரிக்காய், அத்தி ஆகியவை சர்க்கரை நோய் வராமல் கட்டுப்படுத்தும்.\nஆகியவை சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கும்.\nகாலை உணவில் நார்ச்சத்துள்ள உணவுகள் – காய்கறி, பழங்கள்\nஇரவு உணவில் எளிய கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.\nபாகற்காயைக் காய வைத்துப் பொடியாக்கி காலை, இரவு என 5 கிராம் அளவு சாப்பிட்டு வரலாம்.\nதண்ணீரில் ஊறவைத்த வெண்டைக்காயை நன்கு மென்று சாப்பிட்டு வரலாம்.\nஇதையும் படிக்க: கர்ப்பக்கால சர்க்கரை நோயைத் தவிர்க்கும் உணவுகள்\nநெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் கூட்டணி. 1-2 கிராம் அளவுக்கு காலை, இரவு சாப்பிட்டு வர சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோயும் அண்டாது.\nசீரகம், கருஞ்சீரகம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.\nசீரக குடிநீர் குடிப்பது மிகவும் நல்லது.\nசர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கீரைகள்\nஇதையும் படிக்க: தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nரெடி டூ ஈட் உணவுகள்\nஇந்த உணவுமுறைகளை சரியாகப் பின்பற்றி வருபவருக்கு சர்க்கரை நோய் வராது.\nஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/category/quiz/", "date_download": "2019-09-22T18:08:01Z", "digest": "sha1:G5P6UMOQWGQ7FZ4LHYYKVM7X7ME54K6N", "length": 9075, "nlines": 147, "source_domain": "top10shares.wordpress.com", "title": "QUIZ | Top 10 Shares", "raw_content": "\nஇன்றைய நிப்டியின் முடிவு என்ன\nஇன்றைய நிப்டியின் (Spot) முடிவு என்ன 1.00 மணிக்கு முன்பாக தங்களின் பதில்களை பின்னூட்டமாக எழுதவும்.\nஇன்றைய நிப்டியின் முடிவு என்ன\nஇன்றைய நிப்டியின் (Spot) முடிவு என்ன 1.00 மணிக்கு முன்பாக தங்களின் பதில்களை பின்னூட்டமாக எழுதவும்.\nஎனது எதிர்பார்ப்பையும் பதிவு செய்து விடுகிறேன்\nசந்தை 2950 வரை வாய்ப்பு உள்ளது 3 நாட்களின் தொடர் எற்றம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கிறேன்.\nஇன்றைய நிப்டியின் முடிவு என்ன 1.1.2009\nஅனைத்து நண்பர்களும் என்றென்றும் நலமுடனும் வளமுடனும் வாழ நல் வழி காட்டு என, எனது குரு சாய் பாபாவிடம் பிராத்திக்கிறே��்.\nஇன்றைய நிப்டியின் (Spot) முடிவு என்ன போட்டி இன்று ஆரம்பமாகிறது.\n1.00 மணிக்கு முன்பாக தங்களின் பதில்களை பின்னூட்டமாக எழுதவும்.\nவெளியூர் பயணம் மேற்கொள்ளுவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தினசரி கட்டுரைகள் எழுத இயலாது… வரும் திங்கள் முதல் புது பொலிவுடன் தொடருவோம்.. அதுவரை இன்றைய பதிவில் குறிப்பிட்ட நிப்டியின் நிலைகளே போதுமானதாக இருக்கும் 🙂\nஇன்றைய நிப்டியின் முடிவு என்ன போட்டியின் வெற்றியாளர், திரு அருண் / திருப்பூர். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nபரிசாக ஒரு மாதம் தின வர்த்தக ஆலோசனைகள் அனுப்பபடும்.\nஎங்கே செல்லும் நிப்டி இன்று\nஇன்றைய நிப்டி முடிவு என்ன என்பதை இந்த பதிவில் மட்டும் குறிப்பிடவும், விவாத மேடை மற்றும் சந்தையின் போக்கு போன்ற பதிவுகளில் குறிப்பிடபட்டால் போட்டிக்கு ஏற்று கொள்ள பட மாட்டாது, அதே போல் 1.00 மணிக்கு முன்பாக சொல்ல வேண்டும்.\nஇன்னும் விதிமுறைகள் மற்றும் போட்டியினன சுவாரசியமாக்க ஆலோசனைகள் வரவேற்க படுகின்றது. யாராவது முன் வந்தால் அவரிடம் இப்போட்டியின் பொறுப்பை ஒப்படைக்க தயார்..\nஎங்கே செல்லும் நிப்டி இன்று\nPosted by top10shares in பகுக்கப்படாதது, QUIZ.\t13 பின்னூட்டங்கள்\nஇன்றைய நிப்டியின் முடிவு என்னவாக இருக்கும்…. உங்களுக்கு தெரிந்தா சொல்லுங்க. பரிசுகளை வெல்லுங்க…\nபகல் 1.00 மணிக்குள் பின்னுட்டமாக எழுதுங்கள்…\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/08/31114529/1259035/this-Foods-should-not-buy-to-children.vpf", "date_download": "2019-09-22T19:48:08Z", "digest": "sha1:2MF7VTVDFOT6NYMJLVULMVOZS73MC6NO", "length": 23015, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத உணவுகள் || this Foods should not buy to children", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத உணவுகள்\nஉணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. எந்த உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத உணவுகள்\nஉணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. எந்த உணவுகளை குழந்த��களுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.\nஉணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. அந்த வகையில், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத சில உணவுகள் இவை:\nஒரு வெள்ளை ரொட்டித் துண்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. அந்த ரொட்டித் துண்டின் மீது வெண்ணெய் தடவினால், அதன் சோடியம் அளவு மேலும் அதிகரிக்கும். ஒரு நாளில் குழந்தைகள் உட்கொள்ளும் சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது குழந்தைகளின் மூளை, சிறுநீரகங்கள், இதயம் போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும்.\nகாலை உணவாகப் பெரும்பாலான குழந்தைகள் உட்கொள்ளும் ‘ஃபிளேக்ஸ்’ வகைகள் சிலவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிறது. அதனால், குழந்தைகளுக்காக ‘ஃபிளேக்ஸ்’ உணவை வாங்கும்போது அவற்றில் 3 கிராம் அல்லது அதற்கும் அதிகமாகப் புரதமும் நார்ச்சத்தும் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குவது நல்லது. கூடுமானவரை துரித, சக்கை உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nஐஸ்கிரீம், கேக் கலவையில் தயாரிக்கப்படும் சண்டே டிசர்ட்ஸ் (Sundae Desserts) போன்ற இனிப்பு வகைகளையும் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. இந்த வகையான ஐஸ்கிரீம், கேக் கலவையில் சர்க்கரையும் கலோரிகளும் சாப்பிட வேண்டிய அளவைவிட அதிகமான அளவில் இருக்கின்றன. இதற்குப் பதிலாக, வெறும் ஐஸ்கிரீமை மட்டும் வாங்கிக்கொடுக்கலாம்.\nகுழந்தைகள் சர்வ சாதாரணமாக ஒருநாளில் ஒன்று, இரண்டு என்று சாப்பிட்டுக் காலிசெய்யும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் முற்றிலும் ஆரோக்கியமற்றவை. ஒரு அவுன்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸில் 50-200 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது. பொதுவாகவே பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.\nஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த உப்பின் அளவில் 25 சதவீதம் பீட்சாவில், இருக்கிறது. எந்த மேல் படுகையும் (toppings) இல்லாத சாதாரண சீஸ் பீட்சாவின் நான்கு துண்டுகளில் 370-730 மில்லிகிராம் வரை சோடியம் இருக்கிறது. அதுவே உணவகங்களில் வாங்கும் வழக்கமான சீஸ் பிட்ஸாவில் 510-760 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது.\nஎண்ணெயில் நன்றாகப் பொரித்த கோழிக்கறி எப்படித் தவிர்க்கப்பட வேண்டியதோ, அதே அளவுக்குக் குழந்தைகள் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் ‘பிரெஞ்சு ஃபிரைஸ்’, ‘சிக்கன் நக்கெட்ஸ்’, ‘மொஸெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ்’ ‘ஸ்மைலிஸ்’ போன்றவையும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த வகையான பொரித்த உணவு வகைகளில் இருக்கும் கொழுப்பு, குழந்தைகளின் இதயத்துக்கு நல்லதல்ல.\nஉணவகங்களில் வழங்கப்படும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவையல்ல. பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அவற்றில் எந்தச் சத்தும் இல்லை. அத்துடன், உணவகங்களில் பழச்சாறுகளை வாங்கித் தருவதையும் தவிர்க்கலாம். உணவகங்களில் கூடுதலான இனிப்புச் சுவைக்காக அதிகமான சர்க்கரையைச் சேர்க்கின்றனர். அதனால், உணவகங்களில் குழந்தைகளுக்குப் பானங்களாக ஏதாவது வாங்கித் தர வேண்டுமென்றால், தண்ணீர் அல்லது பால் மட்டும் வாங்கித் தரலாம்.\nபாஸ்தாவைத் தற்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆனால், பாஸ்தா, சிக்கன், சீஸ் ஆகிய மூன்றும் சேர்ந்து தயாரிக்கப்படும் உணவைத் தவிர்ப்பது நல்லது. அதிலும், பாஸ்தாவில் சேர்க்கும் சிக்கனுடன் ரொட்டி சேர்க்கப்பட்டிருந்தால், அதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், இந்த பாஸ்தா கலவையில் கலோரிகளும் சோடியமும் அதிகமாக இருக்கின்றன. அதனால், இவற்றுக்குப் பதிலாகச் சாதாரண மக்ரோனி, சீஸ் பாஸ்தாவை மேல்படுகை (Toppings) எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கலாம். இந்த பாஸ்தாவில் ஊட்டச்சத்து பிரச்சினை இல்லை.\nகோழிக்கறி ஆரோக்கியமான உணவுதான். ஆனால், அதை ரொட்டியுடன் நீண்ட நேரம் பொரித்தெடுப்பது ஆரோக்கியமானதல்ல. இவற்றில் அதிகமான கலோரிகளும் சோடியமும் இருப்பதால் அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. ‘சிக்கன்’ சாப்பிட்டே ஆக வேண்டுமென்று உங்கள் குழந்தை அடம்பிடித்தால், ‘கிரில்’ சிக்கன் வாங்கிக் கொடுக்கலாம்.\nகுழந்தைகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் சீஸ் பர்கர் முதலிடத்தில் இருக்கிறது. குழந்தைகள் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய சோடியம் அளவைவிடப் பன்மடங்கு அதிக சோடியம் பர்கரில் இர���க்கிறது. குறிப்பாக அசைவ பர்கர்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது நல்லது\nபிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்\nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..\nமனச்சோர்வால் பாதிக்கப்பட்ட குழந்தையை கண்டறிவது எப்படி\nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..\nகுழந்தைக்கு இணை உணவு எப்போது கொடுக்க வேண்டும்\n2 வயது வரை குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nஆரோக்கியம் தரும் குழந்தைகளின் உணவு பாதுகாப்பு\nகுழந்தைக்கு 2 வயது வரை எந்த உணவுகளை கொடுக்கலாம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12135000/1260994/Attur-near-college-student-suicide-attempt.vpf", "date_download": "2019-09-22T19:43:56Z", "digest": "sha1:BKBPSY7LT2AD3SNRSROREYAXEZ2J5Y5Y", "length": 15753, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூட்டு பலாத்காரம்- கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி || Attur near college student suicide attempt", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகூட்டு பலாத்காரம்- கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nபதிவு: செப்டம்ப��் 12, 2019 13:49 IST\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவர் தினமும் கல்லூரி பஸ்சிலேயே கல்லூரிக்கு சென்று வந்தார். அப்போது ஒரு வாலிபருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 5 பேர் மாணவி தனது காதலனுடன் தனிமையில் இருந்தபோது ரகசியமாக படம் பிடித்தனர்.\nஅதனை அந்த மாணவியிடம் காண்பித்த அந்த கும்பல் தங்கள் ஆசைக்கு இணங்காவிட்டால் வீட்டில் கூறி விடுவதாக மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்தனர். மேலும் அந்த வீடியோவை காட்டி அடிக்கடி தங்களது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்து வந்தனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உறவினர்களுடன் புகார் கொடுக்க வந்தார். ஆனால் போலீசார் அதனை வாங்காமல் விரட்டி விட்டதாக கூறப்படுகிறது\nஇந்த நிலையில் கூட்டு பலத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி இன்று வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அந்த மாணவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇச்சம்பவம் குறித்து உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிசாரணையில் கல்லூரி பஸ் டிரைவர் ஒருவர் உள்பட 5 பேர் கும்பல் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த கும்பல் இதேபோல 15-க்கும் மேற்பட்டோரை வீடியோ எடுத்து உல்லாசம் அனுபவித்ததாகவும், அதன் மூலம் பல லட்சம் பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.\nஇச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nபோச்சம்பள்ளி வாரச்சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை\nநாங்குநேரி அருகே விபத்தில் வாலிபர் பலி\nசாத்தான்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது\nசிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/09192735/1260478/Rashid-Khan-creates-unique-Test-record-in-Afghanistan.vpf", "date_download": "2019-09-22T19:49:00Z", "digest": "sha1:2AXJW2WIBCWSEXBCMVUTKYNT6UHTHLMW", "length": 14921, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் || Rashid Khan creates unique Test record in Afghanistan historic win over Bangladesh", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 19:27 IST\nஇளம் வயதில் கேப்டனாக பதவி ஏற்ற ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.\nஇளம் வயதில் கேப்டனாக பதவி ஏற்ற ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.\nவங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சட்டோகிராமில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.\nஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் செயல்பட்டார். இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஷித் கான் சிறப்புமிக்க வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.\n1. டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற வீரர் என்ற சாதனைப் படைத்த ரஷித் கான், அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n2. கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் அடித்ததுடன் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றி முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\n3. ஆட்ட நாயகன் விருதையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.\n4. டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 10 நாட்டிற்கு எதிராக தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை வங்காளதேசம் பதிவு செய்துள்ளது.\nBANvAFG | Rashid Khan | வங்காளதேசம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் | ரஷித் கான்\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\n3-வது டி20: இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபிசிசிஐ 12-ம் நம்பர் ஜெர்ஸிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- கவுதம் காம்பிர்\nஅதை சரியாக செய்தால் டெஸ்டில் சேவாக் போன்று ரோகித் சர்மா ஜொலிப்பார்: கவாஸ்கர்\nஇந்திய கிரிக்கெட் அணியினருக்கான வெளிநாட்டு பயணத்தின் தினப்படி இரண்டு மடங்காக அதிகரிப்பு\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி: ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் சொல்கிறார்\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் - 3ம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 237/8\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் 342 ரன்கள் குவிப்பு\nஆப்கானிஸ்தான் முதல் நாளில் 5 விக்கெட�� இழப்பிற்கு 271 ரன்: ரஹ்மத் ஷா சதம் அடித்து சாதனை\nஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்: ரஷித் கான்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/236031/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-6/?responsive=false", "date_download": "2019-09-22T19:24:39Z", "digest": "sha1:VDMZF7XUCQQWNUKXC4QNCVVL7RGRJUPG", "length": 6573, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர பறவை!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர பறவை\nஇலங்கையில் முதன்முறையாக அடையாளம் காணப்படாத பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலாபத்தில் நேற்று முன்தினம் இந்தப் பறவை இனங்கண்டுள்ள நிலையில், பிரதேச மக்கள் இணைந்து பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.\nஇரவில் இந்த பறவை முத்துபன்த்திய பகுதிக்கு வந்துள்ளது. கழுகின் பதத்தை கொண்டுள்ள இந்த பறவை, 109 சென்றிமீற்றர் நீளத்தில் உடல் அமைந்துள்ளது. இந்த பறவை தொடர்பில் தகவல்களை பெற வனவிலங்கு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.\nஇது போன்ற ஒரு பறவையை இதற்கு முன்னர் ஒரு போதும் இலங்கையில் அவதானித்ததில்லை என குறிப்பிடப்படுகின்றது. பறவையின் உடலில் சிறு கா யங்கள் காணப்பட்டமையினால் வனவிலங்கு அதிகாரிகள் சி கிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xhc-heater.com/ta/aboutus.html", "date_download": "2019-09-22T18:53:20Z", "digest": "sha1:QB2T32IIBQFXPFR2U6MO4E5UDFJ2RSN5", "length": 13569, "nlines": 141, "source_domain": "www.xhc-heater.com", "title": "ShenZhen XingHongChang Electric CO., LTD. company info", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் >\nபீங்கான் அடுக்கு மாடி வெப்பமாக்கல் அமைப்பு\nகழிப்பறை இடங்கள் வெப்பத்திற்கான வெப்பத் திரைப்படம்\nவிதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் >\nஊர்வன வெப்ப திண்டு >\nதனிப்பயனாக்கப்பட்ட வெப்ப கூறுகள் >\nஅகச்சிவப்பு Sauna வெப்ப திரைப்படம்\nமுகமூடிக்கு உடல்நலம் வெப்பம் திரைப்படம்\nதுணி துணிக்கு ஹீட் ஃபிலிம்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm >\nPipeGuard க்கான பனி உறை வெப்பத் பாய்\nDriveway மற்றும் Ramp வெப்பமூட்டும் ஐந்து பனி உறை வெப்பம் திரைப்படம்\nகூரை பாதுகாப்புக்காக பனி உறைதல் வெப்பம் திரைப்படம்\nவெளிப்புற வசதிக்கான பனி உறை வெப்பத் திரைப்படம்\nHome > எங்களை பற்றி\nஷென்ஜென் ஜிங்ஹாங்சாங் எலக்ட்ரிக் கோ, லிமிடெட் 1996 இல் கட்டப்பட்டது, இது ஒரு தொழில்முறை வெப்பமூட்டும் உறுப்பு உற்பத்தியாளர் ஆகும், அங்கு ஹுய்சோவில் அமைந்துள்ளது. வெப்பமூட்டும் கூறுகளை உருவாக்கும் 22 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களுடன், வெப்பமூட்டும் அமைப்புகளின் கண்டுபிடிப்பு ஆற்றல் மூலத்தை வழிநடத்தும் தொலைதூர வெப்பமாக்கல் திரைப்படத் துறையில் நிபுணத்துவம் பெற்றோம்.\nஎங்கள் R & D குழுவினால் மற்றும் தொழில்முறை வசதி சிருஷ்டிப்பு டபிள��யு, நாங்கள் BV, ISO9001, ISO14001 உள்ள சான்றிதழ் இருந்தது, சிறந்த தரமான தொலை அகச்சிவப்பு வெப்ப Film.We கொண்டு ஏற்றுமதி மற்றும் வழங்கல் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உற்பத்தி முடியும், OHSAS18001.And எங்கள் தயாரிப்பு ஏற்கனவே கிபி ஒப்புதல் கிடைத்தது, RoHS, UL, MET, ETL போன்றவை.\nசாம்சங், எல்ஜி, கோஹ்லர், பானாசோனிக், ப்ரான் போன்ற உலக புகழ்பெற்ற பிராண்ட் சப்ளையர்களின் நெருங்கிய பங்காளியாக எக்ஸ்எச்சி தயாரிப்புகளின் உயர் தரம் மற்றும் போட்டி விலை நம்மை உருவாக்குகிறது. எங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுடனும் சேர்ந்து வளர நாங்கள் 100% விருப்பமும் சுவாரஸ்யமும் உள்ளோம்.\nதயாரிப்புகள் / சேவை : பனி உருகும் வெப்ப கூறுகள் , ஊர்வன வெப்ப திண்டு , அகச்சிவப்பு வெப்பமூட்டும் திண்டு , தூர அகச்சிவப்பு ச una னா வெப்பமூட்டும் உறுப்பு , நாற்று வெப்ப பாய் , மிரர் டிஃபோகர் சூடாகிறது\nமொத்த ஊழியர்கள் : 201~500\nமூலதனம் (மில்லியன் அமெரிக்க டாலர்) : 100M RMB\nஆண்டு நிறுவப்பட்டது : 1996\nஆண்டு விற்பனை அளவு (மில்லியன் அமெரிக்க டாலர்) : US$2.5 Million - US$5 Million\nஆண்டு கொள்முதல் வாரம் (மில்லியன் அமெரிக்க டாலர்) : US$1 Million - US$2.5 Million\nஏற்றுமதி சதவீதம் : 61% - 70%\nஉற்பத்தி வரிகளின் எண்ணிக்கை :5\nQC ஊழியர்களின் எண்ணிக்கை :5 -10 People\nOEM சேவைகள் வழங்கப்பட்டன :yes\nகிராபெனின் கார்பன் ஊர்வன வெப்ப திண்டு\nஉயர் தரமான மீன் தொட்டி தனிப்பயனாக்கப்பட்ட வெப்பமூட்டும் திண்டு\nவிலங்குகளுக்கான வெப்பப் பாய்கள் ஊர்வனவற்றிற்கான மின்சார வெப்பப் பாய்கள்\nடேங்க் ஹீட்டர் ஊர்வன ஹீட் பேட் யுஎல் பட்டியலிடப்பட்டுள்ளது\nடேங்க் அக்வாரியம் ஹீட்டருக்கான யுஎல் பட்டியலிடப்பட்ட வெப்பமூட்டும் திண்டு\nஊர்வன வெப்பமூட்டும் திண்டு பெட்கோஹீட் பாய் மற்றும் தெர்மோஸ்டாட்\nஆலை மற்றும் விதைக்கான விதை பரப்புதல் தட்டு\nFAR IR உடன் ஹீட்டர் தட்டு தட்டு விதைப்பு\nவிதை முளைப்பு தட்டு விதை தட்டு பிளாஸ்டிக்\nநீர்ப்புகா பி.வி.சி சூடான நாற்று பரப்புதல் பெட்டிகள்\n18W ஹைட்ரோபோனிக் ஆலை நீர்ப்புகா நாற்று வெப்ப பாய்\nநெகிழ்வான வெப்பமூட்டும் கூறுகள் sauna வெப்பமூட்டும் படம்\nஸ்மார்ட் நுண்ணறிவு சூடான கழிவறை இருக்கை வெப்பமாக்கல் படம்\nPET இதுவரை அகச்சிவப்பு ஹீட்டர் படம் முகமூடி\nதூர அகச்சிவப்பு மின்சார சூடான மேசை பாய்\nகுழாய்களுக்கான பனி உருகும் வெப்ப படம்\nபனி உருகும் வெப்ப கூறுகள் ஊர்வன வெப்ப திண்டு அகச்சிவப்பு வெப்பமூட்டும் திண்டு தூர அகச்சிவப்பு ச una னா வெப்பமூட்டும் உறுப்பு நாற்று வெப்ப பாய் மிரர் டிஃபோகர் சூடாகிறது பனி உருகும் வெப்ப பட்டைகள் பனி உருகும் வெப்ப பாய்\nபனி உருகும் வெப்ப கூறுகள் ஊர்வன வெப்ப திண்டு அகச்சிவப்பு வெப்பமூட்டும் திண்டு தூர அகச்சிவப்பு ச una னா வெப்பமூட்டும் உறுப்பு நாற்று வெப்ப பாய் மிரர் டிஃபோகர் சூடாகிறது பனி உருகும் வெப்ப பட்டைகள் பனி உருகும் வெப்ப பாய்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 ShenZhen XingHongChang Electric CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:04:13Z", "digest": "sha1:B6LEBQ4RRRQZ4ZOJO2JRPWHLN3POUZQ6", "length": 12835, "nlines": 147, "source_domain": "athavannews.com", "title": "விசேட அதிரடிப் படையினர் | Athavan News", "raw_content": "\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nகோட்டாவை வெற்றியடை செய்வதற்காக வெளிநாட்டிலுள்ள 2 இலட்சம் இலங்கையர்கள் வருகை\nஇலங்கையை சிதைத்த ஈஸ்டர் தாக்குதல்: ஐந்தாவது மாத நினைவு தினம்\n25 வருட வாக்குறுதியை மரணத் தறுவாயிலேனும் நிறைவேற்றுங்கள் - சுமந்திரன் வேண்டுகோள்\nநிகாப், புர்கா அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nதியாகி திலீபனின் நினைவு நாள்: வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம்\nதமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு\nஇரசாயன - உயிர்கொல்லி ஆயுதங்களை பயன்படுத்த சரியான பயிற்சி அவசியம் - ராஜ்நாத் சிங்\nஇரண்டரை இலட்சம் சிறுவர்களைப் பராமரிக்கும் திட்டம் - ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு\nசர்ச்சைக்குரிய பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது இலங்கை கிரிக்கெட் அணி\nமட்டு. தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இனிதே நிறைவு\nகாயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் பயன்கள்\nசாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து கொட்டும் திருநீறு – வவுனியாவிற்கு படையெடுக்கும் மக்கள்\nTag: விசேட அதிரடிப் படையினர்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் அதிரடிப்படையால் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து பெருமளவான தொலைத்தொடர்பு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடுவலைப் ... More\nமன்னாரில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு\nமன்னார் சாந்திபுரம் புகையிரத கடவைக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான பொதியிலிருந்து சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சந்தேக... More\nஇரும்பு தொழிற்சாலையில் வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிப்பு\nஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இரும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கை... More\nதற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு\nகாத்தான்குடியில் உள்ள தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தற்கொலை குண்டு தாரியான முகமது காசிம் முகமது ரில்வானின் மாமியா... More\nநீராவியடிக்கு கொண்டு செல்லப்பட்டது பௌத்த மதகுருவின் உடல் – ஆலய வளாகத்தில் பதற்றம்\nபுலிகளுடனான முரண்பாட்டிற்கு காரணம் பாலசிங்கம் – கொழும்பில் விளக்கம் சொன்னார் சுவாமி\nமஹிந்த, ரணில் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் எதனையும் செய்யவில்லை – ஜே.வி.பி.\nடி.எம் சுவாமிநாதனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nநீராவியடியில் பௌத்த மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்காலத் தடை\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nசிறுமி மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் வவுனியாவ���ல் கைது\nசிறுமிகளிடம் பாலியல் சேட்டை செய்த பாதிரியார் தலைமறைவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\nகனமழை தொடரும்: தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விசேட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307357.html", "date_download": "2019-09-22T18:29:44Z", "digest": "sha1:FT3K7E5C42K3NNKXNIMSAYWSVMBZGLSK", "length": 19349, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "சுதந்திரதின விழா- நாளை எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்..!! – Athirady News ;", "raw_content": "\nசுதந்திரதின விழா- நாளை எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்..\nசுதந்திரதின விழா- நாளை எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்..\nசுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nபெங்களூருவில் மாநகராட்சி சார்பில் மானேக்‌ஷா மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nபெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா 15-ந் தேதி (நாளை) மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார். அதன் பிறகு அவர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். பின்னர் அவர் சுதந்திர தின உரையாற்றுகிறார்.\nஇந்த உரைக்கு பிறகு அணிவகுப்பு நடைபெறுகிறது. அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி ஏற்றுக்கொள்கிறார். இது முடிந்த பிறகு பல்வேறு பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் நாட்டுப்பற்றை பறைசாற்றும் பாடல்களுக்கு குழந்தைகள் நடனமாட உள்ளனர். இதில் 1,250 குழந்தைகள் பங்கேற்கின்றன. நிகழ்ச்சியின் இறுதியில் சிறந்த குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.\nஇந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் வசதிக்காக 11 ஆயிரத்து 500 இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறிய அளவில் குடிநீர், சிற்றுண்ட�� வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த மைதானத்தை விழாவுக்கு தயார்படுத்தி வருகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுவிட்டன.\nஜாலியன் வாலாபாக் சம்பவத்தை சித்தரிக்கும் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தப்படும். தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட இருக்கிறது. அணிவகுப்பில் 34 குழுக்கள் இடம் பெறுகின்றன. இதில் மொத்தமாக 1,130 பேர் பங்கேற்கிறார்கள்.\nஇவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.\nசுதந்திரதின விழாவையொட்டி எடுக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nபெங்களூருவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தன்று பெங்களூருவில் 2 கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், 11 துணை போலீஸ் கமிஷனர்கள், 23 உதவி போலீஸ் கமிஷனர்கள், 78 இன்ஸ்பெக்டர்கள், 175 சப்-இன்ஸ்பெக்டர்கள், 221 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள்-போலீஸ்காரர்கள் என்று 1,108 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.\nஇதுதவிர 77 பெண் போலீசாரும், சாதாரண உடையில் 150 போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மொத்தம் 1,906 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையினர், நகர ஆயுதப்படையினர், அதிரடிபடையினர், விரைவுப்படையினரும் போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணி செய்ய உள்ளனர். மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் 24 பிரிவாக பிரிந்து பணி செய்ய உள்ளனர்.\nமேலும் மைதானத்தை சுற்றி 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முழு சோதனைக்கு பிறகே பொதுமக்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தை காண வரும் பொதுமக்கள் மதுபானம், போதைப்பொருட்கள், கேமரா, வெடிப்பொருட்கள், கருப்பு கொடி உள்பட அனைத்து வகையான கொடிகளும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைதானத்தில் ‘செல்பி‘ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த முறை கோவா போலீசாரும் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர். கர்நாடகத்தை சேர்ந்த போலீசார் மராட்டியம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.\nகர்நாடகத்தில் தற்போது மழை வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு சுதந்திரதின விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது முதல்-மந்திரி மட்டுமே உள்ளார். மந்திரிகள் யாரும் பதவி ஏற்காத நிலையில் மாவட்டங்களில் உயர் அதிகாரிகள் தேசிய கொடி ஏற்ற அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. வழக்கமாக மாவட்டங்களில் மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோராட்டம் தணிந்தது- ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்..\nரஷ்யாவுடன் நட்புறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன மந்திரி தகவல்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2019-09-22T18:45:44Z", "digest": "sha1:KA43JKDTUXJNUWPBLDPMIXZHV2POJMEY", "length": 26102, "nlines": 69, "source_domain": "www.epdpnews.com", "title": "மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்சினைகளிலிருந்து முற்றாக வேறுபட்டவை - டக்ளஸ் தேவானந்தா! | EPDPNEWS.COM", "raw_content": "\nமலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்சினைகளிலிருந்து முற்றாக வேறுபட்டவை – டக்ளஸ் தேவானந்தா\nயுத்தம் காரணமாக நேரடிப் பாதிப்புக்கு உட்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவும் பிரச்சினைகளுக்கும், இந்த நாட்டின் ஏனைய மாகாணங்களில் வாழுகின்ற மக்களிடையே நிலவும் பிரச்சினைகளுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளதைப் போன்று, எமது மலையகப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்சினைகளிலிருந்து முற்றாகவே வேறுபட்டவை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.\nஇன்றையதினம் 2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் நடைபெற்ற கழநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –\n‘20ம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்’ என எமது மலையக மக்கள் குறித்து திரு. மோகனதாஸ் அவர்கள் எழுதியிருந்தார். அந்த அளவுக்கு இந்த மக்களது வாழ்க்கை அமைந்திருக்கிறது. இதில் முன்னேற்றங்கள் காணப்பட வேணடியது அத்தியவசியமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅதாவது, தேசிய இன மற்றும் வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டு, நிலமற்ற ஒரு சமூகமாக வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு கௌரவ அமைச்சர் திகாம்பரம் அவர்கள் நிச்சயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.\nயுத்த நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள வடக்கு – கிழக்கு மக்களுக்கு சில விஷேட திட்டங்களை இந்த அரசு வகுத்து, செயற்படுத்த வேண்டும் என நான் அடிக்கடிக் கோரி வருவதைப்போல், இந்த மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை – தேவைகளைத் தீர்ப்பதற்கும் சில விஷேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியுள்ளதை இங்கு அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.\nபெருந்தோட்டத் துறையானது தோட்ட நிர்வாகங்களோடு தொடர்பான பிரச்சினைகளுடனேயே பிணைந்ததாகக் காணப்படுகின்றது. அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்கின்ற நிலையில், சமூக, பொருளாதார ரீதியில் நாட்டின் ஏனைய பிரஜைகளைவிட மிகவும் குறைவான நிலையிலேயே இவர்கள் காணப்படுகின்றனர்.\nதோட்டத் துரைமார் என்கின்ற ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலையில் இவர்களது வாழ்க்கை முறை சுழன்று வருவதால், இதிலிருந்து மீள அவர்களுக்கு துணை நிற்கக்கூடிய தேவை அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.\n1972ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசு கையேற்றிருந்த போதிலும், இந்த மக்களின் வாழ்க்கை நிலையும், இம் மக்களுக்கு எதிரான சுரண்டல்களும், இவர்களது துன்ப துயரங்களும் நீங்கிவிட்டதாகக் கூறுவதற்கில்லை. இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அதே நிலைமையில்தான் இம் மக்கள் அரசியல், சமூக, பொருளாதார துறைகள் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஆங்காங்கு சில முன்னேற்ற நிலைகள் அவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற வசதிகளைப் பொறுத்து ஏற்படுகின்ற போதிலும், விகிதாசார ரீதியல் அது போதுமானதாக இல்லை.\nதோட்டத்துறை தவிர்ந்து இம் மக்களில் ஒரு தொகையினர் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளி���் சிற்றூழியர்களாகவும், ஏனைய நிலைகளிலும் பலர் பணியாற்றுகின்றனர். வீட்டுப் பணியாளர்களாக பலர் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில், தோட்டத் தொழிலாளர்களுக்கான மாத ஊதியம் குறைந்த பட்சம் 1000 ரூபாவாக உறுதிப்படுத்தப்படுத்தப்பட வேண்டியதுபோல், உள்நாட்டில் வீட்டுப் பணியாளர்களதும், கடைச் சிற்றூழியர்களதும் பணியானது தொழில் முறை அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் இந்த இடத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஅதே நேரம், தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் இன்னும் மாறுபட்டவையாகவே உள்ளன. தமக்கான ஒரு நாடாளுமன்ற பிரதிநிதியைக் கூட பெற முடியாத நிலையில் பரந்தளவில் இவர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றவர்களாகவே இம் மக்கள் இருக்கின்றனர். இவர்களது சமூக, பொருளாதார மட்டமானது கிராம நிலையினையும்விட குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. அத்துடன், இன ரீதியிலான பாகுபாட்டுப் பிரச்சினைகளுக்கு மிக அதிகமான அளவில் இவர்கள் முகங்கொடுத்து வருவதாகவும் தெரிகின்றது.\nஎனவே, இந்த மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் திகாம்பரம் அவர்கள் கூடுதல் அவதானம் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅந்த வகையில், 25 ஆயிரம் வீடுகள் இம் மக்களுக்கென அமைக்கப்படவுள்ளதாக இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதனை விரைவாக முன்னெடுத்து அம்மக்களின் மிக முக்கியமானதொரு பிரச்சினைக்கு தீர்வு காணப்படலாம். எனினும், மலையகத்தைப் பொறுத்தவரையில் தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டுமெனில் சுமார் 3 இலட்சம் வீடுகளையாவது அமைக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது. இதனையும் கருத்தில் கொண்டு அமைச்சர் அவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும்,\nகுறிப்பாக, இந்த வீட்டுத் திட்டங்களைப் பொறுத்த வரையில் அதற்கான காணிகள் பெறுவதில் பெரும் சவாலை எதிர்நோக்கக் கூடியதாக அமையலாம். எனவே, நிலைத்த அபிவிருத்தி மற்றும் அனர்த்த ஆபத்து மதிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கான காணிகளை இனங்காண்பதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅடுத்ததாக, கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தொடர்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.\nஎமது நாட்டைப் பொறுத்த வரையில் கால்நடைகள் அதிகமாகக் காணப்படுகின்ற மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுகின்ற போதிலும், அங்குள்ள கால்நடைகளில் பல பாலுற்பத்திக்கு ஏதுவானவையாக இல்லாத நிலையில், அவற்றை இனங்கண்டு, பாலுற்பத்திக்கு ஏற்றவாறு அவற்றின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அப் பகுதிக்குப் பொருத்தமான கால்நடைகளை வரவழைத்துக் கொடுத்து, அத்துறையினை மேலும் வளர்த்தெடுப்பதற்கும் கௌரவ அமைச்சர் ஹரிசன் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்\nதற்போது வடக்கில் பாலுற்பத்தித் துறையானது குறிப்பிடத்தக்க உற்பத்தியினை சந்தைப் படுத்துகின்ற நிலையில், அதனை நவீன வசதிகளுடன் கட்டியெழுப்புவதன் ஊடாகவும், அதனை மக்கள் மயப்படுத்தப்பட்ட பண்ணைகளாக உருவாக்குவதன் ஊடாகவும் அத்துறை சார்ந்த மக்கள் மேலும் தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.\nஅந்த வகையில், தற்போது கரவை மாடுகள் பத்து வீதம் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் திட்டத்தில் வடக்கு மாகாண மக்களையும் உள்வாங்கி அத் துறையை எமது பகுதியிலும் ஊக்குவிப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,\nஅதே நேரம் எமது பகுதிகளில் போதிய அளவு மேய்ச்சல் தரைகளை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கான காணிகளை அப்பகுதியில் இனங்காண முடியும். எனவே, இந்த மேய்ச்சல் தரைகளை உருவாக்கி அவற்றைப் பேணக்கூடிய வழிமுறைகளையும் தங்களது அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்றும்,\nஅத்துடன், வேறு மாவட்டங்களிலிருந்து விலங்கினத் தீவனங்கள் அங்கு கொண்டு வரப்படும் நிலையில், அவற்றின் விலைகள் அதிகரிப்பு மற்றும் நிறை குறைவு போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே, யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் காணப்படுகின்ற வளங்களையும் அடிப்படையாகக் கொண்டு அங்கு விலங்கினத் தீவின உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது. எனவே, இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅத்துடன், வ���க்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைதீவு போன்ற மாவட்டங்களில் நெல் களஞ்சிய சாலைகள், நெல் உலர்த் தளங்கள் மற்றும் நெல் ஆலைகளை அமைப்பதன் ஊடாக அம் மக்கள் தங்களுக்குரிய அரிசியை நியாய விலைகளில் பெறுவதை உறுதி செய்ய முடியும்.\nஎனவே, அவற்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறும், மேலும், நெல் கொள்வனவின்போது அப்பகுதி மக்களின் அறுவடைகள் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்துமாறும் கௌரவ அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅடுத்து தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தொடர்பில் எனது சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.\nஇன்றைய காலகட்டத்தைப் பொறுத்த வரையில் இணைய வசதி என்பது அனைத்து தரப்பினருக்கும் அத்தியவசியமான ஒன்றாகவே வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது பாடசாலை மாணவர்கள் உட்பட உயர் கல்வித்துறை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டும், மேலும் வழங்கப்படவும் உள்ள நிலையில், இணைய சேவை வழங்குநர்கள் அதிக இலபாத்தை ஈட்டும் நோக்குடனேயே அச் சேவையை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அதற்கான வரிகளும் அதிகரிக்கப்படுகின்ற நிலையே இங்கு காணப்படுகின்றது. எனவே, இதனை குறைந்த விலையிலும், இலகுவாகவும் கல்வித்துறை சார்ந்தோர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்,\nஅதே நேரம், தற்போது சில நகரங்களில் குறிப்பிட்ட சில பொது இடங்கள் சார்ந்து இணைய வசதி (WIFI) வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அது மிகவும் குறைந்த வேகத்தில் செயலாற்றுவதால், அதன் வேகத்தை அதிகரிப்பதற்கும், அச் சேவையை மேலும் பல பொது இடங்கள் இனங்காணப்பட்டு விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கௌரவ அமைச்சர் ஹரீன் பீரிஸ் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.\nமலையக மக்களும் இலங்கையின் இறையாண்மையுள்ள தமிழ் மக்கள்தான்- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்த...\nமக்களின்தேவைகளை நிறை வேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்த...\nநாட்டுக்கு தேசிய பொருளாதார கொள்கை அவசியம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து\nகூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின���றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...\nஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/ayyappan-pooja/", "date_download": "2019-09-22T18:55:51Z", "digest": "sha1:TL6ZYFI65VCMVOZPKJACRMKOMZJQVJNZ", "length": 7946, "nlines": 110, "source_domain": "hindusamayamtv.com", "title": "ஐயப்பன் பஜனை மற்றும் பூஜைகளில் கலந்து கொள்வதனால் என்ன பயன் கிடைக்கும்? – Hindu Samayam", "raw_content": "\nஐயப்பன் பஜனை மற்றும் பூஜைகளில் கலந்து கொள்வதனால் என்ன பயன் கிடைக்கும்\nJune 24, 2019 July 1, 2019 - slide, தற்போதைய செய்திகள், திருவிழாக்கள்\nஐயப்பன் பஜனை மற்றும் பூஜைகளில் கலந்து கொள்வதனால் என்ன பயன் கிடைக்கும்\nஐயப்பனின் பஜனை, பூஜைகளில் கலந்து கொள்வது ஏன்\nதெரிந்தவர் தெரியாதவர் என்று பார்க்காமல் பூஜைகளில் கலந்து கொள்ளவேண்டும் காரணம் மரியாதைகாக அல்ல,,,\nஅங்கேதான் கானகவாசன் கானப்பிரியன் ஐயப்பன் யார் வடிவிலாவது வந்து அமர்ந்து ரசித்துக் கொண்டிருப்பான்,,\nஅவன் மகிழ்ச்சியோடு இருக்கும்போது, அங்கே நாம் பாடல் வாயிலாக கேட்கும் வரங்கள் உடனே கிடைக்கும்,,\nஎன்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை,,எனவே பஜனை நேரத்தை தவறவிடாமல் கலந்து கொள்வோம்..\nகலியுக வரதனான ஸ்ரீசுவாமியின் ஆசிகளை பெறுவோம்…\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\n300-கோடி மதிப்புடைய தங்கம் மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பிய அச்சகர் கைது\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nதென்னிந்தியாவின் வைகுண்டத்தில் பெருமாளின் நகையை திருடிய பூசாரி 27 ஆண்டு கழித்து தண்டனை\nஒருவேளை பூஜைக்கு க��ட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/4wmbkWa", "date_download": "2019-09-22T19:42:34Z", "digest": "sha1:HNDV4A2GA3SRLDUYKO7QPWGTOYH5WN56", "length": 5179, "nlines": 139, "source_domain": "sharechat.com", "title": "🎼 டக்குனு மியூசிக் Links udayakeerthi - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n1 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\nநல்லதே நினை . நல்லதே நடக்கும்\n#💪 தன்னம்பிக்கை #💪 motivation\n2 மணி நேரத்துக்கு முன்\nஎனக்காக என் நிழல் மட்டுமே Think positive..\n#💑 காதல் ஜோடி #💑 கணவன் - மனைவி\n3 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n10 மணி நேரத்துக்கு முன்\n#✍பிரெண்ட்ஸ் கவிதை #💕 காதல் ஸ்டேட்டஸ் #💑 காதல் ஜோடி\nஉளவியல் சிந்தனை #💪 motivation\nசிவனை நோக்கி ஒரு பயணம்...\n#💪மொரட்டு சிங்கிள் SIVA mass SIVA\n{🐯சங்கரன்கோவில் பையன் டா🐯}திருநெல்வேலி} காரன இருந்த கண்டிப்பா திமிர் இருக்கணும்.....எனக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு...யார இருந்தாலும் பாத்து பேசு...நா பல பேர்..பார்த்த ஆளு....\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/", "date_download": "2019-09-22T19:05:48Z", "digest": "sha1:BBNN7KBDNTDDHG3Q4CICTLNUUFT3BG5A", "length": 19160, "nlines": 204, "source_domain": "tamilmadhura.com", "title": "Tamil Madhura - “A room without books is like a body without a soul.” ― Marcus Tullius Cicero", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஇனி எந்தன் உயிரும் உனதே – 22\nஇனி எந்தன் உயிரும் உனதே தொடர்\nசோழ மன்னன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் நிகழ்ந்த போரில் சோழன் செங்கணான் வெற்றி பெற்றுவிட்டான். தோற்றுப்போன கணைக்கால் இரும்பொறையைச் சிறை செய்து சோழ நாட்டின் […]\nமலர்…13 பாலாவை வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் காபி ஷாப்பிற்குள் வந்து மதுரனுக்கு எதிராக அமர்ந்தாள் பூமதி. ஏதோ தீவிர சிந்தனையில் முகம் மலர்ந்து இருந்தவளை கூர்ந்து […]\nஒரு சொல் – புறநானூற்றுச் சிறுகதை\nஉறையூரில் சோழன் நலங்கிள்ளியின் அரண்மனை. ஒருநாள் மாலைப் பொழுது நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானும் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரும் பொழுது போகச் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். […]\nஇனி எந்தன் உயிரும் உனதே – 21\nஇனி எந்தன் உயிரும் உனதே தொடர்\nஅறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – Final\nஅத்தியாயம் – 3 கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்திலே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேஷ்டை யின் […]\nஅறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 2\nஅத்தியாயம் – 2 வெள்ளிக்கிழமை, பழனி – நாகவல்லி வாழ்க்கை ஒப்பந்தம் பத்தே ரூபாய் செலவில் விமரிசையாக நடை பெற்றது. ஜில்லா ஜட்ஜூ ஜமதக்னி தலைமை வகித்தார். […]\nஅறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 1\nமுன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கையிலேயே, நேரிடும் சில பல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்துவிடு […]\nயாரோ இவன் என் காதலன் – novel\nஎன் பெயர் ஆதி. நான் கேரள மாநிலத்தில் மலைப்புரம் டிஸ்ட்ரிக்ட்டை சேர்ந்தவன். பல வருடங்களாக துபாயில் வசித்து வருகிறேன். விடுமுறைக்காக எனது உறவினர்களை சந்திக்க கேரளாவிற்கு […]\nஇந்த உலகம் – புறநானூற்றுச் சிறுகதை\nநன்கணியார் தெருவழியே நடந்து கொண்டிருந்தார். தெருவில் யாரோ ஒருவர் வீட்டில் கலியாணம் போலிக்கிறது. வாத்தியக்காரன் மங்கலமயமான இராகத்தைத் தெருவெல்லாம் கேட்கும்படி வாரியிறைத்த���க் கொண்டிருந்தான். வீட்டு வாசலில் […]\n\"பந்தயம் ரெண்டாயிரம் ரூபா\" இந்த வார்த்தைகள் ராணிக்கு சபலத்தைத் தூண்டிவிட்டதென்னவோ உண்மை. \"நீ போகலைன்னா ஐநூறு ரூபாய் மட்டும் தா. ஆனா நீ ஜெயிச்சேன்னா ரெண்டாயிரம் ரூபாய்... யோசிச்சுப் பாரு\" என்று ராணியை மேலும் உசுப்பேத்தி விட்டாள் அறைத்தோழி பார்கவி.\nஉள்ளம் குழையுதடி கிளியே – நிறைவுப் பகுதி\nசில நாட்கள் கழித்து ஒரு இனிய மாலைப் பொழுது, சரத் பள்ளிக்கு ஹிமாவையும் துருவையும் அழைக்க சென்றான். முன்பு இருந்த தாடிக் கோலம் மாறி நீட் ஷேவ் […]\nஇந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பே, அங்கு எச்சரிக்கைப் பலகை ஒன்று வைத்திருக்கிறது, ‘சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்தக் கோட்டையின் எல்லைக்குள் இருக்கக் கூடாது’ என்று. […]\nஉள்ளம் குழையுதடி கிளியே – 29\nஅத்யாயம் – 29 அந்த அதிகாலை வேளையில் சாரதாவின் இல்லத்தில் தன்னைப் பார்க்க வந்த தெய்வானையிடம் என்ன பேசுவது என்று தெரியாமலேயே திகைத்து அமர்ந்திருந்தாள் ஹிமா. அவளருகிலிருந்த […]\nஉள்ளம் குழையுதடி கிளியே – 28\nஅத்யாயம் – 28 காலையில் வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கேட்டுக் கண்விழித்த ஹிமாவுக்கு நடந்ததெல்லாம் கனவா நினைவா என்று நம்பவே முடியவில்லை. செல்லும் திக்குத் தெரியாமல் நடுரோட்டில் […]\nஇனி எந்தன் உயிரும் உனதே – 22\nஒரு சொல் – புறநானூற்றுச் சிறுகதை\nஇனி எந்தன் உயிரும் உனதே – 21\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (98)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (314)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (3)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (22)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஇனி எந்தன் உயிரும் உனதே – 20\nஇனி எந்தன் உயிரும் உனதே தொடர்\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே தொடர்\nஇனி எந்தன் உயிரும் உனதே – 19\nஇனி எந்தன் உயிரும் உனதே தொடர்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 15\nஅத்தியாயம் – 15 அன்று இரவு தன்னையும் அறியாமல் தனது வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள் ஹிமா. சில வருடங்களாக அப்படி செய்வது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. அ��ையே […]\nஉள்ளம் குழையுதடி கிளியே – 28\nஅத்யாயம் – 28 காலையில் வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கேட்டுக் கண்விழித்த ஹிமாவுக்கு நடந்ததெல்லாம் கனவா நினைவா என்று நம்பவே முடியவில்லை. செல்லும் திக்குத் தெரியாமல் நடுரோட்டில் […]\n\"பந்தயம் ரெண்டாயிரம் ரூபா\" இந்த வார்த்தைகள் ராணிக்கு சபலத்தைத் தூண்டிவிட்டதென்னவோ உண்மை. \"நீ போகலைன்னா ஐநூறு ரூபாய் மட்டும் தா. ஆனா நீ ஜெயிச்சேன்னா ரெண்டாயிரம் ரூபாய்... யோசிச்சுப் பாரு\" என்று ராணியை மேலும் உசுப்பேத்தி விட்டாள் அறைத்தோழி பார்கவி.\nஇனி எந்தன் உயிரும் உனதே – 21\nஇனி எந்தன் உயிரும் உனதே தொடர்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 27\nஅத்யாயம் – 27 மெய் காதல் தவறையும் மன்னிக்கும். சரத்தால் ராஜியின் துரோகத்தை மன்னிக்க முடியாவிட்டாலும் மறக்கத் தயாரானான். பொய் காதல் கொண்ட அந்த நக்ஷத்திராவுக்கு பழி […]\nஉள்ளம் குழையுதடி கிளியே – 21\nஅத்தியாயம் – 21 “ நீங்க என்னை அடிச்சுட்டிங்க. உங்க மேல நான் கோபமா இருக்கேன். இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு வரல” என்று தெய்வானையின் இடுப்பில் அமர்ந்து […]\nயாரோ இவன் என் காதலன் – novel\nஇனி எந்தன் உயிரும் உனதே – 21\nஇனி எந்தன் உயிரும் உனதே தொடர்\nயாரோ இவன் என் காதலன் – 1\nவணக்கம் பிரெண்ட்ஸ், புதிய கதைக்கு நீங்கள் அளித்த வரவேற்பு குறித்து மிக மகிழ்ச்சி. தற்போது இதன் இரண்டு அத்தியாயங்களை மட்டுமே பதிவிடப்படும். இந்தக் கதையின் நாயகன் ஜெயஷங்கர் […]\nஇனி எந்தன் உயிரும் உனதே – 22\nஇனி எந்தன் உயிரும் உனதே தொடர்\nசித்ராங்கதா – பாகம் 2\nமலர்…13 பாலாவை வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் காபி ஷாப்பிற்குள் வந்து மதுரனுக்கு எதிராக அமர்ந்தாள் பூமதி. ஏதோ தீவிர சிந்தனையில் முகம் மலர்ந்து இருந்தவளை கூர்ந்து […]\nNaveena Ramesh on இனி எந்தன் உயிரும் உனதே…\nDaisy on இனி எந்தன் உயிரும் உனதே…\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nஅமுதா on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77536", "date_download": "2019-09-22T18:16:09Z", "digest": "sha1:WNIXUSO5D24J3UTI3EYEJKTKFMSKQJJ4", "length": 12018, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "சசிப்பெருமாள் – கடிதம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63 »\nஆளுமை, சமூகம், வாசகர் கடிதம்\nமிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்திற்கு திரும்பியவுடன் ஆறு மா��ங்கள் வட மாவட்டங்கள் முழுவதும் சுற்றினேன். எப்படி இருக்கிறது தமிழ்நாடு என்று கேட்ட என் அமெரிக்க நண்பருக்கு நான் சொன்ன பதில் ‘இதே குடி நிலைமை தொடர்ந்தால், இன்னும் ஐந்து வருடத்திற்கு பிறகு மனிதன் வாழ தகுதி இல்லாத ஊராகி விடும் என்று சொன்னேன்.’\nசென்னையில் என் வீட்டை சுற்றி நடக்கும் தூரத்தில் 3 கடைகள். நான் சென்ற எல்லா சிற்றூர்களிலும் கடைகள். ஒரு காலத்தில் எங்கள் சுற்று வட்டாரத்தில் புகழ் பெற்ற எங்கள் அரசு பள்ளியில் ஆசிரியர்களே குடித்து விட்டு வருவதாக கேள்விப்பட்ட போது ஐந்து வருடமே மிக அதிகமோ என்று தோன்றுகிறது. என் மாமா இறந்த போது சுடுகாட்டு கொட்டகைக்கு சென்ற போது அங்கே நடக்க முடியாத அளவுக்கு பாட்டில்கள் உடைத்து வீசப்பட்டு இருந்தன.\nசொந்தக்காரர்களிலே சிலர் காலை பத்து மணிக்கே கச்சேரியை ஆரம்பித்துவிடுவதாக கேள்விப்பட்டேன். இது போன்ற கட்டுப்பாடற்ற குடிப்பழக்கம் இந்த நாட்டில் எந்த காலத்திலும் இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அமெரிக்காவில் நான் இருந்த மாகாணத்தில் 9 மணிக்கு மேல் பீர் மற்றும் ஒயின் தவிர மற்ற hot சரக்கு வேண்டுமென்றால் பாருக்கு தான் போக வேண்டும். Bar ல் விலை மிகவும் அதிகம்.\nதிருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்த போது குடியினால் மக்களும் அழிந்து, கிராம பொருளாதாரமும் அழிவதை பார்த்து தான் ராஜாஜி முதலில் இந்தியாவிலேயே முதல் முதலாக சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அறிமுகப் படுத்தினாராம். இப்போது மொத்த மாநிலமே அழிந்து கொண்டிருக்கிறது. 2 தலைமுறை சீரழிக்கப்பட்டு விட்டது. தொலைநோக்கு பார்வையுள்ள எந்த தலைவரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதும் தெரியவில்லை\nஇது போன்ற இருண்ட நம்பிக்கையில்லாத சூழ்நிலையிலும் போராடிக் கொண்டிருக்கும் சசிப்பெருமாள் போன்றவர்களை சாஷ்ட்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். இன்றும் நமக்கு நம்பிக்கை அளிக்கும் காந்திய கொள்கைகளுக்கு நன்றி நன்றி\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 42\nஅச்செடுக்கமுடியாத இடைவெளிகள்- விஷால் ராஜா\nசங்கரர் உரை கடிதங்கள் 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூ���்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/71286/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE,-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:45:41Z", "digest": "sha1:H7J43DQTSDLVU5EFXDQAA7E6C7OMIXCG", "length": 7721, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n1965, 1971 தவறுகளை பாகிஸ்தான் மீண்டும் செய்ய வேண்டாம்\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகோவை மாவட்டத்தில் ந���ளை முதல் புதிய குடிநீர் இணைப்புகள்\nதமிழகத்துக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவர் கருணாநிதி - ...\nகண்ணான கண்ணே... நம்ம ஊரு பாட்டுக்காரர்\nகாயம் காரணமாக இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய தீபக் பூனியா\nஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை\nசென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nகடந்த 28ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போது, பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று, மரியாதை செலுத்தி வந்தனர்.\nஇன்றுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவுற்ற நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.\nமேலும், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், ரோஜா உள்ளிட்ட மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களில், மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.\n5,000 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது - அமைச்சர்\nநாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் ஆட்சியர் ஆலோசனை\nகீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியீடு - அமைச்சர் பாண்டியராஜன்\nதமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமாக இ.எஸ். பொறியியல் கல்லூரி தேர்வு\n15 நாட்களுக்கு பிறகு குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை\nமாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு தான் அதிமுக அரசு செயல்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\nமுதலீட்டாளர்களை நட்போடு நடத்தும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகண்ணான கண்ணே... நம்ம ஊரு பாட்டுக்காரர்\nக��்பித்தலில் புதுமை - கற்றலில் இனிமை\nவழக்கறிஞரின் கொள்ளை நாடகம் - விசாரணையில் அம்பலம்\nகுண்டும் குழியுமான சாலைகள் விமோசனம் எப்போது\nஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்.. 28 பேர் கண்ணீர் பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=37", "date_download": "2019-09-22T18:47:51Z", "digest": "sha1:WOAMAN6AG63YXVSFE3MS5HR6QYXLHTQ2", "length": 10627, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nபேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்\nபேராதெனிய பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களால் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்...\nதோட்டத் தலைவர் மீது தாக்குதல் : தாக்குதல் நடத்தியவர்கள் வைத்தியசாலையில் : மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டத் தலைவரை இரண்டு நபர...\nதாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு ; நால்வர் பலி, பலர் காயம்\nதாய்லாந்தின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் நால்வர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ச...\nஅஸாமில் தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் ; 14 பேர் பலி, பலர் காயம்\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸாமில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர்...\nஜேர்மனியில் கத்திக்குத்து;கர்ப்பிணிப்பெண் பலி, இருவர் காயம், தாக்குதலை மேற்கொண்ட சிரிய பிரஜை கைது ( காணொளி இணைப்பு )\nஜேர்மனியின் தென்மேற்கு நகரான ரோய்ட்லிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் பலியானதுடன் இரு...\nஜேர்மனியில் மீண்டும் தற்கொலை தாக்குதல் ; தற்கொலைதாரி பலி, 12 பேர் காயம் ( காணொளி இணைப்பு )\nஜேர்மனியின் தென்பகுதியில் அமைந்துள்ள அன்ஸ்பேர்க் நகரில் தற்கொலைதாரியொருவர் குண்டைவெடிக்கச் செய்ததில் தற்கொலைதாரி பலியானத...\nபிரான்ஸ் தாக்குதல் : லொரியின் சாரதி அடையாளம் காணப்பட்டார்\nபிரான்ஸின் நைஸ் நகரில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் லொரியின் சாரதியை பிரான்ஸ் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளன...\nஇரு குடும்பத்தினருக்கு இடையில் சண்டை : மனைவி பலி, கணவன், பிள்ளைகள் படுகாயம்\nஇரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை விலக்கச்சென்ற பெண்ணொருவர், தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் நோ...\nமதீனா தற்கொலை தாக்குதல் ; 12 பாகிஸ்தானியர் உட்பட 19 பேர் கைது\nமதீனா நகரில் கடந்த திங்கட்கிழமையன்று முகமது நபி மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, 12 பாகிஸ்தானியர...\nகதிர்காமத்திற்கு சென்ற யாத்திரீகர்கள் மீது யானை தாக்குதல் ; ஐவர் படுகாயம்\nகதிர்காம உற்சவத்தை முன்னிட்டு குமண காட்டுப்பாதை ஊடாக பாத யாத்திரை சென்ற யாத்திரீகர் குழு மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகால...\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-09-22T18:16:20Z", "digest": "sha1:RBGRNEEEJFXDX4LXU4E72TRVKGVBICAW", "length": 28694, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வடக்கு முதலமைச்சர் மீதான எதிர்பார்ப்பு...! - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nநிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nரணில் – சஜித் சந்திப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி\nவேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய\nஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்\nவடக்கு முதலமைச்சர் மீதான எதிர்பார்ப்பு…\nதமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் 2009 மே 18 இற்கு பின்னர் மீண்டும் ஒரு ஜனநாயகப் போராட்டமாக மாற்றமடைந்திருந்தது. முள்ளிவாய்கால் இழப்பினை மூலதனமாகக் கொண்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை வலுவாக முன்னுறுத்தி அவர்களது அபிலாசைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே விழுந்திருந்தது. இன்று 9 ஆண்டுகள் கடந்த நிலையில் அதில் உள்ள முன்னேற்றம் குறித்து சிந்தித்து பார்ப்பதன் மூலம் கூட்டமைப்பின் பலம், பலவீனம் குறித்து அறிந்து கொள்ள முடியும். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால் குறைந்த பட்சம் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு என்பவற்றைக் கூட முழுமையாக செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது. யுத்த காலத்தில் ஆக்கிரமிப்பு படையாக இருந்த இராணுவத்தின் மூலம் நிலப்பறிப்பு இடம்பெற்றது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரச திணைக்களங்களாலும், நல்லிணக்கம் எனக் கூறி இராணுவத்தாலும் நிலப்பறிப்புக்களும், திட்டமிட்ட குடியேற்றங்களும் இடம்பெறுகின்றது. இந்த நிலையைக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுக்க முடியாமல் போயிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் தேசிய இனம் தனது அபிலாசைகளை அடைவதற்கு மாற்று வழி குறித்து சிந்திக்க வேண்டியவர்களாகவும் உள்ளனர். கூட்டமைப்பு தலைமையினது செயற்பாடே அந்த நிலைக்கு தூண்டியது. இந்த நிலையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் நீதியசருமான சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டனர். மலர்ந்தது தமிழர் அரசு என வடக்கு மாகாணசபை தமது பிரச்சனைகளுக்கான தீர்வைப் பெற்றுத் தரும் என நம்பியிருந்தனர். ஆனாலும் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளாலும், மாகாண சபை அதிகாரங்களின் வரையறையாலும் மக்களது எதிர்பார்ப்புக்களை அது முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு சபையாக வெளித்தெரிந்தது. குறைந்தபட்சம் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு செய்யக் கூடிய வேலைகளைக் கூட செய்வதற்கு கூட்டமைப்பு தலைமை சரியான அரசியல் வழிகாட்டுதலைக் கொடுக்கவில்லை. அத்துடன், சர்வதேசத்திற்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தங்களை கொடுத்து ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமைந்த ஜெனீவா பிரேரணைகளை காலம் தாழ்த்தி நீர்த்துப் போகச் செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) முயற்சிகளை மேற்கொண்டது. இந்தநிலையில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கு வந்தது. அதனை முதல்வர் கையில் எடுத்த போது தமிழரசுக் கட்சியின் ஒரு அணி மாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியும் வந்தது. இந்த நிலையில் 23 ஆம் திகதியுடன் 5 ஆண்டு பதவிக்காலத்தை மாகாண சபை உறுப்பினர்கள் நிறைவு செய்து முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களாக இனி மக்களை சந்திக்க உள்ளனர்.\n2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகர்வில் மாற்றம் ஏற்பட்டது. இதுவரை எதிர்ப்பு அரசியல் செய்து வந்த கூட்டமைப்பினர் தற்போது இணக்க அரசியல் செய்து வருவதுடன் தமது வீட்டு வைபங்களிலும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் இணைந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அன்னியோன்னியத்தை வைத்து மக்களுக்கு அவர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கின்றது. அத்துடன் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்து வந்த அழுத்தங்கள் குறைவடைந்துள்ளது. தமிழ் மக்கள் நீதிக்காக வீதியில் போராடும் நிலையும் ஏக்கும் நிலையும் இன்றும் தொடர்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் கையாளாகத தன்மை காரணமாக மாற்று தலைமை குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அந்த தலைமையை வடக்கு முதலமைச்சர் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.\nவடக்கு முதலமைச்சர் 5 வருடங்களுக்கு முன்னரே அரசியலுக்கு வந்திருந்தாலும் அவர் தமிழ் தேசிய அரசியலில் இன்று தவிர்க்கப்பட முடியாதவராக மாறியிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் அவலத்தின் பின்னர் விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் தேசிய அரசியலை தீர்மானிக்கும் பொறுப்பு எவ்வாறு இரா.சம்மந்தன் அவர்களின் தோளில் தானாக விழுந்ததோ, அதேபோல் தற்போது தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தும் பொறுப்பு வடக்கு முதலமைச்சரின் தோளில் விழுந்துள்ளது. அந்த சுமையை இலக்கு நோக்கு தடம்மாறாது நகர்த்தி தமிழ் மக்களின் இழப்புகளுக்கான நீதியாக அவர்களது அபிலாசைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. ஒரு அரசியல் தலைவராகவும், ஓய்வு பெற்ற நீதியரசராகவும் இருந்து அதனை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இந்த விடயத்தை முதலமைச்சர் உணர்ந்து தமிழ் மக்களுக்கான ஒரு தலைமைத்துவத்தை கொடுக்க முன்வரவேண்டும். தமிழ் தேசிய அரசியலை விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுக்கக் கூடிய கட்சிகளையும், நபர்களையும் இணைத்து ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நிறுவனமாக அவர் செயற்பட முன்வரவேண்டும் என்பது மக்களது எதிர்பார்ப்பாகவுள்ளது.\nமுதலமைச்சரின் இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் வழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாக தோற்றம் பெற்றாலும் இன்றைய சூழலில் தமிழ் மக்களின் நலன்கருதி தனது முடிவை மாற்றி அரசியலில் பங்கெடுக்க வேண்டியதன் நிர்பந்ததையும் காலம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொறுப்பை பேரவை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். அது தவறின், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு மீண்டும் கூட்டமைப்பின் பின்னால் வாக்கு அரசியலுக்காக செல்ல விடுவதாக இருந்தால் அத்தகையதொரு மக்கள் இயக்கத்தினுடைய தேவை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மக்கள் இயக்கமாக அதாவது தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்படு���ின்ற கருத்துக்களை கூட்டமைப்பு எவ்வளவு தூரம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்ற கேள்வியும் உள்ளது. ஆக தமிழ் மக்கள் பேரவையை ஒரு ஆழுத்தக் குழுவாக காட்டி கூட அரசாங்கத்துடன் கூட்டமைப்பு பேரம் பேசவில்லை. இந்நிலையில் மக்கள் இயக்கம் ஒன்றின் தேவைப்பாடு உள்ள போதும், அந்த இயக்கத்தின் கொள்கைகளை முன்னகர்த்தக் கூடிய கட்சி கட்டமைப்பு ஒன்று அவசியம். அதனை உருவாக்காது மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதால் என்ன பயன்…\nஎதிர்வரும் 24 ஆம் திகதி அதாவது வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் வடக்கு முதல்வர் பேரவை ஊடாக மக்களை சந்திக்கின்றார். யாழில் பெரிய கூட்டம் ஒன்றுக்கான ஏற்பாட்டை பேரவை செய்துள்ளது. அந்தக் கூட்டத்தில் வடக்கு முதலமைச்சர் தனது எதிர்கால அரசியல் நகர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என பரவலாக எதிர்பார்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றதிற்கு பின்னரும் காணி விடுவிப்புக்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில் மறுபக்கம் காணி அபகரிப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆட்சி பொறுப்பேற்றவுடனேயே அரசியல் கைதிகள் விடயத்தில் தீர்க்கமான முடிவு எடுப்பதாக கூறிய ஜனாதிபதி 3 வருடம் கடந்த நிலையிலும் முடிவெடுக்காத நிலையே காணப்படுகின்றது. காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் சுமார் ஒன்றரை வருட கலாங்களாக வீதியில் நிற்கின்ற போதும் அவர்களுக்கான நியாயம் வழங்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் 100 நாட்கள் வேலைத்திடடத்தில் அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் 3 வருடங்கள் கழிந்தும் அது இழுபறி நிலையிலேயே உள்ளது. இவைக்களுக்கு ஒரு தலைமைத்துவத்தின் ஊடாக அரைசிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டிய கூட்டமைப்பு அதனை மேற்கொள்ளவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னரான கூட்டமைப்பு தலைமையின் செயற்பாடுகளால் அதிருப்தியுற்ற நிலையிலேயே வடமாகாண முதலமைச்சர், கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டிய அரசியல் இயக்கத்தை தனது கைளில் எடுத்துக் கொண்டார். அதற்கு அணுசரணை வழங்குவதற்காகவே தமிழ் மக்கள் பேரவையும் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் தான் வழிந்து ஏற்றுக் கொண்ட அரசியல் பொறுப்பை தமிழ் மக்களின் விடியலுக்காக தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைத்து தமிழ மக்களின் எதிர்ப்பார்ப்பு. இன்றைய சூழலில் தனித்தனியாக இருக்கும் தமிழ தரப்புக்களை ஒரு அணியில் திரண்டுகின்ற ஒற்றுமையின் குறியீடாக வடக்கு முதலமைச்சரே திகழ்வதனால் தமிழ் மக்களின் ஒளிமயமான எதிர்காலம் கருத்தி அவர் தனது பொறுப்பையும், கடமையுயும் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும். இதுவே கடந்த முறை அவரை முதலமைச்சராக தெரிவு செய்த தமிழ் மக்களுக்கு அவர் செலுத்தும் நன்றியாகவும் இருக்கும்.\nPrevious Postஇராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் பங்கேற்பு Next Postவவுனியா நகரசபை தவிசாளருக்கு எதிராக நடைபாதை வியாபாரிகள் ஆர்பாட்டம்\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/07/05/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-09-22T19:14:31Z", "digest": "sha1:4YVAFJM2EQKUK64H6ACT4LDMJFWZ7KYW", "length": 10035, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் “வைகோ” விற்கு ஒரு வருட சிறை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தமிழகச் செய்திகள் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் “வைகோ” விற்கு ஒரு வருட சிறை\nதேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் “வைகோ” விற்கு ஒரு வருட சிறை\nஇலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ்- தி.மு.க.வுக்கு எதிராகவும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 2009-ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் வைகோ ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் ஒரு வருட சிறை தண்டனை விதித்து இன்று (05/07) நீதிமன்றம் தீர்பு வழங்கியுள்ளது.\nஅவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி தேசதுரோக வழக்கு தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்டிருந்த நிலையில், நீண்ட வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வைகோ முறையிட்டார்.\nஆனால் வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு அறிவித்து விட்ட நிலையில் இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nஇந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த நீதிபதி வைகோ விற்கு ஒரு வருட சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பு வழன்கினார்.\nஇதையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அபராத தொகையை வைகோ உடனடியாக செலுத்தினார். இதையடுத்து வைகோ மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nPrevious articleகல்முனையை மூன்றாக பிரிக்கும் யோசனையை முற்றாக நிராகரிப்பதாக கி.மு.கூ தெரிவிப்பு:\nNext articleஉயர் நீதிமன்றில் ஆஜரானார் நளினி\nகலைஞர் கருணாநிதியின் ஓராண்டு நினைவை முன்னிட்டு சிலை திறந்து வைப்பு:\nகாலம் சரியில்லையாம் – கர்நாடக ஆலயங்களில் வழிபாடுகளை செய்த ரணில்\nமகளின் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி:\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nநவம்பர் 16 இல் ஜனாதிபதி தேர்தல் – வெளியானது சிறப்பு அரசிதழ் அறிவிப்பு\nமுக்கிய செய்திகள் September 19, 2019\nஇலங்கையில் சித்திரவதைகளை மேற்கொள்ளும் 50 நபர்கள்\nமுக்கிய செய்திகள் September 18, 2019\nஆரம்பமானது எழுகதமிழ் பேரணி – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383420.html", "date_download": "2019-09-22T18:35:57Z", "digest": "sha1:QB4KJEFS2ZKD2WN5WYKZHSD5MBJ4JYEL", "length": 21062, "nlines": 183, "source_domain": "eluthu.com", "title": "ரேனுஸ்ரீ-பகுதி 15 - சிறுகதை", "raw_content": "\nஅம்முவுடன் சேர்ந்து பொறுமையுடன் 4 ஆம் பகுதி முதல் 14 வது பகுதிவரை ரேனுஸ்ரீயின் flashback கை கேட்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nநானும் அம்முவும் சந்தையின் அருகில் இருந்த ஒரு அரசமரத்தடி கோவிலில் அமர்ந்திருந்தோம்.\nநான் கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தால் அம்மு.\nநான் ஸ்ரீயை பற்றி கூறி முடித்து அம்முவை பார்த்தேன்.\nஅவள் எதையோ யோசித்தபடி ஓர் பெரு மூச்சுடன்\"இப்ப ஸ்ரீ எங்க இருக்காருன்னு தெரியுமா\nசலிப்போடு இல்லை என்று தலையாட்டினேன்.\n\"ஸ்ரீ விஷயத்துல என்ன செய்றதா இருக்க\nஅவள் என்னை ஆச்சிர்யத்தோடு பார்த்தபடி கோவமாக \"பிசாசே,நீ அவன விரும்புறதான,உனக்கு ஸ்ரீ வேணுதான,அதுக்காக நீ என்ன ஸ்டேப்(step )எடுத்த,ஸ்ரீ எங்க இருக்கானாவது தெருஞ்சுக்கு முயற்சி செஞ்சியா\"என்று கேட்டால்.\n\"வேறு ஸ்ரீன்ற பெற மட்டு வெச்சுக்கிட்டு என்ன எங்க போய் தேட சொல்ற,சரி அப்படியே தேடி கண்டு பிடுச்சாலு அவன் கிட்ட போய் என்னனு சொல்ல சொல்ற,சரி அப்படியே தேடி கண்டு பிடுச்சாலு அவன் கிட்ட போய் என்னனு சொல்ல சொல்ற,அவன் கிட்ட போய் எட்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ப ரெண்டு பெரு ஒருத்தர ஒருத்தர் விரும்புனோ ஆனா நம்ப ரெண்டு பெரு பேசிக்கிட்டது கூட இல்ல,தினமு தூரத்துல இருந்து ஒருத்தர ஒருத்தர் பாத்துப்போ,திடிர்னு ஒரு நாள் நீ சொல்லாம கொள்ளாம ஊற விட்டு போயிட்ட ஆனாலு நா லூசு மாரி உன்னையே நெனச்சுட்டு இருக்கனு சொல்ல சொல்றியா,அவன் கிட்ட போய் எட்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ப ரெண்டு பெரு ஒருத்தர ஒருத்தர் விரும்புனோ ஆனா நம்ப ரெண்டு பெரு பேசிக்கிட்டது கூட இல்ல,தினமு தூரத்துல இருந்து ஒருத்தர ஒருத்தர் பாத்துப்போ,திடிர்னு ஒரு நாள் நீ சொல்லாம கொள்ளாம ஊற விட்டு போயிட்ட ஆனாலு நா லூசு மாரி உன்னையே நெனச்சுட்டு இருக்கனு சொல்ல சொல்றியா\n\"Not bad actually ,யாருக்கு தெரியு நீ இந்த மாரி சொன்னினா உன்னோட வித்யாசமான அப்ரோச் பிடுச்சு போய் அவன் உன்ன ஏத்துக்கிட்டாளு ஏத்துக்களா\"என்றால்.\nஎதுவுமே செய்யாம உட்கார்ந்து இருக்குறதுக்கு,ஏதாவது செஞ்சு அது கிறுக்குத்தனமா போனா கூட பரவாயில்ல\"என்றால்.\n\"புரியாம பேசாத அம்மு எட்டு வருஷ ���ச்சு,அவனுக்கு என்ன நியாபகம் இருக்குதானு கூட தெரில,யாருக்கு தெரியு இப்ப அவன் வேற யாரானா கூட விரும்பிட்டு இருக்கலா\n(life )ல இல்லனா கூட பரவா இல்ல ஆனா அவன திரும்பவு பிரியற சக்தி எனக்கு இல்ல அம்மு.\nஅது மட்டு இல்ல ஸ்ரீய எனக்கு பிடிக்குதா ஆனா அவன விட எ அப்பாவ எனக்கு ரொம்ப பிடிக்கு,எ அப்பா கிட்ட போய் எனக்கு நானே மாப்பிள பாத்துக்கிட்டனு சொல்ற தைரியோ எனக்கு இல்ல\"என்று வலியோடு கலங்கிய கண்களுடன் கூறினேன்..\nஅம்மு கவலையோடு என்னை அவள் தோல் மீது சாய்த்து அனைத்துக்கொண்டால்.\n\"ஒரு வேல எப்பனா உன்னோட மனசு மாறுனா சொல்லு ஓ கூட சேர்ந்து ஸ்ரீய தேட நா ரெடியா இருக்க\"என்று கூறினால்.\nநான் அவளை பார்த்து புன்னகித்துவிட்டு\"எனக்கு ஒரே ஒரு ஆசதா சாகரத்துக்குள்ள ஸ்ரீய ஒரே ஒரு முறையாவது பாக்கணு\"என்று கூறி மீண்டும் அவள் தோல் மீது சாய்ந்தேன்.\nஅப்போது என் மடிமீது அரசமர இழை ஒன்று விழுந்தது,அந்த இலையின் நுனி மட்டும் பொன் நிறத்தில் இருந்தது,அதை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅம்மு அவள் தலையை என் தலை மீது சாய்த்து என் கன்னத்தை அன்போடு வருடினாள்.\nபின்பு அதிர்ச்சியோடு\"ஹே,என்ன ஓ உடம்பு இப்படி சுடுது,காலில டேப்லெட்(tablet ) எடுத்தியா இல்லையா\"என்று கேட்டால்.\n\"நேத்து நைட்டு டேப்லெட் எடுக்கல இன்னைக்கு எடுக்குலன்ர அப்ரோ எப்படி சரி ஆகு பாரு போன பிவேர்( fever )திருப்ப வந்துடுச்சு\"என்றால்.\n\"டென்சன்(tenson ) ஆகாத,நா நல்லா தா இருக்க\"என்றேன்.\nஅவள் கவலையுடன் சலித்துக்கொண்டபடி அவள் கை கடிகாரத்தை பார்த்தால்.\n\"OMG ,it 's 2 pm ,கிளம்பு போகலா\" என்றால்.\n\"ம்ம்..\"என்று தலையை ஆட்டியபடி எழுந்தேன்,வெகு நேரம் அமர்ந்திருந்தாள் என் கால்கள் மறுத்திருந்தது அதனால் சரியாக நிற்க முடியாமல் தடுமாறினேன்.\n\"சரி சரி,மெதுவா போல ஒன்னு அவசரோ இல்ல,கால நல்லா ஓதரூ\"என்றால்.\nஅம்முவின் தோலை பிடித்தபடி கால்களை அசைத்து கொண்டிருந்தேன்.\n\"இல்ல உன்னோட விருப்பத்த தெருஞ்சுக்காம நா விரும்புற பையன்னோட மனசு கஷ்ட படக்கூடாதுன்றதுக்காக உன்ன உதய லவ் பண்ண சொல்லி சொன்னது ரொம்ப தப்பு,நா ரொம்ப செலிபிஷா(selfish )நடந்துகிட்டு\"என்றால்.\nநான் அவளை பார்த்து புன்னஹித்து விட்டு\"அது பரவா இல்ல,இன்னைக்காவது உதய்ய விரும்புற விஷயத்தை சொன்னியே,இல்லனா எனக்கு தெரிஞ்சே இருந்திருக்காது \"என்றேன்.\nநான் கூறியதை கேட்டு அம்மு புன்னகித்தால் நானும் அவளை பார்த்து புன்னகித்தேன்.\n\"அம்மு தோண்ட ரொம்ப ட்ரை (dry )ஆனா மாரி இருக்கு தண்ணி வேணு\"என்றேன்.\n\"இங்க தண்ணிக்கு எங்க போறது,அது மாட்டு இல்ல கண்டா தண்ணிய குடுச்சுட்டு இன்னொ ஜோரோ அதிகமாகறதுக்கா,வா போற வழில மினரல் வாட்டர் வாங்கித்தர\"என்றால்.\nஅவள் சலித்துக்கொண்ட படி\"அதுவோதா\"என்று கூறி என் கையில் இருந்த அனைத்தையும் வாங்கி கொண்டால்.\n\"பரவா இல்ல குடு நா எடுத்துட்டு வர\"என்றேன்.\n\"சும்மா வரியா,உன்னையே ஒருத்தர் தூக்கிகிட்டு வரணு போல இருக்க,இதுல மேடம் எல்லாத்தையு தூக்கிட்டு வரங்களா\"என்று கேலியாக கூறினால்.\nபின்பு இருவரும் வண்டி(scooty ) நிறுத்த பட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.\nஅப்போது அம்மு என்னிடம் \"ஒரு வேல என்னைக்காவது ஸ்ரீய பார்த்த என்ன செய்வ\"என்று கேட்டால்.\nசில நோடிகள் யோசித்தபடி அவளை பார்த்து\"தெரில\"என்று கூறி எதிரே பார்த்தேன்.\nஎன் எதிரே 2 மீட்டர் தொலைவில் ஸ்ரீ போல ஒருவன் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன்.\nஉற்று பார்த்த போது என் எதிரே இருப்பது ஸ்ரீ என்று தெரிந்தது, அவன் ஒருவனிடம் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தான், எட்டு வருடத்திற்கு முன்பு பார்த்த அதே முகம்,அவன் முகத்தில் தாடி,மீசை என எதுவும் இல்லை,பார்ப்பதற்கு வட இந்தியனை போல இருந்தான்,நல்ல உயரமும் கூட,அவன் நிறத்திற்கு ஏற்றது போல ஜீன்ஸ் பண்டும் (jeans pant ),லைட் பிங்க் காலர் டீ ஷிர்ட்டும்(pink collar T -shirt )அணிந்திருந்தான்,அதே கருமையான,மென்மையான முடி,மற்றவரை துளைத்து போக செய்யும் துளையாத அதே புன்னகை.\nஅவனை கண்ட நொடி முதல் என்னால் என்னை சுற்றி நடக்கும் எந்த விஷயத்தையும் உணர முடியவில்லை,என் கண்களுக்கு அவன் மட்டுமே தெரிந்தான்,எதை பற்றியும் யோசிக்க முடியவில்லை,அசைய கூட முடியாமால் அவனையே பார்த்தபடி நின்றிருந்தேன்.\nஅப்போது ஸ்ரீ அந்த இடத்தை விட்டு செல்ல ஆரம்பித்தான்,செய்வது அறியாது தவித்து பார்த்தபடி இருந்தேன், அவன் என் கண் பார்வையில் இருந்து தூரம் செல்ல செல்ல எனது இதைய துடிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது,அவனை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீர் என ஒரு கும்பல் நடுவே வந்து,அவர்கள் அங்கும் இங்கும் நடமாடி கொண்டிருந்தனர்,என்னால் ஸ்ரீயை சரியாக பார்க்க முடியவில்லை,அவன் தலை மறைவது போல இருந்தது.\nஇப்பொழுது விட்டு விட்டால��� இனி ஸ்ரீயை எப்பொழுதும் காண முடியாது என்றும் இனி அவன் என் வாழ்க்கையில் வர மாட்டான் என்றும் தோன்றியது,நின்று கொண்டிருந்த நான் என்னையே அறியாது ஸ்ரீயை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அனுரஞ்சனி (14-Sep-19, 1:27 am)\nசேர்த்தது : அனுரஞ்சனி மோகன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-09-22T18:45:23Z", "digest": "sha1:NQXLEZF4XTWBHLWFTW5XT2OQHORW4MY3", "length": 10819, "nlines": 162, "source_domain": "kallaru.com", "title": "ஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி\nஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி\nஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் ஜெயச்சந்திரன் (வயது 18). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் காரைக்குறிச்சி நூலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது எதிரே வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயச்சந்திரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த��ர்.\nஇதுகுறித்து தா.பழுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, தனியார் பஸ் டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ராஜாராமன்(40) என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் செய்திகள் அரியலூர் செய்திகள் 2019 அரியலூர் மாவட்ட செய்திகள் சாலை விபத்து ஜெயங்கொண்டம்\nPrevious Postஜெயங்கொண்டம் குறுவட்ட விளையாட்டு போட்டி - எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார் Next Postவெள்ளியணை அருகே, மேற்கு வங்காளத்தை சேர்ந்த புதுப்பெண் தற்கொலை\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வே���ைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/166926?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:35:51Z", "digest": "sha1:2BVOS77FRUG4I2VJN6V4T77PFX45YIGH", "length": 10266, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரித்ததற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.\nபுதன்கிழமையன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்டகால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும் தற்போது டெல் அவிவ் நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.\nஅதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார்.\nஅதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் ஜனாதிபதி டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nமுன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pengalopengal.pressbooks.com/chapter/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:08:57Z", "digest": "sha1:OWCCFJIPQUVK7HFPTTV4T4RGPVS6ZWUW", "length": 22725, "nlines": 131, "source_domain": "pengalopengal.pressbooks.com", "title": "நண்பனின் உபதேசம் – பெண்களோ பெண்கள்!", "raw_content": "\n1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு\n3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n10. வேறொரு பெண்ணைப் புகழாதே\n17. போன மச்சி திரும்பி வந்தாள்\n21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை\n24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று\n30. பிறந்த நாள் கேக்\n33. பொய் சொல்லிப் பழகு\n38. மாமியார் பக்கம் பேசு\n40. சொந்த வீடே சொர்க்கலோகம்\n43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\n” படுக்கையிலிருந்து குரல் கொடுத்தபின்தான் வைத்திக்கு ஞாபகம் வந்தது, தன்னை அனாதையாக விட்டுவிட்டு, மனைவி பிறந்தகம் போய் சொகுசாக இருக்கிறாள் என்ற உண்மை.\nதுக்கம் தாளாது, இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்தான். தலையை மூடிக்கொண்டால் மட்டும் பசி அடங்கிவிடுமா என்ற ஞானோதயம் எழ, சிறிது பொறுத்து `ஃபூட் கோர்ட்’டை அடைந்தான்.\nஒரு பெரிய வளாகத்துள் நீண்ட வராந்தா. அதில், அலுமினியம் பூசப்பட்டு, வெள்ளியாகவே மின்னும் பிளாஸ்டிக் நாற்காலி மேசைகள். சின்னச் சின்னதாக பத்துப் பதினைந்து கடைகள். சண்டை பூசலுக்கு இடமில்லாது, ஒ��்வொன்றிலும் கிடைக்கும் சாதம், ரொட்டி சனாய், மீ வகைகள், கறி, சூப், சூடான பானங்கள், பழச்சாறு வகைகள் என்று விதவிதமாக தத்தம் கடைகளுக்குமேல் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.\nபலவித உணவுப் பண்டங்களின் வாசனையைப் பறைசாற்றும் புகை, வெளியே குழந்தைகளுக்காக வண்ண வண்ண சறுக்கு மரங்கள் இத்தியாதிகளுடன், பசி இல்லாதவரையும் உள்ளே ஈர்ப்பதாக இருந்தது அவ்விடம்.\nவைத்தியோ, காலை வேளையிலேயே, அதுவும் விடுமுறை நாளில், இப்படிப் பணம் கொடுத்து சாப்பிட வேண்டியிருக்கிறதே என்ற விரக்தியிலிருந்தான்.\n . நாலு ரொட்டி புங்குஸ் (மலாயில் bungkus என்றால் பார்சல்)” பழக்கமான குரல் கேட்க, வைத்தி திரும்பினான். (இந்திய முஸ்லிம்களை `மாமாக்’ என்றுதான் அழைப்பார்கள், மலேசியாவில்).\n” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.\nமுன்பு அவனுடன் ஒரே அறையில் குடியிருந்த நண்பன். நாலைந்து வயது பெரியவனாக இருப்பான். இரு சகோதரிகள் `நாம் எப்போதும் பிரியவே கூடாது’ என்று சிறு வயதிலேயே சத்தியம் செய்துகொண்டதில், ரஹீமுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.\n” என்றான் வைத்தி, அழமாட்டாக் குறையாக.\nவாய்விட்டுச் சிரித்தான் நண்பன். “ஒங்கூட சண்டை போட்டுக்கிட்டு, வீட்டில அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்களாக்கும்” என்று கேட்டான் அந்த அனுபவஸ்தன். பதிலுக்குக் காத்திராமல், “மாமாக்” என்று கேட்டான் அந்த அனுபவஸ்தன். பதிலுக்குக் காத்திராமல், “மாமாக் இங்க சாப்பிட ரெண்டு ரொட்டி இங்க சாப்பிட ரெண்டு ரொட்டி\nவைத்தியின் அருகே உட்கார்ந்துகொண்டான் ரஹீம். சமாசாரம் இவ்வளவு சுவாரசியமாகப் போகும்போது, வீடு திரும்ப என்ன அவசரம் “மொதல் தடவையா அவங்களை விட்டுப் பிரிஞ்சு இருக்கியாக்கும் “மொதல் தடவையா அவங்களை விட்டுப் பிரிஞ்சு இருக்கியாக்கும்” என்று நிலைமையை ஊகித்தான்.\n ஒரு நாள்கூட நான் அவளை விட்டுப் பிரிஞ்சதில்லே” வருத்தம் தாங்காது, வைத்தி தலையைக் குனிந்துகொண்டான்.\n” விஷமமாகக் கண்ணைச் சிமிட்டினான் தோழன்.\n ரெண்டு கட்டியும், ஆசை அடங்கலே’ என்று மனத்துள் திட்டிக்கொண்டான் வைத்தி. `நாம்ப ஒண்ணையே சமாளிக்க முடியாம திண்டாடறோம், இவன் எப்படி ரெண்டு பெண்டாட்டியைச் சமாளிக்கிறான்’ என்று மனத்துள் திட்டிக்கொண்டான் வைத்தி. `நாம்ப ஒண்ணையே சமாளிக்க முடியாம திண்டாடறோம், இவன் எப்படி ரெண்டு பெண்டாட்டியைச�� சமாளிக்கிறான்’ என்ற வியப்பும் ஒருங்கே எழ, நண்பன்மேல் மதிப்பு கூடியது.\nரொட்டி சனாயை மீன் குழம்பில் நன்றாகப் புரட்டி, வாயில் திணித்துக்கொண்ட ரஹீம், “எத்தனை நாழாச்சு அவங்க ஒன்னை விட்டுப்போய்” என்று துக்கம் விசாரித்தான்.\nகைகடிகாரத்தைப் பார்த்தபடி வைத்தி யோசித்தான். “ம்..இப்போ என்ன, மணி ஒன்பதரையா அது ஆச்சு, ஒரு மாசம், ரெண்டு நாள், ரெண்டு மணி, நாப்பத்து மூணு..”\nஅதற்குமேலும் பொறுக்க முடியாது, வாயிலிருந்ததை அவசரமாக விழுங்கினான் ரஹீம். “நிறுத்துடா. நாம்ப என்ன, ராக்கெட்டா விடப்போறோம் என்ன ஆச்சு அதைச் சொல்லு மொதல்ல. அப்புறம் ஏதாவது வழி பண்ணலாம்\nதுப்பு துலக்கிவிட்ட உற்சாகத்துடன், “அதானே பாத்தேன்” என்று தொடையைத் தட்டிக்கொண்டான் ரஹீம்.\n அதைச் சொல்லல. நீ இருக்கியே” போலி அருவருப்புடன் தோளைக் குலுக்கினான். “நடந்ததில என் தப்பு எதுவுமே இல்லன்னு சொல்ல வந்தா..” போலி அருவருப்புடன் தோளைக் குலுக்கினான். “நடந்ததில என் தப்பு எதுவுமே இல்லன்னு சொல்ல வந்தா..\nவைத்தியின் மறுப்பையும், தாக்குதலையும் அலட்சியப்படுத்திவிட்டு, அவனையே உற்றுப் பார்த்தான் நண்பன். “இதோ பாரு, வைத்தி கல்யாணம் செய்துகிட்டா மட்டும் போதாது. அதுக்குன்னு சில விதிமுறைங்க இருக்கு. அது தெரியாம.. கல்யாணம் செய்துகிட்டா மட்டும் போதாது. அதுக்குன்னு சில விதிமுறைங்க இருக்கு. அது தெரியாம..\nவைத்தியின் விழிகள் மேலும் பெரிதாகின.\n மனைவியோட சண்டை போட்டா, ஒடனே போய் அவங்ககிட்ட பேசிடக்கூடாது,” என்று முதல் பொன்மொழியை உதிர்த்தான்.\nவைத்திக்கு அவநம்பிக்கை பிறந்தது. “இதயமே வெடிச்சுடற மாதிரி இருந்தாக்கூடவா\n“இதயம் என்ன, கண்ணாடியிலேயா பொருத்தி வெச்சிருக்கு கேளேன், எங்க தாத்தா ஒருத்தர். பாக்கறதுக்கு ஒன்னைவிட மோசமா இருப்பார். அவர் போறப்போ தொண்ணுறு வயசு கேளேன், எங்க தாத்தா ஒருத்தர். பாக்கறதுக்கு ஒன்னைவிட மோசமா இருப்பார். அவர் போறப்போ தொண்ணுறு வயசு” என்று பேசிக்கொண்டு போனவனுக்கு, சட்டென விஷயம் புரிந்தது. “நீ டி.வியில விளையாட்டுதான் பாப்பேன்னு அடம் பிடிச்சியா” என்று பேசிக்கொண்டு போனவனுக்கு, சட்டென விஷயம் புரிந்தது. “நீ டி.வியில விளையாட்டுதான் பாப்பேன்னு அடம் பிடிச்சியா\nகுருவைப் பார்ப்பதுபோல், பரவசத்துடன் நண்பனைப் பார்த்தான் வைத்தி. “அது எப்படி ரஹீம���, கூட இருந்த பார்த்தமாதிரி..” என்று வாயைப் பிளந்தான்.\nஅலட்சியமாகக் கையை வீசிய ரஹீம், “வீட்டுக்கு வீடு வாசப்படி ஒரு தடவை பாரு, எனக்கு வந்த கோபத்தில, ஒரு சின்ன டி.வி வாங்கி, என் படுக்கை அறையில வெச்சுக்கிட்டேன் ஒரு தடவை பாரு, எனக்கு வந்த கோபத்தில, ஒரு சின்ன டி.வி வாங்கி, என் படுக்கை அறையில வெச்சுக்கிட்டேன்” என்று ஏதோ சொல்லிக்கொண்டு போன நண்பனை மகிழ்ச்சியுடன் இடைமறித்தான் வைத்தி. “இது எனக்குத் தோணாம போச்சே” என்று ஏதோ சொல்லிக்கொண்டு போன நண்பனை மகிழ்ச்சியுடன் இடைமறித்தான் வைத்தி. “இது எனக்குத் தோணாம போச்சே கொஞ்சம் செலவானாலும், இப்படி சாப்பாட்டுக்குத் திண்டாட வேண்டாம், பாரு கொஞ்சம் செலவானாலும், இப்படி சாப்பாட்டுக்குத் திண்டாட வேண்டாம், பாரு\nகாதில் வாங்காது தொடர்ந்தான் ரஹீம். “பெரிசில பிள்ளைங்க, மெய்ட் எல்லாரும் படம் பாப்பாங்க. ஒரே சத்தமா இருக்குமில்ல என் மனைவியும் உள்ள வந்துடுவாங்க என் மனைவியும் உள்ள வந்துடுவாங்க\nவைத்திக்கு ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. “ஓ ஒண்ணா ஃபுட் பால் பாப்பீங்களா ஒண்ணா ஃபுட் பால் பாப்பீங்களா\nரஹீம் தலையில் அடித்துக்கொண்டான். “யாருடா இவன் அதைப் பாத்தா, சண்டை போடற மூட் இல்ல வரும் அதைப் பாத்தா, சண்டை போடற மூட் இல்ல வரும் வீடியோவில தமிழ், இல்ல ஹிந்திப் படமா போட்டுப் பாப்போம். நாலு அழகான பொண்ணுங்களைப் பாத்தா.. வீடியோவில தமிழ், இல்ல ஹிந்திப் படமா போட்டுப் பாப்போம். நாலு அழகான பொண்ணுங்களைப் பாத்தா..\nவைத்தி குழம்பினான். “ஹீரோவுமில்ல இருப்பான் அந்த தடியனைப் பாத்து, என்னோட ரஞ்சி ரசிச்சா அந்த தடியனைப் பாத்து, என்னோட ரஞ்சி ரசிச்சா\n`நீ இருக்கிற லட்சணத்துக்கு, எவனைப் பாத்தாலும் ரசிக்கத்தான் தோணும்’ என்று நினைத்துக்கொண்டான் ரஹீம். “ஏண்டா’ என்று நினைத்துக்கொண்டான் ரஹீம். “ஏண்டா இதெல்லாம் ஒரு கேள்வியா ஒன் பங்குக்கு, நீயும் காதாநாயகியை `ஆகா, ஓகோ’ன்னு புகழ வேண்டியதுதான்” என்று ஐடியா தந்தான்.\nஇப்போது தனது நிலைமை குறித்து ரஹீமுக்குப் பெருமிதம் ஏற்பட்டது. “என் மனைவி ரொம்ப விவரம் தெரிஞ்சவங்க. எந்தப் பொண்ணை வேணுமானாலும் நான் புகழலாம் — அவ எட்டாத தூரத்தில இருக்கிறவரைக்கும். சில சமயம் பாரு, ஆபீசுக்கே ஃபோன் போட்டு, `இன்னிக்கு ஆஸ்ட்ரோவில ஹன்சிகா படம் மறந்துடாதீங்க,’ ன்னு ஞாபகப்ப���ுத்துவா\nதனக்கு இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் வாய்க்கவில்லையே என்ற ஏக்கம் தொண்டையை அடைக்க, எதிரிலிருந்ததை சாப்பிடாது, ஏக்கமாக உட்கார்ந்திருந்தான் வைத்தி.\n இவனோட யார் இருக்க முடியும்’ நண்பனுக்கு அலுப்பாக இருந்தது. “நான் சொன்னதை எல்லாம் நல்லா காதில வாங்கிக்கிட்டே, இல்லியா’ நண்பனுக்கு அலுப்பாக இருந்தது. “நான் சொன்னதை எல்லாம் நல்லா காதில வாங்கிக்கிட்டே, இல்லியா\nவைத்தி தலைநிமிர்ந்தான். “செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேக்கணும்கிறே” என்றான், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு.\nரஹீம் மீண்டும் உட்கார்ந்தான். “இதோ பாரு, வைத்தி காதல் விவகாரத்திலே தப்பு, சரி எல்லாம் பாக்கக்கூடாது. பொம்பளைங்க வழிக்கு வரணும். அதான் முக்கியம்,” என்று உபதேசித்தவன், “ம் காதல் விவகாரத்திலே தப்பு, சரி எல்லாம் பாக்கக்கூடாது. பொம்பளைங்க வழிக்கு வரணும். அதான் முக்கியம்,” என்று உபதேசித்தவன், “ம் மன்னிப்பு கேட்டியா அடுத்தது — ரொம்ப வருத்தமா காட்டிக்க,” என்று பாடத்தைத் தொடர்ந்தான்.\nதுணிக்கு அளவெடுக்கும் தையல்காரர்போல் வைத்தியை மேலும் கீழும் பார்த்தான் ரஹீம். “ஊகும். இது போதாது. இன்னும் கொஞ்சம் கூன் போடலாம்,” என்று சினிமா இயக்குனராகவே மாறியவன், “ஒனக்கு இருமல் வருமில்ல” என்று சம்பந்தமில்லாது ஏதோ விசாரிக்கப்போக, வைத்தி ஆக்ரோஷமாக, “பேசப்படாது. நாலு வருஷமா, தினமும் காலையில ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு, சுடுதண்ணி விட்டு, கொஞ்சம் உப்பையும் கலந்து குடிக்கிறேன்,” என்று தெரிவித்துவிட்டு, “எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தாங்க” என்று சம்பந்தமில்லாது ஏதோ விசாரிக்கப்போக, வைத்தி ஆக்ரோஷமாக, “பேசப்படாது. நாலு வருஷமா, தினமும் காலையில ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு, சுடுதண்ணி விட்டு, கொஞ்சம் உப்பையும் கலந்து குடிக்கிறேன்,” என்று தெரிவித்துவிட்டு, “எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தாங்க” என்று பெருமையுடன் சேர்த்துக்கொண்டான்.\n இது ஒடம்பு எளைக்கப் பண்ணற வைத்தியம் ஒனக்கெதுக்குடா” என்று அதிர்ந்த ரஹீம், “சரி. சரி. கொஞ்ச நாளைக்கு இந்தக் கண்ராவியை நிறுத்தி வை. அப்புறம்..,” மீண்டும் கண்களால் அளந்தான். “லேசா தாடி வளக்கலாம். என்ன, நான் சொல்றது விளங்குதா ஒன்னைப் பாத்தா, அப்படியே அவங்களோட தாய்மை உணர்ச்சி பொங்கணும் ஒன்னைப் பாத்தா, அப்படியே அவங்களோட தாய்மை உணர்ச்சி பொங்கணும்\n ஒன்னைக் கல்யாணமே பண்ணிக்கிட்டு இருக்காங்க\nகனவுகள் நிறைந்த மனத்துடனும், காலி வயிற்றுடனும் வைத்தி அங்கிருந்து அகன்றான்.\nPrevious: போன மச்சி திரும்பி வந்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pengalopengal.pressbooks.com/chapter/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:46:32Z", "digest": "sha1:2WGT46D72OCRWBUJ3RAXD5P7QJCWJS7X", "length": 20641, "nlines": 130, "source_domain": "pengalopengal.pressbooks.com", "title": "வாடிய செடிகள் – பெண்களோ பெண்கள்!", "raw_content": "\n1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு\n3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n10. வேறொரு பெண்ணைப் புகழாதே\n17. போன மச்சி திரும்பி வந்தாள்\n21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை\n24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று\n30. பிறந்த நாள் கேக்\n33. பொய் சொல்லிப் பழகு\n38. மாமியார் பக்கம் பேசு\n40. சொந்த வீடே சொர்க்கலோகம்\n43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\nதன் வீட்டருகே வந்தபோது, பாக்கியத்திற்கு நிறைவாக இருந்தது.\nதான் உரிமையோடு இருக்கக்கூடிய இடம் இது ஒன்றுதான். இங்கு அர்த்தமில்லாமல், எவருக்கும் பணிந்துபோக வேண்டியதில்லை. இங்குள்ளவர்கள்தாம் எவ்வித போலித்தனமும் காட்டாது, உண்மையாக நடந்து கொள்பவர்கள்.\n அவரவர்கள் காரியம் ஆனால் சரி. நானென்ன சமையல்காரியா, கண்டவன் வீட்டுக்குப் போய் சமைத்துப்போட’ என்று எழுந்த கசப்பை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு, எப்போதுமில்லாத வழக்கமாக, கணவர் போட்டிருந்த தோட்டத்தை அன்புடன் நோட்டமிட்டாள். புருவங்கள் நெரிந்தன.\nஒரு வேளை, தோட்டத்தைப் பராமரிக்க முடியாத அளவுக்கு உடம்பு முடியாமல் போய்விட்டதோ\nமாப்பிள்ளை சொல்லவில்லை, அவர் பாதி உடம்பாக ஆகிவிட்டதாக\nமுன்ஹாலில் ஒரு பெட்டி இருந்தது.\n’ என்ற யோசனையுடன் பாக்கியம் நின்றுகொண்டிருந்தபோது. “என்ன பாக்கியம் மாப்பிள்ளையை விட்டு வர மனசு வரலியா மாப்பிள்ளையை விட்டு வர மனசு வரலியா இல்ல, அவர் ஒன் கையைப் பிடிச்சுக்கிட்டு விட மாட்டேன்னுட்டாரா இல்ல, அவர் ஒன் கையைப் பிடிச்சுக்கிட்டு விட மாட்டேன்னுட்டாரா\n” பாக்கியம் நொடித்தாள். “ஐயோ பாவம், சோத்துக்குத் திண்டாடுவீங்களேன்னு நான் ஓடி வந்தா..\n நான் எதையோ சாப்பிட்டு சமாளிச்சுக்குவேன். ரஞ்சிக்கு ஒத்தாசையா, நீ இன்னும் ஒரு வாரம் இருந்திட்டு வந்திருக்கலாம்” என்றார் மணி, உபசாரமாக.\n“அது சரி, பொழுநு போகாம, நீங்க செடிகிட்ட நின்னு பாட ஆரம்பிச்சுட்டீங்களா, மறுபடியும்\nஅவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாது விழித்தார்.\n“இல்லை, செடி எல்லாம் வாடி இருக்கேன்னு கேட்டேன்,” என்று பாக்கியம் விளக்கவும், “அ.. ஆமா, ஆமா. பொழுது போகலியா, அதான்” என்று உளறிவிட்டு, தான் சொன்னதில் தனக்கே நம்பிக்கை ஏற்படாது, “என்னான்னு சொல்றது, போ” என்று உளறிவிட்டு, தான் சொன்னதில் தனக்கே நம்பிக்கை ஏற்படாது, “என்னான்னு சொல்றது, போ நீ இல்லாம பொழுதே போகல. அதான் கிட்டப்பா பாட்டெல்லாம்..,” என்றார் அழுத்தமாக.\n”என்று, ஒரு மனைவிக்கே உரிய உரிமையுடன் கண்டனம் தெரிவித்தாள் பாக்கியம். “இந்தக் காலத்து செடிங்க பாகவதரைக் கண்டுச்சா, கிட்டப்பாவைக் கண்டுச்சா சும்மா, இளையராஜா, ரஹ்மான் பாட்டெல்லாம் எடுத்து விட்டா, அப்படியே தளதளன்னு வளராதா சும்மா, இளையராஜா, ரஹ்மான் பாட்டெல்லாம் எடுத்து விட்டா, அப்படியே தளதளன்னு வளராதா\n எனக்கு இது தோணல, பாரு” என்று அவளுக்கு ஐஸ் வைத்தார் மணி.\nஅந்தச் சமயம் பார்த்துத்தானா உள்ளேயிருந்து ரவி வரவேண்டும் “எப்பப்பா வந்தீங்க” என்று கேட்டவன், பாக்கியத்தைக் கவனித்துவிட்டு, “ஓ வர்றபோதே அம்மாவையும் கூட்டிட்டு வந்துட்டீங்களா வர்றபோதே அம்மாவையும் கூட்டிட்டு வந்துட்டீங்களா\nபாக்கியம் கணவரை உற்றுப் பார்க்க, அவர் நெளிந்தார். இந்த இக்கட்டிலிருந்து விடுபட, அவருக்குத் தெரிந்தது ஒரே வழிதான். அதைப் பிரயோகித்தார். “பாக்கியம் காலையில என்ன சாப்பிட்டியோ, என்னமோ காலையில என்ன சாப்பிட்டியோ, என்னமோ காபி போட்டுட்டு வரட்டுமா\nகுழப்பம் தாற்காலிகமாக மறைந்து போக, பாக்கியம் வாயைப் பிளந்தாள். “ஒங்களுக்கு காபிகூடப் போடத் தெரியுமா\n நீ இல்லாதபோது நான்தானே எல்லாம்” என்று, சமயத்திற்கு ஏற்ற அஸ்திரத்தை ஏவிவிட்டார்.\nதான் உளறிவிட்டது புரிய, ரவி பெற்றோர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். முகத்தில் சிறு நகை.\nபாக்கியத்திற்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. “ஆமா ரவி என்னமோ..\nஅவளை நெருங்கி ரகசியக் குரலில், “எப்போ நீ அந்தப் பொண்ணு ராதிகாவை வேணாம்னு சொன்னியோ, அப்பலேருந்து அவன் ஒரு மாதிரியா ஆகிட்டான்” என்றார். “பாவம்” என்றார், சிறிது பொறுத்து.\n“இந்தப் பொட்டி ஏன் இங்க வந்திச்சு” என்று துருவினாள் பாக்கியம்.\n“��து.. அது.. எனக்குப் பொழுது போகல, இல்லியாஅதான் தூசி தட்டி வெச்சேன். எவ்வளவு பாச்சைக் குஞ்சுங்க, தெரியுமாஅதான் தூசி தட்டி வெச்சேன். எவ்வளவு பாச்சைக் குஞ்சுங்க, தெரியுமா கரப்பான் பூச்சி மருந்து வாங்கி, போட்டு வெச்சிருக்கேன் கரப்பான் பூச்சி மருந்து வாங்கி, போட்டு வெச்சிருக்கேன்\nஇவ்வளவு பொறுப்பான மனிதரை அனாவசியமாக சந்தேகித்தோமே என்று வருந்திய பாக்கியம், “எங்கே நான் அந்தப் பக்கம் போனதும், நீங்க இன்னொரு பக்கம் நழுவிட்டீங்களோன்னு நினைச்சுட்டேன்” என்று ஒத்துக்கொண்டாள். குரல் தழுதழுத்தது.\nமணி அதிர்ந்தார். அதாவது, அப்படிக் காட்டிக்கொண்டார். “நழுவறதா நானா முப்பது வருஷத்துக்குமேல என்கூட இருந்திருக்கே இன்னும் என்னை.. நீகூடப் புரிஞ்சுக்கல, பாத்தியா இன்னும் என்னை.. நீகூடப் புரிஞ்சுக்கல, பாத்தியா” இன்னும் கொஞ்சம் போனால், அழுதுவிடுவார் போலிருந்தது.\n“இப்ப நான் என்ன சொல்லிட்டேன், நீங்க இப்படி வருத்தப்படறீங்க\nஅவள் கேள்விக்குப் பதிலளிக்காது, சோகமே உருவாக மணி விட்டுக்கு வெளியே போனார்.\nகுற்ற உணர்ச்சி தாக்க, “காபி கேட்டீங்களே இதோ போட்டுக்கிட்டு வரேன், இருங்க இதோ போட்டுக்கிட்டு வரேன், இருங்க” என்றபடி பாக்கியம் உள்ளே விரைந்தாள்.\nஅதற்கு மேலும் சஸ்பென்ஸைத் தாங்க முடியாது, ரவி தந்தையைப் பின்தொடர்ந்து போனான். “அப்படி எங்கதாம்பா போனீங்க\n“ஒங்கம்மா திரும்பி வர்றதுக்குள்ளே வந்துடலாம்னு நான் போனா, அவளும் இன்னிக்கே வந்து தொலைச்சுட்டா. நீ வேற, சமயத்தில காலை வாரி விட்டுட்டே\nதர்மசங்கடத்துடன், முகத்தைத் திருப்பிக்கொண்டு பதிலளித்தார் மணி. அது.. “சமுத்திர ஸ்நானம் பாவத்தைத் தொலைக்கும்பாங்க. அதான், பங்கோர் தீவுக்கு..” என்று, பாதி உண்மையும், பாதி பொய்யுமாகக் கலந்து சொல்ல ஆரம்பித்தவருக்கு, கோர்வையாகப் பேசத் தைரியம் வந்தது. “பாரேன், நம்ப நாட்டிலேயே இருக்கு இவ்வளவு அழகான கடற்கரை” என்று, பாதி உண்மையும், பாதி பொய்யுமாகக் கலந்து சொல்ல ஆரம்பித்தவருக்கு, கோர்வையாகப் பேசத் தைரியம் வந்தது. “பாரேன், நம்ப நாட்டிலேயே இருக்கு இவ்வளவு அழகான கடற்கரை டி.வியில வெள்ளைக்காரன் படம் பிடிச்சுப் போடறான். ஆனா, நான் இன்னும் அங்க போனதே கிடையாது. இத்தனைக்கும் இங்கேயே பிறந்து வளர்ந்தவன்\n“அப்படி என்னப்பா பாவ மூட்டை சேர்ந்துடுச்சு\n“யாருடா இவன், துருவித் துருவிக் கேட்டுக்கிட்டு இதுக்கு ஒங்கம்மாவே தேவலை போலிருக்கே இதுக்கு ஒங்கம்மாவே தேவலை போலிருக்கே\nகையில் சூடான கோப்பையோடு வந்த பாக்கியம், தன் பெயர் அடிபடுவதைக் கேட்டு, மறைவாக நின்றுகொண்டாள்.\n“அது வந்துடா.. ஒங்கம்மாவோட போர்ட் டிக்சனுக்குப் போனப்போ, அங்கே, இங்கே பாக்க முடியல. ஹி ஹி என் வயசில பாக்கத்தான் முடியும். அது இந்தக் கெழவிக்குப் புரியுதா\nஅவர் காலத்தில் இல்லாத புதுமையாக, குறைந்த அளவில் நீச்சலுடையில் இருந்த இளம்பெண்களைத்தாம் அப்பா குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொண்ட ரவிக்குச் சிரிப்புப் பொங்கியது. சிரித்தால் மரியாதையாக இருக்காது என்று கையால் வாயை மூடிக்கொண்டான்.\n“நீ பாட்டில, விவரம் புரியாம, ஏதோ உளறிட்டே நல்லவேளை, நான் எப்படியோ சமாளிச்சுட்டேன் நல்லவேளை, நான் எப்படியோ சமாளிச்சுட்டேன்” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டவர், “ஏண்டா” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டவர், “ஏண்டா செடிக்குத் தண்ணிவிடச் சொல்லிட்டுப் போனேனே செடிக்குத் தண்ணிவிடச் சொல்லிட்டுப் போனேனே நீ என்ன செய்துக்கிட்டிருந்தே\n’ என்று உண்மையைக் கூறினால், அப்பாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று, அவர் ஏற்கும் விதத்தில் பதிலளித்தான் மகன். “நீங்க செஞ்சதுதாம்பா. நான் இங்கேயே.. பார்க்கில.., தியேட்டரில்ல.., சும்மா மயிலு, குயிலு எல்லாம் பாத்துக்கிட்டு\nபாக்கியத்தின் கொதிப்பான மூச்சு பருத்த மார்பகங்களின்வழி வெளியே தெரிந்தது. `இருக்கட்டும். கவனிச்சுக்கறேன்\nஉள்ளே போய், மேலும் மூன்று கரண்டி சீனி போட்டுக் கலக்கினாள்.\n`என் வீட்டிலேயே இவ்வளவு தில்லுமுல்லு இந்த அழகிலே, மாப்பிள்ளையைக் குத்தம் சொல்லப் போயிட்டேனே இந்த அழகிலே, மாப்பிள்ளையைக் குத்தம் சொல்லப் போயிட்டேனே அவரோட கை அடிக்கிற கை. ஆனா, அது அணைக்கவும் செய்யும். இங்கேயோ, அடியோ, அணைப்போ — ரெண்டுமே கிடையாது அவரோட கை அடிக்கிற கை. ஆனா, அது அணைக்கவும் செய்யும். இங்கேயோ, அடியோ, அணைப்போ — ரெண்டுமே கிடையாது\nஅவளுடைய மன ஒட்டத்தைத் தடுத்து நிறுத்தியது மணியின் குரல்: “ஆகா இந்தமாதிரி காபி குடிச்சு எத்தனை நாளாச்சு இந்தமாதிரி காபி குடிச்சு எத்தனை நாளாச்சு ஒன் கைமணமே தனிதான், பாக்கியம் ஒன் கைமணமே தனிதான், பாக்கியம் என் ருசி புரிஞ்சு, சீனி அதிகமா.. என் ருசி புரிஞ்சு, சீனி அதிகமா..\nசோகமும், வெறுப்புமாகக் கணவரையே பார்த்தாள் பாக்கியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/best-foods-to-eat-daily-in-tamil", "date_download": "2019-09-22T18:30:44Z", "digest": "sha1:KAHRZGPCRLIY5SO3NPEZ4AQYP45LQRDR", "length": 18001, "nlines": 157, "source_domain": "tamil.babydestination.com", "title": "தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள் | Foods to Eat Every Day in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nதினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள்...\nஉணவுகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம். துரித உணவுகள் கொடி கட்டி பறக்கும் காலம் இது. இவற்றில் சிக்கி உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி நலமாக வாழ வழி செய்யும் பதிவு இது. தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளாவது தொடர்ந்து சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nஆரோக்கியம் அளிக்கும் உணவுகளின் பட்டியல்\nஉலகிலேயே கெடாத பொருள் தேன் என்பார்கள். ஆனால், கலப்படமில்லாத உண்மையாகத் தேனாக இருந்தால் மட்டுமே கெடாது. இக்காலத்தில் சுத்தமான தேன் கிடைப்பது அரிது. எனினும், மலை தேன், கிராமங்களில், ஆர்கானிக் கடைகளில் முடிந்தளவு சுத்தமான தேனாகப் பார்த்து வாங்கி கொள்ளுங்கள். இளஞ்சூடான பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குழந்தைகளுக்கு தரலாம். பால் பிடிக்காதோர், தேனை ஒரு டீஸ்பூன் அளவுக்கு நாள்தோறும் சாப்பிடலாம். ஒரு வயது + குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nதேன் நெல்லி என்று கடையில் விற்பார்கள். அல்லது வீட்டிலேயே நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். நெல்லியை கழுவி சுத்தம் செய்து, ஈரம் நீங்கிய பின், கொட்டை நீக்கி 4 பாகங்களாக கட் செய்து தேனில் ஊற வைத்து வெள்ளை துணியை கட்டி 48 நாட்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். தேன் நெல்லி இருக்கும் பாத்திரம், பீங்கானாக இருக்க வேண்டும். 49-வது நாள் தேன் நெல்லி சாப்பிட தயார். ஆறு சுவைகளையும் கொண்டது நெல்லி. தேனுடன் சேரும் போது சத்துகளையும் சுவையையும் இரண்டு மடங்காக பெருக்கி கொள்கிறது. 1 வயது + குழந்தைகளுக்கு தரலாம்.\nதினமும் இரவு 7 மணியளவுக்கு ஒரு மலை வாழைப்பழம் கொடுக்கலாம். 6+ மாத குழந்தைகளுக்கு மசித்து கூழ் போல கொடுக்கலாம். 3 வயது + குழந்தைகளுக்கு இரண்டு பழமாகவும் தரலாம். மலச்சிக்கலைப் போக்கும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.\nஇதையும் படிக்க: 6 + மாத குழந்தைகளுக்கான சத்தான உணவு பட்டியல்...\nதினம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரை டம்ளர் அளவுக்கு கருப்பட்டி கலந்த தேங்காய்ப் பாலை பகலில் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். 11 மாத + குழந்தைகளுக்குகூட தரலாம். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, வெறும் வயிற்றில் ஆரோக்கிய பானமாகவும் அடிக்கடி கொடுக்கலாம். வயிற்று புண்களை ஆற்றும். வயிற்றுப் பகுதிக்கு நல்லது. ஒரு பீஸ் தேங்காயை தினமும் மென்று தின்றாலும் ஆரோக்கியம்தான். சருமத்தின் ஆரோக்கியம் கூடும்.\nதினமும் 2 பேரீச்சை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். ரத்தசோகை நீங்கும். விட்டமின், தாதுக்கள் நிறைந்து உள்ளன. 8+ மாத குழந்தைக்கு டேட்ஸ் சிரப்பாக கொடுக்கலாம். இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி\nதினம் 10-15 உலர்திராட்சை சாப்பிடுவது குடலை சுத்தம் செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். ரத்தசோகை நீங்கும். மலச்சிக்கல் தொந்தரவு அகலும். குழந்தைகளுக்கு உலர்திராட்சையை அரைத்து விழுதாக கொடுக்கலாம். 2 வயது + குழந்தைகளுக்கு அப்படியே தரலாம்.\nமனித மூளையின் தோற்றமும் வால்நட்டின் தோற்றமும் ஒன்றுதான். மூளைக்கான சிறந்த உணவு, வால்நட். வால்நட்டில் உள்ள சத்துகள், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்தது. மூளைத்திறன் செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. சிறு குழந்தைகளுக்கு நட்ஸ் பவுடராக தரலாம். இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி\nஇரவில் ஒரு டம்ளர் பாலில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வயிற்றில் உள்ள கிருமிகள் அழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு வயது + குழந்தைகளுக்கு தரலாம்.\nகாலை, மாலை சாப்பிட வேண்டிய உணவு இது. தினம் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சாப்பிடலாம். 2 வயது + குழந்தைகளுக்கு ஏற்றது. சருமம் பொலிவு பெறும். ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதையும் படிக்க : கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை...\nகண்களின் தோற்றமும் பாதாமின் தோற்றமும் ஒன்று. பார்வைத்திறனை மேம்படுத்தும். சருமத்துக்கு அழகு சேர்க்கும். ஆரோக்கியம் தரும். மூளை வளர்ச்சிக்கு நல்லது. நல்ல கொழுப்பு உடலில் சேரும்.\n#11. சத்து மாவு கஞ்சி\nதானியங்களால் தயாரித்த சத்து மாவு கஞ்சியை நாள்தோறும் காலை வேளையில் ஆரோக்கியப் பானமாகக் குடித்து வருவது நல்லது. சத்தான, திடமான உணவு காலை வேளையில் சாப்பிடுவதால் அன்றைய நாளுக்கான சக்தி கிடைக்கும். இதையும் படிக்க : ஹோம்மேட் ஹெல்த் மிக்ஸ் பவுடர் செய்வது எப்படி\n#12. கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு\nதினமும் இவற்றில் ஏதாவது ஒன்றை குழந்தைகளின் ஆரோக்கிய பானத்தில் சேர்த்து வருவது நல்லது. உடலுக்கு குளிர்ச்சி தரும். உடலுக்கு தேவையான இனிப்பு சத்து இதிலிருந்து கிடைக்கும். இந்த இனிப்புகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும். இதையும் படிக்க: குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2009/1005-up-farmers-mortgaged-wife-and-daughter.html", "date_download": "2019-09-22T18:42:25Z", "digest": "sha1:KAGRETITMOKTGYZ4FYGLHZXOIEY2M7ZQ", "length": 20293, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வறட்சி-ரூ. 2500க்கு மனைவி, மகளை அடகு வைக்கும் உபி விவசாயிகள் | UP farmers mortgaged wife and daughter, ரூ. 2500க்கு மனைவி, மகள் அடகு!! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவறட்சி-ரூ. 2500க்கு மனைவி, மகளை அடகு வைக்கும் உபி விவசாயிகள்\nவறட்சி-ரூ. 2500க்கு மனைவி, மகளை அடகு வைக்கும் உபி விவசாயிகள்\nலக்னௌ: கடும் வறட்சி காரணமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அதற்கு பதிலாக தங்களது மனைவி, மகள்களை அடமானம் வைக்கும் அவல நிலை அதிகரித்து வருகிறது.\nஉத்தரபிரேதசம் மாநிலத்தில் பண்டல்கன்ட் பகுதியில் இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்து வருகிறது. இங்கிருக்கும் விவசாயிகள் அனைவரும் படிக்காதவர்கள். வானத்தை பார்த்து காலம் தள்ளி வருகின்றனர்.\nஅவர்கள் வேறு வழியில்லாமல் வட்டிக்கடைகாரர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு வட இந்தியாவில் பருவ மழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கஞ்சிக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர்.\nஇதனால் விவசாயிகள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் கஷ்டத்தை பார்த்த பணக்கார வட்டிக்கடைக்காரர்கள். பணத்துக்கு பதிலாக அவர்களது மனைவி மற்றும் மகள்களை அடகு வைக்க கூறி வற்புறுத்துகின்றனர். வேறு வழியில்லாமல் பலரும் இதற்கு சம்மதித்துவிடுகின்றனர்.\nஜான்சி நகர் அருகே சிப்ரி பசாரில் ஒரு சந்தைக்கு சென்ற விவசாயி ஒருவர் வட்டிக்கடைகாரரிடம் ரூ. 5 ஆயிரத்துக்கு கடன் வாங்கினார். எழுத படிக்க தெரியாது என்பதால் அந்த வட்டிக்கடைகாரர் அவரிடம் ரூ. 50 ஆயிரம் என எழுதி வாங்கி கொண்டார்.\nஇங்குள்ள ஜிங்ரிபஜார் என்ற இடத்தில் விவசாயி ஒருவர் வட்டிக்கடைக்காரரிடம் 5 ஆயிரம் கடன் வாங்கினார். எழுத படிக்க தெரியாத அவரிடம் வட்டிக்கடைக்காரர் ரூ. 50 ஆயிரம் கடன் கொடுத்தது போல எழுதி வாங்கி கொண்டார்.\nசில மாதங்கள் கழித்து அந்த வட்டிக்கடைக்காரர் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அந்த விவசாயிடம் பணமில்லை. இதையடுத்து அந்த விவசாயின் 17 வயது மகளை அவர் அடமானமாக அழைத்து சென்றுவிட்டார். பணத்தை கொடுத்துவிட்டு மகளை மீட்டு கொள்ளுமாறு கூறிவிட்டார்.\nஅந்த பெண்ணை கடந்த 6 மாத காலமாக அவர் அடைத்து வைத்து கற்பழித்துள்ளார். இதை பொறுக்கமாட்டாத அந்த சிறுமி போலீஸிடம் புகார் கொடுத்தார். ஆனால், இந்த புகாருக்கு உடனடி பதிலாக அந்த வட்டிக்காரர் பணம் கேட்டு அந்த விவசாயியை மிரட்டு வருவதாக கூறப்படுகிறது.\nமற்றொரு சம்பவம் அதே பகுதியில் நடந்துள்ளது. இங்கு காளிச்சரண் என்ற விவசாயி தனது மனைவி குஷ்மாதேவியை அடகு வைத்திருக்கிறார். அவர் வாங்கிய கடன் வெறும் ரூ. 2500 தான்.\nஇந்த அற்ப காசுக்காக அவர் தனது மனைவியை வட்டிக்கடைகாரர் தேஷ்ராஜின் மனைவி என எழுதி கொடுத்துள்ளார். சட்ட பிரச்சனையில் தப்பிக்க முன்கூட்டியே யோசித்த அந்த வட்டிக்கடைக்காரர் இது போல் செயல்பட்டுள்ளார். தற்போது அந்த ஏழை விவசாயி தனது மனைவியை மீட்க போராடி வருகிறார்.\nஇந்நிலையில் தேசிய பெண்கள் கமிஷன் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட இந்த கமிஷனின் தலைவர் யஷ்மின் அப்ரர் இது குறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க இருக்கிறார்.\nஅதுவும் இது போன்ற பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் இந்திய சுதந்திரத்துக்காக போராடி ஜான்சி ராணி பிறந்து, வளர்ந்த ஜான்சி நகரில் நடப்பது கொடுமையானது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\n வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைகிறது.. ஈ.எம்.ஐ. குறைந்து பணம் பாக்கெட்டில் சேரும்\nஇந்த நேரத்தில் கடன் வாங்கிட்டா காலத்திற்கும் அடைக்க முடியாதாம் - பிரச்சினை தீர்க்கும் பரிகாரம்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nதேய்பிறை அஷ்டமி : கடன் நீங்கி மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிக்கும் பைரவர் வழிபாடு\nகூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடன் தள்ளுபடியா அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்\nவிவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்\nதமிழக சுகாதார பணிகள் சீர்திருத்த திட்டத்திற்கு உலக வங்கி ரூ.2,000 கோடி கடன்.. கையெழுத்தான ஒப்பந்தம்\nஅதலபாதாளத்தில் ஜெட் ஏர்வேஸ்.. சர்வதேச வழித்தடங்களை வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்க ஆலோசனை\nவிசைத்தறி நெசவாளர்களின் ரூ. 65 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.. எடப்பாடியார் அறிவிப்பு\nமைத்ர முகூர்த்த நாளில் கடனை அடைத்தால் தீராத கடன்களும் தீரும்\nமிக மிக மோசம்.. 51% அதிகரித்த இந்தியாவின் கடன்.. 5 வருட மோடி ஆட்சியில் பெரும் பொருளாதார சரிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pakistan-ready-attack-india-with-nuke-powered-drones-jud-chief-hafiz-saeed-255402.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T18:13:52Z", "digest": "sha1:AJTR3G7647LQKCJA6EBPUNEXLV5ZV74S", "length": 16098, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாக். ரெடி: ஹபீஸ் சயீத் | Pakistan ready to attack India with nuke-powered drones: JuD chief Hafiz Saeed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல��� வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாக். ரெடி: ஹபீஸ் சயீத்\nஇஸ்லாமாபாத்: அணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக 26/11 மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி ஹபீஸ் சயீத் எச்சரித்துள்ளார்.\n26/11 மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜமாதுத்தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சயீத் கூறுகையில்,\nஇந்தியா ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானை தாக்கினால் அந்த நாட்டையே அணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றார்.\nஇந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள 10 கிராமங்களுக்கு சென்ற ஹபீஸ் சயீத் அங்குள்ள மக்களின் உணர்ச்சிகளை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். ஜமாதுத்தவா ஒரு தீவிரவாத அமைப்பு என்றும், ஹபீஸ் சயீத் ஒரு தீவிரவாதி என்றும் ஐ.நா. கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசயீத் தனது அமைப்பை சேர்ந்த பல தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் hafiz saeed செய்திகள்\nதீவிரவாதி ஹபீஸை வைத்து காஷ்மீருக்கு பதிலடி கொடுக்க பிளான்.. பாக். திட்டத்தால் என்ன நடக்கும்\nவிடுதலை செய்யப்பட்டார் தீவிரவாதி ஹபீஸ் சையது.. இந்தியாவிற்கு எதிராக பாக். ஷாக் நடவடிக்கை\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது... பாகிஸ்தான் அரசு அதிரடி\nஜமாத் உத் தவாவை தடை செய்துட்டோம்.. முடக்கிட்டோம்.. சொல்கிறது பாக்.. நம்பிட்டோம்ணே\nஉலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்தது பாக்.... ஹபீஸ் சையது தீவிரவாதியாக அறிவிப்பு\nமுடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: தீவிரவாதி ஹபீஸ் சயீத் சவால்\nமோடி-ட்ரம்ப் கூட்டு சேர்ந்து சிறைபிடித்து விட்டனர்.. கதறும் பாக். தீவிரவாதி ஹபீஸ் சயீத்\nலஷ்கர் இ தொய்பாவின் புதிய தலைவராகிறார் ஹபீஸ் சயீத்தின் மருமகன் ஹபீஸ் ஹாலீத் வாலீத்\nஜம்மு காஷ்மீருக்கு பாக். ராணுவத்தை அனுப்பனுமாம்... ஹபீஸ் சயீத் கொக்கரிப்பு\nபாகிஸ்தான் நதிகளை இந்தியாவிடமிருந்து மீட்க புனிதப் போர்... சொல்வது பயங்கரவாதி ஹபீஸ் சயீத்\nஜே.என்.யூ. விவகாரத்தில் இந்தியர்களை மோடி அரசு முட்டாளாக்குகிறது- லஷ்கர் தலைவர் சயீத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhafiz saeed india drone ஹபீஸ் சயீத் இந்தியா தாக்குதல்\nகர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-admited-hospital-263471.html", "date_download": "2019-09-22T18:16:01Z", "digest": "sha1:RFFGQXHOOPV7LMRHVOCHFMUT52XMSGZM", "length": 15616, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா மருத்துவமன��யில் அனுமதி.. நலமாக உள்ளதாக டாக்டர்கள் தகவல்! #Jayalalithaa | jayalalithaa admited in hospital - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி.. நலமாக உள்ளதாக டாக்டர்கள் தகவல்\nசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக இரவு 10.15 மணிக்கு அனுமதி��்கப்பட்டுள்ளார் என்றும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராக உள்ள நிலையில், பொது பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதையடுத்து மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவியத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்ததால் ஏற்பட்ட சுகவீனப் பிரச்சினையின் காரணமாக நேற்று திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜேந்திர பாலாஜியை இப்படி சொல்லிட்டாரே நாஞ்சில் சம்பத்.. பட்டாக்கத்தி மாணவர்கள் பற்றியும்தான்\nகடும் எதிர்ப்பை மீறியும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறியது.. கலைக்கப்படும் மருத்துவ கவுன்சில்\nதேசிய மருத்துவ ஆணைய மசோதா.. எதிர்ப்பு தெரிவித்த அதிமுக.. மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம்.. மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்\nஅதிர்ச்சி.. மத்திய அரசு கொண்டு வரும் நெக்ஸ்ட் தேர்வு.. எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வைக்கப்படும் செக்\nகலைந்த தலை.. தலைப்பாகை இல்லை.. சோர்வுடன் ஜக்கி வாசுதேவ்.. பரபரப்பை கிளப்பிய போட்டோ\nஇந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மூடுவிழா.. தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது\nமருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கும் போது மதத்தையும் தெரிவிக்க உத்தரவு .. ராஜஸ்தானில் ஷாக்\nஉண்மையை சொல்லு சப்னா.. ஒரு குழந்தைக்கு 3 அப்பா.. உரிமை கொண்டாடி வந்த 3 பேர் .. திகைத்த மருத்துவனை\nபிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்\nஅப்பாடா.. கடலூர் தொழிலாளிக்கு நிபா பாதிப்பு இல்லை.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு\nபொறுப்பு மாற்றத்துக்கு எதிர்ப்பு.. மேலூர் அரசு மருத்துவமனை டீன் தற்கொலை முயற்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhospital ஜெயலலிதா மருத்துவமனை சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/success-story-ias-student-256225.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T18:22:38Z", "digest": "sha1:SGKGX4NK6544Y54FST6BI755VL755WA7", "length": 33910, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாமாக இருந்தால் நினைத்தே பார்க்க முடியாது.... ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற இளம்பகவத்தின் வெற்றி கதை இது | Success story of IAS Student - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாமாக இருந்தால் நினைத்தே பார்க்க முடியாது.... ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற இளம்பகவத்தின் வெற்றி கதை இது\nசென்னை: அரசு ஊழியரான அப்பாவின் மரணம��.... கருணை அடிப்படையிலான வாரிசு வேலைக்கான பல்லாண்டு போராட்டம்... வறுமை... இவை அனைத்தையும் தாண்டி ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற இளம்பகவத் என்ற 'தன்னம்பிக்கை'யின் வெற்றி கதை இது...\nஃபேஸ்புக் பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில்பட்டது இது... சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சென்னியப்பன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/nambiyur/posts/727540700721184) பதிவிட்டுள்ளதாவது:\nஇளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. சென்ற வாரம் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. `இதில் என்ன விசேஷம் இருக்கிறது' எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை.\nஇளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடுகொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். இப்படி ஒரு நல்ல சூழலில் வளர்ந்தவர் இளம்பகவத்.\nப்ளஸ் டூ நேரத்தில் இளம்பகவத்தின் அப்பா உடல்நலம் இன்றி இறந்துபோனார். ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு.\nஅரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் இளம்பகவத். இது நடந்தது 1998-ம் ஆண்டு. ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. திடீரென அழைப்பு வரும். குறிப்பிட்ட ஒரு சான்றிதழைப் பெற்றுத்தரச் சொல்வார்கள். அவசர, அவசரமாக அதைத் தயார்செய்துகொண்டு ஓடுவார். மீண்டும் காத்திருக்கச் சொல்வார்கள். அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை.\nதன் தந்தை கற்றுக்கொடுத்த நேர்மை இவரை மாற்றுவழிகளுக்கு இட்டுச்செல்லவில்லை. சில ஆயிரங்கள் கொடுத்திருந்தால், இவருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், அதற்கு இவர் தயாராக இல்லை. தனக்கான உரிமைக்காக ஒவ்வொரு நாளும் போராடினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நீண்ட வராண்டா இவருடைய வசிப்பிடமாக மாறியது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்தது.\n‘`வாரிசு அடிப்படையிலான கருணைப் பணிக்கு, எனக்கு முன்னும் பின்னும் 18 பேர் காத்திருந்தனர். சிலர், இடையில் புகுந்து குறுக்கு வழியில் வேலை வாங்கிச்சென்றனர். எங்களுக்குப் பிறகு வந்த அவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. வேலை கிடைக்காமல் காத்திருந்த நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினோம். அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தோம்'' என்று அந்தக் கொடும் தினங்களை நினைவுகூர்கிறார் இளம்பகவத்.\nஒருகட்டத்தில் சலித்துப்போனவர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை சகலரையும் பார்த்து புகார் மனு கொடுக்க ஆரம்பித்தார்.\n‘`நாம் யாரைப் பற்றி புகார் கூறுகிறோமோ, அவரிடமே அந்தப் புகார் மனு போய்ச்சேரும். ஒரு மாதம் கழித்து மட்டித்தாளில் ஒரு பதில் வரும். `உங்கள் கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது'. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை இதே அனுபவம்தான். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே மிக மோசமானவை'' என்கிறார் இளம்பகவத்.\nஅப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்துகொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத்.\n2005-ம் ஆண்டு வாக்கில் இந்தப் போராட்டம் இளம்பகவத்துக்கு சலிப்பை உண்டாக்கத் தொடங்கியது. இனி எதுவுமே நடக்காது; வேலை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். `இந்த வேலை வேண்டாம், இந்த முயற்சிகள் போதும்' என நினைத்தார்.\n`இனி இந்த அலுவலகத்துக்குத் திரும்பி வந்தால், இவர்களிடம் வேலை கேட்டு வரக் கூடாது. வேலை வாங்குகிறவனாகத்தான் வரவேண்டும்' எனத் தீர்மானித்தார். அப்போது இளம்பகவத்தின் மனதுக்குள் விழுந்ததுதான் ஐ.ஏ.எஸ் கனவு. ஆனால், அதுவும் அத்தனை சுலபமாக நிறைவேறிவிடவில்லை.\n‘`என் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பயணம் நீண்டது என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்காக என் குடும்பத்தை பத்து ஆண்டுகளுக்கு வறுமையில் வைத்திருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு எடுத்தேன்'' என்கிறார் இளம்பகவத்.\n2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010-ம் ஆண்டில்\nகுரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல... ஐ.ஏ.எஸ்\n2005-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்��ார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக இந்த ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்றிருக்கும் இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘`நான் ஆண்டுக்கணக்கில் கிடையாய்க் கிடந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். இப்போது அந்த இடம் அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் நீண்ட வராண்டாவில் அமர்ந்திருந்தேன். எத்தனையோ நாட்கள், வாரங்கள், ஆண்டுகள் அங்கே அமர்ந்திருக்கிறேன். காத்திருந்து காத்திருந்து சலித்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த இடம்தான். ஒருவேளை அன்று எனக்கு என் அப்பாவின் வேலையைக் கொடுத்திருந்தால், நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அன்று நான் சந்தித்த அவமானங்களும் வலிகளும்தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கின்றன'' எனப் புன்னகைக்கிறார் இளம்பகவத்.\nஇளம்பகவத், தன் திறமையை தனக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர் அல்ல; ஊருக்காக உழைக்கும் பொதுவுடைமை வாழ்க்கைமுறையைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், மற்றவர்களுக்காகவும் சிந்திப்பவர்.\nதன் கிராமத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். தானும் தன் நண்பர்களும் படிப்பதற்காக வாங்கிய அத்தனை நூல்களையும் இந்த அறையில் வைத்திருக்கிறார். இவற்றை போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிசெய்யும் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n‘`அந்த அறைக்கு எத்தனை சாவிகள் இருக்கின்றன என்றுகூட எனக்குத் தெரியாது. வாடகை மட்டும் கொடுத்து விடுவோம். கூடவே வேண்டிய நூல்களையும், படிப்பதற்கான உதவிகளையும் செய்வோம்'' என்கிறார் இளம்பகவத். இன்று 30-க்கும் அதிகமான இளைஞர்கள் இவருடைய படிப்பகத்தின் மூலம் படித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.\n‘`நாம் கற்கும் கல்வி, பகிர்தலைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம் செய்ய வேண்டியதும் அதைத்தான்'' எனப் புன்னகைக்கிறார் இளம் ஐ.ஏ.எஸ் இளம்பகவத்\nநன்றி: வழக்கறிஞர் சென்னியப்பன் (https://www.facebook.com/nambiyur\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்\nஇனிதான் இருக்குது.. ராஜினாமா செய்த கலெக்டர் செந்தில் கடிதத்தில் சொன்ன அந்த வார்னிங்\nநாடு மோசமான நிலைக்கு போகிறது.. கடிதம் எழுதிவிட்டு கலெக்டர் சசிகாந்த் செந்தில் திடீர் ராஜினாமா\nஜெயலலிதா ஸ்டைலில் அதிரடி காட்டும் பழனிச்சாமி.. 5 மாதத்தில் 116 அதிகாரிகள் மாற்றம்.. பகீர் காரணம்\nதமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் திடீர் மாற்றம்.. அரசு அதிரடி\nமுயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே.. சாதித்துக் காட்டிய இந்திய வீராங்கனை\nசண்முகம் இடத்தில் எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ்.. நிதித்துறை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு\nகாந்தியை கொன்றதற்கு கோட்சேவுக்கு நன்றி கூறிய பெண் ஐஏஎஸ் அதிகாரி.. கடும் எதிர்ப்புக்கு பின் இடமாற்றம்\nகிராம மக்களுக்கு இது பேரிழப்பு.. சங்கர் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்\nஒரு ரூபாய் கூட வாங்காமல் என்னை ஐஏஎஸ் ஆக்கியவர் சங்கர்.. தமிழகத்தை உலுக்கிய ஒரு மரணம்\nவடமாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தவர்.. சங்கர் மறைவிற்கு கொங்குநாடு ஈ.ஆர். ஈஸ்வரன் இரங்கல்\nசுமார் 1000 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nias young success story இளம் ஐஏஎஸ் வெற்றி கதை ஃபேஸ்புக்\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/train-services-resume-tamilnadu-272504.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T19:05:58Z", "digest": "sha1:C2C7BGBTPRY3Z6ZQCMQK36D73IGIZQKF", "length": 17493, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்.. தென் மாவட்டங்களுக்கு மீண்டும் துவங்கியது ரயில் சேவை! | Train services resume in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nஎல்லைதான் முக்கிய��்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்.. தென் மாவட்டங்களுக்கு மீண்டும் துவங்கியது ரயில் சேவை\nசென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு வழக்கம்போல் மீண்டும் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்கக்கோரியும் கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடந்து வந்தன. இதன் ஒரு பகுதியாக காரைக்காலிருந்து - பெங்களூர் சென்ற பயணிகள் ரயிலை கடந்த 19ந் தேதி சேலத்தில் 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதனால் அந்த மார்க்கத்தில் ரயில் சேவை முற்றிலும் தடைபட்டது.\nஇதேபோல் மதுரை செல்லூர் ரயில் பாலத்தில் திரண்டிருந்த மாணவர்கள் கோவையிலிருந்து நாகர்கோவில் சென்ற பயணிகள் ரயிலை நடுவழியில் மறித்து தடுத்து நிறுத்தினர். மாணவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அந்த ரயில் தொடர்ந்து 5 நாட்களாக அதே இடத்திலே நின்று கொண்டிருந்தது.\nஇதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, பொதிகை உட்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்ட களத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறியதால் தொடர்ந்து 5வது நாளாக விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. சுமார் 150க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.\nஇதற்கிடையே, இன்று மாலை 6.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இன்று இரவு முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் செல்லும் வழித்தடம் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அந்தந்த வழித்தடங்களிலே ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில்களின் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிர���ழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrain jallikattu protest madurai chennai தெற்கு ரயில்வே சென்னை மதுரை ரயில் ஜல்லிக்கட்டு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43426", "date_download": "2019-09-22T18:15:42Z", "digest": "sha1:R2XC7OUR5O5BZAH5TCYJSZRLANSX63ZG", "length": 17747, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்னூட்டங்கள் பற்றி…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28 »\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nகாந்தியம் என்றால் என்ன கட்டுரைக்கான எதிர்வினைகளைக் கண்டேன்.\nஎனக்கென்னவோ தமிழில் வாசக மற்றும் சிந்தனை உலகில் இன்று மிக அதிகம் வெறுக்கப்படும் நபர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். உங்கள் வாசகன் என்று யாரேனும் பொது வெளியில் சொன்னால் கீழ்த்தரமாக வசைபாடப்படுவோமோ என்ற பயத்துடன் இருக்கிறார்கள் எனத் தோன்றுகிற. எனக்கும் இது பீடிக்கும் போல.\nஏற்கனவே உங்கள் நண்பர்களை துதிபாடிகள் என்கிறார்கள், இப்போது சமீபகாலமாக இதுவும் கூட.\nஇரண்டு சந்தேகங்கள் வருகிறது. இந்த வசைகள் எல்லாம் நீங்களே ஆள் வைத்து வைது கொண்டவைகளா, அதேபோல ஆதரவு இடுகைகள் எல்லாம் நமது நண்பர்கள் வேறுபெயரில் இடுவதா\nரொம்ப கஷ்டம், ஏதேனும் மலையாள மாந்த்ரீகரை/ ஜோசியரைப் பார்ப்பது நல்லது.\nதுதிபாடியாகவும், வாசகனாகவும் தொடர்வதில் அச்சப்படும்\nஇந்த இரண்டு இலக்கிய வாசகர்கள் ”வெள்ளை யானை”-யை படிப்பது (இன்னமும் படித்திருக்கமாட்டார்கள் என்ற அனுமானத்தில்) எழுத்தாளனாக உங்களுக்குக் கிடைக்க இருக்கும் பெரும் ஆசி.\nஇவர்களது முன்னோட்ட பின்னூட்டங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது எனக்கு கிட்டிய பேறு.\nபின்னூட்டங்களை நான் எப்போதுமே கூர்ந்து வாசிப்பவன். அவற்றால் எரிச்சலடைய வேண்டியதில்லை. அவை நம்முடைய சமூகத்தின் பொதுவான மனநிலைகளை சரியாக வெளிப்படுத்துகின்றன.\nஇந்தப் பின்னூட்டங்களையே பாருங்கள். காந்தியம் பற்றிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் தெரிவது எரிச்சல். அவர்கள் ஒருவிஷயத்தை நம்பியிருக்கிறார்கள். அந்த விஷயம் மறுக்கப்படும்போது அடையும் எரிச்சலும் கோபமும்தான் அது. அவ்வாறு மறுக்கப்படும்போது அதை தர்க்கபூர்வமாக எதிர்கொள்ளும் அறிவும் சிந்தனையும் அவர்களிடமிருப்பதில்லை. ஆகவே ‘என்னென்னமோ சொல்றே. நீளமா சொல்றே….பெரிய இவன்னு நினைப்பு’ என்று எதிர்வினையாற்றுகிறார்கள்.\nஒரு டீக்கடையில் ஒருவர் தன் சாதி, மத, அரசியல் நம்பிக்கைகள் மறுக்கப்படும்போது இப்படியேதான் எதிர்வினையாற்றுகிறார். நாம் தர்க்கபூர்வமாக வரலாற்றுபூர்வமாக பதில் சொல்வதுதான் அவரை இன்னும் பதற்றமடையச் செய்யும். அவரைப்போலவே மூர்க்கமான நம்பிக்கையை மட்டும் முன்வைத்தால் ஒண்டிக்கொண்டி சண்டைபோடமுடியும். தர்க்கத்தை எதிர்கொள்ளும் வாசிப்போ சிந்தனையோ இல்லை. அதனால் அவர் நாம் சொல்வதை காதுகொடுக்க மாட்டார். நம் வார்த்தைகளை புரிந்துகொள்ளவும் மாட்டார். ஆகவே ‘புரியாம பேசினா பெரிய ஆள்னு நெனைப்பா’ என்று எகிறுவார். ஆனால் வேறுவழியே இல்லை, இவர்களைப் போன்றவர்களிடம்தான் மீண்டும் மீண்டும் பேசியாகவேண்டும்.\nதிண்ணை எதிர்வினைகளில் தெரிவது நம் சூழலில் உள்ள பாமரத்தனமான மனப்பதிவுகள்தான். இரண்டு விஷயங்களை நான் கவனித்தேன். ஒன்று, தலித்துக்கள் ஏழைகள், பரிதாபம் கொள்ளவேண்டியவர்கள், அவர்களுக்கு மரபு, அறிவு ஒன்றும் கிடையாது. வரலாறு இலக்கியம் எல்லாம் அவர்களுக்குத் தேவையில்லை. சோறு போட்டு பணம் கொடுத்தால்போதும் என்ற சிந்தனை. நம் சூழலில் உள்ள அப்பட்டமான சாதிமேட்டிமைநோக்கு இது.\nஇன்னொன்று இலக்கியம் என்றால் காசு சம்பாதிக்கும் ஒருவேலை என்ற புரிதல். நம்மூர் பாமரர்கள் இதை சொல்லிக்கொண்டே இருப்பதைப் பார்க்கலாம். ‘அதை எழுதி காசு பார்க்கிறார்கள்’ என்று அடிக்கடி கண்ணில் படுகிறது. நான் இந்துவில் பயணம் பற்றி எழுதியபோது ஒரு ஆசாமி எழுத்தாளர்கள் பயண இலக்கியம் எழுதி பணம்பார்ப்பதற்காக பயணம்செய்கிறார்கள் என எழுதியிருந்தார். இந்த அசடுகளுக்கு எழுத்து என்றால் என்ன, அது எப்படி நடக்கிறது என்ற எதுவும் தெரியாது. இவர்கள் செய்யும் பிழைப்புத்தொழில் மட்டுமே தெரியும். அதைப்போன்ற ஒன்றுதான் எழுத்து என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nதமிழில் வணிக எழுத்தேகூட ஒரு தொழிலாக, பிழைப்பாக இருக்கமுடியாதென்ற ��ளிய விஷயம் இந்த ஆசாமிகளின் மண்டையின் மீதுள்ள இரும்பு உறையைத்தாண்டி உள்ளே செல்வது சாத்தியமே இல்லை. இலக்கியத்தளத்திலோ கருத்துத்தளத்திலோ செயல்படுபவர்கள் பணமென எதையும் இங்கே எதிர்பார்க்கமுடியாது.\nபணம் பண்ணுகிறார்கள், அவர்கள் அன்னிய நிதியமைப்புகளுடன் ஒத்துப்போய் வெளியே தெரியாமல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கே எழுத்தாளர்கள் என அறியப்படுவதேயில்லை.\nஇந்தப்பின்னூட்டங்கள் காட்டுவது இதுதான், இன்றும் நம் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் எல்லாவகையிலும் பாமரர்கள். அறியாமையால் பாமரர்கள் அல்ல, அறியவிருப்பமின்மையால் பாமரர்கள். அவர்களின் அறிவின்மையின் முகங்களைக் காண பின்னூட்டங்கள் மிகமிக முக்கியமானவை.\nசுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-09-22T18:44:52Z", "digest": "sha1:4AICWUM6MS6PSFUXMZJDRJS3TKSUAGBQ", "length": 17867, "nlines": 116, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும் | அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nமுஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்\nபெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.\nஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும்.\nமுஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.\n0 முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார,பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக் காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினிமாக்களும், தொடர்நாடகங்களும் வானொலிகளில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மை பெறுகின்றன.\n0 ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குகளுக்கு செல்வது மிக அரிதாகேவ காணப்பட்டது. ஆனால், இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்கின்ற பெண்களை காண்கின்றோம். கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சி வகித்து வருகின்றது.\n0 மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த ��ுஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்கைளயும் ஆபாச பாடல்கைளயும், நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாக காண முடிகின்றது.\n0 வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர். வானொலியை செவிவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதே நிலைதான்.\n0 இஸ்லாமிய நூல்கைளயும், சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிகவேகமாக குறைந்து வருகின்றது. பாடசாளைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்கைள விடவும் காதல் கதைகைளக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும்தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.\n0 முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்தநாள் பாடசாலை வகுப்புகளில் நடைபற்று வருகின்றது. சில பெண்கள் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக, நடிகைகளின் புகைப்படங்கைளவைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேய கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர்வேடிக்கைத்தனமாக வகுப்பைறகளில் சிகையலங்காரம், முக அலங்காரம் போன்றசெயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.\nஎமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்கவீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும். இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\n0 அந்நிய பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் அவர்கைள ஒத்தவர்களாக எமதுமுஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதாரணமாக டீ-சேர்ட், காற்சட்டை,போன்றவற்றை அணிகின்றனர்.\n0 இன்னும் சிலர் தாம் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்றபெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இறுக்கமாக அணிந்துவருவதோடு அதன்நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.\n0 முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னொரு காரணமாக மேலதிக வகுப்புக்கைளயும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ்நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்துகொள்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளிலும் இத்தகைய வகுப்புகளுக்கு தனியாக சென்றுவரு��ின்றனர். இது பாரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதை அனைவரும் அறிவர். எனேவ, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கின்றது. றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்கவேண்டியிருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல அவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்களும் இவ் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.\n‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள்.\nஎனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரகநெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.\nவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்....\nபெரிதாக குறிவை‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, பத்தாம் வகுப்பு படித்தவர்களு...\n234 தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முக...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சாதனை செய்யும் ஆசையில், இள...\nதப்லீக் ஜமாஅத்தின் உண்ணத பணி\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, காலச் சக்கரத்தை சுழற்றும் க...\nமுதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்\n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\n'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்...\nAssalamu Alaikkum. தஞ்சாவூர் மாவட்டம் செந்தழைப் ப...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, தினசரி முறையாகத் தூங்கும் பழ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சிவகாசி தாலுகா, மேட்டுப்பட...\nஉலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், அதிகமா...\nஅனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (...\n���ுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் க...\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்கள...\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒருவர் தம் ச...\nகண்கள் கவனம் நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரம...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கீரிட வைத்தது நமது அலுவல...\nமுஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/kamal/page/4/", "date_download": "2019-09-22T18:58:56Z", "digest": "sha1:WKYMSDQHV6ZFZ4H4NEDJTWKNQVENXV7C", "length": 9064, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "Kamal Archives - Page 4 of 8 - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nநயன்தாரா படத்துக்கு கமல் பட டைட்டில்…\nதமிழில் தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் நடித்துவிட்ட நயன்தாராவுக்கு இன்னும் கமலுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் இருப்பது ஒருவகையில் வருத்தம் கலந்த...\n‘பரமபதம்’ ஆட தயாராகிறார் கமல்..\nகடந்த வருடம் உத்தம வில்லன் ரிலீசாவதற்குள் பாபநாசம் படத்திலும், அது ரிலீசாவதற்குள் தூங்காவனம் படத்திலும் தொடர்ந்து நடித்தபடி லைம்ளைட்டிலேயே இருந்தார் கமல்....\nகமல் இல்லத்தில் நடைபெற்ற ‘என்னுள் ஆயிரம்’ இசை வெளியீடு..\nஉலக நாயகன் கமல் தனக்கென்று நட்பு நடிகர் வட்டாரம் ஒன்றை பல வருடங்களாக பேணி வருகிறார்.. அதில் முதன்மையாக இருந்தவர்கள் மறைந்த...\nஹார்வர்ட் பல்கலைகழகத்தில் கருத்து சுதந்திரம் பற்றி கமல் ஆற்றிய உரை..\nசில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் இந்தியாவில் இருந்து பல துறைகளை...\nரஜினி-ஷங்கர் கூட்டணியில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘2.O’ படத்த��� ஆரம்பித்த லைக்கா நிறுவனம் தற்போது கமல் நடிக்கும் படத்தையும்...\n‘விசாரணை’க்கு மகுடம் சூட்டிய கமல் ; வைரம் பதித்த ரஜினி….\nசில இயக்குனர்கள் ஒன்றோ இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துவிடுவார்கள்.. ஆனால் அந்த வெற்றியை வைத்து, தொடர்ந்து அவசர அவசரமாக அறுவடை செய்ய நினைக்க...\nமீண்டும் கௌதம் மேனன் டைரக்சனில் கமல்..\nதமிழ்சினிமாவில் இதுவரை வெளியான போலீஸ் படங்களை பட்டியலிட்டால் கௌதம் மேனன்-கமல் கூட்டணியில் உருவான ‘வேட்டையாடு விளையாட்டு’ படத்திற்கு ஒரு முக்கிய இடம்...\nமீண்டும் படம் இயக்க வந்த 86 வயதான முக்தா சீனிவாசன்..\nஹாலிவுட்டில் தான், இயக்குனர்கள் தள்ளாத வயதிலும் கூட சுறுசுறுப்பாக படம் இயக்குவார்கள் என்கிற பேச்சு எப்போதும் உண்டு.. அதை கண்கூடாக பார்த்தும்...\nஇளையராஜாவுடன் மீண்டும் இணையும் கமல்..\nகாலமாற்றத்தால் சில கூட்டணிகள் எந்தவித விருப்பு வெறுப்பும் இல்லாமல் பிரிவதும், புதியவர்களுடன், இளைஞர்களுடன் கைகோர்ப்பதும் சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் இளையராஜாவும்...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/05/", "date_download": "2019-09-22T19:05:27Z", "digest": "sha1:KEKO47NJOEXBIVGLUHC5ASV62SSWSFRZ", "length": 38757, "nlines": 324, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: May 2011", "raw_content": "\nபுலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உலகம் \n“நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை\nநீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே”\nஇலங்கை அரசின் தகவல்களின் அடிப்படையிலேயே நெதர்லாந்தில் புலிப் பயங்கரவாதிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடராக கைது செய்யப்பட்டுவருவதனை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் இந்த பயங்கரவாதிகள் மீண்டும் புலிகளின் பயங்கரவாதத்தை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் மீது நெதர்லாந்து தமிழ் மக்கள் வழங்கிய புகார்களை அடிப்படையாகக் கொண்டே இவர்களை கைது செய்யப்பட்டதாகவும் முதலில் செய்திகள் வந்தன. என்றாலும் இவர்களின் கைதுகள் நெதர்லாந்து நாட்டின் பயங்கரவாத தடை சட்டப்படி நடை பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.\nபடம்: இளம்பருதி புலிகளின் அக்குரஸ்ஸ பள்ளிவாசல் குண்டு வெடிப்பு காட்சிகள்\n1990 ம் ஆண்டு யாழ் குடாநாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை அம்மக்களின் அனைத்துச் சொத்துக்களையும் சூறையாடிவிட்டு உடுத்த உடையுடன் விரட்டிய இளம்பரிதி 2003 ல் யாழ்ப்பாணம் ஐந்து லாம்பு சந்தியில் நடைபெற்ற மீலா துன்னபி விழாவில் சிற்ப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது \" இன்று இஸ்லாமிய மக்கள் தமது தூதரான நபி(ஸல்) அவர்களின் பிற்ந்ததினத்தை கொண்டாடுகிறார்கள். சிலர் அவர்களை சமயக்கண் கொண்டு நோக்குகின்றனர். அவர்கள் மனிதகுல மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டிய பெரும் மகான் என்று கருதுகிறேன். நான் நபி ஸல்லல்லாஹ¤ அவர்களை நேசிக்கிறேன். ஏனெனில் அவர்கள் போரடியது மனிதகுல விடுதலைக்காக இந்த மண்ணில் தமிழ், முஸ்லிம்களின விடுதலைக்காகவும் 17 ஆயிரம் போரளிகள் தமது இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள்.” இவ்வாறு அன்று அவர் பேசியிருந்தார்.\nபுலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும், முஸ்லிம் மக்கள்மீதான இரண்டாம் இனச்சுத்திகரிப்பிற்கான ஒத்திகையும்.\nதம் தாயகப் பிரதேசமான யாழ் குடாவில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை கவனயீர்ப்பு ஊர்வலம்மூலம் முஸ்லிம் மக்கள் நினைவு கூர்ந்தனர். கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் டிசம்பரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நிரந்தர சமாதானத்தை அடைய அரசையும், புலிகளையும் வற்புறுத்தினர்.\nமறுபுறம் மாவீரர் தின உரையில் தமிழர்கள்மீதான சிங்கள அடக்குமுறை குறித்து புலிகளின் கருசனையை பிரபாகரன் வெளிப்படுத்தினார். அதேபோல் புலிகளின் முஸ்லிம்கள்மீதான அடக்கு முறையினையையும் பிரதியீடு செய்யும் சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது. குறிப்பாக மூதூரை ஒரு பிரமாண்டமான வதை முகாமாக மாற்றிய புலிகளின் அடக்குமுறை பலிகளின் முஸ்லிம்கள்மீதான அடக்கு மறையின் கிட்டிய உதாரணமாகும். எனினும் காலியில��ம், மூதூரிலும் தமிழர்கள்மீதான பதில் தாக்குதல்களை பாரிய அளவில் எதிர்பார்த்த புலிகளின் தோல்வியும் இவ்வுரையில் புலப்படாமல் இல்லை.\nஎந்தத் திருமலையில் 1960களில் முஸ்லிம் அரசும், தமிழ் அரசும் என இரு அரசுகள் குறித்து தந்தை செல்வா பிரகடனஞ்செய்தாரோ அந்தப் பிரதேச மக்கள் புலிகளின் இனச்சுத்திகரிப்பின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி துயர்பட்டனர். மேலும் கிழக்கிலே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச சபைகள் குறித்து பல்லினச் சூழலை கருத்தில்கொண்டு பண்டா ஒப்பந்தம் செய்த தந்தை செல்வாவின் கருத்துக்கள் இன்று தீர்க்க தரிசனமாக புலப்படுகையில் காலாவதியான தனித் தமிழீழ அரசு சிந்தனைகளில் பிரபாகரன் இன்னும் மூழ்கியிருக்கின்றார். சுய நிர்ணய உரிமைகோரும் சமூகங்களை கிள்ளுக் கீரை என நினைத்திருக்கின்றார்.\nமேற்குலக (தமிழரின்) மே பதினெட்டும் மேன்மையிழந்த (தமிழ்) சிறார்களும்\n“பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி\nவெள்ளைகளிவிடமன் வேட்கையான் - தெள்ளிப்\nபுரைக்கப் பொருளுணர்வான் என்று இவரே நூலை\nபயங்கரவாதத்துக் கெதிரான இலங்கை அரசின் யுத்தத்தில் வெற்றி பெற்ற நாளாக பிரபாகரனை கொன்ற மே பதினெட்டாம் திகதியை இலங்கை அரச படைகளின் வெற்றி நாளாக பிரகடனப்படுத்தினார்கள் , ஏனெனில் அன்றுதான் புலிப்பயங்கரவாததுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மே மாதம் முழுவதும் அல்லது அதற்கு சற்று முன்பாகவும் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அழைப்பையும் மீறி புலிகளுடன் இழுத்து செல்லப்பட்ட மக்கள் இறுதியில் பரிதாபகரமாக தங்களின் உயிர்களை அவயங்களை இழந்து போன துயரமான மாதமாக மே மாதம் திகழ்கிறது. அவ்வாறே இலங்கையின் இறைமையை மீட்க பயங்கரவாத புலிகளுடன் மோதி உயிரிழந்த , அவயமிழந்த இலங்கை இராணுவத்தினரும் அவர்களின் குடும்பங்களும் அந்த மாதத்தின் துயர இழப்புக்களை சந்தித்தவர்கள். பிரபாகரனும் அவரின் முக்கிய தலைவர்களும் அழிக்கப்பட்டு புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக தோல்வியுற்றதால் இலங்கை மக்கள் மீண்டும் சுதந்திரம் அடைந்ததாக கருதி சகல மக்களும் கடந்த மூன்று தசாப்பதங்களாக அனுபவித்த துயரங்களுக்கு முடிவு காணப்பட்டதாக இந்த மே பதினெட்டை ஒரு வெற்றி நாளாகவே கொண்டாடினார்கள். இப்போது பிரபாகரன் உயிரிழந்ததை வெளியே சொல்ல மு��ியாமல் விழுங்கி கொண்டு புலிகள் அந்த யுத்தத்தில் செய்த மனித படுகொலைகளை மனச்சாட்சியற்று மறைத்துக்கொண்டு புலிகளின் தாகத்தை தமது (தமிழரின்) தாகமாக வரித்துக் கொண்டு மீண்டும் மிடுக்குடன் மேற்குலக நாடுகளின் நகரங்களை புலம் பெயர் புலிகள் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிரார்கள். ஆக இந்த நேரத்தில் இவர்களின் பயணத்துக்கு பக்க பலமாக இருப்பது ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் மேற்குலக நாடுகளிலுள்ள அரசியல்வாதிகள் சிலரும்.மேற்குலக நாடுகளின் இராக் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் மீதான மனித உரிமை மீறல்களை கண்டிக்க திராணியில்லாத மனித உரிமை நிறுவனங்களும்தான் .\nஒரு துயர நினைவோடும் தன்னை நொந்துகொள்ளும் சுயபரிசோதனையும்..\nஎஸ். எஸ். எம். பஷீர்\nஇன்று ஆகஸ்ட் 11 ம திகதி புலிகளின் நர மாமிச வேட்டையில் ஏறாவூரில் தூக்கத்திலிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 104 முஸ்லிம்கள் ஏறாவூர் 3 ம் 6ம் குறிச்சியிலும் சதாம் ஹுசைன் நகரிலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவம் பின்னர் தொடர்ந்த பல புலிகளின் ஆகஸ்ட் கொலைகள் இம்மாதத்தை ” கருப்பு ஆகஸ்ட்” என நினைவு கூறவைக்கிறது. “கருப்பு ஜூலை” நினைவுகளை தமிழர்கள் நினவு கூருவதுபோல் முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த நிகழ்வுகள் தமிழர்களின் பயங்கரவாத சமூக விரோத சக்திகளின் வெளிப்படாக அமைகிறது. காத்தான்குடி படுகொலை நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் இந்த கொடூரம் நடந்தது..\nமாபெரும் இலக்கியமும் மாவீரர் இலக்கணமும்\nஎஸ். சண்முகதாசன் (கல்லறை கீதங்கள் )\nமாவீரர் தினம் இலங்கையில் புலிகளின் தலைவரின் அஸ்தமனம் வரை வட புலத்தில் இறுதியாக கொண்டாடப்பட்டது. புலம் பெயர் தேசங்களில் இன்றுவரை கொண்டாடப்படுகிறது ஆனால் மீண்டும் அண்மையில் மாவீரர் தினம் கிழக்கில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த மாவீரர் தினம் அதே புலிகளில் இருந்தவர்கள் , அதிலிருந்து பிரிந்து ஜனநாயக வழிக்கு திரும்ப , முனைந்தபோது வன்னியை தளமாக கொண்ட பிரபாகரனின் புலிகள் கிழக்கிலிருந்த தமது சகோதர \"புலிகளை\" வெருகல் ஆற்றில் சொர்ணம் தலைமையில் அன்று அமுலிலிருந்த நோர்வேயின் சமாதான ஒப்பந்தத்துக் கெதிராக கிழக்குக்கு சென்று முழுமையாக அழிக்க முற்பட்டு முடிந்தவரை அழித்த நாள் அண்மையில் இன்றைய தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர், கிழக்கு மாகான முதலமைச்சர் சந்திரகாந்தனின் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. புலம் பெயர் யாழ் மையவாத புலிகளின் அறிவு ஜீவிகளின் ஆலோசனையின் பிரகாரம் அதுவும் குறிப்பாக இலண்டனிலுள்ள தமிழ் மனித உரிமை வாதிகளின் ஆதரவுடன் அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவை அணுகி அன்றைய காலகட்டத்தில் அமுலிலிருந்த நோர்வே சமாதான ஒப்பந்தத்துக் கெதிராக சொர்ணத்தை கிழக்குக்கு ஆயுதங்களுடன் பயணிக்க அனுமதி பெறப்பட்டது.\n“உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய\nநிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்\nவரைதாழ் இலங்கு அருவி வெற்ப – அதுவே\nசுரை ஆழ அம்மி மிதப்ப.”\n( பழமொழி நானூறு )\nஇப்போது பெரும் பரபரப்பாக தமிழ் இணையத்தளமொன்றில் வெளியான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரிய பெருந்தகைகள் சிலரின் பாலியல் சேஷ்டைகள் சில்மிஷங்கள் எம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. அந்த தமிழ் இணையத்தளத்தில் நட்சத்திர செய்விந்தியன் எழுதிய கட்டுரையில் செல்லையா இளங்குமரன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் எனது புருவத்தை உயர்த்தின , அதன் விளைவாகத்தான் இந்தக்கட்டுரையும் உருவாயிற்று\nஇவ்வலைத்தளத்தில் ஏதேனும் ஆக்கங்களை வாசிப்பதில் சிரமமிருப்பின் அன்புடன் எமது கவனத்துக்கு கொண்டுவருமாறு வேண்டுகிறோம். சில தமிழ் இணைய எழுத்து வடிவங்கள் குறித்து உள்ள சிரமங்களை இதுவரை தெரிவித்தவர்களுக்கு எமது நன்றிகள்.\nவலைத்தள ஆலோசனை குழு -பசீர் லங்கா ப்ளாக்\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் எஸ்.எம்.எம்.பஷீர் (பாகம் 15)\nவட்டுக்கோட்டை தீர்மானத்திற்கெதிரான -தனித்தமிழ் கோஷத்தை - முன்வைத்து நடத்தப்பட்ட தேர்தலுக்கு எதிராக கிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்தனர் என்பதை நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அதில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலில் முஸ்லிம் தேசத்தை பற்றிய \"கிழக்கிஸ்தான்\" கோரிக்கை எவ்வித முகாந்திரமுமின்றி வெறும் கவர்ச்சி கோசமாக முவைக்கப்பட்டதை தமிழர்களோ முஸ்லிம்களோ கண்டு கொள்ளவில்லை. அதற்கான நிர்பந்தங்கள் எதுவும் அன்று காணப்படவுமில்லை. மாறாக பதியுதீன் மஹ்மூத் அவர்களும் ராஜன் செல்வநாயகமும் சிறீலங்கா சுதந்திரகக்ட்சியில் ஒரே தேர்தல் தொகுதியில் தங்களது சமூகங்களை தனித்தனியாக முன்வைத்து தேசிய அரசியலை முன்னெடுத்தபோதும் தமிழ் மக்களும் ஏறாவூர் முஸ்லிகளும் அதிகளவில் அன்று ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மறைந்த டாக்ட்ர். பரீத் மீராலெப்பைக்கு வாக்களித்தனர். இந்த தேர்தலில் அதிக வன்முறைகள் இடம்பெற்றன என்பதுடன் காத்தான்குடியில் சத்தார் என்பர் கொடூரமாக வாளினால் வெட்டப்பட்டார்.\nசாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமும்\n‌ மறைந்த கவிஞர் வீ .ஆனந்தன் (சம்மாந்துறை)\nசாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்- 28.09.1998 ) என்றொரு மானுடன் என்ற லெனின் மதிவானம் எழுதிய நினைவுக் குறிப்பு தேனீயில் அன்மையில் பிரசுரமாகியிருந்தது.சாருமதியுடன் சில நாட்கள் பழக நேரிட்ட போதும் சாருமதியின் இலக்கிய பங்களிப்பு இடதுசாரி சார்பு அரசியல் நிலப்பாடு என்பவற்றுக்கப்பால் அவரின் கொள்கைப்பிடிப்பு, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு என்பன பற்றி எனது சிறிய பார்வைப் பதிவு இது. சாருமதி மட்டுமல்ல அன்று குறிப்பாக எழுபதுகளின் பிறபகுதி தொடங்கி எண்பதுகளின் பிற்பகுதிவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆரோக்கியமான இளைஞர் கூட்டம் ஒன்று இனவாத தமிழ் தேசிய வாத அரசியலுக்கு அப்பால் தீவிர எழுச்சிபெறும் குறுகிய இனவாத அரசியல் ஆபத்துக்களை பற்றிய எதிர்வு கூறல்களுடன் முழு இலங்கையின் உழைக்கும் மக்களின் விடுதலை குறித்து ஆர்வமும் ஈடுபாடும் காட்டிய கால கட்டங்கள் அவை. தமிழ் தேசிய இனவாத அரசியல் வெறி மாற்று அரசியல் கருத்து தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டு சென்ற வேளையில் வீரியம் மிக்க இந்த இடது சாரி இளைஞர்கள் சிலர் அவ்வாறான அன்று தோன்றிய தமிழ் அரசியலுக்குள்ளும் ஒத்திசைவான அம்சங்களை கண்டு தங்களை இணைத்துகொண்டதும் அல்லது அடையாளப்படுத்தியதும் ஒரு மெதுவான நிகழ்வாக நடந்தேறியது. ஆனால் சிலர் மிகவும் கொள்கை உறுதி கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், இன்னும் சிலர் பின்னாளில் தமது அரசியல் சமரசத்திற்காக கழிவிரக்கம் கொண்டு சுய விமர்சனம் கூட செய்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பாக மறைந்த காத்தான்குடி கபூர் ஆசிரியர் , கே. சிவராஜா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇ லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்ப...\n\"வேர் ��றுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இ...\nசாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமு...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமாபெரும் இலக்கியமும் மாவீரர் இலக்கணமும்\nஒரு துயர நினைவோடும் தன்னை நொந்துகொள்ளும் சுயபரிசோ...\nமேற்குலக (தமிழரின்) மே பதினெட்டும் மேன்மையிழந்த (...\nபுலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும், முஸ்...\nபுலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உல...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/seemaraja-movie-varum-aana-varaathu-video-song-released-on-youtube/", "date_download": "2019-09-22T19:19:49Z", "digest": "sha1:H7VHY64QELZTZ7GUPVI6FWOTU73AXWQD", "length": 3740, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Seemaraja Movie Varum Aana Varaathu Video Song Released On Youtube", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் சீமராஜா படத்தின் வரும் ஆனா வராது பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் சீமராஜா படத்தின் வரும் ஆனா வராது பாடல் – காணொளி உள்ளே\n “Mumtaz Army” க்கு காத்திருக்கும் அதிருப்தி \nNext மிஸ்டுகால் கொடுத்தால் 2.0 டீசரை இலவசமாக பார்க்கலாம் »\nதனுஷின் புத்தாண்டு ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சி\nராஜமௌலி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் பிரபல தமிழ் நடிகர்\nஅரசியல் லாபத்திற்க்காக இரட்டை வேடம் போடும் ரஜினி – விவரம் உள்ளே\nRss குரூப்பால் அவமானப் படுத்தப்பட்ட இயக்குநர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:20:58Z", "digest": "sha1:IOE2GEBXGDJXHAASOYYMX4KWSB2NK6EK", "length": 11015, "nlines": 159, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome பெரம்பலூர் பெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nபெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்\nபல ஆண்டுகளாக பெரம்பலூர் நகர் மக்களின் நீராதாரமாகவும், பெரம்பலூர் பகுதி விவசாய தேவைக்கும் பெரும் வரமாக வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருவேல மர காடாய் அடர்ந்து கிடந்த இந்த ஏரியை மழை காலம் தொடங்கும் முன்பு தூர்வார வேண்டும் என்று எண்ணிய பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இந்த ஏரியில் உள்ள கருவேல மரங்களை கடந்த ஜூலை மாதம் அகற்றி தூர்வாறினர்.\nஅதன் விளைவாக கடந்த சில தினங்களாக பெரம்பலூர் பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக தற்போது இந்த ஏரியில் அதிக அளவிலான மழை நீர் தேங்கி நிற்க ஆரம்பித்துள்ளது.\nTAGPerambalur District News Perambalur News Perambalur Seithigal பெரம்பலூர் செய்திகள் பெரம்பலூர் செய்திகள் 2019 பெரம்பலூர் நியுஸ் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் இன்று\nPrevious Postகுன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு பள்ளிகள் முன்னிலை Next Postபெரம்பலூரில் பலத்த மழையால் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:58:21Z", "digest": "sha1:6UIEXCNHALYPXKM6FYGUVOYN7CGT2FHB", "length": 12155, "nlines": 160, "source_domain": "kallaru.com", "title": "தமிழக விவசாயிகளை காக்க கரைமேடு கிராம மக்கள் நூதன போராட்டம்.", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome அரியலூர் தமிழக விவசாயிகளை காக்க கரைமேடு கிராம மக்கள் நூதன போராட்டம்.\nதமிழக விவசாயிகளை காக்க கரைமேடு கிராம மக்கள் நூதன போராட்டம்.\nதமிழக விவசாயிகளை காக்க கரைமேடு கிராம மக்கள் நூதன போராட்டம்.\nதமிழக விவசாயிகளை காக்க வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அர��கே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராம மக்கள் கால்நடைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராம மக்கள் காவிரிப்பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்காக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிறப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதனை சட்டவடிவமாக்கி தமிழக விவசாயிகளை காக்க வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராம மக்கள் கால்நடைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் சாவதை தவிர வேறு வழியில்லை என்பதனை வலியுறுத்தும் வகையில் உடலிலும், முகத்திலும் சாம்பலைப் பூசிக் கொண்டும், ஒரு இலையில் மண்ணையும், ஒரு இலையில் சோற்றையும் வைத்தனர். மேலும் விறகடுப்பை வைத்தும், காய்கறிகளை இலையில் வைத்தும், நல்ல காற்று வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக மூச்சுக்காற்றை பலூனில் அடைத்து வைத்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கிணறுகள் தரும் ஊற்று நீருக்கு வேட்டு வைத்தது போலாகி விடும் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் செய்திகள் அரியலூர் செய்திகள் 2019 அரியலூர் மாவட்ட செய்திகள் செய்திகள் கல்லாறு நூதன போராட்டம் விவசாயிகளை காக்க\nPrevious Postபெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் Next Postகல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை; 3 பேர் கைது.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பர���சு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=75", "date_download": "2019-09-22T18:59:30Z", "digest": "sha1:LT5BT5ZFTCZPZT4TTYVQNBPITJUBOXVK", "length": 28033, "nlines": 770, "source_domain": "nammabooks.com", "title": "வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் ��ுத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nDr. Rajendra Prasad Biography / டாக்டர் இராசேந்திர பிரசாத்\nஎன்னால் மறக்கவே முடியாத ஒரு புத்தகம். படித்தநாள்முதல் பலருக்கும் பரிந்துரைக்கும் புத்தகம். என் மகள் கட்டாயம் படிக்கவேண்டும் என்று எண்ணும் புத்தகம். இந்த மனிதர் மட்டும் இல்லாவிட்டால் இந்தப் பதிவையே தெலுங்கில் எழுத நேர்ந்திருக்கும் என்று எண்ண வைக்கும் புத்தகம். தமிழர்கள் முக்கியமாக நான் சென்னைவாசி என்று பெருமிதம் கொள்ளும் அனைவரு..\nJaihind Chempakaraman Pillai / ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை\nNetaji Subhas Chandra Bose Biography / நேதாஜி சுபாஷ் சந��திர போஸ் (விரிவான, விறுவிறுப்பான வரலாறு)\nPrarththanaiyin Mahimai Patri Mahathma Gandhi [பிரார்த்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி]\nSardar Vallabhbhai Patel / சர்தார் வல்லபாய் படேல் (முழுமையான வரலாறு)\nஉவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த பல அறிஞர்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.இவர்களில் சிலர் கவிஞர்கள். சிலர் தேச விடுதலைப் போராளிகள். சிலர் வழக்கறிஞர்கள். சிலர் பேராசிரியர்களாகவும் மொழியியல் ஆய்வாளர்களாகவு..\nThillaiyadi Valliammai Biography / தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2010/03/29/", "date_download": "2019-09-22T18:46:42Z", "digest": "sha1:GMDBLVHGC5TK52CXV2MDVT3ZW37IAMVA", "length": 5544, "nlines": 116, "source_domain": "top10shares.wordpress.com", "title": "29 | மார்ச் | 2010 | Top 10 Shares", "raw_content": "\nஇன்றைய சந்தையின் போக்கு – 29.03.2010\nPosted by top10shares in வணிகம்.\tபின்னூட்டமொன்றை இடுக\nதொடர்ந்து 7 வாரங்களாக உயர்ந்து வருகிறது. 2007 ல் 8 வாரங்கள் தொடர்ந்து உயர்ந்து வந்தது தான் நிப்டியின் முந்தைய சாதனை.. அதனை முறியடிக்குமா\nசென்ற வாரம் நிப்டியின் உயர்வு 22 புள்ளிகளே, ஆனால் பேங்க்நிப்டியின் உயர்வு சுமார் 200 புள்ளிகள்.\nஅதற்கு நேர் எதிராக மிட்கேப்ஸ் பங்குகள் அதிக அளவில் பின்வாங்கியுள்ளன.\nஇந்த வாரம் 4 நாட்களே சந்தை இயங்கும், அதில் மூன்று நாட்கள் இந்த நிதியாண்டின் இறுதிநாட்கள். எனவே மிதமான போக்கு நிலவ அதிகம் வாய்ப்புள்ளது.\nஇந்தவாரத்தின் பிவோட் நிலை – 5260 அதே முக்கியமான சப்போர்ட் நிலையாகும் இந்நிலை உடைபட்டால், சந்தை பின்வாங்குவதற்கான முதல் அறிகுறியாக அமையும். அதற்கு அடுத்த சப்போர்ட் நிலை 5190.\nஇன்றைய முக்கிய நிலைகள் –\n« பிப் ஏப் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.ku.dk/the-rishi-of-time-change-episode-3-1", "date_download": "2019-09-22T18:39:55Z", "digest": "sha1:6MHTJXURUWJO4FDASTA5HQRQZSJ2GQX4", "length": 3194, "nlines": 75, "source_domain": "video.ku.dk", "title": "The Rishi of Time Change - Episode 3 Tamil version - Københavns Universitets Videoportal", "raw_content": "\nஇது சிறுவர்களுக்காக தயாரித்துள்ள மூன்று கிளைக்கதைகளைக் கொண்டஒரு அனிமேஷன் படம். இது 1620 முதல் 1845 வரை இருந்த டேனிஷ் காலத்து தரங்கம்பாடிக்கு அழைத்துச் செல்லுகிறது. இதில் வரலாற்றின் பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்���ட்டுள்ளன. இந்த திரைப்படம் தமிழிலும், ஆங்கிலத்திலும் INTACH (The Indian National Trust for Art and Cultural Heritage), பாண்டிச்சேரி பிரிவின் மூலமும் & ஆரோவில் மூலமும் 2011-2012ல் தயாரிக்கப்பட்டது.\nடேனிஷ் வரலாற்று ஆசிரியர் Rune Clausen ஒரு பள்ளி திட்டத்தின் பகுதியாக வரலாற்று ஆலோசனை வழங்கினார். டேனிஷ் தேசிய அருங்காட்சியகத்தின் (2004-2016) கீழ் உள்ள Tranquebar Initiativeல் பேராசிரியர் Esther Fihl (dir. Centre for Comparative Cultural Studies, ToRS, University of Copenhagen) ஆராய்ச்சி தலைமையில் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் விநியோகிக்க உரிமை பல்கலைக் கழகத்தினுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/27/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-30-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2796867.html", "date_download": "2019-09-22T18:54:03Z", "digest": "sha1:TZ72XAQVO2DSU4FDLJFY7QSKVJEFOLQ3", "length": 9179, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நவம்பர் 30-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nநவம்பர் 30-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம்\nBy புதுச்சேரி, | Published on : 27th October 2017 08:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவருகிற நவம்பர் 30-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும் புதுவை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி வி.கந்தவேலு தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியத் தேர்தல் ஆணையம் 1.1.2018-ஐ தகுதி பெறும் தேதியாகக் கொண்டு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் 2018-ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்கு முறைத் திருத்த பணியைக் கடந்த செப்டம்பர்\n15-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை உரிமைக் கோரிக்கைகளையும், ஆட்சேபணைகளையும் தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அதிக அளவில் வாக்காளர்களைச் சேர்க்கும் பொருட்டும், விடுபட்ட வாக்காளர்கள் விண்ணப்பிக்க ஏதுவாகவும், வாக்காளர் பட்டியலைச் செம்மைப்\nபடுத்தும் நோக்கோடும் சிறப்பு இயக்கம் ஒன்றைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅதன்படி, வருகிற ���வம்பர் 30-ஆம் தேதி வரை காலக் கெடுவை நீட்டித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்குரிய வாக்காளர் பதிவு அதிகாரி/உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.\nமேலும், வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் வருகிற நவம்பர் 15-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களைப் பெறுவதற்கும் தேர்தல் ஆணையம் பணித்துள்ளது.\nபொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேர்தல் துறைக்குப் பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/amazon-workers-strike", "date_download": "2019-09-22T18:43:16Z", "digest": "sha1:N5SGMBAEMIWNFNLWNIDYIBS76RAFQONX", "length": 4881, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\n‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை’-ப்ரைம் டேயில் போராட்டத்தில் குதித்த ‘அமேசான்’ ஊழியர்கள்\nஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் போட்டியாளர்களாக கருதப்படும் கமலா ஹாரிஸ், பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்டோர் ஊழியர் போராட்டம் தொடர்பாக கருத்து கூறியுள்ளனர்.\nஅமேசான் பிரைம் டே: வேலை நிறுத்தம், இணையதளம் கிராஷால் ஸ்தம்பித்தது விற்பனை\nஅமேசான் நி��ுவனத்துக்கும் அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கும், தொழிலாளர் யூனியனுடன் எப்போதும் கருத்து மோதல் இருந்து கொண்டே தான் இருந்திருக்கிறது\n‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை’-ப்ரைம் டேயில் போராட்டத்தில் குதித்த ‘அமேசான்’ ஊழியர்கள்\nஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் போட்டியாளர்களாக கருதப்படும் கமலா ஹாரிஸ், பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்டோர் ஊழியர் போராட்டம் தொடர்பாக கருத்து கூறியுள்ளனர்.\nஅமேசான் பிரைம் டே: வேலை நிறுத்தம், இணையதளம் கிராஷால் ஸ்தம்பித்தது விற்பனை\nஅமேசான் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கும், தொழிலாளர் யூனியனுடன் எப்போதும் கருத்து மோதல் இருந்து கொண்டே தான் இருந்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209705/", "date_download": "2019-09-22T19:29:38Z", "digest": "sha1:LTIKOWW63JNFQTJR5FXSBYM247QMBAU7", "length": 8880, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பிரபல தமிழ்ப்பட நடிகர் வீட்டு வாசலில் தீக்குளித்த ரசிகர் பரிதாபகமாக உயிரிழப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nபிரபல தமிழ்ப்பட நடிகர் வீட்டு வாசலில் தீக்குளித்த ரசிகர் பரிதாபகமாக உயிரிழப்பு\nநடிகர் யஷின் தீவிர ரசிகர் ஒருவர் அவர் வீட்டு வாசலில் தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். யஷ் நடிப்பில் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியான கே.ஜி.எஃப். படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.\nதிரையுலகமே வியக்கும் வகையில் வெற்றிப் படம் கொடுத்த யஷ் நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் நடிகர் அம்பரீஷ் அண்மையில் காலமானார். அவரை யஷ் தன் வீட்டின் மூத்த உறுப்பினராக நினைத்து வந்தார்.\nஅத்தகையவர் இறந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. இதை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். யஷ் தனது பிறந்தாளை கொண்டாடவில்லை என்பதை அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து ரவி என்கிற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.\nஅங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ரவி ��ிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது யஷ் வருவாரா, அவரை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார் ரவி. இறுதியில் யஷ் வந்தபோது அவரை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பின்னர் ரவி இறந்துவிட்டார். ரவியின் மறைவால் யஷ் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.\nஇது குறித்து யஷ் கூறுகையில், ரசிகர்கள் அன்பு வைக்க வேண்டியது தான். அதற்காக தற்கொலை செய்வது, தங்களை காயப்படுத்திக் கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இனி யாராவது தற்கொலைக்கு முயற்சி செய்தால் நான் வர மாட்டேன் என் மீதான அன்பையும், மரியாதையையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/02/12012012.html", "date_download": "2019-09-22T18:21:42Z", "digest": "sha1:T2R24DXC2N3ITZ3HWBX4QDRIFROYLBN5", "length": 49909, "nlines": 555, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/ஞாயிறு/12/01/2012", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரண்டு மணி நேர மின்வெட்டை பொறுக்க முடியாமல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டார்கள்...மாற்றத்துக்கு அதுவும் ஒரு காரணம்.... நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை அறவே ஒழிப்போம் என்று ஜெ சொன்னதை மக்களும் நம்பினார்கள்..\nஇப்போது பதவிக்கு வந்ததும் ஓட்டு போட்ட மக்களுக்கு பெப்பே...கோவையில் எட்டுமணிநேரம் மின் வெட்டை கண்டித்து 40 ஆயிரம் பேர் அரசுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த போலிஸ் தடியடி நடத்தி மக்களை கதற விட்டு இருக்கின்றது...\nபோலிஸ் வைத்து தடியடி நடத்தி மக்களை பீதிக்குள்ளாக்கினால் திரும்ப மின்சாரத்துக்கு போராட்டம் என்று தெருவில் இறங்கக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம்... பொதுவாக தமிழன் யார் விட்டு எழவோ பாய போட்டு அழுவோ என்பது போலத்தான் எல்லா விஷயத்துலயும் இருப்பான்.. ஆனால் அவன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் பொங்கி எழுந்து விடுவான்... கோவையில் அதுதான் நடந்தது..\nஇழப்பே பெரிய வலி...அதிலும் எப்படி இழக்கின்றோம் என்பது ரொம்பவே முக்கியம்...சென்னையில் மாணவனால் கொலைசெய்யப்பட்ட டீச்சர் விபத்தில் இறந்து போய் இருந்து இருந்தால் கூட நேரம் விதி என்று அவர் குடும்பம் நினைத்து இருக்கும்.. மனதை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கும். ஆனால் காலையில் வேலைக்கு போய் பள்ளியில் ஒரு மாணவனால் கொலையானதை அந்த குடும்பம் எப்படி ஜீரணித்துக்கொள்ளும்... அந்த ஆசிரியைக்கும் அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதிருமணத்துக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது மதுரை அருகே வேன் கிணற்றில் விழுந்து பத்துபேர் பலியாகி இருக்கின்றார்கள்..கிணற்றில் அதிகம் தண்ணீர் இருந்த காரணத்தால் மூன்று பேர் மட்டும் தப்பித்து இருக்கின்றார்கள்.. வேன் டிரைவர் காட்டு வேகத்தில் வண்டி ஓட்டினார்...\nநாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் காதில் வாங்கவில்லை.. அதனால் இந்த விபத்து நடந்தது என்று வேனில் பயணித்தவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்..ஆனால் வேகமாக போனது பெரிய தப்பு அதை மறுக்க முடியாது.. ஆனால் ரோட்டில் இருந்து ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கி வேன் தன் கட்டுபாட்டை இழந்து இருக்கின்றது.. அங்கே ஸ்பிட்பிரேக்கர் இருக்கின்றது என்று ஏதாவது ஒரு அறிவிப்பு பலகையாவது இருந்ததா என்பதை அங்கே இருப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.. அறிவிப்பு பலகை இருந்து இருக்காது என்பது என் அனுமானம்..தமிழகத்தில் பல இடங்களில் ஸ்பிட் பிரேக்கர் இருக்கும் ஆனால் அறிவிப்பு பலகை இருக்காது... தங்க நாற்கர சாலைகளில் புயல் போல வேகம் காட்டி ஓட்டி வரும்ஓட்டுனர்கள்... சின்ன சாலைகளில் அதே வேகத்தில் பயணிப்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.. விபத்துக்கு அதுவும் ஒரு காரணம்...திடிமழகத்தின் கிளைச்சாலைகளில் நிறைய கிராமங்களில் அவர்களே ஸ்பிட் பீரேக்கர் அமைத்துக்கொள்கின்றார்கள்.. அதுக்கு எந்த அறிவிப்பும் இருப்பததில்லை.. அதே ஊரில் இருப்பவனுக்கு எந்த வளைவில் ஸ்பீட் பிரேக் இருக்கும் என்பது தெரியும்... வெளியூர் வாகன ஓட்டுனர்களுக்கு ஸ்பீட் பிரேக்கர் இருப்பது எப்படி தெரியும் என்று ஏதாவது ஒரு அறிவிப்பு பலகையாவது இருந்ததா என்பதை அங்கே இருப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.. அறிவிப்பு பலகை இருந்து இருக்காது என்பது என் அனுமானம்..தமிழகத்தில் பல இடங்களில் ஸ்பிட் பிரேக்கர் இருக்கும் ஆனால் அறிவிப்பு பலகை இருக்காது... தங்க நாற்கர சாலைகளில் புயல் போல வேகம் காட்டி ஓட்டி வரும்ஓட்டுனர்கள்... சின்ன சாலைகளில் அதே வேகத்தில் பயணிப்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.. விபத்துக்கு அதுவும் ஒரு காரணம்...திடிமழகத்தின் கிளைச்சாலைகளில் நிறைய கிராமங்களில் அவர்களே ஸ்பிட் பீரேக்கர் அமைத்துக்கொள்கின்றார்கள்.. அதுக்கு எந்த அறிவிப்பும் இருப்பததில்லை.. அதே ஊரில் இருப்பவனுக்கு எந்த வளைவில் ஸ்பீட் பிரேக் இருக்கும் என்பது தெரியும்... வெளியூர் வாகன ஓட்டுனர்களுக்கு ஸ்பீட் பிரேக்கர் இருப்பது எப்படி தெரியும் தேவையில்லாத இடங்களில் இருக்கும் ஸ்பீட் பிரேக்கர் எடுக்க வேண்டும்.. அப்படி தேவைப்படும் இடத்தில் ஸ்பிட் பீரேக்கர் இருந்தால் அதுக்கு முறையான அறிவிப்பு பலகை இருக்கவேண்டும்....ஓவர் ஸ்பீட் என்று பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது என்பதே எனது எண்ணம்..\nபஸ்டே என்ற பெயரில் சில காலிப்பயல்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு சென்னையில் தொல்லை கொடுத்து வருகின்றார்கள்.. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்..கோவையில் மின்சாரம் இல்லை என்று போராடிய பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலிஸ்.. நிறைய நேரம் மாணவர்கள் என்றால் சற்று பயத்துடனே பிரச்சனையை அனுகுகின்றது.. அதனாலே அவர்கள் அதிகம் துள்ளுகின்றார்கள்.. சென்னையில் பஸ்டே கொண்டாட்ட கலவரத்தில் பேருந்தின் முதும் பொதுமக்கள் மீதும் கல் வீச்வின் போது, சின்ன குழந்தையை காப்பாற்ற தனது ஹெல்மட்டை குழந்தைக்கு கொடுத்து பாதுகாத்து தாயிடம் சேர்பித்த அந்த போலிஸ்காரருக்கு ராயல் சல்யூட்...\nகறை நல்லது என்பது போல திட்டு திட்டாக சென்னை சாலைகளில் கருப்பு கருப்பாக இருக்கும்.. அது ஒன்றுமில்லை யுவர் ஆனர்.. மழைக்கு பிறகு சாலையை செப்பனிட்டு இருக்கின்றார்கள்.. அதுதான் சாலையில் உள்ள டார்க் கருப்பு கறைகள்..\nகாசிதியேட்டரில் இருந���து உதயம் தியேட்டர் வழியாக வடபழனி செல்லும் சாலையில், அசோக் பில்லர் அருகே பிரி லெப்ட் ஏன் வைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை...ஒரு வேளை மக்கள் கடக்க சிக்னல் என்றால் ஓகே... ஆனால் போக்குவரத்து போலிஸ் மறைந்து இருப்பது அங்குதான்.. உஷார் வாகன ஓட்டிகளே..\nதி பெஸ்ட் படங்கள் உங்களுக்காக டிவிடி வாங்கி வைத்து இருக்கின்றேன்.. கிண்டி ஒலிம்பியா டவரில் பணிபுரிகின்றேன்.. அந்த பக்கம் வரும் போது வாங்கிக்கொள்ளவும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்... பேரையும் நம்பரையும் மிஸ் பண்ணிவிட்டேன்.. ஒருவேளை அந்த நண்பர் இதை படித்தால் என்னை தொடர்பு கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.\nஅனந்த விகடனின் இணைப்பான என் விகடனில் வந்த எனது தள அறிமுகத்தை படித்து விட்டு நிறைய கடலூர் மற்றும் சொந்தக்கார நண்பர்கள் போன் செய்து வாழ்த்தினார்கள். என் தங்கை என் அப்பாவிடம் புத்தகத்தில் வந்ததை படித்து காட்டினாள்..நான் ஒரு பெண்ணுக்காக சாகசம் செய்து சைக்கிளில் இருந்து அவள் காலில் விழுந்தது போன்றவற்றை சொன்ன போது என் அப்பா விழுந்து விழுந்து சிரித்தாராம்.. சிரித்து விட்டு சொன்னாராம்.. பொறுக்கி மொண்டாட்ட ஓத்ததும்மா அது.... என்ன தவம் செய்தனை.. யப்பா ஐயம் லவ்விங் யூ....\nநடிகையின் வாக்குமூலம் படத்துக்கு அவரு மட்டும்தான் முதல்நாளே பார்த்துட்டு விமர்சனம் எழுதுவாருன்னு நினைச்சேன்.. அதே போல எழுதிட்டார்.. அவரே உண்மையான கலைதாகம் உள்ள பிளாக்கர்.\nஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு, தரையில் சம்மணம் இட்டு உட்கார்ந்து சாப்பிடும் போதுதான்.. நம் தொந்தியின் கனம் நமக்கே புரியவைக்கப்படுகின்றது.\nசில பெண்கள் சட்டென அசத்திவிடுவார்கள். அவர்கள் எதேச்சையாக செய்யும் விஷயங்கள் சட்டென மனிதில் நிலைத்து நின்று விடும்... புதியதலைமுறை தொலைக்காட்சியில் யப்பீசுக்கு மட்டும்மல்ல என்ற ஒரு நிகழ்ச்சி... அதில் ஒரு தடியானபையனும் (அஸ்வின்) ஒரு பெண்ணும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வுது போலான காட்சிகளில் அந்த பெண் (அஸ்வதி) நடிக்கும் காட்சிகள் அற்புதம்... அற்புதமான எக்ஸ்பிரஷன், துள்ளலான நடிப்பு. போன வாரத்தில் மேனேஜரை திட்ட வேண்டும் என்ற கான்சப்ட்டில் அந்த பெண் நடிப்பில் கொடுத்த சின்ன எக்ஸ்பிரஷன் பார்த்து வாய் பிளந்து நின்றேன். அஸ்வதியின் நடிப்பு பேச்சும் துள்ளலாக இருக்கின்��ன.. உதாரணத்துக்கு மவுனராகம் ரேவதி போல....அஸ்வதி நடிப்பு திறமைக்கு வாழ்த்துகள்...\nஇந்த கார் விளம்பரம் அற்புதம்..\nஇன்று தோசிபா ஜெனரேட்டர் நிறுவனத்தை திறந்து வைத்து முதல்வர் ஜெ பெருமீதம்..தமிழக மக்களுக்கு இப்ப என்ன தேவைன்னு அம்மா போல டைமிங்கான சேவை செய்ய யாரால முடியும்\nயாரையும் நம்முடையவர்கள் என்று நினைக்காமல் இருந்தாலே பெரிய ஏமாற்றங்கள் நமக்கு ஏற்ப்படுவதில்லை..\nஒரு பார்மலிட்டிக்குதான் கேட்கின்றேன் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிகொடுக்கிறிங்களான்னு ஒரு காலேஜ் பையன் பொண்ணோட அப்பாகிட்ட கேட்டான்... அதுக்கு அந்த பொண்ணோட அப்பா டென்ஷன் ஆகிப்போய்.. டேய் என் பொண்ணு கல்யாணம் பார்மாலிட்டின்னு எந்த முண்டம் சொன்னது கேட்டார்.... உங்க பொண்ணை கயனகாலிஜிஸ்ட் கிட்ட காட்டினேன்.. பொண்ணு கர்பம்.. இப்போதைக்கு கல்யாணம் பாமலிட்டிதான்னு சொல்லிட்டாங்க..\nLabels: அனுபவம், தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061\nகார் விளம்பரமும், நான்வெஜ் 18+ பகுதியும் அருமை. நன்றி\n கரண்ட்டை காரணம் காட்டி விளையாடுகிறார்கள்\nபஸ் டே..போலீசுக்கு சல்யூட். எங்கெல்லாம் ட்ராபிக் போலீஸ் மறைந்து இருப்பார்கள் என்று சென்னைவாசிகளுக்கு அலர்ட் குடுக்கும் ஜாக்கி வாழ்க. முன்பு சங்கம், இப்போது காசி தியேட்டர்.\nஅந்த விபத்துக்கு காரணம் சாலையில் பரப்பி வைத்திருந்த துவரை செடிகள்தான் காரணம் என்று செய்திகளில் படிக்க நேர்ந்தது.காரணம் அதுவாயிருக்க,வேகத்தடைகளில் ஏறியதுதான் விபத்துக்குக் காரணம் என்று இப்பொழுது செய்தி.எது உண்மை. சாலைககள் போக்குவரத்துக்காகதாநேயன்றி நெல்லு காயப்போடவும், துவரம்பருப்பு காயப்போடவும் சாலைகளை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு வாரம் என்று வருடம்தோறும் மட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனால் என்ன பயன். சாலைககள் போக்குவரத்துக்காகதாநேயன்றி நெல்லு காயப்போடவும், துவரம்பருப்பு காயப்போடவும் சாலைகளை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு வாரம் என்று வருடம்தோறும் மட்டும் கொண்டாட��்பட்டு வருகிறது.அதனால் என்ன பயன்.சாலைகளில் குழி குண்டுகள்,பள்ளங்கள் இவைதான் சாலைப்பாதுகாப்பா.சாலைகளில் குழி குண்டுகள்,பள்ளங்கள் இவைதான் சாலைப்பாதுகாப்பா.வாகன ஓட்டிகள் படும் சிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.தேசிய நெடுஞ்சாலைகளில் பார்த்தால் இடையில் இருக்கின்ற தடுப்பு சுவர்களை சேதப்படுத்தி இருசக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனங்கள் குறுக்கே செல்லும்போது விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தினசரி இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டும்.கண்காணித்து சட்டத்துக்கு புறம்பாக விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது அரசின் தலையாய கடமை ஆகும்.\nசட்டங்கள் கடுமையானால் தவறுகள் நடப்பதற்கு சாத்தியமே இல்லாமல் போய்விடும்.\nஅந்த விபத்துக்கு காரணம் சாலையில் பரப்பி வைத்திருந்த துவரை செடிகள்தான் காரணம் என்று செய்திகளில் படிக்க நேர்ந்தது.காரணம் அதுவாயிருக்க,வேகத்தடைகளில் ஏறியதுதான் விபத்துக்குக் காரணம் என்று இப்பொழுது செய்தி.எது உண்மை. சாலைககள் போக்குவரத்துக்காகதாநேயன்றி நெல்லு காயப்போடவும், துவரம்பருப்பு காயப்போடவும் சாலைகளை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு வாரம் என்று வருடம்தோறும் மட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனால் என்ன பயன். சாலைககள் போக்குவரத்துக்காகதாநேயன்றி நெல்லு காயப்போடவும், துவரம்பருப்பு காயப்போடவும் சாலைகளை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு வாரம் என்று வருடம்தோறும் மட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனால் என்ன பயன்.சாலைகளில் குழி குண்டுகள்,பள்ளங்கள் இவைதான் சாலைப்பாதுகாப்பா.சாலைகளில் குழி குண்டுகள்,பள்ளங்கள் இவைதான் சாலைப்பாதுகாப்பா.வாகன ஓட்டிகள் படும் சிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.தேசிய நெடுஞ்சாலைகளில் பார்த்தால் இடையில் இருக்கின்ற தடுப்பு சுவர்களை சேதப்படுத்தி இருசக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனங்கள் குறுக்கே செல்லும்போது விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தினசரி இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டும்.கண்காணித்து சட்டத்துக்கு புறம்பாக ���ிதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது அரசின் தலையாய கடமை ஆகும்.\nசட்டங்கள் கடுமையானால் தவறுகள் நடப்பதற்கு சாத்தியமே இல்லாமல் போய்விடும்.\nநன்றி நண்பர்களே பின்னுட்டத்தில் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு,..,\nஅண்ணே ஹோண்டா விளம்பரம்தான் உலகத்திலேயே அதிகமாக செலவழித்து எடுக்கப்பட்ட விளம்பரமாம் கிராபிக்ஸ் இல்லாமல் 606 டேக்கில் எடுக்கப்பட்டதாம்\nஅண்ணே ஹோண்டா விளம்பரம்தான் உலகத்திலேயே அதிகமாக செலவழித்து எடுக்கப்பட்ட விளம்பரமாம் கிராபிக்ஸ் இல்லாமல் 606 டேக்கில் எடுக்கப்பட்டதாம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னை வங்கி கொள்ளையர்கள் ஐந்து பேர் சுட்டுக்கொலை....\nHarisma -2010/உலக சினிமா/கிரீஸ்/ எதிர்எதிர் துருவங...\nசிங்கை நண்பர்களின் தானே புயல் நிவாரண உதவிகள்.\nColombiana (2011)/ கொலம்பியானா பழிக்கு பழி வகை ஆக்...\nகாதலர்தினம்(Valentine day). சின்ன பிளாஷ்பேக்=2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2012/07/", "date_download": "2019-09-22T18:51:06Z", "digest": "sha1:XKRDM6W5LQZURIXKNHQNQA37TEDUVUUM", "length": 19973, "nlines": 155, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: July 2012", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஸ்ரீ வரலட்சுமி விரதம்...லட்சுமி கடாட்சம் அருளும் திருமகளைப் போற்றுவோம் வாரீர்..\nஸ்ரீ மஹாலட்சுமி அருள் மூலம் குபேரன் ஆவது உறுதி\nமஹாலட்சுமி தம் இல்லத்திற்கு வருகை தந்து, நிலைத்த செல்வம் தர வேண்டுமா..\nமுதலில் மஹாலட்சுமி எந்தெந்த இடங்களில் எந்தெந்த அம்சங்களில் குடிகொண்டிருக்கிறாள் என்பதை அறிய வேண்டுமல்லவா\nதுளசி ஆகிய பல்வேறு சுப மங்கலப் பொருள்களில் எல்லாம் திருமகள் என்னும் மஹாலட்சுமியாரின் வாசம் நிறைந்து இருக்கின்றது\nவில்வத்தாலும், சாமந்தி, தாழம்பூ ஆகியவற்றால் அர்ச்சித்து வழிபடுவது மகிமையாகும்.\nவில்வ மரத்தினை சுற்றி வந்து வழிபட்டால் இறையருள் மஹாலட்சுமியை வழிபட்டதாகவே பொருள். ஏன் வில்வ விருட்சம் என்னும் ஸ்தல மரம் மஹாலட்சுமியின் திருக்கரங்களாலேயே உருவானதாக, வாமன புராணம் கூறுகிறது.\nநெல்லி மரமும் திருமாலின் பேரருளும் பெற்றுள்ளதை நாம் அறிந்திருப்போம். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் மஹாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. துளசி செடியிலும், மஞ்சள் செடியிலும் மஹாலட்சுமி வாசம் செய்வதால் அனைவரும் இல்லங்களில் இச்செடிகள் வளர்ப்பது மிகவும் நல்லது.\nஇன்று 27-07-2012 வரலட்சுமி விரதம்.\nஎப்படி விரதமிருந்து ஸ்ரீ மஹாலட்சுமியின் அருளைப் பெறுவது\nகாலையில் (அதிகாலையில்) எழுந்து நீராடி சூரியன் உதயத்திற்கும் முன்பாக வீட்டு வாசலை பசுஞ்சாணத்தால் துப்புரவு செய்து, அரிசிமாக் கோலம் இடவேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி ஸ்ரீ மஹாலட்சுமி தாயாருக்கு அதிக விருப்பமான, இனிப்பு வகைகள் (திரட்டுப்பால், லட்டு, பாயாசம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, மைசூர்பாகு மற்றும் இட்லி போனற உணவுவகைகளை நைவேத்தியம் செய்து இல்லாத ஏழைமக்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பின் காலையிலும், மாலையிலும், வரலட்சுமியை பூஜித்து தூப தீபம் காட்டி, வணங்கிய பின்பு ஆராத்தி எடுக்க வேண்டும். குறிப்பாக மாலையில் சுமங்கலிகளுக்கு, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம், உடை மற்றும் மஞ்கள் கயிறு மற்றும் நிவேதனம் செய்த பலகாரங்கள் கொடுத்து அனுப்புதல் வேண்டும்.\nவீட்டில் ஒற்றுமை மேலோங்க …\nதிருமணத்திற்காக இருக்கின்ற பெண்களுக்கு திருமணம் அமைய\nமகளிருக்கு வரலட்சுமி விரதம் பக்க பலமாக இருக்கின்றது.\nநாமும் தொழுவோம்.. நாளும் பயனடைவோம்.\nவாழ்க்கையை வளமாக்கும் அற்புத யோசனைகள்..\nவாழ்க்கையை வளமாக்கும் அற்புத யோசனைகள்..\nஇந்த துணிச்சல் யாருக்கு வரும் என்று எல்லோரும் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஒரு சில நிகழ்வுகள் துணிச்சலாக முடிவு எடுக்க்க் கூடிய சில விஷயங்களை நாம் கவனத்தில் கொண்டால், அன்றாட வாழ்வில் வளங்களை அள்ளிச் சேர்க்கலாம். இந்த மனித ஜென்மத்தில் இறைவனின் அற்புதப் படைப்பில், எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் (நல்ல கண்பார்வை, திரேக வலிமை, பிணியற்ற சரீரம்) அனைத்தும் சிறப்பாக அமைந்து விட்ட பலர், அந்தந்த உறுப்புகளில் குறைபாடுகள் வந்த பின்னர் தான் அந்தந்த பாதுகாப்பு முறைகளைக் கையாளர்கின்றனர். உதாராணமாக தொலைக்காட்சிப் பெட்டி தொடர்ந்து பார்ப்பதும், காபி, டீ போன்ற போதை வஸ்துக்களை அதிகமாக்கிக் கொண்டும், உடலுழைப்பு மற்றும் தேகப் பயிற்சி இல்லாமல் உடம்பில், கெட்ட கொழுப்பின அளவு மற்றும் உப்பு உபயோகம் கூடியதன் காரணமாக அனைத்து உறுப்புகளின் பலகீனமும் வரப்பெறும் போது ஆண்டவனின் அற்புதங்களை நினைக்கத் துவங்குகிறோம். இவற்றோடு பாதுகாப்பு முறைகள் கையாளாமையும் இன்னல்களின் முகவரிக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.\n49 வயதில் நல்ல வசதியுடன் வாழ்க்கை வாழ்கின்ற ஒருவர், நமக்கு இறைவன் அளித்துள்ள பட்டம், பதவி, திருமண பந்தந்தின் மூலம் கிடைத்துள்ள மனைவி, மக்கள், உறவுகள் அனைத்தையும் மகிழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் மகிழ்வான குடும்பத்தலைவன் தன் பொறுப்புக்களின் காரணமாக, தன் உடலின் இயக்கங்களில் உள்ள அசௌகரியக் குறைபாடுகளை கவனிக்கத் தவறுகிறான். தன் நல்ல அறிமுகத்தினால், அழைத்தால் உடன் பதிலளிக்கும் வகையில் மருத்துவ நண்பர்கள், வீட்டருகில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை என்றெல்லாம் அமையப் பெற்றவர், நாளை,, அடுத்த வாரம்.. அடுத்த மாதம் நம் உடலை பரிசோதிக்க வேண்டும் என்று தள்ளிப் போட.. ஒரு நாள் திடீரென்று, மருத்துவ நண்பரை அழைத்து, நெஞ்சு கரிக்கிறது.. என்ன செய்வது என்று யோசனை கேட்க இது, இதய அடைப்பின் அறிகுறியாகுமே என்று உடன் கவனித்துக் கொள்ளச் செல்ல வீட்டருகின் மருத்துவ மனை வாயிலுக்குச் சென்றதும், முடியாமல், கீழே அமர்ந்து உடனே உயிர் பிரிகிறது. ஊரே அழுகிறது. நல்லவருக்கு இந்த மாதிரியான நேரத்தில் இந்த உயிர் பிரிதல் உலுக்குகிறது..\n(ஜாதக ரீதியில் இத்தகு விளைவுகளை நாம் முன்னரே அறிந்திட இயலுமா.. ஆமாம். நல்ல கேள்வி தான்.. அறிந்திட இயலும்.. ஆனால் தவிரத்திட இயலுமா.. இயலுமே.. எப்படி.. ஜாதகத்தில் நாம் உணரும் படியாக அமைந்துள்ள, சுகஸ்தானம், ரோகஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் அயன சயன, பூர்வ புண்ணிய ஸ்தானங்களுடன் நடப்பு திசா புக்திகளுடன், கோள்சார கிரகநிலை ஆய்வு செய்து, இந்த வருடத்தில் இந்த மாதங்களுக்கு இடையில், வரும் சுக்க்கேடு இந்த உறுப்பை பாதிக்கலாம் எனவே இப்படி முன்யோசனையுடன் இருக்கலாம் என்று முன்னரே நம்மைத் தற்காத்துக் கொள்ளலாமே..)\nஆனால், பக்கத்து வீட்டின் நிலைமை வேறு,,\nதன் தாய் தந்தையர்கள் இருவரும் வயது முதிர்வின் காரணமாக, மறைந்த பின்னர் தாய் தந்தையரைப் போன்று, அவ்வப்போது, ஆலோசனை கூற உகந்தவர் யாரும் இல்லையே என்ற நினைப்பில், ஆமாம்.. இருக்கிறார்களே, மாமனார் மாமியார் என்றவாறு அவர்களிருவரையும் அழைத்து, வீட்டுடன் இருக்கச் சொல்லி அன்பான உபசரிப்புடன் அரவணைத்து பராமரித்து வந்தவருக்கு, எத்தனை எத்தனை அனுபவ ஆலோசனைகள்.. அதே 49 வயது,. வாரம் ஒரு முறை அழைத்து, அருகில் அமரவைத்து, உங்கள் வயதில், இந்நேரம் நீங்கள் எவ்வ���வு தான் உழைத்தாலும், உடலுக்கும், மனதிற்கும் மகிழ்வான நிம்மதியான உடலுக்கு ஏற்ற மாற்றங்கள் தேவை என்ற அனுபவங்களைக் கூறி அவ்வப்போது, உடல்நிலையை சரிபார்க்க ஆலோசனை கூறி சிறு சிறு மாற்றங்கள் தென்பட்டாலும், உங்களிடம், நடையில், செயலில், உடல் நிறத்தில், முகப் பொலிவில் மாற்றங்கள் காண்கிறோம்,. நீங்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்ற ஆலோசனைகள்.. ஆமாம் அவரைப்போலவே, இவருக்கும் இதயத்தில் குறைபாடு வந்த போது, முன்னதாக்க் கவனிக்க, தற்போது சுகமுடன் மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறார்.. இங்கு தான் துணிச்சலான முடிவுகளை நாம் எடுப்பதில் கிடைக்கின்ற நன்மைகளைப் பார்ப்போமா..\nயார் செய்வார் மாமனார் மாமியரை வீட்டோடு அழைத்து உபசரிக்க முற்படுவர்.. வயதானவர்க்கு பராமரிக்க சற்று சிரம்ம் என்னும், அவர்கள் நல்ல வீட்டுக் காவலாளியாகவும், நேரத்திற்கு அன்பைப் பொழிகின்ற அற்புத உறவாக்கவும், நம் எதிர்கால வளர்ச்சிக்கு எல்லாவழிகளிலும் நல்லாலோசனைகள் நல்கிடும் தரமான கைடு ஆகவும் இருப்பதுடன், மனைவி மற்றும் மனைவி வழி மக்கள் அனைவருமே, போற்றுவதுடன் குழந்தைகளுமே நம்மை பாராட்டும் விதம் உன்னதமாகிறதே..\nமுடிந்தால், வயதான உறவுகளை உபசரிக்க கற்றுக் கொள்வோம். அதுவே நம்மை எதிர்கால விடியலுக்கு அழைத்துச் செல்லும் கலங்கரை விளக்காகட்டும். நன்றி.\nஜோதிட தம்பதி நா. ரெங்கன் – அ. உஷா ரெங்கன்\nபுதிய முகவரி 41 A, மாடி. சிவன் கோவில் மேலரதவீதி,\nபாளையங்கோட்டை – 627 002\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/05/21/", "date_download": "2019-09-22T18:43:56Z", "digest": "sha1:OM7BH7ZHBCMNA2Y4YORPGNOARLYMZZV4", "length": 5261, "nlines": 123, "source_domain": "top10shares.wordpress.com", "title": "21 | மே | 2008 | Top 10 Shares", "raw_content": "\nநீண்ட கால முதலீடு 21/05/2008\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\tபின்னூட்டமொன்றை இடுக\nBuy Triveni Eng @ 125 – இந்த வாரம் இதில் பெரும் மாற்றத்தை பார்க்கலாம்.\nமர்ம தேச மாணிக்கம் – 21/05/2008\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\tபின்னூட்டமொன்றை இடுக\nஇந்த பரிந்துரைகளில் 5%-10% வளர்ச்சியை 7-10 நாட்களில் பார்க்கலாம்.\nதின வர்த்தக குறிப்புகள் – 21/05/2008\n1. லாப எதிர் பார்ப்பாக 5% என்ற அளவை மனதில் கொண்டு செயல்படவும்.\n2. இது ஒரு trial தயவு செய்து பேப்பர் ட்ரேடு செய்து பார்க்கவும்.\n3. புதியவர்கள் மற்���ும் சிறு முதலீட்டாளர்கள் equity day trding செய்யாதீர்கள்.\n« ஏப் ஜூன் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/15133621/Jack-Woodstock-Bluetooth-speaker.vpf", "date_download": "2019-09-22T18:59:48Z", "digest": "sha1:GZIXLXGBW6T74W5FINQILRE2XTPWMMOL", "length": 9610, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jack Woodstock Bluetooth speaker || ஜாக் உட்ஸ்டாக் புளூடூத் ஸ்பீக்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nஜாக் உட்ஸ்டாக் புளூடூத் ஸ்பீக்கர் + \"||\" + Jack Woodstock Bluetooth speaker\nஜாக் உட்ஸ்டாக் புளூடூத் ஸ்பீக்கர்\nஸ்பீக்கர்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸாக் நிறுவனம்\n12 வாட் ஸ்பீக்கர்களை பில்ட் இன் மைக் வசதியோடு ஸ்பீக்கர்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் சப்ஊபரும் உள்ளது . இதன் விலை ரூ.4,999 ஆகும். துபாயைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஸாக் நிறுவனம் தற்போது ஸ்பீக்கர் தயாரிப்பில் இறங்கியுள்ளது.\nஇந்த ஸ்பீக்கர்களை அமேசான், பிளிப்கார்ட், பே.டி.எம். இணையதளங்களில் வாங்க முடியும். மென்மையான தோல் மற்றும் அழகிய மர வேலைப்பாடுடன் இந்த ஸ்பீக்கர்கள் வந்துள்ளன. இது பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.\nஅந்தக் கால வால்வு ரேடியோ போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர்கள் நவீன காலத்தில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்பது இந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.\nஇந்த ஸ்பீக்கரில் 2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி இருப்பதால் இது மின் இணைப்பின்றி செயல்படும். ஒரு முறை சார்ஜ் செய்தாலே 8 நாள்கள் தொடர்ந்து செயல்படும். இந்த ஸ்பீக்கரை 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்���ி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/05/15042756/Engineering-arts-science-collegessentac-students-can.vpf", "date_download": "2019-09-22T18:52:02Z", "digest": "sha1:YUE24DI2YUX577IJAL4E4HXVKNZDPT7B", "length": 20445, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Engineering, arts science colleges sentac students can apply for admission today || என்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரிகளில் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை செயலாளர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nஎன்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரிகளில் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை செயலாளர் தகவல் + \"||\" + Engineering, arts science colleges sentac students can apply for admission today\nஎன்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரிகளில் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை செயலாளர் தகவல்\nஎன்ஜினீயரிங், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேர சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் தலைவர் அன்பரசு கூறினார்.\nசென்டாக் தலைவரும், கல்வித்துறை செயலாளருமான அன்பரசு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகடந்த காலங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடந்தது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, சமையல் கலை கல்லூரி போன்றவற்றுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலனை கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் நோக்கில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தும் முறையை கொண்டு வந்தோம். இப்போது தொழில்நுட்பத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம்.\nஇந்த கல்வியாண்டின் (2019-20) என்ஜினீயரிங், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்படுகிறது. அதன்படி இணையதளம் ( www.ce-nt-a-c-pu-du-c-h-e-r-ry.in ) மூலம் விண்ணப்பிப்பது இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வருகிற 25-ந்தேதி நள்ளிரவு வரை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். மாணவர் சேர்க்கையானது முதல்கட்டம், 2-வது கட்டம் என்று நடைபெறும். ஒருவர் தனது விருப்பத்தை வரிசைப்படுத்தி எத்தனை கல்லூரிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.\nமருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதற்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும். அதேபோல் பாரதியார் பல்கலைக்கூட மாணவர் சேர்க்கைக்கும் தனி அறிவிப்பு வெளியிடப்படும்.\nபி.டெக். படிப்பில் 3 ஆயிரத்து 777 இடங்கள் உள்ளன. லேட்ரல் என்ட்ரிக்கு (2-ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை) 627 இடங்கள் உள்ளன. உயிரியல் சார்ந்த படிப்புகளில் 821 இடங்களும், கலை அறிவியல் படிப்புகளில் 4 ஆயிரத்து 923 இடங்களும் உள்ளன. இவை தவிர மேலும் சில படிப்புகள் என ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 651 இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.\nபுதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் அகில இந்திய அளவிலும் சில இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். அகில இந்திய அளவிலான தரவரிசை பட்டியலிலும் நமது அரசு என்ஜினீயரிங் கல்லூரி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை எளிதில் பதிவேற்றம் செய்ய கடந்த ஆண்டு 6 கல்லூரிகளில் சேவை மையம் அமைத்திருந்தோம். இந்த ஆண்டு அரசு பள்ளிகளிலும் சேவை மையம் அமைக்கப்படுகிறது. இதன்படி 72 உயர்நிலைப்பள்ளிகள், 59 மேல்நிலைப்பள்ளிகளிலும் சேவை மையம் செயல்படும்.\nமாணவர்கள் விண்ணப்பிக்கும்போது பிளஸ்-2 தேர்வு எண்ணை குறிப்பிட்டாலே அவர்களது மதிப்பெண் குறித்த விவரம் எங்களுக்கு கிடைத்துவிடும். இதற்காக தமிழக அரசு தேர்வுத்துறையிடம் இணைப்பு பெற்றுள்ளோம். எனவே மாணவர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது மதிப்பெண் பட்டியலை இணைக்க வேண்டியதில்லை.\nதகுதி பட்டியலின் வரைவு பட்டியல் ஜூன் மாதம் 3-ந்தேதி வெளியிடப்படும். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 5-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் தெரிவிக்கவேண்டும். இறுதி தகுதி பட்டியல் 7-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்டமாக மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைத்த விவரம் 10-ந்தேதி வெளியிடப்படும்.\nஇந்த பட்டியலின்படி மாணவர்கள் 10-ந்தேதி முதல் 17-ந்தேதிக்குள் சேர்க்கை ஆணை பெற்று கல்லூரிகளில் சென்று சேரவேண்டும். முதல் கட்ட கலந்தாய்வில் கிடைத்த பாடப்பிரிவுகளை 19-ந்தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம்.\n2-வது கட்ட கலந்தாய்வு இடங்கள் ஜூன் மாதம் 21-ந்தேதி வெளியிடப்படும். அதில் இடம் பெற்ற மாணவர்கள் 28-ந்தேதிக்குள் சென்று கல்லூரிகளில் சேரவேண்டும்.\nஇவ்வாறு சென்டாக் தலைவர் அன்பரசு கூறினார்.\n1. பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்\nபிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.\n2. ராக்கிங்கை தடுக்க கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு - கலெக்டர் உத்தரவு\nகல்லூரிகளில் ராக்கிங் நடக்காமல் தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.\n3. விருதுநகரில் கல்வித்துறையில் அதிகாரிகள் பணி நியமனத்தில் தொடரும் குழப்பம்; மாணவ- மாணவிகள் பாதிக்கும் நிலை\nவிருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கல்வி அதிகாரிகள் நியமனத்தில் குழப்ப நிலை தொடர்வதால் மாணவ-மாணவிகளின் கல்வி திறனில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.\n4. நெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்\nநெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக்கல்ல��ரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக கூட்டம் டீன் தலைமையில் நடந்தது\nஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவ– மாணவிகள் அறிமுக கூட்டம் டீன் பாலாஜிநாதன் தலைமையில் நடந்தது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-09-22T19:41:38Z", "digest": "sha1:WI33JS6DQ6NXPAY7G4PMGCLQ4RRCA2WW", "length": 11506, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search விசாரணை ​ ​​", "raw_content": "\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீட் தேர்வில் சென்னை மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில�� உதித்சூர்யா படித்து வந்த தேனி அரசு...\nஇலங்கையில் ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் குறித்து விசாரிக்க புதிதாக ஐவர் குழு\nஇலங்கையில், ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்து விசாரிக்க, அந்நாட்டு அதிபர், நீதிபதிகள் கொண்ட 5 பேர் குழுவை ஏற்படுத்தியுள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தற்கொலை படை தீவிரவாதிகள் 9 பேர் நடத்திய...\nவிசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் கைது\nபுதுச்சேரியில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியை அடுத்த ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரை கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு வழக்கில் பாகூர் காவல்துறையினர்...\nபாலத்தின் மீதிருந்து ஆற்றில் பாய்ந்த கார்..\nசென்னை சோழிங்கநல்லூர் அருகே பக்கிங்காம் கால்வாய்க்குள் கார் பாய்ந்த விபத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த விறுக்குமார் மற்றும் அஜய் ஆகியோர் காரை எடுத்துக் கொண்டு...\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சிகள் பறிமுதல்..\nமேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சி குரங்குகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரதீப் குப்தா என்பவர் வனத்துறை அனுமதி அளித்தாக போலியான ஆவணங்களை அளித்து காட்டில் வாழும் பறவைகளை இடமாற்ற முயன்றதாக...\nராமஜெயம் கொலையில் 7 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலங்கவில்லை\nதிருச்சியில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆனநிலையில், 4 ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியும், எவ்வித துப்பும் துலங்காததுடன், சிறிதளவு முன்னேற்றமும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம், கடந்த 2012...\n200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார்\nராமேஸ்வரம் அருகே மண்��பம் பகுதியில் தடை செய்யப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளை உயிருடன் பறிமுதல் செய்த போலீஸார், 11 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்டபம் மற்றும் வேதாளைப் பகுதிகளில் அரிய வகை கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம்...\nவழக்கறிஞரின் கொள்ளை நாடகம் - விசாரணையில் அம்பலம்\nசென்னையில் வழக்கறிஞர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதும், எதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதியை சிக்க வைக்கும் நோக்கில் புகார் அளிக்கப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரான சத்தியமூர்த்தி,...\nபிரபல ஜவுளி நிறுவன பெயரில் துணி விற்பனை செய்த நபர்\nசேலம் அருகே பிரபல ஜவுளி நிறுவனத்தின் பெயரில் துணிகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சேலம் நான்கு சாலை அருகே உள்ள பெரமனூரில் துளசிதாஸ் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட...\nகாப்பகம் ஒன்றுக்கு நன்கொடை கேட்பது போல் நடித்து செல்போன் திருட்டு..\nஅருப்புக்கோட்டையில் மின்சாதன விற்பனையகத்தில் காப்பகத்துக்கு நன்கொடை கேட்பது போல நடித்து செல்போன் திருடியவரை சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். கடைகள், அலுவலகங்களில் செல்போன்களை மேசை மீது வைத்துவிட்டு பணியை பார்ப்பது வழக்கமான ஒன்று. இதை நோட்டமிட்டு மேசை மீது உள்ள...\n1965, 1971 தவறுகளை பாகிஸ்தான் மீண்டும் செய்ய வேண்டாம்\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய குடிநீர் இணைப்புகள்\nதமிழகத்துக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவர் கருணாநிதி - மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/03/aicte.html", "date_download": "2019-09-22T18:11:38Z", "digest": "sha1:UMMCNW4PG2UFYX6YR2ANV6FWV26NKCL2", "length": 17633, "nlines": 226, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ஏ.ஐ.சி.டி.இ.,யின்(AICTE) நுழைவுத்தேர்வுகள்...! தெரிந்துகொள்வோம்.. ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nமேலாண்மை மற்றும் மருந்தியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் பட்டதாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., நடத்தும், சிமேட் மற்றும் ஜி.பி.ஏ.டி., ஆகிய தேசிய அளவிலான நுழை���ுத்தேர்வுகளை எழுதலாம்.\nஇத்தேர்வுகளில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம், ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nசிமேட்அனைத்து வகை மேலாண்மை பட்டப்படிப்பில், முதுநிலை பட்டம் பெற விரும்பும் மாணவர்கள், ‘காமன் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்’ எனும் ‘சிமேட்’ நுழைவுத் தேர்வை எழுதலாம்.\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.\nதேர்வு முறை: கம்ப்யூட்டர் பேஸ்டு முறையில், 180 நிமிடங்கள் இத்தேர்வு நடைபெறும். டேட்டா இன்டர்பிரிட்டேஷன் மற்றும் குவான்டிடேட்டிவ் டெக்னிக், லாஜிக்கல் ரீசனிங், லேங்குவேஜ் காம்பிரிஹென்சன் மற்றும் ஜெனரல் அவார்னஸ் உள்ளிட்ட 4 பிரிவுகளில், 25 கேள்விகள் வீதம் ஒவ்வொரு பிரிவிலும் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு; ஒவ்வொரு தவறான பதிலுக்கும் தலா 1 மதிப்பெண்ணை இழக்க நேரிடும் என்பதால் மாணவர்கள் கவனத்துடன் இத்தேவை எழுத வேண்டும்.\nமருந்தியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், ‘கிராஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட்’ எனும் ஜி.பி.ஏ.டி., நுழைவுத் தேர்வை எழுதலாம். இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், உதவித்தொகை பெறும் வாய்ப்பு உண்டு.\nகல்வித்தகுதி: இளநிலை பி.பார்ம் பட்டப் படிப்பில், தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.\nதேர்வுமுறை: கம்ப்பியூட்டர் பேஸ்டு முறையில் 3 மணி நேரம் இத்தேர்வு நடைபெறும். மைக்ரோ பயலாஜி, கிளினிக்கல் பார்மசி, பார்மசூடிக்ஸ், பார்மகாலஜி, பார்மசூடிக்ஸ் கெமிஸ்ட்ரி, பிசிகல் பார்மசி, பார்மசூடிக்ஸ் அனலிசிஸ், பயோ கெமிஸ்ட்ரி மற்றும் மெடிக்கல் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற��படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nதமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகா...\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதை கவனிக்கவ...\nஒரு ஜான் வயிற்றுக்கு இதுதான் சரி...\nதேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிர...\nகுழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகளைக் கண...\nஆசிரியர்களே(சிலர்) நீங்களே இப்படி இருந்தா எப்படி\nசிறுநீரகம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் - போட்...\n (Tom Swifty) ‘டாம் ஸ்விஃப்டி’ \nஉடல் எடை குறைக்கும் கொள்ளு ரசம்\nஅதென்ன, ஆக்டிவ் எத்னேஸியா, பாஸிவ் எத்னேஸியா\nநான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது என ந...\nமார்க்கெட்டிங் நண்பர்களே.. கொஞ்சம் இதை படிங்க...\n+2 இயற்பியல் முக்கிய வினாக்களின் தொகுப்பு\n+2 இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தா...\nபத்தாம் வகுப்பு தமிழ் முக்கிய வினாக்கள்\nஎல்கேஜி, யூகேஜி.. இனி அரசுப் பள்ளிகளில்...\nஅவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை\nகாய்கறிகளின் சத்து முழுமையாக கிடைக்கனுமா \nஇந்த பெண்ணால் மட்டும் எப்படி முடிந்தது\n’எஸ்.என்.ஏ.பி., தேர்வு’ (SNAP TEST) தெரிந்து கொள்வ...\nரேங்க் கார்ட்டில் கையெழுத்து போடும்போது கவனிக்க வே...\nஞாபகசக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்\nExam நேரத்தில் செய்யக்கூடாதவைகள் என்னென்ன\nமனிதனுக்குள்ள உணர்வு அரசுக்கு இல்லையே...\nகாஸ்ட் அக்கவுன்டிங் படிப்பு பற்றி தெரியுமா\nரயில்வே எக்ஸாம் (RRB ALP EXAM) மாதிரி கேள்வி தாள்க...\nமாணவர்கள் தற்கொலைக்கு காரணம்தான் என்ன\nஇந்த பெண்ணின் கதை கேட்டால் உங்களுக்கு...\nதேர்வு, பாடத்திட்டம், மனநலம் குறித்து டவுட்டா உடன...\n'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nபிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது\nNEET தேர்வு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள...\n10 ம் வகுப்பு Maths அனைத்து பொதுத் தேர்வு வினாக்கள...\nபொதுத்தேர்வு எழுதும் அறையில் என்னென்ன நடக்கும்\n11 வகுப்பு வே���ியியல் வினா வங்கி PDF வடிவில் (EM)\nதேர்வுகளின்போது மாணவர்கள் உண்ணக்கூடிய உணவுகள் எவை\n“மாணவர்களே... தேர்வு மட்டுமே உங்கள் வாழ்க்கை அல்ல....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/page/2", "date_download": "2019-09-22T18:07:40Z", "digest": "sha1:A7Y6OTJI5Z4NOI47HQ4SX7KXGVTPADRQ", "length": 5399, "nlines": 45, "source_domain": "www.sangatham.com", "title": "தொடர் | சங்கதம் | Page 2", "raw_content": "\nபதிவு வகை → தொடர்\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nசமஸ்க்ருதத்தில் இறந்த கால வினைச்சொற்களை மிக எளிதாக உபயோகிக்க ஒரு வழி இருக்கிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும் ஒரே வகையில் வருமாறு வினைச்சொற்களை அமைக்க முடியும். இந்தப் பகுதியில் எளிய முறையில் இறந்தகால சொற்களைப் பற்றியும், அதிகம் – குறைவு, உயரம் – குள்ளம் போன்ற ஒப்பீட்டுச் சொற்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nசமஸ்க்ருதத்தில் பலவற்றைப் பற்றியும் கேள்வி எழுப்புவது எப்படி காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி இந்த பகுதியில் இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nமுதற் பகுதியில் அறிமுகம் செய்து கொள்வது போன்ற எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை பயின்றோம். இந்த பகுதியில் சில அடிப்படை வாக்கியங்கள், வினைச்சொற்கள், நாள், கிழமை ஆகியவற்றைப் பற்றி காணலாம்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 1\nஇலக்கணத்தினுள் நுழையாமல் எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை கொண்டு சமஸ்க்ருதத்தில் முதலில் பேசக் கற்றுக்கொள்ள இத்தொடர் உதவும். இந்த பாடத்தில் உள்ள வாக்கியங்களை பல முறை படித்தும் எழுதியும் பழகிக் கொள்வது நல்லது. சமஸ்க்ருத சொல்லமைப்புகள் மேலும் சிலவற்றை இந்த பகுதியில் தொடர்ந்து காணலாம்.\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_04_15_archive.html", "date_download": "2019-09-22T19:16:12Z", "digest": "sha1:DGYW3QJHKP6FWW57RRDNPB2SRPTFIYR2", "length": 50065, "nlines": 758, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/04/15", "raw_content": "\nஅவு���்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை23/09/2019 - 29/09/ 2019 தமிழ் 10 முரசு 23 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசிட்னி முருகன் கோவிலில் நாதஸ்வர கச்சேரி 09-04-2012\nநாட்டிய கலாநிதி - கார்த்திகா கணேசர்\nஏப்ரல் 9 ஆம் நாள் 2012 நடக்க இருக்கும் நாதஸ்வர கச்சேரிக்கு வாருங்கோ, நீங்கள் தான் கலைஞரை அறிமுகப் படுத்த வேண்டும் என கூறினார் தனிக்குமார். நாதஸ்வர தவில் கலைஞரை அறிமுகப் படுத்துவதா அவர்களை ஏன் அறிமுகப் படுத்த வேண்டும் அவர்களை ஏன் அறிமுகப் படுத்த வேண்டும் திருவிழாவிலே முருகனுக்கு அடுத்த படியாக மக்களை கவர்ந்தவர்கள் அவர்கள். அவர்களை ஏன் அறிமுகப் படுத்த வேண்டும் என்றேன். இது எல்லாம் சம்பிரதாயம், கட்டாயம் வாங்கோ ஏன் வற்புறுத்தினார். கலாசார மண்டபத்தில் கலைஞரைக் கண்டேன். மிகுந்த மரியாதையுடன் இப்படி ஒரு சம்பிரதாயமாம். அதனால் தான் உங்களை அறிமுகப்படுத்த வேண்டும். உங்களைப் பற்றி கூறுங்கள் என்றேன்.\nநெடுந்தீவு ஆச்சிக்கு- கவிதைகள் -வ.ஐ.ச.ஜெயபாலன்\nகாலம் காலமாய் உன்னைப் பிடித்த\nபிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின\nசெவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.\nகாலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.\nமலரும் மாலை பரிசுகள் 2012 - 21.04.12 Saturday\nயாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கும் மலரும் மாலை பரிசுகள் 2012\nமெல்பேர்னில் அரங்கேறிய இளம் துளிர் - 2012.\nPerpetual Money Transferஆதரவில் மெல்பேர்ன் George Wood Performing Arts Centerல் கடந்த சனிக்கிழமை 14.04.2012 மாலை மண்டபம் நிறைந்த ரசிகப் பெருமக்களின் முன்னிலையில் அரங்கேறிய மாபெரும் இசை விருந்து இளம் துளிர் - 2012.\nஅவுஸ்திரேலியாவில் பிரபல்யமான இளம் இசையமைப்பாளர் பல்கலை வித்தகன் நிரோஷன் சத்தியமூர்த்தியின் நெறியாள்கையில் புதிய பூபாளம் இசைக்குழுவினர் வழங்கிய இசைநிகழ்ச்சி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மனதைப் பிடித்து விட்ட அல்லது கொள்ளை கொண்ட நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. தென்னிந்திய திரைப்படப் பாடகர்களான முகேஷ், ஷியாம், அனித்தா ஐயர், பிரியதர்ஷினி ஆகியோர் உட்பட சிட்னி, மெல்பேர்ன் இசைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியாக ஒரு வெற்றிப் படைப்பாக நடந்தேறியது என்றால் அது மிகையாகாது.\nசிட்னியில் சித்திரை திருவிழா 22 April\nஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிலில் புதுவருட திருவிழாவு��் நிகழ்ச்சியும் 15-04-2012\nஇளம் துளிர் -2012 சிட்னி 22 04 12\nமனித உரிமை மீறல்கள் எனது கடத்தல் மூலம் அம்பலம் ஆஸியிலிருந்து பிரேம்குமார்\nபோதிய வசதிகளின்றிய நிலையில் இயங்கும் 17 பாடசாலைகள்\nஅரசியல் தீர்வு பற்றி அரசு இனி எப்போது பேசும்\nதொடரும் மனித உரிமை மீறல்கள்\nநெருக்கடியான தருணத்தை அரவணைக்கும் இலங்கை\nமனித உரிமை மீறல்கள் எனது கடத்தல் மூலம் அம்பலம் ஆஸியிலிருந்து பிரேம்குமார்\nஇலங்கையில் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்படுகின்றதென்ற செய்தி சர்வதேசத்துக்கும் உள்நாட்டிற்கும் எனது கடத்தல் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டவருமான பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்தார்.\nசிட்னியில் பரத நாட்டிய நிகழ்ச்சி 22.04.12\nசிட்னியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா மகா சமாதி ஒராண்டு நினைவு தினம்\nபகவான் ஸ்ரீ சத்யா சாய் பாபாவின் ஓராண்டு நினைவு தினத்தில் நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை பேராசிரியர் அனில்குமார் கீழே தரப் பட்ட இணையத் தளத்தில் கூறுகின்றார் .\nமௌனம் கலைகிறது 8 –நடராஜா குருபரன்\nபல்லைப் பிடுங்கிய பாம்பாக கருணாவை பேழைக்குள் போட்ட சிங்கள பெருந் தேசியவாதம்:-மௌனம் கலைகிறது 8\nவன்னியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மகாநாட்டில் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.\nமேலும் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதும் கிழக்கில் நிற்காது வெளிநாடொன்றிற்குச் சென்றுவிட வேண்டுமென்றும் அவ்வாறு செல்லும் பட்சத்தில் அவர் தன்னிடமுள்ள பணமனைத்தையும் கூடவே எடுத்துச் செல்ல முடியுமெனவும் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இணைத் தலைமை நாடுகளில் ஏதாவதொன்றின் மூலம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனவும் புலிகள் கூறியதாகவும் இதற்காகக் கருணாவுக்கு இரண்டு அல்லது மூன்று கிழமைகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அப்போது கசிந்த தகவல்கள் தெரிவித்திருந்தன.\nமாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 3\n(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்���ேணில் மேடையேற்றப்பட்டது)\n(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்\n- காட்சி நான்கிற்கு முன்னுரை -\nநாட்டை விட்டு விரட்டப்பட்ட துட்டகைமுனு\nதீகவாப்பிப் பிரதேசத்தில் உள்ள காட்டில்\nமன்னன் கவந்தீசன் தனது இளைய மகனும், துட்டகைமுனுவின் தம்பியுமான சதாதீசனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இறந்து விடுகின்றான். தந்தை இறந்ததையும்,\nசதாதீசனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சிசெய்கிறான். ஒருநாள் மாறுவேடத்தில் அரண்மனையினுள்\nஅரண்மனைப் பூங்காவில் உலவிக்கொண்டிருக்கும் சதாதீசனைக் காணுகிறான்.\n(சதாதீசன் பூங்காவிலே உலவிக்கொண்டிருக்கிறான் திடீரென துட்டகைமுனு அவன் முன் தோன்றுகிறான்)\nகுறளில் குறும்பு – கூழா அல்லது ஊழா\nவானொலி மாமா நா மகேசன் எழுதிய குட்டி நாடகம்\nஞானா: அப்பா......அப்பா.....இண்டைக்கு அப்பா.....அம்மாவக்கு ஒரு test வைக்கப் போறன் அப்பா.\nஅப்பா: உனக்கு ஞானா வேறை வேலை இல்லையே....அம்மாவை ஏன் குழப்பப் போறாய்.\nஞானா: சும்மா ஒரு கிழுகிழுப்புக்தான் அப்பா. திருக்குறளிலைதான் test பண்ணப் போறன்.\nஅப்பா: என்னவேன் செய் ஞானா. என்னை மாட்டிவிட்டிடாதை.\nஞானா: சும்மா எனக்குப் பின்னாலை வாருங்கோ அப்பா. பிறகு நடக்கிறதைப் பாருங்கோ.\nஅப்பா: சரி.....சரி.......நீ.....போ ஞானா ......நான் பிறகு வாறன்.\nஉடுவில் மகளிர் கல்லூரி இராப்போசன விருந்து\nஉடுவில் மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் சென்ற சனிக்கிழமை Greyhond Racing Club , Yagoona வில் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட அங்கத்தவர்களையும் அவர்களின் குடும்ப உறவுகளையும் அங்கு இடம் பெற்ற நிகழ்வுகளில் சிலவற்றையும் காணலாம் .\nசியாசின் பனிப்பாறை சரிவில் பலியானவர்களை மீட்கும் பணி தீவிரம்\nசிரியாவும் அனானின் சமாதான திட்டமும்\nசிரியாவில் போர் நிறுத்தம் அமுல்: துப்பாக்கி, பீரங்கிகளின் சத்தம் ஓய்ந்தது\nசியாசின் பனிப்பாறை சரிவில் பலியானவர்களை மீட்கும் பணி தீவிரம்\nசியாசின் பகுதியில் பனிப் பாறை சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் ப ணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன .\nஇந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாசின் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பனிச் சரிவு ஏற்பட்டதில், ஜியாரி என்ற இடத்தில் முகாமிட்டிருந்த பாகிஸ்தானிய வீரர்கள் 124 பேர் உள்ளிட்ட 135 பேர் பலியாய��னர். 19 ஆயிரம் அடி உயரத்தில், ( - 50) பாகை செல்சியஸ் வெப்பநிலை கொண்ட இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு போதிய வெளிச்சம் இல்லாததால், மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.\nவழக்கமான ரவுடி காதல், கதை தான் நந்தா நந்திதாவும் ஆட்டோ டிரைவர் அப்பாவின் 2ம் தாரத்தால் வீட்டை விட்டு துரத்தப்படும் அம்மாவை இழந்த ஹீரோ நந்தா, நண்பர்கள் மூலம் வட்டி பணம் வசூல் செய்யும் வேலையை பார்க்கிறார். கூடவே பணத்திற்காக யாரையும் தீர்த்துகட்டும் உத்தியோகமும் நந்தாவை வந்தடைகிறது ஆட்டோ டிரைவர் அப்பாவின் 2ம் தாரத்தால் வீட்டை விட்டு துரத்தப்படும் அம்மாவை இழந்த ஹீரோ நந்தா, நண்பர்கள் மூலம் வட்டி பணம் வசூல் செய்யும் வேலையை பார்க்கிறார். கூடவே பணத்திற்காக யாரையும் தீர்த்துகட்டும் உத்தியோகமும் நந்தாவை வந்தடைகிறது ஒரு பக்கம் அடிதடி, வெட்டுகுத்து என்று நந்தா ஆக்ஷன் நாயகர் அவதாரம் எடுத்திருந்தாலும், மற்றொருபக்கம் நாயகி நந்திதாவுடன் லவ் எபிசோட்டிலும் புகுந்து விளையாடுகிறார்.\nநாயகர் நந்தாவை, நாயகி நந்திதா நல்லவர் என்று நம்பிக்கொண்டு லவ்-விக் கொண்டிருக்க, ஒருநாள் நந்தா இடைத்தேர்தல் வேட்பாளர் சண்முகராஜனை, காசுக்காக வெட்டி வீழ்த்துவதை கண்கூடாக பார்க்கிறார். அப்புறம்... அப்புறமென்ன தப்பிபிழைக்கும் சண்முகராஜனிடமிருந்து நந்தா தப்பி பிழைத்தாரா... அப்புறமென்ன தப்பிபிழைக்கும் சண்முகராஜனிடமிருந்து நந்தா தப்பி பிழைத்தாரா... நந்தா - நந்திதாவின் காதல் கை கூடியதா... நந்தா - நந்திதாவின் காதல் கை கூடியதா... நாசர் ஒருபக்கம் நந்தாவை தேடக் காரணம் என்ன... நாசர் ஒருபக்கம் நந்தாவை தேடக் காரணம் என்ன... என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடையளிக்க முயற்சிக்கிறது நந்தா - நந்திதாவின் மீதிக்கதை\nநந்தாவாக ஹேமச்சந்திரன், நந்திதாவாக மேக்னாராஜ், அரசியல்வாதியாக சண்முகராஜன் அவரைப்போட்டுத்தள்ளும் கூலிப்படைத் தலைவராக நாசர் உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். ஸ்ரீ ஸ்ரீனிவாச ரெட்டியின் ஒளிப்பதிவும், எமிலின் இசையும், ராம்ஷிவாவின் இயக்கமும் \"நச்\" என்று இல்லை என்றாலும் \"பச்\" என்னும் அளவிலும் இல்லாதது ஆறுதல்\nஆக மொத்தத்தில் \"நந்தா நந்திதா\" - \"நன்றா நன்றில்லையா\" என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம்...\nநூறு பட���்களுக்கு மேல் இயக்கி மறைந்த இயக்குநர் கே.சங்கரின் பேரன் விக்னேஷ் மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல்படம் தான் \"விண்மீன்கள்\". முத்தான படமும் கூட\nசெரிபரல் பேல்சி எனும் வாயில் பெயர் நுழையாத ஒரு நோயினால் பிறக்கும்போதே பாதிக்கப்படும் ஒரு குழந்தை, வளர்ந்து பெரியவன் ஆனதும் இந்த உலகத்தில் சந்திக்கும் சந்தோஷங்களும் பிரச்னைகளும் தான் \"விண்மீன்கள்\" படத்தின் மொத்த கதையும்\nகாதல் தம்பதிகளான விஷ்வா, ஷிகா ஜோடிகளின் ஆசை குழந்தை ஜீவா. பெரிபரல் பேல்சி எனும் ஒருவித மூளை மற்றும் உடல் வளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கிறது அதை காப்பகத்தில் விட்டு வளர்க்காமல் தன்னம்பிக்கையுடன் தாங்களே வளர்க்கின்றனர் விஷ்வா-ஷிகா ஜோடி. பெற்றோரின் ஆதரவு அரவணைப்பில் வளரும் ஜீவாவும், மருத்துவதுறை வியக்கும் வண்ணம் வளர்ந்து ஆளாகிறார். உடல் ஊனம், வீல் சேர் பயணம்... என்றாலும் பருவ வயதில் ஜீவாவிற்குள்ளும் காதல் எட்டிப்பார்க்கிறது. அனுஜா ஐயர் மீதான அந்த காதல் கை கூடியதா... அதை காப்பகத்தில் விட்டு வளர்க்காமல் தன்னம்பிக்கையுடன் தாங்களே வளர்க்கின்றனர் விஷ்வா-ஷிகா ஜோடி. பெற்றோரின் ஆதரவு அரவணைப்பில் வளரும் ஜீவாவும், மருத்துவதுறை வியக்கும் வண்ணம் வளர்ந்து ஆளாகிறார். உடல் ஊனம், வீல் சேர் பயணம்... என்றாலும் பருவ வயதில் ஜீவாவிற்குள்ளும் காதல் எட்டிப்பார்க்கிறது. அனுஜா ஐயர் மீதான அந்த காதல் கை கூடியதா... இல்லை வீல்சேர் வாசம், விதி வசம்... இத்யாதி, இத்யாதிகளால் கை மீறிப் போனதா... இல்லை வீல்சேர் வாசம், விதி வசம்... இத்யாதி, இத்யாதிகளால் கை மீறிப் போனதா... என்பது உருக்கமான க்ளைமாக்ஸில் ரசிகர்களின் சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் உத்தியுடன் வித்தியாசமாக படமாக்கப்பட்டிருப்பது \"விண்மீன்கள்\" படத்தின் பெரியபலம்\nமேஜிக் நிபுணராக வரும் விஷ்வாவும், அவரது காதல் மனைவியாக வரும் ஷிகாவும் படத்தில் நிஜமான கணவன்-மனைவி மாதிரி வாழ்ந்திருப்பது விண்மீன்கள் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று அவர்களது குழந்தையின் குறைபாடு படம் பார்க்கும் ரசிகர்களையும் தொற்றிக் கொள்ளும் படி நடித்திருக்கும் இடங்களில் ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது\nசிறுவன் ஜீவாவாக வரும் கிருஷ்ணாவும் சரி, வாலிப ஜீவாவாக வரும் ரா��ுல் ரவீந்தரும் சரி, அந்தப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றனர். பலே பலே அப்பா விஷ்வா துணையுடனான கிருஷ்ணாவின் வீல்சேர் ஓட்டப்பந்தயமும் சரி, அனுஜா ஐயர் உடனான ராகுல் ரவீந்தரின் காதல் வசப்படுதலும் சரி இயல்பாக இருப்பது பிரமாதம் அப்பா விஷ்வா துணையுடனான கிருஷ்ணாவின் வீல்சேர் ஓட்டப்பந்தயமும் சரி, அனுஜா ஐயர் உடனான ராகுல் ரவீந்தரின் காதல் வசப்படுதலும் சரி இயல்பாக இருப்பது பிரமாதம் ஜீவாவின் காதலியாக வரும் அனுஜா ஐயர், மாமா பாண்டியராஜன் உள்ளிட்டவர்களும் விண்மீன்கள் படத்தின் பலமான நட்சத்திரங்கள்\nஜூபினின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் தேனும் பாலும் கலந்த திகட்டாத சுவை என்றால், ஆனந்த் ஜெவின் ஒளிப்பதிவு திணை மாவு எனும் அளவிற்கு பிரமாதம்\nஜீவா ஊட்டி வந்து, மாமா பாண்டியராஜனுடன் வாழும்போது அவரது தாய், தந்தை, விஷ்வா, ஷிகா என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது உள்பட இன்னும் சில வினாக்களுக்கும் டைரக்டர் விக்னேஷ் மேனன் அழகாக விடையளித்து இருந்தால் விண்மீன்கள் மேலும் உயரத்தில் ஜொலித்திருக்கும்\nஉடல் வளர்ச்சி இருந்தும், கை, கால் தளர்ந்த ஒரு கதை நாயகனுக்கு தாயும், தந்தையும், காதலியும் தரும் ஆதரவை ரசிகர்களும் தந்தால் சரி ஆக மொத்தத்தில் கமர்ஷியல் தனம் இல்லாத \"விண்மீன்கள்\", அதன் இயக்குநர் விக்னேஷ் மேனனின் கண்கொண்டு பார்க்கும் ரசிகர்களுக்கு சிறந்த \"நல் நட்சத்திரங்கள்\"\nசிட்னி முருகன் கோவிலில் நாதஸ்வர கச்சேரி 09-04-2012...\nநெடுந்தீவு ஆச்சிக்கு- கவிதைகள் -வ.ஐ.ச.ஜெயபாலன்\nமலரும் மாலை பரிசுகள் 2012 - 21.04.12 Saturday\nமெல்பேர்னில் அரங்கேறிய இளம் துளிர் - 2012.\nசிட்னியில் சித்திரை திருவிழா 22 April\nஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிலில் புதுவருட திருவிழாவும் நி...\nஇளம் துளிர் -2012 சிட்னி 22 04 12\nசிட்னியில் பரத நாட்டிய நிகழ்ச்சி 22.04.12\nசிட்னியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா மகா சமாதி ...\nமௌனம் கலைகிறது 8 –நடராஜா குருபரன்\nமாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 3\nகுறளில் குறும்பு – கூழா அல்லது ஊழா\nஉடுவில் மகளிர் கல்லூரி இராப்போசன விருந்து\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-22T19:31:49Z", "digest": "sha1:XL5LP6BVDSRBA4GPCC4CPEZKLHJQAY6X", "length": 9594, "nlines": 154, "source_domain": "pathanjaliyogam.com", "title": "குண்டலினியும் சக்ரா தியானமும் | Kundalini and Chakra Meditation | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 008 - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nகுண்டலினியும் சக்ரா தியானமும் | Kundalini and Chakra Meditation | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 008\nHomeBlogஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்குண்டலினியும் சக்ரா தியானமும் | Kundalini and Chakra Meditation | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 008\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nகுண்டலினியும் சக்ரா தியானமும் | Kundalini and Chakra Meditation | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 008\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 008\nஇந்த சக்ரா தியானம் செய்தால் குண்டலினி சக்தி மேல் ஏறும் விதத்தை எளிமையாக விளக்கியுள்ளார் . இதனால் இந்த உடல் அழியா நிலையை எய்துகின்றது.\nஇந்த சக்ரா தியானமே காயகல்ப வித்தையாகும். காயம் = உடல், கல்பம் = அழியா நிலை. உயிர் சக்தியை மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை பரவ செய்தல் காய கல்ப வித்தையாக மாறுகிறது. உடல் ஒளி உடலாக திகழ்கின்றது. அதன் முறை விளக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து நோய்க்கும் முற்றுப்புள்ளி சக்ரா தியானம்\nஇந்த சக்ரா தியனம் மூலம் உடலில் உள்ள எல்லா நாளமில்லா சுரப்பிகளும் நன்கு அதனதன் விகிதத்தில் சுரக்கும். அதனால் நோயற்ற வாழ்வு வாழலாம் எல்லா நோயும் நீங்கி வாழ இந்த தியானம் வழிவகுக்கும்.\nஉடலில் உள்ள ரகசிய அதிசய மையங்கள்\nமனித உடலில் அபூர்வமான மையங்கள் உள்ளன. அதனையே சக்கரங்கள் என்று கூறுகிறோம். இதற்கும் நாளமில்லா சுரப்பிக்கும் நெருங்க���ய தொடர்பு உள்ளது. ஒவ்வொரு சக்கரமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இரத்த அழுத்தம், நீரிழிவு நீக்கும் சக்ரா தியான முறை விளக்கப்பட்டுள்ளது.\nமன அழுத்தம் நீங்க எப்படி தியானிப்பது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மன அழுத்தமின்றி வாழலாம். இதயம் பாதுகாக்கப்படும்.\nஇதயம் சிறப்பாக இயங்க அனாகத சக்ரா தியானம் விளக்கப்பட்டுள்ளது.\nமுதுகு வலி நீங்க எப்படி சக்ரா தியானம் செய்வது என்பது விளக்கப்பட்டுள்ளது.\nமூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை நமது பிராண ஆற்றலை எப்படி மேல்நோக்கி கொண்டு வருவது. அதன் மூலம் ஆன்ம தரிசனம் பெறும் முறை எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் எல்லோரும் பயிலும் எளிமையான முறையில் தியான முறை விளக்கப்பட்டுள்ளது. சங்கடங்கள் நீங்க இந்த சக்ரா தியானம் பயிலுங்கள்.\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://pengalopengal.pressbooks.com/back-matter/free-tamil-ebooks-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-09-22T18:45:12Z", "digest": "sha1:S6MW43X4ONQKQSO2BIEPPHWQBLMMN5XW", "length": 22984, "nlines": 155, "source_domain": "pengalopengal.pressbooks.com", "title": "Free Tamil Ebooks – எங்களைப் பற்றி – பெண்களோ பெண்கள்!", "raw_content": "\n1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு\n3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n10. வேறொரு பெண்ணைப் புகழாதே\n17. போன மச்சி திரும்பி வந்தாள்\n21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை\n24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று\n30. பிறந்த நாள் கேக்\n33. பொய் சொல்லிப் பழகு\n38. மாமியார் பக்கம் பேசு\n40. சொந்த வீடே சொர்க்கலோகம்\n43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\nமின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:\nமின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.\nஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.\nதமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.\nசமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.\nஎனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.\nசமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி\nசமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.\nநாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.\nஅவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.\nஎனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.\nதமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா\nஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.\nஅதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.\nஅப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.\nவேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்���ும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.\nபொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு\nஅவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்\nவாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.\nஇந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.\nஇந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.\nஅவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.\nஇதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை\nஎடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.\nமேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:\n1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்\n2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்\n3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்\nவிருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nஇந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nஇந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.\nமேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.\nஇத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்\nஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை.\nஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.\nஅதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.\nதற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.\nநகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா\nபின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.\nஎவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது\nஇதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.\nஉங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்].\nதற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.\nஇந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.\nஇங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்���ில் புத்தகங்கள் அமையும்.\nஇதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை\nபெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்\nஉலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.\nஎனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.\nஇவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.\nநீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.\nNext: உங்கள் படைப்புகளை வெளியிடலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/tennis/127315-rafael-nadal-chases-margaret-courts-alltime-record-in-french-open-2018", "date_download": "2019-09-22T18:47:50Z", "digest": "sha1:PA6WBL4PH3A3XD47TOQRIDF4CFT7YYGP", "length": 6193, "nlines": 104, "source_domain": "sports.vikatan.com", "title": "11-வது முறையாக சாம்பியன் பட்டம் - ஃப்ரெஞ்ச் ஓப்பனில் அசத்திய ரஃபேல் நடால்! | Rafael Nadal chases Margaret Court’s all-time record in French Open 2018", "raw_content": "\n11-வது முறையாக சாம்பியன் பட்டம் - ஃப்ரெஞ்ச் ஓப்பனில் அசத்திய ரஃபேல் நடால்\nஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி ரஃபேல் நடால் 11-வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.\n11-வது முறையாக சாம்பியன் பட்டம் - ஃப்ரெஞ்ச் ஓப்பனில் அசத்திய ரஃபேல் நடால்\nஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி, ரஃபேல் நடால் 11-வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.\nஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்றுவந்தது. ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடால், ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீமுடன் மோதினார்.\nநடாலின் ஆட்டத்துக்கு டொமினிக் தீமால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-4 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் நடால் கைப்பற்றினார். 3-வது செட்டை 6- 2 எனக் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று, 11-வது முறையாக ஃப்ரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.\nஒட்டுமொத்த கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், 17-வது பட்டத்தை வென்று நடால் சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் கோப்பையை 11 முறை வென்றிருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியலில் 7 ஆண்டுகால அனுபவம். வாசித்தலும், பயணித்தலும் விருப்பத்துக்குரியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2019/10-effective-home-remedies-to-get-rid-of-ingrown-pubic-hair-soon-024789.html", "date_download": "2019-09-22T18:16:32Z", "digest": "sha1:R6IP5S3FJB2HH5B5DIWFPG6AAH53MLPL", "length": 33159, "nlines": 205, "source_domain": "tamil.boldsky.com", "title": "எரிச்சல் ஏதுமில்லாமல் அந்தரங்கப் பகுதியில் வளரும் முடிகளை எப்படி ஈஸியாக நீக்கலாம்? | 10 Effective Home Remedies to Get Rid Of Ingrown Pubic Hair Soon - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n17 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n1 day ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n1 day ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n1 day ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews டிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎரிச்சல் ஏதுமில்லாமல் அந்தரங்கப் பகுதியில் வளரும் முடிகளை எப்படி ஈஸியாக நீக்கலாம்\nநமது அந்தரங்க பகுதியில் மட்டுமில்லாமல் கால்கள், பிகினி பகுதி, இடுப்பு போன்ற பகுதிகளிலும் நேராக வளர்ச்சி அடையாமல் சைடுவாக்கில் வளரும் முடிகள் காணப்படும். இந்த முடிகளை நீக்கும் போது அந்த இடம் சிவந்து போயிருப்பதை கவனித்தது உண்டா இல்லையென்றால் அந்த பகுதியில் எதாவது கொப்புளங்கள் உண்டாக வாய்ப்புள்ளது.\nநீங்கள் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள முடிகளை ஷேவிங் செய்தோ அல்லது வேக்சிங் செய்தோ நீக்கும் போது அங்கே சிவத்தல் போன்ற கொப்புளங்கள் உண்டாகும். எனவே இந்த முடிகளை கஷ்டப்பட்டு நீக்குவதை சில எளிய இயற்கை பொருட்களைக் கொண்டே சுலபமாக நீக்கி விடலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇயல்பாகவே முடிகள் வேர்க்கால்களில் இருந்து மேல்நோக்கி தான் வளரும். ஆனால் சில முடிகள் சைடுவாக்கிலோ அல்லது சுருண்டு அங்குள்ள சருமத்தில் தொற்றையும் அசெளகரியத்தையும் ஏற்படுத்த ஆரம்பித்து விடும். இந்த சரியான திசையில் வளராத முடிகள் அப்படியே அங்கே கொப்புளங்களை உண்டாக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த மாதிரியான முடிகள் அந்தரங்க பகுதியில் மட்டுமில்லாமல் முகம், கால் இடுக்குகளில் கூட காணப்படும். பார்ப்பதற்கு அடர்த்தியாக சுருண்டு இருப்பதோடு வலி மிகுந்த கொப்புளங்களையும் ஏற்படுத்தி விடும்.\nMOST READ: ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஅடிக்கடி ஷேவிங் அல்லது வேக்சிங் செய்யும் பெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர். ஏனெனில் இறந்த செல்கள் சேர்ந்து முடி வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனால் முடியின் வளர்ச்சி உள்நோக்கி வளர ஆரம்பித்து விடுகிறது. இதனால் அந்த பகுதியில் கொப்புளங்கள் உண்டாகிறது. எனவே இதற்கு ஒரே தீர்வு சில வீட்டு பொருட்களைக் கொண்டு குணப்படுத்துவது மட்டுமே.\nசுகர் ஸ்க்ரப் நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை புதுப்பிக்கிறது. இது அந்த பகுதியில் உள்ள கடினமான முடிகளை மென்மையாக்கி கொப்புளங்களையும், சரும வடுக்களையும் தடுக்கிறது. இந்த ஸ்க்ரப்பை அருகில் உள்ள கடைகளில் சென்று கூட நீங்கள் வாங்கி கொள்ளலாம்.\n1/2 கப் ஜோஜோபா ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து அதனுடன் 1 கப் வொயிட் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக கலக்கின பிறகு அதனுடன் 10 சொட்டுகள் டீ ட்ரி ஆயில் மற்றும் லாவண்டர் ஆயில் சேருங்கள். இந்த பேஸ்ட்டை அந்த முடி அல்லது கொப்புளங்கள் உள்ள பகுதியில் தடவி வட்ட இயக்கத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இந்த ஸ்க்ரப்பை அப்படியே ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ரெசிபியை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபேக்கிங் சோடா அந்தரங்க பகுதியில் இருக்கும் முடி பிரச்சினைக்கு தீர்வளிக்கிறது. இதன் அழற்சியை எதிர்ப்பு தன்மை சரும வடுக்கள் மற்றும் அரிப்பை குணப்படுத்துகிறது.\n1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு காட்டன் பஞ்சு கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். இதை சில நேரம் விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இதைக் கொண்டு ஸ்பெஷல் ஸ்க்ரப் கூட தயார்படுத்திக் கொள்ளலாம். 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல் மற்றும் பேக்கிங் பவுடரை 1 கப் தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது சருமத்தை புதுப்பிப்பதோடு இறந்த செல்களை நீக்குகிறது. சருமம் சுத்தமாக மென்மையாக இருக்க உதவுகிறது.\nMOST READ: எவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்\nஉங்கள் வீட்டில் உள்ள அஸ்பிரின் மாத்திரையைக் கொண்டே இதை சரி செய்யலாம். இது சருமத்தில் உள்ள அலற்சி, சரும வடுக்கள், அரிப்பு போன்றவற்றை சரி செய்கிறது. இதிலுள்ள சாலிசைலிக் அமிலம் சரியாக வளராத கடினமான முடிகளை மென்பையாக்கி எளிதில் நீக்குகிறது. இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளுங்கள். அதில் சில துளிகள் தேன் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வரலாம். சருமத்தில் இந்த கலவையை தடவுவதற்குள் அலற்சி ஏற்படுகிறதா என்று பார்த்துக் கொண்டு உபயோகிங்கள்.\nவெள்ளரிக்காய் சருமத்திற்கு கூலான தன்மையை கொடுக்க கூடியது. இதில் அதிகளவு நார்ச்சத்து, அதிக நீர்ச்சத்து போன்றவை உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் அழற்சி, சரும வடுக்களை நீக்குகிறது. வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கு கூலான தன்மையை கொடுத்து சருமத்தில��� ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. எனவே வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி அதில் பிரிட்ஜில் வைத்து அப்புறம் கொப்புளங்களில் தடவலாம். வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை சரும வடுக்கள் மற்றும் கொப்புளங்களில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும்.\nப்ளாக் டீ பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி நச்சுக்களை வெளியேற்றுகிறது. ப்ளாக் டீயில் உள்ள டேனிக் அமிலம் சிவத்தல், அழற்சி, எரிச்சல் போன்றவற்றை போக்குகிறது. எனவே இந்த வெதுவெதுப்பான டீ பேக்கை அந்தரங்க பகுதியில் உள்ள கெப்புளங்களில் ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்யும் போது அந்த பகுதியில் உள்ள கடினமான முடிகளை மென்மையாக்கி எளிதில் நீக்குகிறது.\nடீ பேக்கை தண்ணீரில் நனைத்து அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்து அந்த பகுதியில் அப்ளே செய்யலாம். இதுவும் சரும வடுக்கள், அழற்சியை போக்கும்.\nகற்றாழை ஜெல்லில் அதிகளவு தண்ணீர், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது அழற்சி, சரும வடுக்கள், அரிப்பு போன்றவற்றை போக்குகிறது. இது சருமத்தை மாய்ஸ்சரை செய்து குணப்படுத்துகிறது. செயற்கை க்ரீமிற்கு பதிலாக இந்த கற்றாழையில் ஜெல்லை தடவி முடிகளை நீக்கலாம். கொப்புளங்கள் உள்ள இடத்தில் இதை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nMOST READ: இந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nஆப்பிள் சிடார் வினிகரில் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. அந்தரங்க பகுதியில் ஏற்படும் மருக்கள், அரிப்பு, வலி, அலற்சி போன்றவற்றை போக்குகிறது.\nஆப்பிள் சிடார் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் அதை நனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுங்கள். பிறகு சில நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதில் அதிகளவு விட்டமின் சி இருப்பதால் சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது.\nபாலில் பிரட்டை ஊற வைத்து கொள்ளுங்கள். இதை அந்த பகுதியில் உள்ள கடினமான முடிகளில் தடவுங்கள். இது அந்த பகுதியில் உள்ள சரும வடுக்கள், அழற்சியை போக்குகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் பேண்டேஜ் கூட ந���ங்கள் போட்டு கொள்ளலாம். இந்த பேஸ்ட் அந்த பகுதியில் உள்ள முடிகளை தளர்த்தி பேண்டேஜை எடுக்கும் போது முடியும் லேசாக வந்து விடும். அதே மாதிரி முட்டை ஓடு, யோகார்ட் சேர்த்து கூட நீங்கள் பயன்படுத்தலாம்.\nகடல் உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை புதுப்கிக்கிறது. தேவையற்ற முடிகளையும் நீக்கி விடும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து நச்சுக்களை வெளியேற்றி அலற்சி மற்றும் சரும வடுக்களை போக்குகிறது.\nகடல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சை கொண்டு சருமத்தில் தடவுங்கள். இந்த பேஸ்ட்டை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காய வையுங்கள். வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவி இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வந்தால் கடினமான முடிகளை நீக்கி விடலாம்.\n3 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 6 சொட்டுகள் லாவண்டர் ஆயில், 12 சொட்டுகள் டீ ட்ரி ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nஎந்த ஒரு வீட்டு முறையை பின்பற்றுவதற்கு முன் சருமத்தை நன்கு மாய்ஸ்சரைசர் செ் து கொள்ள வேண்டும்.\nஸ்டெர்லைட் டுவிசர் கொண்டு மட்டுமே முடிகளை பிடிங்க வேண்டும். நேரான டுவிசரை கொண்டு நீக்காதீர்கள்.\nஇது சருமத்தை புதுப்பித்து இறந்த செல்களை நீக்குகிறது\nஇந்த சரியான திசையில் வளராத முடிகளை ஆன்டி செப்டிக் க்ரீம் கொண்டே நீக்க வேண்டும்.\nக்ளீனிங், ஸ்க்ரப்பிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் போன்ற தினசரி வேலைகளை செய்து வாருங்கள்.\nமுகத்திற்கு என்று தனியான ரேசரை பயன்படுத்துங்கள்.\nகடினமான முடி வளர்ந்த இடத்தில் மைல்டு சோப்பு அல்லது வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.\nMOST READ: இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nமென்மையான இடங்களில் ஷேவிங் செய்யும் போது அழுத்தி ஷேவிங் செய்யாதீர்கள்.\n4 வாரங்களுக்குள் மறுபடியும் கடினமான முடிகளை நீக்க வேண்டாம்.\n2வாரங்களுக்கு ஒரு முறை ஹேர் ரீமூவல் க்ரீம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இது அழற்சி ஏற்படுவதை குறைக்கும்.\nமுகம் மற்றும் அந்தரங்க பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க மழுங்கிய மற்றும் பழைய பிளேடுகளை பயன்படுத்த வேண்டாம்.\nரெம்ப இறுக்கமான ஆடைகள் கூட சரும வடுக்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே அதை தவிர்ப்பது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது\nஉங்க முடில அடிக்கடி பூச்சி வெட்டு வருதா அப்போ இத ட்ரை பண்ணுங்க.\nபிளாஸ்டிக் சீப்புக்கு பதிலா மரசீப்ப யூஸ் பண்ணுங்க முடியே கொட்டாது.\nவீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nபுராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nபெண்களின் முடியை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூறிவிடலாம் தெரியுமா\nஅப்போ உங்கள் முடியை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா\n40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...\nஉங்களது தலைமுடியில் கலரிங் செய்ததை பேக்கிங் சோடா மூலம் எவ்வாறு நீக்குவது\nஇப்படியெல்லாமா முடியை அலங்காரம் பண்ணுவாங்க.. ஹாலிவுட்டில் நடக்கும் கூத்தைப் பாருங்க\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nகுழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/tag/actor-mayilsamy/", "date_download": "2019-09-22T19:10:01Z", "digest": "sha1:BKZRY4INPGKIRSYDIHHMDFZZ7MLB4NZ4", "length": 10915, "nlines": 137, "source_domain": "tnnews24.com", "title": "Actor mayilsamy Archives - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nசார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு ...\nசார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி \nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு...\nபதவியேற்று ஒருமாதம் ஆகவில்லை எடியூரப்பாவிற்கு பாஜக தலைமை கொடுத்த அதிர்ச்சி \nகாலம் மாறி போச்சு நாம் முதலில் இந்து அப்புறம்தான் கெத்துக்காட்டும் ரவீந்திரநாத்...\n20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் சட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது…இந்தியாவில் தடை செய்தால் மட்டும் போராட்டமா…அமிட்ஷா...\nமோடியை தலையை எடுப்போம் வைரலாகும் வீடியோ கைது செய்யவில்லை என்றால் நாங்களும் களத்தில்...\nஎச்சரிக்கை இந்தியர்களை குறிவைத்து தாக்கும் ஜோக்கர் வைரஸ் உடன���ியாக இந்த ஆப்களை நீக்க கூகுள்...\nஇப்போ தெரியுதா ஸ்டாலினால் சட்டையை கிழித்து கொண்டு தெருவில் தான் ஓடமுடியும் பங்கம் செய்த...\nநாடாளுமன்றம் விரைகிறார் மோடி 35 A நீக்கம் கிடையாது இது அதற்கும்...\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/09011406/In-NamakkalPregnancy-awareness-maternity-preventionOver.vpf", "date_download": "2019-09-22T18:57:35Z", "digest": "sha1:ERSMAGXWO2O6UFXIIIM2A7D7B3ZYU4C4", "length": 11361, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Namakkal Pregnancy awareness maternity prevention Over 400 students and students participated || நாமக்கல்லில்பெண் சிசு கருக்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nநாமக்கல்லில்பெண் சிசு கருக்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு + \"||\" + In Namakkal Pregnancy awareness maternity prevention Over 400 students and students participated\nநாமக்கல்லில்பெண் சிசு கருக்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nஉலக மகளிர் தினத்தையொட்டி பெண் சிசு கருக்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஇந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண் சிசு கருக்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊரக நலப்பணி இணை இயக்குனர் டாக்டர் உஷா தலைமை தாங்கினார்.\nநாமக்கல் மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் நகராட்சி ஆணைய��ளர் சுதா, இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரங்கநாதன், செயலாளர் டாக்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nமாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தொடங்கிய ஊர்வலம் மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஆஸ்பத்திரியில் முடிவுற்றது. இந்த ஊர்வலத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெண் சிசு கருக்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு சென்றனர்.\nஇதில் டாக்டர்கள் சீதா, இந்துமதி, ஜெயநந்தினி, குணமணி ஆகியோரும், அரிமா சங்கம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக பெண் சிசு கருக்கொலை தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/5-Mai/macr-m08.shtml", "date_download": "2019-09-22T18:07:48Z", "digest": "sha1:4AXWJWUL3B6P6ZYCQ2DW3SSWG2OVP5EA", "length": 24415, "nlines": 51, "source_domain": "www9.wsws.org", "title": "மக்ரோன் பிரான்சின் ஜனாதிபதிப் பதவியை வென்றார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமக்ரோன் பிரான்சின் ஜனாதிபதிப் பதவியை வென்றார்\nமுன்னாள் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளரும் வெளியேறும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் பொருளாதார அமைச்சருமான இமானுவல் மக்ரோன் ஞாயிறன்று பிரான்சின் ஜனாதிபதியாக தேர்வானார். நவ-பாசிச தேசிய முன்னணியின் வேட்பாளர் மரின் லு பென்னுக்கு எதிராய் அவர் 65 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.\nஇரண்டு வேட்பாளர்களுமே ஆழமான மக்கள் வெறுப்பை சம்பாதித்தவர்களாய் இருந்தனர். ஞாயிறன்றான தேர்தலின் இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்றில் 26 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை, இது 1969க்குப் பிந்தைய காலத்தில் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின்மையின் மிக அதிகமான எண்ணிக்கையாகும். முழுமையாய் 12 சதவீத வாக்காளர்கள், அதாவது முன்கண்டிராத அளவில் 4.2 மில்லியன் பேர், பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தால் முன்வைக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களுக்குமான தங்களது குரோதத்தை வெளிப்படுத்தும் விதமாக வெற்று வாக்குகளை அல்லது செல்லாத வாக்குகளை அளித்தனர். வாக்காளர்களில் 18 முதல் 24 வயதானோரில் 34 சதவீதம் பேரும், 25 முதல் 34 வயதானோரில் 32 சதவீதம் பேரும், வேலைவாய்ப்பற்றோரில் 35 சதவீதம் பேரும், உடலுழைப்புத் தொழிலாளர்களில் 32 சதவீதம் பேரும் வாக்களிக்கவில்லை.\nமக்ரோனுக்கு வாக்களித்தவர்களில் பெருவாரியானோர் அவரது சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் சட்டம்-ஒழுங்கு கொள்கைகளின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதன் அடிப்படையில் அவரைத் தேர்வு செய்யவில்லை, மாறாக FN ஐ அதிகாரத்திற்கு வர விடாமல் தடுப்பதற்காகவே வாக்களித்திருந்தனர். பிரெஞ்சு மக்களில் 61 சதவீதம் பேர் ஜூனில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்ரோனுக்கு தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கக் கூடாது என்று விரும்புகின்ற அளவுக்கு மக்ரோனின் சமூக வெட்டுகள் மற்றும் போர் குறித்த திட்டநிரலின் மீது அவநம்பிக்கை கொண்டிருந்ததாக Ipsos கருத்துக்கணிப்பு ஒன்று கண்டறிந்தது.\nFN ஐப் பொறுத்தவரை, வாக்களிக்காதோர் அல்லத�� வெற்று வாக்கை அல்லது செல்லாத வாக்கை அளித்தோரின் மொத்த எண்ணிக்கையானது, லு பென்னுக்கு வாக்களித்தவர்களது எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமென்கிற உண்மையானது, அக்கட்சி மீதான பரந்த மக்கள்வெறுப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் இருக்கிறது.\nஎப்படியாயினும், மக்ரோன், அவர் வழங்கிய சுருக்கமான மற்றும் அக்கறையற்ற உரையில், அவருக்கு வாக்களித்த அல்லது வாக்களிக்க வராத பிரெஞ்சு மக்களின் பரந்த பெரும்பான்மையினரை உதாசீனப்படுத்தி விட்டு, லு பென்னின் கட்சிக்கும் அவரது வாக்காளர்களுக்கும் விண்ணப்பம் செய்தார். லு பென்னுக்கு ஒரு “குடியரசு வணக்கத்தை” செலுத்திய மக்ரோன், மில்லியன் கணக்கான மக்களை நவ-பாசிச வேட்பாளருக்கு வாக்களிக்கத் தள்ளியிருந்த “கோபம், கவலை மற்றும் சந்தேகங்களுக்கு” கவனம் செலுத்தவும் வாக்குறுதியளித்தார்.\nஅடிப்படை உரிமைகளை இடைநிறுத்தி வைத்திருக்கின்ற சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் அவசரகாலநிலை சட்டத்தின் ஒரு ஆதரவாளரான மக்ரோன், பிரெஞ்சு அரசின் சட்டம்-ஒழுங்கு கொள்கைகளை தீவிரப்படுத்தவும் வாக்குறுதியளித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பாய் அவசரகாலநிலையை திணித்தது முதலாக PS உத்தரவிட்டிருந்த பரந்த போலிஸ் மற்றும் இராணுவ நிலைநிறுத்தங்களை மேலும் கட்டியெழுப்பவிருப்பதை தெளிவாக்கிய மக்ரோன், “பாதுகாப்பையும், நாட்டின் ஒற்றுமையையும் ஒரு சமரசமற்ற மற்றும் தீர்க்கமான விதத்தில் உறுதிசெய்வதற்கு” வாக்குறுதியளித்தார்.\nஒரு இராணுவவாத தொனியில் பேசிய மக்ரோன், “பயங்கரவாதத்தின் மீதான போர்” மீதும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதன் மீதும், அத்துடன் “நமது பொது வாழ்க்கையை தார்மீகரீதியில் உயர்த்துவதன் மீதும்” கவனம் குவிக்க இருப்பதாக அறிவித்தார்.\nமரின் லு பென், தனது நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். “குடியரசின் ஒரு புதிய ஜனாதிபதியை பிரெஞ்சு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர், தொடர்ச்சிக்காக வாக்களித்துள்ளனர்” என்ற அவர், “பிரான்ஸ் பிரம்மாண்டமான சவால்களுக்கு முகம்கொடுக்கின்ற நிலையில், அவர் வெற்றிகாண்பதற்கு எனது சிறந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும் பொருட்டு” மக்ரோனை தொடர்பு கொண்டு பேசியதாக மேலும் சேர்த்துக் கொண்டார்.\nபுதிய ஜனாதிபதிக்கான ஒரேயொரு எதிர்க்கட்சியாக தனது வலது-சாரிக் கட்சியை காட்டும் பொருட்டு, மக்ரோனது பிரச்சாரத்திற்கு, PSம் அதன் கூட்டாளிகளும் வழங்கிய ஆதரவைக் குறிப்பிட்ட அவர், FNம் அதன் கூட்டாளிகளும் “புதிய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கான எதிர்ப்பில் முன்னிலை சக்திகளாய் இருக்கும்” என்று அறிவித்தார். அவர் தொடர்ந்து கூறினார்: “மக்ரோனை ஆதரித்திருக்கும் கட்சிகள் தங்களைத் தாங்களே மதிப்பிழக்கச் செய்து கொண்டுள்ளன, அவை ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்குகின்ற அல்லது ஒரு அரசியல் எதிர்க்கட்சியை உருவாக்குகின்ற ஒரு சக்தியைக் கூட குறிப்பதாகக் கூறிக் கொள்ள முடியாது.”\nFN இன் பிம்பத்தை புதுப்பித்து அதனை வாக்காளர்களின் பெரும்பான்மையானோரை வெல்லவும் இறுதியாய் அதிகாரத்தைக் கைப்பற்றவும் இலக்கு கொள்ளத்தக்க ஒரு பரந்த கட்சியாக ஆக்குவதற்காக FN இன் ஒரு ”ஆழமான உருமாற்ற”த்திற்கு முன்முயற்சி எடுக்கவும் லு பென் வாக்குறுதியளித்தார். எழுச்சி காண் பிரான்ஸ் (Debout la France) கட்சியின் தலைவரான டுப்போன்-எய்னியோன் அளித்த வழிமொழிவுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட லு பென், வரும் காலத்தில் இன்னும் பல வலது-சாரிக் கட்சிகள் தங்களின் பின்னால் அணிவகுத்து வரும் என்று கணிப்பும் கூறினார்.\nமக்ரோனின் தேர்வானது எந்தப் பிரச்சினையையும் தீர்க்கப்போவதில்லை. வரவிருக்கும் மாதங்களில் இன்னும் பரந்த மற்றும் இன்னும் வெடிப்பான அரசியல் நெருக்கடிகளுக்கும் வர்க்க மோதல்களுக்குமான நிலைமைகளை மட்டுமே அது தோற்றுவித்திருக்கிறது. PS ஐயும் மற்றும் இப்போது குடியரசுக் கட்சி (LR) என்று அழைக்கப்படுகின்ற கோலிசக் கட்சியையும் கொண்டு, 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சை ஆட்சி செய்து வந்திருந்த இரண்டு கட்சி ஆட்சிமுறையின் ஒரு வரலாற்றுப் பொறிவுக்கு மத்தியில் அவர் பதவிக்கு வந்திருக்கிறார்.\nPS வேட்பாளாரான பெனுவா அமோனும் LR இன் வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோனும் தேர்தலின் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டனர், இரண்டு கட்சிகளுமே தங்களது பல தசாப்த கால சிக்கன நடவடிக்கை மற்றும் போர் வேலைத்திட்ட செயல்வரலாற்றின் காரணமாய் மதிப்பிழந்து விட்டிருந்தன. முதலில் வலது-சாரி ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசியின் கீழும், பின்னர், குறிப்பாக, PS இன் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அவசரகால நிலையின் கீழும் சட்டம்-ஒழுங்கு மற்றும் முஸ்லீம்-விரோத மனோநிலையானது பகிரங்கமாக வளர்த்தெடுக்கப்பட்டமையானது, பிரான்சின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் FN ஒரு முக்கியமான சக்தியாக எழுவதை முடுக்கி விட்டது.\nஹாலண்ட் தனது ஜனாதிபதிக் காலத்தின் போது, மரின் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு மீண்டும் மீண்டும் அழைத்தமை, சென்ற இரவில் தேசிய ஒற்றுமை என்ற பேரில் மக்ரோன் FN க்கு விண்ணப்பம் வைத்தமை, இரண்டுமே PS உம் மக்ரோனும், FN ஐ உரிமையுள்ள அரசியல் கூட்டாளிகளாக காண்பதை எடுத்துக் காட்டுகின்ற ஒரு பாத்திரத்தையே வகிக்கின்றன.\nஹாலண்டை போலவே மக்ரோனும் தனது ஆழமான மக்கள்வெறுப்புமிக்க வேலைத்திட்டத்திற்கான ஒரு அரசியல் அடித்தளமாக FN ஐ வளர்த்தெடுப்பதாக தெரிகிறது. ஒப்பந்தங்களையும், சமூகநல செலவுகளையும் உத்தரவுகளின் மூலமாக கிழித்தெறிவதற்கும், பாதுகாப்புச் செலவினத்தை அதிகப்படுத்துவதற்கும், பெரும் போர்களது ஒரு சகாப்தத்திற்கான தயாரிப்பாக கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர் சூளுரைத்திருக்கிறார்.\nதேர்தல் முடிவுக்கு மக்ரோன் அளித்திருக்கும் பதிலிறுப்பானது தேர்தலின் இரண்டாம் சுற்றினை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste - PES) விடுத்த அழைப்பின் சரியான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிற்கக் கூடிய, FN இன் செல்வாக்கு அதிகரிப்பதை தடுத்து நிறுத்தக் கூடிய, மற்றும் ஒரு உண்மையான அரசியல் மாற்றீட்டினை முன்வைக்கக் கூடிய ஒரு குறைந்த தீமையாக மக்ரோன் மீது நம்பிக்கை வைக்கப்பட முடியும் என்பதான கூற்றை PES நிராகரித்தது. அதற்குப் பதிலாக, லு பென்னோ அல்லது மக்ரோனோ புதிய ஜனாதிபதியாக யார் ஆகின்ற போதும் அவருக்கு எதிராக வெடிக்கவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாகத் தயாரிப்பு செய்வதே மையமான பணியாகும் என்று PES விளக்கியது.\nஇந்த புரட்சிகர முன்னோக்கானது, ஜோன் லூக் மெலோன்சோனின் France insoumise (அடிபணியா பிரான்ஸ்) இயக்கம் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற PS இன் பல்வேறு கூட்டாளிகளது நாடாளுமன்ற அபிலாசைகள் மற்றும் அதிக மறைப்பில்லாத மக்ரோன் ஆதரவு ஆகியவற்றுக்கு கூர்மையாக பேதப்பட்டதாய் இருந்தது. ம��லோன்சோன் மக்ரோனுக்கு வாக்களிக்க வெளிப்படையாய் அழைப்பு விட மறுத்தார் என்ற அதேநேரத்தில், மக்ரோனுக்கு அவர் ஆதரவு அளித்தார் என்பதில் இரகசியம் எதையும் விட்டு வைக்கவில்லை, மக்ரோனது பிரதமராக செயல்பட முன்வருமளவுக்கு அவர் சென்றார், அந்தப் பதவியில் அவர் மக்ரோனின் மூர்க்கமான வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கைகளுக்கு பொறுப்பேற்பார்.\nமெலோன்சோன், மக்ரோனின் பிரதமராகும் தனது முயற்சிக்கு வலுச்சேர்க்கும் பொருட்டு, ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், France insoumise க்கு ஒரு வலுவான பிரதிநிதிகள் எண்ணிக்கையை வழங்க வேண்டும் என்று நேற்றிரவு வாக்காளர்களிடம் விண்ணப்பம் செய்தார்.\nமக்ரோன் ஒரு வலது-சாரி பிரச்சாரத்தை நடத்திக்கொண்டிருந்த வேளையில், PS மற்றும் கோலிசவாத LR இருதரப்புமே லு பென்னுக்கு எதிராய் மக்ரோனை ஆதரித்ததால், FN மக்ரோனுக்கு எதிரான ஒரு ஜனரஞ்சக மாற்றீடாக தன்னை வாய்வீச்சுடன் முன்நிறுத்திக் கொண்டு, முன்கண்டிராத அளவாய் 11 மில்லியன் வாக்குகளை வெல்ல முடிந்திருந்தது. லு பென் 30 சதவீதம் என்ற ஒரு திட்டவட்டமான வித்தியாசத்தில் தோற்றிருந்தார். ஆயினும் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய முந்தைய முறையைக் காட்டிலும் இந்தமுறை FN பெற்ற வாக்குகளை அவர் இரட்டிப்பாக்கியிருந்தார். 2002 இல், அவரது தந்தையான ஜோன்-மரி லு பென், கோலிச ஜாக் சிராக்குக்கு எதிராய் 17.79 சதவீத வாக்குகளை வென்றிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t85558p15-topic", "date_download": "2019-09-22T19:01:46Z", "digest": "sha1:2FKWV6IR34OP7JVNOKY522V575CYKZC6", "length": 23859, "nlines": 302, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நிர்வாக அறிவிப்பு - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» முகப்பில் தெரியா பிறந்த நாள்\n» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்\n» நடிகை ராஷ்மிகா மந்தன்னா\n» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\n» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா\n» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது\n» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்\n» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்\n» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை\n» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்\n» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு\n» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை \n» \"கல்லி பாய்\" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்\n» 'நானும் சாவித்ரி தான்'\n» குத்துச்சண்டை பயிலும் நடிகை\n» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...\n» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்\n» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்\n» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\n» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை\n» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்\n» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\n» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..\n» எல்லாருக்கும் Thank You\n» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று\n» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்\n» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n» தேனும் லவங்கப் பட்டையும்\n நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்\n» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n» வன்மத்தின் கொள்கலன் - கவிதை\n» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்\n» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்\n» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\n» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நிர்வாக குழுவில் விவாதித்தபடி ..\nஅரட்டை அனுமதிக்க பட்ட பகுதிகளையும் ...\nஅரட்டை தவிர்க்க வ��ண்டிய பகுதிகளையும் கீழே கொடுத்துள்ளோம் ..இயன்ற வரை ,,இதை கடைபிடித்து ஒத்துழைப்பு நல்க அன்புடன் வேண்டுகிறோம் .\nஅரட்டை தவிர்க்க வேண்டிய இடங்கள்\n7, கேள்வி பதில் பகுதி\nஅவசியமானக் கட்டுப்பாடு...காயங்கள் தவிர்க்க உதவும் என்று நம்பலாம்...\nமிகவும் நன்று பாலா அவர்களே...நான் கட்டாயமாக இதைக் கடைப்பிடிப்பேன். அப்படியே யாராவது தவறாக அரட்டையில் ஈடுபட்டால் இராஜா அவர்கள் சொன்னதுபோல் அன்புடன் சுட்டிக்காட்டுவேன். முதலில் நானே இந்த முதல் 7 ஐயும் இரண்டாவது 8 ஐயும் மனனம் செய்துகொள்ளவேண்டும். எனக்கிருக்கும் ஞாபக மறதியில் நானே தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. நன்றி\nநன்றி பாலா சார். கண்டிப்பாக கடைபிடிக்கிறேன் ..\nசார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் .................\nசும்மா தமாசு தமாசு ................\n@Thirunavukkarasu.V wrote: கண்டிப்பாக கடை பிடிக்கின்றேன்...........\nநண்பரே உங்களை அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்களேன்\nஆனா நா கவலை படவேண்டியதே இல்லை , என் எல்லை குள்தான் இருப்பேன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம��| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31387/", "date_download": "2019-09-22T19:14:38Z", "digest": "sha1:SWF3KO6OPVKJVS7QW4PTZPEIFQ47KUDU", "length": 10943, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்நாட்டின் ஆர். கே. நகர் தொகுதிக்கு தேர்தல் – சாதகமான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்வு:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழ்நாட்டின் ஆர். கே. நகர் தொகுதிக்கு தேர்தல் – சாதகமான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்வு:-\nதமிழ்நாட்டின் ஆர். கே. நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்த சாதகமான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது எனவும் சாதகமான சூழல் உருவானதும் தேர்தல் நடத்தப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி வெற்றிடமானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையகம் அறிவித்தது.\nஇந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையகத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்ததனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\nஅத்துடன் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையின் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதனை அடுத்து இடைத்தேர்தலை ரத்து செய்ய்யப்பட்டது. இந்தநிலையிலேயே தேர்தல் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அந்தந்த தரப்பினர் பிரமாண பத்திரங்களை கையளித்துள்ளனர் எனவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான திகதியை தேர்தல் ஆணையகம் முடிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஆந்திர எல்லைக்கு மீன்பிடிக்கச் சென்ற 140 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்:-\nதமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், மோகனூர், ஒருவந்தூரில் பதட்டம் – காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்:-\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித��துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/suriyas-thaana-serndha-koottam-final-schedule-announced/", "date_download": "2019-09-22T18:30:03Z", "digest": "sha1:7BWBCOHBK4DILVZJAPUSRY3I7B2CYKDG", "length": 5005, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "Suriya’s Thaana Serndha Koottam final schedule announced - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\nசெல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ படம் வரும் மே-31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படம் துவங்கியதில் இருந்து ரிலீஸ்...\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....\nதேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட ஹிட்...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2010/09/blog-post_57.html", "date_download": "2019-09-22T18:13:26Z", "digest": "sha1:I7JAVPA5OHTYOR6V27KQPF43AYI46N25", "length": 14147, "nlines": 178, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "வெல்வெட் ஆப்பிள்", "raw_content": "\nஉலகில் எத்தனையோ ரகங்களில் பழங்கள் உள்ளன. இவற்றில் மனிதர்கள் உண்ணக் கூடியவை, உண்ணக் கூடாதவை, மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை என பல வகைகள் உள்ளன.\nஇத்தகைய பிரிவுகளில் ஒன்றுதான் வெல்வெட் ஆப்பிள். பிலிப்பைன்ஸ் நாட்டை தாயகமாகக் கொண்ட இந்த வெல்வெட் ஆப்பிள் கமாகோங், மபோலா, வெல்வெட் பெர்சிமன், கொரியன் மாங்காய், ஜப்பானிய ஆப்பிள் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்கும், வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கும் இப்பழம் மட்டுமின்றி இதன் இலைகள், தண்டு ஆகியவையும் பயன்படுவதால் மருத்துவ உலகிலும் இப்பழத்திற்கு சிறந்த மதிப்பு உள்ளது.\n\"\"எபினேசிய தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த வெல்வெட் ஆப்பிள் பழங்கள் பீச்சஸ் பழங்களின் சுவையை ஒத்திருக்கும். இப்பழத்தினை பிரித்தவுடன் பாலாடைக் கட்டியின் மணத்தைப்போல மணம் வீசும். அதனால் பாலாடைக் கட்டியைப் பிடிக்காதவர்களுக்கு இப்பழத்தையும் அவ்வளவாகப் பிடிக்காது'' என்கிறார் உதகையிலுள்ள தாவரவியல் நிபுணர் டாக்டர் வி.ராம்சுந்தர்.\nநீலகிரி மாவட்டத்தில் பர்லியார் மற்றும் கல்லார் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இந்த வெல்வெட் ஆப்பிள் பழத்தைக் குறித்து நம்மிடம் மேலும் அவர் கூறியது:\nவெப்ப மற்றும் மித வெப்ப மண்டலப் பயிரான வெல்வெட் ஆப்பிள் மரம் சுமார் 100 அடி உயரத்துக்கும் மேல் வளரக் கூடியவையாகும். இம்மரம் மிகவும் உறுதியான தன்மையைக் கொண்டதால் ஃபர்னீச்சர் உலகிலும் இம்மரத்துக்கு நல்ல மதிப்புள்ளது. வயிற்றில் உபாதைகள் ஏற்பட்டால் முழுமையாக பழுக்காத வெல்வெட் ஆப்பிள் பழங்களை உண்டால் உடனடியாகத் தீர்வு கிடைக்குமென்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.\nஅதேபோல, இதன் இலைகளிலிருந்து சாறு பிழிந்து கண்களின் மேல் கட்டிக் கொண்டால் கண் பார்வை தெளிவடையும் என்பது வங்கதேசத்தவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் இம்மரத்துக்கு வங்கதேசத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. இம்மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவையும் அங்கு முக்கிய மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.\nபழங்கள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம் என்கின்றன நீலகிரியின் பழவகைகள். அதிலும் இந்த வெல்வெட் ஆப்பிள் பழம் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjIwMDQ4MTQzNg==.htm", "date_download": "2019-09-22T18:33:42Z", "digest": "sha1:WWLCUYF7PGOWTY2Z4UUR5I2K2DCQC6Z2", "length": 15086, "nlines": 201, "source_domain": "www.paristamil.com", "title": "தற்கொலை செய்யத் தூண்டும் WhatsApp சவால் - பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதற்கொலை செய்யத் தூண்டும் WhatsApp சவால் - பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nஅபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபட Whatsapp மூலம் தூண்டும் 'Momo' சவாலுக்கு அர்ஜெண்டினாவில் 12 வயதுச் சிறுமி பலியானதாக நம்பப்படுகிறது.\n'Momo' மிரட்டல்களின் காரணமாக அந்தச் சிறுமி தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.\n'Momo' சவால் என்றால் என்ன\n'Momo' சவால் Facebook குழு ஒன்றில் தொடங்கியது.\nஅந்தக் குழுவில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்வது சவால்.\nதொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்பவர்களுக்குச் சிறு, சிறு சவால்கள் கொடுக்கப்படும்.\nஎடுத்துக்காட்டாக இரவு முழுவதும் கண்விழித்து இருப்பது.\nசவாலில் ஈடுபடுவோர் தங்கள் சவாலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதைக் காணொளி எடுக்க வேண்டும்.\nஅதை 'Momo' தொலைபேசி எண்ணுக்கு அனுப்பவேண்டும்.\nஒவ்வொரு முறையும் சவால்கள் கடினமாகும்.\nபின்னர் அவை அபாயகரமானவையாகவும் மாறும்.\nஅதில் ஈடுபடுவது, பெரும்பாலும் இளம் வயதினர்.\nஅவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்ள 'Momo' சவால் விடும்.\nமறுத்தால் 'Momo' அவர்களது தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் கூறுவதாக மிரட்டும்.\nபயங்கரமான படங்களும் காணொளிகளும் அனுப்பப்படும்.\nசிலருக்கு இரவு நேரத்தில் அச்சுறுத்��ும் தொலைபேசி அழைப்புகள் வரும்.\n'Momo' அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும்.\n'Momo' சவாலால் இளம் வயதினர் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.\nசவால் சிங்கப்பூரை எட்டியுள்ளதாக இதுவரை தகவல் இல்லை.\nஇருப்பினும் எது நிஜம், எது கற்பனை என்று எளிதில் வேறுபடுத்த சிரமப்படும் இளம் வயதினரைப் பெற்றோர் கவனிப்பது முக்கியம்.\n1. பிள்ளைகளின் இணைய நடவடிக்கையைக் கவனியுங்கள். இணையத்தில் அபாயம் விளைவிக்கக்கூடிய 'விளையாட்டுகளும்' இருப்பதை அவர்களுக்கு உணர்த்தி கவனமாகச் செயல்பட அறிவுரை கூறுங்கள்.\n2. பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். தற்கொலை செய்துகொள்வது எந்த விதத்திலும் ஒரு தீர்வாக அமையாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.\n3. பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனியுங்கள். வழக்கத்தை விட அவர்கள் மனவுளைச்சலுடன் காணப்பட்டால் அவர்கள் என்ன பிரச்சினையை எதிர்நோக்குகிறார்கள் என்று கனிவோடு விசாரித்து அதற்குத் தீர்வுகாண உதவுங்கள்.\nஆப்பிளின் iPhone 11 வாங்க காத்திருப்போருக்கு...\nபேஸ்புக் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை\nகூகுள் நிறுவனத்துக்கு கிடைத்த அதிர்ச்சி\nமூன்று கமராக்களுடன் பிரம்மாண்டமாக அறிமுகமாகிய புதிய iPhone\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66228-vaiko-against-statement-about-hydro-carban.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-22T18:13:48Z", "digest": "sha1:KR33ZSI6UD5WZ3JCVNYDYWDOMQJ6ATTC", "length": 12489, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்” - வைகோ | vaiko against statement about hydro carban", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n“ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்” - வைகோ\nகாவிரி பகுதி மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன் ஜிசி விண்ணப்பத்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2018 அக்டோபர் மாதம் காவிரிப் படுகையில் சுமார் 6000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்ற வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் இந்திய அரசின் பெட்ரோலியத்துறை ஒப்பந்தம் போட்டது.\nஇத்திட்டங்களுக்காக வேதாந்தா நிறுவனம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருக்கின்றன.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச் சூழல் அனுமதி கோரி மேற்கண்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதற்கட்டமாக 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி அளித்திருக்கிறது. வேதாந்தா நிறுவனம் இதற்கான அடிப்படைப் பணிகளை முடித்துவிட்டது.\nஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 27 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஆய்வு செய்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 கிணறுகள், திருவாரூரில் 59 கிணறுகள், தஞ்சையில் 17 கிணறுகள், அரியலூரில் 3 கிணறுகள், கடலூரில் 7 கிணறுகள், இராமநாதபுரத்தில் 3 கிணறுகள் என்று மேலும் 104 கிணறுகள் அமைக்கவும், இதற்காக ஒரு கிணற்றுக்கு ரூ.15 கோடி வீதம் மொத்தம் ரூ.1560 கோடி திட்டச் செலவு ஆகும் என்றும், ஓ.என்.ஜி.சி. சுற்றுச் சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.\nகாவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முற்றாக கைவிடக் கோரியும் ஜூன் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் த���டங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் - இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் மனிதச் சங்கிலியாக கரம் கோர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமக்கள் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, காவிரி தீரத்தைப் பாலைவனமாக ஆக்கியே தீருவோம் என்று மோடி அரசு வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணைபோவதும் கடும் கண்டனத்திற்கு உரியது. பா.ஜ.க. அரசு செயல்படுத்த திட்டமிடும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே சூறையாடி விடும்.\nஎனவே, மத்திய - மாநில அரசுகள் விபரீதத்தை விதைக்காமல், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇறந்த மனிதருக்கு எக்ஸ்ரே... மருத்துவமனையின் அலட்சியம்..\n' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\n“அரசியல் கட்சியினரை கொல்லை புறமாக வந்து பார்த்தவர் விஜய்” - காரசார விவாதம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்\n” - வைகோ ஆவேசம்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க ஹேஸ்டேக்\nஅமித் ஷா கருத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது: சுப வீரபாண்டியன்\n - வரலாற்றுப்பிழை என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்த��ய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறந்த மனிதருக்கு எக்ஸ்ரே... மருத்துவமனையின் அலட்சியம்..\n' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T18:15:30Z", "digest": "sha1:NZCS7HMLSTPXUQ6M5ZJ7MBFLTKTFTK76", "length": 8252, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தம்பி", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nவேன் மீது பைக் மோதி விபத்து : அண்ணன் - தம்பி உயிரிழப்பு\nமீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடியின் தம்பி தரிசனம்\nதகாத உறவை பார்த்ததால் தம்பியை கொன்ற அண்ணன்\nஅக்காவை காணவிடாமல் தடுத்த காவலாளிகள் : துப்பாக்கியால் சுட்ட தம்பி\nதொடர் மழையால் ஸ்தம்பித்த அசாம் - ‌நீரில் மூழ்கிய 800 கிராமங்கள்\nதம்பியை கொன்றவரை பழிதீர்த்த அண்ணன் - சமாதியில் ‌காவு வாங்கிய கொடூரம்\nமாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக-வில் யார், யாருக்கு வாய்ப்பு\nதம்பியையே ஆணவக் கொலை செய்த அண்ணன் \n“கட்சியில் தம்பி துணைத்தலைவர், மருமகன் ஒருங்கிணைப்பாளர்” - நியமித்தார் மாயாவதி\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nஓபிஎஸ் தம்பி ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபெண்கள் முன்னேற்றத்தில் அண்ணாவின் தம்பி..\nதமிழகத்தில் இருந்து செல்ல இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார் \n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\nவேன் மீது பைக் மோதி விபத்து : அண்ணன் - தம்பி உயிரிழப்பு\nமீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடியின் தம்பி தரிசனம்\nதகாத உறவை பார்த்ததால் தம்பியை கொன்ற அண்ணன்\nஅக்காவை காணவிடாமல் தடுத்த காவலாளிகள் : துப்பாக்கியால் சுட்ட தம்பி\nதொடர் மழையால் ஸ்தம்பித்த அசாம் - ‌நீரில் மூழ்கிய 800 கிராமங்கள்\nதம்பியை கொன்றவரை பழிதீர்த்த அண்ணன் - சமாதியில் ‌காவு வாங்கிய கொடூரம்\nமாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக-வில் யார், யாருக்கு வாய்ப்பு\nதம்பியையே ஆணவக் கொலை செய்த அண்ணன் \n“கட்சியில் தம்பி துணைத்தலைவர், மருமகன் ஒருங்கிணைப்பாளர்” - நியமித்தார் மாயாவதி\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nஓபிஎஸ் தம்பி ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபெண்கள் முன்னேற்றத்தில் அண்ணாவின் தம்பி..\nதமிழகத்தில் இருந்து செல்ல இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார் \n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Vikas+Chaudhary?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T18:39:31Z", "digest": "sha1:I65FBLF2KKQ7CJXWJXCTFXJI3HE2HKO7", "length": 7821, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Vikas Chaudhary", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஹரியானா காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை\n“மக்களவை தலைவராக ரஞ்சன் சவுத்ரி தேர்வு” - காங். அறிவிப்பு\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \n’கழுத்தில் முகத்தை புதைத்து...’, ’குயின்’ இயக்குனர் மீது கங்கனா பரபரப்பு பாலியல் புகார்\nஆப்பிள் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nஇந்து-முஸ்லிம் தம்பதிக்கு பாஸ்போர்ட் புறக்கணிப்பா\n30 ஆயிரத்தில் இருந்து 11 கோடியாக மாறிய சொத்து - மோசடி செய்த வங்கி அதிகாரி\nஇந்தியாவில் 81 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nமகளுக்கு ��ொல்லை கொடுத்த பா.ஜ.க. தலைவர் மகன்: எதிர்ப்பு தெரிவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டிரான்ஸ்பர்\nபயிற்சியாளர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ\n6 ஆயிரம் ரூபாய்க்காக நடிகை கொலையா\nகொல்லப்பட்ட நடிகைக்கு போதை கும்பலுடன் தொடர்பு\nதோல்விக்கு மன்னிப்பு கோரினார் விகாஸ் கிரிஷன்\nஹரியானா காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை\n“மக்களவை தலைவராக ரஞ்சன் சவுத்ரி தேர்வு” - காங். அறிவிப்பு\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \n’கழுத்தில் முகத்தை புதைத்து...’, ’குயின்’ இயக்குனர் மீது கங்கனா பரபரப்பு பாலியல் புகார்\nஆப்பிள் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nஇந்து-முஸ்லிம் தம்பதிக்கு பாஸ்போர்ட் புறக்கணிப்பா\n30 ஆயிரத்தில் இருந்து 11 கோடியாக மாறிய சொத்து - மோசடி செய்த வங்கி அதிகாரி\nஇந்தியாவில் 81 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nமகளுக்கு தொல்லை கொடுத்த பா.ஜ.க. தலைவர் மகன்: எதிர்ப்பு தெரிவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டிரான்ஸ்பர்\nபயிற்சியாளர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ\n6 ஆயிரம் ரூபாய்க்காக நடிகை கொலையா\nகொல்லப்பட்ட நடிகைக்கு போதை கும்பலுடன் தொடர்பு\nதோல்விக்கு மன்னிப்பு கோரினார் விகாஸ் கிரிஷன்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2015/07/", "date_download": "2019-09-22T18:26:35Z", "digest": "sha1:TMTCSMHAFTYT2IE4VO6DKVXVW4MQLFRR", "length": 115168, "nlines": 883, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "July 2015 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் - தோழர் பெ.மணியரசன் அறிக்கை\n தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை\nமதுவிலக்குப் போராளி சசிபெருமாள் அவர்கள், இன்று (31.07.2015) கன்னியாகுமரி மாவட்டத்தில், தொலைப்பேசி கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்குக் கொண்டு வருமாறும், டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூடுமாறும், தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து முழக்கங்கள் எழுப்பிப் போராடியிருக்கிறார்.\nசுற்றியுள்ள மக்கள், காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தெரிவித்தும், மிக மிக தாமதமாக காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அங்கு வந்து, 5 மணி நேரம் கழித்து, அவரை கீழே இறக்கியிருக்கிறார்கள். மயங்கிய நிலையிலிருந்த சசிபெருமாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, சசிபெருமாள் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.\nமக்கள் மீது அக்கறை கொண்டு மதுவிலக்குப் போராட்டம் நடத்தி வந்த ஈகி சசிபெருமாளின் இந்த மரணத்திற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மனித உயிர்கள் மீது அக்கறையற்ற ஒரு நிர்வாகம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியத்தை, மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறையின்றி இருந்த வன்நெஞ்சப் போக்கை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மதுவிலக்குப் போராளி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசசிபெருமாள் சாவுக்குக் காரணமான தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், இனிமேலாவது மதுவிலக்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று வலியுறுத்தியும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், தோழமை இயக்கங்களோடு கலந்து பேசி, அறவழியில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரும் கட்சித் தலைவர்கள், உடனடியாக கலந்து பேசி, சசிபெருமாள் மறைவுக்கு துயரம் வெளிப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசைக் கண்டிப்பதுடன், அது உடனடியாக மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய முழுஅடைப்பு செய்ய, கலந்தாய்வு நடத்தி உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\n“உயர்ந்து நின்ற ஒரு தமிழ்மகன்” அப்துல் கலாமுக்கு இறுதி வணக்கம் - தோழர் பெ. மணியரசன் இரங்கல்\n“உயர்ந்து நின்ற ஒரு தமிழ்மகன்” அப்துல் கலாமுக்கு இறுதி வணக்கம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்\nமுன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் முனைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், நேற்று (27.07.2015) முன்னிரவில், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது.\nவரலாற்றில் தடம் பதித்த ஒரு தமிழராக வலம் வந்து கொண்டிருந்த அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nதமிழ்வழிக் கல்வி குறித்த அவரது அழுத்தமான கருத்துகள், திருக்குறளை அவர் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்ற பாங்கு, மரண தண்டனைக்கு எதிரான அவரது கருத்துகள் ஆகியவை என்றும் போற்றத்தக்கவை. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே எதிர்காலம் குறித்த துணிச்சலான உளவியலை உருவாக்குவதில் மாபெரும் பங்கு வகித்தார்.\nஅணுஉலை, நியூட்ரினோ போன்ற பேரழிவுத் தொழில்நுட்பத்தை ஆதரித்த அப்துல் கலாம் அவர்களுடைய நிலைபாட்டில் நமக்கு உடன்பாடில்லை என்ற போதிலும், உயர்ந்து நின்ற ஒரு தமிழ் மகனுக்கு நாம் இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n“தமிழ் மக்களை குடிமக்கள் என்ற நிலையிலிருந்து பயனாளிகளாக தாழ்த்தியதுதான் தி.மு.க. – அ.தி.மு.க. அரசியல் சாதனை” - தோழர் பெ. மணியரசன் பேச்சு\n“தமிழ் மக்களை குடிமக்கள் என்ற நிலையிலிருந்து பயனாளிகளாக தாழ்த்தியதுதான் தி.மு.க. – அ.தி.மு.க. அரசியல் சாதனை\nபூம்புகார் காவிரிப் போராட்ட அறிவிப்புக் கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்\nதோழர் பெ. மணியரசன் பேச்சு\n“கர்நாடகம் காவிரியில் புதிய அணைகட்டாமல் தடை செய்”, “தமிழ்நாட்டுக் காவிரியிலும், தென்பெண்ணையிலும் கர்நாடகம் கழிவு நீரை விடாமல் தடை செய்”, “தமிழ்நாட்டுக் காவிரியிலும், தென்பெண்ணையிலும் கர்நாடகம் கழிவு நீரை விடாமல் தடை செய்”, “காவிரி மேலாண்மை வாரியம் - ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனே அமை”, “காவிரி மேலாண்மை வாரியம் - ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனே அமை” ஆகிய மூன்று முதன்மைக் கோரி��்கைகளை முன்வைத்து, கடந்த 17.07.2015 அன்று முதல் நேற்று வரை - மூன்று நாட்களாக, காவிரி உரிமை மீட்புக்குழு நடத்திய, “காவிரிக் காப்பு ஊர்திப் பரப்புரை” நேற்று (20.07.2015) மாலை, பூம்புகாரில் நிறைவுற்றது.\nகடந்த 17.07.2015 வெள்ளிக்கிழமை அன்று முசிறி, பேராவூரணி, வேதாரணியம், காட்டுமன்னார்குடி வீராணம் ஏரிக்கரை ஆகிய இடங்களிலிருந்து தனித்தனியே நான்கு அணிகள் ஊர்திப்பயணமாகப் புறப்பட்டு - அதனதன் வழியே பல ஊர்களில் பரப்புரை செய்து, நேற்று (19.07.2015) பூம்புகாரில் வந்து ஒன்று சேர்ந்தனர். அங்கு, பல்லாயிரக்கணக்கான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் ஒன்று கூடி நடைபெற்ற, போராட்ட அறிவிப்புக் கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் முக்கியத் தலைவர்கள் உரையாற்றினர்.\nகூட்டத்திற்கு, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவலம் மு. சேரன் தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி திரு. சோ. இராசராசன் வரவேற்புரையாற்றினார்.\nதமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ.சின்னசாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் நீதிக்கட்சித் தலைவர் திரு. சு.பா. இளவரசன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், மனித நேய மக்கள் கட்சித் தலைமை அமைப்பாளர் திரு. மன்னை செல்லச்சாமி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், விவசாயிகள் சங்கக்கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் திரு. ஆறுபாதி ப. கல்யாணம், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. பி. விநாயகமூர்த்தி, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழக உழவர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் திரு. தங்க கென்னடி, தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. சுவாமிமலை விமலநாதன், தந்தை பெரியார் தி.க. நாகை மாவட்டச் செயலாளர் தோழர் ப. வ. பெரியார் செல்வம், வேதாரணியம் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி.வி.ராஜன் உள்ளிட்டோர் உரைவீச்சு நிகழ்த்தினர்.\nஇந்நிகழ்வில், போராட்ட அறிவிப்பு உரையாற்றிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிண��ப்பாளர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் பேசியதாவது:\nமேக்கேத்தாட்டு அணையை எதிர்த்த போராட்டம்\n“காவிரி தொடங்குமிடத்தில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுப்பதற்காக, மேக்கேத்தாட்டுப் பகுதிக்கே சென்று முற்றுகையிட காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நாம் கடந்த மார்ச் மாதம் 7ஆம் நாள், தேன்கனிக்கோட்டையிலிருந்து பேரணியாகப் புறப்பட்டோம். 5000 பேர் உழவர்களும், தமிழ் மக்களும் திரண்டனர்.\nநம்மை தடுத்துக் காவல்துறையினர் கைது செய்தனர். இன்று, காவிரி கடலோடு கலக்கும் காவிரிப்பூம்பட்டினத்தில் – பூம்புகாரில், அடுத்த போராட்ட அறிவிப்புக்காக கூடியுள்ளோம்.\nஎனக்கு முன் பேசிய, பேராசிரியர் த. செயராமன் அவர்கள், நாம் காவிரியை இழந்து விட்டால், அகதிகளாக அருணாச்சலப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்குத்தான் ஒட வேண்டும் என்று கூறினார்.\nநாம் இன்று கூடியிருக்கும் இந்த பூம்புகார் மண்ணைப் பற்றி, இளங்கோவடிகள் சொல்லும்போது, “பொதியில் ஆயினும், இமயம் ஆயினும் / பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய / பொது அறு சிறப்பின் புகார்” என்றார்.\nபொதிய மலை தோன்றிய காலத்திலிருந்து - இமய மலை தோன்றிய காலத்திலிருந்து புகழோடு விளங்குகின்ற மாநகரம், புகார் - பூம்புகார்; இந்த மண்ணில், வாழும் மக்கள் இங்கே பிழைப்பிற்கு வழியில்லாமல் பிற ஊர்களுக்கு போகக்கூடிய தேவையற்றவர்கள். அந்தப் பழக்கம் அவர்களுக்குக் கிடையாது என்று இளங்கோவடிகள் கூறுகிறார். நாம் புதிய வரலாறு படைப்பதற்காக, பழைய வரலாறு கொண்ட பூம்புகார் மண்ணில் கூடியுள்ளோம்.\n2500 ஆண்டுகளுக்கு முன், கரிகாற்சோழனின் தலைநகரம் இந்த மண் இமயம் வரை படையெடுத்துச் சென்று இமயத்தில் புலிக்கொடி ஏற்றி திபெத்திற்கும், சீனாவிற்கும் வணிகப் பாதையை உருவாக்கியவன் கரிகாலன். இன்றைக்கும், அது சோழன் கனவாய் (Chola pass) என்று அழைக்கப்படுகிறது.\nகரிகாலன் சென்றது, நாடு பிடிப்பதற்காக அல்ல காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களுக்கு பாதுகாப்பான பாதையினை பல நாடுகளுக்கு அமைத்துக் கொடுப்பதற்காக\nவெண்ணி என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி பெற்ற கரிகாலன், அந்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில், கல்லணையில் காவிரியிலிருந்து புதிய ஆறு ஒன்றிணை வெட்டி, அதற்கு வெண்ணாறு என்று பெயரிட்டான். இன்று பல இலட்சக்கணக்கான ஏக்கர் நி���ங்களுக்கு, அந்த வெண்ணாறு பாசன நீர் தருகிறது. நம்முடைய தமிழ் மன்னர்கள், இன்றைய முதலமைச்சர்கள் போல ஒய்யாரமாக வாழ்ந்திடவில்லை.\nஒன்று போர் களத்திலே விழுப்புண் பட்டிருப்பார்கள் அல்லது மக்கள் பணியிலே ஈடுபட்டிருப்பார்கள். இராசராசச்சோழன் காவிரியில் இன்று பெட்டவாய்த்தலை என்ற ஊரில் புதிதாக ஒரு ஆறு வெட்டினான். அந்த ஆற்றுக்கு, தனக்கு மற்றவர்கள் வழங்கிய சிறப்புப் பெயர்களில் ஒன்றான, உய்யகொண்டான் என்ற பெயரைச் சூட்டினான்.\nவெட்டுவாய்த்தலை என்று வழங்கிய அந்த பெயர்தான், பிற்காலத்தில் பெட்டவாய்த்தலை என மாறிற்று என்கிறார்கள் தமிழறிஞர்கள். அந்த உய்யகொண்டான் ஆறு, தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் ஆவாரம்பட்டி வரை பாசனம் கொடுக்கிறது.\nஅடக்க ஒடுக்கமாக அந்தக் கால குடும்பப் பெண்ணாக வீட்டை விட்டு வெளியில் வராத குடும்பத் தலைவியாக வாழ்ந்த கண்ணகி, தன் கணவன் மீது பொய் குற்றம்சாட்டி பாண்டியன் கொன்றுவிட்டான் என்றவுடன், “தேரா மன்னா செப்புவது உடையேன்” என்று ஓங்கிக் குரலெழுப்பி, அரண்மனையை அதிரச் செய்தாள். கணவன் குற்றமற்றவன் என்பதை மெய்ப்பித்து, நீதியை நிலைநாட்டினாள் கண்ணகி. அந்த கண்ணகி நடமாடிய மண்ணில், நாம் கூடியுள்ளோம்.\nபேரரசன் கரிகாலன் நடமாடிய மண்ணில் நாம் கூடியுள்ளோம். நமது பழைய பெருமிதங்களை, வீரத்தை புதுப்பித்துக் கொண்டு, காவிரி உரிமையை மீட்பதற்கு நம்மை அணியப்படுத்திக் கொள்வதற்காக இங்கே கூடியுள்ளோம்.\nகடந்த சூலை 17ஆம் நாள், முசிறி – பேராவூரணி – வேதாரணியம் – காட்டுமன்னார்குடி ஆகிய ஊர்களிலிருந்து நான்கு அணியினர் புறப்பட்டு, ஊர் ஊராக நம்முடைய உரிமைகளை எடுத்துக்கூறி, பூம்புகாருக்கு அழைத்து – போராட்டத்திற்கு அழைத்து இன்று, இங்கே அந்த நான்கு குழுவினரும் சங்கமித்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்களும், தமிழ் உணர்வாளர்களும் இங்கேக் கூடியுள்ளீர்கள்.\n கர்நாடகம், காவிரியில் புதிதாக நான்கு அணைகள் கட்டி 70 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் தேக்க முனைந்துள்ளது. அத்திட்டம் நிறைவேறிவிட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வராது. ஏனெனில், எந்த ஆண்டும், கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்து நிரம்பி, அங்கிருந்து 70 டி.எம்.சி. அளவுக்கு உபரி தண்ணீர் கடலுக்குப் போனதில்லை.\nகடந்த 2005ஆம் ஆண்டு, கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூருக்கு உபரித் தண்ணீர் வந்தது. மேட்டூரிலிருந்து சிறிதளவு தண்ணீர் கடலுக்குப் போனது. அதன்பிறகு, 8 ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டுதான், கர்நாடகத்தில் உபரித்தண்ணீர் வெளியேறி, மேட்டூர் நிரம்பி கடலுக்குப் போனது. கடலுக்குப் போன நீரின் அளவு, 20 டி.எம்.சி. தான் இருக்கும்.\nஎனவே, 70 டி.எம்.சி.யை. அவர்கள் தேக்குகிறார்கள் என்றால், எந்தக் காலத்திலும் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு உபரி நீர் வரக்கூடாது என்ற திட்டத்தோடுதான், அவர்கள் செயல்படுகிறார்கள். சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இதை முறியடிக்க வேண்டும். இது முதல் கோரிக்கை\nஇந்திய அரசு, அரசமைப்புச் சட்டத்திலுள்ள விதி 355-ஐ பயன்படுத்தி, மேக்கேத்தாட்டில் புதிதாக அணைகள் கட்டக்கூடாது என்று கர்நாடகத்திற்கு கட்டளைத் தாக்கீது அனுப்ப வேண்டும் என்பது நமது கோரிக்கை\nஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஓடும் ஆறு, இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஆறு என்பது தான், இந்திய அரசமைப்புச் சட்ட விதி 262 கூறுவதாகும். அந்த 262ஆம் விதியின்படிதான், 1956ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறு சட்டம் என்ற நடுவண் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு உட்பட்டதுதான் காவிரி ஆறு. எனவே, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய அரசு, கர்நாடகத்திற்கு கட்டளைத் தாக்கீது அனுப்ப வேண்டுமெனக் கோருகிறோம்.\nகர்நாடகம் தனது நிதிநிலை அறிக்கையில் காவிரியில் புதிய அணைகள் கட்டுவதற்காக 25 கோடி ஒதுக்கியிருக்கிறது. அப்படி ஒதுக்கியிருப்பது சட்ட விரோதம் என நடுவண் அரசு அறிவிக்க வேண்டும்.\n355 விதியின் கீழ் அனுப்பப்டும் கட்டளைத் தாக்கீதுக்கு கர்நாடகம் கட்டுப்படவில்லையென்றால், விதி 356-ஐ பயன்படுத்தி அந்த ஆட்சியைக் கலைக்க நடுவண் அரசுக்கு அதிகாரமிருக்கிறது. ஆனால், நடுவண் அரசு இதில் தலையிடாமல் நயவஞ்சகமாக ஒதுங்கிக் கொண்டுள்ளது. நாம் இந்த கூட்டத்தின் வாயிலாக, நடுவண் அரசு கர்நாடகம் காவிரியில் கட்ட உத்தேசித்துள்ள நான்கு அணைகளுக்கும் தடையாணை பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nஇரண்டாவதாக, காவிரி ஆற்றில் ஒரு நாளைக்கு 59 கோடி லிட்டர் இரசாயணக் கழிவு நீரும், சாக்கடைக் கழிவு நீரும் கர்நாடகத்தால் கலக்கப்படுகின்றன. அர்க்காவதி ஆற்று வழியாக இந்தக் கழிவு நீர��, தமிழ்நாட்டுக் காவிரியில் விடப்படுகிறது. அதேபோல், கர்நாடகத்துக்குக் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் ஒரு நாளைக்கு 89 கோடி லிட்டர் தமிழ்நாட்டில் விடப்படுகிறது. இந்த செய்தியை, தமிழ்நாடு அரசோ – தமிழ்நாட்டிலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ – பொதுப்பணித்துறையோ கண்டறிந்து நமக்கு அறிவிக்கவில்லை. கர்நாடகத்திற்கு எச்சரிக்கவில்லை.\nகர்நாடகத்தினுடைய அமைச்சர் காசி ராவ் என்பவர், அம்மாநில சட்டப் பேரவையில் இந்த செய்திகளை தாமாக முன்வந்து அறிவித்தார். அதன்பிறகுதான் தமிழ்நாடு அரசு, தன்னுடைய அதிகாரிகளை அனுப்பி தமிழ்நாட்டுக் காவிரி நீரை சோதனைக்கு எடுத்துச் சென்றது. அந்த அளவிற்கு “விழிப்புணர்வோடு” தமிழ்நாடு அரசு, செயல்படுகிறது. அதன்பிறகு, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திலே இந்தக் கழிவு நீர் கலக்கப்படுவதை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.\nகடந்த சூன் மாதம் 12ஆம் நாள், பெங்களுரில் நடுவண் சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை கடுமையாகக் கண்டித்துள்ளார். அவர் கன்னடராக இருந்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து இந்தியாவுக்கும் சட்ட அமைச்சர். அவர் கன்னட வெறியோடு பேசுகிறார்:\n“பெங்களுரிலிருந்து வெளியாகும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றில் கலப்பதால், காவிரி நீர் மாசுபட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கை கர்நாடகம் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில், நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும், கர்நாடக அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்றார். இது, தமிழ் இந்து ஏட்டில் 13.06.2015 அன்று வந்துள்ளது.\nநடுவண் அரசின் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா இனவெறி அடிப்படையில் சட்ட விரோதமாகப் பேசியதை, தமிழ்நாடு அரசோ, தமிழ்நாட்டுப் பெரியக் கட்சிகளோ கண்டிக்கவில்லை. “இன அடிப்படையில் பேசி, இந்திய அரசமைப்புக்குப் புறம்பாகப் பேசுகிறார், எனவே அவரைப் பதவி நீக்கம் செய்க” என தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவோ – முன்னாள் முதல்வர் கருணாநிதியோ கோரிக்கை வைக்கவில்லை.\nஇதைப்பற்றியெல்லாம் கவனமற்று கருணாநிதியும் செயலலிதாவும் த���்களுக்குள் பதவி ஆதாயப் போட்டியில் அன்றாடம் அறிக்கை விட்டுக் கொள்வதில்தான் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள். சதானந்த கவுடா கூறியுள்ள இன்னொரு கருத்தை கவனிக்க வேண்டும்.\nதன்னுடைய கட்சியான பா.ச.க., கர்நாடகத்திலே எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியான காங்கிரசுக்கு காவிரிப் பிரச்சினையில் துணை நிற்போம் – தோள் கொடுப்போம் என்று அவர் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்.\nஇப்படித் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் காவிரிப் பிரச்சினையிலோ, தமிழ் மக்கள் நலன் சார்ந்த மற்ற மற்ற பிரச்சினைகளிலோ, ஒரு கட்சிக்குத் துணையாக இன்னொரு கட்சி, ஆளுங்கட்சி – எதிர்கட்சிகள் அறிக்கை விட்டுக் கொள்ளுமா\nஓர் அனைத்துகட்சிக் கூட்டத்தைத்தான் கூட்டி, இங்கே இவர்கள் முடிவெடுப்பார்களா அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த முடியாதது ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ்நாட்டு சட்டப் பேரவையிலே முதலைமைச்சர், முன்னாள் முதலமைச்சர், முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் மூவரும் அவரவர் இடத்தில் அமர்ந்து ஒரே நேரத்தில் தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைகள் பற்றி கருத்துப் பரிமாறிக் கொள்ளும் யோக்கியதை இருக்கிறதா\nஇந்த மூன்று பேரும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஒரு பொருள் குறித்து விவாதித்ததே இல்லை. இந்த அநாகரிகம் இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. பொது வாழ்வுக்கு வந்தவர்கள், தன்னல வெறியோடு சொந்தப்பகையை உண்டாக்கிக் கொண்டதால்தான், தமிழ்நாட்டில் இவர்களால் தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் ஒத்த கருத்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்சிக்குத் துணையாக இன்னொரு கட்சி பேச முடியவில்லை.\nகர்நாடகத்திலும், தமிழ்நாட்டு மந்திரிகளைப் போல் மந்திரிகள் இலஞ்சம் வாங்குகிறார்கள். பதவிக்காக கட்சி மாறுகிறார்கள்; ஒருவர் ஆட்சியை இன்னொருவர் கவிழ்த்து விடுகிறார்கள். ஆனால், கன்னடர் பிரச்சினை என வந்து விட்டால், கர்நாடக மாநிலப் பிரச்சினை என்று வந்துவிட்டால் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகின்றன. அப்படி ஒருவேளை அந்தக் கட்சிகள் ஒன்று சேரவில்லையென்றால், அந்தக் கட்சிகளை இனத்துரோகிகள் என்ற அந்த மக்கள் சாடுவார்கள்.\nகன்னடரைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்\nகர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினை என்று வந்துவிட்டால், கட்சி கடந்து ஒன்று சேர்ந்து ��ிடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலைமை தமிழ்நாட்டில் கிடையாது. காவிரிப் பிரச்சினையில் இந்தக் கட்சித் தலைவர்கள் – தலைவிகள் அக்கறையற்று இருந்தாலோ, தமிழர் உரிமைக்கு எதிராக நடந்து கொண்டாலோ அந்தந்த கட்சியிலுள்ள மக்கள் தங்கள் தலைமையை விமர்சிப்பதில்லை; கண்டிப்பதில்லை; திருத்த முனைவதில்லை.\nமாறாக, தங்கள் கட்சியின் தலைவர் செய்த இனத்துரோகத்தை அல்லது எடுத்த தவறான முடிவை அல்லது செயலற்றத் தன்மையை ஞாயப்படுத்திப் பேசுபவர்களாக இங்குள்ள மக்களில் கணிசமானோரை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாற்றிவிட்டன. குடிமக்களை பயானாளிகள் என்ற அளவுக்கு தரம் தாழ்த்திவிட்டன இக்கட்சிகள்.\nகுடிமக்கள் என்பவர்கள், இந்த நாடு என்னுடையது. இதை ஆளுகின்ற மக்களில் நானும் ஒருவன் என்ற பொறுப்புணர்ச்சியும் பெருமிதமும் கொண்டவர்கள்; பயனாளிகள் என்பவர்கள், ஆட்சியினரால் இன்று தனக்கு என்ன கிடைக்கும் – நாளை என்ன கிடைக்கும் என்று கையேந்தும் பண்பாட்டிற்குப் பழக்கப்பட்டு விட்டவர்கள். குடிமக்கள் தற்காப்பு உணர்ச்சி மிக்கவர்கள்; பயனாளிகள் அண்டிப் பிழைப்பதில் ஆர்வமிக்கவர்கள். குடிமக்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையோடு இருப்பவர்கள்; பயனாளிகள் நிகழ்காலத்தில் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருப்பவர்கள். குடிமக்கள் போர்க்குணம் மிக்கவர்கள்; பயனாளிகள் கோழைத்தன்மை வளரப் பெற்றவர்கள்.\nநம்முடைய தமிழ் மக்களில் கணிசமானவர்களை அ.இ.அ.தி.மு.க. தலைமையும் தி.மு.க. தலைமையும் பயனாளிகளாக மாற்றிவிட்டன. அதனால்தான், இந்தக் கட்சிகள் தமிழ் மக்கள் உரிமைகளுக்குப் போராடாமல் இருப்பதை, இந்த மக்களில் கணிசமானோர் ஏற்றுக் கொள்கிறார்கள்.\nதமிழ் மக்கள் கன்னடர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும். நாம் சூலை 17ஆம் நாள், காவிரி களப்பரப்புரைப் பயணம் புறப்படுகிறோம் என்ற செய்தி வெளியானதும், கர்நாடகத்திலே ஒரு சிறு மாற்றம் செய்தார்கள்.\nசூலை 16ஆம் நாள் வரை, கிருஷ்ணராஜ சாகரிலிருந்து நொடிக்கு 3,731 கன அடி தண்ணீர் திறந்துவிட்டவர்கள், சூலை 17ஆம் நாள் மாலை, ஒரு நொடிக்கு 9,113 கன அடி தண்ணீர் திறந்துவிட்டார்கள். நம்முடைய போராட்டத்தின் தாக்கம் இதிலிருக்கிறது.\nகபினி, ஏரங்கி, ஏமாவதி அணைகளில், அணைகள் 95 விழுக்காடு கொள்ளளவு நிரம்பிவிட்டது. கிருஷ்ணராஜ சாகர�� அணையின் மொத்த உயரம் 124 அடி. இப்போது, தண்ணீர் இருப்பது 108 அடி. இந்த நிலையிலும்கூட, சூன் மாதம் நமக்குத் தர வேண்டிய 10 டி.எம்.சி. தண்ணீரை தரவில்லை. சூலை மாதம் தர வேண்டிய 35 டி.எம்.சி.யை தரவில்லை.\nஒரு நொடிக்கு 12,000 கன அடி வீதம் 24 மணி நேரம் தண்ணீர் திறந்துவிட்டால், அதனளவு 1 டி.எம்.சி. 1 டி.எம்.சி. (Thousand Million Cubic feet) என்பது, 100 கோடி கன அடித் தண்ணீர். இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால், சூலை மாதம் நமக்குத் தர வேண்டிய 35 டி.எம்.சி.யை கர்நாடகம் திறந்துவிட 31 நாளும், நொடிக்கு 13,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.\nசூலை 16ஆம் நாள் வரை, 3,731 கன அடிதான் திறந்துவிட்டனர். சூலை 17 மாலை 6 மணி வாக்கில், 9,113 கன அடி தண்ணீர் திறந்துவிட்டவுடன், அந்த இரவு நேரத்திலேயே மாண்டியா மாவட்டத்தில் கன்னடர்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். மண்டியா மாவட்டத்தில், சிறீரங்கப்பட்டினத்தில், மத்தூரில், இன்னும் பல இடங்களில், கன்னட விவசாயிகள் போராடுகிறார்கள். இந்தச் செய்தியை 18.07.2015 நாளிட்ட ஆங்கில இந்து ஏடு, படத்துடன் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் கன்னடர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஅணை நிரம்பி வழியும் அளவிற்கு தண்ணீர் இருந்தும், அதில் சிறிதளவு நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டவுடன் உடனே எதிர்வினையாற்றிப் போராடுகிறார்கள், கன்னடர்கள்.\nபுளிச்ச ஏப்பக்காரனுக்கு உள்ள அந்த துடிப்பு, பசி ஏப்பக்காரனாகிய தமிழனுக்கு ஏன் இல்லாமல் போனது\nஅண்மையில் மருத்துவர் இராமதாசு நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு கடிதம் எழுதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கோரியதற்கு, பதிலளித்த உமாபாரதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் இருந்தாலும், இடைக்கால ஏற்பாடாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தந்திட காவிரி மேற்பார்வைக் குழு இருக்கிறது - அது பார்த்துக் கொள்ளும் என்று கூறியிருந்தார். இந்த செய்தி, அண்மையில் ஏடுகளில் வெளிவந்தது.\nஉச்ச நீதிமன்றம் அமைத்த காவிரி மேற்பார்வைக் குழுவைத் தான் அவர் குறிப்பிடுகிறார். நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில், நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்களையும், தலைமைப் பாசனப் பொறியாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, காவிரி மேற்பார்வைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமர்த்தியது.\nஅந்த மேற்பார்வைக்குழுக் கூடி, தம���ழ்நாட்டிற்குரிய பங்கு நீரை திறந்துவிட கர்நாடகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அந்தக் குழுவிற்கு எந்தளவிற்கு அதிகாரம் இருக்கிறது – இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்.\nகர்நாடகத்திற்கு, பல்வேறு முனைகளிலிருந்து அழுத்தம் கொடுக்கும் வகையில், காவிரி மேற்பார்வைக் குழுவை நடப்புத் தண்ணீர் ஆண்டு சூன் மாதம் தொடங்குகிற நேரத்தில், கூட்டுமாறு தமிழக முதலமைச்சர் அந்த துறையைக் கேட்டுக் கொள்ளாதது ஏன்\nகாவிரி மேற்பார்வைக் குழுவை உடனே கூட்டச் செய்து, தமிழ்நாட்டிற்குரியத் தண்ணீரைப் பெற்றுத் தாருங்கள் என்று உமாபாரதியை, தமிழக முதலமைச்சர் செயலலிதா ஏன் வலியுறுத்தவில்லை\nஅன்றாடம் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காவிரி மேற்பார்வைக் குழுவை கூட்டி, தமிழ்நாட்டிற்குரியத் தண்ணீரைப் பெற்றுத் தாருங்கள் என்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதாதது ஏன்\nஅடுத்த முதல்வர் என்ற ஆர்வத்தில் சுறுசுறுப்பாக சுற்றுலா வரும் மு.க.ஸ்டாலின், கோடிக்கணக்கான விவசாயிகளின் - மக்களின் பாசன நீராகவும், குடிநீராகவும் உள்ள காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி, காவிரி மேற்பார்வைக் குழுவைக் கூட்டுமாறு கோரிக்கை வைக்காதது ஏன்\nஅ.தி.மு.க.வுக்கோ, தி.மு.க.வுக்கோ மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லை. காவிரிப் பிரச்சினையில் எள்ளளவும் அக்கறையில்லை. காவிரி உரிமை மீட்புக் குழுவினராகிய நாங்கள், இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் – அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என எந்தக் கருத்தும் சொல்வதில்லை. ஓட்டு அரசியலில் காவிரி உரிமை மீட்புக் குழு ஈடுபடாது. ஆனால், தமிழ்நாட்டு அரசியல் எவ்வளவு ஊதாரித்தனமாக இருக்கிறது என்பதை நாங்கள் மக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.\nஎம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில், காவிரி தண்ணீரை திறந்து விட கர்நாடகம் மறுத்த போது, பெங்களுருக்குச் சென்று கர்நாடக முதலமைச்சர் குண்டுராவை சந்தித்து, தண்ணீர் கேட்டார். சில நிபந்தனைகளை ஏற்று தண்ணீரும் பெற்றார். எம்.ஜி.ஆரைப் போல் தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதா இப்பொழுது, பெங்களுரு சென்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் “உங்கள் அணைகள் 95 விழுக்காடு நிரம்பி விட்டன, எங்கள் தண்ணீரை கொடுத்தால் என்ன” என்று கேட்டால், அதுவொரு அழுத்தம் கொடுக்குமல்லவா” என்று கேட்டால், அதுவொரு அழுத்தம் கொடுக்குமல்லவா பெங்களுருவில் ஊடகங்களை சந்தித்து கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயலை வெளிப்படுத்தலாம் அல்லவா\nஅனைத்துக் கட்சியினரை அழைத்துக் கொண்டு தில்லி சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து, கர்நாடகத்திற்கு சட்டப்படித் தண்ணீரைத் திறந்துவிட கட்டளையிடுங்கள் என தமிழக முதலமைச்சர் செயலலிதா கேட்டால் அதற்கொரு அரசியல் அழுத்தம் கிடைக்கும். பலனும் இருக்கும்.\nஇப்படி பல வகைகளில் அழுத்தம் கொடுக்க முன்வராதது ஏன்\nஆனால், எதையும் செய்யாமல் காவிரியில் தண்ணீர் பெற சுட்டுவிரலைக்கூட அசைக்காமல் சென்னையில் அமர்ந்து கொண்டு, தில்லியிலுள்ள அவரது வழக்கறிஞர்களுக்கு தொலைப்பேசியில் பேசி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் மட்டும் போடச் செய்து, காவிரிக்குப் பாடுபடுவது போல் கணக்குக் காட்டிக் கொள்கிறார்.\nஆக, ஆளுங்கட்சியாலும், எதிர்கட்சிகளாலும் கைவிடப்பட்ட அரசியல் அநாதைகளாக தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.\n‘அரசு’ என்றால் காவல் என்று பாவாணர் பொருள் சொன்னார். ‘அரசன்’ என்றால் காவலன். ‘அரண்மனை’ என்றால் காவல்மிகுந்த மனை. தமிழ் மன்னர்கள் தங்களை மக்களின் காவலர்களாகத்தான் கருதிக் கொண்டார்கள், பழங்காலத்தில்\nகண்ணகியின் வாதத்தில் தான் நீதி தவறிவிட்டதை உணர்ந்து கொண்ட பாண்டிய மன்னன், “மன்பதை காக்கும் தென்புலம் காவல், என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்” என்றுகூறி, கீழே விழுந்து செத்தான் என்கிறார் இளங்கோவடிகள்.\nதென்னாட்டுக் காவலன் என்று தன்னை பாண்டியன் கூறிக் கொள்கிறான். இன்றைக்குத் தமிழ்நாட்டின் காவலர்களாக தமிழ்நாட்டுத் தலைவர்கள் விளங்குகிறார்களா\nஅவர்கள் அரசியல் தலைவர்கள் - தமிழ்நாட்டுக் காவலர்களாக இல்லை என்பதற்காக நாம் ஒதுங்கி செயலற்று இருக்க வேண்டியதில்லை. நம் மக்களைக் காக்க நாம் முன் வர வேண்டும். புறப்பட வேண்டும். தற்காப்பு உணர்ச்சியும், தற்காப்பு ஆற்றலும் கொண்ட மக்கள்தான் வாழ்வார்கள்.\nகர்நாடக அணைகளில் 95 விழுக்காட்டிற்கு தண்ணீர் நிரம்பியிருந்த போதும், அவர்கள் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தர மறுக்கிறார்கள். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சொல்கிறார். நான்கு அணைகள் கட்டி 70 டி.எம்.சி. தேக்கினாலும், தமிழ்நாட்டிற்குரிய 192 டி.எம்.சி. தண்ணீரைத் தருவோம் என்கிறார்.\nஅவர், கூறுவதில் உண்மையிருந்தால், இப்பொழுது தண்ணீர் அவர்களது அணையில் நிரம்பியிருந்த நிலையில், சூன் மாதம் 10 டி.எம்சி.யும், சூலையில் இதுவரை 20 டி.எம்.சி. தண்ணீரும் திறந்துவிட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், நாம் குறுவைச் சாகுபடி செய்திருக்க முடியும்.\nசித்தராமையா ஒரு மோசடிப் பேர்வழி; ஒரு பித்தலாட்டக்காரர் என்பது இந்த ஆண்டுக்குரிய தண்ணீரை அவர் திறந்துவிடாததில் இருந்தே தெரிகிறது. இவர்கள் நான்கு அணைகளைக் கட்டி 70 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கினால், தமிழ்நாட்டிற்கு நீர் தருவார்கள்\nகர்நாடகத்திலும் பெரும்பாலும் இந்துக்கள்; தமிழ்நாட்டிலும் பெரும்பாலும் இந்துக்கள். இந்துக்கள் இந்துக்களுக்கு தண்ணீர் விட்டால் என்ன கர்நாடகத்தில் அனைவரும் இந்தியர்கள், தமிழ்நாட்டில் அனைவரும் இந்தியர்கள் என்கிறார்கள். இந்தியர்களுக்கு இந்தியர்கள் ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள் கர்நாடகத்தில் அனைவரும் இந்தியர்கள், தமிழ்நாட்டில் அனைவரும் இந்தியர்கள் என்கிறார்கள். இந்தியர்களுக்கு இந்தியர்கள் ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள் கர்நாடகத்தில் உள்ளவர்கள் திராவிடர்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்களும் திராவிடர்கள் என்கிறார்கள். கர்நாடகத் திராவிடர், தமிழ்நாட்டுத்த் திராவிடருக்கு தண்ணீர் தர மறுப்பது ஏன்\nஇதை நாம் கேட்டால் கன்னடர்கள் என்ன சொல்வார்கள் “நாங்கள் கன்னடர்கள், நீங்கள் தமிழர்கள் – நாங்கள் வேறு இனம் – நீங்கள் வேறு இனம். உங்களுக்குத் தண்ணீர் தர முடியாது என்பார்கள்”. இதுதானே உண்மை “நாங்கள் கன்னடர்கள், நீங்கள் தமிழர்கள் – நாங்கள் வேறு இனம் – நீங்கள் வேறு இனம். உங்களுக்குத் தண்ணீர் தர முடியாது என்பார்கள்”. இதுதானே உண்மை காவிரிச் சிக்கல் என்பது, வெறும் தண்ணீர் சிக்கலில்லை. அது இனச்சிக்கல் காவிரிச் சிக்கல் என்பது, வெறும் தண்ணீர் சிக்கலில்லை. அது இனச்சிக்கல் தமிழர்களுக்கு எதிரான கன்னட வெறியர்களின் சதிச்செயல்\nதமிழர்களாக நாம் ஒருங்கிணைந்து, தற்காப்பு ஆற்றலோடு நாம் போராடினால்தான், கன்னடர்களின் வெறியை முறியடித்து, தமிழகத்திற்குரிய உரிமையை பெற முடியும்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு கடந்த 3 ஆண்டுகளில் பல போராட்டஙகைள நடத்தியுள்ளது. இப்பொழுதொரு புதிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இந்தப் போராட்டத்தை நான் அறிவிக்கிறேன் என்றால், இது நான் எடுத்த தனிப்பட்ட முடிவல்ல. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் காவிரி உரிமை மீட்புக்குழுவிலுள்ள அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் கலந்து பேசி ஒருமித்து எடுத்த போராட்ட முடிவு இது\n“காவிரி என்ற ஓர் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசே, தமிழ்நாட்டுக் காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியம் – எரிகாற்று ஆகியவற்றை எடுக்காதே” என்று தடுக்கும் போராட்டம், நாம் நடத்த வேண்டும்.\nவருகின்ற செப்டம்பர் 28ஆம் நாள், நாகை மாவட்டம் நரிமணம் – பனங்குடி பகுதியைச் சுற்றி, முற்றுகைப் போராட்டம் ஒரு முழுநாள் முற்றுகைப் போராட்டம் ஒரு முழுநாள் முற்றுகைப் போராட்டம் எல்லா திசையிலும், எல்லா முனையிலும் மக்கள் சூழ்ந்து கொண்டு, அன்று உள்ளே மனிதர்களோ ஊர்திகளோ செல்லக்கூடாது. அதே போல், உள்ளேயிருந்து, ஊர்திகளோ மனிதர்களோ வெளியே வரக்கூடாது. கடந்த காலத்தில், தில்லி போர்ட் க்ளப் மைதானத்தில் இலட்சக்கணக்கான விவசாயிகளை, உத்திரப்பிரதேச விவசாய சங்கத் தலைவர் திக்காயத்து திரட்டி முற்றுகைப் போர் நடத்தினார். கோரிக்கைகளை வென்ற பிறகே, அம்முற்றுகையைக் கலைத்தார். நாம் இந்திய அரசைக் கண்டிக்கும் வகையில், நரிமணம் – பனங்குடி முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் (தைதட்டல்). கிராமம் கிராமமாக மக்கள் எந்தெந்த பகுதிக்கு யார் என முடிவு செய்வோம்.\nகாவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு வரும் நடுவண் அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டி, காவிரித் தண்ணீரை பெற்றுத்தராமல் காவிரிப் படுகைக்கு வராதீர்கள் என்று விரட்டியடிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும் (தைதட்டல்).\nகால அவகாசம் இருக்கிறது. இதற்கான தயாரிப்பு வேலைகளை நாளையிலிருந்து நாம் தொடங்க வேண்டும்.\nகரிகால்பெருவளத்தான் கால் பதிந்த இந்த பூம்புகார் மண்ணில், கரிகால் பெருவளத்தான் மேல் ஆணையிட்டு, கண்ணகியின் மேல் ஆணையிட்டு, இராசஇராசச்சோழன் மேல் ஆணையிட்டு காவிரி உரிமையை மீட்போம் மீட்போம்\nகன்னடர்கள் காவிரியில் புதிய அணைகள் கட்டாமல் தடுப்போம் கர்நாடகம் காவிரியில் கழிவு நீர் விடுவதைத் தடுப்போம் கர்நாடகம் காவிரி��ில் கழிவு நீர் விடுவதைத் தடுப்போம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறைக் குழுவையும் இந்திய அரசு அமைத்திட வைப்போம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறைக் குழுவையும் இந்திய அரசு அமைத்திட வைப்போம் அதற்கான போராட்டங்களாக நாம் முன்னெடுத்துள்ள நரிமணம் – பனங்குடி முற்றுகைப் போராட்டத்தையும், நடுவண் அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவோம் என்று இந்த போராட்ட வேண்டுகோளை தீர்மானமாக்கும் வகையில் நீங்கள் அனைவரும் கையொலி எழுப்பி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் (கடல் ஓசை போல் கையொலி ஓசை எழுந்தது) அனைவருக்கும் நன்றி அதற்கான போராட்டங்களாக நாம் முன்னெடுத்துள்ள நரிமணம் – பனங்குடி முற்றுகைப் போராட்டத்தையும், நடுவண் அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவோம் என்று இந்த போராட்ட வேண்டுகோளை தீர்மானமாக்கும் வகையில் நீங்கள் அனைவரும் கையொலி எழுப்பி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் (கடல் ஓசை போல் கையொலி ஓசை எழுந்தது) அனைவருக்கும் நன்றி\nஇவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.\nகூட்டத்தில் பெருந்திரளான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n“உயர்ந்து நின்ற ஒரு தமிழ்மகன்” அப்துல் கலாமுக்கு இ...\n“தமிழ் மக்களை குடிமக்கள் என்ற நிலையிலிருந்து பயனாள...\n“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே\n“தமிழ்த்தேசியப்போராளி – தமிழறிஞர் அய்யா மா.செ.தமிழ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆ��ுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்ச��மி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-22T18:11:15Z", "digest": "sha1:OHQT2D3LYUQRJ2RD6BWLH3ZUWQOVA33X", "length": 17405, "nlines": 142, "source_domain": "hindusamayamtv.com", "title": "தஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார் தெரியுமா!! – Hindu Samayam", "raw_content": "\nதஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார் தெரியுமா\nMay 10, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்\nதஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார் தெரியுமா\nதஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார் என்று கேட்டால் எல்லோரும் யோசிக்காமல் “ராஜ ராஜ சோழன்னு…” பதில் சொல்லிடுவாங்க.\nஆனா, ராஜ ராஜ சோழனோ, ‘அந்த கோயில கட்டினது நான் இல்லைனு சொல்லுகிறார். ஏன் தெரியுமா..\nதஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது…\nகோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது… கனவுல இறைவன் ஆன பரமேஸ்வரன் அவன் முன்னே எழுந்தருளினார்.\nஇராஜ ராஜ சோழன், “இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது… தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்…\nதங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது… இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்…\nஅதற்கு ‘தஞ்சை பெரிய கோயில்‘ என்று பெயர் சூட்ட போகிறேன்… மகிழ்ச்சி தானே தங்களுக்கு” என்று கேட்டான் ஆனந்தமாக.\nஇறைவன் சிரித்து கொண்டே, “ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்… ஒரு இடைச்சி மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோ��்…” என்று கூறி மறைந்தார்.\nஇராஜ ராஜனின் கனவும் கலைந்தது.\nவிழித்தெழுந்த ராஜராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.\nபின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.\nகோயில் சிற்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.\nசிற்பி தயங்கியவாறே, “அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை இடைச்சி மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்…\nஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும்,\nபாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்…\nநாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.\nஎதோ இந்த ஏழை இடைச்சியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.\nஇப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை…\nநாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.\nஎங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்…\nஅப்பொழுது இந்த மோர் விற்கும் இடைச்சி மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, ‘ஏன் கவலையாய் இருக்குறீர்கள்\nநாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம்.\nஅதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது… நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன்.\nஅதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார்.\nநாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த இடைச்சி மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்…\n கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.\nஅதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்… என்றான் சிற்பி.\nஇதை கேட்டதும் ராஜ ராஜனுக்கு எல்லாம் புரிந்தது…\nஎவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.\nஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த இடைச்சி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே…” என்று கண்ணீர் மல்கி…\nபின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, “அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த இடையர்குல மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்… நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்…\nஇந்த கோயில் கட்டியது அந்த மூதாட்டி இடைச்சி தான்… நான் அல்ல…\nஇதற்கு இறைவனே சாட்சி என்றான்…\nகுறிப்பு:இடைச்சி என்பது ஒரு சங்க காலச் சொல்.\nஇடைச்சி கல்” தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் இருக்கும் கல்லே “இடைச்சி கல்”.\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது.\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nஇந்து சமயத்திற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு தெரியுமா\nஇரண்டு நந்தியை கொண்ட 2800-ஆண்டு பழமையான சுக்ரீஸ்வரர்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nதென்னிந்தியாவின் வைகுண்டத்தில் பெருமாளின் நகையை திருடிய பூசாரி 27 ஆண்டு கழித்து தண்டனை\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத��ய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/no-next-generation-siva-temple/", "date_download": "2019-09-22T18:10:42Z", "digest": "sha1:QXBEQHOJ25KBGPZXPW2ZPHLJRWLBPC27", "length": 8372, "nlines": 114, "source_domain": "hindusamayamtv.com", "title": "மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலில் நுழைய முடியும்! – Hindu Samayam", "raw_content": "\nமறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலில் நுழைய முடியும்\nAugust 26, 2019 August 26, 2019 - slide, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்\nமறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலில் நுழைய முடியும்\nமறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலில் நுழைய முடியும்\nமற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..\nஅவ்வளவு தடைகள் வரும். வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது. மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் வருடத்திற்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..\nகலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று.\nஇத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.\nஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் ருத்ராஷ்வரேர் திருக்கோவில்.\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nபிள்ளையார் சிலை வைக்க கட்டுபாடுகள் அறிவிப்பு\nபிள்ளையாரை புகழ்ந்து பாடிய பாரதியார்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\n��ாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nதென்னிந்தியாவின் வைகுண்டத்தில் பெருமாளின் நகையை திருடிய பூசாரி 27 ஆண்டு கழித்து தண்டனை\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-09-22T19:32:35Z", "digest": "sha1:T7MFDUZEPRLDW2CYPZMTMIA6BN72VOO2", "length": 7595, "nlines": 146, "source_domain": "pathanjaliyogam.com", "title": "ஆழ்ந்த நித்திரை தரும் பிராண முத்திரை | Deep Sleep - Prana Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 008 - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nஆழ்ந்த நித்திரை தரும் பிராண முத்திரை | Deep Sleep – Prana Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 008\nHomeBlogமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்ஆழ்ந்த நித்திரை தரும் பிராண முத்திரை | Deep Sleep – Prana Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 008\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nஆழ்ந்த நித்திரை தரும் பிராண முத்திரை | Deep Sleep – Prana Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 008\nஆழ்ந்த நித்திரை தரும் பிராண முத்திரை\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 008\nபிராண முத்திரை இரவு படுக்கும் முன்பு பயிற்சி செய்தால் ஆழ்ந்த நித்திரை வரும்.\nமனித உடலில் முக்கியமான உறுப்பு லிவர். பிராண முத்திரை லிவரை நன்றாக இயங்க செய்கிறது. கழிவுகள் உடலில் சரியாக வெளியேறுகின்றது.\nகண் நரம்புகள் நன்கு இயங்கும்\nபிராண முத்திரை செய்தால் கண் நரம்புகள் நன்றாக இயங்கும். கண்ணாடி அணியும் சிறுவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் கண்ணாடி போடுவதை 48 நாட்களில் தவிர்க்கலாம். மற்றவர்கள் முன்னாடியே இதனை தினமும் பயின்றால் பின்னாடி கண்ணாடி போட தேவை இருக்கது.\nகிட்ட பார்வை, தூர பார்வை, கேட்ராக்ட், கண்களில் நீர் வருதல், புரை எல்லாம் சரியாகும்.\nஉடலில் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். சுறுசுறுப்பாக இருக்கலாம். மன அமைதி கிட்டும். உடலில் பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் கிடைக்கும்.\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/tamil-media-person-salary-details/", "date_download": "2019-09-22T18:53:42Z", "digest": "sha1:7SMXOZUKNHL4TUDTTFKADIGZ3XSURZQM", "length": 22354, "nlines": 199, "source_domain": "tnnews24.com", "title": "அடேங்கப்பா தமிழக முன்னணி பத்திரிகையாளர்களின் சம்பளம் எத்தனை லட்சம் யார் அதிக சம்பளம் பெறுகிறார் என்பது தெரியுமா? அசந்து போவீர்கள் ! - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nஅடேங்கப்பா தமிழக முன்னணி பத்திரிகையாளர்களின் சம்பளம் எத்தனை லட்சம் யார் அதிக சம்பளம் பெறுகிறார் என்பது தெரியுமா\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nதமிழகத்தில் சினிமா துறைக்கு அடுத்து அதிக மக்கள் மனதில் நிலைத்திருப்பது பத்திரிகையாளர்கள்தான் தமிழகத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சன் நியூஸ், அதன் பிறகு செய்திகளில் மாற்றத்துடன் அடியெடுத்து வைத்தது புதிய தலைமுறை அதன் பிறகே தந்தி டிவி, பாலிமர், சத்தியம், news7தமிழ், news18தமிழ்நாடு தொடங்கி தற்போதைய காவேரி நியூஸ் வரை தமிழகத்தில் தடம்பதித்து வருகின்றனர்.\nஎப்போதும் முன்னணியில் மக்கள் அதிகம் பார்க்கும் தொலைக்காட்சிகளுக்குதான் மதிப்பு அதிகம் அதன் அடிப்படையில்தான் விளம்பர பணமும் தீர்மானிக்கப்படுகிறது.\nமுதல் 5 இடத்தை பிடித்துள்ள தமிழக செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் அதன் பார்வையாளர் அளவு.\nஉதாரணத்திற்கு தமிழகத்தில் அதிகம் பார்க்கப்படும் செய்தி தொலைக்காட்சியாக பாலிமர் நியூஸ் முதல் இடத்தில் உள்ளது. இதனை BARC வாரம் வாரம் வெளியிடும் அந்த வகையில்தான் ஊடகங்களின் மதிப்பும் விளம்பரம் செய்வதற்கான பணமும் அறவிடப்படும் உதாரணத்திற்கு ஐந்தாவது இடத்தில் உள்ள news18 தொலைக்காட்சியில் வ��ளம்பரம் செய்ய 10 நொடிக்கு 1+லட்சம் என்றால் பாலிமரில் 4 லட்சம் வசூலிக்கப்படும்.\nREAD கமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி \nமேலும் செய்தி தொலைக்காட்சிகளின் TRP மதிப்பினை வைத்தே அதன் தலைமை செய்தியாசிரியராக பணி புரிபவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும் பெரும்பாலும் இவர்களுக்கு மாதம் சம்பளத்தை தவிர்த்து ஒரு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட லட்சங்கள் வழங்கப்படும்.\nNEWS7TAMIL – நெல்சன் சேவியர்\nஇவர் news7 தமிழ் ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறார், இவரின் மாதவருமானம் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் தீர்மானிக்க படுகிறது இவருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு 50 ஆயிரம் ரூபாய் வழக்கப்படுகிறது.\nபுதிய தலைமுறை – கார்த்திகை செல்வன்.\nபுதியதலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு, அக்கினிபரிட்சை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வழங்கிவரும் கார்த்திகை செல்வனுக்கு மாதம் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது.\nREAD திருப்பூரில் நாய்களை விரட்டி விரட்டி குத்தி கொன்ற பொதுமக்கள் வாயடைத்து நின்ற விலங்குகள் நல வாரியம் \nதற்போது news18tamilnadu தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் குணசேகரன், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆரம்பகாலத்தில் பணியாற்றியவர் நீண்ட பத்திரிகை அனுபவம் கொண்டவர் தற்போது குணசேகரன் மாதம் 1.5 லட்சம் ரூபாய் ஒரு நிகழ்ச்சிக்கு பெறுகிறார்.\nதந்தி டிவி அசோக வர்ஷினி – ஹரிஹரன்\nதந்தி டிவி தொலைக்காட்சியில் பணியாற்றும் அசோகவர்ஷினி ஆயுத எழுத்து, மக்கள் மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஹரிஹரன் உடன் இணைந்து வழங்கி வருகிறார் இவர்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் பெறுகின்றனர்.\nசாணக்யா – ரங்கராஜ் பாண்டே\nதமிழக மக்கள் மனதில் அதிகம் பதிந்த செய்தியாளர் பாண்டே என்று சொல்லலாம் இவர் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக பொறுப்பு வகித்த போது ஒரு நிகழ்ச்சிக்கு 2007 ம் ஆண்டு 1.5 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார். தற்போது தனியாக சாணக்யா நிறுவனத்தை தொடங்கியுள்ள பாண்டே அதன் நிர்வாக பொறுப்பை அவரே ஏற்று நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nREAD சார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி \nஇது தவிர இவர்களுக்கு ப���க்குவரத்துசெலவு உள்ளிட்ட மற்ற செலவுகளும் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படுகிறது.\nஇவை அனைத்தும் நிகழ்ச்சிகளின் TRP மூலம் விளம்பரங்களில் பெறப்படும் வருமானம் மூலம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பார்க்க தமிழகத்தில் புதுவகையான மதமாற்றம்\nதமிழகத்தில் முதல் முறை இந்து கடவுளை கேலி செய்த பத்திரிகையாளரை வீட்டிற்கு அனுப்பியது நிர்வாகம் \nமுடிவுக்கு வருகிறது அமெரிக்காவின் GPS வந்துவிட்டது இந்தியாவின் IRNSS இனி சிக்குனா சிதைஞ்சிங்க \nவெளியுறவுத்துறை நடவடிக்கை கைது நடவடிக்கை தீவிரம்.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious article#24BREAKING தமிழக முதல்வர் பொறுப்பில் ஓபிஎஸ் 15 நாட்கள் செயல்படுவார் \nNext articleமுப்படைகளுக்கும் ஒரே தலைவர் ஏன்..மோடியின் ராஜதந்திரம் இதுதானா..\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு படைத்துவிட்டது இந்தியா ( வீடியோ இணைப்பு )\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்\nபாமக சார்பில் மாநிலங்களவைக்கு செல்வது யார் தகவல் வெளியானது.\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு...\nபாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல்...\nசிறுமியை காப்பாற்றும் நாய் : மெய்சிலிர்க்க வைத்த வீடியோ\nஅடுத்த இரண்டு நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது\nதமிழகத்தில்IAS அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் \nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nவருகின்ற 17 மோடி பிறந்தநாளன்று மோடிக்கு எதிராக திமுக இதை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய...\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nநாளை தமிழகம் வரும் அமிட்ஷா, இந்த மூவரில் ஒருவர்தான் தமிழக...\nசொன்னபடி மதம்மாற்ற நபர்களுக்கு ஆப்பு அடித்தார் அமிட்ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:02:42Z", "digest": "sha1:IYZGOZ4ZNF6QQR5SH5VI3NXWSIJQKO4R", "length": 3201, "nlines": 98, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “தனுஷ் அசுரன்”\nசூர்யா-தனுஷுக்கு இடையில் நுழையும் சிவகார்த்திகேயன்\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் இன்று செப்டம்பர் 20ஆம்…\nஎம்ஜிஆர் படத்தலைப்பில் தனுஷை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்\nதனுஷ் நடிப்பில் வளர்ந்துள்ள ‘அசுரன்’ படம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.…\nஅமெரிக்காவிலும் அசத்தப் போகும் அசுரன்\nவெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.…\nநிலச்சரிவில் சிக்கிய தனுஷ் பட நாயகி.; முதல்வர் உத்தரவால் மீட்பு\nகடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களை மழை அச்சுறுத்தி வருகிறது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம்…\nBreaking அசுரன் தனுஷுடன் கைகோர்க்கும் மஞ்சு வாரியார்\nவடசென்னை படத்தை தொடர்ந்து அசுரன் என்ற படத்திற்காக தனுஷ் மற்றும் வெற்றி மாறன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/hair", "date_download": "2019-09-22T19:04:49Z", "digest": "sha1:ZT7UL45DKWFYLJZ2JJDN4DQG53J3SGB4", "length": 10486, "nlines": 189, "source_domain": "www.femina.in", "title": "கூந்தல் - கூந்தல் ஸ்டைலில் லேட்டஸ்ட், ஆரோக்கிய கூந்தலுக்கு டிப்ஸ் & ட்ரீட்மெண்ட்ஸ்,Latest Hair Trends, Healthy Hair Tips in Tamil | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கை��ுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nவேப்ப எண்ணெய்யை கூந்தலில் பூசலாமா\nவீட்டிலேயே கூந்தலுக்கு மாஸ்க் போடுவது எப்படி\nநீளமான கூந்தலைப்பெற 10 எளிய வழிகள்\nநீங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வது எப்படி\nபெண்கள் விரும்பும் ஸ்டைல் கொண்டைகள்\nஉங்கள் கனவு கூந்தலை பெறுவதற்கான வழிகள்\nதிருமணத்திற்கு ஹேர் கலரை தேர்வு செய்யும்போது மணமகள் கவனிக்க வேண்டியவைகள்\nகூந்தல் நீளமாக அடர்த்தியாக கருமையாக வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக 10 டிப்ஸ்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கேரட் தயாரிப்பது எப்படி\nமுழுமையான தோற்றம் கொண்ட பின்னலை பெறுவதற்கான உத்திகள்\nஇளம்வயதில் நரை விழுவதை தடுக்க 5 வழிகள்\nபெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல் வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சிறந்த உணவுகள்\nஉங்கள் குணத்தைச் சொல்லும் கூந்தல் அலங்காரங்கள்\nமுயற்சி செய்ய சில ஹேர்ஸ்டைல்\nசெய்யும் தவறுகள் - கர்லிங் அயர்ன்ஸ்\nசெய்யும் தவறுகள் - ஹேர் டிரையர்கள்\nரெட்ரோ பாப் ஹேர் ஸ்டைல்\nவேப்ப எண்ணெய்யை கூந்தலில் பூசலாமா\nவீட்டிலேயே கூந்தலுக்கு மாஸ்க் போடுவது எப்படி\nஉங்கள் கனவு கூந்தலை பெறுவதற்கான வழிகள்\nதிருமணத்திற்கு ஹேர் கலரை தேர்வு செய்யும்போது மணமகள் கவனிக்க வேண்டியவைகள்\nகூந்தல் நீளமாக அடர்த்தியாக கருமையாக வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக 10 டிப்ஸ்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கேரட் தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2014/11/", "date_download": "2019-09-22T18:31:38Z", "digest": "sha1:BZE3YYSLD3KGVHNHKHZ3T6QBHPBJU7EO", "length": 6973, "nlines": 174, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "November 2014 ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nThursday, November 20, 2014 உயிர் தோழன், கவிதை, நட்புக்கவிதை, நண்பன் 4 comments\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nWednesday, November 19, 2014 உணவுகள், சமையல், மருத்துவ சமையல்., மருத்துவம் 3 comments\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nநல்ல கொழுப்பு சத்து தரும் (கொலஸ்டிரால்) உணவுகள்\nFriday, November 07, 2014 உடல் இளைக்க, உடல்நலம், சமூகம், சமையல் No comments\nகொலஸ்டிரால்(கொழுப்பு) என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை ��ணவுகளிலும் உள்ளது. இது வைட்டமின் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nநல்ல கொழுப்பு சத்து தரும் (கொலஸ்டிரால்) உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}