diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0316.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0316.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0316.json.gz.jsonl" @@ -0,0 +1,423 @@ +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:20:04Z", "digest": "sha1:7CKI2SGMPA7JNR5I2IM2RRXM4QVIUHCG", "length": 7826, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "விசனம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் சுகாதார சீர்கேடுகள் – வர்த்தகர்கள் விசனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொன்னலை தொடக்கம் வலந்தலை வரை துருப்பிடித்த ரெலிக்கொம் தூண்களும் அபாயமும்…\nகாரைநகர்” பொன்னலை தொடக்கம் வலந்தலை வரை, ஸ்ரீலங்கா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை ஆணையாளர் கவனம் செலுத்துவாரா \nயாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட ஸ்ரான்லி வீதியையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயனற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொது அமைப்புகளும் அதிகாரிகளும் விசனம்\nகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉருத்திரபுரம் பிரதான வீதியின் உயர்ந்த பாலம் திட்டமிடலின் குறைபாடே – மக்கள் விசனம்\nகிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியிலிருந்து உருத்திரபுரம்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇரணைமடு இபாட் திட்ட அபிவிருத்தியில் முறைகேடு விவசாயிகள் விசனம்\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்… September 16, 2019\nஹர்த்தாலால் யாழ்ப்பாணம் முடங்கியது… September 16, 2019\nஇணைப்பு2 -நல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி September 16, 2019\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது… September 16, 2019\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை : September 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலி��ள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/01/", "date_download": "2019-09-16T20:47:50Z", "digest": "sha1:DK73QN5LAX2CZKMFUP4YHQPVGXRRLAFK", "length": 149915, "nlines": 502, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: January 2013", "raw_content": "\nஇலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் - அமெரிக்க செனட்டர்கள்\nஇலங்கை::போர் குற்றம் தொடர்பான, நியாயமான விசனங்களை கருத்திலெடுத்து செயற்படத் தவறிவிட்டதாக இலங்கை மீது குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க செனட்டர்கள் இருவர் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.\nஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் வெளிநாட்டுக் கொள்ளை தொடர்பில் பிரதான பேச்சாளர்களான செனட்டர்கள் பற்றி லீஹி, பொப் கேசி ஆகியோர் இலங்கை தானே அமைத்துகொண்ட கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த தவறிவிட்டது என கூறினார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடன் அண்மையில் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டமைபற்றி இந்த செனட்டர்கள் தமது விசனத்தை வெளியிட்டதோடு அதிகாரம் வாய்ந்தோர் ஊடகங்களை பயமுறுத்தினர் என்ற மனித உரிமைக் குழுக்களின் குற்றச்சாடையும் முக்கியப்படுத்தியுள்ளனர்.\nஇலங்கையில் நல்லிணக்கத்திற்கும் உறுதியான ஜனநாயகத்துக்கும் முதற்படியாக பொறுப்புக்கூறுதல் வரவேண்டும்' என இவர்கள் கூறியுள்ளனர்.\nகற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயன்முறை பக்கச்சார்புகள், இழுத்தடிப்புகளின் தாக்கம் கொண்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுலிகளை தோற்கடித்த இறுதி யுத்தத்தின் போது 2009 ஆம் ஆண்டு, 40,000 வரையான சிவிலியன்களை கொல்லப்பட்டதாக இலங்கை மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.\nசிவிலியன்கள் எவரும் கொல்லப்படவில்லை என கூறி சர்வதேச விசாரணைகளை இலங்கை மறுத்து வருகிறது.\nஓபமா அரசாங்கம் ராஜபக்ஷ தொடர்பில் பொறுமை இழந்து வருகிறது.இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இரண்டாம் தடவையும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது என அமெரிக்கா அதிகாரிகள் கொழும்பில் திங்கட்கிழமை அறிவித்தனர்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணைக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் - அமெரிக்கா\nஇலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணைக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரவிருக்கின்ற இந்த புதிய தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கோரும் 2012 ஆம் ஆண்டு தீர்மானத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருந்தார்\nஇராணுவத்தின் 6 வது பெண்கள் படைப்பிரிவில் இணைந்த 96 தமிழ் யுவதிகளின் பயிற்சி நிறைவடைய உள்ளது\nஇலங்கை::இராணுவத்தின் 6 வது பெண்கள் படைப்பிரிவில் இணைந்து கொள்ளப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த 96 தமிழ் யுவதிகள் எதிர்வரும் மார்ச் மாதம் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறவுள்ளனர். போருக்கு பின்னர், இலங்கை இராணுவத்தில் இணைந்து முதல் பெண்கள் இவர்களாவர். இவர்களுக்கான பயிற்சிகள்\nகிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.\nஇராணுவத்தில் இணைந்து கொண்ட யுவதிகளின் குடும்பங்களுக்காக விசேட வீடமைப்புத் திட்டம் ஒன்றும் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய\nபெரேராவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரிகேடியர் அத்துல கமமே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஎல்லை நிர்ணய செயற் பாடுகள் நிறைவுற்ற பின்னரே மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் அம்மாவட்டத்தின் எட்டு பிரதேச சபைகளுக்கு மான தேர்தல்களை நடத்த முடியும் - மஹிந்த தேசப் பிரிய\nஇலங்கை::எல்லை நிர்ணய செயற் பாடுகள் நிறைவுற்ற பின்னரே மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் அம் மாவட்டத்தின் எட்டு பிரதேச சபைகளுக்கு மான தேர்தல்களை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்தார்.\nபுதிய உள்ளூராட்சிச் சபை தேர்தல் திருத்தச் சட்டத்திற்கிண ங்க உள்ளூர் அதிகார சபை களின் எல்லைகள் நிர்ணயம் செய்யும் பணிகள் நிறைவு பெறும்வரை மேற்படி தேர் தல்களை நடத்த சட்டரீதி யான சாத்தியப்பாடுகள் இல்லையெனவும் தேர்தல் கள் ஆணையாளர் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக் கும் தேர்தல் தொடர்பில் ஆர்வமுள்ள வர்களுக்கும் அறிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தல் மற்றும் அத்தோடிணைந்ததாக மேலும் எட்டு பிரதேச சபைக ளுக்குமான தேர்தல்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பின்போடப்பட்டி ருந்ததுடன் அத்தேர்தல்கள் மீண்டும் 2008 மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடாத்தப்பட்டன.\nஇந்த உள்ளூராட்சிச் சபைகளுக் கான பதவிக் காலம் 2012 மார்ச் 10 ஆம் திகதி நிறைவடைந்ததுடன் அவற்றின் பதவிக் காலம் எதிர்வரும் 2013 மார்ச் 17 ஆம் திகதி வரை உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சரினால் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிணங்க தேர்தல்களை நடத்துவதற்கான பெயர் குறித்த நியமனங்களைக் கோரும் அறிவித்தல் 2013 ஜனவரி மாதம் முதல் இருவாரங்களுக்குள் வெளியிட உத்தேசித்திருந்த போதிலும் தேர்தல்களை நடத்துதல் தொடர்பான உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇதற்கிணங்க ஜனவரி முதலாம் திகதி முதல் அத்திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலினூடாக பிரகடனம் செய்தது.\nஇதன்படி புதிய திருத்தத்திற்கிணங்க உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லைகள் நிர்ணயம் செய்யும் பணிகள் நிறைவுறும் வரை மட்டக்கள்பபு மாநகர சபை மற்றும் மேலும் 8 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடத்தமுடியாதுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.\nஅத்துடன் குறிப்பிட்ட திருத்தத்தில் உள்ளூராட்சிச் சபைகளின் பிரதிநிதிகளின் வெற்றிடங்களை நிரப்புதலுடன் தொடர்புடைய பிரிவு திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது செயற்பாட்டிலுள்ள மாநகர சபைகள் நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சிச�� சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கான வெற்றிடத்தை நிரப்ப முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை; மாகாண சபைகள் உள்ளூராட்சிச் சபைகள் அமைச்சானது இது தொடர்பான இடைக்கால ஏற்பாடுகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர் அந்த சட்ட ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும்வரை தற்போது நிலவுகின்ற மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்குச் சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார். (ஸ)\n(புலி ஆதரவு) கருணாநிதி பேட்டி பல நாடுகள் தூதர்களுடன் டெசோ குழுவினர் சந்திப்பு\nசென்னை::இலங்கை தமிழர்களை பிரச்னைக்கு தீர்வுக்கான, இலங்கை அரசை நிர்பந்திக்க கேட்டு கொள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ குழுவினர் டெல்லி சென்று விட்டு நேற்று மாலை திரும்பினர். அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, டெல்லி பயணம் குறித்து விளக்கினர்.அதன்பின், திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-\n(புலி ஆதரவு) டெசோ குழுவினர் டெல்லி சென்று அங்குள்ள வெளிநாட்டு தூதர்களை சந்தித்து, இலங்கை தமிழர் துன்ப வாழ்விற்கு விடிவு காண்பதற்கான கருத்து, திட்டங்களை விளக்கினார்கள். இந்த குழுவில் மு.க.ஸ்டா லின், கி.வீரமணி, திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nஅவர்கள் இந்திய குடியரசு தலைவர், மான்டி ரிகோ, அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, மலேசியா, எஸ்தோனியா ஆகிய நாட்டு தூதர்களை சந்தித்து இலங்கை தமிழர் விடிவு காலத்தை விரைவுபடுத்த உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். வருகிற 4ம் தேதி நடக்கும் டெசோ கூட்டத்தில் இந்த குழுவினர் இவற்றை விளக்குவார்கள். பின்னர், தொடர் நடவடிக்கை பற்றி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.\nஅதன்பின் கருணாநிதி நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்:\nஇலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் இந்தியா வர திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளதே\nஇப்போது தமிழ் ஈழத்தில் தமிழ் மொழி, பண்பாடு, இவற்றை அறவே ஒழிக்க சிங்கள அரசு திட்டமிட்டு அதற்கு அடையாளமாக 90 ஊர்களின் தமிழ் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றி இருக்கிறது. இலங்கை தழிழர்களை ஏற்கனவே கொன்று கு���ித்ததற்கு ஈடான செயலாக இந்த பெயர் மாற்றத்தை நாங்கள் கருதுகிறோம். எனவே, எங்கள் எதிர்ப்பு குரலை காட்ட, ராஜபக்சே வரும் போது எங்கள் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை டெசோ குழுவில் தீர்மானிக்கப்படும்.\nவிஸ்வரூபம் படம் பிரச்னை தொடர்பாக, நான் இந்தியாவை விட்டே போகப்போகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே\nஇந்த பிரச்னை தொடர்பாக நான் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன்.\nஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 47 நாட்டு தூதர்களை சந்திக்க போவதாக கூறியிருந்தீர்கள். மீதமுள்ளவர்களை எப்போது சந்திப்பீர்கள்.\nஇது முதல் கட்ட பயணம். இந்த குழுவினர் தொடர்ந்து அந்த பணியில் ஈடுபடுவார்கள்.\nபுதிய தலைமைச் செயலகத்தில் அவசரம் அவசரமாக மருத்துவமனை தொடங்கி இருக்கிறார்களே\nதமிழ்நாட்டில் நடக்கும் இதுபோன்ற காரியங்கள் பற்றி நான் என்ன சொல்ல முடியும்.\nகாவிரி நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே\nநீதிமன்ற தீர்ப்பின் விளைவு பற்றி கூற முடியுமே தவிர, தீர்ப்பு பற்றி கருத்து கூறக்கூடது.\nஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் தீர்மானத்தின் போது அமெரிக்கா முக்கிய பங்காற்றும் என்று கருதுகிறீர்களா\nமுக்கிய பங்காற்றும் என்று நம்புகிறோம். அதற்கு அழுத்தம் தரவே இப்போது டெசோ குழுவினர் அமெரிக்கா தூதரை சந்திதுள்ளனர்.\nபத்மஸ்ரீ விருது பெறுவதில் தென்னகம் புறக்கணிக்கப்படுவதாக கூறி, பாடகி எஸ்.ஜானகி விருதை புறக்கணித்துள்ளாரே\nஅதுபற்றி விவரம் தெரி யாது. புறக்கணித்த எஸ். ஜானகியிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.\nகாட்டுப்பள்ளி துறைமுகம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nசென்னை::திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் ரூ.3,375 கோடியில் கட்டப்பட்டுள்ள கப்பல் கட்டுமானத் திட்டம் மற்றும் துறைமுகத்தினை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (30.1.2013) தலைமைச் செயலகத்தில், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி கிராமத்தில், எல் ேடி மற்றும் டிட்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதல���ட்டில் கட்டப்பட்டுள்ள எல் ேடி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.\nதிருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி கிராமத்தில், எல் ேடி மற்றும் டிட்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ள எல் ேடி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகம் 1143 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 810 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கப்பல்கட்டும் தளமானது இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும். இதில் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவினை பெருமளவில் கொண்டு செல்லும் சிறப்பு வடிவினைக்கொண்ட கப்பல்கள், கடலிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு கட்டுமானங்கள் வடிவமைத்தல் மற்றும் கப்பல் கட்டுவதற்கான கனரக இயந்திரங்கள் வடிவமைத்தல் ஆகிய வசதிகள் உள்ளன. சுமார் 1.9 கிலோ மீட்டர் நீளமுள்ள கடல்பகுதி இந்நிறுவன துறைமுகத்தின் முகப்புப் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த எல் ேடி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகத்தினை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.\nமுன்னதாக தமிழ்நாடு உப்பு நிறுவனம் 2011-​12ஆம் ஆண்டு 21 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கு உப்பு விற்பனை செய்து மொத்த லாபமாக 4 கோடியே 36 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. இதன் அடிப்படையில் 25 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் லாப ஈவுத்தொகையாகவும், கூடுதல் உரிமைத் தொகையான 1 கோடியே 47 லட்சம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 72 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று தொழில்துறை அமைச்சர் வழங்கினார்.\nவிழுப்புரம் மாவட்டம், கச்சிராயப்பாளையத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலை, 2010-​11ஆம் ஆண்டு 6 கோடியே 36 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இதில் தமிழக அரசின் மூலதனத்திற்கான ஈவுத்தொகை 1 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர், பால்வளத் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழில்துறை முதன்மைச் செயலாளர், டிட்கோ நிறுவன முதன்மைச் செயலாளர்/தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், எல் ேடி நிறுவனத்தின் முதுநிலை செயல் துணைத் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகச்சைத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா; ஆறாயிரம் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி\nஇலங்கை::எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கச்சைத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து ஆறாயிரம் யாத்திரிகர்கள் வருகை தர அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகச்சைத்தீவு உற்சவத்தினை முன்னிட்டு அதன் ஏற்பாடுகள் கடற்படையினரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் தெரிவித்தார்.\nஇந்த உற்சவம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nதிருவிழாவில் கலந்துகொள்ளும் இந்திய, இலங்கை யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.\nஎதிர்வரும் 22,23ஆம் திகதிகளில் கச்சைத்தீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n'விஸ்வரூபம்' வெளியாகவில்லை என்றால் இந்தியாவைவிட்டே வெளியேறிவிடுவேன் : கமல்ஹாசன் உறுக்கம்\nசென்னை:: 'விஸ்வரூபம்' படம் தொடர்பான நீதிமன்ற வழக்கு தனக்கு சாதகமாக வரவில்லை என்றால், தான் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nவிஸ்வரூபம் படத்திற்கு எதிராக தமிழக அரசு மற்றும் பல தரப்பினர் பல்வேறு வழக்குகளை போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் தாக்கல் செய்த விஸ்வரூபம் படத்திற்கு விதித்த தடையை நீக்க கோரிய மனு மீது வ��சாரணை நடத்திய நீதிபதி தடையை நீக்கி உத்தரவிட்டார். இருப்பினும் தமிழக அரசு மேல் முறையீடு மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது. அந்த மனு மீதானா விசாரணை நண்பகல் 2 மணிக்கு மேல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nநேற்று படத்திற்கு இருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி, படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் அபோது தடை விதிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஸ்வரூபம் திரையிடுவதாக இருந்த சென்னை, ஆல்பர் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த விஸ்வரூபம் படத்தின் போஸ்டரை இன்று சிலர் எரித்துள்ளார்கள்.\nஇந்த நிலையில் இன்று தனது சென்னை, ஆல்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், \"இந்த சிறிய வீட்டில் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி ஏன் இந்த சந்திப்பு என்று நீங்கள் நினைக்கலாம் அதற்கு காரணம் இருக்கிறது. எனக்கு சொத்துக்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் சென்னையில் இந்த ஆல்வார்பேட்டை வீடு உள்ளிட்ட சில சொத்துக்கள் இருக்கிறது. ஆல்வார்பேட்டை வீடு உட்பட.\nதற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு சாதகமாக வரவில்லை என்றால், இந்த வீடு உள்ளிட்ட அனைத்துமே எனது இல்லை. ஏனென்றால் இவற்றையெல்லாம் வைத்துதான் விஸ்வரூபம் படத்தை நான் எடுத்திருக்கிறேன். படம் வெளியாக ஏற்பட்ட தாமதத்தினால் கடன் கொடுத்தவர்கள் அவர்களுடைய பெயர்களுக்கு மாற்றி எழுதிகொள்கிறார்கள். இனி இங்கு உங்களை என்னால் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தினால் தான் இந்த சந்திப்பை இங்கு வைத்திருக்கிறேன்.\nஅப்படி இவற்றையெல்லாம் நான் இழந்தால், மத சார்பற்ற ஒரு மாநிலத்தை தேடி சென்று விடுவேன். கேரளா முதல் காஷ்மீர் வரை எந்த இடத்தில் மத சார்பற்ற மாநிலம் இருக்கிறதோ அங்கு நான் குடிபெயர்வேன். அப்படி ஒரு மாநிலம் இந்தியாவில் இல்லை என்றால், மத சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன். எனக்கு மதம் இல்லை, அரசியல் இல்லை, இப்போது பணமும் இல்லை என்ற நிலையில் கடல் கடந்து திரவியம் தேடு என்ற நிலைதான். ஆனால், என்னிடம் திறமை இருக்கிறது. என்னை தனி மனிதன் தானே வீழ்த்திவிடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. வீழ்ந்தாலும் நான் மறுபடியும் மரமாக வலருவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைத்தால், பல சுதந்திர பறவைகள் அமறும் மரமாவேன்.\nநீதிபதி என்னிடம், தனி மனிதனின் சொத்து முக்கியமா அல்லது நாட்டின் ஒற்றுமை முக்கியமா என்று கேட்டார். எனக்கு நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். அதற்காக நான் வீழவும் தயார் என்பதை இப்போது சொல்லிக்கொள்கிறேன்.\" என்று கூறினார்...\nவிஸ்வரூபம் பட விவகாரம் குறித்து சென்னையில் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். தனது சொத்து முழுவதும் வைத்து விஸ்வரூபம் படத்தை தயாரித்துள்ளதாகவும், படம் வெளியாக தாமதமானால், தன் வீடு உட்பட தான் அனைத்து சொத்துக்களையும் இழக்க நேரிடும் என்றும் கமல் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமை தான் எனக்கு முக்கியம் என்று கூறிய அவர், என் சொத்து முழுவதும் இழக்க தயார் எனவும் நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.\nவிஸ்வரூபம் படம் இந்திய முஸ்லீம்களை கேலி செய்யும் வகையில் இல்லை என்று கூறியுள்ள கமல், படத்தின் தளம் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவை மையமாக கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமது ரசிகர்கள் திரையரங்கில் இருந்து போலீசார் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கமல் குற்றம்சாட்டியுள்ளார். எனக்கு மதம் கிடையாது, மனிதம் தான் முக்கியம் என்று கூறிய கமல், மத சார்பற்ற மாநிலம் உள்ளதா என்பதை கண்டு அங்கு குடி அமர்வேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.\nதனி மனிதன் என்பதை விட எனக்கு நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம் என்று கூறியுள்ள கமல், நான் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து விதையாக மாறுவேன் என்று கூறியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் இன்று முற்பகல் வவுனியா நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்\nஇலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் இன்று முற்பகல் வவுனியா நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nயுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு மக்களுக்கு இந்தியாவினால் கட்டித்தரப்படும் வீடமைப்பில் தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nஏற்கனவே, தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களும் வௌ;வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஎனினும், இந்த விடயத்தில் தலையிட்ட வவுனியா நீதிபதி அலெக்ஷ் ராஜா, இன்று தமிழத் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கு ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை வழங்கினார்.\nஅதேநேரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.\nஇதன்படியே இன்று தமிழத் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி நிதி மோசடி செய்த ஒருவரை தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர்\nதிண்டுக்கல்::தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி நிதி மோசடி செய்த ஒருவரை தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nதிண்டுக்கல்லை சேர்ந்த அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதாக கூறி 6 லட்சம் இந்திய ரூபாய்களை பெற்று அவர் மோசடி செய்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.\nஅவரினால் அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் நடுக்கடலில் விட்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் அடியனூத்து அகதிகள் முகாமைச் சேர்ந்த 6 இலங்கையர்களே இந்த சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.\nகடந்த வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் இலங்கை அகதிகள் தமது பணத்தினை படிப்படியாக வழங்கி வந்ததாக தமிழக காவல்துறையில் முறையிட்டுள்ளனர்.\nதம்மை அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக கூறியவர்கள், கடலில் வைத்து உரிய சமிஞ்ஞை கிடைக்காமையால் திசை தெரியாது நாகப்பட்டிணம் அருகே படகை நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.\nபின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பாததால் சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையை நாடியுள்ளனர்.\nதமது பணத்தை மீள பெற்றுத் தரும்படி, அல்லது அவுஸ்திரேலியா செல்வதற்கான வழிவகையை ஏற்படுத்துமாறு பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கோரியுள்ளனர்.\nபுலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு வீட்டை அண்டிய பிரதேசத்தில் 51, 000 நிலக்கண்ணி வெடிகள்\nஇலங்கை::புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு வீட்டை அண்டிய பிரதேசத்தில் 51, 000 நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக தாஸ் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் முகாமையாளர் மேஜர் சுனில் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.\nகுறித்த பிரதேசத்திலிருந்து நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் நாளொன்றுக்கு 90 கண்ணி வெடிகளை அகற்றி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய உதவிகளுடன் தாஸ் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் பணியாற்றி வருகின்றது.\nமார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக சகல நிலக்கண்ணி வெடிகளையும் அகற்ற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nமினுவங்கொடையில் கொள்ளை: பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை::மினுவங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.\nமினுவங்கொடை - திவுலபிட்டிய வீதிக்கு அருகில் இளைஞர் ஒருவரின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட வந்தவர்களுள் ஒருவரே பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.\nமுச்சக்கரவண்டியில் வருகை தந்த நான்கு கொள்ளையர்கள் குறித்த இளைஞரின் தங்கச்சங்கிலியை பறித்துச்செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததையடுத்து கொள்ளையர்களில் ஒருவரினால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nபொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கி பிரயோகத்தின்போதே ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் குறித்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.\nஉயிரிழந்த நபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.\nஉயிரிழந்த சந்தேகநபரின் சடலம் மினுவங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\n30 ஆண்டு யுத்தத்திற்கு ���ின்னர் நாடு வளம் பெறும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சிகள் அநாவசியமான முறையில் அரசாங்கத்தை எதிர்ப்பது நல்லதல்ல: எதிர்க் கட்சியினர் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றனர் -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கை::30 ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் நாடு வளம் பெறும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சிகள் அநாவசியமான முறையில் அரசாங்கத்தை எதிர்ப்பது நல்லதல்ல. அரசாங்கத்தின் நற்பணிகளுக்கு எதிர்க் கட்சியினர் ஒத்துழைக்கும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை எங்கள் நாட்டில் உருவாக்க வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களுடன் உரையாடுகையில் இதனை கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், எங்கள் நாட்டின் அரசியலில் எதிர்க் கட்சியினர் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றனர்.\n30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து நாட்டின் சகஜ நிலையும் அமைதியும் திரும் பியிருக்கின்றவேளையில் அரசாங்கம் அபி விருத்தி பணிகளை துரிதப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nஇந்த சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சியினர் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது மன வேதனையளிக்கின்றது.\nஎந்நேரத்திலும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு பதில் அரசாங்கத்தில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்வதற்கு எதிர்க் கட்சியினர் முன்வந்தால் இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கும் என்றும் அவர் சொன்னார்.\nஇதன் போது பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பிய போது ஜனாதிபதி அவர்கள் சிரித்துக் கொண்டே, பாராளுமன்றம் தான் சட்டங்களையும் இயற்றுகின்றன.\nஅவ்வாறே சட்டங்களை மாற்றி அமைப்பதும், திருத்துவதும் பாராளுமன்றம் தான் என்று கூறினார்.\n“கேலிச்சித்திரக்காரர்கள் என்னை ஜே.ஆர். ஜயவர்தனவைப் போன்று என்னையும் விமர்சிக்கிறார்கள். அது அவர்களுடைய உரிமை. அதைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. ஆனால் நான் அரசியல் சாசனத்திற்கு அமையவே எனது பணிகளை” செய்கிறேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள இரண்டாவது பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம் - கெஹெலிய ரம்புக்வெல\nஇலங்கை::ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள இரண்டாவது பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம். இது எமக்கு பழக்கப்பட்ட விடயமாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nசர்வதேச சமூகம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கொண்டுவர முயற்சிக்கவில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரல் குறித்து நாங்கள் ஓரளவு அறிந்து வைத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கைதொடர்பாக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\nஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப்பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் இரண்டாவது பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.\nயுத்தத்தின் பின்னரான இலங்கையில் அரசாங்கம் பாரிய முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் விடயத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரைவாசிக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுவிட்டன என்றார்.\nயுத்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது\nஇலங்கை::யுத்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரின் நடவடிக்கைகள் குறித்து இராணுவ நீதிமன்றம் தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.இந்த விசாரணைகள் விரைவில் பூர்த்தியாகும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.\n���ண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில விசாரணைகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை பாதுகாப்புச் செயலாளரிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இராணுவ நீதிமன்றின் யுத்தம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினரின் நடவடிக்கைகள் குறித்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் - அமெரிக்க செனட் சபை\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் இரண்டு செனட்டர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். போர்க்குற்ற விடயத்தில் இலங்கை போதிய கவனத்தை செலுத்தவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பாத்திரத்தை கொண்டுள்ள பெற்றிக் லேஹி மற்றும் போப் கேசி ஆகிய இரு செனட்டர்களே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇலங்கை அரசாங்கம் தமது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅரசியல் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் இலங்கையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள செனட்டர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் காலத்தாமதம் செய்வது ஒருபக்க நடவடிக்கையை உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஎனவே, சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் கோரியுள்ளனர்.\nஐ.நா.,மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் -(புலி ஆதரவு) தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை\nசென்னை:: ஐ.நா.,மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் -(புலி ஆதரவு) தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை\nதி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையி��் கூறியிருப்பதாவது:-\nகேள்வி:- 1-2-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவை கூடுமென்றும், அன்றைய தினம் ஆளுநர் உரையாற்றுவார் என்றும் அறிவிப்பு வந்த பிறகு, அரசு சார்பில் எந்த அறிவிப்பும் செய்யக் கூடாது என்ற மரபினை மீறி அன்றாடம் முதலமைச்சர் உத்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறதே\nபதில்:- 1-2-2013 அன்று சட்டப் பேரவை கூடப் போகிறது - அன்று அரசின் சார்பில் ஆளுநர் அறிவிப்புகளைச் செய்யப் போகிறார். சட்டசபை கூடப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டுவிட்டாலே, அரசின் சார்பில் எந்தவிதமான அறிவிப்புகளையும் செய்யக்கூடாது. ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் ஏராளமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. ஆளுநர் ஆண்டுதோறும் பேரவையில் ஆற்றுகின்ற உரையிலேதான் அரசின் திட்டங்களைப் பற்றிய அறிவிப்புகளே இடம் பெற வேண்டும். ஆனால் ஆளுநர் என்ன உரையாற்றுவது, அறிவிப்புகள் எல்லாம் ஆளுநர் உரையிலே வரலாமா என்று; முதலமைச்சர் கடந்த சில நாட்களாக அரசின் அறிவிப்புகளையெல்லாம் தானே உத்தரவிட்டதாகக் கூறி அறிவித்துக் கொண்டிருக்கிறார்.\nகேள்வி:- அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கழக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் தொடர்ச்சியாக பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுடைய தற்போதைய நிலை என்ன\nபதில்:- தந்தை பெரியாரின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. அரசாணையினை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன.\nபயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பிரதி மாதம் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத் தின்கீழ் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்ப�� மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அதன் காரணமாக அவர்களுக்கு உடனடியாக திருக்கோவில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று.\nஅதற்குப் பின்னர் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொறுப் பேற்றது. உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு அர்ச்சகர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஆறு மாத கால அவகாசத்தைக் கேட்டுப் பெற்றது. ஆறு மாத காலம் முடிந்த பிறகும், இந்தப் பிரச்சினையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர், “உச்ச நீதி மன்றம் ஆறு மாத கால அவகாசம் வழங்கியும்கூட மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை. எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் எங்களுடைய சட்ட ரீதியான போராட்டத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை” என்று சொல்லியிருக்கிறார்கள்.\nமேலும் அரசியல் சட்ட ரீதியாக பயிற்சி பெற்ற அனைத்துச் சாதி அர்ச்சகர்களுக்கும் திருக்கோவில்களில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று வழக்கறிஞர்களும் கருத்து அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றுவதற்கு தி.மு.கழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை அ.தி.மு.க. அரசு எப்படி தொடர்ந்து நிறைவேற்றப்போகிறது என்பதை வரவிருக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலாவது அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்\nகேள்வி:- ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக செய்தி வந்துள்ளதே\nபதில்:- கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நமது வற்புறுத்தலினால் இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றினார்கள். அப்படித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அந்தத் தீர்மானத்தின்படி ராஜபக்சே அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதாலும், தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருவதாலும் வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசை மேலும் நிர்ப்பந்தப்படுத்தும் புதிய தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருக்கிறார். அந்தத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்து நிறைவேற்றிட வேண்டு மென்பதே நமது உறுதியான வேண்டுகோள்.\nதடைகளை தகர்த்து வெளிவருகிறது விஸ்வரூபம் ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை::கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் திரைப்படத்தை நாளை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான இறுதி கட்ட விசாரணை பிறகு நடைபெறும் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்..\nகமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.\nதீர்ப்பை நாளை வரை ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவநீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண்டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\nதணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி வெங்கட்ராமன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅரசு தரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், மற்றும் கமல் சார்பு வழக்கறிஞர் ராமன் ஆகியோர் வாதங்களை நாள் முழுதும் கேட்டறிந்த, படத்தை நேரில் பார்த்த, நீதிபதி வெங்கட்ராமன், படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றதாக கருத இடமில்லை என்று கூறியுள்ளார்.\nஇதனையடுத்து நாளையே அதாவது 30ஆம் தேதியே படத்தை வெளியிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nமேலும் 144 தடை உத்தரவை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nசரி ஐய்யா நமது கேள்வி: தணிக்கைத் துறை அனுமதி அளித்த பிறகு தடை விதிக்க முடியாது என்பதைக் கூற இவ்வளவு கால தாமதம் தேவையா என்பதே. இவ்வளவு நீண்ட வழக்கு விசாரணை தேவையா என்பதே.\nஎனினும் நல்ல தீர்ப்பு, கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி படம் பார்த்து விட்டு உண்மையான விமர்சனங்கள் வெளிவரட்டும்\nஅமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதனை எதிர்நோக்கத் தயார் - கருணாதிலக்க அமுனுகம\nஇலங்கை::அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதனை எதிர்நோக்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானமொன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும், இந்தத் தீர்மானம் தொடர்பான சவால்களை எதிர்நோக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் உரிமை அமெரிக்காவிற்கு காணப்படுகின்றது, அதேபோன்று அதற்கு பதிலளிக்கும் அதிகாரமும் அரசாங்கத்திற்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயாராகவும் நம்பிக்கையுடனும் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற 'நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானம் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக வரவு-செலவுத்திட்டத்தில் 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த பரிந்துரைகள் மிகத்தெளிவாக அமுல்படுத்தப்படும்.\nநாங்கள் ஜனாதிபதி செயலகத்துடன் மிக அண்மித்தே செயற்படுகின்றோம். ஜனாதிபதி செயலகமும் இதனை கண்காணித்துகொண்டு வருகின்றது. தீர்மானத்திற்கு அப்பால் சென்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதனை தெளிவாக கூறமுடியும்.\nஇலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அது குறித்து சர்வதேசத்திற்கு போதியளவு விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற விவகாரம் எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தாது என்றும் அவர் சொன்னார்.\nஉனர்ச்சிகளைத் தூண்டி வீணான பிரச்சினைகளை தோற்றுவிக்க முஸ்லிம் பிரதேசங்களில் சில இளைஞர்கள் முற்படுகின்றர் – கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி லால்பெரேரா\nஇலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் சில இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் பிழையான குறுந் தகவல்களை(எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உனர்ச்சிகளைத் தூண்டி வீணான பிரச்சி னைகளைதோற்றுவிக்க முற்படுகின்றர். இந்த விடயங்களில் உலமாக்கள் சமயப்பிரமுகர்கள் கவனமெடுக்க வேண்டும்.\nகிழக்கு மாகாணத்திலுள்ள சமயத்தலைவர்கள் முழு நாட்டிற்கும் முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும் என கிழக்கு மாகாண படைக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால்பெரேரா தெரிவித்தார்.\nநேற்று(28.1.2013) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமயத்தலைவர்களை சந்தித்த போது அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேற்கண்டவாறு கூறினார்.\nமட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொடர்ந்துரையாற்றிய அவர் நாட்டில் இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் கட்டி வளர்க்க நாம் பாடுபட வேண்டும். இதற்காக சமயத்தலைவர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். சமயத்தில் மற்றய சமயத்தையும் மதிக்கின்ற மற்ற சமயத்திற்கு மதிப்பளிக்கின்ற நிலை நம்மிடையே காணப்படல் வேண்டும்.\nநமது மதத்தை பின் பற்றும் அதே நேரம் மற்ற மதங்களையும் மதித்து நடக்கின்ற மனப்பாங்கு வரவேண்டும். அப்போதுதான் சமயங்களுக்கிடையில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும்.\nஓவ்வொரு சமயத்தவர்களும் தமது சமயத்தை நேசிப்பது போன்று அடுத்த சமயத்தவர���களுக்கும் மதிப்புக்கொடுத்து அவர்களையும் கௌரவிக்கின்ற நிலைமையை நாங்கள் வளர்க்க வேண்டும.\nஇந்த நாட்டில் இன ஐக்கியத்தையம் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் புரிந்துனர்வையும் எற்படுத்த சமயத்தலைவர்கள் பாடுபட வேண்டும்.\nஇந்தப்பொறுப்பு சமயத்தலைவர்களிடம் அதிகமுண்டு. நமது நாட்டில் எந்தவொரு நிகழ்வினை ஆரம்பிக்கும் போது சமயத்தலைவர்களின் ஆசியுடன் சமய வணக்க வழிபாடுகளுடன் ஆரம்பிக்கின்றோம். இது சிறந்த வழிகாட்டலாகும்.\nகடந்த முப்பது வருடகால யுத்தத்தில் நமது உறவுகளை இழந்திருக்கின்றோம்.அதே போன்று இயற்கை அழிவுகளினாலும் நமது உறவுகளை இழந்துள்ளோம்.\nஇந்த நிலையில் நமது நாட்டிற்கு இன்று ஒரு நிரந்தரமான சுமூகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைவரும் சுதந்திரமாக வாழும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை நாங்கள் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.\nஇன்றுள்ள இளைஞர்களுக்கு ஆத்மீக ரீதியாக சமயத்தலைவர்கள் வழிகாட்ட வேண்டும இணையத்தளங்களினாலும் கையடக்கத் தொலைபேசிகளினாலும் நமது இளைஞர்கள் சமூகச் சீரழிவுக்குள் தள்ளப்படுகின்ற ஒரு நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம்.\nஇந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த ஆத்மீக ரீதியாக அவர்களை பக்குவப்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு சமயத் தலைவர்களுக்குண்டு இது மிகப்பொறுப்புமிக்க சவாலாகும். இந்த சவாலை நாம் எதிர் கொள்ள வேண்டும். அவ்வாறான இளைஞர்களை கெட்ட வழியில் செல்லாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nதம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினையின் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் சில இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் பிழையான குறுந் தகவல்களை(எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உனர்ச்சிகளைத் தூண்டி வீணான பிரச்சினைகைள தோற்றுவிக்க முற்பட்டனர்.\nஅப்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உலமா சபை சிறப்பாக செயற் பட்டு இங்கு எவ்வித பிரச்சினைகளையும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொண்டனர். உலமா சபை சிறந்த வழிகாட்டலை அதன்போது மேற் கொண்டிருந்தது. தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினையின் போது சிலர் பொய்யான பிரச்சினைகளை மேற் கொண்டடிருந்தனர். அப்போது இங்குள்ள உலமாக்களை தம்புள்ளைக்கு சென்று அந்த பள்ளிவாயலில் தொழுது விட்டு வருமாறு நான் கேட்டேன். அதற்கான போக்குவரத்து ஒழுங்குகளையும�� நான் செய்துதருவதாக கூறியிருந்தேன.\nஎனவேதான நமது நாட்டில் சமயங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு சமயத்தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் இ சமூக ஒற்றுமையையும் வளர்க்க சமயத்தலைவர்கள் வழிகாட்டல்களை மேற் கொள்ள வேண்டும்.\nகிழக்கு மாகாணத்திலுள்ள சமயத்தலைவர்கள் முழு நாட்டிற்கும் சிறந்த முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும்.2013ம் ஆண்டை அதற்கான வேலைத்திட்டத்திற்குரிய ஆண்டாக நாம் பார்க்க வேண்டும்.\nபண்பாடுள்ள ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.\nபோர்க்குற்ற விசாரணை: இலங்கை அரசை காப்பாற்ற இந்தியா, அமெரிக்கா முயற்சி- (புலி ஆதரவு) டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு\nசென்னை::பா.ம.க. நிறுவனர் (புலி ஆதரவு பரதேசி) டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇலங்கை போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது, தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது உள்ளிட்ட செயல்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஆனாலும் சில வல்லரசுகளின் துணையுடன் இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அதன்படி இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்தி தவறு செய்த ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.\nஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எதையும் எடுக்காத சிங்கள அரசு, ஒருபுறம் போர்க் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. மற்றொருபுறம் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இலங்கை அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஅடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத��தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஆனால் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் இலங்கை அரசை காப்பாற்ற இந்தியாவும், அமெரிக்காவும் திட்டமிட்ருப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஈழத் தமிழர் நலனை விட இலங்கையில் உள்ள இயற்கை வளங்கள் மீதும், அந்நாட்டு கடற்பரப்பு மீதும் அதிக பாசம் வைத்துள்ள அமெரிக்கா, போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றும் நோக்குடன் அந்நாட்டிற்கு எதிராக இந்தியாவின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மென்மையான தீர்மானம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.\nஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கண்டிக்கும் வகையில் இத்தீர்மானம் வடிவமைக்கப்படும் போதிலும் இதில் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசுக்கும் மேலும் சில ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும் என்றும் இதன்மூலம் இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்வதுதான் இந்தியா மற்றும் அமெரிக்காவின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.\nஅன்மையில் டெல்லி வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீசிடம் போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றுவதாக இந்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇலங்கை போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முடிவடையவிருக்கும் நிலையில், அந்நாட்டின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு உண்மையான முயற்சிகளை நடத்தாமல் சொந்த லாபத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செயல்படுவதும், அதற்கு இந்தியா துணை போவதும் கண்டிக்கத்தக்கது.\nஇலங்கைக்கு எத்தனையோ வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அது திருந்து வதற்கோ அல்லது வருந்துவதற்கோ அறிகுறிகள் தென்படவில்லை. எனவே இனியும் அந்நாட்டிற்கு அவகாசம் தராமல் இலங்கை மீது உடனடியாக போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடை பெற உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியாவே கொண்டு வருவதுதான் சரியானதாக இருக்கும்.\nஇதை செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 1-ந்தேதி கூடும் தமிழக சட்டப்பேரவையில் ��ீர்மானம் கொண்டு வந்து, அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇராணுவத்தால் யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கறவைப் பசுக்கள்,ஆடுகள்\nஇலங்கை::இராணுவத்தால் யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கறவைப் பசுக்கள்,ஆடுகள்,\nயாழ்ப்பாணத்தல் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தின் 511ஆவது படைப்பிரிவினால் கறவைப் பசுக்கள் கையளிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம் பெற்றது.\nவடக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அச்செழு கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பங்களுக்கு இந்த கறவைப் பசுக்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகச்ச தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்\nராமேஸ்வரம்::கச்சதீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை மீனவர்கள் தொண்டி கடலில் மீன் பிடித்து வந்தனர். அங்கு மீன்கள் சரியாக கிடைக்காததால் கச்சத்தீவு அருகே படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் வலைகளை வீசி மீன்கள் பிடித்து கொண்டு இருந்தனர்.\nஅப்போது இலங்கை கடற்படையினர் அங்கு குட்டி கப்பல்களில் வந்தனர். கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து ஏன் இங்கு மீன்பிடிக்க வந்தீர்கள் என்று கூறி தாக்கினர்.\nமேலும் அவர்கள் கடலில் வீசி இருந்த வலைகளை அறுத்து எறிந்து சேதப்படுத்தினர்.\nமீனவர்கள் பிடித்து வைத்து இருந்த மீன்களையும் கடலில் வீசி எறிந்தனர். இதனால் பயந்துபோன மீனவர்கள் அங்கு இருந்த படகுகளில் தப்பி கரை திரும்பினர்.\nதாக்கப்பட்ட மீனவர்கள் சம்பவம் பற்றி கூறுகையில், \"நாங்கள் இந்திய எல்லைக்குள்தான் மீன்பிடித்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து காட்டு மிராண்டித்தனமாக எங்களை தாக்கினர். நாங்கள் பிடித்து வைத்து இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்களையும் கடலில் அள்ளி வீசி எங்களை மிரட்டினர்.\nமீன்களை கடலில் வீசியதால் வெறும் கையுடன் கரை திரும்பினோம். அடிக்கடி தொல்லை கொடுத்து வரும் இலங்கை கடற்���டையின் அட்டூழியத்தை மத்திய அரசு தடுத்து மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.\" என்று தெரிவித்தனர்.\nஎதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது-விமல் வீரவன்ச\nஇலங்கை::எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலமாகும். அதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தை தற்போது அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கையில் சட்டம் நீதித்துறை வீழ்ச்சி கண்டுள்ளதாக பெய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காகவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.\nஇவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து யுத்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை விசாரிப்பது சுயாதீனமாக அமையாது எனவே சர்வதேச விசாரணை தேவையென வலியுறுத்துவதே இச் சதியின் பின்னணியாகும்.\nஇது போன்ற பல்வேறு இலக்குகளை இலக்கு வைத்து தாக்குவதற்கு ஏகாதிபத்தியவாதிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஅத்தோடு இவற்றை பயன்படுத்தி நாட்டு மக்கள் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்த இங்கு சில சக்திகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.வில் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளது.\nஇப் பிரேரணைக்கமைய செயற்பாடுகளை முன்னெடுத்து இலங்கைக்கு எதிராக சர்வதேச வழக்கு தொடங்கும் காலம் 2015 இல் ஏற்படும்.\nஅதாவது சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் போது இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்கக்கூடாது என்பதே அமெரிக்காவின் திட்டமாகும். அதன் பின்னர் தம்மால் ஆட்டுவிக்கக்கூடிய பொம்மை ஆட்சியை இலங்கையில் ஏற்படுத்தி எமது படையினரை சர்வதேச நீதிமன்றக் கூட்டில் ஏற்றுவதே திட்டமாகும் என்றார்.\nஇந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 21 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்\nசென்னை::(இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 21 பேரும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் விடுதலை ���ெய்யப்படுவார்கள் என கடற்றொழில் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nசர்வதேச கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர்.\nஇதன்போது அவர்களது நான்கு படகுகளும் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.\nகைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தமிழகத்திலுள்ள சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தொழில் புரிந்த இந்திய பிரஜை ஒருவர் கைது:-36 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது:-கல்முனையில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது\nஇலங்கை::சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தொழில் புரிந்த இந்திய பிரஜை ஒருவர் மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநெல் இயந்திரம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்த வேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\n36 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது\nஇந்தியாவுக்கு தங்க கட்டிகளை கடத்த முயன்ற ஒருவரை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\n36 இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு தங்க கட்டிகளை உடலுக்குள் மறைத்து வைத்தே குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை கடத்துவதற்கு முயற்சித்துள்ளார்.\nகுறித்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போதே உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.\nகல்முனையில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது\nதனது பெட்டியில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையில் பொலில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனையின் போதே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பெட்���ியில்; கஞ்சா வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.\nகுறித்த கான்ஸ்டபிளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று செவ்வாய்கிழமை காலையில் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் பொலிஸ் சோதனை நடவடிக்கையின் ஒரு கட்டமாக கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதனை நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது.\nஅம்பாறை மாவட்ட பொலில் அத்தியட்சகர் அஜித்ஹோகன தலைமையிலேயே இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பெட்டியில் 250 கிராம் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடித்ததையடுத்து அவரை உடன்கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்\nகைது செய்யப்பட்ட பொலிஸ் கான்டபிளை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.\n66 டன் சரக்கு ஏற்றி செல்லும் நவீன ராணுவ விமானம்: சீனா சோதனை வெற்றி\nபீஜிங்::ராணுவத்தை நவீனமயமாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 66 டன் சரக்கு ஏற்றி செல்லும் விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்தது. சீனாவின் வடமேற்கே ஷான்சி மாகாணத்தில் யான்லியாங் விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஒய்,20 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 66 டன் எடையுள்ள சரக்கை ஏற்றிக்கொண்டு 13 ஆயிரம் மீட்டர் உயரம் வரை கூட பறக்கும் திறன் கொண்டது.\nஇது அமெரிக்காவின் சி,17 மற்றும் ரஷ்யாவின் மிமி,76 ரக விமானங்களுக்கு ஈடானது. இந்த விமானத்தால் டாங்குகள், ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு இந்திய திபெத் எல்லை மலைப்பகுதிகளில் உள்ள எட்ட முடியாத உயரமான பகுதிகளுக்கு கூட எளிதில் செல்ல முடியும். இந்த விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் சோலோவி டி,30கேபி,2 வகையைச் சேர்ந்த 4 இன்ஜின்கள் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஒய்,20 ரக விமானம் தயாரிக்கப்பட்டது.\nமுதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்லும் போது பிரதமராகத்தான் செல்வார் -கே.ஏ.செங்கோட்டையன்\nகோபி:.தமிழக முதல்வர் அம்மா மீண்டும் டெல்லி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் பிரதமராகத்தான் செல்வார் என்று கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசினார். ஈரோடு புறநகர் மாவட்ட கழக மாணவர் அணி சார்பில் தமிழக முதல்வர் அம்மா ஆணைக்கிணங்க வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடந்த 25ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கோபி பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பிரினியோ கணேஷ் தலைமையில் நகர மாணவரணி செயலாளர் ஜி.கே.இளங்கோ அனைவரையும் வரவேற்றார். முன்னாள் எம்.பி.காளியப்பன், ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், நகர செயலாளர் பி.கே.காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:\nவீரவணக்க நாளை தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு பின் முதல்வர் அம்மா மட்டுமே கொண்டாட முடியும். இந்த நாளை கொண்டாட திமுகவுக்கு எந்த அருகதியும் கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது ராணுவத்தை கொண்டு வந்து அடக்குமுறைகளை ஏவி விட்டார்கள். அதிலிருந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எழுந்து நிற்கவே முடியவில்லை. திமுக 5 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டபோது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முடிந்ததா செம்மொழிமாநாடு நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீண் செய்தார்கள் அம்மா ஆட்சிக்கு வந்ததும் தமிழ் மாநாட்டை நடத்தி காட்டினார். தமிழுக்காக வாழ்கிறோம் என்று கூறும் கருணாநிதி இலங்கையில் 80 ஆயிரம் தமிழர்கள் இறந்தார்களே கருணாநிதியால் காப்பாற்ற முடிய வில்லை. உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் சக்தி முதல்வர் அம்மாவுக்கு மட்டுமே உண்டு.\nடெல்லியிலே நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சொல்லும் போது பத்து நிமிடங்கள் நேரம் ஒதுக்கியது மத்திய அரசு இது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா தினமும் தமிழக மக்களுக்காக 20 மணிநேரம் உழைத்துக் கொண்டிருக்கும் தங்கத் தலைவிக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா தினமும் தமிழக மக்களுக்காக 20 மணிநேரம் உழைத்துக் கொண்டிருக்கும் தங்கத் தலைவிக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா ஆகவே தான் எழுந்து வந்து விட்டார். வரும் போது சும்மா வரவில்லை. மறுபடியும் டெல்லி நுழையும் போது பிரதமராகத் தான் நுழைவேன் என்று சூளுரை��்து விட்டு வந்துள்ள“ர்.\nஇந்திய ஆறுகளில் உள்ள தண்ணீர் அனைவருக்கும் சொந்தம். யாருக்கும் தரமட்டேன் என்று எந்த மாநிலமும் மறுக்க முடியாது. தமிழகத்தில் இருந்து சென்ற திமுக, காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள், தமிழ் நாட்டின் மீது இவர்களுக்கு அக்கரை இல்லை. பாலாறு, காவேரி, முல்லைப் பெரியார் ஆகியவற்றில் தண்ணீர் தராமல் அணைக்குமேல் அணைகட்டி வருகிறார்கள். மின்சாரம் தரமறுக்கிறார்கள் எதையாவது செய்து அம்மாவின் தொலைநோக்கு திட்டங்களை தடுத்து நிறுத்தி விடலாம் என்று திமுக, காங்கிரஸ்காரர்கள் கனவு கண்டால் அந்தக் கனவு அவர்களையே விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடும்.\n2013ம் ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாறும். அம்மா இந்தியாவின் பிரதமராக என்று வருகிறாரோ அன்று தான் தண்ணீர் பிரச்சனை தீரும். நதிகளை தேசியமயம் பண்ணக்கூடிய ஒரே சக்தி அம்மாவால் மட்டுமே முடியும். தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவுக்கே விடிவுகாலம் பிறக்கும்.\nகூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு. வெங்கடாசலம், சிறுபான்மைப் பிரிவு இணைச்செயலாளர் எஸ்.நாகூர்மீரான், நடிகர் ஆனந்தராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரமணீதரன், பி.ஜி.நாராயணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர். செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சிந்து, ரவிச்சந்திரன், ஒன்றியக்குழுத்தலைவர் சத்தியபாமாவாசு, நகராட்சி தலைவர் ரேவதிதேவி, துணைத்தலைவர் ஜி.கே.செல்வராஜ், முன்னாள் சேர்மன் கந்தவேல்முருகன், பி.யூ.முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கெண்டனர்.\nஅவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமான முறையில் சென்ற ஆயிரம் பேர் நாடுதிரும்பல்\nஇலங்கை::கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இன்று வரை, அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமான முறையில் சென்றவர்களில், கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் சுமார் ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரமும் சொந்த விருப்பில் 13 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nஉயர் ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமது சொந்த விருப்பிலோ அல்லது அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியவர்கள் 942 என குறிப்பிடப���பட்டுள்ளது.\nதற்போது அவுஸ்திரேலியா சென்று அகதி அந்தஸ்து கோரிக்கை முடிவினை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்கள் தொடர்பான நடவடிக்கைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சட்டங்களுக்கு அமைய இவர்கள் குறித்த முடிவுகள் நவ்ரு மற்றும் பப்புவா நியூ கினியாவில் உள்ள முகாம்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nலங்கா ரைம்- இலங்கை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/22303-2012-12-12-09-18-02", "date_download": "2019-09-16T20:27:37Z", "digest": "sha1:IEUZNVP4WF5EZTHPIYTRHTKZZ4LUT54I", "length": 55325, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "சா(தி)மி சண்டை", "raw_content": "\nசூத்திரர்களின் தோற்றம் பற்றிய பிராமணியக் கொள்கை\nமுத்துகிருஷ்ணன்கள் கொல்லப்படுவதையே பாரத தேசம் விரும்புகின்றது\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nதிராவிடர் கழகம் கட்சியல்ல - இயக்கம்\nசூத்திரர்கள் தாழ்நிலைக்குத் தள்ளப்படுதல் - I\nதோழர் ஜோதிகா கேட்ட வார்த்தைகள்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 12 டிசம்பர் 2012\n\"கோச்சிக்காத மச்சி.. வேற வழியே இல்ல.. இங்கே இருந்து நடந்துதான் போகனும். வெறும் மூணே கிலோமீட்டர்தான். அரை மணிநேர‌த்துல நடந்துடலாம்\" என்ற கோபுவிடம், \"விடுப்பா... இப்பயென்ன, நடந்தா போச்சு\" என்று கூறி சமாதானப்படுத்தினேன். அவனுக்கு ஒரு உறுத்தல்.. முதன்முதலில் தன் நண்பனை நடக்க வைத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்று. அவன் என்ன செய்வான் பாவம்... அவங்க ஊருக்கு நேரடியா காலையிலே ஒரு முறையும் சாயங்காலம் ஒரு முறையும் தான் பஸ் வருமாம். மத்த நேரத்துல வந்தா இப்படித்தான்.. அதாங்க நடராஜா வண்டியிலே நடையக்கட்ட வேண்டியதுதான்.\nஆமா சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. கோபும் நானும் ஒன்னாதான் படிக்கிறோம் காலேஜ்ல. இந்த சினிமா படத்துல காட்டற‌மாதிரியெல்லாம் கற்பன�� பண்ணிக்காதீங்க. அது இல்லாதவன், பொல்லாதவன் படிக்கிறத்துக்குன்னே கட்னமாதிரி நாலஞ்சு கட்டடம்.. அஞ்சாறு கோர்ஸ்... முக்கியமா வரலாறு, பொருளாதாரம், தமிழ், பண்பாடுன்னு வேலையே கெடக்காத படிப்புங்க. பாதி நேரம் அரட்டைதான்... அப்பப்ப யாராவது ஒரு வாத்தியாரு வந்து வகுப்பெடுப்பார். அதுலயும் பெரும்பாலும் கெஸ்ட் லக்சரர்தான்.\nகோபும் நானும் நெருங்கிய நண்பர்கள்.. முதல் நாள் வகுப்புலேயே பக்கத்துல ஒக்காந்து ஒருத்தர் அறிமுகப்படுத்திக்கிட்டதுல இருந்து ஒண்ணா மண்ணாயிட்டோம். ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பிரிஞ்சு எங்கேயும் போற‌துமில்லை; எதுவும் செய்யற‌துமில்லை.. ரொம்ப நல்ல பையன். வெளிப்ப‌டையா பாராட்டுவான். நான் சின்னதா எதாவது செஞ்சிட்டா போதும்.. இந்த செமஸ்டர் ரேங்க் வாங்கறது, கவிதை எழுதுற‌துனு... துள்ளிக் குதிப்பான். என்னமோ உலகத்தையே செயிச்சிட்ட மாதிரியான பூரிப்பு அவன் முகத்துல தெரியும். அப்புறம் ஏதாவது தப்புனு பட்டா மூஞ்சுக்கு நேரா கேட்டிருவான். அப்புறம் அவனப் பத்தி சொல்லனுமுன்னா... ம்ம்... அவங்கிட்ட ஊருக்குப் போயிட்டு வர்ரன்னைக்கு தவிர மத்த நாள்ல எப்பவுமே காசிருக்காது. க‌டன் வாங்கித்தான் செலவு பண்ணிக்குவான். பணம் வந்ததும் திரும்பிக் கொடுத்துட்டு மறுபடியும் கடன்வாங்க ஆரம்பிச்சிடுவான். இதுல பாதிநாள் என் பாக்கெட்டத்தான் தொலைப்பான். சரி அதவிடுங்க, தலைவரு எதுக்காக‌ என்ன அவங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறாரு தெரியுமா, இன்னைக்கு அவங்க குலசாமிக்கு பூசை.. அதுக்கு தான் இப்படி நடந்தே போய்க்கிட்டி இருக்கோம்.\nஇந்த ரோட்டப் பாருங்க.. இதுல எப்படி பஸ் ஓடும்.. நடக்கவே முடியல குண்டும் குழியுமா இருக்கு.. போதாக்குறைக்கு பத்தடிக்கு ஒரு வளைவு வேற.. ஆனா ஊரு பச்சப்பசேல்னு இருக்கு... இந்த உச்சி வெயிலேயும் காத்தப்பாருங்க சும்மா ஆளையே தூக்கிட்டுப் போயிடும் போலே இர்ருக்கு. ஆடிக்காத்துல அம்மிக்கல்லும் பறக்குமுன்னு சும்மாவா சொன்னாங்க. இந்த ஊரு காத்து ஆளையே தூக்கும் போல... ஒரு நிமிஷம் இருங்க... ஏதோ தப்பு சத்தம் கேக்குது. கோபுகிட்ட கேட்போம், ஊரு நெருங்கிடுச்சானு. \"என்ன மச்சி இன்னும் எவ்வளவு தூரம்பா என்னது வந்துட்டோமா இந்த தப்புச் சத்தம் கேக்குற இடமா\" நெருங்க நெருங்க தப்புச் சத்தம் மிகத் தெளிவாக கேட்டது. முன்று கி.மீ. த��டர் நடைபயணத்தை முடித்து ஒருவழியாக வீடுபோய் சேர்ந்துவிட்மோம். அம்மா, அப்பா, தங்கை, அண்ணன், பாட்டி என அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். அண்ணன் எங்கோ வெளியில் செல்வதாக சென்றுவிட்டார். அம்மாவும், அப்பாவும் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டு எங்களது படிப்பைப் பற்றியும், ஹாஸ்டல், உணவு மற்றும் எனது குடும்ப விவரங்களையும் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்குள் கோபுவின் தங்கை டீ கொண்டு வந்து தந்தாள். டீயைக் குடித்துவிட்டு இருவரும் குளத்திற்கு குளிக்கச் சென்றோம்.\nஅந்த குளத்தங்ரையில் தான் கோயில் இருந்தது. கோயில் என்றால் ஒரு சிறிய கீத்துக் கொட்டகை. கொட்டகைக்குள் சிறிய களிமண்ணால் அமைக்கப்பட்ட மேடை. அந்த மேடையின் நடுவில் செங்கல் நடப்பட்டு அதில் பூமாலை போடப்பட்டிருந்தது. அது தான் சாமி. அந்த மேடையின் கீழ் வாழை இலையில் படையல் பொருட்களான பழங்கள், மாவு, பொங்கல் வேறு சிலவும், வேப்பிலை கொத்துக்களும் இருந்தன‌. அப்புறம் கொட்டகையின் வெளியில் ஒரு சிறிய பந்தல் போடப்பட்டு அதன் கீழ் நான்கைந்து மேடைகள்.. அவற்றில் உள்ளே இருந்தது போலவே படையல்கள் போடப்பட்டிருந்தது. பந்தலருகே நின்று நான்கைந்து பேர் பறையடிக்க, சிறார்கள் சிலர் பறையடிக்குத் தகுந்தாற்போல் ஆடிக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் மண்ணில் அமர்ந்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர்.\nகுளித்து விட்டு வீட்டிற்குச் சென்றதும் அம்மா என்கையைப் பிடித்துக் கொண்டு, \"ஏம்பா எப்ப சாப்பிட்டு வந்தீங்களோ தெரியல, சாமி கும்பிட்ட பிறகுதான் சாப்பிடணும்.. கொஞ்ச பொருத்துக்கப்பா\"ன்னு கெஞ்சலாக கேட்க, \"பசியெல்லாம் ஒன்னுமில்லம்மா... வர்றப்பதான் பஜ்ஜி வடையெல்லாம் சாப்பிட்டு வந்தோம். சாமி கும்பிட்டுட்டே சாப்பிடலாம்.. நீங்க கவலப்படாதீங்கம்மா\" என்று சொன்னதும், \"சரிப்பா.. அப்ப நான் கோயில் வாசலுக்குப் போறேன். நீங்க சீக்கிரம் கௌம்பி வாங்க\"ன்னு கூறிவிட்டு தங்கையையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். பிறகு நானும் கோபும் ஆடை அல‌ங்காரங்கள் பண்ணி, அட ஒண்ணுமில்லங்க.. வேற கைலி சட்டையை மாற்றிக் கொண்டு கோயிலுக்குக் கிளம்பினோம். இப்போ கோயில்ல‌ ஒரு இருபது முப்பது பேர் இருப்பாங்க. கொஞ்சம் கூட்டமா இருந்துச்சி. எல்லாம் அவங்க பங்காளிங்க. அந்த கூட்டத்துக்குள் ஒருவர் மட்டும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். சாமி கொட்டகைக்குள் போற‌தும், பின் வெளியில் பந்தலருகில் வருவதும், 'டேய் பெரியவனே அந்த நெருப்புச்சட்டிய நல்ல ஊதிவிடு, எப்பா நீ போய் அந்த கடைசிவூட்டுக்காரன கூட்டிக்கிட்டு வாயேன்' என்று கட்டளைகளை அள்ளி வீசிக்கொண்டும் காணப்பட்டார். அவர் தான் அந்தக் கோயிலின் பூசாரியாம். அதுமட்டுமில்லை அவங்க பங்காளி குடும்பத்துலேயே வயசுல மூத்தவரு, கொஞ்சம் விசயம் தெரிஞ்சவரும் கூட.\nஒருவர் இருவராக அனைவரும் பந்தலருகில் வந்து சேர்ந்தார்கள். \"என்னப்பா எல்லாரும் வந்தாச்சா... சாமி கும்பிட ஆரம்பிச்சிடலாமா..\" பூசாரி கேட்க, \"ம்ம்ம் வந்தாச்சு வந்தாச்சு ஆரம்பிங்க நேரமாவுது\"னு அங்குமிங்குமா நான்கைந்த குரல்கள் ஒலிக்க, \"ஏப்பா மரளாளியெல்லாம் வந்து சட்டைய கழட்டிட்டு வரிசையா நில்லுங்க\" என்று சொல்லவும், ஒரு ஏழு எட்டு பேர் ஆண்கள் மட்டும் வரிசையாக நின்றார்கள் அதில் கோபுவும் ஒருத்தன். சும்மா சொல்லக்கூடாது.. அவங்களுக்கெல்லாம் அப்படி ஒரு உடல்கட்டு. வெயிலு மழையினு பாக்காம இராப்பகலா சேத்தோடு வாழ்ற இவங்கள மாதிரியான ஆளுங்களுக்கு ஒடம்பு இப்பிடி கின்னுன்னு இருக்கிறது ஒன்னும் ஆச்சரியமில்லைதான். சேத்தோடு சோறு தின்னு வளர்ந்த, கருத்து உருண்டு திரண்ட உடம்பு.\nநெஞ்சு, கையினு சந்தனத்தைப் பூசி ஆளுக்கொரு மாலையணிவித்த பூசாரி, \"ஏலே தப்படிங்களேன்டா.. நீங்க ஏன் மசமசனு நிக்கிறீங்க\" என்று கூறியதோடு \"ஏ சின்னவனே.. அந்த நெருப்பு சட்டிய இங்க கொண்டுவா\" என்று கூறிவிட்டு கொட்டகைக்குள் சென்று எதையோ தேடிக்கொண்டிருந்தார். அதை பார்த்துக் கொண்டிருந்த ரெத்தினம், \"அட என்னாத்த தேடுற.. சம்பிராணி தானே அந்த மூங்கிக் கூடையில இருக்குது பாரு.\" என்றார். பூசை ஆரம்பிச்சு பூசாரி நெருப்பு சட்டியில சாம்பிராணியக் கொட்டி சாமி மேடைகளில் காட்டிவிட்டு மரளாளிகளின் முகத்தில் காட்டி சாமி வரவழைக்க ஆரம்பித்தார். சாம்பிராணி வாசத்திற்கும் கண்ணுசாமியின் பறையடிக்கும், வெளியூரிலிருந்து கூட்டிவந்திருந்தவரின் உடுக்கை சத்தத்திற்கும் எனக்கே மயக்கம் ஏறி ஆடவேண்டும் போலிருந்தது. ஆனால் சாமி அருள் மட்டும் யார்மேலயும் இன்னும் வரல. பூசாரியும் உடுக்கையடியாளும் \"ம்ம்ம் வந்துரு, வந்துரு\"னு அதட்டிக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு ப��சாரி திண்ணூரு அள்ளி அவர்கள் தலையில் அடிப்பதும், நெற்றியில் பூசிவிடுவதுமாக இருந்தார். அப்போது தம்புசாமி லேசாக அசைவதைக் கண்டவுடன் அவர்பக்கமாக நகர்ந்து நின்னு, நெருப்பு சட்டியில் சாம்பிராணியைக் கொட்டி புகையை அவர் மூஞ்சில் பிடித்து 'என்ன தாமதம் வந்துருங்க' என்று திண்ணூரை அள்ளி தலையில் போட அவர் அப்பிடியே அசையாமல் நின்னுவிட்டார். பூசாரிக்கு முகம் வாடிவிட்டது. உண்மையில் அவர் கடுப்பாகியிருக்க வேண்டும்.\nஅலுத்துக் கொண்டே அருகில் நின்றவர்களிடம் புகையை காட்டிக் கொண்டிருக்க ஓ..... வென ஒரு சத்தம்.. கூட்டத்தில் நின்ற பலருக்கு தூக்கி வாரிப் போட்டுருச்சி.. பாவய்யா ஜங்கு ஜங்கினு ஆடிக்கொண்டிருக்க பூசாரி குறுக்கிட்டு \"சும்மா வந்து ஆடிக்கிட்டிருந்தா.. எப்பிடி வந்திருக்கிறது யாருனு சொல்லனுமில்ல\" என்று கேட்டதும், சாமி ஆடிக்கொண்டிருந்த பாலய்யா மேடையில் போய் விழ, அது முனியாண்டிதான் என அனைவரும் உறுதிப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையில் படபடவென புல்லட் சத்தம். கருப்பையா தேவர் வந்து கோவிலுக்கு அருகில் வண்டியை நிறுத்தி இறங்கினார். கூடவே கோயம்புத்தூரிலிருந்து மரம் வாங்க வந்திருக்கும் கவுண்டரும் இறங்கி நிற்கிறார். பக்திமயக்கத்தில் அவர்களை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சுப்பையா மட்டும் லேசாக நகர்ந்து சென்று ஊர்த்தலைவர் என்ற முறையில் வணக்கம் வைத்து \"என்ன வேலையா வந்தீங்க\" எனக் கேட்க, \"ஒன்னுமில்ல சுப்பையா.. நம்ம கவுன்டருக்கு பாலையா வீட்டு கொள்ளைல நிக்குற மரத்தை பார்த்துட்டு போனோம், அதான் பேசி பணத்தக் குடுத்துட்டா காணாமல் மரத்தை வெட்டி ஏத்திடலாம். இவயென்னனா சாமியாடிகிட்டு இருக்கான்.\" என்றார். \"அட ஒரு அஞ்சு நிமிசம் பொறுங்க இப்ப. மலையேறிடும்\" என்ற சுப்பையாவிடம், \"அது யாரு ரெண்டு பேரு இந்நேரத்துக்கு வயக்காட்லேர்ந்து வர்ற‌துங்க வந்திருக்கிறது யாருனு சொல்லனுமில்ல\" என்று கேட்டதும், சாமி ஆடிக்கொண்டிருந்த பாலய்யா மேடையில் போய் விழ, அது முனியாண்டிதான் என அனைவரும் உறுதிப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையில் படபடவென புல்லட் சத்தம். கருப்பையா தேவர் வந்து கோவிலுக்கு அருகில் வண்டியை நிறுத்தி இறங்கினார். கூடவே கோயம்புத்தூரிலிருந்து மரம் வாங்க வந்திருக்கும் கவுண்டரும் இறங்கி நிற்கிறார். ��க்திமயக்கத்தில் அவர்களை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சுப்பையா மட்டும் லேசாக நகர்ந்து சென்று ஊர்த்தலைவர் என்ற முறையில் வணக்கம் வைத்து \"என்ன வேலையா வந்தீங்க\" எனக் கேட்க, \"ஒன்னுமில்ல சுப்பையா.. நம்ம கவுன்டருக்கு பாலையா வீட்டு கொள்ளைல நிக்குற மரத்தை பார்த்துட்டு போனோம், அதான் பேசி பணத்தக் குடுத்துட்டா காணாமல் மரத்தை வெட்டி ஏத்திடலாம். இவயென்னனா சாமியாடிகிட்டு இருக்கான்.\" என்றார். \"அட ஒரு அஞ்சு நிமிசம் பொறுங்க இப்ப. மலையேறிடும்\" என்ற சுப்பையாவிடம், \"அது யாரு ரெண்டு பேரு இந்நேரத்துக்கு வயக்காட்லேர்ந்து வர்ற‌துங்க\nகருப்பையாவை மறித்து, \"அவனா நம்ம ராமு கோணாரு, கிழக்க ஆப்டுக்கின போய் கூட்டு வர்ராறு, முத்துசாமி நாடார் பனை ஏறிட்டு வர்றாரு\" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் இவர்களை நெருங்கிவிட \"அட என்ன ரெண்டு பேரும் இன்னேரத்துக்கு பள்ளத்தெருக்குள்ளேருந்து வர்ரீங்க\" என்று கேட்டவர், தனக்கு பேச்சத் துணையாக அவர்களையும் நிறுத்தி வைத்துக்கொண்டார். அந்தப் பக்கத்தில் முன்னடியான் அமர்கள‌ப்படுத்திக் கொண்டிருந்தார். பல்லயத்தில் விழுந்த பாலையா எதையோ பரக்கபரக்க தேடிக்கொண்டு \"எனக்கு கொர வெச்சிடீங்கடா டேய்..\" என்று சத்தம் போட, பக்கத்துலு நின்ற பெரியசாமி \"என்ன கொற வெச்சாங்க... அவனவன் கையில காசு பணமில்லாம நடவு நட்டுவுடுறோம், நாத்து பறிச்சி வுடுறேர்முன்னு கடனவொடன வாங்கி சாமி கும்புட்டா எப்ப பாரு கொற கொறனு சொல்லிக்கிட்டு, இப்ப என்ன சரக்கு தான தேடுறே அந்த பாட்டீல்லே இருக்கு பாரு.. ஓ.. கலரா இருக்கிறதால தெரியலயா. அது அரசாங்க சாராயம்.. கலர் மட்டும் தான் மாறியிருக்கும். மத்தப்படி காரம் சாரம் எல்லாம் ஒன்னுதான்.. ஆனா காசுதான் அதிகம்.\" என்றார். \"டேய்.. ம் ம் ம்.. அது இல்லடா.. எங்கடா ஒரு வரப்புக்குள்ள கட்டடம் கட்றோமுன்னு போன வரப்புல சொன்னீங்களே என்னடா ஆச்சு ம்..ம்..ம்...\"\n\"அட இங்க பார்றா.. சாமியே சைக்கிள்ளே போற‌ப்ப பூசாரிக்கு புல்லட்டு கேக்குது.. நாமளே கோழிக்கூண்டு போல காலனி வூட்டுக்குள்ள கெடந்து கஷ்டப்படுறோம். வெயில் காலத்துல அனலா கொதிக்குது.. மழைக்காலத்துல ஒழுகித் தொலைக்குது. இதுல இவங்களுக்கு கட்டட‌ம் வேணுமாமுல\"னு ஆனந்து நக்கலாக பேசிக்கொண்டிருக்க, \"டேய் சும்மா இருக்கமாட்டே\" ���ன்று அதட்டிய பூசாரி, \"சரி சரி ஆடுனது போதும்.. வாங்க அம்மனை வரவழைக்கலாம்.. பொங்க வைக்க நேரமாகுது\" என்றார். வழக்கமாக அம்மன் சாமி வரும் குப்புசாமியின் நெற்றியில் திண்ணூரைப் பூசிய பாலையா \"ம்ம்ம்... வாடையப் புடிங்கடா.. ஆத்தா வந்துருவாடா\" என்று கத்திக்கொண்டிருக்க உடுக்கையோடு பறைசத்தமும் சும்மா நிற்பவர்களையே சிலிர்க்க வைக்க, குப்புசாமி தாத்தா லேசாக அசைய ஆரம்பிக்கிறார். \"இப்ப பாரேன் இவரு ஓடீப்போய் வேப்பிலையை எடுத்துக்கிட்டு குதிச்சு குதிச்சு ஆடுவாரு\"னு பக்கத்துல நின்னுகிட்டு இருந்த சிறுவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஓ..ஓ... என்று சத்தமிட்டபடி அம்மன் அருள் வந்த குப்புசாமி தரையில் விழுந்து புரண்டுக்கொண்டு \"டேய்... மஞ்ச தண்ணிய ஊத்துங்கடா... ஒடம்பெல்லாம் எரியுதுடா\" என்று சத்தம் போட்டுகிட்டு உருண்டு பிரண்டு வர அனைவரும் பயந்தே போய்விட்டனர். பூசாரி குடத்தில் கரைத்து வைத்திருந்த மஞ்சத் தண்ணிய குப்புசாமியின் தலையில் ஊத்திக்கொண்டே \"ஆத்தா நாங்க ஏதாவது குத்தம் கொற வச்சுருந்தா மன்னிச்சிருமா\" என்று பயப்பக்தியுடன் நடுங்கிக் கொண்டிருக்க சுற்றியிருந்தவர்களும் பதற்றத்துடனேயே காணப்பட்டனர். மஞ்ச தண்ணி ஊற்றியபின் சற்று ஆசுவாசப்பட்ட அம்மனைத் தூக்கி நிறுத்திய பூசாரி \"எங்களுக்கு ஏதாவது குறைன்னா ஒண்ண கூப்பிட்டு சொல்லி எங்க மனச தேத்திக்குரோம்.. நீயே வந்த குறையினு சொன்னா நாங்க என்ன பண்ண முடியும்\" என்றவர் தொடர்ந்து \"யாராவது சுத்த பத்தம் இல்லாம வந்திருக்கீங்களா\" என்று அதட்டலாக கேட்டுக் கொண்டிருந்தபோது \"உங்கமேல ஒரு குறையும் இல்லடா.. எல்லாம் நாங்க பாத்த வேலைக்கு தான் இப்ப அனுபவிக்கிறோம். எங்களயெல்லாம் அந்த பெரிய சாமிங்க சேந்து அடிக்கிறாங்க... அதுவும் சாட்டையாலயே அடிக்கிறாங்க\" என்று அம்மன் கூற இதை சற்று தொலைவில் நின்று கேட்டுக்கொண்டிருந்த தேவர், நாடார், கவுண்டர் மற்றும் கோனார் என அனைவரும் \"வழக்கமா சாமி வந்த பொங்க வைக்கச் சொல்லும்; கெடா வெட்டச் சொல்லும். இது என்ன புதுக் கதையா இருக்கு\"ன்னு முணுமுணுத்துக் கொண்டே சாமி கூறுவதை கேட்க பந்தலை நோக்கி நெருங்கி வந்தனர்.\nசாமி சாட்டையால அடிவாங்னதா சொன்னதக் கேட்ட பூசாரி \"என்னாத்தா சொல்லுற நாங்கதான் பேருக்கு மனுசனா பொறந்து அடிப்��ட்டு நசுக்கப்பட்டு சாகுறோம்னா சாமியான உங்களுக்குமா இந்த நிலை\" என்று அப்பாவியாகக் கேட்க, \"அடபோட சாமியாமுல்ல சாமி.. அதெல்லாம் உங்களுக்குதான், அங்க நாங்களும் உங்கமாதிரித்தான். இங்க வந்தா வீச்சரிவாளையும் சுக்குமோத்தாடிளையும் தூக்கி சுத்திகிட்டு மீசைய முறிக்கிட்டு ஆடுர வீரன், கருப்பண்ணன், அய்யனாரெல்லாம் அங்க போனா எல்லாத்தையும் சுருட்டி கம்கட்டில வச்சுகிட்டு குனிஞ்சுத்தான் நிக்கனும்\" என்று அம்மன் சொல்ல \"அப்ப நீங்கெல்லாம் சாமியில்லையா, நாங்க கும்பிடற‌தெல்லாம் வேஸ்ட்டா\" என்று பூசாரி கேட்க, \"அதயேண்டா கேக்குற.. அத கேக்கபோயிதான் இவ்வளவு அடியும் ரணமும்\" என்று அம்மன் கூறியது. \"நல்லா புரியற‌படி சொல்லும்மா... நாங்க என்னாத்த கண்டோம்\" என்று பூசாரி கேட்டார். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மூச்சை நல்லா உள்வாங்கிவிட்டு அம்மன் தொடர்ந்தது.\n\"அதுவந்து என்ன நடந்ததுன்னா, போன வெள்ளிக்கிழமை பெரிய கோவில்ல பூசை வைச்சுருக்காங்க. அதுல பெரிய சாமிக்கெல்லாம் அதான் பெருமாள் லெட்சிமிக்கெல்லாம் வகை வகையா படையல் வெச்சுட்டு வெளியில இருக்கிற நம்ம பெரியாச்சி மேடைக்கு வந்த அய்யரு கையில உருட்டிகிட்டு வந்த சோத்துருண்டைய வச்சி தண்ணி தெளிச்சிருக்காரு. கடுப்பான பெரியாச்சி ஓங்கி அடிச்சிடுச்சான்.. அய்யரு மயக்கம் போட்டுட்டான். மயக்கம் தெளிஞ்சு எழுந்திருச்சவன் நேராப் போய் பெருமாள் கிட்ட சொல்லிட்டான். பெருமாளு இன்னைக்கு காலையில பஞ்சாயத்துனு சொல்லிட்டாரு.\"\n\"அப்புற‌ம் என்னதான் ஆச்சி\" என்று பூசாரி கேட்க.. \"அப்புற‌ம் என்ன கீழத்தெரு, வடக்கு தெக்கு தெரு சாமிங்க, மொத்தத்துல பெரும்பாலான தமிழ் சாமிங்க எல்லாம் கௌம்பிப் போனா அங்க பெருமாள் செம கோவத்துல இருக்காரு. கண்ணெல்லாம் சும்மா செவந்து போய் கிடக்கு. இதுல அந்த நாரதரு வேற சும்மா \"நாராயணா நாராயணா என்ன பண்ணீட்டாள் பார்த்தீர்களா பிரபு. ஒரு பிராமணாளை அடிக்கும் அளவிற்குப் போய்விட்டது, கலிகாலம் பிரபு\"ன்னு எதையாவது சொல்லி எரியுற நெருப்புல எண்ணெய்யை ஊத்திக்கிட்டு இருக்காரு.\nபயங்கர ஆவேசத்துடன் ஆரம்பித்த பெருமாள், \"சூத்திரசாதி உமக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும், ஒரு பிராமணனை அடிக்கும் அளவிற்கு. உங்களுக்கான அளவீடுகளின் படிதான் அவா சரியாக படைத்துக்கொண்டு இருக்���ாளே அப்பற‌ம் என்ன சொல்லும். கேக்குறேன்ல சொல்லும்\" என்று அதட்ட, மெல்ல மெல்ல தயங்கியபடி \"என்ன பெரிய படையல்.. ஒரு உருண்டை பொங்கல்.. ஆனா உங்களுக்கு மட்டும் ஆறுகால பூசை.. விதவிதமா சோறு, பழம், இனிப்பு அது இதுனு... நாங்க நாள்பூரா காவலாளியாவும் உங்க ஏவலாளியாகவும் இருக்கோம். ஆனா நீங்க சும்மா கோயிலுக்குள்ள உக்கார்ந்து இருக்கீங்க\" என்று சொல்லி முடிப்பதற்குள் \"ஓகோ... அந்தளவுக்கு ஆயிடுத்தா.. என்மேல விழ வேண்டியதுதான் அவா மேல விழுந்துடுத்தா\" என்று பெருமாள் பேசிக்கொண்டிருக்கும்போது, வீரன் கோவப்பட்டு, \"பின்ன என்னவாம் ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரிய வெரட்டுன கதையா எங்காளுக கட்டுன கோயில்லே நீங்க வந்து உக்காந்துக்கிட்டு எங்களை ஒதுக்குப்புறமா நிக்க வச்சுட்டீங்க\"னு பேசும்போது பாக்கணுமே. சும்மா வெறச்சு நிக்கற‌‌ குதிரை கணக்கா ஒடம்பெல்லாம் சிலுத்துக்கிட்டு கம்முகட்டியில் வச்சிருந்த வீச்சரிவாளை நிமித்தி கையில புடிச்சிக்கிட்டு நிக்குறாரு.\nஅவர் முடிச்சதுதான் தாமதமுன்னு அய்யனாரு ஆரம்பிச்சாரு பாரு.. சும்மா லெப்டு ரைட்டுனு வாங்கிட்டாரு. \"என்னது நாங்கெல்லாம் அழுக்கா சுத்த பத்தம்மில்லாம இருக்கோமா எப்பிடி சுத்தமா இருப்போம். தெப்பக்கொளம் உங்களுக்கு மட்டும்தான்.. இந்த கெண‌த்துலயும் தண்ணி எடுக்க முடியாது. குந்தி கெள‌ம்ப ஒரு நல்ல இடம் கூட கிடையாது. ஆனா உங்களுக்கு மட்டும் தெப்பகுளம், தேரோடும் வீதீ, நாலு கோபுர கோவிலு. ஆமா தெரியாமத்தான் கேட்குறேன். இதையெல்லாம் நீங்களா வெட்டி நோண்டுனீங்க. எல்லாம் நாங்க. நாங்கதானயா ஒத்துமையா நின்னு அவ அவனுக்கு தெரிஞ்ச வேலைய செஞ்சி உருவாக்குனோம். ஆனா இன்னைக்கு நீங்க பிரிச்ச நாலு நானூறாயி, நானூறு நாலாயிரமா ஆயிப் போச்சு.. இப்ப எங்களுக்குள்ளேயே அடிச்சுக்குறோம்; வெட்டிக்கிறோம். ஆனா நீங்க ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு தொக்குனு நல்லா குளிர்காயிறீங்க. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன்.. இனிமே பொறுக்க முடியாது\"ன்னவரு இந்தப் பக்கமா திரும்பி, தமிழ் சாமிகளை எல்லாம் பார்த்து, \"இங்க பாருங்க இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாது.. நாமெல்லாம் ஒன்னா சேர்ந்து ஏதாவது செஞ்சாவனு\"மின்னு சொன்னாரு.. பாரு அவ்வளவுதான் .\nபெருமாள் கண்ணுலே மரணபயம். ஆனாலும் அத மறச்சிக்கிட்டு \"யாரங்கே இந்த சூத்திர சாதிகளைப் பிடித்து பாதாள சிறையில் அடையுங்கள். மேலும் தினமும் ஆயிரம் சவுக்கடிகளை பரிசாக்குங்கள்\" என்று சொன்னதும் நம்ம சாமிகளும் ஆள் அளுக்கு கையில இருந்தா அருவா கத்தினு தூக்கிக்கிட்டு சண்டைக்கு தயாராயிட்டாங்க.. அப்புறம் நான்தான் 'இப்ப இருக்கிற நிலமையில சண்டை போட்டா செயிக்க முடியாது. முதல்ல விடுபட்ட நம்பளோட மத்த சாமிகளயும் சேத்து பலப்படுத்திகிட்டு வந்து ஒருகை பாத்திடுலாமு'ன்னு மல்லுகட்டி கூப்டுகிட்டு வந்தேன். அப்படி ஓடியாரப்ப‌தான் அவங்க பின்னால வந்து அடிச்சதுல ஒடம்பெல்லாம் காயமாச்சு.. அந்த எரிச்சலோடதான் கூடி உட்காந்து பேசிகிட்டு இருந்தோம். அந்த நேரம்பாத்து நீங்க வேற கூப்டீங்களா.. அதான் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திகலாமுன்னு இங்க வந்தேன்\" என்று அம்மன் சொல்லி முடித்தது. உடனே பூசாரி \"என்னம்மா சொல்ற நாங்கதான் இப்படினா நீங்களும்மா சரி சரி.. உன் புள்ளைங்க எல்லாம் காத்துக் கிடக்குது பாரு. கொஞ்சம் திண்ணூரு கொடுத்து நல்ல சேதி சொல்லிட்டுப் போ.\"\n வீரண்ணன் கூப்பிடுறான் பாரு.. மத்த சாமிகளெல்லாம் வந்துட்டாங்கனு நினைக்குறேன்.. அதான் கூப்பிடுறான். ஒன்னும் கவலப்படாதடா.. காலையில கெடா வெட்டுப் பூசைக்கு எல்லாம் சேர்ந்தே வந்து நல்ல சேதி சொல்ரோமுன்\"னு சொல்லிட்டு அம்மன் மலையேறுடிச்சு. கோயில நின்ன எல்லாரும் பெருமூச்சு விட்டுக்கிட்டு ஒருத்தர ஒருத்தர் திரும்பி பாக்குறாங்க.. கொஞ்ச நேரத்துல பார்த்தா பந்தலுக்கு வெளியில நின்னு தப்படிச்ச கண்ணுசாமி, மத்த அவரோட ஆளுக. மரம் வாங்க வந்த தேவரு, கவுண்டரு, கூட பேசிகிட்டு இருந்த கோனாரு, நாடாருன்னு எல்லாருமே பந்தலுக்குள்ள... பூசாரி தாத்தா எதையோ சொல்ல மத்தாளுக எல்லாம் தலைய தலைய ஆட்டிகிட்டு ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்காங்க. ஒரே கூச்சலா இருக்கு.. ஒன்னும் புரியல.. அப்புறம கொஞ்ச நேரத்துல பாத்தா எல்லாரும் அந்த பந்தலுக்குள்ளேயே உட்கார்ந்துட்டாங்க. எதையோ பேச ஆரம்பிச்சாங்க...\nஅதுக்குள்ள என் செல்போன் அலர கொஞ்சம தள்ளிப்போய் யாருனு பாத்தா எங்கப்பா பேசுறாரு.. அவருக்கு என்மேல அவ்வளவு பாசம். ஒரு நாளைக்கு ரெண்டு மூணு முறையாவது போன் பண்ணிடுவாரு. \"ஏன்பா நல்லாயிருக்கியா.. பாத்து பத்திரமா இரு.. எங்க உன் பிரண்டு வீட்டுக்குத்தானே போயிருக்க. அவங்க வூட்டவிட்டு எங்கயும் வெளி���ில் போயி சுத்தாத.. பத்திரமா இரு\"னு ஒருமாதிரியா பேசுனாரு. ஏன் என்னான்னு கேட்டா அப்புறம்தான் சொல்லுறாரு.. பெரிய கோயில்ல இடிவிழுந்துடுச்சாம். அதுவும் நேரா கர்ப்ப‌‌கிரகத்திலேயே விழுந்திடுச்சாம்.\n- முருகவிஜயபாலாஜி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ontdekmacedonie.nl/piwigo/index.php?/category/3/start-45&lang=ta_IN", "date_download": "2019-09-16T20:45:00Z", "digest": "sha1:7V4KB5Y2P4JYEFBPBPV6WRELTJBS75XL", "length": 4181, "nlines": 85, "source_domain": "www.ontdekmacedonie.nl", "title": "Promotie Nederlandse reisgids | Ontdek Macedonie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2017/05/14/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T21:14:07Z", "digest": "sha1:AQELAURYGRV2SF6SJ7EWNS6YUZSWUSGU", "length": 4642, "nlines": 43, "source_domain": "barthee.wordpress.com", "title": "நேரில் நின்று பேசும் தெய்வம் – அன்னையர் தினம்! | Barthee's Weblog", "raw_content": "\nநேரில் நின்று பேசும் தெய்வம் – அன்னையர் தினம்\nஅம்மா… இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது.\nஉலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother’s Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் ��ொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.\n‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.\nஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.\nதாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-16T20:37:17Z", "digest": "sha1:2VWOT3CA5FR2X5L3DMO5ADHNHVJ6RP35", "length": 11916, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "தண்டுவட நரம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவயிற்றுப்புற மற்றும் முதுகுப்புற வேர்களில் இருந்து உருவாகும் தண்டுவட நரம்பு\nதண்டுவட நரம்பு என்பது ஒரு கலப்பு நரம்பு ஆகும். இது உடலுக்கும் தண்டுவடத்திற்கும் இடையே இயக்கு, உணர்ச்சி மற்றும் தன்னியக்க சமிக்ஞைகளை எடுத்துச்செல்கின்றன. மனித உடலில் 31 இணை தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து பக்கத்திற்கு ஒன்றாக முள்ளந்தண்டு நிரல் ஊடே வெளியேருகின்றன. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு நிரல்லில் உள்ள எலும்களான கழுத்து முள்ளந்தண்டெலும்புகள், நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள், நாரி முள்ளந்தெண்டெலும்புகள், திருவெலும்பு மற்றும் வாலெலும்பு என அவைகளின் பெயர்களினாலேயை அழைக்கப்படுகிறது.[1] இவைகள் முறையே 8 இணை கழுத்து தண்டுவட நரம்புகள், 12 இணை நெஞ்சு தண்டுவட நரம்புகள், 5 இணை நாரி தண்டுவட நரம்புகள், 5 இணை திருவெலும்பு தண்டுவட நரம்புகள் மற்றும் 1 இணை வாலெலும்பு தண்டுவட நரம்பு ஆகும். தண்டுவட நரம்புகள் புற நரம்பு மண்டலத்���ின் பகுதிகள் ஆகும்.\n1.1 முக்கிய தண்டுவட நரம்பு பின்னல்கள்\nஅணைத்து தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகள் ஆகும். தண்டுவட நரம்பு வயிற்றுப்புற நரம்பு வேர் மற்றும் முதுகுப்புற நரம்பு வேர் இணைவதன் மூலம் உருவாகிறது. முதுகுப்புற நரம்பு வேர் உட்காவும் நரம்பு இழைகளையும் வயிற்றுப்புற நரம்பு வேர் வெளிக்காவும் நரம்பு இழைகளையும் கொண்டது. எனவே தண்டுவட நரம்புகள் உடலுக்கும் முள்ளந்தண்டு வடத்திற்கும் இடையே சமிக்ஞைகளை கடத்துகிறது. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து அடுத்தடுத்த முள்ளந்தண்டு எலும்புகள் உருவாக்கும் துளை வழியே வெளியேறுகிறது. ஆனால் முதல் இணை தண்டுவட நரம்புகள் சி1 பிடர் எலும்புக்கும் மற்றும் அட்லசுக்கும் இடையேயுள்ள துளை வழியாக வெளியேறுகிறது.\nமுள்ளந்தண்டு நிரலின் வெளியே தண்டுவட நரம்புகள் இரு கிளைகளாக பிரிகின்றன அவைகள் முறையை முதுகுப்புற கிளை மற்றும் வயிற்றுப்புற கிளை ஆகும். முதுகுப்புற கிளை உடலின் பின்புறத்திற்கு இயக்கு விசை, உணர்வு, தானியக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது. வயிற்றுப்புற கிளை உடலின் முன்புறம், கை மற்றும் கால் பகுதிகளுக்கு இயக்கு விசை, உணர்வு, தானியக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது.\nசில வயிற்றுப்புற கிளை தண்டுவட நரம்புகள் அடுத்தடுத்த வயிற்றுப்புற கிளைகளுடன் சேர்ந்து தண்டுவட நரம்பு பின்னலகளை உருவாக்கி ஒன்றாக உடல் பாகங்களை கட்டுப்படுத்துகின்றன.\nமுக்கிய தண்டுவட நரம்பு பின்னல்கள்[தொகு]\nமனித உடலில் உள்ள சில தண்டுவட நரம்பு பின்னல்கள் முறையே கழுத்து, மேற்கை, நாரி மற்றும் திருவெலும்பு தண்டுவட நரம்பு பின்னல்[2][3] ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2019/01/blog-post_22.html", "date_download": "2019-09-16T21:16:30Z", "digest": "sha1:TUGZB6ANMWIMPSAQEPJ5PSGKXSSTY2ZG", "length": 21901, "nlines": 267, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: இந்த ராசிக்காரர்கள் எல்லாம் ஏமாற்றுவதில் கில்லாடியாம்.. மற்ற ராசியினர் ஜாக்கிரதையா இருங்க..!", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்கள் எல்லாம் ஏமாற்றுவதில் கில்லாடியாம்.. மற்ற ராசி��ினர் ஜாக்கிரதையா இருங்க..\nதோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அவை எத்தனை படிக்கட்டுகள் என்று அவர்கள் கூறவில்லை. ஏனெனில் பெரும்பாலானோர் எத்தனை படிக்கட்டுகள் ஏறினாலும் வெற்றியை அடைவதே இல்லை. அதற்கு காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான், நாம் செய்யும் ஒவ்வொரு தவறிலிருந்தும் நாம் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்தமுறை தவறில்லாமல் அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்ய முடியும்.\nதவறுகள் செய்வது மனித இயல்பு, தவறுகள் செய்யாமல் எதையும் கற்றுக்கொள்ளவும் முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆம் செய்த தவறுகளால் இருந்தும் எதுவும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய தவறாகும். அந்த வகையில் இப்படி அஜாக்கிரதையாக இருப்பதும், தவறுகளில் இருந்து பாடங்களில் கற்றுக்கொள்ளாமல் இருப்பதும் சிலரின் பிறவி குணங்களாக இருக்கும். அதற்கு அவர்கள் பிறந்த ராசியும் முக்கியமான காரணமாகும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தன் தவறிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பார்க்கலாம்.\nநீங்கள் கும்ப ராசியில் பிறந்தவராக இருந்தால் நீங்கள் எப்போதும் உங்கள் தவறுகளில் இருந்து எதையும் கற்றுக்கொள்ள மாட்டிர்கள். அதற்கு காரணம் ஒரு செயலை செய்வதற்கு முன் தீர ஆலோசிப்பது என்பது இவர்கள் அகராதியிலேயே கிடையாது. இவர்களுக்கு பணம் சம்பாதிப்பதோ அல்லது வேலை செய்வதிலோ எந்த ஆர்வமும் இருக்காது, எனவே அவர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யமாட்டார்கள். அவர்கள் செய்வது தவறு என்பதே அவர்களுக்கு தெரியாது, பிறகு எப்படி அவர்கள் தவறிலிருந்து பாடம் கற்பார்கள்.\nரிஷப ராசிக்காரர்கள் உண்மையிலேயே தங்கள் தவறிலிருந்து பாடம் கற்க முயலுவார்கள். அவர்கள் செய்தது தவறு எனில் அதை அமைதியாக ஒப்புக்கொண்டு அதனை சரிசெய்ய முயற்சி செய்வார்கள். ஆனால் அதுவரை மற்ற எந்த செயல்களிலும், வேலைகளிலும் ஈடுபடமாட்டார்கள். இதுதான் அவர்களின் மிகப்பெரிய பிரச்சினை. அவர்கள் செய்யும் மாற்றங்கள் அவர்களுக்கு சரியாக பலனிக்கவில்லை எனில் அவர்கள் பிடிவாதத்தால் அந்த தவறை புறக்கணித்து விடுவார்கள். பின் மீண்டு மீண்டும் அதே தவறை செய்வார்கள்.\nஒரு வேலையே முடிப்பதற்கு நீங்கள் மேஷ ராசிக்காரர்களை தாரளமாக ��ம்பலாம், ஆனால் அந்த வேலை முடிய நீங்கள் அவர்களை சரியாக வழிநடத்த வேண்டும். இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள், தான் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் இவர்கள் அனுபவசாலிகள் கூறும் எந்த அறிவுரையையும், உதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் தவறை திருத்தி கொள்ளவோ, அதிலிருந்து கற்றுக்கொள்ளவோ முயலமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் தவறு செய்ததையே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது அவர்களுக்கு பல நேரத்தில் தோல்வியை ஏற்படுத்தும்.\nநீங்கள் மிகவும் மென்மையானவரவும் ,எளிதில் தூண்டப்படக்கூடியவராகவும் இருந்தால் நீங்கள் நிச்சயம் மீன ராசிக்காரராகத்தான் இருப்பீர்கள். ஆதலால் மற்றவர்கள் உங்கள் தவறுகள் உங்களை எப்படி மோசமானவராக மாற்றுகிறது என்று மற்றவர்கள் தூண்டும் போது உங்களின் குற்ற உணர்ச்சியே உங்களை பாடாய்படுத்தும். இவர்கள் தவறு செய்வதில் மகிழ்ச்சியை காண்பார்கள் அனால் அதிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக தங்களை பாதிக்கப்பட்டவராகவும், பரிதாபத்திற்கு உரியவராகவும் கட்டிக்கொள்வார்கள்.\nதுலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கைமுறை அனைவரும் விரும்புவதாக இருக்கும். ஆனால் அனைவரையும் எடை போடுவது, செயலை தள்ளி போடுவது அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இவர்கள் தங்களை எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவராக காட்டிக்கொள்ள பல தந்திரங்களை செய்வார்கள், உண்மையில் இவர்களின் பேச்சுக்கள் சர்க்கரை தடவிய பொய்யாகும். இறுதியில் அவர்கள் எப்படியும் மற்றவர்களை காயப்படுத்திவிடுவார்கள். தாங்கள் நல்லவர்கள் போல நடிப்பதால் மற்றவர்கள் எப்படி காயப்படுகிறார்கள் என்பதை இவர்கள் ஒருபோதும் உணரமாட்டார்க்ள.\nதனுசு ராசிக்காரர்கள் தவறிலிருந்து கற்றுக்கொள்பவர்கள்தான், ஆனால் அது தவறு என்று அவர்கள் உணரும்வரை உயிர்போகும் நிலையிலும் அதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தாங்கள் சொதப்பிய ஒரு செயலை வெற்றிகரமான செயல் என்று நிரூபிக்க இவர்கள் அதிக நேரடி செலவழிப்பார்கள். இவர்களின் விடாமுயற்சி பாராட்டுக்குரியதுதான், ஆனால் அவர்கள் அதை காட்டும் இடம் மற்றவர்கள் அவர்களை நோக்கி சிரிக்கும்படி செய்துவிடும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் ���ொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nநாசாவே வியக்கும் சிவன் கோவில் மர்மங்கள்\nஇந்த 6 ராசி பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள்: எச்சரிக...\nயேசு கிருஸ்து சிலுவையில் இடப்பட்டாரா\nகூட்டு எண் 8 (17, 26) பிறந்தவர்கள் இந்த எண்காரரை ...\nஇந்த ராசிக்காரர்கள் எல்லாம் ஏமாற்றுவதில் கில்லாடிய...\nகூட்டு எண் 7 (16, 25 ) இவர்கள் யாரை திருமணம் செய்த...\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள...\nமருத்துவரிடம் செல்லாமல் ஆண்மைக் குறைபாட்டை அதிரடிய...\nஇந்த 4 ராசிக்கார்களிடம் மட்டும் எந்த ரகசியமும் சொல...\nதெற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா\nஇது உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொ...\nஜோதிடம் கூறும் நான்கு கொடிய விஷ ராசிகள் என்னென்ன த...\nகொரிய மன்னரை மணந்த தமிழ்பெண்: வெளியான உண்மை தகவல்...\nஇந்த ஏழு செடியை எப்பொழுதும் வீட்டில் வைக்காதீர்கள்...\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கவே கூடாதாம்.. ...\nசபரிமலைக்கு இருமுடி சுமந்து மலையேறச் சொல்வது ஏன்\nஇடது கண் துடித்தால் ஆபத்தா..\n•சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்ப...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங���காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-16T20:47:43Z", "digest": "sha1:BAYVFCXSYZWUSLVWPEQ7DUO6TBWHNEXD", "length": 10904, "nlines": 196, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nதுறைத்தலைவர் கணிப்பொறி அறிவியல் துறை\nஅலைபேசி எண் : 9442242697\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/28093551/1049961/Vaigai-Periyar-Dam-Open.vpf", "date_download": "2019-09-16T20:21:22Z", "digest": "sha1:UZPENXPPGPQXAQHHWNZI3DI53CXVSG2R", "length": 10038, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வைகை, பெரியார் அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவைகை, பெரியார் அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு\nவைகை அணையில் இருந்து, பெரியார் பிரதான கால்வாய் பகுதி பாசனத்திற்கான நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nவைகை அணையில் இருந்து, பெரியார் பிரதான கால்வாய் பகுதி பாசனத்திற்கான நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதேபோல், கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதி பாசனத்திற்காக, பெரியார் அணையில் இருந்து நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு நீர் திறந்துவிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3 நாடுகள் பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு : முதலமைச்சருக்கு ராமதாஸ்,வாசன் பாராட்டு\nவெளிநாடுகள் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 830 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க சாதனையாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் மையத்தை பார்வையிட்டார்.\nநேரடி நெல்விதைப்பு செய்யுங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநீரை சிக்கனமாக பயன்படுத்த நேரடி நெல்விதைப்பு முறையினை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்\n\"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது\" - பன்னீர் செல்வம்\nதன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nகட்டணம் ச���லுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183573", "date_download": "2019-09-16T20:51:25Z", "digest": "sha1:7XOJQSYRWPE4FHXDAK4FMPJKD5BCQDI4", "length": 5528, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "22 kes lagi disyaki H1N1 di STAR, Ipoh | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleபிரதமரும், நிதியமைச்சரும் நாட்டின் நிதி நிலைக் குறித்து உண்மையை மறைக்கின்றனர்\nNext article“ஆட்சி மாற்றத்தை உருவாக்குங்கள்\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்\nஇந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் வேதமூர்த்தி சந்திப்பு\nமலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்\nகிள்ளான்: பெர்க்லி உணவகம் அமலாக்கத்துறையால் இடிக்கப்பட்டது\n“சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்குதலில் ஈரான் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன”\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\n“மலேசியர்கள் உணர்வை அனைவரின் மனங்களிலும் விதைப்போம்” – விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=938", "date_download": "2019-09-16T20:42:00Z", "digest": "sha1:OB7EXSU6MG3JENN6J6SNFJV7PUMOVVTW", "length": 6417, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது\nஇந்திராபார்த்தசாரதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅரங்கேற்றம்: நடனமணிகள் ஐவர் - (Oct 2013)\nஆகஸ்ட் 17, 2013 ஐந்து பெண்கள் ஒரே சமயத்தில் ஆடப் போகிறார்களே, எப்படி இருக்குமோ என்று பயந்துகொண்டே சென்ற எனக்கு, இர்வைன் நார்த்வுட் ஹைவே ஹைஸ்கூலில் நடந்த நேர்த்தியான... மேலும்...\nஅரங்கேற்றம்: திவ்யா ராமன், ஸ்ருதி ரெட்டி - (Oct 2013)\nஆகஸ்ட் 10, 2013 அன்று செல்வி. திவ்யா ராமன் மற்றும் செல்வி. ஸ்ருதி ரெட்டியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பெப்பர்டைன் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. கணேசர், சரஸ்வதி... மேலும்...\nஅரங்கேற்றம்: ரிதிகா ஐயர் - (Sep 2013)\nஜூலை 6, 2013 அன்று செல்வி. ரிதிகா ஐயரின் நாட்டிய அரங்கேற்றம் ஷெர் ஃபோரம் தியேடரில் நடந்தது. குரு. மாலதி ஐயங்காரின் சிஷ்யையான 12 வயதே ஆன ரிதிகா மிகுந்த உற்சாகத்துடனும்... மேலும்...\nஅரங்கேற்றம்: அமியா பிரசாத், அன்யா பிரசாத் - (Sep 2013)\nஜூலை 7, 2013 அன்று அமியா பிரசாத், அன்யா பிரசாத் இரட்டையரின் நாட்டிய அரங்கேற்றம் தௌசண்டு ஓக்ஸில் உள்ள ஷெர் ஃபோரம் தியேடரில் நடைபெற்றது. புஷ்பாஞ்சலியை���் தொடர்ந்து... மேலும்...\nஅரங்கேற்றம்: ரசனா தேஷ்பாண்டே - (Sep 2013)\nஜூலை 13, 2013 அன்று ஷெர் ஃபோரம் தியேடரில் செல்வி. ரசனா தேஷ்பாண்டேயின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. புஷ்பாஞ்சலியுடன் தொடங்கிய நிகழ்ச்சி ஜதீஸ்வரத்தில் ராஜநடை போட்டது. மேலும்...\nஅரங்கேற்றம்: நிகிதா சிவா - (Sep 2012)\nஆகஸ்ட் 4, 2012 அன்று நிகிதா சிவாவின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் மலிபூவில் (கலிஃபோர்னியா) உள்ள ஸ்மதர்ஸ் அரங்கில் நடைபெற்றது. அபூர்வ வர்ணமாக ஜம்ப தாளத்தில் கன்னட... மேலும்...\nடாக்டர் அம்புஜம் பஞ்சநாதன் அரங்கேற்றம் - (Dec 2011)\nஅக்டோபர் 2, 2011 அன்று டாக்டர் அம்புஜம் பஞ்சநாதன் அவர்களின் நாட்டிய அரங்கேற்றம் டொரன்ஸ், கலிஃபோர்னியாவில் உள்ள ஜேம்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் தியேட்டரில் நடந்தது. மல்லாரி ராக இறைவணக்கத்துடன் துவங்கியது நிகழ்ச்சி. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:24:48Z", "digest": "sha1:NGZ53T6SQ3SF37EWZOC2KUTACPM3H5FQ", "length": 10668, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "எம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை |", "raw_content": "\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வேண்டும்\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை – ….\nஎம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை\nஆர். கே., நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்துவரும் வேளையில் சென்னையில் முக்கிய அதிகாரிகள் அமைச்சர் விஜய பாஸ்கர், எம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் இன்று (ஏப் -7) காலைமுதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி, கல்குவாரி உள்ளிட்ட தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் சோதனை நடந்துவருகிறது. அமைச்சர் முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா எதிரொலியாகவும் சோதனை நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..\nஎம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட அமைச்சரின் இலா��ாவின் கீழ்வரும் அரசு அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடை பெற்றுவருகிறது. ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகப் பெரிய தலைகுனிவை சந்தித்து வருகிறது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனைகள் எல்லாம் சாட்சியமாக அமைந்துள்ளன.\nஅதிமுக ஆட்சிக்கு வருமான வரித் துறை சோதனை புதிதல்ல. அரவக் குறிச்சி தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிலமாதங்கள் கழித்து மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் வீட்டிலும், சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த சைதைதுரைசாமி வீட்டிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.\nஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, பன்னீர்செல்வம் முதல்-அமைச்சாரக இருந்தபோது தமிழகத்தின் தன்மானச் சின்னமான தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித் துறை சோதனை செய்யப்பட்டது. குறிப்பாக கோட்டையில் உள்ள தலைமை செயலாளர் ராம் மோகன்ராவ் அலுவலகத்திலேயே வருமான வரித்துறை சோதனை செய்யப் பட்டு தமிழக நிர்வாக வரலாற்றில் ஒருகரும்புள்ளி வைக்கப்பட்டது. பிறகு மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும்,…\nஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் சோதனை\nதமிழக அரசுக்கு தலைக் குனிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nமோடி- கருணாநிதி சந்திப்பால் ஒட்டுண்ணிகள் அச்சம்\nபிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது\nவருமானவரித் துறை, விஜய பாஸ்கர்\nஅவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளை மத்� ...\nஎன் பதவியை பறித்தால் எடப்பாடியிடம் எக� ...\nஅறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே � ...\n'பாரத் மாதாகி ஜெய்' உங்களின் கவலையை நான் அறிவேன். நீங்கள் இத்திட்டத்திற்காக பல இரவுகள் தூக்கத்தை தொலைத் துள்ளீர்கள். நீங்கள் நாட்டிற்காக உழைப்பவர்கள். உங்களால் நாடுபெருமை அடைகிறது. ...\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வ� ...\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இ� ...\nகாவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங் ...\nகாரணமில்லாமல் எதிர்ப்பது ஈனத் தனத்தைக ...\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nமுற்றிய வேப்பிலைய��யும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=188", "date_download": "2019-09-16T21:15:56Z", "digest": "sha1:WB3B5JYRNYETDGLWEXGDZEDKCHWGBTT6", "length": 5832, "nlines": 40, "source_domain": "thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஅருள்மிகு பெரியநாயகி உடனுறை ஆபத்சகாயர்\nபதிகங்கள் வேதமோதி -1 -67 திருஞானசம்பந்தர்\nசொன்மாலைபயில் -4 -12 திருநாவுக்கரசர்\nஆடினார் ஒருவர் -4 -36 திருநாவுக்கரசர்\nமேவித்துநின்று -4 -87 திருநாவுக்கரசர்\nஅருவனாய் -5 -35 திருநாவுக்கரசர்\nஅலையார் -6 -36 திருநாவுக்கரசர்\nசோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். கும்பகோணம் - திருவையாறு பேருந்துச்சாலையில் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.\nஇது திருவையாற்று ஸப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. அப்பூதி அடிகளுடைய அவதாரத் தலமாய திங்களூர் இதற்கு அண்மையில் இருப்பதால் இங்கு வழிபட வந்த அப்பர் அடிகள் இத்தலப் பதிகத்து அப்பூதிநாயனார் திருப்பெயரை அமைத்து அருளிச்செய்தார்கள். விடந்தீர்த்த பதிகமாகிய ``ஒன்று கொலாம்`` என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமானதலம் இது. இறைவன் பெயர் ஆபத்சகாயர். அம்மையின் பெயர் பெரிய நாயகி. தீர்த்தம் - காவிரி.\nஇத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 29 உள்ளன. இவைகளும் முதற்பராந்தகன் காலமுதற்கொண்டே தொடங்குகின்றன. இவற்றால் அரசர்களும் அரசியர்களும், அவர்களது தோழிமார்களும், தண்டத் தலைவர்களும் விளக்கிற்காக நிலமும் நெய்யும், பொன்னும் வழங்கியமை அறியலாம். திரிபுவன வீரதேவனான மூன்றாம் குலோத்துங்கன் சிந்திநல்லூரில் உள்ள நிலங்களை 15500 காசுகளுக்கு விற்று, அதைக் கோயிலு���்குக் கொடுத்தான். இராஜராஜன் மூன்று காணி ஒரு முந்திரி நிலம் அளித்தான் என்பதால் அரசர்களின் அன்பின் நுணுக்கம் அறியப்பெறுகிறது. கோஇராஜகேசரிவர்மன் காலத்தில் ஒரு வேளாளன் கல்மண்டபம் ஒன்றை எழுப்பித் தந்தான்.\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/156-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-31/3027-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-10.html", "date_download": "2019-09-16T20:35:48Z", "digest": "sha1:M2RLFKB5HLPUYRJEF5Z4WQDTYRMLTNWJ", "length": 9278, "nlines": 61, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர்... 10", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஜனவரி 16-31 -> விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர்... 10\nவிளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர்... 10\nமதுரை மாவட்டம் பெரியகுளம் முன்பு கழக பிரச்சாரக் களத்தில் முண்ணனியில் இருந்த ஊர்களில் ஒன்று. (தற்போது சற்று சுணக்கத்தில் உள்ளது; விரைவில் அந்நிலை மாற்றப்படும் என்று நம்புகிறோம்.)\nஅதில் எண்ணற்ற பெரியார் பெருந்தொண்டர்கள் அரிய கொள்கை பரப்பும் தொண்டறச் செம்மல்களாக பலர் இருந்தனர்.\nநெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிய தோழர் மருதமுத்து, முதியவர்கள் காமாட்சி மா.செல்லப்பெருமாள், மீனாட்சி போட்டோ ஸ்டுடியோ முத்தய்யா அவரது குடும்பத்தினர், நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று இயக்க வீரராக இருந்தவர், (பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை) முத்துக்கருப்பையா, பரசுராமன், அப்துல் சம்பூர்; இருந்தவர்களில் மிகவும் தீவிரமாக உழைத்த ஒரு ஒப்பற்ற தோழர், பெரியார் பெருந்தொண்டர் தோழர் ச.வெ.அழகிரி அவர்கள்.\nமிகவும் வசதியற்ற நடுத்தரக் குடும்பத்தவர். இரவில் பால்கடை வியாபாரம் செய்தவர். எவ்வளவு கோபமூட்டினாலும் எந்தநிலையிலும் கோபப்படாமல், ‘அப்படிங்களா அண்ணாச்சி’ என்று பொறுமை பொங்கப் பேசி, கோபப்பட்டவர்களை மாற்றி இவர்பால் அனுதாபமும் ஆழ்ந்த பிரியமும் கொள்ளும்படிச் செய்துவிடுவார்.\nஇவரது கடும் உழைப்பினால் இவர் மதுரை மாவட்ட அமைப்பாளராக இருந்து பிறகு மதுரை மாவட்டச் செயலாளராகவும் உயர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றி கழக வரலாற்றில் மறக்கப்பட முடியாத மானவீரராக என்றும் திகழ்பவர்.\nபேச்சாளர்களை அழைத்து, கூட்டங்கள் ஏற்பாடு செய்வதும், எவர் ஏச்சு, பேச்சு பேசினாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாது, கழகப் பணியே கருமம்; அதையே ‘கண்ணாயினார்’ என்று உழைத்த அரிய தோழர்.\nதந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் ச.வெ.அழகிரியிடம் வைத்திருந்த அன்பும் பாசமும் அளவிடற்கரியது. என்னிடத்தில் மாணவப் பருவம் தொட்டு அவர் மிகுந்த அன்புடன் பழகியவர். புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் அழகிரிமேல் உள்ள தனிப்பற்றினால், அவரை அய்யாவின் கோபத்திற்கு இடையில் நின்று தடுப்பணையாக இருப்பார்\nவெளியில் தெரியாமல் அய்யாவே சுற்றுப்பயணம் முடித்து (மதுரை மாவட்டச் சுற்றுப்பயணம் செல்லும்போது அவர் நிலை அறிந்தவர் ஆதலால் _ ஒரு சிறு தொகை அளித்தே அவரை அனுப்புவார். அந்த அளவுக்கு அய்யாவின் உள்ளத்தில் இடம்பெற்ற அன்புத் தொண்டர் தோழர் ச.வெ.அழகிரி அவர்கள்.\nஎத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அந்த ஊரில் கூட்டம் நடத்தாமல் திரும்பமாட்டார். செயற்கரிய செய்த லட்சியத் தொண்டர்.\nஅவர் ஈடுபடாத போராட்டங்களே இல்லை, ஜாதி ஒழிப்பு, அரசியல் சட்ட எரிப்பு முதல், அன்னையார் நடத்திய ‘இராவண லீலா’ உட்பட அனைத்திலும் கலந்துகொண்டு சிறை சென்றவர்.\nகடைசிவரை திருமணமே செய்துகொள்ளாத இயக்கப் பணியாற்றிய வீரர். மானம் பாராத பொதுத்தொண்டர் என்ற இலக்கணத்தின் இணையற்ற இலக்கியம் அவர்\nஇப்படிப்பட்ட அருந்தொண்டர்களின் கடும் வியர்வைத்துளி, இரத்தத் துளிகளால்தான் இன்று தேனி மாவட்டமாக உள்ள பல ஊர்களில் கழகம் செழிப்புடன் இயங்குகிறது என்றால் அது மிகையல்ல\nஅத்தகைய வீரவணக்கத்திற்குரிய அழகிரி _ அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை தளபதி அழகிரியின் பெயரைத் தாங்கியதால்தானோ என்னவோ, அவர் அரும்பெரும் தொண்டராக என்றும் கழக வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்\nஒரு லட்சிய பொதுத்தொண்டருக்கு ‘மொட்டை மரமான’ பெரியகுளம் அழகிரி ஒரு தனி எடுத்துக்காட்டாவார்\nசமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே\nபார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்\nமுகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2019-09-16T20:48:54Z", "digest": "sha1:A7M4BQREPOLM5JDCVWW3HZJKGDONAIUH", "length": 23263, "nlines": 316, "source_domain": "www.akaramuthala.in", "title": "நூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்\nநூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 ஆகத்து 2019 கருத்திற்காக..\nநூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்\nபட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு ஊரில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நண்பரும் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் ஊரில் வசித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளருமான நூற்று ஐந்து வயது கடந்த பெரியவர் வைத்தியலிங்கம் அவர்கள் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.\nசிறுவயது முதலே பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர் கடைசிவரை பெரியார் கொள்கைகளில் முழு ஈடுபாடும் சமூகத் தொண்டும் செய்து வாழ்ந்து வந்தார்.\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் குடும்பத்தோடு மிகுந்த நட்போடு இருந்த ஐயா வைத்திலிங்கம் அவர்களின் குடும்பம் பின்னர் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் ஊரில் குடியேறியது.\nசிங்கப்பூர் நாட்டில் பணியாற்றித் தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் ஐயா வைத்திலிங்கம்.\nநிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் ஐயாவின் நிறை வாழ்வுக்கு காரணமாக அமைந்தன என அவரே அடிக்கடிப் பல்வேறு கூட்டங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.\nசிறந்த கவிபுனையும் ஆற்றல் கொண்ட ஐயா அவர்கள் பதிப்பிக்கப் படாமல் பல்வேறு கவிதைகளைக் கையெழுத்துப் படிகளாகவே வைத்திருக்கிறார்.\nசமூகத்திற்குச் சான்றாக வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த ஐயாவின் நூற்றாண்டு விழாவில் மெய்ச்சுடர், புரட்சிப் பெரியார் முழக்கம் ஏடுகள் சிறப்பு மலர் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nபேராவூரணி திருக்குறள் பேரவை ஐயா அவர்களுக்கு வ��ழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nபிரிவுகள்: செய்திகள், நிகழ்வுகள் Tags: இயற்கை எய்தினார், இரமேசு, ப.அ.வைத்தியலிங்கம்\nசிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்\nஎமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் இரத்தத்தான முகாம்\nதமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன »\nஇந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nதமிழ் ���ருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஇலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்\nதந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, மிக அற்புதமாக நிறைவு செய்து விட்டீர்கள்\nஜெயன் அறி - அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே \n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/118444", "date_download": "2019-09-16T20:25:46Z", "digest": "sha1:2YRDHWFHDD4G7CVD6BX5GTSYISY7XV2R", "length": 5284, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 01-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஊழியர்களே தங்கள் சம்பளத்தை முடிவு செய்து கொள்ளலாம்: புதுமையான நிறுவனம் தொடர்பில் இளம்பெண் வெளியிட்ட தகவல்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nதிருமண வீட்டில் சாப்பிட்ட பின்னர் வீட்டுக்கு சென்றவருக்கு மணமகள் வீட்டிலிருந்து வந்த அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nபறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்: சைக்கிளில் சென்றபோது அதிர்ச்சி\n10 சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் -சர்ச்சையில் சிக்கிய வைரல் காணொளி\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன பிக்பாஸில் கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nபெரும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் காயத்திரி ரகுராம்\nதர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட பிரபலம்\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nவெறும் 15 நிமிடத்தில் தொப்பையை குறைக்க முடியுமா கரையாமல் இருக்கும் கொழுப்பையும் அப்படியே உருக்கி எடுக்கும் ஆச்சரியம்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2009/12/7-system-repair-disk.html", "date_download": "2019-09-16T20:56:51Z", "digest": "sha1:ZAVN6MR4DFBGRCHXS4RNAGNORECKSCWE", "length": 13948, "nlines": 131, "source_domain": "www.winmani.com", "title": "விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் பயனுள்ள தகவல்கள் விண்டோஸ் 7 System Repair Disk System Restore சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் Backup and Restore சீரியஸ் Error DEL button அல்லத விண்டோஸ் உதவிகள் விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க\nவிண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரி��்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க\nwinmani 10:28 PM அனைத்து பதிவுகளும், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் 7 System Repair Disk System Restore சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் Backup and Restore சீரியஸ் Error DEL button அல்லத, விண்டோஸ் உதவிகள்,\nவிண்டோஸ் 7 -ல் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்\n( System Repair Disk ) பாதுகாப்பு வழிமுறை உருவாக்குவது\nவிண்டோஸ் 7 -ல் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர்\nடிஸ்க் ( System Repair Disk ) உள்ளது. சில நேரங்களில் தேவைஇல்லாமல்\nதோன்றும் செய்திகளை நீக்க சிஸ்டம் ரீஸ்டோர் (System Restore)\nசெய்வோம் ஆனால் பிரச்சினை பெரிதானால் இந்த சிஸ்டம் ரீஸ்டோர்\nவேலை செய்வதில்லை.இதற்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம்\nசிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) எப்படி உருவாக்குவது\nஇப்போது தோன்றும் விண்டோவில் இடதுபக்கத்தில் இருக்கும்\nCreate a system repair disc என்பதை தெரிவு செய்யவும்.\nஇப்போது பதிவு செய்ய வேண்டிய புதிய டிவிடி டிஸ்கை\nஉங்கள் DVD Drive-ல் செலுத்தவும்\nCreate disc பட்டனை Click செய்யவும்.\nஇப்படி முழுமையான சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk )\nஉருவாக்கலாம். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி\nபார்ப்போம். windows 7 -ல் தீர்க்க முடியாத சீரியஸ் Error வரும்\nபோது இது உதவும்.கம்யூட்டர் ஆன் செய்யும் போது ( DEL button\nஇப்போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உங்கள்\nசெய்யது வெளியேவரவும்.Restart ஆனவுடன் உங்கள் திரையில்\nஎன்று தோன்றும். எதாவது ஒரு Key -ஐ press செய்யவும். இனி\nஅதுவாக பிரச்சினைகளை இனம் கண்டு சரி செய்யும், எல்லாம்\nமுடிந்து Restart ஆகும் போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்\n(System Repair Disk) உங்கள் DVD Drive-ல் இருந்து எடுத்துவிடவும்.\nWindows 7 -ல் பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை\nTags # அனைத்து பதிவுகளும் # பயனுள்ள தகவல்கள் # விண்டோஸ் 7 System Repair Disk System Restore சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் Backup and Restore சீரியஸ் Error DEL button அல்லத # விண்டோஸ் உதவிகள்\nLabels: அனைத்து பதிவுகளும், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் 7 System Repair Disk System Restore சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் Backup and Restore சீரியஸ் Error DEL button அல்லத, விண்டோஸ் உதவிகள்\nதங்கள் விண்டோஸ் 7-ல் ரெஸிஸ்டரி பிரச்சினை இருந்தாலும் , ஒரிஜினல்\nவெர்சன் இல்லாத சில விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் இது\nகீழ்கண்ட முகவரிக்கு சென்று நீங்கள் ரெக்கவரி டிஸ்க் தரவிரக்கிக்கொள்ளலாம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தைய��ம் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2009/12/blog-post_12.html", "date_download": "2019-09-16T20:23:03Z", "digest": "sha1:J7S2LD5T43ICBHNOVMAWGR7RZP76BUCH", "length": 13666, "nlines": 108, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் வார்த்தை தேடல் விளையாட்டு அறிவை புத்திசாலிதனத்தை உங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க\nஉங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க\nwinmani 10:20 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வார்த்தை தேடல் விளையாட்டு அறிவை புத்திசாலிதனத்தை,\nநம் இணையபக்கத்தில் என்னதான் புதுமை செய்தாலும்\nசிறிது நேரத்தில் நம் இணையதளத்தை பார்ப்பவர்கள்\nசோர்ந்து விடக்கூடும். அப்போது அவர்கள் மூளையை\nRefresh- செய்ய அறிவை பயன்படுத்தி விளையாடும்\nசில விளையாட்டை வைக்கலாம். ஆனால் விளையாட்டு\nஅனைத்தும் நாம் விரும்பும்படி அமைக்க முடியாது.\nஅது மட்டுமின்றி விளையாட்டை வைத்தாலும் இனையதளம்\nமுழுவதும் தெரிய சில நிமிடம் வரை எடுத்துக்கொள்ளும்.\nஇந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாம்\nவிரும்பும்படி விளையாட்டை உருவாக்கலாம். அதுவும் இலவசமாக.\nஇதில் வெற்றிபெற்றால் உடனே ஒரு சர்டிபிக்கேட்டும் கொடுக்கப்படும்\n* படத்தை சரியான இடத்தில் பொருத்துதல்\nஎப்படி இதை உருவாக்கி உங்கள் இனையதளத்தில் சேர்க்கலாம்\nஎன்பது பற்றிபார்ப்போம். உதவிக்கு மேலே உள்ள படத்தை\nஒரு கணக்கு பதிவு ( Register ) செய்து கொள்ளவும். அதன் பின்\n\"Create A Game \" என்ற பட்டனை அழுத்தி எந்த விளையாட்டு என்பதை\nதேர்வு செய்யவும். உதாரணமாக நாம் ” படத்தை சரியான இடத்தில்\nபொருத்துதல்” ( Create A Sliding Puzzle ) என்பதை எடுத்துள்ளோம்.\nஇதில் நீங்கள் உங்கள் கம்யூட்டரில் உள்ள எதாவது ஒரு படத்தை தேர்வு\nசெய்த்து அப்லோட் செய்யவும். \"Create my Sliding Puzzle\" பட்டனை அழுத்தவும்.\nஉங்கள் விருப்பபடி கொடுக்கவும். \" Save my Game \" என்ற பட்டனை\nவரும் கோடிங்கை காப்பி செய்து உங்கள் இணையபக்கத்தில்\nநாம் உருவாக்கிய விளையாட்டின் முகவரியை இத்துடன் இனைத்துள்ளோம்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # வார்த்தை தேடல் விளையாட்டு அறிவை புத்திசாலிதனத்தை\nவார்த்தை தேடல் விளையாட்டு அறிவை புத்திசாலிதனத்தை\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வார்த்தை தேடல் விளையாட்டு அறிவை புத்திசாலிதனத்தை\nவரும் கோடிங்கை காப்பி செய்து உங்கள் இணையபக்கத்தில்\nகாப்பி செய்த கோடிங்கை நமது வலை தளத்தில் எவ்வாறு இணைப்பது என்று விளக்கவும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/05/blog-post_11.html", "date_download": "2019-09-16T20:28:42Z", "digest": "sha1:W3JZUHUILIKH4FWHJYDBNCWWLDN4A52E", "length": 8692, "nlines": 210, "source_domain": "www.visarnews.com", "title": "நெட் பிளிக்சே நிம்மதி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » நெட் பிளிக்சே நிம்மதி\nபெரும் புரட்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.\nஇனி நேரடியாக தியேட்டர்களில் படம் வெளியிட்டு, நாமக்கட்டியை குழைத்து நெற்றியில் போட்டுக் கொள்வதை விட, நெட்பிளிக்ஸ் மாதிரியான இணையதளங்களில் வெளியிடுவது நிம்மதி என்று நினைத்துவிட்டார்கள்.\nமுதல் கட்டமாக ‘சில சமயங்களில்’ என்ற படம் நேரடியாக அதில் வெளியாகிறது. வாங்கும்போதே நல்ல விலையை தருகிறார்கள் என்பது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதே நெட்பிளிக்ஸ் தனக்கான தியேட்டர்களை நாடெங்கிலும் கொண்டுவரவும் போகிறதாம்.\nஇணையதளத்தில் வெளியாகிற அதே நாளில் இவர்களே தியேட்டர்களிலும் வெளியிடுவார்கள். சினிமாவை வாழ வைக்க வந்த நெட்பிளிக்ஸ், தன் பெயரை ‘குட் பிளிக்ஸ்’ என்றல்லவா மாற்ற வேண்டும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகாஞ்சனா 2 பேய்ப்படங்களில் முன்னணியில்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தி���ம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்.....\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இ...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்....\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்...\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனா...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாத...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் ...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் கா...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அ...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்ப...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-wishing-thirumavalavan-on-his-birthday-360391.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T20:32:29Z", "digest": "sha1:A43ARJJ3KB5FAFLEJWNKGRLRVWS6VA6T", "length": 16380, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து! | Seeman wishing Thirumavalavan on his birthday - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. அலறிய மீடியாக்கள்.. காரணம் மைசூர் பாக்.. கடைச��யில் ஷாக்\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nஎடியூரப்பாவை சந்திக்க மறுக்கும் மோடி...\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nஎண்ட பார்வதி அம்மே... 20ம் தேதி முதல் வழிபாட்டுக் கட்டணம் உயர்வு.. அதிர்ச்சியில் பக்தர்கள்\nMovies \"அன்னைக்கு ரொம்ப உணர்ச்சிவச பட்டுட்டேன்.. அதனாலதான்..\" பிக் பாஸ் மதுமிதா வெளியிட்டுள்ள புதிய வீடியோ\nFinance உலக சாதனை படைத்த அமேஸான்.. உலகின் மிகப் பெரிய கட்டிடம் எங்கு இருக்கிறது தெரியுமா..\nAutomobiles மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி\nSports ஸ்மித் 937.. கோலி 903.. முடிஞ்சா தொடுங்க கேப்டன்.. கோலிக்கு சவால் விடும் டெஸ்ட் மேட்ச் கிங்\nTechnology மிரட்டலான மோட்டோரோலா ஸ்மார்ட்டிவி வெறும் ரூ.13,999\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nLifestyle புரட்டாசியில் சைவம் மட்டுமே கண்டிப்பாக சாப்பிடணும் - அறிவியல் உண்மைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nசென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஆதித்தமிழ் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத் தள்ளப்பட்டபோதும் தனது ஒப்பற்ற செயல்திறத்தாலும், மங்காத போராட்ட உணர்வினாலும் தலைவனாக வளர்ந்து உயர்ந்து சாதிய பேதமற்ற சமூக விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகவும் அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அன்பிற்குரிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் தமிழ்ச்சமூகம் விடுதலையை எட்டட்டும் இவ்வாறு அந்த வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும்.. சென்னைக்கு சூப்பர் தகவல்\nபுகழேந்தியை திராட்டில் விட்ட தினகரன்.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே.. மாஸ்டர் ஸ்டிரோக்\nஅமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை\nசிஎல்ஆர்ஐ மான்களை இடமாற்றம் செய்யலாமா.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nநன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvck thirumavalavan seeman birthday விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் நாம் தமிழர் கட்சி சீமான் பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-presents-the-award-to-sathyamanglam-tiger-reserve-forest-358527.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T21:39:42Z", "digest": "sha1:6YTLNXOOHY3A2E5FITFNLMFUWDTAXWAD", "length": 17841, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெரிகுட் பிரிவில் சத்தியமங்கலம்.. மிகச் சிறந்த புலிகள் காப்பகம்.. பிரதமர் மோடி அளித்த விருது | pm modi presents the award to Sathyamanglam Tiger Reserve forest - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெரிகுட் பிரிவில் சத்தியமங்கலம்.. மிகச் சிறந்த புலிகள் காப்பகம்.. பிரதமர் மோடி அளித்த விருது\nடெல்லி: நாட்டிலேயே புலிகள் வாழ்வதற்கு மேம்பட்ட வனம் என்றால் அது சத்தியமங்கலம் என்று கூறி அதற்கான விருதினை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.\nமனிதர்கள் வனங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்த காரணத்தால், மனிதன் விலங்குகள் இடையே மோதல் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆறு அறிவு உடைய மனிதன், 5 அறிவுடைய விலங்குளின் இருப்பிடத்திற்க ஆசைப்பட்டு அவைகளை அழித்துவருகிறான்.\nஇப்படி மனிதர்களால் பெரிய அளவில் அளிக்கப்பட்ட உயிரினம் என்றால் புலிகள் தான். இதன் காரணமாக புலிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதுமே பெரிய அளவில் சரிந்தது. இதனால் புலி அரிய வகை உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது.\nபுலிகள் வசிக்கும் ஒவ்வொரு வனப்பகுதியையும் மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து அவற்றை பாதுகாத்து வருகிறது. ஏனெனில் புலிகளை காப்பாற்றினால் தான் வனத்தையும், வனச்சூழலையும், அங்குவாழும் உயிரினங்களின் உணவு சங்கிலையும் பாதுகாக்க முடியும்.\nஇதற்காக ஆண்டுதோறும் ஜூலை 29ம தேதி(இன்று) சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 2018ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். புலிகள் காப்பகங்களுக்கான சிறந்த விருதை மோடி வழங்கினார். அப்போது சிறந்த பரிணாம வளர்ச்சி கொண்ட திறன்மேலாண்மையுடன் நிர்வகிக்கப்படும் வனப்பகுதிக்கான விருதை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு வழங்கினார்.\nஇந்தியாவில் 2014-ல் 1400 என்ற அளவில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2967 ஆக அதிகரித்தது உள்ளது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்த 3000 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர காண்டில் 340 புலிகள் இருக்கிறது. கர்நாடகா, கேரள வனப்பகுதிகளும் புலிகள் இரண்டாவது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன. புலிகள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டு வனத் துறை எடுத்த கணக்கெடுப்பில் 250-ஐ தாண்டியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\n���ேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsathyamangalam pm modi சத்தியமங்கலம் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/woman-gives-birth-twins-with-different-fathers-after-having-sex-with-two-men-248627.html", "date_download": "2019-09-16T20:55:42Z", "digest": "sha1:4UIVQBPEOCTJAZ4G6ITMCWMHY3ZWAMDH", "length": 16739, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வியட்நாம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள்... ஆனால், வேறு வேறு அப்பா! | Woman gives birth to twins with DIFFERENT fathers after having sex with two men - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம���பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியட்நாம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள்... ஆனால், வேறு வேறு அப்பா\nஹனோய்: வியட்நாம் பெண் ஒருவர் வெவ்வேறு ஆண்கள் மூலம் ஒரே நேரத்தில் கருத்தரித்து, இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆன சம்பவம் மருத்துவ உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவியட்நாமில் உள்ள ஹனோய் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. சில மணி நேர இடைவெளியில் பிறந்த இந்தக் குழந்தைகள் வளர வளர உடல் மற்றும் முக அமைப்புகள் வித்தியாசமாக இருந்தன.\nஒரு குழந்தைக்கு அடர்த்தியாக தலைமுடியும், மற்றொரு குழந்தைக்கு லேசான தலைமுடியும் என இரண்டு குழந்தைகளுக்கும் இடையே இமாலய வித்தியாசம். இதனால், அக்குழந்தைகளின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஒருவேளை பிரசவத்தின் போது குழந்தைகள் மாறி இருக்கலாம் என அவர்கள் சந்தேகித்தனர். இதனால், தற்போது இரண்டு வயதாகும் அக்குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அவர்கள் முடிவெடுத்தனர்.\nசோதனையின் முடிவில் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் அப்பெண்ணின் கணவருக்கு பிறந்தது என்பது உறுதியானது. இதனால், மற்றொரு குழந்தை வேறு ஒரு ஆணுக்கும், அப்பெண்ணிற்கும் பிறந்தது என்ற அதிர்ச்சித் தகவல் அம்பலமானது. .\nசம்பந்தப்பட்ட அந்த இரட்டை குழந்தைகளின் தாயார் தனது கணவருடனும், வேறொரு சமயத்தில் கணவருக்கு தெரியாமல் மற்றொரு நபருடனும் உறவு கொண்டுள்ளார். இதில், அவர் கர்ப்பமடைந்தார். அவருக்கு இரட்டைக் குழந்தை உருவாகியுள்ளது. இரண்டுமே இரு ஆண்களால் உருவானவை.\nஇதுதான் இரட்டைக் குழந்தையாக பிறந்தாலும், அது இரு வேறு ஆண்களின் குழந்தையாக மாறி வந்து விட்டது.\n��த்தகைய சம்பவங்கள் உலகில் மிக மிக அபூர்வமாக நடைபெறக் கூடியது என மருத்துவ நிபுணர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெரும் எதிர்பார்ப்புடன் நடந்த கிம்-ட்ரம்ப் சந்திப்பு.. ரிசல்ட் சரியில்லையே\nநண்பன் டிரம்ப்பை 2வது முறையாக சந்திக்கிறார் கிம் ஜோங் உன்.. வியட்நாமில் இன்று முக்கிய ஆலோசனை\nவடகொரியா அதிபருடன் மீண்டும் சந்திப்பு... அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nடிராபிக் ஜாம்.. வெறுத்துப் போய் இவர் செஞ்சதை நீங்களும் ட்ரை பண்ணிடாதீங்க..\nவியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் மரணம்.. உலக தலைவர்கள் இரங்கல்\nகடவுளின் கைகளில் கட்டப்பட்ட பாலம்.. வியட்நாமில் அந்தரத்தில் நிற்கும் அதிசய கட்டிடம்\nபிகினி அணிந்து சேவை செய்யும் விமானப் பணிப்பெண்கள்... இந்தியாவிற்கு வருகிறது வியட்ஜெட் நிறுவனம்\nலஞ்சத்தில் இந்தியா முதல் இடம்.. ஆய்வில் ஷாக் தகவல் \nதமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வியட்நாமிலும் போராட்டம்\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் பிரதமர் மோடி\nவியட்நாம் பிரபல புத்த கோயிலில் வழிபட்டார் மோடி\nவியட்நாமில் மோடி.. பாதுகாப்பு, ஐடி துறை உள்ளிட்ட 12 ஒப்பந்தங்களில் கையெழுத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvietnam woman twins dna test வியட்நாம் பெண் இரட்டைக் குழந்தைகள் அப்பா\nகொண்டை மிஸ்ஸிங்.. கூலிங்கிளாஸ்.. மஞ்சள் சேலை.. கையில் ஹெல்மட்.. டூவீலரில் ரைடு.. கலக்கிய நிர்மலாதேவி\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும்.. சென்னைக்கு சூப்பர் தகவல்\nபுகழேந்தியை திராட்டில் விட்ட தினகரன்.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே.. மாஸ்டர் ஸ்டிரோக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pamban-swamigal-heritage-walk-special-discourse-238582.html", "date_download": "2019-09-16T20:51:44Z", "digest": "sha1:XEV2UUIDOOXWOUYGII6OBZTBLPWOGP5W", "length": 23989, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பாம்பன் சுவாமிகள் சமாதியை நோக்கி நடைபயணம் | Pamban Swamigal Heritage Walk, special discourse - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஸ்ரீநகருக்கு செல்வேன்: ரஞ்சன் கோகாய்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nBigg Boss 3 Tamil: கமல் சாரே சொல்லியும் என்ன புண்ணியம்.. ரேட்டிங் வரலையேப்பா\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nகுமரி முழுக்க.. தூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு\nLifestyle ஆண்களை அதிகம் தாக்கும் முதுகெலும்பு அழற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nMovies கருப்பு உடையில் கலக்கலான வெட்கப்புன்னகை... ஹன்சிகாவிடம் ஏதோ மிஸ்ஸிங்\nFinance முதல் தனியார் ரயில்.. அப்படி என்ன சலுகை.. கலக்கும் தேஜஷ் எக்ஸ்பிரஸ்\nSports PKL 2019 : ஆளுக்கு பாதி பாதியா பிரிச்சுக்குவோம்.. புனே அணியை பிரித்து மேய்ந்த இரு பாட்னா வீரர்கள்\nTechnology சூரியனை கடந்து சென்ற ஏலியன்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.\nAutomobiles யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...\nEducation பள்ளி காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்திதான் - பள்ளிக் கல்வித்துறை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் பாம்பன் சுவாமிகள் சமாதியை நோக்கி நடைபயணம்\nசென்னை: சென்னையில் பாம்பன் சுவாமிகள் நினைவு நடைபயணம் நடைபெறவுள்ளது.\nஅக்டோபர் 27 அன்று திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து பாம்பன் சுவாமிகள் கோவில் சமாதிவிற்கு நடைபயணம் மேற்கொள்ளப்படும். இந்த நடைபயணம் மாலை 6 மணிக்கு துவங்கும் என்று இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள சென்னை 2000 + அறக்கட்டளையின் தலைவர் ஆர் ரங்கராஜ் தெருவித்துள்ளார்.\nசமாதியை தரிசனம் செய்த பிறகு அருகில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் பாம்பன் சுவாமிகள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சிகளை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் சென்னை 2000 + அறக்கட்டளையும் இணைந்து நடத்துகின்றன.\nதிருப்புகழ் மதிவண்ணன் பாம்பன் சுவாமிகள் சிறப்பு சொற்பழிவை 7.15 மணிக்கு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கலை அரங்கத்தில் நடத்துகிறார்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வி்ரும்புவோர் 9841010821 என்ற செல்போன் எண்ணிலும், rangaraj2019@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் ரங்கராஜை தொடர்புக்கொள்ளலாம்.\nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1850 -1929) ராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார்.\nதனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும் சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.\nபழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக 1850 ஆம் ஆண்டு ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.\nதமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய \"கங்கையைச் சடையில் பதித்து\" எனத் தொடங்குவது.\nஅருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர் என்ற பெயரும் பெற்றார். இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.\n1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிஷ்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதா��வும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுவார்:\n\"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாள்தோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்\"\n1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73. ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார். அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. சென்னை மருத்துவமனையில் \"மன்ரோ வார்டில்\" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப்படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்.\n1926 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார். மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும்.. சென்னைக்கு சூப்பர் தகவல்\nபுகழேந்தியை திராட்டில் விட்ட தினகரன்.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே.. ���ாஸ்டர் ஸ்டிரோக்\nஅமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை\nசிஎல்ஆர்ஐ மான்களை இடமாற்றம் செய்யலாமா.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nநன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபல ராஜாக்கள் விட்டு கொடுத்து உருவானது இந்தியா.. எந்த \"ஷா\"வும்.. அதை மாற்ற முடியாது.. கமல் நச்\nமுக்கிய கோரிக்கை.. இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் திருமாவளவன்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு.. விலை உயர்வுக்கு ஷாக் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nActress Aiwarya Rajesh: அவர் அப்படி ஒன்றும் அழகில்லை...\nஅன்னையின் கருவறையில் கேட்டதுதான் தாய் மொழி.. ஏன் கட்டாயப்படுத்தறீங்க... குஷ்பு பொளேர் டிவீட்\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/65712-k-natarajan-appointment-as-director-of-indian-coast-guard.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-16T21:23:38Z", "digest": "sha1:GLG4HPFMCADIU3TTWHTKSYA55QBON6XR", "length": 7971, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "இந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம் | K.Natarajan appointment as Director of Indian Coast Guard", "raw_content": "\nசேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்\nகொலம்பியாவில் விமான விபத்து: 7 பேர் பலி\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\n‘தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு’\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன், மும்பை மேற்கு மண்டல கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்திய கடலோர காவல் படையில் புதிய இயக்குநராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nஇரும்புச்சத்தை அதிக��ிக்கும் அப்பத்தாக்களின் பலகாரம் கேழ்வரகு குலுக்கல்ரொட்டி..\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர்\nகுரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3667-naanthaan/", "date_download": "2019-09-16T20:52:04Z", "digest": "sha1:JH74TVMQMF36CBJGUYNANNHKOJXH56KG", "length": 9716, "nlines": 188, "source_domain": "yarl.com", "title": "naanthaan - கருத்துக்களம்", "raw_content": "\nசீமானோடு கதைத்திருந்திருக்கலாம்..ஆனால் முதல்வன் படத்தில் வந்த பேட்டி மாதிரி \"நான் இருக்கு என்று சொல்லுறேன்..நீங்க இல்லைன்னு சொல்லுறீங்க\" அப்படி சண்டைக்கு வந்தாலும் வந்திருக்கலாம்...\nஅண்ணே நாங்க இப்போ கதைக்கிறது...குந்தி எப்படி எல்லாருக்கும் \"அல்வா\" கொடுத்தா என்று...\n ஒரு இதிகாசம் என்றளவில் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை...ஆனால் குந்திக்கு பதிலாக \"வாலியின் அம்மா\" என்று போட்டு அவரின் அனுமதி பெற்றோ...பெறாமலோ யாராவது எழுதினால்...நிச்சயமாக சுண்டல் மாதிரி ஆட்கள் தொடக்கம்...வாலியின் அம்மாவின் பால் அன்பு கொண்டவர்கள் /அவரின் சகோதரர்கள் ஆனோர் நிச்சயம் புத்தகத்தை தடை செய்ய போராடுவார்கள்... என்பது தான் என் எண்ணம்.....\nnaanthaan replied to ஆதித்ய இளம்பிறையன்'s topic in பொங்கு தமிழ்\nபிறகு இலகுவாக இரண்டு குறளை காட்டி இது அல்லாவை தான் சொல்லுது...ஜேசுவை தான் சொல்லுது என்றால் சும்மா கூட்டி அள்ளலாம்...இப்படி நிறைய நடக்குது...\nஅர்ஜூனும் சாத்திரியும் எழுதுவது மிக நல்லது..பலரின் கனவுக்கோட்டைகள் தருகிறது..... ஒரு இயக்கத்தில் உயிரை துச்சமாக நினைத்து இருந்த்திலும் பார்க்க ...பின் அது விடும்(விட்ட) பிழைகளை சுட்டிக்காட்டுவதற்கு தான் மிக அதிக நெஞ்சுரம் வேண்டும்...bravo..தொடருங்கள்.. சும்மா பாபா கூட்டம் மாதிரி brainwashed பண்ணப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் இது தான் வித்தியாசம்...இருவரும் தொடர்ந்து எழுதுவதே நல்லது\nலண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகளுக்கு 19 வருட சிறைத்தண்டனை - அதிா்ச்சித் தகவல்\nஇவர்களும் \"தேசிய மீட்பு நிதியை\" ஆட்டையை போட்ட ஆட்களா\nயாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு\nநிழலியின் செயலுக்கும், சாந்தியின் சேவைக்கும் சிரம் தாழ்த்திய வந்தனங்கள்\nயாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு\nnaanthaan replied to நவீனன்'s topic in விளையாட்டுத் திடல்\nஇதை பார்க்க தேசிய வாதிகளுக்கு வயத்தால் போகுமே.......\nகள உறவு விசுகு வின் அண்ணா காலமானார்\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nnaanthaan replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nடிரம்ஸ் சிவமணி- ரூனா ரிஸ்வி திருமணம்\nநான் நினைத்தேன் அந்த பெண் ஈழ வம்சாவழியினரோ என்று...\nபிரித்தானியாவில் குடியேற ஐரோப்பிய பிரயைகளுக்கு கோட்டா முறை வரலாம் என அறிய படுகிறது\nவெள்ளி ஸ்பெஷல்: தீயாய்ப் பரவிய ‘அரை நிர்வாண’ வீடியோ\nநிழழி உடனடியாக இரண்டு clip களினதும் லிங்கை தராவிட்டால்..உம்மை பற்றி நிர்வாகத்திடம் முறையிடுவோம்...வச்சுக்கொண்டு வஞ்சனை பண்ணுவதற்காக.... நாங்களும் கொம்பயர் பண்ணுவோமில்லோ\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nநண்பர் தமிழ்ஸ்ரீ உங்களது வாழ்த்துக்கும், அளிக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=50896", "date_download": "2019-09-16T20:22:48Z", "digest": "sha1:A4RUI6M5K65GEW2N7JKGMUKGGSDZ4TI4", "length": 27286, "nlines": 107, "source_domain": "thesakkatru.com", "title": "பிரிகேடியர் ஆதவன் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஏப்ரல் 4, 2019/அ.ம.இசைவழுதி/ஆனந்தபுர நாயகர்கள்/0 கருத்து\nயாழ் மாவட்டம் வடமராட்சிப் பகுதியில் கொற்றாவத்தை, வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1985 – 86 காலப்பகுதியில் இணைந்து கொண்டு இந்தியாவில் பயிற்சி பெற்றவர். விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுடும் பயிற்சிக்காக இந்திய இராணுவத்தால் தெரிவு செய்யப்பட்ட பத்து விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் ஒருவர்.\nஇவரது குறி பார்த்து சுடும் திறமையைக் கண்டு கொண்ட‌ லெப்.கேணல் பொன்னம்மான் தலைவருக்கு இவர் பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து அவரது மெய்ப்பாதுகாவலர் குழுவில் ஒருவராக சிறப்பாக பணியாற்றியவர்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் தலைவர் அவர்கள் சுதுமலை அம்மன் கோயில் முன்றலில் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையின்போது தலைவரின் மெய்ப் பாதுகாவலர்களில் ஒருவராக பணியாற்றினார்.\nசாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார் அல்லது எப்படி உருவாக்கப்பட்டார் தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.\nவாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.\n‘முன்னேறிப் பாய்தல்’ என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய ‘புலிப்பாய்ச்சல்’ நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட���டார்.\n1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை – அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை – கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்.\nஉண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.\nகரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.\nஇப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.\nஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.\nபயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.\nஅதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்��ுதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.\nஇவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.\nபலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.\nஅந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.\nமேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.\nகடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வக��க்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.\nநிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.\nஇவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன். குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்த��வந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.\nஎதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/oththa-seruppu-7-audio-launch-gallery/", "date_download": "2019-09-16T21:13:42Z", "digest": "sha1:6VGJICJRJYFDQGVJMIN3JK5EFQMG336V", "length": 14025, "nlines": 182, "source_domain": "4tamilcinema.com", "title": "ஒத்த செருப்பு 7 - இசை வெளியீடு புகைப்படங்கள் \\n", "raw_content": "\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – என்ன புதுமை \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு ‘காப்பான்’\nடாஸ்மாக்கை சினிமாக்கா���ர்கள் மூட வைப்போம் – பேரரசு பேச்சு\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ஆரம்பம்\nசிவப்பு மஞ்சள் பச்சை – புகைப்படங்கள்\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகாப்பான் – டிரைலர் – 2\nவிஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ – டீசர்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – டிரைலர்\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஆண்கள் ஜாக்கிரதை – விரைவில்…திரையில்…\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nவிஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் தயாரிப்பில், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மட்டுமே நடிக்கும் படம் ஒத்த செருப்பு 7.\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகோமாளி டிரைலர், ரஜினி பற்றிய காட்சி, கமல் வருத்தம்\nA 1 – விமர்சனம்\n‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ள படம் மகாமுனி.\nசிவப்பு மஞ்சள் பச்சை – புகைப்படங்கள்\nஅபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், சசி இயக்கத்தில், சித்து குமார் இசையமைப்பில், சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார், லிஜிமோள் ஜோஸ், காஷ்மிரா மற்றும் பலர் நடித்துள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை.\nடிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் .சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆக்ஷன்’.\nதிட்டம் போட்டு திருடுற கூட்���ம் – என்ன புதுமை \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநம்ம வீட்டுப் பிள்ளை – டிரைலர்\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநம்ம வீட்டுப் பிள்ளை – டிரைலர்\nகாப்பான் – டிரைலர் – 2\nவிஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ – டீசர்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – டிரைலர்\nதமிழ் சினிமா – இன்று செப்டம்பர் 13, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – இன்று செப்டம்பர் 6, 2019 வெளியாகும் படங்கள்…\nசிக்சர் – இந்த வார நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 30, 2019 வெளியான படங்கள்\nபக்ரீத் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ஆரம்பம்\n‘பேச்சிலர்’ – ஹர்பஜன் சிங் வெளியிட்ட ‘ஹாட்’ போஸ்டர்\n‘மகாமுனி’ தந்த மகிழ்ச்சி – மகிமா நம்பியார்\nகாப்பான் – டிரைலர் – 2\nஆண்கள் ஜாக்கிரதை – விரைவில்…திரையில்…\nநம்ம வீட்டுப் பிள்ளை – டிரைலர்\nடாஸ்மாக்கை சினிமாக்காரர்கள் மூட வைப்போம் – பேரரசு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2019-09-16T20:56:37Z", "digest": "sha1:WGNWUUSNI54SPOPDYQNNVMR2JSODEYUA", "length": 10002, "nlines": 124, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: குருவாய் வருவாய்", "raw_content": "\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nஎன்ற அற்புதமான பாடல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதுதான் என்றாலும் அதன் பொருளை அறிந்து கொண்டால் இன்னும் அதிக இன்பத்தையும் பயனையும் கொடுக்கும் அல்லவா\nமுருகன் என்றாலே அழகன் என்று பொருள் சொல்வார்கள். அது ஆயிரம் மன்மதர்கள் சேர்ந்தாலும் சமம் ஆகமாட்டாத பரம்பொருளின் உருவ வர்ணனை. இன்ன உருவம் என்று சொல்ல முடியாத இறைவன் தேவர்களைக் காப்பதற்காக முகங்கள் ஓர் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு உதித்தான் என்கிறார் கந்த புராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார். அதோடு இன்னும் ஒரு காரணமாகவும் அந்த உருவில் தோன்றினான் என்கிறார் அவர். \"உலகம் உய்ய\" என்பதே அது. கலியுக வரதனாகவும் கண் கண்ட தெய்வமாகவும் இன்றும் தனது பக்தர்களைக் காப்பாற்றி வருகிறான் அவன். அவனை அருணகிரிநாதர் தனது கந்தர் அனுபூதியின் கடைசிப் பாடலில் பல விதங்களில் வரும்படி அழைக்���ிறார்.\nஉருவம் கொண்டு வரும்படி அழைத்த பிறகு அருவ வடிவிலும் வருவாய் என்கிறார். சிவகுமாரன் ஆனதாலும் சிவனது மறு வடிவமாக விளங்குவதாலும் உருவத்தோடும் அருவமாகவும் ஆகி முழுமுதல் கடவுளாக வர வேண்டும் என்று பாடுகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.\nமேலும் மருவாகவும் மலராகவும் வர வேண்டும் என்கிறார். \"வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே\" என்று பரமேச்வரனைத் தேவாரம் பாடுகிறது.அவனது சிருஷ்டிகள் எல்லாம் அவன் வடிவே என்பதால் இவ்வடிவங்களில் வரவேண்டும் என்றார்.\nமணியாகவும் மணியின் ஒளியாகவும் இறைவன் விளங்குகிறான்.இப்படித்தான் அபிராமி அந்தாதியும் அம்பாளைப் போற்றுகிறது. இந்த மணியோ நிர்மலமான மணி-அதாவது மாசிலாமணி. இறைவனை மாணிக்க மலை என்றும் போற்றுவது உண்டு.இவனும் மயில் ஏறிய மாணிக்கம் தானே திருச்சிக்கு அருகில் உள்ள ஊட்டத்தூரில் சுவாமிக்கு சுத்த ரத்திநேச்வரர் என்ற பெயர் உண்டு.\nஇனி அவனே கருவாகவும் அதைக் காக்கும் தாயாகவும் அக்கருவைத் திருத்தி நல்ல வழி காட்டும் தெய்வமாகவும் வரவேண்டும். \"சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும் \" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதை ஏதோ பரிமாறுவதற்கு சொல்லப்படும் வார்த்தை என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அதன் பொருள் என்ன தெரியுமா சஷ்டியில் விரதம் இருந்தால்தானே அகப்பையில் (கர்ப்பத்தில் ) குழந்தை உண்டாகும் என்பது அதன் அர்த்தம். இப்படிப் பிரார்த்தனைக்குப் பிறகு புத்திர பாக்கியம் ஏற்படுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.சீர்காழியில் தந்தையின் தவப் பயனாகத் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்தார் என்று பெரிய புராணம் சொல்கிறது.\nஸ்கந்தனே நமக்கு நல்ல கதி காட்டுபவன். அவனை விட்டால் நிர்கதிதான். இப்படித் தன்னை சரணம் அடைந்தவர்களை அவன் ஒரு நாளும் கை விடுவதில்லை. நமது விதியையும் அவன் மாற்றுவான். அவன் கால் பட்டவுடன் பிரமன் எழுதிய தலைவிதி அழிந்தது என்று கந்தர் அலங்காரத்தில் பாடுகிறார் அருணகிரியார்.\nதாரகத்தின் பொருளைத் தந்தை செவியில் ஓதிய சுவாமிநாதனைக் குருவாய் வருவாய் என்று வேண்டுகிறார் அருணகிரிப் பெருமான். உலகில் பிரம்மண்யம் குறையும் போதெல்லாம் குரு வடிவாகத் தோன்றிய குமரனை நாமும் இப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.குரு குஹனே சம்பந்தராக அவதரித்தான் என��று திருப்புகழில் பல இடங்களில் சொல்லியிருக்கிறார் அருணகிரிநாதர்.\nஜகமாகிய மாயையில் இருந்து விடுவித்து நல்ல வழி காட்ட மீண்டும் குருவடிவில் வரவேண்டும் என்று மாறிலா வள்ளி பாகனாகிய வள்ளலை இப்பாடல் மூலம் பிரார்த்தனை செய்வோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=171300", "date_download": "2019-09-16T20:32:45Z", "digest": "sha1:BMMNTYTJPLSYCDUROS2PS5IAZIO4OX66", "length": 7733, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதவி ஏற்பில் அமைச்சர் செய்த காமெடி\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு, பா.��னதா ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வரானார். கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு பிறகு கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 17 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். கவர்னர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோக், கே.ஈஸ்வரப்பா மற்றும் பெல்லாரி ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான பி.Sriராமுலு உள்ளிட்டோர் பதவி ஏற்ற அமைச்சர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 17 பேரில் ஒருவர் பெண்.\nதிமுக இதுவரை வெள்ளை அறிக்கை தரலையே\nஇந்தி எதிர்ப்புக்கு எந்த தியாகத்தையும் செய்வோம் | Stalin Campaign at Tiruvannamalai | ...\nஇனி பேனர் வைத்தால் கைது\nஇந்தி, பொதுமொழியாக சிதம்பரம் ஆசை\nஇந்த மாஜி எம்.பி.க்களை என்ன செய்ய\nதமிழுக்கு தேசிய வாய்ப்பு கிடைக்குமா : திருநாவுக்கரசர்\nமூன்றாவது மொழியாக இந்தி கற்கலாம்: வாசன்\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/with-500-soldiers-on-guard-china-expands-road-doklam-297719.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T20:17:28Z", "digest": "sha1:OX2USC4BSOERBUW55T74UAMUNTOL7RXJ", "length": 15516, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டோக்லாம் எல்லையில் மீண்டும் பதற்றம்.. 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சாலை அமைக்கிறது சீனா | With 500 soldiers on guard, China expands road in Doklam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடோக்லாம் எல்லையில் மீண்டும் பதற்றம்.. 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சாலை அமைக்கிறது சீனா\nடெல்லி: டோக்லாம் எல்லையில், சீனா மீண்டும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பீடபூமி பகுதியை பெய்ஜிங் மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.\nடோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க கடந்த ஜூன் மாதம் முயன்றபோது அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சீனா படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது.\nஏறக்குறைய 70 நாட்கள் நீடித்தது இந்த பிரச்சினை. இந்தியா - சீனா இடையே தூதரக அளவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாடுகளின் ராணுவம் பரஸ்பரம் பின்வாங்க சம்மதம் தெரிவித்தன.\nஆனால், இதற்கு எந்த விளக்கமும் முழுமையாக இரு தரப்பிலும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில், ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்ட டோக்லாம் என்ற இடத்தில் இருந்து சரியாக 10 கி.மீட்டர் தொலைவில் சீனா சாலையை விரிபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் 500 வீரர்கள் பாதுகாப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசீனா மேற்கொள்ளும் பணிகளால் மீண்டும் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம்.. களமிறங்கிய ராணுவம்.. சீனா அத்துமீறல்\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nஅருணாசலப்பிரதேச எல்லையில் சீனா ஊடுருவல் இல்லை: ராணுவம் விளக்கம்\nகோரிக்கையை ஏற்கிறோம்.. இளைஞர்கள் போராட்டத்திற்கு அடி பணிந்த ஹாங்காங்.. பின்வாங்கிய சீன அரசு\nமாமல்லபுரத்தில் சந்திப்பு கூட்டத்தை நடத்தும் இந்தியா, சீனா.. ஓஹோ இதுதான் காரணமா\nதமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..\nஇந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப்\n22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்\nஎதிர்ப்பையும் மீறி.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா, பாக். பொருளாதார மண்டலங்கள்.. சேட்டிலைட் படங்கள்\nஎல்லை அருகே பதற்றம்.. பாக், சீனா போர் விமான ஒத்திகை.. போர் தொடுக்கும் அபாயம்\nடிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina sikkim சீனா சிக்கிம் ராணுவம் போர் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-filed-the-revised-appeal-petition-the-supreme-court-jaya-231081.html", "date_download": "2019-09-16T21:18:01Z", "digest": "sha1:AQYPGHZTKSE45WVTMTYGHDSJIEGBKPFJ", "length": 16594, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு.. உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. தாக்கல். | DMK Filed the revised appeal petition in the Supreme Court in jayalalitha's DA case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழி��்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு.. உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. தாக்கல்.\nடெல்லி : ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி தனி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்தும் தீர்ப்பு அளித்தார்.\nகர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை கடந்த 6 ஆம் தேதி தாக்கல் செய்தார்.\nமேல்முறையீட்டு மனுவில் 9 குறைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியது. இந்த குறைபாடுகள் குறித்த தகவல்கள் நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலக இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.\nஇதை தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவில் உரிய திருத்தங்களை செய்து மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.\nஇந���த சிறப்பு அனுமதி மனுவுக்கு உரிய பதிவு எண் வழங்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nகூடுகிறது திமுக உயர் நிலை கூட்டம்.. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்படுமா\nபாஜக போட்ட அடுத்த குண்டு.. தமிழகத்தில் இன்னொரு தலைவர் கைதாவார்.. கலக்கத்தில் திமுக\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nஅந்த 15 பேர் போதாதா அடுத்தது புகழேந்தியா அழகிரி சொன்னதுதானே நடக்குது.. திமுகவில் திகில் குரல்\nஎன்னுடைய 2-வது அண்ணன்... நீண்டகாலத்துக்குப் பின் அழகிரி பெயரை உச்சரித்த மு.க.ஸ்டாலின்\nஅய்யர்களை விட சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைக்கும் எங்களுக்குத்தான் அதிக கிராக்கி... ஸ்டாலின்\nசின்னப் பிள்ளை மாதிரி போட்டுக் கொடுக்கிறாரே... \\\"சீனியர்\\\" மீது இளம் திமுக எம்.பி.க்கள் அதிருப்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk supreme court jayalalitha da case ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு\nஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை\nகொண்டை மிஸ்ஸிங்.. கூலிங்கிளாஸ்.. மஞ்சள் சேலை.. கையில் ஹெல்மட்.. டூவீலரில் ரைடு.. கலக்கிய நிர்மலாதேவி\nபார்ரா.. புவிசார் குறியீடு வந்த வேகத்தில்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை விர்ர்ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/will-ramajeyam-case-go-cbi-probe-238577.html", "date_download": "2019-09-16T20:37:53Z", "digest": "sha1:WHPZGZA6X7LBO27N7C2PBXR6YOR26O5Y", "length": 22418, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமஜெயம் கொலை வழக்கு... சிக்காத கொலையாளிகள்... நாளை சிபிஐக்கு மாறுகிறது? | Will Ramajeyam case go to CBI probe? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமஜெயம் கொலை வழக்கு... சிக்காத கொலையாளிகள்... நாளை சிபிஐக்கு மாறுகிறது\nதிருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளின் நிழலைக் கூட நெருங்கமுடியாமல் தவிக்கிறது சிபிசிஐடி போலீஸ். அக்டோபர் 28ம் தேதி குற்றவாளியை ஆஜர்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், 50. கடந்த, 2012, மார்ச், 29ம் தேதி, கொடூரமாக கொல்லப்பட்டார். ஆசிட் ஊற்றப்பட்டு கட்டுக்கம்பிகளால் அவரது உடல் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்தது. இந்தக் கொலை வழக்கில் துப்பு துலக்கி வரும் சிபிசிஐடி போலீசார் சுமார் ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.\nதமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 3 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், வழக்கு விசாரண‌யை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது ஆஜரான சிபிசிஐடி போலீசார், குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என்றும், விசாரணைக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டனர். கடந்த இதனை கடந்த ஜூன் 12ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, குற்றவாளிகளை கண்டறிய ஜூலை 24ம் தேதி வரை சிபிசிஐடி க்கு காலக்கெடு அளித்து தீர்ப்பு வழங்கியது.\nஇந்நிலையில் கடந்த ஜூலை 24ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, தற்போது மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, சிபிசிஐடியின் விசாரணையைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி, மேலும் 3 மாதங்கள் இறுதி அவகாசம் அளித்து, அக்டோபர் 28ம் தேதிக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து, வழக்கை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், சிபிசிஐடி போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் இருந்தவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினர். கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதிவரை அவரது உதவியாளர்கள் நந்தகுமார், 'கேபிள்'மோகன் ஆகியோரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இரண்டு நாட்களாக, சென்னை, சிபிஐ அலுவலகத்தில், இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் ராமஜெயம் வழக்கு மீண்டும் கிணற்றில் போடப்பட்ட கல்லாக மாறிவிட்டது.\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ‘அட்டாக்' பாண்டி கைது செய்யப்பட்டவுடன், அவருக்கு இந்தக் கொலை பற்றித் தெரியுமா என்று இரண்டு நாட்கள் எஸ்.பி. அன்பு தலைமயிலான குழுவினர் மதுரைக்கு வந்து அட்டாக் பாண்டியிடம் விசாரணை நடத்தினர். அதிலும் எந்த துப்பும் கிடைக்கவில்லையாம்.\nஇந்த நிலையில் அரியலூரைச் சேர்ந்த கார்த்திக், பெரியசாமி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் திருச்சி சிபிசிஐடி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறார். எது சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேட்டால் எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுக்கிறார். விசாரணைக்காக எங்களுக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. எங்கள் மீது எந்த கிரிமினல் வழக்கும் கிடையாது. எனவே, விசாரணை என்ற பெயரில் எங்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளனர். இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நவம்பர் 16ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.\nஇதனிடையே உயர்நீதிமன்றக்கிளை கொடுத்த கெடு நாளை அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. குற்றவாளிகள் இவர்கள்தான் என்று சந்தேக லிஸ்ட் கூட தயாரிக்கவில்லையாம் சிபிசிஐடி போலீஸ். எனவே நீதிபதியிடம் மீண்டும் அவகாசம் கேட்டால், நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியிருக்குமே என்ற அச்சத்தில் உள்ளாராம் எஸ்.பி. அன்பு.\nராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளி யார் என்று தெரியாமல் திண்டாடுகிறார்களா அல்லது குற்றவாளி யார் என்று தெரிந்தும் கைது செய்ய தயக்கம் காட்டுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியோ அல்லது குற்றவாளி யார் என்று தெரிந்தும் கைது செய்ய தயக்கம் காட்டுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியோ நாளைய தினம், இந்த வழக்கு உயர்நீதிமன்றக்கிளையில் விசாரணைக்கு வரும் போது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிசிஐடிக்கு 6 வாரம் 'இறுதி அவகாசம்'\nதஞ்சாவூர் ஹோட்டலை \"சுட்டு\" விட்டாரா கே.என். நேரு\nராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளிகளை 3 மாதத்தில் கண்டறிய சி.பி.சி.ஐ.டி.க்கு கோர்ட் உத்தரவு\nராமஜெயம் கொலை வழக்கு: டைம் கேட்கும் சி.பி.சி.ஐ.டி.... மார்ச் வரை அவகாசம் \nராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ கைக்கு போய் விடாமல் தடுக்கத் துடிக்கும் சிபிசிஐடி போலீஸ்\nதிருச்சியில் களம் இறங்கும் மகளிர் தலைவிகள்- கலக்கத்தில் 'தலைவர்கள்'\n'அட்டாக்'கையும் பிடிக்க முடியலை, ராமஜெயம் கொலையாளிகளின் நிழலையும் தொட முடியலை...\nகிணற்றில் போட்ட கல்லாகிப்போனது ராமஜெயம் கொலை வழக்கு\nஅதிகாலையில் அம்மா மண்டபம் சென்றாரா ராமஜெயம்-செல்போன் மூலம் புதிய துப்பு\nராமஜெயம் உடலுக்கு அழகிரி, கனிமொழி, தயாநிதி கண்ணீர் அஞ்சலி\nராமஜெயத்தை கழுத்தை நெரித்துக் கொன்றனரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramajeyam murder kn nehru cbcid police cbi ராமஜெயம் கொலை கே என் நேரு சிபிசிஐடி போலீஸ் சிபிஐ\nகுமரி முழுக்க.. தூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு\nஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை\nபார்ரா.. புவிசார் குறியீடு வந்த வேகத்தில்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை விர்ர்ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/15-year-old-girl-locked-in-a-room-with-mother-and-her-lover-359256.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T20:59:56Z", "digest": "sha1:AWHCM2IVFR3QHS2FGMGPHB6WXO4KQOOP", "length": 16663, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக்காதலனுடன் அம்மாவை ரூமுக்குள் வைத்து பூட்டிய 15 வயது மகள்.. நெல்லையில் பரபரப்பு! | 15 year old girl locked in a room with mother and her lover - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் வி��காரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ளக்காதலனுடன் அம்மாவை ரூமுக்குள் வைத்து பூட்டிய 15 வயது மகள்.. நெல்லையில் பரபரப்பு\nநெல்லை: கள்ளக்காதலனுடன் அம்மாவை ரூமுக்குள் பூட்டி வைத்துவிட்டார் 15 வயசு பெண்.. இந்த சம்பவம் நெல்லையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், நெல்லையில் ஒரு அரசு பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்த டீச்சருக்கு வயசு 40 ஆகிறது. 15 வயசில் 10-வது படிக்கும் பெண் இருக்கிறாள்.\nஇந்நிலையில் டீச்சருக்கு நாகர்கோவிலை சேர்ந்த 29 வயசு இளைஞர் ஒருவர் பழக்கமாகி உள்ளார். இதனால் அடிக்கடி வீட்டுக்கும் வந்து போகவும், இருவருக்குள்ளும் கள்ள தொடர்பு பற்றி கொண்டது. இவர்கள் இப்படி நெருக்கமாக பழகி வந்தது 15 வயது மகளுக்கு தெரிய வந்துள்ளது போலும்.\nஇந்தநிலையில், மகள் வீட்டில் இருக்கும்போதே அந்த இளைஞரை தாய் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அத்துடன் இல்லாமல் இளைஞரை அறைக்குள் கூட்டிக் கொண்டுபோய், உள்பக்கமாக தாழ்ப்பாளும் போட்டு கொண்டனர்.\nஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், ஆத்திரமடைந்து, கள்ளக்காதலன், அம்மா இருவரையும் அந்த ரூமுக்குள்ளேயே வைத்து வெளிப்பக்கமாக பூட்டியும் விட்டார். இதை பற்றி சொந்தக்கார்களுக்கும் போன் போட்டு சொல்லி விட்டார்.\nகொஞ்ச நேரத்தில் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர். டீச்சரையும், அந்த இளைஞரையும் பிடித்து சரமாரியாக வெளுத்து வாங்கியதுடன், போலீசிலும் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக மேலப்பாளையம் போலீசார் விசாரித்தனர். அப்போது, \"கள்ளக்காதலனுடன் தான் நான் வாழ்வேன், அவர்மீது யாரும் கை வைக்கக்கூடாது\" என்று டீச்சர் போலீசாரிடம் அடம் பிடிக்கவும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன���ஸ்பெக்டர் தலையில் நெளிந்த விஷபாம்பு.. கழுத்தில் மாலையாக சுற்றி கெத்து நடை.. வைரலாகும் வீடியோ\nசொத்தை தரப்போறியா இல்லையா.. தூங்கி கொண்டிருந்த கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி\nஅண்ணாச்சி இப்போது வேண்டாம்.. களநிலவரத்தை விளக்கிய காங். நிர்வாகிகள்..\nநாங்குநேரியில் காங். தனித்து போட்டி கூட்டணி முறியும் அளவிற்கு ஆதங்கத்தை கொட்டிய கே.எஸ். அழகிரி\nநாங்குநேரியில் நாங்களே நிற்போம்.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்.. அதிரடி தீர்மானம்\nமின்னல் வேகத்தில்.. நேருக்கு நேர் மோதல்.. உட்கார்ந்த நிலையிலேயே பலியான தந்தை, மகள்\n''அண்ணே எங்க வீட்டுல தண்ணியாவது குடிங்க''.. திக்குமுக்காடிய தினகரன்..\nஎல்லா தலைவர்களும் உள்ளே போகப் போறாங்க.. காங். செயற்குழுவை திகாரிலேயே வச்சுக்கலாம்.. சாமி பொளேர்\nநிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது: சு.சுவாமி அட்டாக்\nகளத்துக்கு வந்த ராக்கெட் ராஜா.. நாங்குநேரியில் திமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nநாங்குநேரியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்.. வாய்ப்பு தருமா திமுக..\nநட்டாற்றில் தவித்த வனிதா.. காப்பாற்ற முயன்ற சங்கரநயினார்.. தாமிரபரணியில் மூழ்கி பலியான காதலர்கள்\nவீட்டில் பாத்ரூம் இல்லை.. சங்கடத்தில் நெளிந்த ஷாலினி.. தூக்கில் பிணமாக தொங்கிய கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kannan-gopinath-says-that-i-lost-my-voice-361082.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-16T21:36:32Z", "digest": "sha1:G3RESBDZREA64U5XIUHQMBPKWTX25P3N", "length": 17747, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி | Kannan Gopinath says that i lost my voice - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலா��்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி\nதிருவனந்தபுரம்: எனக்கு சுதந்திரம் வேண்டும் என்றும் நான் நானாக வாழ வேண்டும் என்றும் தாதர் நாகர் ஹவேலி ஆட்சியர் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார்.\nதாதர் - நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். திருச்சூர் அருகே புத்தம்பள்ளியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு கேரளாவையே உலுக்கிய வெள்ளத்தின் போது தான் ஆட்சியர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்தார்.\nஇவர் செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாட்களாக இருந்தார். அடுத்த நாள் இவரை பிற அதிகாரிகள் அடையாளம் கண்டு கொண்டதால் இவர் ஆட்சியர் என்ற விவகாரம் தெரியவந்தது.\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\nஇத்தகைய சேவை மனப்பான்மையை கண்டு மற்றவர்களும் ஆஹா இந்த மாதிரியான கலெக்டர் நமக்கு கிடைத்திருக்கலாமே என மனப்பால் குடித்தனர். மேலும் இவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி காசோலையை அளித்தார். தற்போது இவரே இன்று த���து பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியபோது, குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த பணியில் சேர்ந்தேன். இப்போது என் சொந்தக் குரலையை இழந்துவிட்டேன்.\nசுதந்திரமாக செயல்பட முடியாததால் ராஜினாமா செய்தேன். இந்த சிஸ்டத்தில் இருந்து கொண்டே இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறோம். நான் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.\nஆனால் இந்த சிஸ்டம் சரியாகும் என்று தெரியவில்லை. நான் மக்களுக்காக ஓரளவு செய்திருக்கிறேன். அது போதாது. இன்னும் செய்ய வேண்டும். யாராவது நான் செய்திருக்கிறேன் என கேட்டால் அதற்கு நான் விடுமுறை எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உயர் படிப்பு படிக்க சென்றேன் என கூற முடியாது.\nஅதற்கு பதிலாக வேலையை ராஜினாமா செய்வதே மேல். அரசு குடியிருப்பில் தங்கியிருக்கிறேன். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டால் அடுத்து எங்கே போவது என தெரியவில்லை. ஒரு நாளாக இருந்தாலும் நான் நானாக வாழ வேண்டும் என்றார் கண்ணன் கோபிநாத். இவர் பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்...\nபிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்\nபொதுமக்களிடம் கெடுபிடி வேண்டாம்...போக்குவரத்து அதிகாரிகளுக்கு பினராயி அறிவுறுத்தல்\nநள்ளிரவு.. நடுக்காட்டில்.. ரோட்டில் தவழ்ந்து தத்தளித்த குழந்தை.. ஓடும் ஜீப்பிலிருந்து விழுந்த கொடுமை\nகேரளா புதிய ஆளுநர்: முத்தலாக் முறையை கடுமையாக எதிர்த்த ஆரிப் முகமது கான்\nஓ.பன்னீர் செல்வம் விழாவில் பறந்த ட்ரோன்.. அதிர்ச்சியில் கேரள அரசு\nசதாசிவம் இருந்தது போதும்.. இவரை அனுப்புங்கள்.. கேரளாவிற்காக அமித் ஷா களமிறக்கும் புதிய ஆள்\nநடுக்காட்டில் சிறுமியை சீரழித்த மந்திரவாதி.. சூனியம் எடுப்பதாக கூறி அக்கிரமம்.. அதிரடி கைது\nசசி தரூரை மொத்தமாக எதிர்க்கும் கேரள காங்கிரஸ்.. வெடித்தது பிரச்சனை.. டெல்லிக்கு பாய்ந்த போன் கால்\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல்\nவேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.. வெள்ளத்தால் வேதனையடைந்த பினராயி விஜயன்.. அத���ரடி முடிவு\nவீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/03/13/congress-forces-pro-rahul-tweets-from-official-handles/", "date_download": "2019-09-16T21:05:19Z", "digest": "sha1:DEMCEJZ2U6I4LJY6B47KR7YD3PWAQPWB", "length": 8223, "nlines": 112, "source_domain": "www.kathirnews.com", "title": "ட்விட்டரில் ட்வீட் போட ஆளில்லைப்பா! தன் கையே தனக்குதவி என்ற பாணியில் காங்கிரஸின் நூற்றுக்கணக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடிக்களில் இருந்து வேறு வழியின்றி பகிரப்படும் ராகுல் காந்தி ஆதரவு ட்வீட்டுக்கள்! #GoBackRahul - கதிர் செய்தி", "raw_content": "\nட்விட்டரில் ட்வீட் போட ஆளில்லைப்பா தன் கையே தனக்குதவி என்ற பாணியில் காங்கிரஸின் நூற்றுக்கணக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடிக்களில் இருந்து வேறு வழியின்றி பகிரப்படும் ராகுல் காந்தி ஆதரவு ட்வீட்டுக்கள் தன் கையே தனக்குதவி என்ற பாணியில் காங்கிரஸின் நூற்றுக்கணக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடிக்களில் இருந்து வேறு வழியின்றி பகிரப்படும் ராகுல் காந்தி ஆதரவு ட்வீட்டுக்கள்\nசோனியா காந்தி, ராகுல் காந்தி தமிழகம் வரும் போதெல்லாம் அவர்கள் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை நினைவு கூர்ந்து அவர்களை சந்தி சிரிக்க வைக்கும் வகையில் #GoBackSonia #GoBackRahul போன்ற வாசகங்கள் ட்விட்டரில் பகிரப்படுவது வாடிக்கையானது.\nஅதேபோல், இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராகுல் காந்தியின் வருகையை எதிர்த்து ட்விட்டரில் #GoBackRahul என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.\nஇதைக்கண்டு அதிர்ந்த காங்கிரஸ் தலைமை, ராகுல் காந்திக்கு ஆதரவாக #VanakkamRahulGandhi என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர். மக்கள் யாரும் இந்த ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்யாததால் நொந்து போன காங்கிரஸ் கட்சி தன் சொந்த ட்விட்டர் கணக்குகள் மூலம் ட்வீட்டுகளை பகிர்ந்து ட்ரெண்ட் செய்ய முனையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nடில்லி காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:\nகோவையில் பிடிபட்ட பயங்கரவாதி பாரூக் கவுசீர்\nவைரல் வீடியோ – “நான் ஒரு இந்தியன்” சன் டி.வி பத்திரிகையாளரின் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nNSUI காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:\nபுதுச்சேரி காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:\nமும்பை காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:\nமணிப்பூர் காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:\nதேசிய காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/02/10-3.html", "date_download": "2019-09-16T21:04:29Z", "digest": "sha1:KQWNVZ3UW7RYROPX6PUOECOT2DX3YKUQ", "length": 19359, "nlines": 152, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nஅதிகாரிகள்,அமைச்சர்கள் தொலைபேசிகளுக்கு பயன்பாட்டு உச்சவரம்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅரசு அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வீட்டு தொலைபேசிகளுக்கான, பயன்பாட்டு உச்சவரம்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசெலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன், இந்த சிக்கன நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.\nஇதன்படி, அரசு செயலர்கள் மற்றும் கூடுதல் செயலர்கள், மாதம் 1300 ரூபாய் கட்டணம் வரை, வீடுகளில் பயன்படுத்தும் தொலைபேசிகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுறைத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியாளர்கள் வீடுகளில் உள்ள தொலைபேசிகளுக்கான பயன்பாட்டு உச்சவரம்பு 800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர அலுவலர்களுக்கு மாதம் 600 ரூபாய் என்ற உச்சவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட\nதூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இன்று\nநாளை மறுதினம் புதன்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கர்நாடக போலீசார் 22 பேரை கடந்த 1993ம் ஆண்டு வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் பிலேந்திரன், மீசை மாதையன், வீரப்பனின் அண்ணன் ஞானபிரகாசம், சைமன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதுகுறித்து இவர்களின் வக்கீல் சாந்தி போன்சீனா பெல்காமில் நேற்று கூறுகையில், ‘தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய க��ரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஆனால், 4 பேருக்கு தண்டனை தேதி உறுதி செய்யப்படாததால் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்றார். இதற்கிடையில், பெல்காம் இன்டலகா சிறைக்கு, சிறை அதிகாரி வீரபத்ரசாமி நேற்று காலை 5.30 மணிக்கு வந்தார். அங்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது பற்றி நீதிபதி, மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்டலகா சிறை துணை கண்காணிப்பாளர் கல்லூரா, மைசூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மோகன் ஸ்ரீபத் சங்கோலியிடம் 2 மனுக்கள் கொடுத்தார். முதல் மனுவில், ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு 2004ம் ஆண்டு தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இவர்களுடைய கருணை மனுக்களை ஜனாதிபதி கடந்த வாரம் நிராகரித்துவிட்டார்.\nஎனவே, 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இரண்டாவது மனுவில், இந்த வழக்கில் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ரகசியங்களை காக்கும் பிளாக் ரிப்போர்ட் வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், 4 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவை, தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் கூறுகையில், மனு முறைப்படி இல்லை. எனவே, தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்கள் விரிவான மனு தாக்கல் செய்யலாம். புதன்கிழமை வரை 4 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அடுத்து மைசூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் மீதான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n10 டன் எடையுள்ள எரிகல் - 3 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டடங்கள் சேதம்\nரஷ்யாவின் உரால் பகுதியில், எரிகல் விழுந்த இடத்தில் ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. சிதறி விழுந்த எரிகல்லின் எஞ்சிய பகுதிகளை சேகரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஉரால் பகுதியில் உள்ள செல்யாபின்ஸ்க் நகரில் நேற்று முன்தினம் 10 டன் எடையுள்ள எரிகல் ஒன்று, விண்ணில் இருந்து நெருப்பைக் கக்கியபடியே விழுந்து சிதறியது. இதில் அப்பகுதியில் இருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்தன. ஆயிரத்து 200 பேர் காயமடைந்தனர்.\nஇந்த எரிகல்லில் இருந்து சிதறிய ஒரு பகுதி, அங்குள்ள செபர்குல் ஏரியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த எரிகல் துண்டை சேகரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\nபனிப் பொழிவின் காரணமாக ஏரியின் மேற்பகுதி உறைந்து போயிருந்தாலும், ஏரிக்குள் இருப்பதாக கூறப்படும் எரிகல் துண்டுகளை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇதனிடையே, எரிகல் விழுந்த போது ஏற்பட்ட பாதிப்பில், 2 லட்சம் சதுரடி அளவுள்ள கண்ணாடிகள் உடைந்தன. இதன் எதிரொலியாக கண்ணாடிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செல்யாபின்ஸ்க் நகரில் உயர்ந்துள்ளன.\nLabels: 10 டன் எடையுள்ள எரிகல் - 3 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டடங்கள் சேதம்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாம��ிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2019/03/2019_4.html", "date_download": "2019-09-16T20:38:05Z", "digest": "sha1:WYIWQKNKQ4GQROINETLEL5PKTQAD7GNH", "length": 4591, "nlines": 89, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் ஜனவரி 2019 இதழ் - முழுமையான படைப்புகள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் ஜனவரி 2019 இதழ் - முழுமையான படைப்புகள்\nவலம் ஜனவரி 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nபிரதமர் நரேந்திர மோதியின் ஏ.என்.ஐ நேர்காணல் | தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்\nகால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்\nவீதியோரக் குழந்தைகள் | ரஞ்சனி நாராயணன்\n2018 : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் | லக்ஷ்மணப் பெருமாள்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 16 | சுப்பு\nராமாயி | ஒரு அரிசோனன்\nசபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nLabels: வலம் ஜனவரி 2019 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஜனவரி 2019 இதழ் - முழுமையான படைப்புகள்\nகார்ட்டூன் - ஜனவரி 2019 இதழ் | லதா\nசபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்...\nராமாயி (சிறுகதை) | ஒரு அரிசோனன்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 16 | சுப்பு\n2018 : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் | லக்...\nவீதியோரக் குழந்தைகள் | ரஞ்சனி நாராயணன்\nகால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வ...\nபிரதமர் நரேந்திர மோதியின் ஏ.என்.ஐ நேர்காணல் | தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/11/", "date_download": "2019-09-16T20:47:12Z", "digest": "sha1:DW27UPQBUBLJ66Y6HHMSGR3DLDDSLWHG", "length": 9695, "nlines": 199, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: November 2015", "raw_content": "\nரஷிய மக்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த ரஷிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. ரஷிய விமானம் தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவியதால் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால், ரஷியா இதை மறுத்து வருகிறது.\nஇந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. துருக்கிக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். இதன் முதல் கட்டமாக துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு செய்துள்ளது.\nஇது சம்பந்தமான வரைவு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மெட்வதேவ் கூறி இருக்கிறார்.\nமுன்னதாக துருக்கிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 15 சதவீத விவசாய பொருட்களுக்கு ரஷியா தடை விதித்துள்ளது. இந்த பொருட்கள் மக்கள் சாப்பிடும் அளவுக்கு தரமானதாக இல்லை என்று கூறி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதுருக்கி நாட்டில் விளையும் விவசாய பொருட்கள் பெருமளவு ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. துருக்கியின் வெளிநாட்டு வர்த்தகத்தில் ரஷியாவுடனான வர்த்தகம் 2–வது இடத்தில் உள்ளது. இந்த தடையால் துருக்கிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.\nமேலும் ரஷிய நாட்டினர் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மூலம் துருக்கிக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்து வந்தது குறிப்பாக ரஷிய நாட்டினர்தான் அங்கு அதிகமாக சுற்றுலா வருவது வழக்கம். ரஷியாவின் இந்த தடையால் இதன் வருமானமும் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த அரசாங்கம் பதவியில் இருந்தபோது வடக்கில் புலி தீவிரவாதிகளின் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்ட தாம் இடமளிக்கவில்லை: கோத்தபாய ராஜபக்ச\nகடந்த அரசாங்கம் பதவியில் இருந்தபோது வடக்கில் புலி தீவிரவாதிகளின் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்ட தாம் இடமளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக கோத்தபாய ராஜபக்ச, இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிவிட்டு, வெளியேறும் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nபுலி தீவிரவாதிகளின் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக வடக்கில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கோத்தபாய, எனது காலத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை. நான் தற்போது பாதுகாப்புச் செயலாளர் அல்ல. எனது காலத்தில், அவற்றை ஒட்ட இடமளிக்கவில்லை. இதனால்தான் ஆணைக்குழுக்களுக்கு வந்து செல்கிறோம் என்றார்.\nலங்கா ரைம்- இலங்கை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1274", "date_download": "2019-09-16T20:39:53Z", "digest": "sha1:P7CVLW3HBNWILVXVWFW5F75RGSDBFC7N", "length": 3267, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது\nகுமார் சரவணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nசிகாகோ: பரதம் நாட்டியப்பள்ளி ஆண்டுவிழா - (Apr 2016)\nமார்ச் 19, 2016 அன்று சிகாகோ நகரின் பரதம் நாட்டியப் பள்ளியின் ஆண்டுவிழா ஆஸ்வேகோ கிழக்கு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடந்தது. 117 குழந்தைகளும் பெண்டிரும் கண்கவர் ஆடையுடுத்தி... மேலும்...\nசிகாகோ: பரதம் நாட்டியப் பள்ளி ஆண்டுவிழா - (May 2015)\nமார்ச் 28, 2015 அன்று சிகாகோவிலுள்ள பரதம் நாட்டியப் பள்ளியின் (Bharatam Academy of Dance Arts) 11ம் ஆண்டுவிழா ஓஸ்வேகோ கிழக்கு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5267-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-09-16T21:01:26Z", "digest": "sha1:B7BNGYTFDZPLHRPUC3XPQYOSRRU645KM", "length": 6525, "nlines": 46, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வாசகர் மடல்", "raw_content": "\nமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். உண்மையில் கலைஞர். உண்மையாகச் சொல்கிறேன். கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கும். கலைஞரைப் போல ஒரு தலைவர், கவிஞர், எழுத்தாளர், மனிதநேயர் தமிழ்நாட்டுக்கு எப்போது கிடைப்பர் என்கிற ஏக்கம் எனக்குண்டு. கலைஞர் சிறந்த மாபெரும் தலைவர். சிறந்த முதலமைச்சர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய குறிப்புகளைப் பார்த்தவள் _ நேரில் பார்த்தவள்; அவர் பேசியதைக் கேட்டவள். தலைமைச் செயலக ஊழியர்களுள் நிறையப் பேருக்கு அவரைப் பிடிக்கும். மறக்கவே முடியாதுங்க கலைஞரை என்னால் அவர் இல்லை என்று நினைக்கக்கூட என்னால் முடியவில்லை. கலைஞரைப் போல் ஒரு தலைவரை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.\nதலையங்கம் உண்மை. கல்லப்பாடி க.பெ.மணியன் “சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள்’’ நாட்டில் நடக்கும் கொடுமைகளை வெளிப்படையாக விவரித்துள்ளார். தீண்டாமை அதிகரி த்துள்ளது, ஆணவக் கொலைகள் அதிகரி த்துள்ளதற்கு, சாதியும், தீண்டாமையுமே காரணம். அருமை யான கட்டுரை. படிப்பவர்களை கண்டிப்பாக சிந்திக்க வைக்கும். அருமை, மிக அருமை\nவ.க.கருப்பையா அவர்களின் பெரியாரின் பேரறிவு நெகிழ்ச்சியை மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் அளித்தது. பெரியார் பெரியார்தான். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் தந்தை பெரியார் பற்றிய கவிதை அதிரசம் அதி ரசம் என்னைப் பொறுத்தவரை பெரியாரின் அன்பான செய்கைகள் நிகழ்ச்சிகள் என்னை மீண்டும் மீண்டும் பெரியார் குறித்த நூல்களைப் படிக்க வைக்கின்றன.\nதிரு.மஞ்சை வசந்தன் அண்மையில் அவர் எழுதிய “இவர்தான் பெரியார்’’ என்கிற நூலைப் படித்தேன். ‘உண்மை’ இதழில் அவர் பெரியார் குறித்து எழுதுவதை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. அளப்பரிய பணி. தொடரட்டும். என்னைப் போன்ற பெரியாரைப் பற்றி தெரியாதவர்களுக்கு மஞ்சை வசந்தன் ‘குரு’ என்றால் மிகையில்லை. என்னுடைய வாழ்த்துகள் ஓர் உண்மை இதழின் வாசகியாகவே இதை எழுதுகிறேன்.\nபொதட்டூர் புவியரசன் கட்டுரை நித்தம் நித்தம் அரங்கேறும் அவலம்தான். புத்தி கெட்டுப் போனவர்களை திருத்தத் தேவை பெரியார். ‘பக்தி இருந்தால் புத்தி போகும்’ என்றாரே பெரியார் பெரியாரின் கருத்துகள் இடைவிடாது மீண்டும் மீண்டும் பரப்பப்பட வேண���டும்.\nசமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே\nபார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்\nமுகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-09-16T20:08:24Z", "digest": "sha1:M6R2OYIM4AK72ABRIIJV6BI4NQQHQCEB", "length": 9443, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இம்ரான் கான்", "raw_content": "\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொலை\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nகாஷ்மீர் விவகாரத்தை ஐ.நா கொண்டு செல்வோம் - இம்ரான்கான்\nஇஸ்லாமாபாத் (06 ஆக 2019): காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா\nஇஸ்லாமாபாத் (30 ஜூலை 2019): கட்டாய மத மாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nஇஸ்லாமாபாத் (21 ஜூலை 2019): அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளார்.\nஇம்ரான் கானுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபிஷ்கெக் (14 ஜூன் 2019): கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார்.\nபிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க இம்ரான் கான் அனுமதி\nஇஸ்லாமாபாத் (12 ஜூன் 2019): பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க பாக் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்.\nபக்கம் 1 / 5\nகுஜராத் கலவரத்தின் இரு துருவங்கள் இன்றைய நண்பர்கள்\nமாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nபிக்பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் நுழையும் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜரான ப…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி ம…\nநாடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி - புறக்கணித்த ஓ.பன்னீர் செல்வம…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆ…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அத…\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் -…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2019-09-16T21:12:54Z", "digest": "sha1:GHPPAA5VIXLPZW635IWOEC34HD75H7LZ", "length": 10121, "nlines": 125, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: எய்யாமல் காப்பாய்", "raw_content": "\nகாஞ்சிப் பெரியவர் சொன்னதாக ஒரு அன்பர் சொன்னார்: \"படுப்பதற்கு முன் அலாரம் வைக்கிறோம். விடியற்காலையில் அலாரம் ஒலித்துவிடுகிறது. தூங்கினவன் எழுந்திருக்க வேண்டுமே\" அவ்வளவு அற்பமானது மனித வாழ்க்கை.\"உறங்கி விழிப்பது போலும் பிறப்பு\" என்று சொல்வது முழுவதும் உண்மையே. ஒவ்வொரு நாளும் பிறப்பதோடு நாமும் கூடவே பிற க்கிறோம். ஒருக்கால் அப்படி விழிக்காவிட்டால் முதல் நாளோடு கணக்கு முடிந்து விட்டதாக அர்த்தம். முன்பெல்லாம் படுக்கும் முன்பு சிவ நாமங்களைச் சொல்லிவிட்டுப் படுப்பது வழக்கம். மறு நாள் நல்ல பொழுதாக விடியவேண்டும் அல்லவா\" அவ்வளவு அற்பமானது மனித வாழ்க்கை.\"உறங்கி விழிப்பது போலும் பிறப்பு\" என்று சொல்வது முழுவதும் உண்மையே. ஒவ்வொரு நாளும் பிறப்பதோடு நாமும் கூடவே பிற க்கிறோம். ஒருக்கால் அப்படி விழிக்காவிட்டால் முதல் நாளோடு கணக்கு முடிந்து விட்டதாக அர்த்தம். முன்பெல்லாம் படுக்கும் முன்பு சிவ நாமங்களைச் சொல்லிவிட்டுப் படுப்பது வழக்கம். மறு நாள் நல்ல பொழுதாக விடியவேண்டும் அல்லவா ஒருவேளை அப்படி விடியாவிட்டாலும் உறங்குமுன் சொன்ன சிவ நாமாக்கள் நம்மைக் கரை சேர்த்து விடும்.\nநம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் தெய்வத்தின் துணையோடு நடைபெறுவதை அன்பர்கள் பலர் தமது அனுபவத்தால் அறிவார்கள்.\nஎனவேதான் துன்பங்களிருந்தும் அகால மரணங்களிளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்படி இறைவனை நாம் வேண்டுகிறோம். பொழுது புலர்ந்ததும் நமக்கு இன்னொரு வாழ்நாள் தந்த ஈசனை வாழ்த்தி வணங்க வேண்டும். விடியலில் நீராடி, வெண்ணீற்றை மெய்யில் பூசி, திருக்கோயிலை அடைந்து, அலகிட்டு,மெழுக்கும் இட்டுப்,பூமாலைகள் மற்றும் இண்டை கட்டி அடியிணைக்குச் சார்த்தி, \"சங்கரா , நீலகண்டா, சம்புவே, சந்திரசேகரா, கங்காதரா\" .... எனப்பல நாமாக்களால் பரவிக் கைகள் தலை மீதுற, கண்களில் நீர்மல்க வழிபடும் அடியார் நெஞ்சத்தைக் கோயிலாகக் கொள்வான் பரமேச்வரன்.\nவிடியற்காலத்தில் பொய்கையை அடைந்து, அதில் மூழ்கி நீராடுகையில் உன் கழலையே பாடுகின்றோம். நாங்கள் உனக்கு வழிவழியாக அடிமைசெய்யும் குடியில் பிறந்தவர்கள். உன் அருளால் மட்டுமே வாழ்பவர்கள். ஐயனே, தீயினைப் போன்று ஒளிரும் சிவந்த நிறம் கொண்டவனே, சிற்றிடையையும், அழகிய மைதீட்டிய கண்களையும் உடைய பெருமாட்டியின் மணவாளனே. எம்மை ஆட்கொண்டு அருளுவதும் உனக்கு ஒரு விளையாட்டே அன்றோ நீ என்றுமுதல் எங்களை ஆட்கொண்டாயோ அன்றே எங்கள் ஆவியும் உடலும்,உடைமைகளும் உனக்கே உரியதாகி விட்டன அல்லவா நீ என்றுமுதல் எங்களை ஆட்கொண்டாயோ அன்றே எங்கள் ஆவியும் உடலும்,உடைமைகளும் உனக்கே உரியதாகி விட்டன அல்லவா எனவே எம்மை வருத்தாமலும் தண்டிக்காமலும் எம் பிழைக்கே இரங்கி அப்பிழைகளைப் பொறுத்துக் காப்பாற்றுவாயாக. இவ்வாறு இறைவனிடம் இத் திருவெம்பாவைப் பாடல் நமக்காகப் பரிந்து உரைப்பதுபோலத் தோன்றுகிறது.\n\"மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக்\nகையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி\nஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல்\nசெய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்\nமையார் தடம்கண் மடந்தை மணவாளா\nஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்\nஉய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்\nஎய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.\"\nபிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சிற்றில் பருவத்தில் , மணலால் வீடு (சிற்றில்) கட்டும் சிறார்கள் எவ்வாறு வேண்டுவார்கள் தெரியுமா \" நீ காக்கும் கடவுள் அல்லவா . இம்மணல் வீட்டை உனது பா���ங்களால் அழிக்கலாமா \" நீ காக்கும் கடவுள் அல்லவா . இம்மணல் வீட்டை உனது பாதங்களால் அழிக்கலாமா உன்னைத் தவிர எம்மைக் காப்பவர் எவரே உன்னைத் தவிர எம்மைக் காப்பவர் எவரே \"சிற்றில் சிதையலே\" என்று வேண்டுவதாகப் பாடல் அமைந்திருக்கும்.\nஇறைவனை நினையாமல் பொழுது போக்கி அவனைப் புறக்கணிப்பார்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவதானால் எத்தனை பேர் எஞ்சுவரோ தெரியாது. மழை அவன் தருவது. உணவும் அவன் தந்தது. செல்வமும் அவன் தந்தது. இப்படி எல்லாமே அவன் அருளால் மட்டுமே கிடைத்திருந்தும் நன்றி மறந்தவர்களாய் இருக்கிறோம். ஈச்வரனின் கோபத்திற்குப் பாத்திரர்கள் ஆகிறோம். அவன் கோபப்பட்டாலோ உலகம் தாங்காது. ஆகவே அவனைக் கோபிக்க வேண்டாம் என்று நமஸ்கரித்து வேண்டுகிறது ஸ்ரீ ருத்ரம். அதையே மாணிக்கவாசகரின் திருவாசகமும் \" எய்யாமல் காப்பாய்\" என்று பிரார்த்திக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177260", "date_download": "2019-09-16T20:46:04Z", "digest": "sha1:BDNRTN5K5GBTN3DAQS7A3BD3HPTQ44UE", "length": 6416, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "‘அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க முயற்சி’ – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜூலை 9, 2019\n‘அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க முயற்சி’\nஅரசாங்கம் இனவாதம் என்ற போர்வையில், பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க முயற்சிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.\nசஹ்ரானுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து, அவர்களை சிறையில் அடைக்காமல், அவர்களுக்கு 3 மாதங்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனத் தேரர் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், இனவாதம் தூண்டப்படுவதால், பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஉதாரணமாக வைத்தியர் ஷாபி தொடர்பான குற்றச்சாட்டை குற்ற விசாரணைப் பிரிவினர் மறைப்பதற்கு பாரிய முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.\nஇது தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விசாரணை செய்ய வேண்டியது அவரது கடமை என்றும் ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவருடனும்…\nபலாலி விமான நிலையம், ய��ழ். விமான…\nஇலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர்…\nவட மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகள்\nதமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில்…\n“இலங்கை போர் நடந்த போது கூட…\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்…\nவடக்கு – கிழக்கு இணைவு’, ‘சமஷ்டி’…\nவிடுதலைப்புலிகள் அமைப்பை கோட்டாவின் மேடையில் தவறாக…\nஇலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண…\nஇலங்கையில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக முடியுமா\nதமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும்…\nபோராடுந்திறன் எமக்கில்லை; பேச்சு ஒன்றே ஒரே…\nபுதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான…\nகோட்டாவை கொலை செய்ய முயற்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு: தற்கொலைதாரியின் உடல்பாகங்களை இந்து…\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க…\nஈழத்தமிழருக்கு துரோகம் செய்த விஜய் சேதுபதி\nதமிழர்களாக கொள்கை அடிப்படையில் இணைந்து பயணிக்க…\nபலாலியில் இருந்து இந்தியாவுக்கு வருட இறுதிக்குள்…\nஇலங்கை வனப்பகுதியில் காட்டுத்தீ: காரணம் என்ன\n’காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக…\nயாழ்ப்பாணம் கடற்பகுதியில் பாரியளவிலான வெடிபொருட்கள்;அதிர்ந்துபோன சிங்கள…\nஈஸ்டர் தாக்குதலுக்கு பின் அமலான அவசர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/karate-thiyagarajan-slams-chellakumar-for-meeting-cm-360164.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T20:29:00Z", "digest": "sha1:RWQTL6R5WXGVPTQR5SRAVGWSVQIXOAL4", "length": 18593, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வரை செல்லக்குமார் சந்தித்தது ஏன்.. இதுக்காகத்தான்.. கராத்தேவின் அடுத்த குண்டு | karate thiyagarajan slams chellakumar for meeting CM - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கி���ையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வரை செல்லக்குமார் சந்தித்தது ஏன்.. இதுக்காகத்தான்.. கராத்தேவின் அடுத்த குண்டு\nசென்னை: கிரானைட் குற்ற வழக்கிலிருந்து காப்பாற்ற கெஞ்சி முதல்வரை சந்தித்துள்ளார் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.\nமரத்துமேலே ச்சும்மா தூங்கிட்டிருந்த சிறுத்தையை சொறிஞ்சுவிட்ட கதையாகிவிட்டது கராத்தே தியாகராஜனை, செல்லக்குமார் எம்.பி. விமர்சித்தது. பதிலுக்கு மனிதர் போட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறார் தாறுமாறாக.\nதென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் சஸ்பெண்ட் செய்தது கட்சித் தலைமை. இதற்கு எதிராக அப்படியொன்றும் ஆத்திரம் காட்டவில்லை கராத்தே. ஆனால், ஸ்டாலின் தான் தமிழக காங்கிரஸை வழி நடத்துவதாக இவர் கூறிய கருத்துக்கு, கிருஷ்ணகிரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான செல்லக்குமார் 'தராதரம் இல்லாதவர் பேசிய பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.' என்று வன்மமாக கீறிவிட்டார்.\nஇது கராத்தே தியாகராஜனை அநியாயத்துக்கு ஆத்திரப்பட வைத்துள்ளது. செல்லக்குமாரை வெச்சு கிழித்து எடுத்துக் கொண்டிருக்கிறார். கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்தபோது பத்து கோடி ரூபாயை முறைகேடாக வசூல் பண்ணி அமுக்கிக் கொண்டுவிட்டார் எ��்று முதலில் ஒரு குண்டை தூக்கி அவர் மீது போட்ட கராத்தே, இப்போது அடுத்த ஏவுகணையை வீசியுள்ளார்.\nஅதில்....என்னையெல்லாம் பற்றிப் பேசுவதற்கு செல்லக்குமாருக்கு ஏதாவது அடிப்படை தகுதின்னு ஒண்ணு இருக்குதா சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை செல்லக்குமார் சந்தித்தார். ஏன் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை செல்லக்குமார் சந்தித்தார். ஏன் என்று கேட்டதற்கு 'தொகுதி பிரச்னைக்காக' என்றார். ஆனால் உண்மை அதுயில்லை.\nமுப்படைக்கும் இனி ஒரே தலைவர்.. மத்திய அரசு அதிரடி முடிவு.. பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு\nஇவர் கிரானைட் தொழில் செய்து கொண்டிருக்கிறார். செல்லக்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் மலையை வெட்டியதாக வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி கெஞ்சியும், புதிய கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டியும்தான் இ.பி.எஸ்.ஸை செல்லக்குமார் சந்தித்தார்.\nஇதுதான் உண்மை. ஆனால் வெளியே நல்லவர் போல் நாடகமாடுகிறார். உண்மையிலேயே மக்களின் குடிதண்ணீர் பிரச்னைக்காக முதல்வரை சந்திக்கலாமென சொன்ன என்னை கே.எஸ்.அழகிரி அன்று தடுத்தார். காரணமாக 'ஸ்டாலின் கோபப்படுவார்' என்றார். ஆனால் இன்று செல்லக்குமார் என்ன ஸ்டாலினின் அனுமதி வாங்கிவிட்டா முதல்வரை சந்தித்தார்\nஆக மிக பாரபட்சமாகத்தான் இந்த தலைமை என் விஷயத்தில் நடந்திருக்கிறது. பொறுங்கள் இன்னும் பல விஷயங்களை தோல் உரித்துக் காட்டுகிறேன்.\" என்று கமா போட்டிருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarate thiyagarajan congress கராத்தே தியாகராஜன் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijay-fans-club-cleared-that-the-one-who-assured-education-295792.html", "date_download": "2019-09-16T20:57:49Z", "digest": "sha1:UTDMUE4JKCCOEDIM7DBUPXU2MQ7KIITA", "length": 18656, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிதியுதவி அளிப்பதாக அரியலூர் மாணவியை ஏமாற்றியது யார்?.. உண்மையை விளக்கும் விஜய் நற்பணி மன்றம்! | Vijay fans club cleared that the one who assured for education fund is sacked person - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம���.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிதியுதவி அளிப்பதாக அரியலூர் மாணவியை ஏமாற்றியது யார்.. உண்மையை விளக்கும் விஜய் நற்பணி மன்றம்\nநிதியுதவி விவகாரம், விஜய் ரசிகர்கள் அரியலூர் மாணவியை ஏமாற்றினார்களா\nஅரியலூர்: மாணவி ரங்கீலாவை விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியே நிதியுதவி அளிப்பதாக கூறி ஏமாற்றியதாகவும், நற்பணி மன்றம் அல்ல என்றும், மாணவிக்கு கல்வி உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் விஜய் ரசிகர் மன்றத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nஅரியலூரைச் சேர்ந்த ரங்கீலா என்ற மாணவி கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இவருக்கு கன்னியாகுமரி விஜய் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக இருந்த ஜோஸ்பிரபு கல்விக்கட்டணம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.\nஆனால் உறுதியளித்தபடி நிதியுதவி செய்யாததால் படிப்பை தொடர முடியாமல் வீடு திரும்பியுள்ளார் ரங்கீலா. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாணவி ரங்கீலா விஜய் பிறந்தநாளின் போது சென்னைக்கு அழைத்து சென்று விஜயிடம் இருந்து சான்றிதழ் பெறுவது போல் எல்லாம் புகைப்படம் எடுத்ததாக கூறினார்.\nஆனால் சொன்னது போல கல்வி நிதியுதவி அளிக்காததால் படிப்பு பாழாகிப் போய்விட்டதாக ரங்கீலா தெரிவித்திருந்தார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கல்வி நிதியுதவி தருவதாக ஏமாற்றிவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஇந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து அரியலூர் மாவட்ட விஜய் நற்பணி மன்றத் தலைவர் சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது : அரியலூர் மாணவி ரங்கீலாவிற்கு நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தவர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட ஜோஸ்பிரபு என்பவர்.\nஅவர் நீக்கப்பட்டது தெரியாமல் ரங்கீலா அவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டு பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்துள்ளார். ரங்கீலாவிற்கு ஜோஸ்பிரபு அளித்த வா���்குறுதி குறித்து எனக்கோ உள்ளூர் நிர்வாகிகளுக்கோ தெரியாது.\nஉண்மை நிலை இப்படி இருக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜய் ரசிகர்கள் ஏமாற்றி விட்டதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. நாங்கள் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றியதாக திரித்து செய்திகள் பரப்பப்படுகின்றன.\nமாணவ சமுதாயத்தின் மீது விஜயும் அவரது ரசிகர்களும் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதை நாடு நன்கு அறியும். மாணவி ரங்கலாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் கல்வியைத் தொடர நிதிஉதவி வழங்கத் தயாராக உள்ளோம். அந்த நிதியை பெற்று மாணவி தனது கல்வியைத் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nசெருப்பு கடை போட்டேன்.. ஏடிஎம்மையே நோட்டமிட்டேன்.. 16 லட்சத்தை அபேஸ் செய்தேன்.. கூலாக சொன்ன ஸ்டீபன்\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nகல்யாணமாகி 10 ஆண்டுகள்.. 2 குழந்தைகள்.. துரத்திய சந்தேகம்.. மனைவியை வெட்டி வீழ்த்திய கணவர்\nபேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\n30 ஆண்டு பகை... கணவனை அடித்து ஜோலியை முடித்த மனைவி- சாமி கும்பிட்டு சந்தோஷம்\nஇப்ப முதலிரவா முக்கியம்... மொய்க்கணக்கை தந்துட்டு.. மகனை தடுத்து நிறுத்திய தந்தைக்கு விபரீதம்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்\nகோடையிலும் பசுமையாக காட்சியளிக்கும் கிராமம்.. வறட்சி ஏற்படாமல் லாவகமாக சமாளிக்கும் மக்கள்\nபொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்\nபொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது\nபானையை உடைத்ததால் ஆரம்பித்த மோதல்.. சிதம்பரம் தொகுதியில் பதற்றம்.. எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay fans ariyalur education விஜய் ரசிகர்கள் அரியலூர் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2017/12/blog-post_21.html", "date_download": "2019-09-16T21:23:08Z", "digest": "sha1:RZ7IWQ4GIVTXPMRLQC6HTGDT3URGWEB3", "length": 21060, "nlines": 306, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: இந்த ரேகை உங்களுக்கு இருக்கா? அப்போ நீங்க....?", "raw_content": "\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம்.\nஉள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம்.\nகையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம்.\nஉள்ளங்கையில் ஆமை வடிவக் குறி இருந்தால், அது பணக்காரர் ஆகும் வாய்ப்பு இருப்பதையும், எதிலும் வெற்றியை அடைவார் என்பதையும் குறிக்கும்.\nஒருவரது கையில் ஸ்வஸ்திக் சின்னம் இருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாவர். அது அவர்களை நோக்கி செல்வத்தை ஈர்ப்பதோடு, பணியில் வெற்றியாளராக விளங்குவார்கள்.\nஉள்ளங்கையில் வெள்ளை நிறத்தில் மச்சம் இருந்தால், அது அவர்களது அதிர்ஷ்டத்தை குறிப்பது. அதுவும் அந்த மாதிரியான வெள்ளை மச்சம் கொண்டவர்கள் பணக்காரர் ஆகும் வாய்ப்பு நிறைய உள்ளதாம்.\nஉள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள் என்று அர்த்தம்.\nஒருவரின் கையில் 2 விதி ரேகைகள் இணையாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள் என்பதை குறிக்கிறது.\nஒருவரின் கையில் சனி மேட்டில் சக்கர அடையாளம் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள் என்பதை குறிக்கிறது.\nஒருவரின் கையில் அதிர்ஷ்ட ரேகை மணிக்கட்டு வரை நீட்டிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.\nஅதுவும் அதிர்ஷ்ட ரேகை, விதி ரேகை வழக்கத்தை விட நீளமாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ��டசாலி என்பதை குறிக்கிறது.\nவிதி ரேகை சனி மேடு வரை நீட்டிக்கப்பட்டு, ஆள்காட்டி விரல் வரை இணைக்கப்பட்டிருந்தால், அது ஒருவரின் வாழ்வில் வெற்றிகரமானவராக இருப்பார்கள் என்று அர்த்தம்.\nபெருவிரலின் அடிப்பகுதியில் இருந்து தொடங்கி, சனி மேடு வரை ரேகை சென்றால், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.\nஉள்ளங்கையில் இருந்து ரேகை ஏதேனும் தொடங்கினால், அத்தகையவர்கள் திடீர் பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.\nஒருவரின் கையில் சனி மேட்டிற்கு அருகே விதி ரேகையின் பிளவு ஏற்பட்டிருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n2017-ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த குழந்தைகளுக்கு அ...\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nஇந்த இடத்தில் தான் இயேசு அமைதியாக உறங்குகின்றாராம்...\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்...\nஇரண்டு நிமிடத்தில் டென்ஷனை மறக்கனுமா\nஇந்த ராசிக்காரங்களையெல்லாம் ராசிக்காரர்களின் குணங்...\nஓரை அறிந்து நடந்தால் வெற்றி கிடைக்கும்; சித்தர்கள்...\n1000 ஆண்டுகள் புகழ்பெற்றது: எமதர்மனின் ஒரே கோவில் ...\nஎட்டாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்\nவீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா இதில் ஒன்றை பாலோ ...\nஇந்த இடத்தில் அழுத்தம் கொடுங்க: 1 நிமிடத்தில் ஏற்ப...\nஇலங்கையில் 106 வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர்\nஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து....\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nபண்டைய எகிப்திய மன்னர்களின் அந்தரங்க உண்மைகள்\nவிமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டுப்பெறலாம்...\n இந்த உணவுகள் தா��் காரணம் தெரியுமா\nராமர் பாலம் உண்மையா, பொய்யா\nஅமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்\nஎத்தனையோ பழங்கள் இருந்தும் ஏன் கடவுளுக்கு வாழைப்பழ...\nஇந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்\nதமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎதிர்காலத்தை கணிக்கும் கோவில்: ஆண்டவன் பெட்டி பற்ற...\nஇவர் ஒருவரை வழிபட்டால் நவ கிரகங்கள் அனைத்தையும் வழ...\nதலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்\nமூக்குத்தியால் விடப்பட்ட சாபம்...400 ஆண்டுகள் தொடர...\nதாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.\nஆண்மை குறைவுக்கு உடனடி பலன் தரும் இலை: உறங்கும் மு...\nஇந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்...\n60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன்\nகாக்கா ஜோசியம் பகீர் உண்மை தவறாமல் படிக்கவும்\nபிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள் \nவானில் தோன்றிய சிறப்பு சந்திரன்( சூப்பர்மூன்)\nநீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல...\nவாரம் ஒருநாள் மட்டும் இந்த 2 மீனை சாப்பிடுங்கள்: அ...\nபித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி\nஇந்த ஒரு இடத்தில் அழுத்தம் கொடுங்கள்: ஒரு நிமிடத்த...\nபெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இரு...\nஎவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சும் சிவலிங்கம்: ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/varma/", "date_download": "2019-09-16T20:31:48Z", "digest": "sha1:YPHRH4CUVU2AEC7BVCKF5RHQYPZTVVD4", "length": 8547, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "varma Archives - Cinereporters Tamil", "raw_content": "\nஇறுதிகட்டத்தில் ஆதித்யா வர்மா – ரிலீஸ் எப்போது\nAdithya varma – நடிகர் விக்ரம் மகன் துருவின் முதல் படமான ஆதித்யா வர்மாவின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. தெலுங்கில் 2017-யில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின்...\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\nAdithya Varma update: தனது மகன் துருவை வெற்றிக்கரமான ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விக்ரம். அதற்காக தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி ரீமேகை கையில் எடுத்தார் அவர். தனது ஆஸ்தான...\nவர்மா படத்தில் சந்தித்த அவமானம் – அதிரடி முடிவெடுத்த பாலா\nஇயக்குனர் பாலா ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்தை இயக்குனர் பாலா எடுத்த விதம் திருப்தி இல்லை எனக்கூறி, அப்படத்தை கைவிட்ட தயாரிப்பு நிறுவனம்,...\n‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் துருவ்வுடன் நடிக்கும் இன்னொரு ஹீரோயின் இவர்தான்\nதெலுங்கில் 2017-யில் ரிலீஸான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா ஹீரோவா நடித்திருந்த இந்த படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’வில் விக்ரமின் மகன் துருவ் நடித்திருந்தார். பாலா இயக்கியிருந்த...\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக்கை இயக்குவது யார் தெரியுமா\nகடந்த ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் ஆனது . விக்ரம் மகன் துருவ்வை கதாநாயகனாக அறிமுகம் செய்து ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இப்படத்தை இயக்கினார்....\nவர்மா படத்திலிருந்தே நானே விலகினேன் – இயக்குனர் பாலா\nவர்மா படத்தை கை விடுவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அப்படத்திலிருந்து தானே விலகியதாக இயக்குனர் பாலா கூறியுள்ளார். தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட்...\n – அப்பாவியாக கேட்ட ஹீரோயின்\nவிக்ரம் மகன் துருவ் நடித்து பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் கை விடப்பட்டிருப்பது தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று வரவேற்பை பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ விக்ரம் மகன்...\nவர்மா படம் டிராப்புக்கு பின்னால் விக்ரம்\nவர்மா படத்தை தயாரிப்பு நிறுவனம் டிராப் செய்ததன் பின்னணியில் விக்ரமே இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்து உருவன ‘வர்மா’ படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், இப்படம்...\nசினிமாவே வேண்டாம்….விரக்தியில் விக்ரம் மகன் துருவ்\nவர்மா படம் டிராப் ஆனது அப்படத்தில் நடித்த நடிகர் துருவ்விற்கு கடும் விரக்தியை கொடுத்துள்ளதாக தெரிகிறது. அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் விக்ரம் வாங்கி தன் மகனை ஹீரோவாக்க விரும்பினார். தனக்கு பிடித்தவரும்,...\nவர்மா படம் டிராப் – பாலாவிற்கு இப்படி ஒரு அவமானமா\nபாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்து விரைவில் வெளியாக வர்மா படத்தை கை விடுவதாக அப்படத்தை தயாரித்த நிறுவனம் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெற்றி பெற்றதோடு, தமிழ் ரசிகர்களையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamil-nadu-rajya-sabha-members-sworn-in-today/", "date_download": "2019-09-16T20:40:27Z", "digest": "sha1:UALHEMW2TDSJWHHQPTBLA27NGAIV5VFM", "length": 11919, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழக மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு..! - Sathiyam TV", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\nசந்திரயான் – 2 விண்கலத்தை காண நள்ளிரவில் கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள் .. கூகுள்…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nவிக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..\n“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\nபாக்யராஜிடம் இழப்பீடு கேட்ட பேரரசு… காரணம் இதுதானாம்..\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\n9pm Headlines | இன்றைய இரவ��� நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep 19…\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 16 Sep 2019\nHome Tamil News Tamilnadu தமிழக மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு..\nதமிழக மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு..\nஅ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.\nதமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க சார்பில் தொ.மு.ச பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதே போன்று அ.தி.மு.க சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் புதிதாக தேர்ந்த்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\n“திணிக்க நினைத்தால் குமட்டிவிடும்..” – அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட வீடியோ..\nசென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..\nபேனர் கலாச்சாரத்தை கொண்டுவந்ததே திமுக தான்.. பிரேமலதா விஜயகாந்த் தடாலடி..\n“மெதுவா போங்க தம்பி” – அறிவுரை சொன்ன நபர்களை அரிவாளால் போட்டுத் தள்ளிய பயங்கரம்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep...\nஅரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\nசந்திரயான் – 2 விண்கலத்தை காண நள்ளிரவில் கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள் .. கூகுள்...\n – காஷ்மீர் செல்வேன்… – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி...\n“திணிக்க நினைத்தால் குமட்டிவிடும்..” – அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட வீடியோ..\n“டியர் அப்பா..” – ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய உருக்கமான கடிதம்..\nசென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால�� பரபரப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/08/blog-post_8902.html", "date_download": "2019-09-16T20:32:11Z", "digest": "sha1:NVZOOEBDXJQVJYH2WPAKZ5CUAOEOT64E", "length": 23548, "nlines": 249, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மறு பதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமறு பதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்\nகலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.\nநீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.\nஇந்த குடுப்பினை நம் அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.\n2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.\nஇந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.\nதமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,��ூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.\nநந்தன ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:\n30.1.12 திங்கள் காலை 11.05 முதல் மதியம் 1.05 வரை\n26.2.12 ஞாயிறு காலை 9 முதல் 11 வரை\n27.2.12 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை\n13.3.12 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை\n25.3.12 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை\n9.4.12 திங்கள் இரவு 8.30 முதல் 10.30 வரை\n20.4.12 வெள்ளி இரவு 7.35 முதல் 9.35 வரை\n7.5.12 திங்கள் மாலை 6.30 முதல் 8.30 வரை\n18.5.12 வெள்ளி விடிகாலை 4.05 முதல் 6.05வரை\n2.6.12 சனி காலை 8.36 முதல் 10.36 வரை;மதியம் 2.36 முதல் 4.36 வரை;இரவு 8.36 முதல் 10.36 வரை;\n3.6.12 ஞாயிறு மாலை 4.44 முதல் 6.44 வரை\n15.6.12 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை\n16.6.12 சனி காலை 8.04 முதல் 10.04 வரை;மதியம் 2.04 முதல் 4.04 வரை; இரவு 8.04 முதல் 10.04 வரை;\n1.7.12 ஞாயிறு மதியம் 1.50 முதல் 3.50 வரை;\n28.7.12 சனி மதியம் 1.08 முதல் 3.08 வரை;\n8.8.12 புதன் இரவு 10.40 முதல் நள்ளிரவு 12.40 வரை;\n4.9.12 செவ்வாய் இரவு 8.35 முதல் 10.35 வரை;\n21.9.12 வெள்ளி காலை 9.24 முதல் 11.24 வரை;\n1.10.12 திங்கள் இரவு 7 முதல் 9 வரை;\n13.10.12 சனி காலை 6.16 முதல் 8.16 வரை;மதியம் 12.16 முதல் 2.16 வரை; மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;\n18.10.12 வியாழன் காலை 8 முதல் 11 வரை;\n27.10.12 சனி காலை 6.02 முதல் 7.32 வரை;காலை 11.32 முதல் மதியம் 1.32 வரை;மாலை 5.32 முதல் இரவு 7.32 வரை;நள்ளிரவு 11.32 முதல் 1.32 வரை;\n29.10.12 திங்கள் மாலை 5.12 முதல் 7.12 வரை;\n15.11.12 வியாழன் காலை 6.15 முதல் 8.15 வரை;\n25.11.12 ஞாயிறு மாலை 3.25 முதல் 5.25 வரை;\n12.12.12 புதன் விடிகாலை 4.35 முதல் 6.30 வரை;\n23.12.12 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை;\n19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;\n15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;\n23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை; இரவு 9.30 முதல் 11.30 வரை;\n9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;\n31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;\n11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;\nஇந்த நேரத்தின் மைய பாகத்தைப் பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த ந���ரத்தைப் பயன்படுத்தலாம்;\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியா...\nஆவணி மாத பவுர்ணமியன்று பத்திரகாளியம்மன்\nஆவணி மாத பவுர்ணமியைப்(30.8.12 வியாழன் இரவு) பயன்பட...\nஅவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசர கவனத்திற்கு\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியபைரவர்\nமேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு ம...\nகுறும்படங்களை எடுக்க ஒரு பயிற்சி முகாம்\nஅஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்\nசிறந்த புகைப்படங்களை எடுக்க ஒரு ஆன்லைன் பயிற்சி வல...\nதிருப்பதி வெங்கடாஜபதியின் அரிய புகைப்படங்களைத் தார...\nஆவணி தோறும் சூரியன் வழிபடும் திருச்சி சிவலிங்கம்\nதொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜீவசமாதி வழிபாடு\nகணவன் மனைவி பிரச்னையை தீர்த்து வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீச...\nஇலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்...\nஇந்தியாவின் ஆத்மபலத்தை சிதைத்த மெக்காலே\nதனி மரம் தோப்பாகாது;ஆனால்,தனி மனிதனால் ஒரு காட்டைய...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்\nதினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்-2\nதமிழ்ப்பண்பாட்டைச் சிதைக்கும் மெகா தொடர்கள்\nஅடுத்தவருக்கு நிழல் தர ஓயாத உழைப்பு: மரங்களை நேசிக...\nசகல பிரச்னைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு\nபர்வத மலையில் சித்தர் ஒருவர் நிகழ்த்திய அதிசயம்\nதமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்தோனோஷியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்ட சுவாமி ...\nஅர்ச்சகர் வீட்டுத்திருமணத்தில் அரிஜன சாமியார் ஆசி\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nமறு பதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த...\nஓட்டுக்காக முஸ்லீம்களை காங்கிரஸ் தாஜா செய்ததன் பின...\nதேய்பிறை அஷ்டமியின் வகைகளும் அவற்றின் பெயர்களும்\nசொரணை இருந்தால் தானே உயிர் இருக்கும்\nசமூக நல்லிணக்கத்திற்கு எதிரி மதமாற்றம்\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்\nஆடிமாத தேய்பிறை அஷ்டமி 9.8.12 வியாழக்கிழமை வருகிறத...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தும் மதுபானக்கடை\nவேத மந்திரம் முழங்க இந்து பெயரை சூடிய 23 வாடிகன்(க...\nஆடி மாத பவுர்ணமி பூஜை,பத்திரகாளியம்மன் @ஸ்ரீவில்லி...\nஉலகத்தின் முதல் ஸ்ரீசொர்ண பைரவர்,ஸ்ரீசொர்ணதா தேவி ...\nநமது வாசகர் (திரைப்பட இயக்குநர் சுரேஷ் குமார்) இயக...\nஇன்று மாலை 4 மணிக்குள் . . .\nமேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதரின் அருளால் நிகழ்ந்த ...\n60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு\nசென்னையில் இருக்கும் 333 புராதனமான சிவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6880", "date_download": "2019-09-16T21:17:07Z", "digest": "sha1:AJUGNFAPOWQ5XXS5J6KA2SWNXZ7T3OOO", "length": 19215, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழ்வென்பது பெருங்கனவு! | Life is great! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nசவால்களை வாய்ப்புகளாக மாற்றத் தெரிந்தால், வாழ்க்கையில் நாம் நினைத்ததை சாதித்துவிட முடியும். பிரபலமான நிறுவனமொன்றில் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் ஹெட் ஆக இருக்கும் பத்மா மணிவண்ணன் தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.\n‘‘மனதிலுறுதி வேண்டும் வாக்கினிலேயினிமை வேண்டும்நினைவு நல்லது வேண்டும்நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும்.\nதன்னிகரில்லா பாட்டுத்தலைவன் பாரதியின் பாடல்களில் வரும் வைர வரிகளில் உள்ளஅனைத்து இன்பங்களும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்புரிமையே என்ற எண்ணங்கள் நிறைந்த - நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண் நான். அக்கா, தம்பி.. அப்பா, அம்மா என்று நாங்கள் ஐந்து பேர் அடங்கிய சிறிய குடும்பம். நினைவு தெரிந்த 12 வயது, என்னைச் சுற்றியுள்ள ஏற்றத்தாழ்வுகளை உற்று நோக்க வைத்தது.\nநம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை படிக்கவேண்டும், இடம் பொருள் தெரிந்து பேச வேண்டும், பல கலைகளில் நாட்டம் இருத்தல் அவசியம் - என, அப்பா என்னுடைய பதின் பருவத்திலிருந்து கற்றுத்தரத் தொடங்கினார். நான் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் போது கர்நாடக சங்கீதம், வயலின் மற்றும் கீபோர்டு என்று பல துறைகளில் பயிற்றுவித்தார். இதையெல்லாம், தனது வருமானத்தை மீறின செலவாக அவர் சிறிதும் எண்ணவில்லை.\nமாறாக ‘என் குழந்தை எதிர்காலத்தில் நிற்க நேரமில்லாத, ஒரு உயர்பதவியில் வேலை செய்யப் போகிறவள், அவளுக்கு மனஅழுத்தத்தைத் தக���்க்கக்கூடியது, இந்த இசை மட்டுமே என்பார். அவருடைய கண்களில் தெரிந்த அந்தக் கனவு, அந்த காலத்தில் பலருக்கு ‘பகல் கனவாக’கூட தோன்றியிருக்கும். கிடைக்காத பல வசதி வாய்ப்பை எண்ணி ஏங்கவிடாமல், கிடைத்த வாழ்க்கையை எப்படி நிறைவோடு வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார் அம்மா.\nஎங்க வீட்டில் அம்மாவும் சரி அப்பாவும் சரி பெண்பிள்ளை என்று என்னை ஒரு போதும் பிரித்துப் பார்த்ததில்லை. எனக்கு வெளியுலகம் புரியவைத்து, நல்ல பாடல்களை ரசிப்பது எப்படி என்பதிலிருந்து எப்படி படித்தால் மனதில் படியும் என்பது வரை வாழ்க்கையை மிகவும் நுட்பமாக எடுத்துரைத்து இருவரும் வழிநடத்தினார்கள். எனது பள்ளிக்காலத்தில்கூட, ‘முதல் மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கை’ என்று சராசரி பெற்றோராக இல்லாமல், ‘நீ 80 மார்க் எடுத்தாலும், அது உனக்குப் புரிந்து இருக்க வேண்டும்’ என்பார்.\nபள்ளி காலங்களிலிருந்தே எனக்குள் இருந்த பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள கிடைத்த வாய்ப்புகளையும் பட்டிமன்றங்கள், தமிழ் சங்கங்கள் மற்றும் பொது மேடைகளை பயன்படுத்திக்கொண்டேன். ஒருமுறை பட்டிமன்றத்தில் (8 ஆம் வகுப்பு பயிலும்போது), ‘சிறந்த பேச்சாளர்’ என்று பாராட்டி ‘காந்தியின் பொன்மொழிகள்’ என்கிற புத்தகத்தை தென்கச்சி கோ.சுவாமிநாதன் பரிசளித்தார். இதுவே எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாக அமைந்தது.\nஇருப்பதிலேயே மிகவும் கஷ்டமானதை தேர்ந்தெடு. இஷ்டமானதை அல்ல என்ற தாரக மந்திரமே என்னை பொறியியல் துறையில் வேதியியல் படிப்பை தேர்ந்தெடுக்க வைத்தது. என்னுடைய வகுப்பில் 70 மாணவர்கள், நான் ஒரே ஒரு மாணவி, கல்லூரி வாழ்க்கை முடிந்தபின் முதல் மூன்று வருடங்கள் - கிடைத்த தொழில்நுட்ப வேலையை விருப்பத்தோடு செய்தேன். அங்கு என் பேச்சாற்றலாலும், ஆங்கிலத்தில் பேசும் திறமையாலும், சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் துறையில் மூன்றே வருடத்தில் கொண்டு சேர்த்தது.\nஇரண்டு மூன்று கம்பெனிகள் மாறிய பின் 15 ஆண்டுகளுக்கு முன் இந்த பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்தேன். எவ்வளவுதான் மார்டனான உலகத்தில் வாழ்ந்தாலும் இந்தியா, தமிழ்நாடு என்ற வகையில், பெண்ணாக பிறந்த அனைவரும், காலாகாலத்தில் திருமணம் முடிப்பதும், குழந்தை பெற்றுத் தாயாவதும் இன்றியமையாதது.\nநானும் இந்த காலகட்டத்தை மிகவும் பொறுப்புடனும், ப���றுமையுடனும் கடந்து வந்தேன். குழந்தை பெற்று விட்டால், பெண்கள் அவர்களுடைய தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கனவுகளை மனதிற்குள் ஒளித்துவைக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது. இந்த 23 முதல் 26 வயது வரை பல பெண்களுக்கு இந்த மனப்போராட்டம் வரும். அதை லாவகமாக, உறுதியோடு கடந்து வந்தால்தான் வெற்றிப்\nபடிக்கட்டுகளை கண்ணால் காண முடியும்.\n‘சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்தல்’சரியான நேரத்தில் சுலபமான முடிவெடுத்தல்’இவை இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.\n‘சரியான முடிவு’ என்பது தொலைநோக்கு பார்வையுடன், திறமையின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு தீர்க்கமான முடிவெடுப்பது. என் குழந்தையை நான் என் வாழ்வின் முன்னேற்றப்பாதையின் படிகட்டுகளில் உள்ள தடையாக நினைக்கவில்லை. மாறாக உழைத்தே ஆகவேண்டும், வாழ்ந்தே ஆகவேண்டும் என்கிற உந்துசக்தியாகவே உணர்ந்தேன்.\nபுராடக்ட் டிரெய்னிங் பெறுவதற்கு பல வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்தேன். மற்றும் இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து எங்களது புராடக்டை சேல்ஸ் செய்யும் ஒரு சேல்ஸ் எஞ்சினியராக எனது வேலை ஆரம்பித்தது. ஒன்றரை வருடமே நிரம்பிய என் சிறிய குழந்தையை பிரிந்து தான் நான் பிரயாணங்கள் மேற்கொண்டேன். அச்சமயம் எனது நிறுவனம் கடின உழைப்பையும், நிறுவனத்தின் முன்னேற்றத்தின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், பல உதவிகள் செய்தது.\nஎன் குழந்தையை கவனித்துக்கொள்ள முழு பொறுப்பேற்று உரிய பாதுகாப்பை அளித்தது. இவ்வாறாக, நான் பிரயாண அடிப்படையிலான வேலையைத் தேர்ந்தெடுத்து அதை வெற்றிகரமாக செய்து வந்தேன். கிடைக்கும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில்கூட ஸ்போக்கன் ஹிந்தி டியூஷன் சென்று வந்தேன். என் குழந்தையை கவனித்து, தனது வேலையையும் செவ்வனே செய்து எனக்கும் முழு ஆதரவு கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் என் கணவரை பாராட்டியே ஆகவேண்டும்.\nபிரயாண அடிப்படையில் தொழில் புரியும் பெண்களுக்கு சவால்கள் கொஞ்ச நஞ்சமில்லை. வீட்டையும் கவனித்து அலுவலகத்தையும் கவனித்து, பின் பிரயாண காலத்திற்கேற்றாற்போல வீட்டை தயார் செய்துவிட்டுத்தான் நான் ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தை நோக்கி ஓடுவேன். இவ்வாறாக ஓடி உழைத்து, நான் முதன் முதலில், எங்கள் சொந்த ஊரில், இன்று சொந்த வீட்டில் வாழ்கிறோம்.\nசுமார் 10 வருடங்களுக்கு முன்பு என் வீட்டின் கிரஹப்பிரவேசம் செய்தபோது, என் பெற்றோரின் கண்களில் கண்ட ஆனந்தக் கண்ணீரை என்னால் ஆயுள் முழுவதும் மறக்க முடியாது இன்று என் கம்பெனியில் ஹெட் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பதவியில் இருக்கின்றேன். இரண்டாவது குழந்தையும் பிறந்து மூன்று வயதாகிவிட்டது. அதே போராட்டங்கள், வாழ்ந்துதானே ஆக வேண்டும் இன்று என் கம்பெனியில் ஹெட் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பதவியில் இருக்கின்றேன். இரண்டாவது குழந்தையும் பிறந்து மூன்று வயதாகிவிட்டது. அதே போராட்டங்கள், வாழ்ந்துதானே ஆக வேண்டும் இன்னும் நிறைவேற்ற வேண்டிய கனவுகள் ஏராளமாக உள்ளன’’ என்ற எதிர்பார்ப்புகளோடு முடித்தார் பத்மா மணிவண்ணன்.\nகம்போடியா போகணும், வெஜ் சூப் சாப்பிடணும்\nஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_0.html", "date_download": "2019-09-16T20:18:13Z", "digest": "sha1:UQM2LTTX53Y2KRVIZZIRTCJOTLHDOT6C", "length": 6696, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "“பேசி ஒரு முடிவைக் காணுவோம்” - ஹாரிஸிடம் கேட்ட ரத்தன தேரர் ! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n“பேசி ஒரு முடிவைக் காணுவோம்” - ஹாரிஸிடம் கேட்ட ரத்தன தேரர் \nகல்முனைக்கு இன்று காலை சென்ற அத்துரலியே ரத்தன தேரர் , அங்கு உண்ணாவிரதம் இருப்போரை சந்தித்துவிட்டு வெளியில் வந்து அப்பகுதி எம் பி ஹாரீஸை சந்திக்க தேடியதாக தகவல்.\nஎம்பி கொழும்பில் இருப்பதாக சொல்லப்பட்டதையடுத்து அவரை தொலைபேசியினூடாக தொடர்புகொண்ட ரத்தன தேரர் , கல்முனை விவகாரம் குறித்து பேச வேண்டுமெனவு���் அதற்குரிய பிரதிநிதிகளை தருமாறு கேட்டுள்ளார்.\nஇதனையடுத்து கல்முனை மேயர் உட்பட்ட பிரதிநிதிகளை அனுப்புவதாக ஹாரீஸ் எம் பி உறுதியளித்தார்.\nபிரச்சினைகளை பேசி தீர்த்து முடிவைக் காணவேண்டுமென்றும் அதை கலந்துபேசி அறிவிப்பதாகவும் அத்துரலியே ரத்தன தேரர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/2_20.html", "date_download": "2019-09-16T20:21:40Z", "digest": "sha1:5ZJAN7BGFUAIVW56JUYVPSJCC4QKTEA2", "length": 3333, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: கற்றலில் குறைபாடு | டிச.2 -இல் தேசிய மாநாடு.", "raw_content": "\nகற்றலில் குறைபாடு | டிச.2 -இல் தேசிய மாநாடு.\nகற்றலில் குறைபாடு | டிச.2 -இல் தேசிய மாநாடு. கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்ஸியா) குறித்த தேசிய மாநாடு சென்னையில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் சென்னை ஐஐடியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கற்றலில் குறைபாட்டை சிறு வயதிலேயே நிர்வகிப்பது, பள்ளி, கல்லூரி கல்வி, கற்றலில் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரியோர்களை நிர்வகிப்பது, அவர்களின் திறனை வளர்ப்பது, தொழிற்பயிற்சி அளிப்பது, கற்றலில் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், குடும்பத்தினருக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. ஆர்கிட்ஸ் அமைப்பின் தலைவர் டாக்டர்.கீத் ஓபராய், செகந்தரபாத் தேசிய மூளை வளர்ச்சி குறைபாடு உடையோர் தேசிய நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் ஜெயந்தி நாராயண் உள்ளிட்ட பல வல்லுநர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்வதற்கு 98411 10588 என்ற எண்ணில் அழைக்கலாம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/07/10351.html", "date_download": "2019-09-16T20:13:44Z", "digest": "sha1:2M5BBYMCHOMZSYFWW5T6ZPI2PYXJBCEL", "length": 17081, "nlines": 103, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): பைனாகுலர் 10351", "raw_content": "\nசரியாக 30 வினாடிகள். இரண்டு ப்ளாக்குகள். வைக்கப்பட்ட வெடிகுண்டில் இம்மியும் பிசகாமல் கீழே சரிந்தது. சா பாலோவில் [பிரேசில்] இருக்கும் கரென்திரு சிறைச்சாலையின் இரண்டு பளாக்குகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. கரென்திரு ஒரு ரத்தக்கறைப் படிந்த சிறைச்சாலை. 1992-ல் சிறைக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியில் 111 கைதிகளை போலீஸ் கொன்று குவித்த இடம். தரைமட்டமாகுமுன்பு சில நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது. நான் பிரேசில் போனால் பார்க்கலாமென்று இருந்த இன்னொரு இடமும் இப்படியாக காணாமல் போகிறது. ரொம்ப நாட்களாய், விஜய், மாண்டீ, வசந்த் இவர்களை தொந்தரவு செய்து நான் கேட்டுக் கொண்டிருக்கும் படம் கேரன்திரு இந்த சிறைச்சாலையின் கிளர்ச்சியையும் படுகொலையையும் பிண்ணணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஒரு சரித்திரம், மண்ணாகிப் போனது.\nபார்க்க - கேரன்திரு படம் | சிறை சிதைக்கப்பட்ட செ���்தி\nதமிழில் மாற்று சினிமாப் பற்றி வரும் சிற்றிதழ்கள் மிகக் குறைவு. இலக்கிய அக்கப்போர் செய்யும் சிற்றிதழ்கள் நிறைய இருந்தாலும், சினிமாப் பற்றி பேசும் இதழ்கள் குறைவு. பிற இதழ்கள், அந்நியனையும், காதலையும் பற்றி \"எலக்கிய வெமர்சனம்\" எழுதி பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இதை முதலில் நிறைவு செய்ததற்காகவாவது \"நிழல்\" திருநாவுக்கரசிற்கு நன்றி சொல்லவேண்டும். பின்பு \"கனவு\" வந்தது. காஞ்சனை சீனிவாசன் சிற்றிதழ் தருகிறாரா என்கிற செய்தி என்னிடத்தில் இல்லை. டிஜிட்டல் கேமராக்கள், குறும்படங்கள் பற்றிய அறிமுகங்கள், திரைப்பட விழாக்களின் மூலமாக மாற்றுசினிமா பற்றிய விவரங்கள் கொஞ்சம் பரவலாய் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இதில் புதிதாய் வந்திருப்பது இரண்டு சிற்றிதழ்கள், இரண்டும் மாற்று சினிமா, நல்ல சினிமா, உலக சினிமாவினை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன.\nசென்னையிலிருந்து வெளி வரும் அவ்விரு இதழ்கள் \"செவ்வகம்\" மற்றும் \"படப்பெட்டி\". இதில் செவ்வகம் முதல் இதழாக வெளியாகி இருக்கிறது. நல்ல முயற்சியாக தோன்றுகிறது. ஆனாலும், இவர்களும் அரைத்த மாவினையே அரைக்கிறார்கள். ஈரானிய சினிமா, பதேர் பாஞ்சாலி, அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன், விவரணப் படங்கள் என்று டெம்ப்ளேட் பிசகாமல் வந்திருக்கின்றன. இது தாண்டி, நான் எதிர்பார்ப்பது குறும்படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள், ஷாட் கம்போஷிஷன், திரைக்கதை எழுதுவது, மாற்று சினிமா பார்வைகள், கருவிகள் இவைப் பற்றிய தெரிதல்களடங்கிய பத்திகள் வரவேண்டும். வெறுமனே கிராமத்தான் விமானத்தினை ஆவெனப் பார்த்த கதையாய், உலக சினிமாவினை வாசிப்பதைத் தாண்டி, நாமும் படமெடுக்க என்ன செய்யவேண்டும் என்கிற விஷயமில்லாமல் மாற்றுசினிமா சிந்தனைகள் உருப்பெறாது.\nபடிக்க - செவ்வகம், படப்பெட்டி [இரண்டும் நியு புக்லேண்ட்ஸில் கிடைக்கிறது]\nஅருந்ததி ராயின் ஒரு கட்டுரையை புதுவிசையில் அ.முத்துக் கிருஷ்ணன் தமிழில் தந்திருக்கிறார். இதன் மூலக் கட்டுரையினைப் பற்றிய தெரிதல்கள் அக்கட்டுரையில் இல்லை. புதிய தாராளமயக் கொள்கையின் மூலம் ஒரு பக்கம் நுனிநாக்கு ஆங்கிலமும், ஹாரி போர்டருக்கு கியூவில் நிற்கும் ஜனங்களும், செல்போனும், காபி ஷாப்பும், கொழிக்கும் நாட்டில் தான், இந்து தேசியமும், இனவெறிக் கொலைகளும், ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் [பவாந்தர் பார்த்து வீட்டீர்களா] ஊடக வன்முறைகளும், சார்பியல்புகளும், எதிர்-அரசு சார்பு ஊடக நசுக்கல்களும் நடந்துவருகின்றன. எந்த அளவிற்கு நமக்கு நுட்பங்கள் தேவைப்படுகிறதோ, அதேயளவிற்கு நம்மிடத்திலுள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் பார்க்கும் பார்வைகள் ஊடகங்களில் வரவேண்டும். இவையத்தனையையும் நல்ல காக்டெய்லாக எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்.\nபார்க்க - புதுவிசை | அருந்ததிராயின் கட்டுரை-தமிழில்\nசில வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் அழைப்புக்காக ஒரு வங்கிக்கு போக வேண்டியிருந்தது. வங்கியில் சந்தித்தவர்கள், அப்படியே அவரின் இன்னொரு நண்பரின் அறைக்கு சென்றோம். அந்த நண்பர், தமிழ் சினிமாவிலிருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களில் ஒருவர். ஆனால், கொஞ்சம் வித்தியாசமாய், சிறு பத்திரிக்கைகள், ஒரளவு சமூக பிரக்ஞை உள்ளவர். பேச்சு எங்கெங்கோ சுற்றி தமிழ்சினிமாவின் கதைக் களனில் வந்து நின்றது. சும்மா இல்லாமல், நான் ஒரு அவுட்லைன் சொல்கிறேன் என்று \"ஸால்சா ஆடும் பெண்ணுக்கும், சால்னா தின்னும் பையனுக்குமான காதல்\" என்று ஒரு வார்த்தையினை சொன்னேன். அருகிலிருந்த இன்னொரு உ.இ நண்பர், ஸால்சா-ன்னா என்ன சார் என்று கேட்க, நான் விளக்க, அவர் உடனே, இது \"சூப்பர் நாட் சார், தமிழ்சினிமால இதுவரைக்கும் யாரும் சொல்லாத விஷயம். இதை டெவலப் பண்ணி தனுஷ் இல்ல புதுஆள் ஹீரோவா போட்டா நல்லா வரும் சார், ஹீரோயினுக்காக ஒரு ரிச் சாங், ஹீரோவுக்கு ஒரு குத்து சாங், இரண்டு பேருக்கிடையே இருக்கற வேறுபாடுகள், சமுகத்துனுடைய இரண்டு தளங்கள் ன்னு அருமையா இழுத்துறலாம். நீங்க ஸ்க்ரீன் ப்ளே எழுதுவீங்களா பாஸ்\" என்றாரே பார்க்கலாம். அடப்பாவிகளா தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சுலபமா\nம்ம்... தேடியும் கிடைக்கவில்லை 'கேரன்திரு'.முயற்சியை விடவில்லை. தென் அமெரிக்கா படமென்றால் அலர்ஜி தானோ என்னமோ இங்கே. எங்கெங்கு நோக்கினும் 'மோட்டர் சைக்கிள் டையரி குறிப்பும்', 'சிட்டி ஆப் காட்'-ம் தான் கிடைக்கிறது.\n// நீங்க ஸ்க்ரீன் ப்ளே எழுதுவீங்களா பாஸ்\" என்றாரே பார்க்கலாம். அடப்பாவிகளா தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சுலபமா தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சு���பமா\n// இரண்டு ப்ளாக்குகள். வைக்கப்பட்ட வெடிகுண்டில் இம்மியும் பிசகாமல் கீழே சரிந்தது//\nஓவர் குசும்பு. அட, இதையும் பிளாக்குல ஆரம்பிச்சுட்டாங்களான்னு ஆஆஆஆஆஆஆச்சரியத்தோடு உள்ளே நுழைய வெச்சது.\nஅதுசரி, எத்தனை நாளைக்குத்தான் 'யோகியின் suyaசரிதை'யை படிச்சிட்டே இருப்பீங்க... பாபா பயமுறுத்துறாரா\n//எத்தனை நாளைக்குத்தான் 'யோகியின் suyaசரிதை'யை படிச்சிட்டே இருப்பீங்க//\nஎன்ன பண்றது ராம்கி, நேரம் கிடைக்க மாட்டேங்குது. அதனால, இன்னும் இழுத்துட்டு இருக்கு. பிரச்சனை என்னன்னா, allconsuming-ல தமிழ் புத்தகங்கள் லிஸ்ட் பண்ணமுடியாது. அதனால படிச்சிட்டு, பீத்திகிற மத்த புத்தகங்களைப் போட முடியறதில்லை ;-)\nசிட்டி ஆப் காட் ஒரிஜினல் டிவிடி ஒண்ணு இப்பவே ரிசர்வ்-ல வைச்சுக்குங்க.\n தனி மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருக்கிறேன். போய் பாருங்களேன்.\n தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சுலபமா\nஅந்த உதவி இயக்குனர் கேட்டதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லையே நாராயணன்.....மெளரியாவில் ரூம் போட்டு எழுதினாத்தான் திரை கதை எழுதமுடியுமா என்ன...நம்ம மிண்ட் வீட்டு மொட்டை மாடியில,சிவஞானம் பார்க் நாயர் டீக்கடையில, அப்புறம் உட்லண்ட்ஸ் டிரைவ்ன் ல நாம எழுதாத திரையா....அப்புறம் நாரயணன்..கேபிள் டிவிக்கு ஒரு நிகழ்ச்சி தயாரிக்க லோகேஷன் பார்க்க போனோமே அந்த அனுபவம் நினைவிருக்கா.....உங்களை பேசின் பாலத்தில் நடக்க விட்டு எடுத்த மூவிங் ஷாட் நினைவிருக்கிறதா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/ads/", "date_download": "2019-09-16T20:14:25Z", "digest": "sha1:HJVUCYDXSFLQ45IUARALIDL3XB5DY4WG", "length": 65869, "nlines": 654, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Ads | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on பிப்ரவரி 17, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஆண்களுக்கு அழகே வீட்டைக் கலைத்துப் போட்டு வைத்திருப்பதுதான். அவர்களால் தங்கள் இல்லங்களை அருங்காட்சியகம் போல் கலை மிளிர, சமையலறையில் சுத்தம் சோறு போட வைக்க முடியும். பூந்தோட்டம் அமைத்து, வைத்தது வைக்கப் பட வேண்டிய இடங்களில் பொருந்தி வைக்க முடியும்.\nஆனால், இல்லத்தரசிகளுக்கு பொறுப்புணர்வு கூடிய கர்வம் தர விரும்பும் ஒவ்வொரு குடும்பத் தலைவனும், ‘நீ மட்டும் இல்லேன்னா… நான் அதோகதி’ என்று சொல்லி ஏமாற்றி, வெற்றி காண்பான்.\nஅப்படி ஒரு ‘மௌன ராக’ தருணத்தை மெரினோ லாமினேட்ஸ் விளம்பரம் ஆக்கியிருக்கிறது:\nஅம்மா கோந்து கணவன், பொறுப்பான புருஷலட்சணமிக்க பராமரிப்பாளனாக மாறுவதை சுட்டுகிறார்கள். இளைய வயதினர் அவசரம் அவசரமாக முடிவெடுப்பதை சுட்டுகிறார்கள். சென்ற தலைமுறையினர் நாலு சுவருக்குள் புனருத்தாரணம் செய்யாத வீட்டிற்குள் குடித்தனம் செய்த காலம் இறந்து போனதை சுட்டுகிறார்கள்.\nஇப்படி சட் சட்டென்று டைவோர்ஸ் முடிவுகளையும், கண்ணாலம் கட்டிக்கிறியா உறுதிமொழியும் மாற்றி மாற்றி முடிவெடுக்கும் மின்னல் யுகத்தில் இருக்கிறோம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Ad, Ads, இல்லத்தரசி, கணவன், கல்யாணம், குடும்பம், டைவோர்ஸ், திருமணம், பந்தம், மனைவி, மெரினோ, மெரீனோ, லாமினேட்ஸ், லேமினேட்ஸ், விளம்பரம், விவாகரத்து, Clean, Decor, Divorce, Generations, GenX, GenY, House, Husband, Interior, Life, Marriages, Merino Laminates, Mouna Ragam, Sober, Wife\nதாடி வச்ச தவசிரேஷ்டர்: போஸ்டர்\nPosted on ஜனவரி 9, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. விகடன் விருதுகள் – 2010\n2. விகடன் அவார்ட்ஸ் 2008\n8. டாப்டென் – 2005\n9. பிடித்த 10 படங்கள்\nசிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் – ஆடுகளம்\nசினிமா (திரைப்படம்): ஆடுகளம் – ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்\nகதாநாயகர் (நடிகர்): விக்ரம் – தெய்வத் திருமகள்\nகதாநாயகி (நடிகை): அஞ்சலி – எங்கேயும் எப்போதும்\nதுணை கதாபாத்திரம் (குணச்சித்திர) நடிகர்: இளவரசு – முத்துக்கு முத்தாக\nவில்லி, குணச்சித்திர நடிகை: உமா ரியாஸ் – மௌன குரு\nகாமெடி, நகைச்சுவை நடிகர்: சந்தானம் – வேலாயுதம், தெய்வத் திருமகள்\nஜோக்ஸ், நகைச்சுவை நடிகை: கோவை சரளா – காஞ்சனா\nவில்லன்: ஜாக்கி ஷெராஃப் – ஆரண்ய காண்டம்\nமுதற்பட புதுமுக நடிகர்: விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று\nகன்னி புதுமுக நடிகை: இனியா – வாகை சூட வா\nபேபி ஸ்டார் (குழந்தை நட்சத்திரம்): சாரா – தெய்வத் திருமகள்\nபாடல், மியூசிக், இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்குமார் – ஆடுகளம், மயக்கம் என்ன\nகேமிராமேன் (ஒளிப்பதிவாளர்): வேல்ராஜ் – எங்கேயும் எப்போதும், ஆடுகளம்\nஎடிட்டிங் (படத்தொகுப்பு): கிஷோர் – ஆடுகளம்\nச்டோரி, மூலக்கதை, கதை: வெற்றிமாறன் – ஆடுகளம்\nஸ்க்ரீன்ப்ளே, திரைக்கதை: தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்\nடயலாக், வசனம்: சமுத்திரக்கனி – போராளி\nஃபைட் சீக்வன்ஸ் (சண்டைப் பயிற்சி): அனல் அரசு – ரௌத்திரம்\nடான்ஸ், பாடல் ��ட்டம், குத்துப் பாடல், நடன இயக்குநர்: ராஜு சுந்தரம் – ’வள்ளியே சக்கரவள்ளியே’: எங்கேயும் காதல்\nகலை (ஆர்ட் டைரக்‌ஷன்): ராஜீவன் – 7ஆம் அறிவு\nஒப்பனை (மேக்கப்): ஆ கோதண்டபாணி – பானு – ஏழாம் அறிவு\nஆடை வடிவமைப்பு, உடை (ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ்): ஸ்வேதா – கோ\nபாடலாசிரியர் (சாங் ரைட்டர், கவிஞர்): அறிவுமதி – ’விழியும் விழியும்’: சதுரங்கம்\nபின்னணிப் பாடகர்கள் (சிங்கர்): எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி சரண் – ’ஐயையோ நெஞ்சு அலையுதடி’: ஆடு களம்\nபாடகி: சைந்தவி – ’பிறை தேடும் இரவிலே’: மயக்கம் என்ன\nதயாரிப்பு (ப்ரொடக்‌ஷ்ன்ஸ், டிஸ்ட்ரிப்யூஷன்): ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் – ஏ ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்: எங்கேயும் எப்போதும்\nஇலக்கியம், கதை, புனைவு, ஆக்கம், எழுத்தாளர்\nநாவல் (நெடுங்கதை): ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்\nசிறுகதைத் தொகுப்பு (ஷார்ட் ஸ்டோரி): காண்டாமிருகம் – ஜீ முருகன்\nபுதுக் கவிதை (பொயம், கவிஞர், பா, தளை, பாடல்): சபரிநாதன்: களம் – காலம் – ஆட்டம்\nகட்டுரைத் தொகுப்பு (பத்தி, கருத்து, சிந்தனை): அனுபவங்களின் நிழல் பாதை: ரெங்கையா முருகன் – வி ஹரி சரவணன்\nமொழிபெயர்ப்பு (ட்ரான்ஸ்லேஷன், மொழியாக்கம்): சிறைபட்ட கற்பனை – க பூர்ணசந்திரன்\nபுத்தகம், வெளியீடு, ஓவியம், கலை, சிற்பம், புகைப்படம், நிழற்படம், ஒளிப் படம்: வாளோர் ஆடும் அமலை – ட்ராட்ஸ்கி மருது – தடாகம் பதிப்பகம்\nசிறு பத்திரிகை (சிற்றிதழ்) : மணல் வீடு – மு. ஹரிகிருஷ்ணன்\nவிளையாட்டு வீரர் (க்ரிக்கெட், ஸ்போர்ட்ஸ்): ரவிச்சந்திரன் அஷ்வின்\nவீராங்கனை: நீச்சல் – ஜெயவீணா\nபயிற்சியாளர்: (ட்ரெயினிங்) நீச்சல் – கிரீஷ்\nடிவி சேனல்: தொலைக்காட்சி மிடையம்: புதிய தலைமுறை\nடிவி நிகழ்ச்சி: (ப்ரொகிராம்): பெரிதினும் பெரிது கேள் – விஜய் டிவி\nநெடுந்தொடர் (சீரியல்): திருமதி செல்வம் – சன் டி.வி.\nதொகுப்பாளர் (ஹோஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்): சிவகார்த்திகேயன் – ஜோடி நம்பர் #1 சீஸன் 5 (விஜய் டிவி)\nதொகுப்பாளினி (பெண்): திவ்யதர்ஷினி: ஹோம் ஸ்வீட் ஹோம் – விசய் தொலைக்காட்சி\nபண்பலைத் தொகுப்பாளர்: மா கா பா ஆனந்த் – ரேடியோ மிர்ச்சி, சென்னை\nஎப்.எம். தொகுப்பாளினி: ரேடியோ: ஹலோ எப்.எம்., மதுரை\nவிளம்பரம் – அட்வர்டைஸ்மெண்ட்: ஏர்டெல்: ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்\nமோட்டார் பைக் – டூ வீலர்: ஹோண்டா சி பி ஆர் 250 ஆர்\nகார்: நாற்சக்கர வாகனம்: மகிழுந்து: மாருதி சூஸூகி – மாருதி ஸ்விஃப்ட் நியூ\nரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால், ஒரு மாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. தமிழ்மணம் பக்கம் சென்று ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது.\nநித்தியானந்தாவிற்கு டாப் 10 போட கொள்ளை ஆசை. நேரம் அமையவில்லை. இப்பொழுதும் போடலாம். அட்லீஸ்ட் ட்விட்டரில் கிடைத்த சம்பாஷணைகளில் கவர்ந்ததைத் தொகுக்கலாம்.\nரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வணக்கத்துக்குரிய பிதா, பாப்பரசர் பெனடிக்ட்டும் உறுதுணை நின்றிருக்கிறார். திருச்சபையின் திரைமறை திருப்பலி களப்பணி.\nஅரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்றால் துணிச்சல் வரும். ஒபாமா போன்றவருக்கு அதுவே அபயம் என்றால் ஜிம் பன்னிங் (Jim Bunning) போன்ற சிலருக்கு அசட்டுத் துணிச்சல். மறுமுறை வாக்கு கோரினால் நிச்சயம் தோல்வி என்பதால் அதீத நிலைப்பாடா அல்லது டெமொக்ரடிக் ஆளுங்கட்சியே காசு கொடுத்து கூவச் சொல்லியதா\nகிறித்துவிற்கு முன் பிறந்த போப்பை விமர்சிக்கும் இந்தப் பதிவில் 1907ல் இயற்றப்பட்டது நீங்குவது பாராட்டுவதுதானே பொருத்தம்\nஇல்லை… தேர்தல் நிதிக்கு தரப்படும் பணம் எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஒபாமாவிற்கும் ஹில்லரிக்கும் இதனால் பெரும்பாதிப்பு இருக்காது. ஆனால், அமெரிக்காவில் பென்ச் நீதிபதிகளுக்கும் தேர்தல் உண்டு. அவர்கள் உள்ளூர் வழக்கொன்றில், நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருப்பார். அவர், மறுபடி வாக்காளரை சந்திக்கும்போது, அதே நிறுவனம் அசுர பலத்துடன் மீடியாவில் எதிர்மறை விளம்பரத்தை சுழலடிக்கும். போட்டி வேட்பாளருக்கு பற்றுடன் வரவு வைக்கும்.\nஇதே போல் மாநில சட்டமன்றத்திலும், பெருவணிகர்களைப் பகைத்துக் கொள்ளும் சட்ட மசோதாக்களை ஆதரிக்க அரசியல்வாதிகள் அஞ்சும் சூழல் தோன்றும். இன்று வணிக ஸ்தாபனத்திற்குப் பிடிக்காத சட்ட வரைவை நிறைவேற்றினால், நாளைய பொழுதில் பில்லியன் டாலர் கணக்கில் தீர்த்துக் கட்டப்படுவோம் என்பது அவருடைய லிபிதம்.\nஒவ்வொரு அரசியல்வாதியாக, ஒவ்வொரு நீதிபதியாக, ஒவ்வொரு தேர்தலாக இந்த மாதிரி செலவழிக்க வேண்டாம். வணிக நிறுவனத்தின் பலம் என்பது அல் க்���ெய்தாவின் ஆள்சேர்ப்பு மாதிரி. எங்கேயாவது ஒரு வெடிகுண்டு போதும். பூரா பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் தேசம் மாதிரி தோன்றும். அதே போல், எங்காவது ஒரு சாம்பிள் போதும். ‘அவனுக்கு நேர்ந்த கதி, உனக்கும் ஆவணுமா’ என்றே மிரட்டி, அனைவரையும் வழிக்குக் கொணரலாம்.\nதொடர்புள்ள இடுகை: ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்\nதுவக்கத்தில் எதற்கு தமிழ்மணம் பேச்சு அன்றாடம் வராவிட்டால், கவர்ந்திழுக்கிற மாதிரி தமிழ்மணத்தில் எதுவுமேயில்லை. திடீரென்று வந்து விழுபவருக்கு சென்னைக்குப் போன அமெரிக்கன், சேனல்களைத் தாண்டிய கதையாக, டிவியை அணைக்கவைக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ எங்கே, துணையெழுத்தோடு ‘ராமாயணம்’ அங்கே என்று காட்ட வேண்டாமோ\nகுறிச்சொல்லிடப்பட்டது Ads, Advt, America, அமெரிக்கா, அரசியல், கட்சி, குடியரசு, சட்டம், சுதந்திரா, ஜனநாயகம், தேர்தல், நிதி, நீதிபதி, பாப்பரசர், பெனடிக்ட், பொருளாதாரம், போப், மதம், வத்திகான், வாடிகன், வார்த்தை, விளம்பரம், வேடிகன், வேலை, bills, Christ, Congress, Corporations, corps, Democrats, Dems, Funds, GOP, Govt, Jesus, Judges, Justice, Obama, Politics, Pope, Republicans, SC, Senate, Supreme Court, US, USA, Vatican\nஇன்றைய நாளிதழ்களில் வெளியான விளம்பரம்:\nடைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரெஸ் போன்ற அனைத்து தினசரிகளிலும் அரைப் பக்கத்திற்குக் குறையாமல் மேற்கண்ட அறிவிப்பு இடம்பிடித்திருக்கிறது.\nத்ரிணாமூல் காங்கிரசின் தேர்தல் சின்னம்:\nமேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nமம்தா பேனர்ஜியின் எதிர்க்கட்சியான ஆளூங்கட்சியின் கொந்தளிப்பு:\nஇந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பதில்:\nகுறிச்சொல்லிடப்பட்டது Ads, அரசியல், இலவசம், ஊடகம், கட்சி, கம்யூனிஸ்ட், சின்னம், சீதாரம், ட்ரெயின், தினசரி, தேர்தல், நாளிதழ், பானர்ஜி, பேனர்ஜி, பேப்பர், மம்தா, மார்க்சிஸ்ட், மே.வ., மேற்கு வங்கம், யெச்சுரி, யெச்சூரி, ரயில்வே, வங்கம், வங்காளம், வாக்கு, விளம்பரம், Bannerjee, Elections, Free, Hindu, HT, Mamta, Matha, Media, News, Newspapers, papers, Railways, Students, Symbols, TMC, TOI, Trains\nரஜினியின் எந்திரன்- தி ரோபோ\nPosted on ஜூலை 28, 2009 | 52 பின்னூட்டங்கள்\n ராஜான்னா பக்கா – தமிழ் சினிமா: ராஜாதி ராஜா\nகூத்தாநல்லூர்: இயக்குனர் சக்தி சிதம்பரத்திற்கு சென்னை சுன்னத் வல் ஜமாஅத் கண்டனம்: “தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மக்கா மதினா படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, நபிகள்னா மெக்கா ராஜான்னா பக்கா என்ற வசனத்தையும் போடப்பட்டிருக்கின்ற அச்செய்தி (விளம்பரம்) ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது.”\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nசலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-16T20:47:47Z", "digest": "sha1:HG44HQSO6YNK5ZPFFNKIGHW3VRRXULJ3", "length": 6957, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாச்சினாம்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாச்சினாம்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், சந்தப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.\nஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°04'35.7\"N 78°24'54.7\"E[1] ஆகும். இங்கு 85 குடும்பங்களும் 271 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 135 ஆண்களும் 136 பெண்களும் அடங்குவர்.\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Niwesh", "date_download": "2019-09-16T20:49:58Z", "digest": "sha1:HKAXOBUWPGLJEENAOZGSOEAOEJI5LLBF", "length": 7682, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Niwesh - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Niwesh, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--குறும்பன் (பேச்சு) 01:19, 14 அக்டோபர் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2012, 01:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-16T20:43:30Z", "digest": "sha1:A7DCTQ66THXOPDACWO3WM7RR3AQO5POZ", "length": 4962, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தோட்டா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தோட்டா (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2016, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T20:48:31Z", "digest": "sha1:GYWC476XMYKAYBW5T2PK2VX5AZAL3NVQ", "length": 21711, "nlines": 434, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கித் திட்டம் நெற்களஞ்சியத்தில் இணைய அன்போடு அழைக்��ிறோம்.\nதிட்ட உறுப்பினர்கள் உடன் பணிகள் நோக்கம் பங்குபற்றும் வழிகள் சமீப கட்டுரைகள் வார்ப்புருக்கள் துணைத் துறைகள்\nஇத்திட்டம் நெற்களஞ்சியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நெற்களஞ்சியம் துறைசார் வல்லுனர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் இத் திட்டத்தில் சேர அழைககப்படுகின்றனர், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.\nதாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து நெற்களஞ்சியத்தை மேம்படுத்த இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.\nநெற்களஞ்சியத்தில் பங்குபெறும் அன்பர்கள், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல், மற்றும் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் போன்ற பக்கங்களுக்கு சென்று, உருவாக்கம், விரிவாக்கம், மற்றும் தரவாக்கம் போன்ற பணிகளில் பங்குபற்றலாம்.\n→ விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல்#ஆங்கில விக்கிப்பீடியாவின் பட்டியல்\n→ விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்#பாரம்பரிய நெல் வகைகள்\nநெற்களஞ்சியம் தொடர்புள்ள பெரும்பாலான கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிபெயர்ப்பு வேகம் கருதிக் கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளின் நம்பகத்தன்மையைச் சரி பார்த்துக்கொள்ள, 'ஆங்கில விக்கிப்பீடியா' கட்டுரையில் உள்ள மேற்கோள்களைச் சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.\nநெற்களஞ்சியத்தின் கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.\nஇத்திட்டம் நெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவும், புத���ய கட்டுரைகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.\nநெல் வகைகள் பற்றிய கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க மேற்கோள்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.\nநெல் வகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.\nஏற்கனவே உள்ள நெல் வகைகள் கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.\nஇன்றே உங்கள் நெல் வகைகள் பற்றிய கட்டுரையைத் தொடங்குங்கள்\nநெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.\nபேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்[தொகு]\nவிக்கித் திட்டம் நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.\nநெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் என்னும் திட்டத்திற்குள் விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இக்கட்டுரையை மேம்படுத்தவும், மேலும் விக்கித்திட்டம் நெற்களஞ்சியத்தில் இணைய திட்டப்பக்கத்திற்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலை அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2018, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/23/naveen.html", "date_download": "2019-09-16T20:24:15Z", "digest": "sha1:FSVUK3TO5EGRJUWP72YWKKYP6GDXWMIW", "length": 12405, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.ஆர்.பாலு உத்தரவு: ஜெவுக்கு ஒரிஸ்ஸா முதல்வர் ஆதரவு? | Naveen Patnaik writes to Jaya - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடி.ஆர்.பாலு உத்தரவு: ஜெவுக்கு ஒரிஸ்ஸா முதல்வர் ஆதரவு\nராணிமேரிக் கல்லூரி இடிப்பைத் தடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கொண்டு வந்தஅரசாணைக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒரிஸ்ஸா முதல்வரின்ஆதரவும் கிடைக்கும் என்று தெரிகிறது.\nகடலோரங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடங்களைப் பாதுகாக்கும் வகையில் ஒரு அரசாணையைபாலு வெளியிட்டார். அதில் கடலோரச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் ரூ. 5 கோடிக்கு மேல்எந்தக் கட்டடம் கட்டினாலும் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதை எதிர்த்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இந்த ஆணை மூலம் மாநிலஅரசின் அடிப்படை உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். இதைஎதிர்க்க கடற்கரை மாநில முதல்வர் ஒன்று திரள வேண்டு���் என்றும் கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு முதலில் கேரள முதல்வர் ஆண்டனியிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியகடிதத்தில் டி.ஆர்.பாலுவின் ஆணையை எதிர்ப்பதாகக் கூறியிருந்தார்.\nஇப்போது ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஜெயலலிதாவுக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில், உங்கள்கடிதத்தில் உள்ள விவகாரம் குறித்து ஆலோசித்து வருகிறேன். மாநில அரசுகளின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும். விரைவில் இந்த விஷயத்தில் எனது முடிவைத் தெரிவிக்கிறேன் என்று கூறபபட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/retired-muslim-teacher-helps-build-saraswati-temple-gujarat-school-228484.html", "date_download": "2019-09-16T20:46:18Z", "digest": "sha1:7X3GXOML3RIW6PDUSCECONQ3O3PE7X6W", "length": 15957, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளியில் சரஸ்வதி கோவிலை கட்டி பூஜை செய்ய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்த ரிடையர்ட் முஸ்லீம் ஆசிரியர் | Retired Muslim teacher helps build Saraswati temple in Gujarat school - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்க��றது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளியில் சரஸ்வதி கோவிலை கட்டி பூஜை செய்ய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்த ரிடையர்ட் முஸ்லீம் ஆசிரியர்\nஅகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஓய்வு பெற்ற முஸ்லீம் ஆசிரியர் ஒருவர் சரவஸ்வதி கோவிலை கட்டியதுடன் பூஜை செய்யவும் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள நாதியாத் நகர் அருகே இருக்கும் மரிடா கிராமத்தைச் சேரந்தவர் அப்துல் வோரா. அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மரிடா கிராமத்தில் வோராவின் குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 3 முஸ்லீம் குடும்பங்கள் உள்ளன. இந்துக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளி வளாகத்தில் சரஸ்வதி கோவிலை கட்டி முடித்துள்ளார் வோரா.\nதனது சேமிப்பில் பெரும் பகுதியை கோவில் கட்ட செலவு செய்துள்ளார் வோரா. இது குறித்து அவர் கூறுகையில்,\nநான் ஒரு ஆசிரியர். எனக்கு குழந்தைகள் தான் முன்னோடி. அவர்களுக்கு கல்விக் கடவுள் சரஸ்வதி தான் முன்னோடி. அதனால் தான் சரஸ்வதி கோவிலை கட்டினேன். கோவிலை கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆனது. கோவில் கட்ட கிராமத்தினரும் உதவி செய்தனர் என்றார்.\nவோரா கோவிலை கட்டியதோடு நின்றுவிடாமல் எப்படி பூஜை செய்வது என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nநீயும் நானும் அன்பே.. வானின் எல்லை சென்று.. மனைவியின் ஹெலிகாப்டர் பயண கனவை நினைவாக்கி அசத்திய ரமேஷ்\nஎத்தனையோ தடவை கூப்பிட்டேன்.. குடும்பம் நடத்த வரலை.. டீச்சர் ரதிதேவி கணவர் பரபர வாக்குமூலம்\nதூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை\nகட்டிப் பிடிக்கலாமா.. டான்ஸ் ஆடலாமா.. மழலைகளை பாசத்தில் விழ வைத்த சுபாஷினி டீச்சர்\nசிறுவர்கள் பலாத்காரம்- மசூதி நிர்வாகம் தந்த புகாரில் மதராசா ஆசிரியர் கைது\nகொளுத்தும் கோடை வெயில்.. பலத்த அனல்காற்று.. பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா\nஇப்படியா எக்சாம் வைப்பது... ஒரே நாளில் பி எட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி\nசிபிஎஸ்சி ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nநான் யாரையும் காதலிக்கவில்லை.. ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.. ஆசிரியர் பகவான் விளக்கம்\nபேசி நல்ல முடிவை எடுங்க.. ஆசிரியர் பகவானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கிய போலீஸ்\nதிருமணம் நிச்சயித்த பெண்ணை மணக்க மறுக்கும் ஆசிரியர் பகவான்.. நாள் முழுவதும் தொடரும் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nteacher saraswathi temple Pooja முஸ்லீம் ஆசிரியர் சரஸ்வதி கோவில் பூஜை\nஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை\nKatrin Mozhi Serial: விஜய் டிவியில் காற்றின் மொழி .. இது ஜோ படம் இல்லைங்க\nஅமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/independent-mla-dinakaran-will-be-disqualified-295538.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-09-16T20:19:37Z", "digest": "sha1:VDFQZNBTI6EMUWMMOKMGID5NSA5YRZDY", "length": 11158, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம்... தினகரனின் பதவி பறிபோக வாய்ப்பு ?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம்... தினகரனின் பதவி பறிபோக வாய்ப்பு \nஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் சுயேச்சை எம்எல்ஏ தினகரன் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்ததாகவும், தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் தரப்படும் என அறிவித்து ஓட்டு வேட்டையாடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முதலிலேயே பணம் கொடுத்தால் அதை வாங்கிக்கொண்டு வேறு வேட்பாளருக்கு பமம் கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதிய தினகரன் தரப்பு இப்படி ஒரு மாஸ்டர் பிளானோடு களமிறங்கியதாக கூறப்படுகிறது.\nதினகரன் தரப்பு திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் வாக்குகளை குக்கர் சின்னம் தேயத் தேய குத்தி தள்ளியதால் அவர் 50 சதவீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார் என பிற கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.\nஇப்போது டோக்கனுக்கு பதிலாக பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நன்றி தெரிவிக்க கூட ஆர்.கே.நகர் போகாமல் தினகரன் இழுத்தடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம்... தினகரனின் பதவி பறிபோக வாய்ப்பு \nகிராமத்தில் புகுந்த யானைகள்.. விரட்டியடித்த பொதுமக்கள்..\nஅசைவ கடைகளில் அலைமோதும் கூட்டம்..\nகிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் சடலம்.. போலீஸார் தீவிர விசாரணை..\nகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு..\nரயில்வே தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..\nகிருஷ்ணகிரியில் கடைகளில் தொடர் கொள்ளை.. திணறும் போலீசார்..\nஅசைவ கடைகளில் அலைமோதும் கூட்டம்..\nகிராமத்தில் புகுந்த யானைகள்.. விரட்டியடித்த பொதுமக்கள்..\nதூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு\nநடிகர் சூர்யாவின் சமீபத்திய கருத்துக்களுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி-வீடியோ\nஅமமுகவில் ஓரம்கட்ட படுகிறாரா புகழேந்தி.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/01/12.html", "date_download": "2019-09-16T21:16:34Z", "digest": "sha1:4OC3GZU2P4RBSCNYG35C2VOBT5EJFMNY", "length": 26819, "nlines": 292, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: 12 ராசிக்காரர்களே இதோ உங்களது கெமிஸ்ட்ரி.... திருமணமானவங்க கட்டாயம் படிங்க!", "raw_content": "\n12 ராசிக்காரர்களே இதோ உங்களது கெமிஸ்ட்ரி.... திருமணமானவங்க கட்டாயம் படிங்க\nஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளின் படி அவர்களின் இல்லற வாழ்க்கைஎப்படி அமையும் என்பதை கூறிவிடலாம். அந்த வகையில் எந்த ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கைசிறப்பாக அமையும் என்று பார்ப்போம்.\nராசி, நட்சத்திரம் பொருத்தம் பார்த்து பத்து பொருத்தமும் சரியாகஇருக்கிறதா என்று ஆராய்ந்துதான் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் எல்லா ���ம்பதியருமேசந்தோசமாக குடித்தனம் நடத்துவதில்லை.\nகாரணம் யார் பெரியவர்கள் என்ற ஈகோ மோதலே தம்பதியர்களிடையே பிரச்சினைவர காரணமாகிறது. 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்கள் தங்களின் துணையிடம் அன்பைபொழிவார்கள். யாருடைய காதல் கெமிஸ்ட்ரி ஜெயிக்கும் என்று பார்க்கலாம். நெருப்பு ராசி,நீர் ராசி, காற்று ராசி, நில ராசி என நான்கு தன்மைகள் கொண்ட ராசிக்காரர்கள் உள்ளன.யாருடன் யாரை சேர்க்க வேண்டும் என்று பார்த்து இணைக்க வேண்டும்.\nமேஷம், சிம்மம், தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி, மகரம்நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம், விருச்சிகம், மீனம்நீர் ராசிகள். நீரும் நெருப்பும் இணையாது. அதேபோல நிலத்தோடு காற்றும் இணையாது. நெருப்போடுகாற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலவே இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால்மட்டுமே இல்லறம் நல்லறமாக இருக்கும்.\nரிஷபம் ராசி உள்ளவர்களுக்கு, விருச்சக ராசிகாரர்களுடன் திருமணவாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத குணம் இருப்பதால், இவர்களின் வாழ்வில் துன்பங்கள் ஏற்படும். ரிஷபம் நில ராசி,விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும்.\nமிதுன ராசிக்காரர்கள் தனது துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள்.ஆனால் சிலருக்கு காதல் தோல்வி, திருமண வாழ்க்கை முறிவு ஏற்படும். இவர்கள் ஒருவருக்குஒருவர் விட்டுக் கொடுத்து போனால், இவர்களின் இல்லற வாழ்க்கை சிறக்கும். மிதுனம் கடகம்ராசிக்காரர்கள் மிகவும் சாந்தமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள்மிகவும் பொறுமையானவர்கள். ஆனால் கடக ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரரிடம் அதிக அன்புசெலுத்தினால், இருவரிடமும் எவ்வித பிரச்சனையும் வராது.\nகடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக நினைப்பார்கள். சுதந்திரத்தைஅதிகம் விரும்புபவராக இருப்பார்கள். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.\nஆனால் சில நேரங்களில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுபெரும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். தனது துணை மற்றவர்களுடன் பேசுவது அல்லது பழகுவதைவிரும்ப மாட்டார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.மற்றவர்களிடம் அன்பு காட்டுவார்கள். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள். இவர்களதுமண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள்நிலவும். சிம்மம் நெருப்பு ராசி. கன்னி நில ராசி இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கைதொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால்,இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகரித்து சண்டைகள் ஏற்படும்.\nகன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கைதுணைகள் பொருத்தமாக இருப்பார்கள். காரணம் கன்னி நில ராசி மகரம் நில ராசி, விருச்சிகம்நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பெண்கள்மற்றும் குழந்தைகள் உதவியாக இருப்பார்கள். கன்னிராசிக்காரர்களும் மிதுன ராசியில் பிறந்தவர்களும்திருமணம் செய்துக் கொண்டால் பணத்தால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.\nதுலாம் ராசிக்காரர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.காரணம் சுக்கிரனின் அதிபதி காதலை உற்சாகப்படுத்துவார். இந்த ராசிக்காரர்கள் மனைவியின்பேச்சைக் கேட்டு நடப்பது நல்லதே நடக்கும். மனைவியின் ஆலோசனையை கேட்டல் இவர்களின் வாழ்க்கைசிறப்பாக அமையும். இவர்கள் இரண்டு திருமணம் செய்யும் வாய்ப்பும், காதல் தோல்வி ஏற்படவும்வாய்ப்புள்ளது.\nவிருச்சிகம் ராசிக்காரர்கள் தனது துணையை மிகவும் விரும்புவதுடன்,தனது துணையை ஒரு காதலியாக நினைத்து சிறப்பாக வாழ்வார்கள். அதனால் தனது துணையை அனைத்துவிதத்திலும் திருப்தியாக வைத்திருப்பார்கள். நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள்நில ராசிக்காரர்களுடன் இணையலாம்.\nஇந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர்புரிந்து கொண்டு அன்போடு காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.\nதனுசு ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை ரம்மியமானதாக செல்லும்.இந்த ராசிக்காரர்கள் தனது துணையை முழுவதுமாக நேசிப்பார்கள். எனவே இவர்களுக்கு காதல்திருமணம் மிகவும் சிறப்பாக அமையும். தனுசு ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுடன் இணையக்கூடாது.இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தை��ும் தேடிக் கொள்வார்கள்.ஆனால் இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.\nமகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும்.இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையான பகுதியை ரசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் காதல்திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். நிலம் ராசிக்காரர்கள் நீர்ராசிக்காரர்களுடன் திருமண பந்தத்தில் இணையலாம்.\nகும்பம் ராசிக்காரர்கள் தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.இவர்களின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். மிதுனம், துலாம், விருச்சிகம்மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை துணையாகக் கொண்டால், இவர்களின் இல்லற வாழ்க்கைசிறப்பாகும்.\nமீனம் ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கையானது, இரண்டு திருமணங்கள்நடைபெற வாய்ப்புள்ளது. ஏனெனில் முதல் திருமணத்தில் நிம்மதியின்றி வாழ்க்கை அமைந்தால்,இவர்கள் மறுமணம் செய்து கொண்டு சுகத்துடன் வாழக் கூடியவராக இருப்பார்கள். துலாம் காற்றுராசி, மீனம் நீர் ராசி இவர்கள் இணைந்தால் தினசரி போர்தான். பிரச்சனையை எப்படி கையாள்வதுஎன்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஅதிஷ்ட பார்வை உங்களை மட்டுமே பார்க்க இப்படி பண்ணுங...\n108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்\nபரபரப்பை உண்டாக்கிய ஆண்டாள் பிறந்த ஊர் பற்றி தெரிய...\nபோதிமர ஞானமும்.... மனைவியை நாடிய புத்தரும்\n – தெரிந்த கதையின் தெரியாத பக...\nபெண்கள் ஏன் தாலி அணிகிறார்கள் என்பது தெரியுமா\nஇந்த கேள்விகளுக்கு விடை த���ரியாமல் திருமணம் செய்து ...\nஉங்களது பிறந்தி திகதி என்ன\nஅதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் \nஇது தெரிந்தால் இனி பூண்டு கலந்த பால்தான் குடிப்பிங...\nதரித்திரம் நீங்கி நல்ல விடிவுகாலம் பிறக்க...வியாழன...\n12 ராசிக்காரர்களே இதோ உங்களது கெமிஸ்ட்ரி.... திரும...\nஇந்த 6 கதவுகளில் ஒன்றை தட்டினால் போதும்\nநிஜ வாழ்க்கையில் குள்ள மனிதர்கள்\nஆலமரத்தில் அம்மன் உருவம்: அலைமோதும் பக்தர்கள் கூட்...\nஉங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் அரிய மூலிகை......\nஉங்க ராசியில் புதன் உச்சத்தில் குறி வைத்துள்ளார்.....\nபுதன் கிழமையில் மட்டும் நீங்கள் பிறந்திருந்தால்......\nவிலங்கு உருவத்தில் மாறும் அதிசய மரங்கள்: எங்கு உள்...\nவருடந்தோறும் வளரும் சிவலிங்கம்: விடை தெரியாத மர்மம...\nஆட்டிறைச்சி அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா...\nகாலை நேரத்தில் அதிகாமாக தூக்கமா\n1000 வருடங்கள் பதப்படுத்தப்பட்ட அரசனின் உடல்\nதுல்லியமான ஆப்ரிக்க ஜோதிடம்: உங்களின் எதிர்காலம் எ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/12001859/Dengue-Fever-Symptoms--Nirmakkal.vpf", "date_download": "2019-09-16T21:04:37Z", "digest": "sha1:TNDSBANFV4BVERGJTGAVVLO5SNGZJQG7", "length": 9939, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dengue Fever Symptoms - Nirmakkal || நாமக்கல்லில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி - அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாமக்கல்லில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி - அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை + \"||\" + Dengue Fever Symptoms - Nirmakkal\nநாமக்கல்லில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி - அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nநாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 9 வயது சிறுமி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 04:15 AM\nநாமக்கல் நகராட்சி செம்பாளிகரடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் தீபிகா (வயது 9). இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த காய்ச்சல் விட்டுவிட்டு வந்தது.\nஇதையடுத்து சிறுமியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோர் சேர்த்தனர். அப்போது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதேபோல் நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த சாபிதிரி (21) என்ற வாலிபரும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇவர்கள் இருவருக்கும் இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பரிசோதனை செய்யப்பட இருப்பதாக ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தனிவார்டில் வைத்து பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n3. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n4. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n5. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/06/10/pm-modi-has-decided-to-settle-the-problems-of-sri-lankan-tamils/", "date_download": "2019-09-16T20:36:44Z", "digest": "sha1:OXBYWTYXVVYAU3XLZVFZVJG45ER4VFQO", "length": 6623, "nlines": 90, "source_domain": "www.kathirnews.com", "title": "இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரதமர் மோடி உறுதி! டெல்லியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை!! - கதிர் செய்தி", "raw_content": "\nஇலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரதமர் மோடி உறுதி டெல்லியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை\nஇலங்கை சென்றிருந்து பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபட்சே ஆகியோரை சந்திர்த்திருத்து பேசினார்.\nஇதனைத்தொடர்ந்து இந்திய தூதரகத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர் சம்பந்தன், உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇலங்கை தமிழர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக விரிவாக பேசுவதற்கு டெல்லி வரவிரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தேசிய கூட்டமைபுடனான சந்திப்புகளை டெல்லியில் நடத்துவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார்.\nஅமெரிக்காவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி – தேடி வந்து சிறப்பிக்கும் அதிபர் ட்ரம்ப் : இதுவரையில் இந்திய பிரதமர்களுக்கு கிடைத்திறாத மரியாதை\nவிளம்பரதிற்காக விளையாட்டு வீரரிடம் விளையாடிய டி.ஆர்.பாலு மகன்\n வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=7207&id1=30&id2=3&issue=20180309", "date_download": "2019-09-16T20:32:17Z", "digest": "sha1:VGA6YRW7HN2KYTPAV27QM67QVNRZ2DY6", "length": 3661, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "மக்கள் நீதி மய்யம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகமல்ஹாசன் தனிக்கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’. ‘மையம் என்பதுதானே சரி..\nதமிழில் எழுத்துப் போலி என்று ஓர் இலக்கணக் குறிப்பு உள்ளது. அதன்படி, ஒள என்ற உயிர்நெடிலை ‘அவ்’ என்று பிரிக்கலாம். அதுபோலத்தான் மை என்பதை ‘மய்’ என்று எழுதியிருக்கிறார்கள் இங்கே.‘மய்’ என்ற எழுத்துகளைத் தொடர்ந்து ‘ய’ என்ற யகர உயிர்மெய் வருவதால் இப்படி எழுது வது சரியே. ஆனால், தனித்து இயங்கும் வல்லின உயிர்மெய் எழுத்துகளான தை என்பதை ‘தய்’ என்றோ, கை என்பதை ‘கய்’ என்றோ எழுதக் கூடாது.\nகவிஞர்கள் எதுகை-மோனை, தளை ஆகிய இயல்புக்காக பயன் படுத்துவது உரைநடைக்கும் தாவியுள்ளது. ஒளவையார்- ‘அவ்வையார்’, ஐயா-அய்யா என்றும் பெரியாரியர்கள் எழுதுவது நினைவுக்கு வருகிறதா அது ஓர் அழகிய கிராமம்; ராமன் என்றோர் மானுடன். இவ்விரண்டு வாக்கியங்களில் எது சரி, எது தவறு அது ஓர் அழகிய கிராமம்; ராமன் என்றோர் மானுடன். இவ்விரண்டு வாக்கியங்களில் எது சரி, எது தவறு\nமக்கள் நீதி மய்யம் 09 Mar 2018\nசிரியா பேரணி09 Mar 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183423", "date_download": "2019-09-16T20:54:52Z", "digest": "sha1:BIRO5CHCEIHKHSTQ6M2VDXSMZBWR3ZKN", "length": 7559, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "“காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video “காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு\n“காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு\nசென்னை – கடந்த சில மாதங்களாகத் தொய்வடைந்திருந்த நடிகர் சூர்யாவின் திரைப்படப் பயணம் தற்போது சூடுபிடித்துள்ளது. அவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ என்ற படம் எதிர்வரும் மே 31-ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகும் ‘காப்பான்’ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மலேசிய நேரப்படி இரவு 9.30 மணியளவில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.\nவெளியிடப்பட்ட அடுத்த 12 மணி நேரத்திற்குள் சுமார் 25 இலட்சம் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ‘காப்பான்’ ஈர்த்துள்ளது.\nகாவல் துறையின் உயர்நிலை துப்பறியும் அதிகாரி போன்ற தோற்றத்தில் வரும் சூர்யாவின் அதிரடி சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான இரயில் காட்சிகள், வெடிகுண்டு தகர்ப்புகள் என நகரும் இந்த முன்னோட்டத்தில் சூர்யா விவசாயி போன்றும், ஒரு முஸ்லீம் போன்றும் பல்வேறு மாறுவேடங்களில் காட்சி தருகின்றார்.\nபடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“காப்பான்” படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:\nPrevious articleமுகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு\nNext articleதோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, பிகேஆர் நிலை தடுமாறுகிறதா\nதிரைவிமர்சனம்: “சிவப்பு மஞ்சள் பச்சை” – மாமன் மைத்துனன் உறவைக் கூறும் வித்தியாசப் பயணம்\n‘நிசப்தம்’: பாகுபலி, பாகமதிக்கு பிறகு சத்தமின்றி அடுத்த படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா\n30 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த, ‘இது ஒரு பொன்மாலைப்பொழுது’ பாடல் புகழ் ராஜசேகர்\n“எங்களின் விசுவாசத்தைக் கேள்வியெழுப்ப ஜாகிர் யார்” – பிபிசி நேர்காணலில் இராமசாமி மீண்டும் சாடல்\nஅசுரன்: அப்பா, மகன் வேடத்தில் மிரட்டும் தனுஷ்\n94 வயதிலும் – மழைத் தூறலிலும் குதிரை சவாரியைத் தவிர்க்காத மகாதீர்\n“சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்குதலில் ஈரான் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன”\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\n“மலேசியர்கள் உணர்வை அனைவரின் மனங்களிலும் விதைப்போம்” – விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=50899", "date_download": "2019-09-16T20:41:30Z", "digest": "sha1:4GKCHMUMO3FQ4JCZGYRT5KSTMGGSGQQ7", "length": 29291, "nlines": 122, "source_domain": "thesakkatru.com", "title": "ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஏப்ரல் 4, 2019/அ.ம.இசைவழுதி/ஆனந்தபுர நாயகர்கள்/0 கருத்து\n04.04.2009 அன்று முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் பன்னாட்டு உதவியுடன��� சிறிலங்கா அரச பயங்கர வாதம் மேற்கொண்ட இரசாயன (நச்சு) குண்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் தலைசிறந்த தளபதி(கா)ள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nவிடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.\nஅத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.\nவரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.\nஅந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப���பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.\nதமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.\nவிடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.\nவிடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.\nஅதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.\nதமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.\nஇத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.\nவவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்���ி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.\nபுளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.\nஅதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.\nசிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.\nஅப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.\nஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.\nதமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.\nதமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலி��்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.\nநவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.\nவன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\n“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.\nஇரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.\nமரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.\nஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\nதமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின�� சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.\nஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.\nஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.\nஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nதமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.\nஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.\nஆனந்தபுரத்து நாயகர்களின் நீளும் நினைவுகளாகி….\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62607-letters-prove-netaji-was-gumnami-baba-says-american-handwriting-expert.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-16T20:32:48Z", "digest": "sha1:VSSVHQKMZECWK442JNOLZ6SZ6S2U7YQB", "length": 9179, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுதந்திரத்துக்கு பிறகும் நேதாஜி வாழ்ந்தார் - ஆய்வு முடிவுகளால் அதிர வைத்த அமெரிக்க ஆய்வாளர் | Letters prove netaji was gumnami baba says American handwriting expert", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nசுதந்திரத்துக்கு பிறகும் நேதாஜி வாழ்ந்தார் - ஆய்வு முடிவுகளால் அதிர வைத்த அமெரிக்க ஆய்வாளர்\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கும்நாமி பாபா என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் தகவலை உறுதி செய்யும் விதமாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்\nசுதந்திர போராட்ட காலத்தில் இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஆயுதங்களை தாங்கி புரட்சிப் படைகளை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி.இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக ஜப்பான் உதவியுடன் போர் தொடுத்த சுபாஷ் சந்திரபோஸ், கடந்த 1945 ஆம் ஆண்டில் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎனினும், அந்த விபத்திலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் உயிர்தப்பியதாகவும், பின்னர் இந்தியா வந்து, உத்தரபிரதேசத்தின் பைசாதாபாத் நகரில் கும்நாமி பாபாவாக வாழ்ந்ததாகவும் நம்பப்படுகிறது. இது குறித்து கலவையான கருத்துகள் சொல்லப்பட்டு வரும் நிலையில் கும்நாமி பாபாவின் கையெழுத்தை ஆய்வு செய்தால் உண்மை தெரியும் என நம்பப்பட்டது.\nஇதனை அடுத்து கையெழுத்து பிரதிகளை ஆய்வு செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் கார்ல் பகத்தெடிடம் நேதாஜி மற்றும் கும்நாமி பாபா ஆகியோர் எழுதிய கையெழுத்து பிரதிகள் ஒப்படைக்கப்பட்டன. இதை ஆய்வு செய்த அவர், இரு கையெழுத்து பிரதிகளும் ஒரே நபர் எழுதியதுதான் என தெரிவித்துள்ளார்.\nநீட் ஹால் டிக்கெட் குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை..\nதலைமை நீதிபதி விவகாரம்: ஏ.கே.பட்நாயக் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nகும்னாமி பாபாவாக வாழ்ந்தாரா நேதாஜி - அறிக்கை அளித்த விசாரணைக்குழு\n வீரத்துக்கு ஊற்றான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nஅந்தமானின் 3 தீவுகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்\nநேதாஜி மரணத்தில் மக்களுக்கு தவறான தகவல் கொடுப்பதா\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி படப்பிடிப்பு பகுதியில் ஆர்ப்பாட்ட‌ம்\nநேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் ஹால் டிக்கெட் குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை..\nதலைமை நீதிபதி விவகாரம்: ஏ.கே.பட்நாயக் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/14712-lenovo-phab-2-pro-review.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-16T21:02:20Z", "digest": "sha1:654BPHYIKMWVQ6SE7PFXZY2T3WTXOJE6", "length": 7005, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லெனோவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் போன் பாப் 2 ப்ரோ | Lenovo Phab 2 Pro review", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nலெனோவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் போன் பாப் 2 ப்ரோ\nலெனோவா நிறுவனம் 39 ஆயிரம் ரூபாயில் ஒரு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட இருக்கிறது. அதன் பெயர் பாப் 2 ப்ரோ.\nலெனோவோவின் இந்த புதிய ரக ஸ்மார்ட்போன் 6.4 அங்குல அளவில், 2560 x 1440 பிக்சல் ரெசொல்யூஷன் தர��்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nIPS தொழில்நுட்பத்தினாலான திரையினை கொண்டுள்ளது.பின்புற கேமரா 16 மெகாபிக்சல்களையும், முன்புற கேமரா 8 மெகாபிக்சல்ளையும் கொண்டுள்ளது.\nகுவால்கோம் ஸ்னேப்டிராகன் 652 பிராசசர் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி ஸ்டோரேஜ் சேமிப்பு திறன் கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n4050 மி.ஆம்பியர் பேட்டரி தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nகண்டம் விட்டு கண்டம் தாக்கும் 'அக்னி-5' சோதனை வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலெனோவா கே 6 பவர் இந்தியாவில் அறிமுகம்..\nஸ்மார்ட்போன் விற்பனையில் 2ம் இடத்தில் 'லெனோவா மற்றும் மோட்டரோலா'\nசாம்சாங் நிறுவனத்திற்கு மீண்டும் பின்னடைவு..\nவாட்ஸ்அப் சேவை டிசம்பர்-31 முதல் கீழ்க்கண்ட மொபைல்களுக்கு முடக்கம்..\nசெல்போன்கள் செவ்வக வடிவில் இருப்பது ஏன்..\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகண்டம் விட்டு கண்டம் தாக்கும் 'அக்னி-5' சோதனை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51858-ssi-daughter-killed-in-road-accident.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-16T20:11:15Z", "digest": "sha1:QRGCSAEGSNZGZAJQLVJGNZ5OR6XHP7YK", "length": 9452, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் பலி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்! | SSI daughter killed in road Accident", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nஎஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் ப���ி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்\nசென்னையில் இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதிய விபத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் உயிரிழந்தார். மகள் மரணத் தில் சந்தேகம் இருப்பதாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் புகார் அளித்துள்ளார்.\nசென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.எஸ்.ஐ ஆக பணிபுரிபவர் துளசிங்கம். இவர் மகள் ரம்யா. இவர் பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலை முடிந்து, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந் தார். வால்டாக்ஸ் சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மினி வேன், ரம்யா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரம்யா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மினிவேன் ஓட்டுநர் பழனியை கைது செய்தனர்.\nஇந்த நிலையில் ரம்யா உயிரிழப்புக்கு, தனது மாமனார் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ரத்தினம் தான் காரணம் என்று துளசிங்கம் புகார் அளித்துள் ளார். குடும்பத்தகராறு காரணமாக ரத்தினம் மற்றும் அவரது மகன் எத்திராஜ் ஆகியோர் ரம்யாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகப் படுவதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுபற்றி யானைக்கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது ஏன்: தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு\n'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' குழுவில் முக்கிய பங்காற்றியவர் வீர மரணம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநெடுஞ்சாலையில் நின்றவர்கள் மீது ஏறிய சொகுசு பேருந்து - இருவர் உயிரிழப்பு\nஓமன் கார் விபத்தில் ஐதராபாத் தம்பதி பலி: உயிருக்கு போராடும் குழந்தை\nஆந்திர படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு : 30க்கும் மேற்பட்டோர் மாயம்\nசுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nவேன் கவிழ்ந்து சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு\n''பேனர் விவகாரம் சினிமாவுக்கும் பொருந்தும்'' - நடிகர் விவேக்\n“எங்களை விட சுபஸ்ரீயை கடவுள் அதிகம் நேசித்துவிட்டார்” - ���லுவலக நண்பர்கள் உருக்கம்\nசுபஸ்ரீயை மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் பொதுமக்கள்\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது ஏன்: தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு\n'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' குழுவில் முக்கிய பங்காற்றியவர் வீர மரணம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/2+matches/224", "date_download": "2019-09-16T20:09:32Z", "digest": "sha1:XLHZUQBUFFPGKZB5NCHNHPMDOYKILIRR", "length": 8373, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2 matches", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nபிஎஸ்ஐவி என்ஜினுடன் புத்தாண்டில் களமிறங்குகிறது பஜாஜ் பல்சர் 135 எல்எஸ், 150,180 மாடல்கள்..\n25 நாட்களில் படத்தை முடித்துக் கொடுத்த நயன்தாரா..\n21- ஆம் நூற்றாண்டிலும் விலகாத 'தீண்டாமை'....\n24 ஆயிரம் ரூபாயை கூட மக்களுக்கு தர இயலாதது ஏன் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\n'வர்தா' புயலால் அந்தமானில் இருந்து 425 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்\nஇனி ஒரு நாளைக்கு 24 மணி நேரம் அல்ல... 25 மணி நேரம்..\n20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ‘ரயீஸ்’டிரைலர்\nநாளை வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்\nரிசோர்ஸ் சாட்-2A செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்\nமும்பையில் ரூ.2 லட்சம் கோடிக்கு வருமானவரி தாக்கல் செய்த குடும்பம்\nஆசிய கோப்பை டி20ல் டபுள் ஹாட்ரிக்... பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nபுதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 50, 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்..ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிரையுலகில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்-க்கு குவியும் வாழ்த்துகள்\nபூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.... டிசம்பர் 7- ஆம் தேதி ஏவப்படுகிறது\nகட்டுமான நிறுவன அலுவலகங்களில் ரூ.152 கோடி பறிமுதல்\nபிஎஸ்ஐவி என்ஜினுடன் புத்தாண்டில் களமிறங்குகிறது பஜாஜ் பல்சர் 135 எல்எஸ், 150,180 மாடல்கள்..\n25 நாட்களில் படத்தை முடித்துக் கொடுத்த நயன்தாரா..\n21- ஆம் நூற்றாண்டிலும் விலகாத 'தீண்டாமை'....\n24 ஆயிரம் ரூபாயை கூட மக்களுக்கு தர இயலாதது ஏன் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\n'வர்தா' புயலால் அந்தமானில் இருந்து 425 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்\nஇனி ஒரு நாளைக்கு 24 மணி நேரம் அல்ல... 25 மணி நேரம்..\n20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ‘ரயீஸ்’டிரைலர்\nநாளை வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்\nரிசோர்ஸ் சாட்-2A செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்\nமும்பையில் ரூ.2 லட்சம் கோடிக்கு வருமானவரி தாக்கல் செய்த குடும்பம்\nஆசிய கோப்பை டி20ல் டபுள் ஹாட்ரிக்... பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nபுதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 50, 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்..ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிரையுலகில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்-க்கு குவியும் வாழ்த்துகள்\nபூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.... டிசம்பர் 7- ஆம் தேதி ஏவப்படுகிறது\nகட்டுமான நிறுவன அலுவலகங்களில் ரூ.152 கோடி பறிமுதல்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2009/12/resume-bio-data.html", "date_download": "2019-09-16T20:22:59Z", "digest": "sha1:FYHEHR7S657OHLY7BJYZPGQEK343UA35", "length": 12194, "nlines": 97, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.\nஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.\nwinmani 9:22 AM அனைத்து பதிவுகளும், ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nவேலை கிடைப்பது கடினமாக உள்ள இந்த காலத்தில் நாம் எப்படி\nநம்மை தனித்தன்மை மிக்கவர்களாக மாற்றி வேலை நம்மை தேடி\nவரவைப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். வேலைக்கு\nமுக்கியம் Resume அது எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான்\nபலருக்கு குழப்பம். இந்த குழப்பத்தை நீக்கி ஒரு முழுமையான\nResume-ஐ எளிய முறையில் சில நிமிடத்தில் உருவாக்க ஒரு\nஇணையதளம் உள்ளது. இணையதள முகவரி: http://www.ceevee.com\nஉங்கள் இமெயில் முகவரியும் எதாவது ஒரு பாஸ்வேர்டும் கொடுக்கவும்.\nஅதன் பின் உங்கள் பெயர் அல்லது விரும்பிய வார்த்தை கொடுத்து\n\"Create my accaount \" என்ற பட்டனை அழுத்தவும்.\nஇப்போது உங்கள் கணக்கு பதிவாகிவிடும்.\nஅடுத்து உங்கள் தகவல்களை கொடுத்து Resume உருவாக்கவும்.\nஉங்கள் புகைப்படத்தையும் இணைக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.\n” Public View \" என்ற பட்டனை அழுத்தியவடன் உங்கள்\n( Private ஆகவும் வைத்துக்கொள்ளலாம் )\nபெரிய நிறுவனங்களுக்கு உங்கள் Resume அனுப்புவதற்கு பதிலாக\nஇந்த இணையதளமுகவரியை கொடுக்கலாம். Twitter , Facebook\nபோன்றவற்றிலும் பகிர்ந்து கொள்ளலாம். எந்த விளம்பரமும்\nஇல்லை. உங்கள் Resume-ஐ ஆன்லைன் -ல் பிரிண்ட் ம்ற்றும்\nபிடிஎப் ( PDF ) ஆக மாற்றும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக நாம் உருவாக்கியது www.ceevee.com/winmani\nTags # அனைத்து பதிவுகளும் # ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/12/07/", "date_download": "2019-09-16T20:11:20Z", "digest": "sha1:53VFU53NPLGMTFSIZTEKVEWXGJH5ZAGH", "length": 14608, "nlines": 302, "source_domain": "barthee.wordpress.com", "title": "07 | திசெம்பர் | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nஞாயிறு, திசெம்பர் 7th, 2008\nஉலகின் மிகப்பெரிய மீன் காட்சியகம்\nGeorgia Aquarium, Atlanta, USA: உலகின் மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். இந்த காட்சியகத்தில் சுமார் 500 மீனினங்கள் வளர்க்கப்படுகிறது, சுமார் 100,000 கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கியது. இதில் 8.1 million US gallons அளவு கடல் நீர் நிரப்பபட்டுள்ளது. குறிப்பாக திமிங்கலங்கள், சுறா மீன்கள் போன்ற மிக பெரிய கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வளர்க்கப்படுகிறது.\nகுழந்தைவேல் கதிர்காமத்தம்பி அவர்கள் காலமானார்\nகுழந்தைவேல் கதிர்காமத்தம்பி (குட்டி அப்பா) பிறப்பு 2.4.1921, மறைவு 7.12.2008\nவல்வையை பிறப்பிடமாகவும், றஞ்சனா தியேட்டர் மற்றும் மகேஸ்வரி பேக்கரி உரிமையாளருமாகிய திரு. குழந்தைவேல் கதிர்காமத்தம்பி அவர்கள் 7.12.2008 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், தங்கம் ஆகியோரின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தங்கப்பொன்னுவின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, வேதாரணியம்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரனும்,\nஅருமைச்செல்வத்தின் அன்புத் தந்தையும், சித்திரலேகாவின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், இந்திராணி ஆகியோரின் சம்பந்தியும்,\nநிரஞ்சன் – ரேனுகா(சிங்கப்பூர்), சாந்தி – ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), றஞ்சனா – தவலிங்கம்(அவுஸ்திரேலியா), சிறிதரன் – ரதி(கனடா), சசீகரன் – கவிதா(அவுஸ்திரேலியா), மிர்னா – சண்முகராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும்\nநிசாந்தன், சர்லேசன், நவீன், அஸ்வின், சிறிணேஷ், விக்னேஷ், ஜெயரோன், கிருஷ்ரோன், கரிஸ், தினேஸ், கஜன், துர்க்கா ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரிகைகள் 7.12.2008 அன்று திருச்சியில் உள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் திருச்சி ஒய்யாமாரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nமகன் அருமைச்செல்வம் – திருச���சி +91 431 2775260\nபேரன் நிரஞ்சன் – சிங்கப்பூர் +65 6 561 7839\nபேத்தி சாந்தி – அவுஸ்திரேலியா +61 35 674 3095\nபேத்தி ரஞ்சனா – அவுஸ்திரேலியா +61 29 621 7001\nபேரன் சிறிதரன் – கனடா +1 905 455 9392\nபேரன் சசீகரன் – அவுஸ்திரேலியா +61 29 863 3583\nபேத்தி மிர்னா – லண்டன் +44 208 648 6935\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« நவ் ஜன »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/kaveri-management-commission-should-be-dissolved-and-a-new-commission-to-be-set-up-355238.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T21:21:47Z", "digest": "sha1:OM6AGQ5VCESGZXIVPE6MN4HXIBTA6NAN", "length": 19061, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள் | Kaveri Management Commission should be dissolved and a new Commission to be set up - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\nதஞ்சை: உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கண்டிக்காமல் ஆசை வார்த்தைகளை கூறி தொடர்ந்து ஏமாற்றி வரும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைத்து விட்டு, புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என, கர்நாடகத்திற்கு காவிரி மேலண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.\nஏற்கனவே கடந்த மாதம் 28-ம் தேதி கூடிய காவிரி மேலாண்மை ஆணையம், ஜூன் மாதத்திற்குரிய 9 டிஎம்சி தண்ணீரை தமிழக்திற்கு திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் மேற்கண்ட உத்தரவையே கர்நாடக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.\nஇது குறித்து காவிரி மேலாண்மை தலைவர் மசூத் உசைனிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர் கர்நாடகாவில் உரிய பருவமழை துவங்கி பெய்தால், அம்மாநிலம் தண்ணீரை திறந்துவிட்டு விடும் என்றார்.\nஅவரின் இந்த பதில் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு நேரப்பணியாக மசூத் உசைன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரியுள்ளனர்.\nதற்போதைய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பதில் புதிதாக வலுவான அதிகாரம் பெற்ற புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார்\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மணியரசன், காவிரியில் கலந்த சாக்கடை கழிவு நீரை கணக்கில் எடுத்து 1.8 டி.எம்.சி தண்ணீர் கர்நாடகத்திலிருந்து திறக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறுகிறது என புகார் தெரிவித்தார் மேலும் பேசிய அவர் கடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் உத்தரவிட்டதையே கர்நாடகம் தற்போது வரை செயல்படுத்தவில்லை\nஇது பற்றி சிறு கூச்சம் கூட இல்லாமல் ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிடும் என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் கூறுவது கடும் கண்டனத்திற்குரியது\nமசூத் உசைன் தலைமையிலான காவிரிஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு இவை இரண்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகின்றன எனவே மேற்கண்ட இரு அமைப்புகளையும் கலைத்து விட்டு, முழுநேர பணியாகப் புதிய காவிரி மேலாண்மை ஆணையம், புதிய ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்\nஅதே போல இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவிரி நீரை திறக்கும் விவகாரத்தில் ஆணையம் கர்நாடக மாநிலத்திற்கு வெறும் உத்தரவு மட்டும் பிறப்பிக்கக் கூடாது. கர்நாடகத்தில் உள்ள அணையைத் திறக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nபடிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம்\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2017/11/blog-post_73.html", "date_download": "2019-09-16T21:16:03Z", "digest": "sha1:ZTIMCK4GXHFUWB3IXGWG3QVQ3DKVSYEI", "length": 35918, "nlines": 338, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: யூதரின் வெற்றியும் அறிவும்!", "raw_content": "\nஆதியில் யூத இனம் அறிவார்ந்த இனமல்ல, ஆனால் அன்றைய அறிவு களஞ்சியமான எகிப்தில்தான் அது நாகரீக வளர்ச்சி அடைந்தது, பின் மோசே காலத்தில் விடுதலையாகி இன்றைய இஸ்ரேலுக்கு வந்தது.\nமுதன் முதலாக சாலமோன் காலத்தில் அது உலகத்தினரால் கவனிக்கபட்டது, அவர் அமைத்த ஜெருசலேம் ஆலயமும், அவரின் ஞானமும், அறிவும், அவரின் அரியணையும், அரண்மனையும் உலகத்தினரால் மிகவும் வியந்து பார்க்கபட்டது, அன்று முடிந்தவர்கள் நேரில் சென்று பார்த்து வியந்தனர். இன்றும் உலகின் பல மதத்து ஆலயங்கள் என்பது சாலமோன் அமைத்த ஆலயத்தின் அடிப்படையிலேதான் அமைந்திருக்கும். அன்றிலிருந்தே தான் யூதர்கள் வித்தியாசனமானவர்கள் எனும் பெயர் தொடங்கிற்று, பின்னாளில் பாபிலோனிய மன்னன் ஆலயத்தை இடித்து அவர்களை அடிமையாக்கி கொண்டுசென்றான், மீண்டு வந்தார்கள். பின் அலெக்ஸாண்டர், ரோமர் என அடிமைபட்டார்கள், பின் இயேசு காலம், அதன் பின் ரோமரை பகைக்கபோய், ரோமை அரசு அவர்களை இஸ்ரேலை விட்டே விரட்டிற்று, அதாவது அவர்களின் காலமெல்லாம் கொஞ்சநாள் இஸ்ரேலில் இருப்பார்கள், பின் எங்காவது அடிமைபடுவார்கள்.\nகடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக உலகெல்லாம் சிதறி இருந்தார்கள், அவர்களுக்குள்ளான பெரும் நம்பிக்கை என்னவென்றால், நாம் கடவுளின் மக்கள், நாம் உழைப்பதெல்லாம் ஜெருசலேமிற்காக, ஆகவே கூடியமட்டும் அதிகமாக சம்பாதித்து ஜெருசலேமினை விடுவிக்க வேண்டும், ஆலயம் கட்ட வேண்டும், வல்லவரான‌ மெசியா வரும்பொழுது சகலமும் தயாராக இருக்கவேண்டும். இதுதான் யூதனின் மனம், அவனது சித்தாந்தம். அதனடிப்படையில் நுணுக்கமாக உழைத்தார்கள், நிறைய படித்தார்கள், சிந்தித்தார்கள் அறிவாளிகள் என பெயரும் பெற்றார்கள். 18ம் நூற்றாண்டு அறிவு புரட்சியில் முண்ணணியில் நின்றார்கள், ஐரோப்பாவின் மிக சிறுபான்மை ஆயினும், அறிவில் சிறந்த இனம் ஒப்புகொள்ளபட்டார்கள், அந்த பொறாமையில் வாங்காத அடி இல்லை, படாத அவமானமில்லை. இறுதியாக அறிவில் சிறந்தது யூதனா, ஜெர்மானியனா (அவர்களும் மிகபெரும் அறிவாளிகள்) எனும் போட்டியில் ஹிட்லர் யூத இனத்தையே அழிக்க துணிந்து இறுதியில் இஸ்ரேல் உண்டாயிற்று. ஆனாலும் நாடு சுதந்திரமான மறுநாள் யுத்தம், யார் தாங்குவார் அவர்கள் அட்டகாசமாக ஜெயித்தார்கள், ஜெருசலேம் பாசம் அப்படி. அதன் பின் எண்ணற்ற சிறு யுத்தம், ஏராளமான பெரும் யுத்தம். துப்பாக்கி கீழே வைத்த‌ நிறுத்திய மறுநிமிடம் இஸ்ரேல் இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும், அதனால் சுற்றி இருக்கும் அரபு தேசங்கள் ராணுவ ரீதியாக தங்களை மிஞ்ச கூடாது அவர்கள் மொசாத் மூலம் எடுக்கும் நடவடிக்கை ஏராளம், அரேபியர்களின் அர்த்தமில்லா ஒற்றுமையின்மையும் அதற்கு துணை செல்கின்றது. இப்படி கடந்த 4 ஆயிரம் வருடமாக ஜெருசலேம் எனும் ஒற்றை நகரத்திற்காக போராடும் இனம் அது, மற்றபடி ஜப்பானியரின் அறிவோ, சீனரின் நூடுல்ஸோ, அவர்களுக்கு பிரச்சினை இல்லை. உலகினை யாரும் ஆளுங்கள், ஆனால் இஸ்ரேல் எங்களுக்கானது, அதனை காக்க பணம் வேண்டும், ஏராளமாக வேண்டும், படிக்கின்றோம், உழைக்கின்றோம் என்பது அவர்கள் சித்தாந்தம். அறிவில் சிறந்த ஜெர்மானியரோடு கூட அவர்களாக மோதவில்லை, ஜெர்மானியர்தான் மோதி பாதிக்கபட்டார்கள், இஸ்ரேலியர் அப்படித்தான்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பாக ரோமையரால் அகதியாக்கபட்ட யூதர் பலர் கொச்சி வந்தனர், 1948ல் இஸ்ரேல் உருவாக்கபட்டவுடன் பலர் சென்றும்விட்டனர். அப்படி யூதன் இருக்கையில் நாமோ ஓர் இரு தசாப்தங்களுக்கு முன் வந்து குடியேறி எமக்கும் எமது தேசத்துக்கும் சம்மந்தம் அற்றவர்கள் போல் அலைகின்றோம். யூதன் எப்போதும் தனும் முன்னேறி தன்னை சார்தவனையும் முன்னேற்ற வேண்டும் என்றே எண்ணுவான். ஆனால் நாமோ ஒருவன் முன்னேறினால் அவனை தள்ளி விழுத்தவே சிந்திது எமது நேரத்தை செலவு செய்வோம், அனால் இதனை எலலோரும் உங்களுக்குள் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட குணங்கள் எமக்கு எமது மூதாதையர்களால் கடத்தி திணிக்கப்பட்டு விட்டது. இதனை மாற்றி எம் குழந்தைகளுக்கு சரியான எண்ணங்களையும் அவர்கின் அடிப்படை இலக்குகளையும் கடத்த வேண்டிய தேவை எமக்குள்ளது.\nஈழபோராட்ட முதல் ஆயுததாரிகள் லெபனானில் அராபத்திடம் பயிற்சிபெற்றனர், சிங்களம் இஸ்ரேலிடம் கதறியது,ஆயுத விற்பனைக்காக கொழும்பில் கால்பதித்தது இஸ்ரேல், கூடவே அராபத்த்திற்கு பதிலடி கொடுக்கும் திட்டம் வேறு. இதில் இந்திய தலையீடு வந்தபின் (அன்றைய இந்தியா 100% பாலஸ்தீன் ஆதரவு) இஸ்ரேலின் ஆயுத வியாபாரம் பாதித்துவிட்டது, ஆனாலும் புலிகள் ஜெயித்தபின் அவர்களுக்கும் ரகசிய ஆயுதபயிற்சி அளித்தது , அதாவது இரு தரப்பிற்கும் உதவி. ஏன் என்றால் இப்படித்தான், இருவரில் ஒருவர் கூட பாலஸ்தீன் பக்கம் திரும்பினாலும் ஆபத்து, பாலஸ்தீன் அமைந்தால் ஜெருசலேம் இல்லை, அதனை இழந்த பின் என்ன யூதன் பின்னாளில் புலிகள் ஒதுங்கி கொண்டனர் அதாவது கேபியின் காட்டிக்கொடுப்பின் பின் அப்படி நடந்தது, ஆனால் சிங்களம் தொடர்ந்து உறவில் இருந்தது. இறுதிபோரில் சிங்களனுக்கு இஸ்ரேலிய உதவிகள் அதிகம், எமக்கோ நண்பர்கள் இல்லை, நிச்சயமாக இஸ்ரேல் புலிதான், ஆனாலும் பின்பலத்தினை மிக பெரியதாக வைத்திருக்கும் தந்திரகார புலி, அதன் பின்பலம் அமெரிக்கா என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.ஆனால் ஓட ஓட அடிவாங்கிய இனம், அதுவும் சென்ற இடமெல்லாம் 2 ஆயிரம் வருடமாக அடிவாங்கிய இனம். ஐரோப்பிய கிறிஸ்துவத்தாலும், அரேபிய இஸ்லாமாலும், பெரும் வல்லமை ஜெர்மனியாலும் பாதிக்கபட்ட இனம், அவர்களை எல்லாம் மீறி, சுருக்கமாக உலகத்தை மீறி தனிநாடு அடைந்தது இந்த உலகின் மாபெரும் அதிசயம். அந்த வரலாறு மிக பெரிது, ஆச்சரியமானது. அந்த வரலாற்றினை எம் பிள்ளைகளுக்கு போதியுங்கள், குழந்தைகளுக்கு புரியவையுங்கள், மிக விரைவில் எம் கனவு நிறைவேறும். காரணம், உலகத்தை வெல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, உலகினை நண்பர்களாக்கி கொண்டால் போதும்,\nயூதரை படித்து பின்பற்ற வேண்டிய கட்டாயம், உலகில் எந்த இனத்திற்கும் இல்லா அவசியம் தமிழினத்திற்கு உண்டு. அதனைத்தான் செய்ய வேண்டுமே. ஆனானபட்ட ஹிட்லர் முன்பே, நாங்கள் யூதர்கள் இறைவனை தவிர யாருக்கும் வணக்கம் செலுத்தமாட்டோம் என மார்தட்டி நின்ற இனம் அது, அது எம்ப்போல இருந்திருந்தால் அந்த இனம் உலகினை விட்டு எப்போதோ விடைபெற்றிருக்கும், மாறமாட்டார்கள். அவர்களி���் ஐக்கியம் அதுதான்.\nஎமது இலக்கு ஒன்றுதான் அதனை அடைந்து கொடுக்க பலர் வரலாம் போகலாம், ஆனால் எமது இலக்கு அப்படியே இருக்கிறது. காலச்சுழற்சிக்கேற்ப பல தலைவர்கள் வருவார்கள் அவர்களில் சரியானவர்களை இனங்கண்டு எம் இலக்களை இலகுபடுத்துதே எம் இலக்காக அமையவேண்டும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஸ்பைடர் பட பாணியில் தற்கொலைகளை தடுக்க பேஸ்புக்கின்...\nஆங்கிலத்தில் புதிய வார்த்தையை உருவாக்கி சாதனை படைத...\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க\nநான்கு வயது சிறுவனின் அபார திறமை\nஇந்த ராசியில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்யக் கூடா...\nஇந்துமதம் சொன்ன பாதைதான் ஜனநாயகமா\nசுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12...\nகுழந்தைகளுக்கு கேட்கும் படி பெற்றோர் பேசக் கூடாத 6...\nஆண்கள் 60 வயதிலும் உடலுறவில் முழு இன்பம் காண உதவும...\nவெட்டி வீசுங்கள்: கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்பட...\nபுராணக் கதைகளில் நம்மோடு போட்டி போடுபவர்கள் கிரேக...\nஆண்மை குறைபாட்டை நீக்க இதனை செய்திடுங்கள்\nஉங்க மனைவி உயரத்தில் உங்களைவிட கம்மியா\nஉங்களது ராசியின் பலன் இது தான்... கட்டாயம் தெரிஞ்ச...\nதேனில் பிணத்தை ஊறவைத்து சாப்பிடும் வினோதம்: எங்கு ...\nநிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாகும் அதிர்ஷ்ட...\nவயிற்றின் இடது பக்கத்தில் வலிப்பது இதற்குதான்\nநான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்...\nபுத்தரின் எலும்புகள் சீனாவில் கண்டுபிடிப்பு\nஇந்த விதை மலச்சிக்கலை உடனே போக்கும்: எப்படி சாப்பி...\nசுக்கிரனின் பார்வை பெற்ற அந்த இரண்டு அதிர்ஷ்ட ராசி...\nசெல்வம் குறைவதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\n17 வகை��ான நோய்களை குணமாக்கும் 8 வடிவ நடைபயிற்சி\n... அணியும் முறை த...\nமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர் தெரியும...\nபருவமடைந்த பெண்களே இவை உங்களுக்கே\n 10 ரூபாயில் புற்று நோயை குணப்...\nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே உங்கள...\nஉங்க ஆளுக்கு இங்க மச்சம் இருக்குதா\nகுபேர பொம்மை இந்த இடத்தில் வையுங்கள்... அதிர்ஷ்ட க...\nகண் திருஷ்டியைப் போக்க சிறந்த வழி… உடனே செய்யுங்கள...\nஅகத்தியரின் மர்மம் நிறைந்த பொக்கிஷ மலை\nசனி பெயர்ச்சி 2017: உங்களது ராசியின் தற்போதைய நிலை...\nதமிழே தாய்லாந்து மொழிக்குத் தாய்.\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதா\n19-ம் நூற்றாண்டில் ஆப்பிள் போன் இருந்ததா: வியப்பை ...\nஇந்த அபூர்வம் இப்போதும் உள்ளதாம்: வியக்கும் அதிசயம...\nஉங்கள் பிறந்த திகதி இதுவா \nநீங்கள் பிறந்த மாதம் இதுவா... இந்த ஆபத்து உங்களு...\nஉலகையே கடலால் இணைத்த தமிழன்\nபண்டைய தமிழனின் பெருமையும் தமிழின் மகத்துவமும்\nசாகரம் தாண்டி சாசனம் தேடி – ஒல்லாந்தர் தேசத்தில் (...\nநெதர்லாந்து தேசத்தில் ஒரு விண்ணுயர் பெரியகோயில்\nசுண்டுவிரலில் வெள்ளி மோதிரம்... படிச்சு பாருங்க இன...\nவெளிநாடுகளில் இனத்துக்கு உயர்வுகொடுக்கும் தமிழ்ப்...\nஇதை படித்தால் இனிமே இஞ்சி டீயை நீங்க குடிக்காமல் ...\nகின்னஸ் சாதனைகளை தன்வசமாக்கிய வீரத்தமிழன் ஆழிக்கும...\nஉடலில் ஏற்பட்ட நோய்: நாக்கை வைத்து தெரிந்து கொள்ளல...\nஅடுக்குத் தும்மல் வருவது ஆபத்தா\nதேங்காயுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுங்கள்: எ...\nதப்பித் தவறியும் இவைகளை வைத்து பூஜை செய்யாதீர்கள்\nஉங்க ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியு...\n'S' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா\nஉங்க வீட்டுல் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டியிருக...\nபோதிதர்மரின் வரலாறும் அவர் கூறிய ஞான ரகசியமும் – ஒ...\nவெந்தயத்தின் ரகசியம்... முக்கியமா ஆண்கள் கட்டாயம் ...\n இலங்கையில் இப்படியொரு அதிசய ...\nதூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இது...\nதிருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம நிலத்தடி மா...\nஉங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பது இதுதான்\nமரணப்படுக்கையில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது ஏ...\nஉங்களின் உதடுகள் இப்படி உள்ளதா\nஅனுராதபுரத்தில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் மண்ணில் ...\nஒருவரது அகால மரணத்தை அவர் பிறக்கும்���ோதே தெரிந்து க...\nகணவனின் காலை பிடித்தால் வீட்டில் இந்த அதிசயம் நடக்...\nபத்தே நிமிடங்களில் நரைமுடியை கருமையாக்கும் வித்தை....\n உங்க கைரேகையை பாருங்க இரு...\nஇடுப்பிற்கு பின் இரண்டு வட்டமா\nவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் எங்குள்ளது என்று தெரி...\nஉஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்க...\nஉலகளாவிய ரீதியில் சாதனை படைத்த 11 வயது சிறுமி Gita...\nஇந்த ராசிக்காரங்ககிட்ட இப்படி பேசுங்க... காரியத்தை...\nநீங்க பிறந்த திகதி படி இந்த பொருள் உங்களுக்கு ரொம்...\nசுவிற்ஸர்லாந்தில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்\nகெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங...\n ரகசியத்தை கண்டறிய புது ...\nநிமிடத்தில் உயிரை பறிக்கக்கூடிய உலகின் கொடிய விஷங்...\nஆமை புகுந்த வீடு விளங்காது..\nநவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா\nஇனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவே...\nசிவ அம்சம் பொருந்திய ஹனுமார்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15637/vendakkai-thayir-pachadi-in-tamil.html", "date_download": "2019-09-16T21:03:16Z", "digest": "sha1:2V2MC7KIRNDUI5QRVVYYKAI4WQ2H6E7W", "length": 4249, "nlines": 119, "source_domain": "www.awesomecuisine.com", "title": " வெண்டைக்காய் தயிர் பச்சடி - Vendakkai Thayir Pachadi Recipe in Tamil", "raw_content": "\nகெட்டித் தயிர் – முக்கால் கப்\nதேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி\nஎண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nகடுகு – அரைத் தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nவெண்டைக்காயைக் கழுவி துடைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅரைக்கக் கொடுத்துள்���வற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கவும்.\nவெண்டைக்காயை உப்பு சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும்.\nபின்பு அரைத்த கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும்.\nநன்கு ஆறியதும் தயிர் கலந்து பரிமாறவும்.\nசுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி தயார்.\nசின்ன வெங்காயம் சிக்கன் பெப்பர் ஃபிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/author/nanmaran/", "date_download": "2019-09-16T20:58:04Z", "digest": "sha1:LSOI6F2HFYBO4GADD4Y65GI24FTYUM5U", "length": 6769, "nlines": 79, "source_domain": "marxist.tncpim.org", "title": "நன்மாறன் என், Author at மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n5 பதிவுகள் 0 கருத்துக்கள்\nஜோசப் ஸ்டாலின் – 5\nஜோசப் ஸ்டாலின் – 4\nஜோசப் ஸ்டாலின் – 2\nஜோசப் ஸ்டாலின் – 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5262-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-09-16T20:12:54Z", "digest": "sha1:OPPGBNSAKO74ETRKKDUD762TYAEV5SHB", "length": 9180, "nlines": 62, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - மருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 16-31 2019 -> மருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nபாக்டீரியாவில் ஏற்படும் தொற்றுப் பிரச்சினைகளைத் தடுக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கண்டறியப்பட்ட முதல் ஆன்டிபயாடிக் மருந்து.\nகண்டுபிடித்தவர்: அலெக்சாண்டர் ஃபிளெமிங் (Alexander Fleming). இந்த மருந்து கண்டறியப்படாமல் இருந்திருந்தால் இன்றைய காலகட்டத்தில் 80 மில்லியன் பேர் நோய் எதிர்ப்புசக்தி குறைவால் இறந்திருப்பார்கள்.\nசர்க்கரை நோயாளிகளுக்குக் கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினைகளை, எளிமையாகச் சரிசெய்யும் மருந்து.\nஇன்றைய ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்’ தெரப்பிகளின் முன்னோடி இன்சுலின்தான். இதைக் கண்டுபிடித்தவர், சார்லஸ் பெஸ்ட் (Charles H.Best).\nபெரியம்மை தடுப்பூசி(Smallpox Vaccine) 796\nதடுப்பூசி வகையைச் சேர்ந்த இதைக் கண்டுபிடித்தவர், எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner). பெரியம்மைக்கு மருந்து கண்டறியப்படும் முன்பு, 18ஆம் நூற்றாண்டு வரை உலகின் மிகப் பெரிய உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.\nதீவிர சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் வலி நிவாரணி மாத்திரை. இந்த மருந்து கண்டறியப்படுவதற்கு முன்பு, காயம் ஆறும் வரை வலியுடனேயே இருக்க வேண்டியிருந்தது. இதைக் கண்டுபிடித்தவர், ஃப்ரெட்ரிச் வில்ஹெல்ம் (Friedrich Wilhelm).\nஉட��் வலி, மூட்டு வலி, தலைவலி, தசைப் பிடிப்பு என உடலில் ஏற்படும் சிறு சிறு வலிகளைப் போக்கக்கூடியது ஆஸ்பிரின். இதைக் கண்டுபிடித்தவர், ஃபெலிக்ஸ் ஹாஃப்மேன் (Felix Hoffmann) நூறாண்டுகள் கடந்தும் இதுபோன்று ‘பவர்ஃபுல்’ வலி நிவாரணி மாத்திரை வேறு கண்டறியப்படவில்லை.\nஇளம்பிள்ளை வாதத்தைத் தடுக்கக்கூடிய இது, தடுப்பூசி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலும் குழந்தைகளுக்கே இளம்பிள்ளை வாதம் (போலியோ) பாதிக்க வாய்ப்பு அதிகம். உலகம் முழுவதும் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்தவர், ஜோனஸ் சால்க் (Jonas Salk).\nஅறுவை சிகிச்சையின்போது, உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்யும் மயக்க மருந்து. இதைக் கண்டுபிடித்தவர், வில்லியம் தாமஸ் க்ரீன் மோர்டன் (William Thomas Green Morton) இது கண்டறியப்படுவதற்கு முன்பு வரை, அறுவை சிகிச்சையின்போது நோயாளிகள் வலியை எதிர்கொண்டபடி இருந்தனர்.\nகொலஸ்ட்ரால் அளவு சீரற்று இருப்பவர்களுக்கு, ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்யும் மருந்து.\nகொலஸ்ட்ரால் அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம். அவை அனைத்தையும் இந்த மருந்து முன்கூட்டியே சரிசெய்துவிடும். இதை கண்டுபிடித்தவர், ஃபிசெர் (Pfizer).\nகுளோர்ப்ரோமேசின்/தோராசின் (Chlorpromazine or thorazine) 1950\nமனநலக் கோளாறுகளைச் சரிசெய்யக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மருந்து. ‘குளோர்ப்ரோமேசின்’. கண்டறியப்பட்ட 10 ஆண்டுகளில், 50 மில்லியன் மக்கள் இதை உபயோகப்படுத்தியிருந்தனர்.\n1954ஆம் ஆண்டில், அமெரிக்க ஆய்வாளர்கள் என்டர்ஸ் மற்றும் தாமஸ் ஆகியோர் அம்மை நோயை ஏற்படுத்தும் வைரசைக் கண்டறிந்தனர். தொடர் ஆய்வுக்குப் பிறகு, இதற்கான மருந்தை 1963ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இது கண்டறியப்படுவதற்கு முன்புவரை, அமெரிக்காவில் வருடத்துக்கு 4 மில்லியன் மக்கள் அம்மையால் பாதிக்கப்பட்டனர்.\nசமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே\nபார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்\nமுகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/important-additional-courses/", "date_download": "2019-09-16T21:03:20Z", "digest": "sha1:ITOZ2BFJPVOQ3YSBI7WFX7NOXFSJ2VZP", "length": 10595, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Important additional courses |பட்டப்���டிப்பு மட்டும் போதாது. துணைப்படிப்புகளும் வேண்டும். ஒரு பார்வை | Chennai Today News", "raw_content": "\nபட்டப்படிப்பு மட்டும் போதாது. துணைப்படிப்புகளும் வேண்டும். ஒரு பார்வை\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nபடிப்பு, மதிப்பெண்கள் இதையெல்லாம் தாண்டி, என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்று பார்க்க ஆரம்பித்துவிட்டன… வேலை தரும் நிறுவனங்கள். இப்படிப்பட்ட சூழலில், ‘கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே துறை சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ளவும், வேலைவாய்ப்பைச் சுலபமாகப் பெறவும் என்னென்ன பயிற்சிகளையும், துணைப்படிப்புகளையும் படிக்கலாம்’ என்ற கேள்விகள் எல்லோரிடமும் எழுந்து நிற்கும்.\nமுதலில், பொறியியல் மாணவர்களுக்கான சப்போர்ட்டிவ் கோர்ஸ்கள் பற்றி பேசுகிறார் சென்னை, சாய்ராம் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை இயக்குநர், முனைவர் மாறன். ”பொதுவாக அனைத்துத் துறை மாணவர்களுக்குமே சாஃப்ட் ஸ்கில் பயிற்சி முக்கியமானது. இதில் வேலைச் சூழலில் ஒருவர் எப்படிப் பேச வேண்டும், நடக்கவேண்டும், பழகவேண்டும், உடுத்தவேண்டும் என்பது தொடங்கி, ஆங்கில உச்சரிப்பு, குழு விவாதத்தில் பங்கேற்பது, ஒரு நிறுவனத்தில் குழுவாக இணைந்து பணிபுரிவது என்று பலவித பயிற்சிகள் வழங்கப்படும்.\nவேலைவாய்ப்பில் மட்டுமல்லாது, தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் சமயங்களிலும் இது கைகொடுக்கும்” என்றார். இதைத் தொடர்ந்து பொறியியல் மாணவர்களுக்கான துணைப்படிப்புகளைப் பட்டியலிட்டார்\nகலை மற்றும் அறிவியல் துறைக்கான துணைப்படிப்புகள் பற்றி சென்னை, அம்பத்தூர், ‘அன்னை வயலெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’ முதல்வர் கமலா பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.\n”கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் லட்சக்கணக்கானோர் வேலையின்றி தவிர்க்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், பாடப் புத்தகத்தை தாண்டி எதையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். இன்றைய சூழலில், துணைப்படிப்பு மிகவும் முக்கியம் ஏற்கெனவே இருக்கும் துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை படிப்பதும் அவசியம்” என்று வலியுறுத்தியவர், ஒவ்வொரு துறை மாணவர்களுக்குமான சப்போர்ட்டிவ் கோர்ஸ்களைப் பட்டியலிட்டார்.\nவெளிநாட்டு நிதியுதவியுடன் இந்திய வளர்ச்சிக்கு சதி. உதயகுமார் மீது உளவுத்துறை பகிரங்க குற்றச்சாட்டு.\nவிஜய் – அமலாபால் திருமண புகைப்பட கேலரி.\nபட்டச் சான்றிதழ் தொலைந்தால் இனி எஃப்.ஐ.ஆர். தேவையில்லை: சென்னைப் பல்கலை.\nபட்டப்படிப்பு சான்றிதழ் வேண்டும் என்றால் நீச்சல் தெரிய வேண்டும். சீன பல்கலைக்கழகம் புதிய நிபந்தனை\nமத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணி\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-09-16T20:47:38Z", "digest": "sha1:J5GQFMONXHLUERYAT77I7YP4VJGQOVGQ", "length": 4050, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அச்சம் நீக்கும் ஆஞ்சநேயர் விரத வழிபாடுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: அச்சம் நீக்கும் ஆஞ்சநேயர் விரத வழிபாடு\nஅச்சம் நீக்கும் ஆஞ்சநேயர் விரத வழிபாடு\nMonday, December 18, 2017 11:30 am ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 157\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T21:11:04Z", "digest": "sha1:LPEQGKDXON6UGKLBNLKDZP5NOFYDFIWH", "length": 18560, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. டி. சந்தானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. டி. சந்தானம் ஒரு இந்திய தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், கதை வசனகர்த்தாவும், பாடலாசிரியருமாவார்.[1][2]\nஇவர் மதுரையில் இ���ங்கி வந்த ஸ்ரீ மங்கள பால கான சபாவில் ஆசிரியராகப் பணியாற்றி இளம் பையன்களுக்கு நாடகத்துறைப் பயிற்சி அளித்து வந்தார். இவர் ஒரு கண்டிப்பான ஆசிரியர். தவறிழைக்கும் பையன்களை பிரம்பால் ஓட ஓட விரட்டி அடிப்பார். இவரால் பயிற்றுவிக்கப்பட்ட சிவாஜி கணேசன் பின்நாளில் உலகப் புகழ் நடிகரானார். தனது முன்னேற்றத்துக்கு சந்தானம் கொடுத்த பயிற்சியே காரணம் என சிவாஜி கணேசன் கூறியதாக ஆரூர்தாஸ் அவரது சுயசரித நூலில் எழுதியுள்ளார்.\nஒரு குணச்சித்திர நடிகராக அவர் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.\nபாசமலர் படத்தில் சிவாஜி கணேசனுக்கும் எம். என். ராஜத்துக்கும் திருமணம் ஏற்பாடு செய்யும் ஊர்ப் பெரியவர் இராஜரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.\nஆஹா என்ன பொருத்தம் என்ற ரகசிய போலீஸ் 115 என்ற திரைப்படப் பாடலில் இடையிடையே \"அங்கே என்ன சத்தம்\" என்ற ஒரு அதிகாரக் குரல் கேட்கும். அது சந்தானத்தின் குரலே. இந்தப் படத்தில் அவர் நீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜெயலலிதாவின் தந்தை திரைப்படத் தயாரிப்பாளர் தனபால் முதலியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.\nஆசை முகம் என்ற படத்தில் எம். ஜி. ஆரின் தந்தையாக நடித்தார்.\n1950 களில் தமிழ்த் திரையுலகில் பல துறைசார் நிபுணத்துவம் பெற்ற பாடலாசிரியர்கள் இருந்தார்கள். உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் இடதுசாரி மற்றும் திராவிட இயக்க தொடர்பான பாடல்களை எழுதினார்கள். அ. மருதகாசி விவசாயத்துடன் தொடர்புடைய பாடல்களை எழுதினார். கு. மா. பாலசுப்பிரமணியம் இனிமையான பாடல்களை இயற்றினார். கண்ணதாசன் வாழ்க்கை, தத்துவம் தொடர்பான பாடல்களை எழுதினார். தஞ்சை ராமையாதாஸ் சாதாரண மக்களுக்குப் பிடித்த ஜனரஞ்சகமான பாடல்களை எழுதினார். இந்நிலையில் சந்தானம் சந்தக்கவி எனச் சொல்லப்படும் தாளக்கட்டுடன் கூடிய பாடல்களை இயற்றி தன் முத்திரை பதித்தார்.\nஅவரது சந்தக் கவிகளில் குறிப்பிடத்தக்க ஒரு பாடல் 1957இல் வெளியான அம்பிகாபதி திரைப்படத்தில் இடம்பெற்ற தமிழ் மாலை தனைச் சூடுவாள் என்ற பாடலாகும். கதையின்படி அம்பிகாபதி 100 பாடல்கள் பாட வேண்டும். இந்தக் காட்சிக்காக சந்தானம் ஐந்து பாடல்கள் எழுதினார். இவற்றை வைத்து நூறு பாடல்களைப் பாடுவதாக காட்சி அமைப்பு செய்யப்பட்டது. இந்த முறையில் ஐந்தாவ���ு பாடல் 99 ஆவது பாடலாக அமைந்தது. பாடும் புலவன் உணர்ச்சி வசப் படுகிறான். கடைசிப் பாடலின் இறுதி ஐந்து வரிகளை ஒரே மூச்சில் பாடுகிறான். இந்த ஐந்து வரிகளின் சொற்பிரவாகம் கேட்பவர்களை மெய்ம்மறக்கச் செய்தது. இந்தப் பாடல் சந்தானத்தின் முத்திரைப் பாடல் என்று சொல்லப்படுகிறது.\nமெல்லத் திறந்தது கதவு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வா வெண்ணிலா என்ற தனது பாடலுக்கு சந்தானம் சண்டிராணி (1953) படத்திற்காக இயற்றிய வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே என்ற பாடல் தான் உத்வேகம் கொடுத்ததாக இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார்.\n1950 ஆம் ஆண்டில் வெளியான விஜயகுமாரி என்ற திரைப்படத்தில் சந்தானம் எழுதிய லாலு லாலு என்ற நடனப் பாடலை வைஜயந்திமாலா பாடியிருக்கிறார். அக்காலத்தில் இப்பாடல் பிரபலமானது.[3]\nகுறிப்பிடத்தக்க பல பாடல்களை சந்தானம் இயற்றியுள்ளார்.\nஇது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும். நடிகர், பாடலாசிரியர்\n1948 வேதாள உலகம் Y\n1954 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி Y Y\n1955 கோமதியின் காதலன் Y Y சின்னவேலி ஜமீன்தாராக\n1955 முதல் தேதி Y Y\n1957 அம்பிகாபதி Y Y சடையப்ப வள்ளலாக\n1957 சக்கரவர்த்தி திருமகள் Y\n1957 மணமகன் தேவை Y\n1958 பதி பக்தி Y நல்லசிவம் பிள்ளையாக\n1958 எங்கள் குடும்பம் பெரிசு Y\n1959 தாய் மகளுக்குக் கட்டிய தாலி Y\n1960 ஆடவந்த தெய்வம் Y சிங்காரம் பிள்ளையாக\n1960 ஆளுக்கொரு வீடு Y\n1960 கடவுளின் குழந்தை Y\n1960 கவலை இல்லாத மனிதன் Y பரமசிவமாக\n1960 விஜயபுரி வீரன் Y\n1961 குமார ராஜா Y\n1961 நல்லவன் வாழ்வான் Y\n1961 பாலும் பழமும் Y பரமசிவமாக\n1961 பாசமலர் Y பரமசிவமாக\n1962 ஆடிப்பெருக்கு Y Y வெளியீட்டாளராக\n1963 ஏழை பங்காளன் Y\n1963 காஞ்சித் தலைவன் Y\n1964 பாசமும் நேசமும் Y\n1965 ஆசை முகம் Y சிவசங்கரன் பிள்ளையாக\n1965 கலங்கரை விளக்கம் Y நீலாவின் தந்தையாக\n1968 பூவும் பொட்டும் Y\n1968 ரகசிய போலீஸ் 115 Y தனபால் முதலியாராக\n1969 அக்கா தங்கை Y நீதிபதியாக கௌரவ வேடத்தில்\n1969 வா ராஜா வா Y மூத்த சிற்பி\n1970 திருமலை தென்குமரி Y தமிழ்ப் பேராசிரியர் சொக்கலிங்கம்\n1971 குலமா குணமா Y\n1972 சங்கே முழங்கு Y கடைசிக் காட்சியில் நீதிபதியாக\n1973 காரைக்கால் அம்மையார் Y Y பணக்கார தொழு நோயாளி\n1973 ராஜராஜ சோழன் Y Y பிரதான சிற்பி\n1973 திருமலை தெய்வம் Y\n1977 ஸ்ரீ கிருஷ்ணா லீலா Y\nசாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்ப���ம். 23 அக்டோபர் 2004.\nகோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014.\nகோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016.\n↑ கை, ராண்டார் (9 ஜூன் 2012). \"Vazhkai 1949\" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 27 ஆகஸ்ட் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 டிசம்பர் 2017.\n↑ கை, ராண்டார் (5 நவம்பர் 2009). \"Blast from the past: Vijayakumari (1950)\" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 28 March 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 டிசம்பர் 2017.\n↑ கை, ராண்டார் (23 அக்டோபர் 2011). \"Chinnadurai 1955\" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 28 அக்டோபர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 டிசம்பர் 2017.\nKrish. \"கொஞ்சம் அரட்டை கொஞ்சம் ஷேரிங்\". மூல முகவரியிலிருந்து 14 டிசம்பர் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 டிசம்பர் 2017.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கே. டி. சந்தானம்\nஇந்தியத் தமிழ் நாடகத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-16T20:42:54Z", "digest": "sha1:QYCCTVTA6TT2MFVA4X7OMCOOXH7MNSMG", "length": 7645, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொக���ப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n20:42, 16 செப்டம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இந்தியா‎; 02:47 -1,786‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback PHP7\nஇந்தியா‎; 01:53 +461‎ ‎ரு.குமரிநாடன் பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit PHP7\nஇந்தியா‎; 01:18 +1,325‎ ‎ரு.குமரிநாடன் பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T20:30:55Z", "digest": "sha1:DKFEL27XY46O2ECYXJ6ZTYWD7RXX626B", "length": 10022, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பர்பத் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாளத்தில் பர்பத் மாவட்டத்தின் அமைவிடம்\nபர்பத் மாவட்டம் (Parbat District) (நேபாளி: पर्वत जिल्ला கேட்க), தெற்காசியாவில் நேபாள நாட்டின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் மாநில எண் 4-இல் அமைந்துள்ள பதினோறு மலைப்பாங்கான மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் குஷ்மா ஆகும்.\nதவலாகிரி மண்டலத்தில் இம்மாவட்டம், 494 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,57,826 ஆகும். நேபாளத்தின் சிறிய மாவட்டங்களின் வரிசை��ில் இம்மாவட்டம் நான்காம் இடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் நாற்பத்தி ஏழு கிராம வளர்ச்சி மன்றங்களும், குஷ்மா எனும் நகராட்சியும் உள்ளது.\nகுஷ்மா நகராட்சியில் உள்ள குப்தேஷ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியின் போது திரளான பக்தர்கள் கூடுவர். மேலும் இங்குள்ள பத்தேஷ்வரி அம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இம்மாவட்டத்தில் பத்து மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது.\n1 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\n2 கிராம வளர்ச்சி மன்றங்கள்\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nஇமயமலையில் அமைந்த இம்மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 4,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, என நான்கு நிலைகளில் காணப்படுகிறது. [1]\nபர்பத் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்\nஇம்மாவட்டம் ஒரு நகராட்சி மன்றத்தையும், நாற்பத்தி ஏழு கிராம வளர்ச்சி மன்றங்களும் கொண்டுள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2017, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-16T21:00:00Z", "digest": "sha1:Y4RNKJWCKROHZSNHGRTIHKUMPEHSEJRF", "length": 4620, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகக்கூத்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுக்குண சம்பந்தமான நடிப்பு. (சிலப்.3,12, உரை.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆகத்து 2013, 18:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/12010720/After-8-years-in-Anna-SalaiTwoway-traffic.vpf", "date_download": "2019-09-16T21:09:55Z", "digest": "sha1:AH7HOGTTTIVCIICXCDSLH4QVX7MLXULL", "length": 24223, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "After 8 years in Anna Salai Two-way traffic || அண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் போக்குவரத்துவாகன ஓட்டிகள் வரவேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் போக்குவரத்துவாகன ஓட்டிகள் வரவேற்பு + \"||\" + After 8 years in Anna Salai Two-way traffic\nஅண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் போக்குவரத்துவாகன ஓட்டிகள் வரவேற்பு\nமெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை அண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் நேற்று போக்குவரத்து சோதனை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 02:30 AM\nமெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை அண்ணாசாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிப்பாதையில் நேற்று போக்குவரத்து சோதனை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.\nசென்னையில் வண்ணாரப்பேட்டையையும், விமான நிலையத்தையும் இணைக்கும் மெட்ரோ ரெயில் பணியையொட்டி எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏ.ஜி.டி.எம்.எஸ்., தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nமெட்ரோ ரெயில் பணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு இருவழிப்பாதை போக்குவரத்தாக இருந்த சென்னை அண்ணாசாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அண்ணாசாலையில் எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக அண்ணா மேம்பாலம் செல்லும் பகுதி மூடப்பட்டது. ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக அண்ணாசாலை சென்றடைய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதனால் வாகன ஓட்டிகள் அதிக தூரம் செல்ல வேண்டி இருந்தது. அதாவது 2 கி.மீ. தூரம் கூடுதலாக கடக்க வேண்டியது இருந்தது. குறிப்பாக ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா மேம்பாலத்தில் (ஜெமினி) இருந்து சிம்சன் நோக்கி செல்லும் எதிர்மார்க்கம் மட்டுமே ஒருவழிப்பாதையாக இயங்கி வந்தது.\nஇந��தநிலையில் அண்ணாசாலையில் நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் பணிகள் முழுவதும் நிறைவடைந்ததை தொடர்ந்து, அண்ணாசாலையில் மீண்டும் பழையபடி அதாவது இருவழிப்பாதை போக்குவரத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2 நாட்கள் சோதனை அடிப்படையில் இந்த நடைமுறையை மேற்கொள்ள போக்குவரத்து போலீஸ் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்த சோதனை நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலை நேற்று மீண்டும் இருவழிப்பாதை போக்குவரத்தானது. இந்த போக்குவரத்தை சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் எழிலரசன் தொடங்கி வைத்தார். பாதை திறக்கப்பட்ட அண்ணாசாலையில் பூசணிக்காய் உடைத்து பூஜையும் செய்யப்பட்டது.\nஅதன்படி அண்ணாசாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஒயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.\nராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் அனுமதிக்கப்பட்டது.\nஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து...\nஸ்மித் ரோடு ஒருவழிப்பாதையாக முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வாகனங்கள் அண்ணாசாலை செல்ல அனுமதிக்கப்பட்டது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.\nஅண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் வலதுபுறம் செல்லவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றும் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணாசாலை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து (வெஸ்ட்காட் ரோடு) அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக ஒயிட்ஸ் ரோடு மற்ற���ம் ஜி.பி.ரோடு வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை மற்றும் அண்ணா மேம்பாலம் செல்ல அனுமதிக்கப்பட்டது.\nபின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று ஒயிட்ஸ் ரோட்டுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டது.\nகிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லவேண்டிய வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்ல வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.க. சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்ட்ரான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேவேளை அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதுகுறித்து போக்குவரத்து இணை கமிஷனர் எழிலரசன் கூறுகையில், “அண்ணாசாலையில் இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) இருவழி போக்குவரத்து சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும். அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நிறைகள்-குறைகள் கேட்டறிந்து, இதனை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகளை கையாள்வோம்”, என்றார்.\nஅண்ணாசாலையில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட இந்த நடைமுறை குறித்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் ஆங்காங்கே நின்றுகொண்டு அறிவிப்பு செய்ததை பார்க்க முடிந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலையில் இருவழிப்பாதை போக்குவரத்து திரும்பியதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர். ‘இனி அண்ணாசாலையில் இருந்து அண்ணா மேம்பாலத்துக்கு விரைவில் சென்றுவிடலாம்’, என்று மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.\nஅண்ணாசாலை மீண்டும் இருவழிப்பாதை போக்குவரத்தாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, மாநகர போக்குவரத்து கழகம் சார���பில் இருவழியாக செல்லும் வகையில் மாநகர பஸ்களும் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-\nபிராட்வேயில் இருந்து ஊனமாஞ்சேரி, தியாகராயநகர், கே.கே.நகர், அய்யப்பன்தாங்கல், பழந்தண்டலம், சைதாப்பேட்டை, குன்றத்தூர், கீழ்கட்டளை, ராமாபுரம், சைதாப்பேட்டை மேற்கு, நங்கநல்லூர், பெரும்பாக்கம், சி.எம்.பி.டி., மாங்காடு, சாலிகிராமம், முகலிவாக்கம், தாம்பரம் கிழக்கு, பட்டினப்பாக்கம், மாம்பாக்கம் கூட் ரோடு, புழுதிவாக்கம், பொழிச்சலூர், அஸ்தினாபுரம், மூவரசம்பேட்டை, பூந்தமல்லி, குத்தம்பாக்கம், நேமம், வெள்ளவேடு, செம்பரம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல் காமராஜபுரம், சங்கரா ஆஸ்பத்திரி, நந்தம்பாக்கம், தண்டலம், சோமங்களம், ஏ.ஜி.எஸ். ஆபிசர்ஸ் காலனி, சித்தாலப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், அமரம்பேடு ஆகிய பகுதிகளுக்கும்,\nசென்டிரலில் இருந்து திருப்போரூருக்கும், அயனாவரத்தில் இருந்து பெசன்ட்நகர், திருவான்மியூருக்கும், திருவான்மியூரில் இருந்து கொரட்டூருக்கும், வில்லிவாக்கத்தில் இருந்து வேளச்சேரி, பட்டினப்பாக்கத்துக்கும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் என 256 மாநகர பஸ்கள் (2,963 நடைகள்) இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n2. பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து\n3. வெப்ப சலனம்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: கப்பல் என்ஜினீயர் - நண்பர் வெட்டிக்கொலை மர்மகும்பல் வெறிச்செயல்\n5. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும் தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் - விஜயகாந்த் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/13013837/The-World-Tamil-Poets-Conference-is-taking-place-in.vpf", "date_download": "2019-09-16T21:00:36Z", "digest": "sha1:7O5I6RCTTCBMO5UBPWR7DQUM7KYGBOX7", "length": 9834, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The World Tamil Poets Conference is taking place in Cambodia || உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு கம்போடியாவில் நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக தமிழ் கவிஞர்கள் மாநாடு கம்போடியாவில் நடக்கிறது\nஉலக தமிழ் கவிஞர்கள் மாநாடு கம்போடியாவில் 2 நாட்கள் நடக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 01:45 AM\nகம்போடியா நாட்டில் உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு வருகிற 21 மற்றும் 22 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஒரு முன்னோட்ட பாடல் குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது.\nஅப்போது பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் டாக்டர் திருத்தணிகாசலம், கம்போடியாவின் அங்கோர் தமிழ்சங்கத்தின் தலைவர் மா.சீனிவாசராவ் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகம்போடியா நாட்டின் சியம்ரீப் மாநில கலாசார மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து இந்த மாநாட்டை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்பட 40 நாடுகளில் இருந்து 200 தமிழ் கவிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். கவிஞர் கண்மணி குணசேகரன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.\nசிறப்பு விருந்தினர்களாக கம்போடியா நாட்டின் துணை பிரதமர், சியம்ரீப் மாநில கவர்னர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.\nதிருக்குறள் மொழி பெயர்க் கப்பட்டு கம்போடியா நாட்டின் கேமர் மொழியில் வெளியிடப்பட உள்ளது.\nபேட்டியின்போது இசையமைப்பாளர்-கவிஞர் காந்திதாசன் உடனிருந்தார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n2. பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து\n3. வெப்ப சலனம்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: கப்பல் என்ஜினீயர் - நண்பர் வெட்டிக்கொலை மர்மகும்பல் வெறிச்செயல்\n5. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும் தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் - விஜயகாந்த் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-maths-chapter-1-application-of-matrices-and-determinants-one-marks-model-question-paper-8977.html", "date_download": "2019-09-16T21:09:34Z", "digest": "sha1:S5SEETWCLFZI2CZDB4UCCAINFV74L4BR", "length": 26825, "nlines": 863, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard கணிதம் Chapter 1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Maths Chapter 1 Application of Matrices and Determinants One Marks Model Question Paper ) | 12th Standard STATEBOARD | கணிதவியல் / Maths Class 12 sample question papers and study materials", "raw_content": "\n12th Standard கணிதம் வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Maths Applications of Vector Algebra One Marks Question And Answer )\n12th கணிதம் Unit 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Maths Inverse Trigonometric Functions One Mark Question with Answer Key )\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\n|adj(adj A)| = |A|9 எனில், சதுர அணி A-யின் வரிசையானது\nA,B மற்றும் C என்பன நேர்மாறு காணத்தக்கவாறு ஏதேனுமொரு வரிசையில் இருப்பின் பின்வருவனவற்றில் எது உண்மையல்ல\nATA-1 ஆனது சமச்சீர் எனில் A2=\n0≤θ≤π மற்றும் x+(sinθ)y-(cosθ)z=0, (cosθ)0-y+z=0, (sinθ)x+y-z=0 மற்றும் தொகுப்பானது வெளிப்படையற்றத் தீர்வு பெற்றிருப்பின், θ-ன் மதிப்பு\nx=cy+bz, y=az+cx மற்றும் z=bx+ay என்ற சமன்பாட்டுத் தொடக்கமானது எத்தீர்வுக்கு வெளிப்படையற்ற தீர்வு பெற்றிருக்கும்.\nAT என்ற அணியின் (நிரை - நிரல்) இடமாற்ற அணி A=\nx+y+z=2, 2x+y-z=3, 3x+2y+1< z=என்ற நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பானது எம்மதிப்பிற்கு ஒரே ஒரு தீர்வினைப்பெறும்.\nx+2y+3z=1, x-y+4z=0, 2x+y+7z=1 எ���்ற சமன்பாட்டுத் தொகுப்பின் தீர்வு\nx=c y+bz, y =az+cx மற்றும் z=bx+ay என்ற சமன்பாட்டு தொகுப்பு வெளிப்படையற்ற தீர்வை கொண்டிருக்கும் எனில் _________\nA T ஆனது சதுர அணி Aயின் நிரை நிரல் மாற்று எனில்\nA ஒரு சமச்சீர் அணி எனில் மட்டும் |A|=|AT|\n|A|=2 எனுமாறு A ஒரு சதுர அணி,எந்த ஒரு மிகை முழு nக்கும் |An|= __________\nபின்வருவனவற்றுள் தொடக்கநிலை உருமாற்றம் இல்லாதது எது\nρ(A)=ρ([A|B]) =3< மாறிலிகளின் எண்ணிக்கை\nஒருங்கமைவுடன் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருக்கும்.\nNext 12th Standard கணிதம் - இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II Book Back ...\n12th Standard கணிதம் - இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II Book Back ...\n12th Standard கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Book Back Questions ( 12th ...\n12th Standard கணிதம் - அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் Book Back Questions ( 12th ...\n12th Standard கணிதம் அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் இரு மதிப்பெண் வினாத்தாள் ( 12th Standard Maths Application of ...\n12th Standard கணிதம் வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Maths Applications of ...\n12th Standard கணிதம் இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Maths ...\n12th கணிதம் Unit 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Maths Inverse Trigonometric Functions ...\n12th கணிதம் சமன்பாட்டியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Maths Theory of Equations One ...\n12th கணிதம் Chapter 2 கலப்பு எண்கள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Maths Chapter 2 Complex Numbers ...\n12th Standard கணிதம் Chapter 1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Maths Chapter 1 ...\n12th கணிதம் Unit 7 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Maths Unit 7 Applications ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9/productscbm_322117/40/", "date_download": "2019-09-16T20:54:34Z", "digest": "sha1:IXNMRHPARVSEYGCHVQBBF3QI2KWSMHPL", "length": 32674, "nlines": 106, "source_domain": "www.siruppiddy.info", "title": "வெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக���களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும் காப்பீட்டு அலுவலகம் விளக்கமளித்துள்ளது.\nமட்டுமின்றி எந்த நாட்டவர் என்பதை அறிந்த பின்னரே, அவர் செலுத்த வேண்டிய காப்பீட்டு சந்தா தொடர்பில் முடிவெடுக்கப்படும் என இந்த விவகாரம் தொடர்பில் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு கடவுச்சீட்டு கொண்ட இளைஞர் ஒருவர் புதிதாக கார் ஒன்றை வாங்கி காப்பீட்டு சந்தா கோரினால் அவருக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என தெரியவந்துள்ளது.\n2018 ஆம் ஆண்டில் வெளியான தரவுகளின் அடிப்படையில், அல்பேனிய நாட்டவர்கள், உள்ளூர் சாரதிகளை விடவும் 95% அதிக கார் காப்பீட்டு சந்தா செலுத்துவதாக தெரியவந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தில் உள்ள இத்தாலியர்கள் 22% செலுத்துவதாகவும், இது அவர்கள் காப்பீட்டு நிறுவனத்தை பொறுத்து வேறுபடும் எனவும் கூறப்படுகிறது.\nஇருப்பினும் எந்த நாட்டினர்கள் மிக குறைவான கார் காப்பீட்டு சந்தா செலுத்துகிறார்கள் என்ற தகவலை சுவிஸ் காப்பீட்டு சங்கம் வெளியிட மறுத்துள்ளது.\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னு���் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nபிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா\nபிரெக்சிட்டில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, திடீர் திருப்பமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்தின் 27ஆவது சுய இறையாண்மை கொண்ட மாகாணமாக இணைய இருப்பதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,...\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை,சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குறித்த சாதனை தொகையை அள்ளிய அந்த நபரின் பெயர் விவரங்களை ரகசியமாக...\nவெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்து எப்படி பார்க்கிறது\nசுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.வெளிநாட்டவர்கள் ப���ருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என...\nவெளிநாடு ஒன்றில் தீ விபத்து இலங்கையர் உட்பட பலர் உடல் கருகி பலி\nகட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த...\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரும் புதிய தடை\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். உறிஞ்சு குழல்கள், முள்கரண்டிகள், காது குடையும் குச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களில்...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதிய���ல்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pidikkudhae-thirumba-thirumba-unnai-song-lyrics/", "date_download": "2019-09-16T20:22:38Z", "digest": "sha1:HDYMY7UU757RWXQ6AXKT6FEMH5GUOLY2", "length": 7184, "nlines": 246, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pidikkudhae Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nபாடகா் : ஜிதின் ராஜ்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nஆண் : திரும்ப திரும்ப\nஆண் : எதற்கு உன்னை\nபெண் : ஹோ.. அன்பே\nவந்து நீ எனக்கு தேவதை\nஆண் : இப்போது தூரவில்லை\nபெண் : கண்ணாடி போன்ற\nகூட சேர்த்து வாழ வைக்கிறாய்\nஆண் : அருகிலே நிற்கும்\nஅருவி நீ அன்பே உனது\nஆண் : எதற்கு உன்னை\nஆண் : ஹ்ம்ம் ம்ம்ஹ்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-16T20:43:10Z", "digest": "sha1:TEW4U6OOHMY5UDXRQEPRIGWHDCP4ZZOK", "length": 12551, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக வெனிசுவேலாவில் நாடளாவிய கையெழுத்து இயக்கம்! | Athavan News", "raw_content": "\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக வெனிசுவேலாவில் நாடளாவிய கையெழுத்து இயக்கம்\nஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக வெனிசுவேலாவில் நாடளாவிய கையெழுத்து இயக்கம்\nஅமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளைக் கண்டித்து வெனிசுவேலாவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இன்று (திங்கட்கிழமை) கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகின்றது.\nவெனிசுவேலாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வருகின்றது. ஜனாதிபதி நிகோலஸ் மடுரோவுக்கு எதிராக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பிரகடனம் செய்து கொண்டார்.\nநாடாளுமன்றம் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மடுரோ வெற்றி பெற்றது செல்லுபடியாகாது என்றும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் குவைடோ வலியுறுத்தி வருகிறார்.\nகுவைடோவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து, அவரை இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த ஜனாதிபதி நிகோலஸ��� மடுரோ, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார்.\nஇதன் காரணமாக வெனிசுவேலாவுக்கு அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் இந்த தடைகளை மேலும் அதிகரித்துள்ளது\nஇதனால் ட்ரம்புக்கு எதிராக வெனிசுலாவில் ஆளும் ஐக்கிய சோசலிச கட்சி சார்பில் பாரிய கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது.\nஜனாதிபதி நிகோலஸ் மடுரோ மற்றும் அவரது மனைவியின் கையெழுத்துக்களுடன் ‘ட்ரம்ப் வேண்டாம்’ என்ற பெயரில் நாட்டின் முக்கிய நகரங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதி ட்ரம்புக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nபொதுத் தேர்தலின் பின்னர் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் கொன்சர்வேற்றிவ் அல்லது தொழிற்கட்சியுடன் கூட\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று ம\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானி\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\n2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொ\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘மாஃபியா படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அ\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்து\nபிரான்ஸில் தஞ்சம் கோரி முன்னாள் சி.ஐ.ஏ. பணியாளர் மீண்டும் மனு தாக்கல்\nஅமெரிக்கா பிறநாடுகளை கண்காணித்தமை தொடர்பான இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் பிரான்ஸி\nமக்கள் எழுச்சியை யாரும் சுய அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – அங்கஜன்\nதமிழர்களின் கோரிக்கைகளுக்கான மக்கள் எழுச்சியை யாரும் தங்களின் சுய அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது என\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2012/03/114.html", "date_download": "2019-09-16T20:31:00Z", "digest": "sha1:MJ5KLM6VHS4IB3K65MTM7IBXP3GGINZI", "length": 46686, "nlines": 709, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: தந்தை செல்வாவின் 114 ஆவது பிறந்தநாள் செய்தி", "raw_content": "\nசனி, 31 மார்ச், 2012\nதந்தை செல்வாவின் 114 ஆவது பிறந்தநாள் செய்தி\nதந்தை செல்வாவின் 114வது பிறந்த நாள் செய்தி\nதந்தை செல்வாவின் அரசியல் கோட்பாட்டின்\nகீழ் அனைவரும் ஒன்றுபட்டு உரிமைக்குப் போராடுவோம்\nதந்தை செல்வாவின் 114வது பிறந்த நாளில் சூளுரைப்போம்\nபல்லின மக்கள் வாழும் இலங்கையில் சகல மக்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய அரசியல் கோட்பாட்டை (சமஷ்டி அரசியல் அமைப்பு) 1949ல் அறிமுகம் செய்த அரசியல் மேதை மூதறிஞர் எஸ்.ஜே.வி செல்வநாயம் கியூ.சி ( தந்தை செல்வா) அவர்களின் 114வது பிறந்தநாள் மார்ச் 31 ஆகும்.\nஓற்றை ஆட்சியின்கீழ் இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படாதுää பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனத்தை நசுக்கும் நிலை ஏற்படும்ää\nபதவி ஆசை கொண்ட சிங்களத் தலைவர்கள் இனவாதப் பாதையில் செல்வதால்ää ஜனநாயகக் கோட்பாட்டை அனுசரித்து அரசியல் பாரம்பரியத்தைப் பேணுபவர்கள் அல்ல சிங்கள அரசியல்; தலைவர்கள் என்பதை அன்றே உணர்ந்த தீர்க்கரிசித�� தலைவர் தந்தை செல்வா.\nஓக்ஸ்;போட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1921ல் இலங்கைக்குப ;பொருத்தமான ஆட்சிமுறை சமஷ்டி அரசியல் ஆட்சிமுறை என்றார். பிற்காலத்தில் அதனை ஒரு தமிழ் அரசியல்வாதி முன்னெடுத்தபோது அது நாட்டைப் பிரிக்கும் சதி என்றார். அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் 30 வருட அகிம்சைப் போராட்டத்தை இராணுவ பலத்தைக் கொண்டு முறியடித்தனர். அதன்பின் 26 வருடங்களாக நடைபெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப் ;போராட்டத்தையும் உலக நாடுகளின் ஆயுதபலத்துடன் முறியடித்தனர்.\nமீண்டும் தந்தை செல்வாவின் அரசியல்கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.\nஅகில இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சியை) 1949ல் ஆரம்பித்தபோது வடகிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கிய தமிழர் தாயகம்ää அங்கு இடம்பெறும் குடியேற்றங்கள் யாவற்றிலும் அப்பகுதி மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இது அதன் முதலாவது கோட்பாடு.\nகுடியுரிமை – வாக்குரிமை இழந்த மலைநாட்டுத் தமிழர்கள் அனைவருக்கும் அவற்றை வழங்குதல்ää தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம உரிமை வழங்குதல் என்பன பிரதான கொள்களாக இருந்தன. தமிழ் அரசு என்பது தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தில் கூட்டாட்சியின் கீழ் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல்\nதந்தை செல்வா திர்;க்கதரிசனத்துடன் முன்வைத்த அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுயாட்சியைப் பெற்றுக்கொடுக்க 30 வருடங்களாக அகிம்சை வழியில் நடத்திய போராட்டத்தால் தந்தை செல்வாவுடன் இரு ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன. பின்னர் அரசாங்கத்தினால் கிழித்தெறியப்பட்டன.\n1972 ல் புதிய அரசியல் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தந்தை செல்வா பின்வரும் ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்து இனவாத அரசை பரிசோதனைக்குட்படுத்தினார்.\n1.தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்;தஸ்து அரசியல் யாப்பில் தரப் படல்வேண்டும்.\n2. நாடற்றவர்கள் ää நெடுங்காலம் வாழந்தவர்கள் எனப்படும் அனைவருக்கும் சட்டப்படி குடியுரிமை தரப்படல் வேண்டும்.\n3. மதசாhபாற்றுää சகல மதங்களுக்கும் சம உரிமை உறுதிப்படுத்தல.;\n4. சகல இனமக்களும் அவரவர் பண்பாடுகள் அடிப்படையில் அடிப்படை உரிமைகள்ääசமவாய்ப்ப���ää சுதந்திரம்ää அரசியல் சட்டமூலம் உறுதிப்படுத்தல் வேண்டும்.\n5. தீண்டாமை சாதி வேறுபாடுகள் ஒழிப்பு.\n6. அதிகாரப் பரவலாhக்கல் மூலம் மத்திய அரசின் அதிகாரங்கள் மக்கள் அதிகாரங்களாக மாற்றுதல்.\nமிகக் குறைந்த இந்தக்கோரிக்கைகள் கூட மறுக்கப்பட்ட பின்னர் தனித் தமிழீழமே மாற்றமுடியாத முடிவு என தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார்.\nஅதை அடைவதற்குப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை இலங்கை அரசு பயங்கரவாதம் என்று பெயர்சு10ட்டி\nமுள்ளிவாய்க்காலில் 40ää000 தமிழர்களைப் படுகொலை செய்து முறியடித்த வரலாறு தெரிந்ததே.\nஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்களையும் 30ää000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலிகொடுத்தபின்னர் தந்தை செல்வா காட்டிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீhவை சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தமிழ்க் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.\nஅறுபது வருடங்களின் பின் தீர்;க்தரிசி தந்தை செல்வாவின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில தமிழ்மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பது யதார்த்தம்.\nஇதை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் வளர்ந்த அரசியல் அனுபவமிக்க தலைவர் திரு. இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறவழியில் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு.\nஅண்மையில் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட தீர்மானம் எமக்குத் தென்பூட்டும் நல்ல காரியமாக அமைந்துள்ளது.\nஇந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அதரவுகளும் அதிகரித்து வரும் சு10ழ்நிலையில் தமிழ்க் கட்சிகள் பகைமைகளை மறந்து ஒன்றுபடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எமது ஒற்றுமை இன்மையாலும்ää இராஜதந்திரமின்மையாலும் பல சந்தர்ப்பங்களை நழுவவிட்டோம்.\nநாம் கற்றுக்கொண்ட பாடங்;களை கருத்தில்கொண்டு இதய சுத்தியுடன் ஒன்றுபட்டுச் செயற்படுவோமாக.\nஎமது எந்த அரசியல் தீர்வுக்கும் பக்கபலமாகக் காத்திரமாக பங்களிப்பவர்கள் புலம்பெயர் தமிழர்களும் அவ்வவ் நாடுகளில் செயற்படும் தமிழ் அமைப்புகளும் ஆகும். ஆனால் இவர்களிடையே ஒருமுகப்படுத்தப்பட்ட வேலைத் திட்டம் இல்லை. விட்டுக்கொடுத்து செயற்படும் மனோபாவமும் இல்லை. அன்று அல்லல் பட்ட யூதர்கள் எவ்வாறு ஒன்றுபட்டு நாடில்லாதவர்கள் நாடமைக்க முடிந்ததோää எமக்கென்று இருக்கும் தாயகத்தைப் பெற நாம் ஏன் ஒன்றுபடக் கூடாது\nஎமது போராட்ட வடிவம் ஜனநாயக வழிக்கு வந்துள்ளதால் எமது பிச்சனைகளை சமாந்திரமான முறையில் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு செயற்படுவது புத்திசாலித்தனம்.\nவெளிநாடுகளில் மறைந்திருக்கும் புத்திசாலிகள் வெளிவந்து பணியாற்றவேண்டிய காலம் வந்துள்ளது.\nமேற் கூறியவை தந்தை செல்வா அவர்களின் 114வது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக தமிழ் மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம். அவரது இலட்சியத்தை அடையச் சூளுரைப்போம்\nமுஸ்லீம் சகோதரர்களுக்கு ஒரு செய்தி\n1949ல் தந்தை செல்வா இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்த போது தமிழ் முஸலீம் ;மக்களையும் இணைத்து தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் போராடுவது எனபதை;தெளிவு படுத்தியிருந்தார்.\nமேலும் ‘இலங்கையில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்கள் வீதலைபெறுவதற்காக உழகை;குட ஒரு ஸதாபனத்தை அமைக்க வேண்டம் என்னும் நோக்கத்துடன் நாங்கள ஒன்று கூடியிருக்கிறோம்” என்று ஆரம்ப உரையில் குறிப்பிட்டிருந்தார்.\nஅவருடைய தலைமையில் வடகிழக்குää மலையகம்ää தமிழ்-முஸலீம் என்ற வேறுபாடின்றி எல்லோரையும் ஒன்றினைத்து ஒரு சமஷ்;டி அரசியல் அமைப்பின் கீழ் உரிமையைப் பெறு;றுக்கொடுக்க30வருங்களா நடத்திய அகிம்சை வழிப்போராட்டத்தை முஸ்லீம் சகோதரர்கள் நன்கு அறிவர்.\n1961ம் ஆணடு நடைபெற்ற மாபெரும் சத்தியாகக்கி;ரக போராட்டத்திற்கு\nதமிழ்-முஸ்லீம் மக்கள் அணிதிரண்டு அளித்த ஆதரவினால் வடகிழக்;;கில் அரசாங்கத்தின் நிருவாகம் 52 நாட்களாக ஸ்தம்பிதம் அடைந்ததை அனைவரும்; அறிவர்.\nஇலங்கை;த் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் கிழக்கு மாகாணத்தில்\nஆறு(6) )முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதையும் முஸ்லீம சகோதரர்கள் மறக்க முடியாது. ஆனால் அவர்கள் சுயநலனுக்காக பின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டபோதும் தந்தை செல்வா முஸ்லீம் மக்களையும் அணைத:;துக்கொண்டே வந்தார்.\nதந்தை செல்வா மீதுவிசுவாசம் கொண்டிருந்த அல்ஹாஷ் அஷ்டப் அவர்கள் தந்தை செல்வாவிடம் அரசியல் கற்றுக் கொணடவர்;.\nதென் இலங்கை முஸ்ல���ம் தலைவர்கள் வடகிழக்கு மஸ்லீம் மக்களைக் குழப்பகிறார்கள் தனித்தன்மையை இழக்கிறார்கள் என்பதை உணர்ந்த திரு. அஷ்ரப் அவர்கள் முஸலீம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார்.\nதந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனிஅன்று அதைவரவேற்றது. வடகிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்பதி;ல் திரு.அஷ்டவ் அவர்கள் உறுதியாக இருந்தார். அவர் இருக்கும் வரை முஸ்லீம் காங்கிரஸ் தனித்தன்மையை இழக்காமலும்ää தமிழக்கட்சிகளுடன் இணைந்து வடகிழக்கில் ஒரு சுயாட்சியை அமைத்து முஸ்லீம் மக்களுக்கான ஒரு அலகைப் பெறுவதில் முணைப்பாகவிருந்தார்.\nதந்தை செல்வாவின் நூறஜறூண்டு விழாவின்போது அகில இலங்கை முஸ்ல{ம் காங்கிரஸ் தலைவர் எம.ஏச்.எம. அஷ்ரவ் உள்ளத்தில் இருந்த உதிர்ந்தவை\nபுத்தளத்தளப் பள்ளிக்குள் முஸ்லீம் தலைகளை\nபொலீஸ்காரரின் பித்தளைக ;குண்டுகள் பிளந்தபோது\nஅன்று பாராளு மன்றத்துள் பேசியது நினைவுண்டா\nஅப்போது ää பல்லாயிரம் முஸ்லீம் இளைஞர்களின் உள்ளம்\nஒரு உவகைப் பூ மலர்ந்தது.\nஎன்னும் புதிய பிசாசுகளும் இப்போது\nமடை வைத்து வெட்டித்ää துண்டாடி\nவளமான கருத்துக்கள் தந்தை செல்வாவின்114வது\nபரந்த அரசியல் ஞானத்துடன் திரு.அஷ்ரவ்\nஉருவாகிய முஸ்லீம் காங்கிரஸ் எங்கே செல்கிறது\nஎன்று கேட்கிறது தந்தையின் ஆத்மா\nதலைவர் திரு. அஷ்;ரவ் அவர்கள்; மறைந்த பின் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தென் இலங்கைக்கு மாறிய பின்னும் சிலகாலம் மறைந்த திரு. அஷ்டவ் அவர்களின் வழியில்செனற்து.. தற்போது மகிந்தா அரசிடம் மண்டியிட்டு மந்திரிப்பதவி பெறும் அளவிற்கு காங்கிரஸின் தனித்தன்மை மழுங்கிவிட்டதா\nஅல்லாது விடில் வடகிழக்கில் இராணு ஆட்சியை அகற்றி சிவில் நிருவகத்தைக ;கொண்டுவந்து வடகிழக்கு தமிழ்பேசம்மக்களுக்கு; நல்ல அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்காக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவந்த தீர்;மானத்தை எதிப்பதற்கு உலகமெல்லாம் படைஎடுத்தார்களே முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் ஏணைய முஸ்லீம் அமைச்சர்களும்.\nமறைந்த தலைவர் அஷ்டவ் அவர்கள் இருந்தால் இந்தச் செயலை மன்னித்திருக்க மாட்டாh. அவருடைய மனைவியாரினாலும் தட்டிக்கேட்க முடியாத நிலை.\nஏது எப்படியென்றாலும் மறைந்த தந்தை செல்வாவின் அரசியில ;கோட்பாட்டில் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பு தொடர்ந்தும் முஸ்லீம சகோதரர்களையும அணைத்துக்கொண்டே அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பர். தந்தை செல்வா உருவாக்கிய தமிழ்-முஸ்லீம் ஒற்றுமை\nவளரவேண்டும் என்ற செய்தியை தந்தை செல்வா பிறந்தநாளில் நினைவு கூருவோமாக.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்* *குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா* *மன்னா...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதமிழ்க்காப்பு உணர்வின் வித்து – இலக்குவனார் திருவள்ளுவன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 03 செப்தம்பர் 2019 கருத்திற்காக.. தமிழ்க்காப்பு உணர்வின் வித்து இலக்குவனார் தமிழ்க்கடல்* மறைமலை அடிகள்* வழியில் த...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதந்தை செல்வாவின் 114 ஆவது பிறந்தநாள் செய்தி\nAchieved the target: \"இலக்கை அடைந்து விட்டேன்\nவன்னி மக்களின் குருதி குடித்த சிங்களம் -நடந்த உண்ம...\nஅண்டார்டிகா கடல் நீர் வற்றிக் கொண்டிருக்கும் மர்மம...\nபிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலை மீண...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅக���முதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-09-16T20:45:37Z", "digest": "sha1:M4UBBSHJPOSKJDSW5KUK2MQ3NPZRU43V", "length": 35869, "nlines": 317, "source_domain": "www.akaramuthala.in", "title": "கல்லாமை Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 42, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 42 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 408) நல்லவர் அடையும் வறுமையினும் துன்பம் தருவது கல்லாதவரிடம் சேரும் செல்வம் என்கிறார் திருவள்ளுவர். கல்லாதவரிடம் சேரும் செல்வம் அரசிற்குப் பாரமே என்கின்றனர் அரசியலறிஞர்கள். கல்லாதாரிடம் சேரும் செல்வத்தைக் குறிப்பி���ுவதால் நல்லார்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 407) நுட்பமும் சிறப்பும் மிக்க கல்வி இல்லாதவன் அழகு, மண்ணால் அழகாகச் செய்யப்பெற்ற பொம்மையைப் போன்றதே என்கிறார் திருவள்ளுவர். “அழகு என்பது ஒயிலான முகமல்ல. ஒயிலான அறிவே” என்றும் “கல்லாதவன்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 40 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 406) கல்லாதவர் ஏதோ இருக்கின்றார் என்று சொல்லும் நிலையில் யாருக்கும் பயன்படாத களர்நிலம்போல் இருப்பர் என்கிறார் திருவள்ளுவர். ‘விடுதலையின் மறைபொருள் மக்களைக் கற்றவாராக்குவது; கொடுங்கோன்மையின் மறைபொருள் அவர்களை அறியாமையிலேயே வைத்திருப்பது” என்கிறார்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 39 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அற��வியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 39 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 405) கல்லாத ஒருவனின் பெருமை அவன் கற்றவர்முன் பேசும்பொழுது மறைந்து விடும் என்கிறார் திருவள்ளுவர். ‘தகைமை’ என்பதற்கு மதிப்பு, பெருமை, தன்னைப் பெருமையாக எண்ணிக் கொள்ளும் மனப்பான்மை எனப் பல பொருள்கள்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 38 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 38 கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 404) கல்லாதவரின் மதிநலம் மிகச் சிறப்பாக இருந்தாலும் கற்றவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர். நாட்டை வழிநடத்துவதற்குப் படிக்காதவனின் பட்டறிவு பயனுள்ளதாக இருந்தாலும் கற்றவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்கின்றனர் அரசியலறிஞர்கள்….\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 37 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 37 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 403) கற்றவர் முன்னிலையில் பேசாமல் இருப்பின் கற்காதவரும் மிகவும் நல்லவரே என்கிறார் திருவள்ளுவர். கல்வியறிவற்றவன் இன்று கேட்கும் வினாவிற்கான விடையைக் கற்றறிந்தவர் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர் என்கிறார் அரசியல்வாதியான…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 36, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 36 கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 402) கல்லாதவன் சொல்ல விரும்புதல் கொங்கை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவதுபோன்றது என்கிறார் திருவள்ளுவர். கற்றவர்கள் தங்கள் பேச்சால் பிறரைக் கவர்ந்து சிறப்பு எய்துகின்றனர். தங்கள் உரைகளால் புகழுறுகின்றனர். இதனைப் பார்த்துக்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 35, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 35 அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 401) நிறைந்த நூல்களைக் கற்காமல் அவையில் பேசுதல், வட்டாட்டத்திற்குரிய கட்டம் இன்றி வட்டாடுதலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மக்களாட்சி நல்லது. ஆனால் படிக்காத மன்பதைக்கு அது நல்லதல்ல. ஏனெனில் அதற்கு எவ்வாறு புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாது என்கிறார் தெபாசிசு மிருதா(Debasish Mridha). கல்லாதவர்களை ஆட்சி செய்வது வல்லாண்மையர்க்கு(சர்வாதிகாரிக்கு) எளிது என்கிறார் ஆல்பெர்ட்டோ மங்குவெல்(Alberto Manguel). எனவே எல்லாத்…\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 041. கல்லாமை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 ��ெப்தம்பர் 2015 கருத்திற்காக..\n(அதிகாரம் 040. கல்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 041. கல்லாமை கல்விஅறிவு இல்லாமையால் உண்டாகும், பல்வகைத் தீமைகளும், இழிவுகளும். அரங்(கு)இன்றி, வட்(டு)ஆடி அற்றே, நிரம்பிய நூல்இன்றிக், கோட்டி கொளல். நூல்அறிவு இல்லாது பேசுதல், அரங்குஇல்லாது சூதுஆடல் போல். கல்லாதான், சொல்காம் உறுதல், முலைஇரண்டும் இல்லாதாள், பெண்காம்உற்(று) அற்று. கல்லான் பேசவிரும்புதல், மார்பகம் இல்லாதாள் பெண்மை விரும்பல்போல். கல்லா தவரும்,…\nதினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஇ��க்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்\nதந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, மிக அற்புதமாக நிறைவு செய்து விட்டீர்கள்\nஜெயன் அறி - அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே \n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2019-09-16T21:17:36Z", "digest": "sha1:EED6RBNT2D27HYB6BUI4RA7HA7UURCPO", "length": 6313, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "எம்.ஜி.ஆர் தலைப்பு வைக்க தனுஷுக்கு எதிர்ப்பு | | Chennaionline", "raw_content": "\nதிமுக நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவேன் – எச்.ராஜா எச்சரிக்கை\nகேள்வி கேட்டாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏன் கோபப்படுகிறார் – மு.க.ஸ்டாலின் கேள்வி\nஎம்.ஜி.ஆர் தலைப்பு வைக்க தனுஷுக்கு எதிர்ப்பு\nஅசுரன் படத்தை முடித்து விட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார் தனுஷ். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். பெரும்பகுதி படப்பிடிப்பை லண்டனில் நடத்துகின்றனர். இந்த படத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் பரவி உள்ளன.\nஎம்.ஜி.ஆர், லதா நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973-ல் வெளியானது. எம்.ஜி.ஆர் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த தலைப்பை பெறும் முயற்சியில் தனுஷ் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், ரகசிய போலீஸ், நம்நாடு என்ற பெயர்களில் படங்கள் வந்துள்ளன.\nதற்போது ‘எங்க வீட்டு பிள்ளை’ தலைப்பை சிவகார்த்திகேயன் படத்துக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்று மாற்றி விட்டனர். உலகம் சுற்றும் வாலிபன் தலைப்பை பயன்படுத்தவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் சாய் நாகராஜன் கூறும்போது, “எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து வருகிறோம். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் உரிமை என்னிடம் இருக்கிறது. எனவே தலைப்பை யாருக்கும் கொடுக்க மாட்டோம்” என்றார். எனவே இந்த தலைப்பு தனுஷ் படத்துக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n← புற்றுநோய் சிகிச்சை முடித்து இந்தியா திரும்பிய நடிகர் ரிஷி கபூர்\nசரித்திர படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார் →\nவிஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் – தளபதி 63 குறித்த புதிய அப்டேட்\nவிஜய் சேதுபதியை அதிகமாக சைட் அடித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/67309-the-chance-of-rain-in-the-evening-and-night-in-chennai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-16T21:18:40Z", "digest": "sha1:IKHAKL5J5IKYQCENG3UMWOMFQ3PRKRU6", "length": 9446, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு! | The chance of rain in the evening and night in Chennai", "raw_content": "\nசேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்\nகொலம்பியாவில் விமான விபத்து: 7 பேர் ப���ி\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\n‘தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு’\nசென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:- \" வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, தேனி, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது\".\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீக்ஷித்தின் உடல்; சோனியா, பிரியங்கா மரியாதை\nதிருச்சி: இரவில் தூங்கி கொண்டிருந்தபோது 80 சவரன் நகை கொள்ளை\nஆசிரியர் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தோனேஷிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை: பேனரை அகற்ற முயன்ற அதிகாரி மீது தாக்குதல்\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை: பேனர்கள் தொடர்பாக புகாராளிக்க செல்போன் எண் அறிவிப்பு\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலி��ுந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர்\nகுரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/udhayanithi-did-stop-acting-in-movies/", "date_download": "2019-09-16T20:53:21Z", "digest": "sha1:Z6RD77YNDLMCI4KGTXIIAVLP4FVPBB5X", "length": 10631, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "கமல் எடுத்த முடிவை உதயநிதியும் எடுப்பாரா..? - Sathiyam TV", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\nசந்திரயான் – 2 விண்கலத்தை காண நள்ளிரவில் கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள் .. கூகுள்…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nவிக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..\n“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\nபாக்யராஜிடம் இழப்பீடு கேட்ட பேரரசு… காரணம் இதுதானாம்..\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep 19…\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 16 Sep 2019\nHome Cinema கமல் எடுத்த முடிவை உதயநிதியும் எடுப்பாரா..\nகமல் எடுத்த முடிவை உதயநிதியும் எடுப்பாரா..\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த நிலையில், இயக்குநர் ராஜேஷின் மூலம் ஓகேஒகே என்ற படம் மூலம் அறிமுகமானார்.\nநமக்கு என்ன கதாபாத்திரம் வரும் என்பதை சரியாக கனித்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த மாதிரியான படங்களில் அவர் நடித்து வந்தார். இதனிடையே அரசியலில் ஆர்வம் வந்து, கடந்த லோக் சபா தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்.\nஇந்நிலையில் தற்போது உதயநிதிக்கு இளைஞரனி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியதில் இருந்து, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்தியன் 2-ல் நடிக்க இருக்கிறார் என்பதெல்லாம் வேறு கதை.\nதிரைப்படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்ட கமல் திரைப்படங்களை தயாரித்து மட்டும் வருகிறார். கமலைப்போன்று உதயநிதி ஸ்டாலினும் அரசியலில் தீவிரமாக செயல்படுவதற்கு, திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போடுவாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.\nவிக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..\n“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\nபாக்யராஜிடம் இழப்பீடு கேட்ட பேரரசு… காரணம் இதுதானாம்..\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\nலாஸ்லியா தமிழ் சினிமாவில் ஜொலிப்பாரா\nஉருக்கமாக பேசி ரசிகர்களிடம் கெஞ்சிய சூர்யா…\nவிக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/24_21.html", "date_download": "2019-09-16T20:51:48Z", "digest": "sha1:AHPVTX4OAT4IYP4CP4SDKK3JTL4DUBF3", "length": 11494, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "மியன்மாரில் சுரங்க நிலச்சரிவு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / மியன்மாரில் சுரங்க நிலச்சரிவு\nமியான்மார் நாட்டில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 54 சுரங்���த் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nபச்சை மாணிக்க கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில் திடீரென இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.\nமியான்மார் நாட்டில் தாது பொருட்களை எடுப்பதற்கான சுரங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் பல முறையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் சுரங்கங்களில் நிலச்சரிவுகளும், விபத்துகளும் வழக்கம்போல் நடைபெறும் ஒரு நிகழ்வாகி விட்டது.\nஇந்த சுரங்கத்தில் பணிபுரிந்த 54 தொழிலாளர்கள் குறித்த நிலச்சரிவில் சிக்கி புதையுண்டனர். இதைத்தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் இடம்பெற்ற நிலையில் உயிரிழந்த 54 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇங்கு வருடத்திற்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் பெருமளவில் சீனாவுக்கு கடத்தப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழிய��்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/20_2.html", "date_download": "2019-09-16T20:13:32Z", "digest": "sha1:F5SS67AATJGRWSLRQ7GAG7SOEMCDNF3K", "length": 11864, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nதமிழில் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சாமி-2. ஹரி இயக்கியிருந்த அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.\nஅந்தப் படத்துக்குப் பிறகு விக்ரம், ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் `கடாரம் கொண்டான்' படத்தில் நடித்திருக்கிறார். கமல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கம��ின் மகள் அக்‌ஷரா ஹாசனும் நடித்து இருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் கெளதம் மேனன் இயக்கத்தில் `துருவநட்சத்திரம்' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.\nஇப்படத்தின் ரிலீஸுக்காக விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `டிமான்ட்டி காலனி', `இமைக்கா நொடிகள்' படத்தை எடுத்த அஜய் ஞானமுத்து விக்ரமின் 58-வது படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-16T20:31:01Z", "digest": "sha1:GYMZHFZLNOSFYEUQFAIH2RXA3UJQPIF2", "length": 12153, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "பரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது |", "raw_content": "\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வேண்டும்\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை – ….\nபரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது\nமறைந்த கோவாமுதல்வர் மனோகர் பரீக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி , ராணுவ அமைச்சர் நிர்மலா சீதா ராமன் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் நேரில்சென்று அஞ்சலி செலுத்தினர். மாலை 5.55 மணியளவில் பரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது.\nநீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த மனோகர் பரீக்கர் நேற்று (17 ம் தேதி )இரவு காலமானார். நேர்மைய���ன, எளிமையானவர் என பெயர் பெற்ற அவரதுமறைவு நாட்டுக்கு பேரிழப்பு என பலரும் தங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபரீக்கர் மறைந்த இன்று தேசிய துக்கதினமாக அறிவித்து தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.\nபரீக்கர் உடல் இன்று மாலை இறுதிச் சடங்கு செய்யப் பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழங்கிட அவரது உடல்தகனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் பலர் கோவாவுக்கு சென்று அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். இன்று மதியம் பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., தலைவர் அமித்ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nமனோகர் பாரிக்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nமனோகர் பாரிக்கர் மறைவுசெய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொது வாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டுமக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். முதல்வர் பாரீக்கரின் அகால மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள நேர்மையான மற்றும் அனைவராலும் விரும்பப்படுகின்ற அரசியல்வாதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nமனோகர் பாரிக்கர் ஈடு இணையில்லாத தலைவர். உண்மையான தேசபக்தர். சிறந்தநிர்வாகி. அனைவராலும் பாராட்ட பெற்றவர். நாட்டிற்கு அவர் ஆற்றியபணிகள் பல தலைமுறையினரின் நினைவில் இருக்கும். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடியும்,\nதனது நோயை எதிர்த்து ஒருஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலும்,\nபரீக்கர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான தேசபக்தரை நாடுஇழந்துள்ளது. கொள்கைக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை பாரிக்கர் அர்ப்பணித்தவர் என்றுஅமித்ஷாவும்,\nகோவா முதல்வர் பரீக்கர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறந்தநபர். தேசப்பற்று மிக்கவரை நாம் இழந்துவிட்டோம். அர்ஜென்டினாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் வழியில், அமெரிக��காவில் சிகிச்சை பெற்ற பரீக்கரை சந்தித்ததை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nபரீக்கரின் எளிமைக்கும். நேர்மைக்கும். அணுகு…\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nமங்கே ராம்கர்க் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன்…\nஎளிமையான மனிதர் மனோகர் பாரிக்கர்\nஸ்ரீதேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்\nமீன்பிடி படகில் இருந்தவர்கள் பற்றிய வ� ...\nஅறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே � ...\n'பாரத் மாதாகி ஜெய்' உங்களின் கவலையை நான் அறிவேன். நீங்கள் இத்திட்டத்திற்காக பல இரவுகள் தூக்கத்தை தொலைத் துள்ளீர்கள். நீங்கள் நாட்டிற்காக உழைப்பவர்கள். உங்களால் நாடுபெருமை அடைகிறது. ...\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வ� ...\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இ� ...\nகாவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங் ...\nகாரணமில்லாமல் எதிர்ப்பது ஈனத் தனத்தைக ...\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_7642.html", "date_download": "2019-09-16T20:50:13Z", "digest": "sha1:QHRAHHIB3IIDWFCI5KGLDDRF4ZPKJSHF", "length": 4318, "nlines": 52, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: அச்சமில்லை! அச்சமில்லை!", "raw_content": "\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே\nஇச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nதுச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nபிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.\nஇச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 1\nகச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதின���ம்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nநச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nபச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nஉச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_22.html", "date_download": "2019-09-16T20:47:08Z", "digest": "sha1:TOUWDT5LWRNXBMY4RAGB4HSBSAGKM5QD", "length": 6704, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்வி அமைச்சின் கண்கானிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இம்ரான் மஹ்ரூப் கடமைகளை பொறுப்பேற்றார். - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகல்வி அமைச்சின் கண்கானிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இம்ரான் மஹ்ரூப் கடமைகளை பொறுப்பேற்றார்.\n( ஹஸ்பர் ஏ ஹலீம்)\nகல்வி அமைச்சின் கண்கானிப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கபட்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது கடமைகளை இன்று வியாழக் கிழமை (5) பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் சர்வமத வழிபாடுகளுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.\nஇந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன்,பிரதமரின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க உட்பட கல்வி அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் பலரும் பங்கேற்றதுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6884", "date_download": "2019-09-16T21:17:36Z", "digest": "sha1:AIPKPU7JFVUZPTRSLIO2US76QKCSBCEC", "length": 18901, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "உழைப்பால் உயர்ந்தேன் | I rose with labor - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\n‘‘வா ஆத்தா... வாங்க சார்... என்ன சாப்பிடுறீங்க... வடை சூடா இருக்கு... சாப்பிடுங்க, டீ போடவா’’ என்று அவர் பரிவுடன் கேட்கும் அந்த வார்த்தைகளே நம்மை ஒரு டீயாவது சாப்பிட வேண்டும் என்று தூண்டும். ஒரு டீ வேண்டும் என்று கேட்டாலும், முகம் சுளிக்காமல், அதே புன்னகையுடன் வாடிக்கையாளர் கேட்பதை செய்து கொடுக்கிறார் லலிதா. இவரை எல்லாரும் அக்கா.. அம்மா என்று தான் அழைக்கிறார்கள். 32 வருடமாக சென்னை பெருங்குடியில் டீ கடை ஒன்றை தன் கணவர் உதவியுடன் நிர்வகித்து வரும் லலிதா அக்காவின் வாழ்வாதாரமே அந்த டீ கடைதான்.\n‘‘என்னோட சொந்த ஊர் காரைக்குடி ��ருகில் தூத்தக்குடி என்ற கிராமம். என்னுடன் சேர்ந்து நாங்க மூணு பேர். அப்பா அங்கு டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். பள்ளி முடிஞ்சதும் நேரா கடைக்கு போயிடுவேன். அங்கு டீ, வடை போடுவதை எல்லாம் பார்ப்பது அப்புறம் சின்னச் சின்ன வேலைகளை செய்வேன். +2 வரை தான் படிச்சேன். 17 வயசில் எனக்கு கல்யாணமாயிடுச்சு. என் கணவர் ராமநாதன் அப்பாவின் நண்பரின் மகன் என்பதால், இரு குடும்பமும் பேசி கல்யாணம் செய்து வச்சாங்க.\nகல்யாணம் முடிஞ்சு எட்டே நாளில் சென்னைக்கு வந்துட்டோம். இவர் இங்கு ஒரு கம்பெனியில் கோணி தைக்கும் வேலை பார்த்திட்டு இருந்தார். வாரம் 35 ரூபாய் தான் சம்பளம். மாசத்துக்கு 1500 ரூபாய் கிடைக்கும். இப்படியே இருந்தா விக்குற விலைவாசிக்கு எப்படி குடும்பம் நடத்துறதுன்னு தோணுச்சு’’ என்றவர் தன் அப்பா போல் டீ கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். ‘‘இவர் வேலைப் பார்க்கும் நிறுவனத்திற்கு தினமும் நான் தான் மதிய சாப்பாடு கொண்டு போவேன்.\nஅப்போது தான் இந்த இடத்தில் டீக்கடை போட்டா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு. கடை போடலாம்ன்னு பிளான் செய்து வச்சிட முடியாது. பிழைப்பு நடத்தும் இடம். பின்னால சிக்கல் வரக்கூடாதுன்னு, எங்க ஏரியா கவுன்சிலரை நானும் என் கணவரும் நேரடியாக சென்று அனுமதி கேட்டோம். அவரும் சரின்னு சொல்ல, மறுநாளே அதற்கான வேலையில் இறங்கினேன். கையில் இருந்த காசைக் கொண்டு சின்னதா குடிசைப் போட்டு டீ கடையை ஆரம்பிச்சேன். அப்ப கரன்ட் எல்லாம் கிடையாது.\nகெரசின் விளக்கு தான். நான் கடைப் போட்டு ஐந்து வருஷம் கழிச்சு தான் கரன்ட் வசதி வந்துச்சு. கரன்ட் இல்லாத போது கேஸ் அடுப்பு மட்டும் இருக்குமா என்ன விறகு அடுப்பு அல்லது ரம்ப தூளைக் கொண்டு தான் அடுப்பு எரிய பயன்படுத்துவேன். மரம் அறுக்கும் ேபாது உதிரும் தூளை வாங்கி வருவேன். அதை ஒரு இரும்பு டப்பாவில் போட்டு இடிச்சா சின்ன கட்டை போல இருக்கும். இதையும் விறகுக்கு பதில் பயன்படுத்தலாம். ஒரு கட்டை போட்டா 50 டீ போடலாம்’’ என்றவர் படிப்படியாக கடையில் டீ, வடை, மதிய உணவுன்னு ஆரம்பித்துள்ளார்.\n‘‘முதலில் டீ மட்டும் தான் போட்டேன். கடைக்கு வரவங்க வடை இல்லையான்னு கேட்க... வடை, போண்டாவும் போட ஆரம்பிச்சேன். அதுவும் காலை, மாலைன்னு குறிப்பிட்ட நேரம் தான் போடுவேன். கிரைண்டர் கிடையாது, ஆட்டுக்கல்லில் தான் ஆட்��ணும். அதனால் அளவோடு தான் வடைக்கான மாவினை ஆட்டுவேன். ஃபிரிட்ஜும் இல்லை என்பதால், பாலை எடுத்து வைக்கவும் முடியாது. இருக்கிற பாலில் டீயைப் போட்டு தருவேன். அதை இவர் கொண்டு போய் வித்திட்டு வருவார்.\nகடை போட்ட முதல் நாள் 85 ரூபாய்க்கு தான் வியாபாரம் நடந்துச்சு. ஆனால் நான் மனம் தளரல. தொடர்ந்து உழைச்சா வருமானம் கண்டிப்பா கிடைக்கும்னு நானும் என் கணவரும் சேர்ந்து உழைச்சோம்’’ என்றவர் டீக்கடையிலே தான் வசித்துள்ளார். ‘‘நான் டீக்கடை போட காரணம் இங்க இருந்த 20 கம்பெனிகள் தான். இப்ப 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருது. ஆரம்பத்தில் சின்னதா ஒரு குடிசை போட்டு இங்கேயே தான் தங்கி இருந்தோம். என்னோட இரண்ட பசங்களும் இங்கதான் பிறந்தாங்க, வளர்ந்தாங்க.\nபெரிய பையனுக்கு 18 வயசான போது தான் ஒரு இடம் வாங்கி வீடு கட்டினோம். அதன் பிறகு தான் வீட்டில் தங்க ஆரம்பிச்சோம். காரணம் அப்பெல்லாம் திருட்டு பயம் இருந்தது. தீபாவளி பண்டிகைக்காக கடையை மூடிட்டு போயிட்டு திரும்ப வந்த போது, கடையில் முக்கால்வாசி பொருட்கள் திருட்டு போயிருந்தது. அதனாலேயே கடையில் தங்க ஆரம்பிச்சோம். தவிர்க்க முடியாத காரணத்தால் ஊருக்கு போனா, தெரிஞ்சவங்கள கடைய பார்த்துக்க சொல்லிட்டு போவோம்.\nஇப்ப நிறைய நிறுவனம் வந்ததால, இரவு போலீஸ் ரோந்து இருக்கு. திருட்டு பயமும் இல்லை’’ என்றவர் சில காலம் மதிய உணவுகளும் வழங்கி வந்துள்ளார். ‘‘முதல்ல கிடைச்ச வருமானத்தில் சீட்டு போட்டு இடம் வாங்கினேன். அதன் பிறகு மதிய உணவும் சேர்ந்து போட ஆரம்பிச்சேன். அதில் கொஞ்சம் காசு சேர்ந்து வீடு கட்டினேன். அதன் பிறகு தான் அந்த வீட்டில் வசிக்க ஆரம்பிச்சோம். ஊருலேயும் எங்களுக்கான இடம் இருந்தது, அதிலேயும் வீடு கட்டினேன். ஊரில் என் பெரிய மகன் மெக்கானிக் வேலைப் பார்க்கிறான்.\nஅவன் அந்த வீட்டில் வசித்து வருகிறான். இளையவன், இங்கு டிசைனிங் நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறான். இரண்டு பசங்களும் கஷ்டம் புரிந்துதான் வளர்ந்தாங்க. அதனால சம்பாதிக்கும் ஒரு காசைக் கூட அனாவசியமா செலவு செய்ய மாட்டாங்க. அப்படித்தான் சிறுக சிறுக சேமிச்சேன். முதல்ல கடைக்கான குடிசைப் போட்ட போது, ரொம்பவே பயந்தேன். காடு மாதிரி இருக்கும். பாம்பு எல்லாம் ராத்திரி நேரத்தில் இங்கு வலம் வரும். ஒரு பக்கம் பாம்பு மறுபக���கம் திருடன்னு ஒவ்வொரு நாளையும் கடப்பது பெரிய ரிஸ்க்காகத்தான் இருந்தது.\nஅதே சமயம் கடன் வாங்காம நாமும் மற்றவர் மதிக்கும் படி வாழணும்ன்னு நினைச்சேன். வாழ்ந்திட்டு இருக்கேன். இந்த டீக்கடையின் வருமானத்தில் தான் என் இரண்டு பசங்களையும் படிக்க வச்சேன். கல்யாணம் செய்து கொடுத்திருக்கேன். இரண்டு பேருக்கும் ஒரு வீடுன்னு கட்டி கொடுத்து இருக்கேன். கடையை பொறுத்தவரை நானும் என் கணவரும் தான். இவர் எல்லா பொருளும் வாங்கி வந்திடுவார். கணக்கு வழக்கு வரவு செலவு எல்லாம் என் பொறுப்பு’’ என்று வடையை தட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.\n‘‘என் பிடிவாதத்தில் தான் கடைய வச்சோம். ஆண்டவன் புண்ணியத்தில் கடையில் வருமானம் நல்லாவே நடக்குது. நான் பத்து நாள் கடையை மூடினாலும், கடை திறந்ததும், என்னுடைய வாடிக்கையாளர்கள் எல்லாம் வந்திடுவாங்க. அதனாலேயே நான் இல்லைன்னாலும், என் கணவரை கடையை பார்த்துக்க சொல்வேன். ஒரு வாடிக்கையாளர் டீ வேணும்ன்னு கேட்டாலும் இல்லைன்னு சொல்ல மாட்டேன். எனக்கும் வயசாகுது. எவ்வளவு காலம் தான் ஓடுவதுன்னு தெரியல. உடம்பில் பலம் இருக்கிற வரை ஓடுவேன். அதன் பிறகு கடையை வாடகைக்கோ அல்லது வித்திட்டு ஊரோட போய் செட்டிலாயிடலாம்ன்னு எண்ணம் இருக்கு. பார்க்கலாம் கடவுள் எந்த வழியை காட்டுகிறார்னு’’ சிரித்தபடியே சொன்னார் 53 வயது நிரம்பிய லலிதா அக்கா.\nபெண்ணாக பிறக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29567-2015-11-05-11-51-29", "date_download": "2019-09-16T20:49:55Z", "digest": "sha1:CCSA4SK5VKKB6326GJRYILBAB5N33IM2", "length": 22100, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "அமைதியை விரும்பும் அறத்தின் ஆயுதம் செருப்பு", "raw_content": "\nஇனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்\nஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்\nசிங்கள வன்முறையை நீர் எதிர்த்தது உண்டா\nஉலகத் தமிழர்களுக்கு ஒரு கடிதம்\n'தமிழினப் படுகொலையும் - ஐ.நா.வின் அணுகுமுறையும்' கருத்தரங்க உரைகள்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு\nவரலாறு எல்லோரையும் விடுதலை செய்து விடுவதில்லை\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2015\nஅமைதியை விரும்பும் அறத்தின் ஆயுதம் செருப்பு\n(கையில் ஒலிவாங்கியுடன் எம்.கே.நாராயணன், சந்திரஹாசன் மற்றும் இந்து என்.ராம்)\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மீது 2008ம் ஆண்டு ஈராக்கில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஒரு காலணி எறியப்பட்டது. \"அமெரிக்க நாயே இது உனக்கு ஈராக் மக்களின் வழியனுப்பும் முத்தம்” என்ற முழக்கம் வந்தது. இரண்டாவது காலணியும் எறியப்பட்டது. \"இது ஈராக்கில் கொல்லப்பட்ட, விதவைகளாக்கப்பட்ட, அநாதைகளாக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும்” என்ற முழக்கம் வந்தது. எறிந்தவர் ஈராக்கின் ஊடகவியலாளர் முன்டசார் அல் சைதி. தனது ஏகாதிபத்திய போர் வெறிக்காக செருப்படி வாங்கிய முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெற்றார் ஜார்ஜ் புஷ். ஈராக்கின் மக்களைக் கொன்று குவித்த ஏகாதிபத்தியம், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் அம்பலப்பட்டு நின்றது.\nஅதைப் போன்றதொரு நிகழ்வு தற்போது தமிழக மண்ணிலும் நடைபெற்றுள்ளது. தமிழ் அகதிகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த இனப்படுகொலை கூட்டாளி எம்.கே.நாராயணின் மீது செருப்பால் அடித்தார் புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்ற தோழர்.\nஎப்போதுமே தங்களை Moderatorகளாக காட்டிக் கொள்ள விரும்புகிற சிலர் எம்.கே நாராயணனை தோழர் பிரபாகரன் செருப்பால் அவமானப்படுத்தியதை தவறு என்றும், அதைக் கண்டிக்கிறோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் மதவெறி கும்பல் நடத்துகிற தாக்குதலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் பேசுகிறார்கள்.\nஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் மீது வெறுப்பினை உமிழ்வதற்காக நடத்தப்படுகிற பாசிச தாக்குதலுக்கும், அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து கொலைகளை செய்துவிட்டு, இன்னும் கொலைகளை செய்வதற்கு ஆயிரம் யானைகள் பாதுகாப்புடன் வலம் வந்து, மக்களை ஒடுக்கும் அதிகாரிகள் மீது எளிய மனிதர்கள் காட்டுகிற எதிர்ப்பிற்கும் இலட்சம் வேறுபாடுகள் உண்டு.\nஇந்த இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது மேலோட்டமான வரலாற்றுப் பிழை. செருப்பால் அடிப்பது என்பதையும், ஷூவினை கழட்டி வீசுவதையும் தாக்குதல் நோக்கில் வகைப்படுத்துவதே முதலில் தவறானது.\nஅதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு அயோக்கிய கொலைகாரனை செருப்பால் அவமானப்படுத்துவது என்பது அவனை, அவன் செய்த குற்றத்தினை, அவனது அதிகார எல்லைகளை மீறி அனைத்து மக்களுக்கும் அம்பலப்படுத்துகிற எளிய மக்களுக்கான ஓர் எளிமையான மற்றும் வன்முறையற்ற ஓர் ஆயுதம்.\nஎம்.கே.நாராயணனுக்கும், இந்து ராமுக்கும் ஏன் இந்த எதிர்ப்பு\nஎம்.கே.நாராயணன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், ஐபி எனும் உளவுத்துறையின் இயக்குநராகவும் இருந்தவர். இலங்கையின் இன அழிப்பு போருக்கு இந்தியாவிலிருந்து அனைத்து உதவிகளையும் செய்து, இறுதி யுத்தத்தின் நகர்வுகளை நேரடியாகக் கண்காணித்து தமிழர்களை அழிக்க அனைத்து வேலைகளையும் செய்தவர்.\nஇலங்கை அரசின் துணையுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழினப் படுகொலையை மறைத்து பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள் தி இந்து பத்திரிக்கையும், என்.ராமும்.\nஇந்த எம்.கே.நாராயணனும், இந்து ராமும் இணைந்து தமிழ் அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்புவதற்கான சதித்திட்டத்தினை சென்னையில் நேற்று (04-11-2015) நடத்தினர். அந்தக் கூட்டத்தில்தான் எம்.கே.நாராயணனின் உண்மை முகத்தினை அம்பலப்படுத்த தனது செருப்பினை பயன்படுத்தினார் பிரபாகரன்.\nஎம்.கே.நாராயணனை இலங்கையை அலசும் வல்லுநராகவும், பிரம்மாண்ட நாயகனாகவும் சித்தரித்த தேசத்தின் முன், இன்று அவனது பிம்பங்கள் உடைபட்டு அம்பலப்பட்டு நிற்கிறது. வாய்கள் மூடப்பட்டு, வாயில்கள் அடைக்கப்பட்ட எளிய மக்களின் அறம் சார்நத கோபம் இப்படித்தான் வெளிப்படும். இது வரலாறு நெடுகிலும் அனைத்து சமூகங்களிலும் நிகழ்ந்துள்ளது.\nஜார்ஜ் புஷ் முதல் ப.சிதம்பரம் வரை இப்படியான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஜார்ஜ் புஷ்ஷை நோக்கி காலணியை வீசியவர் ஓர் ஊடகவியலாளர். ப.சிதம்பரத்தின் மீது காலணியை வீசியவரும் ஓர் ஊடகவியலாளர். தங்கள் செய்தியை பொதுமக்களிடம் சென்று சேர்க்கும் ஊடகவியலாளர்களே, அயோக்கியர்களை அம்பலப்படுத்தும் உரிமை இல்லாமல் இப்படித்தான் அம்பலப்படுத்தி எதிர்ப்பைக் காட்டும் நிலையில் இருக்கிறார்கள். அப்படியென்றால் சாதாரண மனிதரான பிரபாகரனிடம் இவர்கள் என்ன வன்மத்தை அல்லது வன்முறையைக் கண்டுவிட்டார்கள் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து மட்டுமே இப்படியான 50க்கும் மேற்பட்ட சம்பவங்கள் உலகம் முழுதும் நடைபெற்றுள்ளன. இவை சுய திருப்திக்காகவோ, தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்வதற்காகவோ நடக்கிற நிகழ்வுகள் அல்ல. தங்களிடமிருக்கும் ஒரே வாய்ப்பினை பயன்படுத்தி ஓர் அதிகார யானையை அம்பலப்படுத்தும் அறம்.\nஎளியவர்களின் கைகளும், வாய்களும் கட்டப்பட, இந்த சமூகத்தின் அறிவுசீவி வர்க்கம் அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து கும்மாளமடிக்கும் சூழலில் ஓர் எளியவன் தனது செய்தியை உலகுக்குத் தெரிவிக்க ஒன்று அவன் தீக்கிரையாகவோ அல்லது இப்படியான செயல்களிலோ இறங்கும் நிலைக்கோ தள்ளப்படுகிறான். அதற்கு இந்திய அறிவுசீவி வர்க்கத்தின் அழுக்கு வரலாறுதான் காரணமேயொழிய, மக்களின் மன ஓட்டங்கள் மட்டுமல்ல. ஒரு பலம் பொருந்திய ராணுவ டேங்கியை நோக்கி ஒரு சாதாரண மக்கள் சமூகம் கல்லெறிவதை எப்படி பாசிசத்தில் வகைப்படுத்த முடியும்\nமீண்டும் அறிவுசீவி சமூகத்தினையும், அதிகார வர்க்கத்தினையும் பாதுகாத்து மக்கள் சமூகத்தின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்தல் என்பது இன்னும் பாரிய விளைவுகளைத்தான் ஏற்படுத்துமேயொழிய, மாற்றத்தினை ஏற்படுத்த உதவாது.\nகாலில் போடும் செருப்பினை கையில் தூக்கி நடக்கச் சொன்னவர்களின் ஆதிக்க மனநிலையை வரலாறு நெடுகிலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது செருப்பு எனும் ஆயுதம்.\n- விவேகானந்தன், மே17 இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அன��ப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/01/blog-post_21.html", "date_download": "2019-09-16T21:34:16Z", "digest": "sha1:XINFNL7KQTW7UCDWQNWERMFE65RWG5GF", "length": 9563, "nlines": 191, "source_domain": "www.kummacchionline.com", "title": "வருது வருது இடைத்தேர்தல் வருது | கும்மாச்சி கும்மாச்சி: வருது வருது இடைத்தேர்தல் வருது", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவருது வருது இடைத்தேர்தல் வருது\nவருது வருது இடைத்தேர்தல் வருது\nஆத்தா போட்ட ஆட்டத்தினால் தேர்தல் வருது\nகுன்ஹா எழுதிய தீர்ப்பினால் தேர்தல் வருது\nஅரசியல் கட்சிகளெல்லாம் சேர்ந்து வருது\nஆத்தா கூட்ட அடிமையெல்லாம் ஆடி வருது\nஎதிர் கட்சிகளெல்லாம் எதிர்த்து வருது\nஏமாறும் மக்களையே ஏமாற்ற வருது\nதூங்கிக்கிடந்த திட்டமெல்லாம் ஓங்கி வருது\nதேங்கிக்கிடக்கும் வாக்குகளை வாங்க வருது\nவாங்கி வச்ச பணமெல்லாம் தேடி வருது\nவாக்காளர்களின் வாக்குகளை வாங்க வருது\nமத்தியரசு அமைச்சரெல்லாம் மயக்க வருது\nகூட்டணிக்கு அச்சாரம் போட தோட்டம் வருது\nவழக்குகளின் போக்கை எல்லாம் மாற்ற வருது\nமத்தியிலே மாற்றம் செய்யவேண்டி வருது\nமேல்முறையீட்டின் தீர்ப்பு விரைவில் வருது\nகுமாரசாமியின் குறிப்பினிலே நீதி குனிந்து வருது\nஆத்தாவிற்கு விடுதலை விரைந்து வருது\nமூன்றாம் முறை ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் வருது\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\n//ஆத்தாவிற்கு விடுதலை விரைந்து வருது //\nஆமாம் வழக்கு போகும் போக்கைப் பார்த்ததால் அப்படித்தான் தோன்றுகிறது.\n// ஏமாறும் மக்களையே ஏமாற்ற வருது... //\nராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன .. மக்களின் நிலை... பழைய நிலைதான்..ஐயா. அருமையாக சொன்��ீர்கள். பகிர்புவுக்கு நன்றி த.ம 4\n உங்க ஆரூடம் பலிக்குதா பார்ப்போம்\nவரட்டும் வரட்டும் மாறட்டும் மாறட்டும் மக்கள் ஏமாற....\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா-பார்ட் 29\nகொபாமா தலைமேல கக்கா போவாங்களா\nவருது வருது இடைத்தேர்தல் வருது\n\"ஐ\" யும் அதுக்கும்மேல அம்சமான \"வடைகளும்\"\nடீ வித் முனியம்மா பார்ட்- 28\nகல்லறையிலிருந்து கருவறை வரை.............தலைகீழா வா...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-16T21:14:58Z", "digest": "sha1:ETSKVYYCVHO6KMBJRW3C3OLEDERED77A", "length": 6950, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "பிரியங்கா சோப்ராவின் நடிப்பை பார்த்து அழுத கணவர் | | Chennaionline", "raw_content": "\nதிமுக நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவேன் – எச்.ராஜா எச்சரிக்கை\nகேள்வி கேட்டாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏன் கோபப்படுகிறார் – மு.க.ஸ்டாலின் கேள்வி\nபிரியங்கா சோப்ராவின் நடிப்பை பார்த்து அழுத கணவர்\nஇந்தி முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு’ தி ஸ்கை ஐஸ் பிங்க்” எனும் வாழ்கை வரலாறு குறித்த இந்தி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nநோய் எதிர்ப்பு குறைபாடு கோளாறுடன் பிறந்த ஆயிஷா சவுத்ரி எனும் இளம் ஊக்கமளிக்கும் பேச்சாளர் பற்றிய கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் தனது கணவர் நிக் ஜோனஸ் இப்படத்தின் படப்பிடிப்பின் போது அழுது விட்டார் எ��்று கூறியுள்ளார்.\n‘திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் படப்பிடிப்பு செட்டில் இருந்த படியே செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு இயக்குனர் சோனாலி போஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் இருவரும் எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தனர். படப்பிடிப்பின் போது தீவிரமாக ஒரு காட்சியில் நடிக்கும் போது மொத்த செட்டுமே மிகவும் அமைதியாக இருக்கும்.\nஅப்போது நிக் ஜோன்ஸ் படப்பிடிப்பு செட்டில் இருப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் அவர் செட்டில் இருந்த போது, ஒரு முக்கியமான காட்சி படமாக்கப்பட்டு வந்தது. படத்தில் பல துயரங்களுடன் போராடும் ஒரு தாய் கதாபாத்திரத்தில் நடித்தேன். அவரின் புதிதாக பிறந்த குழந்தை நோய் எதிர்ப்பு குறைபாடுதான் பல துன்பங்களை அனுபவித்துவரும். குழந்தையை காப்பாற்ற நிதி பற்றாக்குறை துயரங்களுடன் போராடி வரும் தாய் கதாபாத்திரம். பயங்கரமாக அழுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.\nமுழு செட்டுமே மிகவும் அமைதியாக இருந்த தருணம் ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. அது என் கணவர் நிக் ஜோனஸின் அழுகை சத்தம். அதை பார்த்ததும் சோனாலி, பிரியங்கா நீங்கள் உங்களுடைய கணவரை அழவைத்து விட்டீர்கள் என்று சிரித்தார்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n← விஷால் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா\nகடைசி வரை நடிப்பு தான் – வித்யா பாலன் →\nசிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-09-16T20:09:24Z", "digest": "sha1:S3GE6AB7IR5WKUYZFKO6ZXG7QVN6S3N7", "length": 14681, "nlines": 148, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: பெயரும் உருவமும் ஏது?", "raw_content": "\nகாரைக்கால் அம்மையார் ஈச்வரனைப் பார்த்துக் கேட்கின்றார்: \" பெருமானே, உன் உருவம் எப்படிப்பட்டது என்று தெரியாமலேயே உனக்கு அன்றே ஆட்பட்டு விட்டேன். இன்னும் சொன்னால், இப்பொழுது கூட உனது உருவம் எத்தகையது என்று காண மாட்டாமலே உனக்கு ஆட் செய்கின்றேன் . ஆனால் , மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் அவர்கள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா அவர்கள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா \"நீ தினமும் வழிபடுகிறாயே , அந்தக் கடவுளின் உருவம் எப்படி இருக்கும், நீ கண்டிருக்கிறாயா \"நீ தினமும் வழிபடுகிறாயே , அந்தக் கடவுளின் உருவம் எப்படி இருக்கும், நீ கண்டிருக்கிறாயா\" இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதை தேவரீர் உணர்த்தவேண்டும். அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதியில் வரும் அற்புத மான பாடலை நீங்களும் படியுங்கள்:\nஅன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன்\nஇன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான்\nஎவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்\nஎவ்வுருவோ நின் உருவம் ஏது.\nஇப்படியன்,இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று காட்ட முடியாத பரம்பொருளுக்கு எந்த உருவத்தை உரியதாக்குவது அப்படிச் சொன்னால் அந்த உருவத்தில் மட்டுமே அவன் இருப்பதாகி விடும் அல்லவா அப்படிச் சொன்னால் அந்த உருவத்தில் மட்டுமே அவன் இருப்பதாகி விடும் அல்லவா அவன் எவ்வுருவில் தான் இல்லை\nஅவனோ பிரம விஷ்ணுக்களாலும் தேட முடியாத அடிமுடி உடையவன். நமக்காகக் கருணை கூர்ந்து உருவம் எடுத்து வந்து நம்மை ஆட்கொள்கிறான். இவ்வாறு ஒரு பெயரும்,ஒரு உருவமும் இல்லாத பரம்பொருளை ஆயிரம் நாமங்களால் துதிக்கிறோம். எத்தனையோ ஆயிரம் வடிவங்கள் கொண்டாலும் இறைவன், \"உருவமும் அருவமும் ஆய பிரான்\" என விளங்குகிறான். இப்படிச் சொல்கிறது திருவாசகம்:\nதிருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை\nஉரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டு கொண்டான்\nஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்\nதிருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ .\nகாரைக்கால் அம்மையார் மேலும் பாடுகிறார்: \" இருட்டுக்கு என்ன வடிவமோ அதுபோலவும் மேகம் என்ன வடிவில் இருக்கிறதோ அப்படியும் ,அதே சமயம் பொன்னொத்த வடிவமும் , கொண்டதோடு, சூரிய சந்திரர்களாகவும்,அக்னியாகவும்,ஆகாயம் ஆகவும்,நிலம் நீர்,காற்றாகவும் அஷ்ட மூர்த்தியாகவும் ஞான மூர்த்தியாகவும் நிற்கிறான்.\n\"இருளின் வடிவு என் கோ ; மாமேகம் என் கோ;\nமருளின் மணி நீலம் என் கோ..\"\n\"அவனே இரு சுடர் தீ ஆகாசம் ஆவான்\nஅவனே புவி புனல் காற்று ஆவான் - அவனே\nஇயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான\nஎந்தப்பெயரைச் சொன்னால் இந்திய நாட்டிலுள்ள அனைவரும் அப்பெயர் முருகனைக் குறிப்பதாகப் புரிந்து கொள்வார்கள் என்ற வினாவை அண்மையில் எழுப்பியிருந்தார் ஒரு அமெரிக்கப் பெண்மணி. \"கார்த்திகேயன்\" என்று பலரும் அவருக்கு விடை தந்தார்கள். உண்மை தான். வட மா நிலங்களில் இப்பெயராலேயே முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். முருகன்,சரவணன்,சுப்பிரமணியன், முதலிய பெயர்கள் தமிழகத்தில் அதிகம். ஸ்வாமி, சுப்பிரமணியன் என்ற வட சொற்களைத் திருவிடைக்கழித் திருவிசைப்பாவில் காணலாம். அதுவும் பெருமானுக்கு அழகாகத்தான் இருக்கிறது.\nதேவாரமும் பல ஊர்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகிய பெயர்களால் அழைக்கிறது. நம்பெருமான், நம்பி ,ஆரா அமுது போன்ற தூய பெயர்கள் இறைவனுக்கும், வேயுறுதோளி, இரு மலர்க் கண்ணி, வடிவுடை மங்கை, மையார் தடங்கண்ணி போன்ற பெயர்கள் இறைவிக்கும் பதிகங்களில் குறிக்கப்படுவதைக் காண்கிறோம்.\nபல ஊர்களில் வட மொழிப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் , ஒத்த கருத்து உடையனவாக இருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக, வேதாரண்யேச்வரர் என்பதை மறைக் காடர் என்றும், நற்றுனண யப்பர் என்பது சத்சஹாயேச்வரர் என்றும், அங்கயற்கண்ணி என்பது மீனாக்ஷி என்றும், தர்மசம்வர்த்தனி என்பது அறம் வளர்த்த நாயகி என்றும் வழங்கப்பட்டு வருகிறது.\nஒரு சில பெயர்கள் சிறிது பொருள் வேறு பட்டாலும் அதுவும் பொருத்தமாகவே இருப்பது உண்மை அடியார்களுக்கு மன மகிழ்வைத் தரக் கூடியது. மயிலாடுதுறையில் அம்பிகை, அபயாம்பிகை என்று வட மொழியிலும் , அஞ்சொல் நாயகி என்று தமிழிலும் இருந்தாலும் இரண்டும் உயர்ந்த பொருளைத் தருவதால் இரண்டையுமே ஏற்க வேண்டும். இல்லையேல் மொழித் துவேஷம் வர ஏதுவாகும். அழகிய சொல்லை உடைய அவளே நம்மை அஞ்சல் என்று அருளுபவள். ஆதலால் எந்தப்பெயரிட்டு அவளை அழைத்தாலும் அருள் புரிய விரைந்து வருவாள். வேதாரண்யத்தில் அம்பிகைக்கு வீணா வாத விதூஷணி என்று பெயர். சரஸ்வதி வீணையில் சிவகீர்த்திகளை வாசிக்கும்போது, அதனால் மகிழ்ந்த அம்பிகையின் வாக்கிலிருந்து கலைமகளின் கானம் நன்றாக இருந்தது என்ற வார்த்தைகள் வந்தது தான் தாமதம் வீணையைக் காட்டிலும் அந்த வார்த்தைகள் இனிமையாக இருந்ததாம். எனவே, சரஸ்வதி தேவி, வீணையை உறை யிட்டு மூடி வைத்து விட்டாளாம். அம்பாளுக்கு பாலின் மொழியாள், மதுர பாஷினி ஆகிய பெயர்கள் உண்டு அல்லவா வீணையைக் காட்டிலும் அந்த வார்த்தைகள் இனிமையாக இருந்ததாம். எனவே, சரஸ்வதி தேவி, வீணையை உறை யிட்டு மூடி வைத்து விட்டாளாம். அம்பாளுக்கு பாலின் மொழியாள், மதுர பாஷினி ஆகிய பெயர்கள் உண்டு அல்லவா அதே வேதாரண்யத் தேவாரத்தில், யாழைப் பழித்த மொழியாள் என்று வரு���தைச் சுட்டிக் காட்டிய ஒரு அன்பர், அதுவே ஆதிப் பெயர் என்றும் , யாழுக்கும் வீணைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இவ்வாறு தவறாக மொழி பெயர்த்து விட்டார்கள் என்றும் \"ஆராய்ச்சி\" பண்ணியிருந்தார். அப்படியே வைத்துக் கொண்டாலும், யாழைவிடவும் வீணையை விடவும் அம்பிகையின் குரலோசை உயர்ந்த்தது என்பதில் இந்த அன்பருக்கு எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. நமக்குப் பிடித்த பெயர்களால் தெய்வத்தை எல்லா மொழியாலும் அழைப்போமே. இதில் சர்ச்சை எதற்கு\nகாரைக்கால் அம்மையும் மாணிக்கவாசகரும் சொன்னதுபோல் பெயரும் உருவமும் இல்லாத பரவெளிக்குப் பெயர் ஏது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=79806", "date_download": "2019-09-16T20:24:37Z", "digest": "sha1:B5J6ULXAE7CEMXX55CO2PUH4DSGKKY7S", "length": 5905, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "நேர்கொண்ட பார்வை-க்கு யு/ஏ சான்று | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநேர்கொண்ட பார்வை-க்கு யு/ஏ சான்று\nபதிவு செய்த நாள்: ஜூலை 17,2019 18:21\n‛விஸ்வாசம்' வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் படம் ‛நேர்கொண்ட பார்வை'. வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nபிங்க் ஹிந்தி ரீ-மேக்கான இதை, வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். ஆக.,ம் தேதி வெளியாகும் இப்படம் தணிக்கை சென்றது. படத்தை பார்த்த அதிகாரிகள் யு/ஏ சான்று வழங்கி உள்ளனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமம்முட்டி நயன்தாரா படத்தில் விஜய் ஆண்டனி\nமலையாள நடிகரை தமிழுக்கு அழைத்து வரும் சீனுராமசாமி\nபேனர் வைக்க மாட்டோம் : மம்முட்டி பட இயக்குனர் அறிவிப்பு\n40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=24288", "date_download": "2019-09-16T20:21:44Z", "digest": "sha1:ZOIZU6P36WSD5YYAZGUHPVVITC3GOSGR", "length": 9462, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆறாவது அணி இங்கிலாந்து | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 15,2019 01:00\nலண்டன்: உலக கோப்பை வென்ற 6வது அணி என்ற பெருமை பெற்றது இங்கிலாந்து.\nஇங்கிலாந்து அணி, முதன்முறையாக உலக கோப்பை வென்றது. இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 6வது அணியானது. ஏற்கனவே ஆஸ்திரேலியா (1987, 1999, 2003, 2007, 2015), இந்தியா (1983, 2011), வெஸ்ட் இண்டீஸ் (1975, 1979), பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) அணிகள் உலக கோப்பை வென்றிருந்தன.\nலீக் சுற்றில் 3 தோல்வியை சந்தித்து உலக கோப்பை வென்ற 2வது அணியானது இங்கிலாந்து. ஏற்கனவே 1992ல் பாகிஸ்தான் அணி, 3 லீக் போட்டியில் தோல்வியடைந்து, பைனலில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.\nஉலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக பைனல் 'டை' ஆனது.\n* இது, உலக கோப்பை அரங்கில் 'டை' ஆன, 5வது போட்டி. ஏற்கனவே ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா (1999, இடம்: பர்மிங்காம்), தென் ஆப்ரிக்கா-இலங்கை (2003, இடம்: டர்பன்), அயர்லாந்து-ஜிம்பாப்வே (2007, இடம்: ஜமைக்கா), இந்தியா-இங்கிலாந்து (2011, இடம்: பெங்களூரு) அணிகள் மோதிய போட்டிகள் 'டை' ஆனது.\n* இப்போட்டி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், 'டை' ஆன, 3வது பைனல். ஏற்கனவே ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் (உலக சீரிஸ் கோப்பை, 1984, இடம்:மெல்போர்ன்), இங்கிலாந்து-ஆஸ்திரேலியா (நாட்வெஸ்ட் சீரிஸ், 2005, இடம்: லார்ட்ஸ்) அணிகள் மோதிய பைனல் 'டை' ஆனது.\nஇங்கிலாந்திடம் வீழ்ந்த நியூசிலாந்து, உலக கோப்பை பைனலில் தொடர்ச்சியாக 2 முறை தோல்வியடைந்த 3வது அணியானது. இதற்கு முன், 2015ல் நடந்த பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஏற்கனவே இங்கிலாந்து (1987, 1992), இலங்கை (2007, 2011) அணிகள் தொடர்ச்சியாக 2 பைனலில் வீழ்ந்தன.\nஇங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இனி, 13வது சீசன் வரும் 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ளது. முதன்முறையாக இந்தியா, தனித்து உலக கோப்பை தொடரை நடத்துகிறது. பைனல், மும்பையில் நடக்கவுள்ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமறக்க முடியாத ஆஷஸ் தொடர்: ஸ்டீவ் ஸ்மித் பெருமிதம்\n‘சூதாட்ட புயலில்’ டி.என்.பி.எல்., * விசாரண�� வளையத்தில் பயிற்சியாளர்\nயாருக்கு முதல் வெற்றி * நாளை இரண்டாவது ‘டுவென்டி–20’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-09-16T20:45:51Z", "digest": "sha1:XW7RR24W6G4BKVD7RUSF4PIV4FP7QL2N", "length": 8200, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (Person of Interest) என்பது அமெரிக்கத் தொடர் நாடக தொலைக்காட்சித் தொடராகும்[1]. ஜோனதன் நோலன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் செப்டம்பர் 22, 2011 முதல் சிபிஎஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது[2].\nஜான் ரீஸ், ஹரால்ட் பின்ச், டிடக்டிவ் ஜோஸ் கார்டர், டிடக்டிவ் லயனல் பஸ்கோ, சமீன் ஷா, ரூட் மற்றும் பியர் என்கிற நாய் ஆகியோர் இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர். இதையல்லாது \"தி மிஷின்\" என்கிற அதி நவீன ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஒன்றும் இத்தொடரில் வரும்.\nஇதுவரை நான்கு சீசங்கள் வெளிவந்துள்ள இந்தத் தொடர், சீசனுக்கு 23 அல்லது 22 எபிசோடுகள் கொண்டதாய் இருந்தது. சீசன் ஐந்து, பதிமூன்று எபிசோடுகள் மட்டுமே கொண்ட தொடராக வெளிவர திட்டமிட்டுள்ளனர்[3][4] . இத்தொடர், சிபிஎஸ்-இல் புதுப்பிக்கப்பட்டபோது வழக்கமாய் இருக்கும் 22/23 எபிசோடுகள் அல்லாமல் 13 எபிசோடுகள் மட்டுமே வைத்து வெளிவர சிபிஎஸ் அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன[5].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/08/21095719/1257252/Redmi-Note-8-Pro-Redmi-Note-8-to-be-announced-on-August.vpf", "date_download": "2019-09-16T21:34:31Z", "digest": "sha1:7FI6QKFJCS5PCM7HLTZVFZL3PAOARIZL", "length": 7873, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Redmi Note 8 Pro Redmi Note 8 to be announced on August 29", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n64எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 8 சீரிஸ் அறிமுக விவரம்\nசியோமிய���ன் ரெட்மி பிராண்டு நோட் 8 சீரிஸ் அறிமுக தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ டீசர்\nசியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி டி.வி. ஒன்றும் அறிமுகம் செய்யப்படுகிறது.\nபுதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாக் மற்றும் பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் 1/7″ 0.8 μm பிக்சல் 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படும் என ரெட்மி ஏற்கனவே அறிவித்துவிட்டது.\nஇந்த சென்சார் 1.6μm பிக்சல்களில் 4-இன்-1 பிக்சல் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இத்துடன் ஸ்மார்ட் ஐ.எஸ்.ஒ. டூயல் கன்வெர்ஷன் கெயின் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் 3டி ஹெச்.டி.ஆர். அம்சம் 100 டெசிபல்களில் தலைசிறந்த புகைப்படங்களை வழங்கும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\n64 எம்.பி. பிரைமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nமோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nதினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை\nவிரைவில் இந்தியா வரும் Mi பேண்ட் 4\nசியோமி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nவிரைவில் இந்தியா வரும் Mi பேண்ட் 4\n100 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமியின் புதிய ரெட்மி டி.வி. -இந்திய அறிமுக தேதி வெளியீடு\n10ம் தலைமுறை இன்டெல் ப்ராசஸர்... ரெட்மி புக் 14 புரோ லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்...\nகுறைந்த விலையில் ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-unit-1-8305.html", "date_download": "2019-09-16T20:57:43Z", "digest": "sha1:TW2XJHSVDY4DNL26UHX4MYBXQPWYFQBC", "length": 24299, "nlines": 773, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard வரலாறு Chapter 1 பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை முக்கிய வினாத்தாள் ( 11th Standard History Chapter 1 Early India - From the Beginnings to the Indus Civilisation Important Question Paper ) | 11th Standard STATEBOARD | வரலாறு / History Class 11 sample question papers and study materials", "raw_content": "\nபண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை\nபண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை முக்கிய வினாக்கள்\nஎழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.\nவரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.\nபழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் ______________ இல் அடையாளம் காணப்பட்டன\nமத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ______________ நாகரிகம் நிலவிய இடங்கள்\nமெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.\nசெம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______\nஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____\nஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.\n________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.\nமனித இனத்தின் மூதாதையர் முதலில் _______ தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை\nஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.\nஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.\nநர்மதை மனிதன் குறிப்பு வரைக.\nஅச்சூலியன், சோஹானியப் பண்பாடுகளின் கருவிச்செயல்பாடுகள் குறித்து எழுதுக.\nஇந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.\nஇடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.\nபுதிய கற்கால புரட்சி - வரையறு:\nஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.\nவரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.\nகீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.\nஇந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Book Back Questions ( 11th History ...\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Book Back Questions ( 11th History ...\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் Book Back Questions ( 11th History ...\n11th வரலாறு - தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Book Back Questions ( 11th History ...\n11th Standard வரலாறு - ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Book Back Questions ( 11th ...\n11th Standard வரலாறு - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Book Back Questions ( 11th ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2019-09-16T20:43:27Z", "digest": "sha1:CGXPNOHPPTAXELN4DLFYUGPUGWXSSFFU", "length": 11415, "nlines": 97, "source_domain": "athavannews.com", "title": "அடுத்தவாரம் வெப்பநிலை அதிகரிக்கிறது : வானிலை எச்சரிக்கை | Athavan News", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஅடுத்தவாரம் வெப்பநிலை அதிகரிக்கிறது : வானிலை எச்சரிக்கை\nஅடுத்தவாரம் வெப்பநிலை அதிகரிக்கிறது : வானிலை எச்சரிக்கை\nபிரித்தானியாவில் அடுத்தவாரம் வெப்பநிலை அதிகரிக்கவுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.\nகோடைகாலத்தில் குறிப்பாக ஜூன், ஜூலை, ஒகஸ்ட் மாதங்களில் வெப்பநிலை உயர்வாக இருக்கின்றபோதிலும் இம்மாதம் லண்டன் உட்பட நாடுமுழுவதும் பரவலாக கடுமையான மழை பெய்துவருவதனால் வெப்பநிலை அவ்வளவாக உயரவில்லை.\nஇருப்பினும் எதிர்வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் வெப்பநிலை 30C ஐ விடவும் உயவாக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக செவ்வாய், புதன் கிழமைகளில் வெப்பம் மிகுதியாக இருப்பதுடன் அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வெப்பநிலை அதிகரிப்புக் காரணம் வட ஆபிரிக்காவிலிருந்து மேலெழுந்து வரும் வெப்பமான காற்றே எனக் கூறப்படுகின்றது.\nகோடைகாலத்தில் வெப்பநிலை உயர்வானால் பூக்கள், மரங்கள், புல் என்பவற்றில் இருந்து மகரந்தத் துகள்கள் அதிகமாக காற்றில் பரவி ஒவ்வாமையை ஏற்படுத்தி க���்கள் அரிப்பு, மூக்கிலிருந்து நீர் வடிதல், எரிச்சலூட்டும் தும்மல், தலைவலி, உடற்சோர்வு முதலான பாதிப்புக்களை உண்டாக்கும்.\nபிரித்தானியாவில் இன்று ஆரம்பித்துள்ள கோடைப் பருவம் எதிர்வரும் செப்ரெம்பர் 23 ஆம் திகதிவரை நிலவும் என்பது குறிப்பிடத்தத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nபிரெக்ஸிற் செயன்முறை ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது என்று லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பற்றல் தெரிவி\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nபொதுத் தேர்தலின் பின்னர் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் கொன்சர்வேற்றிவ் அல்லது தொழிற்கட்சியுடன் கூட\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று ம\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானி\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\n2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொ\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘மாஃபியா படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அ\nதெற்காசிய��வின் மிக உயர்ந்த கோபுரத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்து\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/173305/", "date_download": "2019-09-16T20:23:25Z", "digest": "sha1:JHRAXXO6YQFWTLB7GGQVA33KQJRHN67X", "length": 5028, "nlines": 74, "source_domain": "www.dailyceylon.com", "title": "இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தல் - Daily Ceylon", "raw_content": "\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தல்\nஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த நாட்டின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.\nதமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்டை சந்தித்து இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.\n2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த யோசனையின் சரத்துக்கள் இன்னும் முழுமையாக அமுலாக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாததத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகிறது.இந்தநிலையில் அதற்கு முன்னதாக இந்த விடயத்தில் தீர்க்கமான அழுத்தங்களை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஸ)\nPrevious: பாராளுமன்ற உறுப்பினர் பௌஸி கவலை\nNext: யாழில் போதை பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஅளுத்தம் மட்டும் பத்தாது. நேரடியாக களமிறங்கவேண்டும் அந்தளவுக்கு இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு ஜனநாயகம் மீறப்பட்டுள்ளது.\nதேசிய ஓசோன் தின வைபவம் ஜனாதிபதி தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/category/news/world-news/page/3/", "date_download": "2019-09-16T20:39:19Z", "digest": "sha1:EK7CYA2X6ZILOCX2J7WIC3257Q4TWDHF", "length": 14940, "nlines": 95, "source_domain": "www.dailyceylon.com", "title": "உலகச் செய்திகள் Archives - Page 3 of 389 - Daily Ceylon", "raw_content": "\nதென் யெமனிலுள்ள இர��ணுவத் தளத்தின் மீது தாக்குதல், 19 பேர் பலி\nதெற்கு யெமன் நாட்டின் அபியான் மாகாணத்தில் உள்ள அல்-மஹ்ஃபத் இராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நேற்று நடாத்திய தாக்குதலில் 19 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மேலும் பல வீரர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. யெமனைச் சேர்ந்த அல்-கெய்தா அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. (மு)\nசவுதி இளவரசனின் மற்றுமொரு அதிரடி சட்ட மாற்றம்\nசவுதியிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது தமது மஹ்ரம் ஒருவரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் சவுதியின் முடிக்குரிய இளவரசன் முஹம்மத் பின் சல்மான் நீக்கியுள்ளார். சவுதியிலுள்ள பெண்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முன்னர் அவர்களது தந்தை, கணவர் அல்லது குடும்பத்திலுள்ள நெருங்கிய ...\nஇந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேசியா சுமாத்ரா தீவு பகுதியில் 6.8 ரிச்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்றபட்டுள்ளதாகவும், இதனால், இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் வளிமண்டல ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 42.8 ...\nபுர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முகத்தை மறைக்கும் வைகையில் அணியப்படும் ஆடைகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தை நெதர்லாந்து அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அதன்படி பொது கட்டிடங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளின் போது முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் முகத்திரை தடை தொடர்பிலான சட்டம் கடந்த வருடம் ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எவ்வாராயினும் ...\n124 வருட பழைமையான கத்தோலிக்க தேவாலயம் தீயில்\nஅமெரிக்காவில் 124 வருடங்கள் பழைமையான வரலாற்றுப் புகழ்மிக்க கத்தோலிக்க தேவாலயம் முழுமை��ான தீக்கிரையானதில் சுமார் 30 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பேலியா என்ற இடத்தில் கடந்த 1895 ஆம் ஆண்டு மரத்தினாலான தளபாடத்தினால் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் கடந்த 2 தினங்களுக்கு முன் திடீரென ...\nசூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்- சீனாவில் பரிசோதனை வெற்றி\nசீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள MOZI 2 ஆளில்லா விமானத்தின் பரிசோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ஷங்கையில் உள்ள OXAI எயாகிராஃப்ட் கோ லிமிடெட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானம் முழுமையாக சூரிய சக்தியில் இயங்கக்கூடியது என்பது இதன் சிறப்பம்சம் எனக் கூறப்படுகின்றது. ஷங்கையில் உள்ள OXAI எயாகிராஃப்ட் கோ லிமிடெட் என்ற நிறுவனம், இந்த ஆளில்லா விமானத்தை ...\nவடகொரியா மீண்டும் அடுத்தடுத்து ballistic missile பரிசோதனை\nவடகொரியா திடீரென அடுத்தடுத்து நடத்தியுள்ள ஏவுகணை பரிசோதனைகள் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. வடகொரியாவின் ஹூடோ தீபகற்பத்தில் இருந்து 2 குறுகிய தூர ...\nஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 20 பேர் பலி, 15 பேர் காயம்\nஆப்கானிஸ்தான் காபுல் நகரிலுள்ள காரியலமொன்றின் முன்னால் இன்று (29) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 15 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிபொருட்கள் நிரம்பிய மோட்டார் வாகனமொன்றை செலுத்தி வந்த நபர் அதனை குறித்த காரியாலயத்தின் முன்னால் வெடிக்கச் செய்ததனாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குண்டுவெடிப்பு ...\nஎபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோ முஸ்லிம்களுக்கு ஹஜ் வீசா வழங்க சவுதி தடை\nஎபோலா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கொங்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. கொங்கோவில் இருந்து புனித ஹஜ் பயணம் மே���்கொள்பவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம் கடுமையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியதை ...\n50 மில்லியன் டொலர் கேட்டு கூகுல் நிறுவனத்திடம் அமெரிக்க M.P. வழக்கு\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான துளசி கப்பார்ட் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளார் ஜனநாயக கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக துளசி கப்பார்ட் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த பிரசாரத்தின் மூலம் அவர் நிதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6885", "date_download": "2019-09-16T21:20:59Z", "digest": "sha1:DRYPLBIQJJSK4JZWQRN57CQIJZQOPDHP", "length": 25942, "nlines": 92, "source_domain": "www.dinakaran.com", "title": "நிலாவின் ‘பொன்னியின் செல்வன்’ | nila's 'ponniyinselvan' - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\n‘பொன்னியின் செல்வன்’ அமரர் கல்கி எழுதிய புதினம்.புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் வீட்டில் இந்த மொத்த அத்தியாயங்களும் இருக்காமல் இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் எங்கு புத்தக கண்காட்சி நடைப்பெற்றாலும், அதில் ‘பொன்னியின் செல்வன்’ தனக்கென்று ஒரு புதிய வாசகர் வட்டத்தை இன்றும் அமைத்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.\nஐந்தாண்டுகள் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியான இது, கி.பி.1000ம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த சோழப் பேரரசின் வரலாற்றினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட புதினம். 300 அத்தியாயம் கொண்ட வரலாறு படைத்துள்ள இந்த புதினத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார் 12ம் வகுப்பு மாணவியான நிலா சரவணராஜா.\n17 வயது நிரம்பிய நிலா, சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.இந்த வயதிலேயே, 2018 ஆம் ஆண்டின் சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் என்ற விருதினை தமிழக அரசிடமிருந்து பெற்றுள்ளார்.‘‘நான் பிறந்தவுடனே எங்க வீட்டில் கேபிள் டி.வி இணைப்பை அப்பா துண்டித்துவிட்டார். என்னுடைய பொழுதுபோக்கே அம்���ா, அப்பாவுடன் விளையாடுவது மற்றும் கதைக் கேட்பது தான்.\nஅப்பாதான் எனக்கு புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார்.அவை மூலமாக தான் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.ஒவ்வொரு விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளும் போது, எனக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அம்மாவும் சரி அப்பாவும் சரி நிறைய புத்தகங்கள் படிப்பாங்க.\nசிறு வயதிலிருந்தே அதை பார்த்து வளர்ந்தாலும், கதை கேட்டதால் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் தானாகவே ஏற்பட்டது. இதற்கு அம்மாவும் அப்பாவும் தான் காரணம்.புத்தகம் எப்படியோ அதுபோல் ஓவியம் வரையவும் எனக்கு பிடிக்கும்’’ என்ற நிலா படிப்பிலும் படுச்சுட்டி.\n‘‘வீட்டில் நாங்க மூணு பேருமே புத்தகம் படிப்போம், அதனால் வீடு முழுக்க எங்கு பார்த்தாலும் பொம்மைகளை விட புத்தகங்கள் தான் நிறைந்து இருக்கும்.எங்க வீட்டில் அப்பாவுக்கும் எனக்கும் தனித்தனி லைப்ரரி இருக்கு.எட்டாம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு ‘பொன்னியின் செல்வன்’ அறிமுகமானது.முதல் அத்தியாயம் தான் படிக்க ஆரம்பிச்சேன்.முழு மூச்சாக அதனை படிச்சு முடிச்சிட்டேன்.அப்பா விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவும், அனிமேஷன் பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறார்.அவர்தான், பொன்னியின் செல்வன் படத்தொடருக்கு பிள்ளையார் சுழி போட்டார்” என்றார் நிலா.\nபொன்னியின் செல்வனை காமிக்ஸ் வடிவில் கொண்டுவரும் முயற்சி எப்படி ஆரம்பித்தது\nஅப்பாவும், நானும் நிறைய புத்தகங்கள் படிப்போம்.கொஞ்சம் வளர்ந்ததும், எனக்கான புத்தகங்களை நானே வாங்க ஆரம்பிச்சுட்டேன்.என்னதான் எனக்கான புத்தகங்களை நான் தேர்வு செய்தாலும், அப்பாவும் நானும் சேர்ந்து பல முறை படித்து ரசித்த புத்தகம் ‘பொன்னியின் செல்வன்’தான்.எங்க இருவருக்கும் அந்த புத்தகத்திற்கும் ஒரு உணர்வுபூர்வமான அழகான பிணைப்பு இருந்தது. அந்த தாக்கம் தான் அப்பாவை ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அனிமேஷன் சினிமாவாக உருவாக்க ஆயுத்தமாக்கியதுன்னு சொல்லலாம்.\nஇரண்டு வருடங்களாக பொன்னியின் செல்வனை அனிமேஷனாக தயாராக்கிக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில்தான், அனிமேஷன் படம் அதுவும் 300 அத்தியாயங்கள் என்றால் அதற்கு நேரமாகும். அதற்கு முன் இதையே ஏன் ஒரு காமிக்ஸ் தொடராக வெளியிடக்கூடாது என்ற எண்ணம் அப்பாவுக்கு தோன்ற, ம��ுநாளே அதற்கான வேலையில் ஈடுபட்டார்.\nஅப்பா இதனை தமிழில் படக்கதையாக கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார். அதே சமயம் என்னை அதே படக்கதையை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க சொன்னார். பொன்னியின் செல்வனை குழந்தைகளும் எளிதாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அவர் படக்கதையாக மாற்ற நினைத்தார். அவ்வாறு இருக்கும் போது, அதே வயதை ஒத்த நான் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தால் நன்றாக இருக்கும் என்று அப்பா நினைத்தார்.\nஎனக்கும் அந்த கதை மேல் தனி ஈர்ப்பு இருந்ததால் நானும் மொழியாக்கம் செய்ய சம்மதித்தேன். ஆனால், இரண்டு மொழியில் புத்தகங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பிருக்கும் எனறு நான் நினைக்கவேயில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மட்டும் இல்லை இங்கு தமிழ்நாட்டில் வசிப்பவர்களும் தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகங்களை விரும்பி வாங்குகிறார்கள்.\nபுத்தகம் வாசிப்பது என்பது இன்றைய தலைமுறையினரிடம் மறைந்துவிட்டது. புத்தகம் வாசிப்பது உங்களுக்கு எந்த வழிகளில் உபயோகமாகியிருக்கிறது\nநான் இரண்டு வயதிலிருந்தே புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆங்கிலம், தமிழ் என அனைத்து புத்தகங்களும் படிப்பேன். இதனால் பள்ளிப் பாடப் புத்தகங்கள் படித்தவுடன் எளிதில் மனதில் நின்றுவிடும்.\nஒவ்வொரு புத்தகம் முடித்த பின்னும், என் பார்வை மேலும் விரிவடையும். நல்ல விஷயம் ஒன்று படித்தேன் என மகிழ்ச்சியாக இருக்கும். எப்பவும் புத்தகங்களுடன் இருப்பதால், எனக்கு நேரம் போவதே தெரியாது. எப்போதும் வேறு ஒரு உலகத்தில் மகிழ்ச்சியாய் பறந்துகொண்டிருப்பேன். என்னைக் கேட்டால் இன்றைய காலத்து குழந்தைகள் கையில் இருந்து மொபைல் போனையும், வீடியோ கேம்ஸையும் வாங்கி புத்தகங்கள் கொடுக்க வேண்டும். புத்தகம் படிப்பதால் இயற்கையாகவே, மற்றவர்களைவிட எளிதில் புரிந்துகொள்ளும் திறனும், கற்பனைத்திறனும் அதிகமாக உருவாகும்.\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் எப்போது கிடைக்கும்\nநான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தொடங்கப்பட்ட காமிக்ஸ் வேலை, மூன்று வருடம் ஆகிவிட்டது. இதுவரை 17 பாகங்கள் வந்திருக்கின்றன. முதலில் கதாபாத்திரங்களுக்கு அனிமேஷன் கொடுக்க நேரமாகியது. தமிழ் வார்த்தைகள் சில ஆங்��ிலத்தில் கிடைப்பது கஷ்டம். அது தேடவும் நேரமானது. அதனால் இனி நேரத்தை தாமதிக்காமல் அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். ஒரு பாகம் மொழிப்பெயர்க்கப்பட்டு படக்கதையாக வெளிவர 10 முதல் 15 நாட்கள்தான் ஆகும். முதலில் 100 பாகங்களை மட்டும் இந்தாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.\nபொன்னியின் செல்வனுக்கு பிறகு வேறு காமிக்ஸ் புத்தகம் வெளியிடும் திட்டமுள்ளதா\nபொன்னியின் செல்வனின் காமிக்ஸ் தயாரிப்பாளர், கார்த்திகேயன் அருமையா காமிக்ஸ் கதாபாத்திரங்கள் உருவாக்குவார். இப்போது எங்கள் முழு கவனமும், பொன்னியின் செல்வனில்தான் இருக்கிறது. அடுத்த முயற்சியாக, வள்ளுவனின் திருக்குறளையும், கதை வடிவில் கொண்டு வருவதற்கான முயற்சியை எங்கள் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திருக்குறள் கதை காமிக்ஸையும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் கொண்டுவரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.\nதமிழ் வளர்ச்சித் துறை மூலமாகத்தான் இந்த விருது எனக்கு கிடைத்தது. எங்களின் புத்தகங்களை நாங்கள் விருது பரிந்துரைக்கு அனுப்பவில்லை. அதனால் விருது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. அப்பாவிற்குத்தான் முதலில் போன் செய்து விருது பற்றி பேசினார்கள். அப்பாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.\nஅவர் உடனே எங்கள் எல்லாரையும் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு, நேரில் வந்து கூறுவதாக சொல்லிட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் என்ன நடந்து இருக்கும் என்று ஒரு பக்கம் ஆர்வமாக இருந்தாலும் மறுபக்கம் பதட்டத்துடன் வீட்டில் காத்திருந்தோம். வீட்டிற்கு வந்து எனக்கு விருது கிடைக்கப்போவதாகச் சொன்னார். முதலில் அவர் சும்மா விளையாடுவதாகத்தான் நாங்க எல்லாரும் நினைத்தோம். ஆனால் அப்பாவின் முகத்தில் தென்பட்ட சந்தோஷம், பெருமையை பார்த்த பிறகு தான் அவர் சொல்வது உண்மைன்னு புரிந்தது. அப்புறம் என்ன வீடு முழுக்க கொண்டாட்டம் தாண்டவமாடியது.\nவிருது வாங்கும் நாளும் வந்தது. நான் கொஞ்சம் நெர்வசாகத்தான் இருந்தேன். விருது நாளில் பாடலாசிரியர் மதன் கார்க்கி என்னிடம், ‘என் மகனும் உங்கள் புத்தகத்தைத்தான் விரும்பி படிப்பார். ஆனால் நீங்கள் இவ்வளவு சின்ன பெண் என்று எனக்கு தெரியாது. அருமையான முயற்சி’ என்று வாழ்த்து தெரிவித்தார். எனக்கு ரொம���பவே சந்தோஷமா இருந்தது.\nதமிழுக்கே பெருமை, பொன்னியின் செல்வன்தான். அதனால் அதை மொழிபெயர்க்கும் வாய்ப்பு என்னிடம் வந்த போது, நியாயமாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு இருந்தது. ஆனால் அப்பா, நீ பயப்படாமல் உனக்கு முதல் முறை படித்ததும் என்ன புரியுதோ, அதை மட்டும் எழுது. இது குழந்தைகளுக்காக உருவாக்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற அவரின் வழிக்காட்டுதல்படிதான் நான் எழுதினேன்.\nகாமிக்ஸ் தொடர்ந்து, அனிமேஷன் சினிமாவும் வெளியாக உள்ளது. மேலும், இதே காமிக்ஸை டிஜிட்டல் வடிவத்தில், கொஞ்சம் எஃபெக்ட்ஸ் சேர்த்து வீடியோக்களாக வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். பலர் பொன்னியின் செல்வனை படமாக எடுக்க நினைத்து முடியாமல் போனது நமக்கு தெரிந்ததுதான். அதனால், இந்த முயற்சி பாதிலேயே நின்று விடக்கூடாது என்பதில் நாங்க ரொம்பவே கவனமா இருக்கிறோம்’’ என்று தொடர்ந்து பேசிய நிலாவிற்கு, ஃபேஷன் டிசைனர் அல்லது கிராபிக் டிசைனர் ஆகவேண்டுமாம். அதே சமயம் எழுதுவதையும், புத்தகம் வாசிப்பதையும் தொடர போவதாக கூறினார்.\n‘‘இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கு குழந்தைகளுடன் செலவழிக்க நேரமில்லை. அவர்களை சமாளிக்க தெரியாமல், மொபைல் போன் அல்லது வீடியோ கேம்ஸை கொடுத்துவிடுகிறார்கள். அவர்களை பொறுமையாகக் கையாண்டு, நல்ல பண்புகளை சொல்லிக் கொடுப்பது, ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகம் செய்ய நினைப்பவர்களுக்கு இதைவிட நல்ல தொடக்கம் என்ன இருக்கிறது’’ என்ற நிலாவின் பொன்னியின் செல்வனின் காமிக்ஸ் தமிழ் மகிமையை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக அவர் எடுத்த இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகம்போடியா போகணும், வெஜ் சூப் சாப்பிடணும்\nஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/vijay-antony/", "date_download": "2019-09-16T20:31:27Z", "digest": "sha1:EBB46JSMSCUZ4JKR24LZHQUYJGFQHZH3", "length": 14670, "nlines": 132, "source_domain": "4tamilcinema.com", "title": "vijay antony Archives - 4tamilcinema \\n", "raw_content": "\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – என்ன புதுமை \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு ‘காப்பான்’\nடாஸ்மாக்கை சினிமாக்காரர்கள் மூட வைப்போம் – பேரரசு பேச்சு\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ஆரம்பம்\nசிவப்பு மஞ்சள் பச்சை – புகைப்படங்கள்\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகாப்பான் – டிரைலர் – 2\nவிஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ – டீசர்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – டிரைலர்\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஆண்கள் ஜாக்கிரதை – விரைவில்…திரையில்…\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nவிஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nவிஜய் ஆண்டனி படத்தில் அல்லு சிரிஷ்\nதெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவரது தம்பி அல்லு சிரிஷ். அவர் 2013ல் வெளிவந்த ‘கௌரவம்’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் வெளியாகி...\nகாக்கி – விஜய் ஆண்டனி ஜோடியாக இந்துஜா\nஇயக்குனர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம். அனுபவம் வாயந்த இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும்...\nதியா மூவீஸ் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சைமன் கே கிங் இச��யமைப்பில், அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம்.\nதமிழரசன் – இளையராஜா இசையில் பாடிய எஸ்பிபி\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. பாபு யோகேஸ்வரன் இயக்கும், இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப்...\nபோஃப்டா மீடியா ஒர்க்ஸ் வெளியீட்டில், தியா மூவீஸ் தயாரிப்பில், ஆன்ட்ரு லூயிஸ் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும்...\nகடைசி கட்ட படப்பிடிப்பில் ‘தமிழரசன்’\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, அவருடைய ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர்...\nதியா மூவீஸ் தயாரிப்பில், ஆன்ட்ரு லூயிஸ் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் படம் கொலைகாரன்.\nதமிழரசன் – விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, அவருடைய ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர்...\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சோனு சூட், பூமிகா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் தமிழரசன்.\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – என்ன புதுமை \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநம்ம வீட்டுப் பிள்ளை – டிரைலர்\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநம்ம வீட்டுப் பிள்ளை – டிரைலர்\nகாப்பான் – டிரைலர் – 2\nவிஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ – டீசர்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2344822", "date_download": "2019-09-16T20:30:04Z", "digest": "sha1:MZZXLS7YIAODYOQVAQ5ZAGZK7I3CEJ44", "length": 9914, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "'டவுட்' தனபாலு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 15,2019 21:50\nநடிகர் ரஜினிகாந்த்: என் கட்சி துவக்கம் பற்றிய அறிவிப்பு குறித்து, விரைவில் தெரிவிக்கப்படும். தமிழக அரசியலின் மையமாக, போயஸ் கார்டன் மீண்டும் மாறுமா என்பதை, பொறுத்திருந்து பாருங்கள்.\nடவுட் தனபாலு: சரியா போச்சு... துவக்கம் குறித்த அறிவிப்புக்கே, இன்னும் நாள் குறிக்கலையா... இதுக்கு பேசாமல், '2021 சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு, உடனடியாக முடிவு எடுக்கப்படும்'னு, சொல்லிடலாமே... நெடிய காத்திருப்��ு என்பது, சில நேரங்களில் சுவாரஸியத்தை கூட்டும்; பல நேரங்களில், உப்புச்சப்பற்று போகும் என்பது, உங்களுக்கு தெரியாதா என்பது தான், என்னோட, 'டவுட்\nபால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: டில்லியில் உள்ள, தி.மு.க., - எம்.பி.,க்கள், பா.ஜ.,வுக்கு சலாம் போடுகின்றனர். 'நாங்கள் தான் உங்களின் உண்மையான நண்பர்கள். உங்களின் நிஜ நண்பர்களை் தேடி பிடிக்க மறந்து விட்டீர்கள். அதனால் தான் உங்களுக்கு தமிழகத்தில் தோல்வி' என, தெரிவிக்கின்றனர். இதையெல்லாம் ஏன் அவர்கள் சொல்ல வேண்டும்\nடவுட் தனபாலு: தி.மு.க.,விடம் இவ்வளவு கேள்வி கேட்குறீங்களே... இதைப் பற்றி, பா.ஜ., என்றைக்காவது, மூச்சு விட்டிருக்கா... அப்படீன்னா, இது என்ன கணக்கு... சலாம் வேலைசெய்தால், உங்க உறவுக்கு, பா.ஜ., 'குட் பை' சொல்லிடும்கற பயம் வந்திடுச்சோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...\nதி.மு.க., தலைவர், ஸ்டாலின்: தமிழகத்தில் குற்றங்கள் பெருகி, அரசிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாத மக்கள், தம்மை தாமே காக்க வேண்டிய சூழல் நிலவுவதை, நெல்லையில், மூத்த குடிமக்களின் தீரச் செயல் உணர்த்துகிறது.\nடவுட் தனபாலு: பட்டப்பகலில் பிரியாணி கடையிலும், பியூட்டி பார்லரிலும், தாக்குதல் நடந்தபோது, இந்த வசனத்தையும், விமர்சனத்தையும், எங்கே ஒளித்து வைத்திருந்தீங்க... 'உடைமைக்கு ஊறு விளைவிக்க வரும் எவரையும், சும்மா விடாதீர்கள்; நெல்லை தம்பதியை போல், எதிர்த்து நின்று, வெளுத்து வாங்குங்கள்'னு, இப்போதாவது அறிவுறுத்தினால் என்ன என்பது தான், மக்களின், 'டவுட்\n» டவுட் தனபாலு முதல் பக்கம்\n'ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ' என்பது போல், 'ஆமாம் , இவர் கட்சி ஆரம்பிப்பது என் பேரன் காலத்தில் தான் ' என்று ரசிகர்கள் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/new-yorker/", "date_download": "2019-09-16T20:08:17Z", "digest": "sha1:MV73DQ6KZK6ZS2GIERQW7ODFHJQHLQGM", "length": 109440, "nlines": 677, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "New Yorker | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதெளிவு + துல்லியம் + கொஞ்சம் உல்லாசம் = நியு யார்க்கர்\nPosted on பிப்ரவரி 8, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nவெளியான தேதி: நவம்பர் 9, 2015\nபத்திரிகையில் என்ன எழுதினார்கள் என்பதை விட, பத்திரிகையை யார் நடத்துகிறார்கள் எ���்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். ஆனந்த விகடனில் நடந்த பிணக்குகள் காரணமாக கல்கி தனியாக வாராந்தரி துவங்கியது எல்லாம் ரொம்பவே பிற்பாடுதான் தெரிய வந்தது. அதற்கு முன்பாகவே சாவி பத்திரிகையும் இதயம் பேசுகிறது மணியனும் விகடனில் இருந்துதான் கிளை பரப்பினார்கள் என்பதில் இந்த என்னுடைய வம்பார்வம் துவங்கியிருக்க வேண்டும். நிஜத்தில் முதன் முதலில் ஆர்வத்தைத் தூண்டியது ‘அரசு பதில்கள்’ எனப்படும் குமுதத்தின் மும்மூர்த்திகள் – எஸ்.எ.பி. அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன், துமிலன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் – சமயத்திற்கேற்றபடி மாறிக்கொண்டிருந்தார்கள்.\nஅவர்களைக் குறித்து உயிர்மைக் கட்டுரையில் பிரபஞ்சன் எழுதியது:\nஅண்ணாமலை அரசர், வள்ளல் அழகப்பர் ஆகியோரின் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ஒரு செட்டியார் குடும்பத்து இளைஞர், ஒரு ஐயங்கார் நண்பரைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடங்கிய பத்திரிகையாக, நிலம் தோயாமல் அந்தரத்தில் நின்றது குமுதம்.\nபள்ளி, கல்லூரிக் காலங்களில் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அண்ணாமலை என்கிற இளைஞர், படிக்கும் பழக்கம் தந்த உற்சாகத்தில் கதைகள் எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் கதையை அக்காலத்திய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாரண துரைக்கண்ணன் (ஜீவா), தன் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். எம்.எ.பி.எல். படித்த, பணக்காரக் குடும்ப இளைஞர், இன்னொரு முதலாளியிடம் சென்று பணியாற்றிச் சம்பளம் பெற விருப்பம் இன்றி, வள்ளல் அழகப்ப செட்டியார் துணையோடு தானே பத்திரிகை தொடங்கிச் சொந்த வியாபாரியாகவும், முதலாளியும் ஆனார், எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்கிற இளைஞர். கல்லூரி நண்பராக இருந்த கூரிய மூளையும் உழைப்பும் மிகுந்த பார்த்தசாரதியைப் பிரசுரிப்பாளராகக் கொண்டு குமுதத்தைத் தொடங்கினார் எஸ்.ஏ.பி.\nஇன்னொரு கட்டுரை – பகவத் கீதை பாடமும் பலான படங்களும்\nஆசிரியர் அறைக்கு அடுத்த அறை துணை ஆசிரியர்களுடையது. வலது பக்கத்தில் நுழைவாயிலையொட்டி முதல் இருக்கை சண்முக சுந்தரத்துடையது. அடுத்த இருக்கை ஜ.ரா. சுந்தரேசனுடையது. இந்த இருக்கைகளுக்குப் பின் பலகைத் தடுப்புக்கு உள்ளே ரா.கி.ரங்கராஜன். சுந்தரேசனுக்குப் பக்கத்தில் என் இருக்கை.\nசரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்து���ொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது.\nகுமுதம் குறித்து இவ்வளவு பெரிய ஆலாபனை எதற்கு\nஅமெரிக்கா வந்தபிற்கு அதே போல் உளம்கவர் கள்வனாக ‘நியு யார்க்கர்’ இதழ் அமைந்து இருந்திருந்தது. சின்ன வயதில் வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்தது போல், இங்கேயும் நியு யார்க்கர் இதழுக்காக காத்திருத்தலும், நூலகத்தில் கிடைத்தவுடன் எடுத்து வாசிப்பதும் சுகம் தந்தது. இசையைப் பற்றி வார்த்தையால் விளக்க முடியாது என்பார்கள். அது போல் நியு யார்க்கர் வாசிப்பனுபவர்த்தைச் சொல்லி புரியவைப்பதும் சற்றே சிரமமே.\nநியு யார்க்கர் நல்ல பத்திரிகைதான்… அது தெரிந்த விஷயம்தானே. அதற்கும் இந்தப் பதிவிற்கும், மேலே சொல்லப்பட்டிருக்கும் புத்தகத்திற்கும் என்ன தொடர்பு\n1925ல் நியு யார்க்கர் பிறக்கிறது. அன்று தொடங்கிய பாரம்பரியம் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கொஞ்சம் கேலி, நிறைய விமர்சனம், ஆதாரம் சார்ந்த செய்திக் கட்டுரைகள், ஒவ்வொரு இதழுக்கும் முத்து முத்தாக ஒரேயொரு கதை, சற்றே சிலேடையாக இருந்தாலும் பஸ் டிக்கெட் பின்னாடி எழுதப்படும் காதல் பாக்கள் போல் இல்லாமல் நெஞ்சைத் துளைக்கும் கவிதைகள், நியு யார்க் நகர சங்கதிகள், அரசல் புரசலாகப் பேசப்படும் மாநகர வம்பு விஷயங்கள் என்று சுவாரசியமாகவும், ஆழமாகவும், கவன ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. நியூ யார்க்கரில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களும் புலிட்சர் பரிசு வென்றவர்களும் காத்திருக்கின்றனர்.\nஇப்பொழுது எச்.பி.ஓ.வில் வெளியாகும் ’வினைல்’ தொடரின் முதல் எபிசோடை ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸீ இயக்குகிறார். முதலில் துவங்கியவர்கள் எப்படி செய்கிறார்களோ, அதை அப்படியே பின் தொடரும் கலையை டிவி முதல் நியு யார்க்கர் வரை பின்பற்றுகிறார்கள். கால்கோள் இட்டவர்கள் செலுத்திய பாதையில் அடியெடுத்துச் செல்கிறார்கள். சொல்வனத்தில் ’மேற்கில் சின்னத்திரை’ கட்டுரையில் சத்தியமூர்த்தி இவ்வாறு சொல்கிறார்:\nஇந்தத் திரைக்கதையை இயக்குவதற்கான இயக்குனர்கள் தேர்வும் வித்தியாசமானது. முதல் எபிசோட் மட்டும், திரையுலகத்தின் பிரபலமான இயக்குனரை வைத்து இயக்குவார்கள். பிறகு அவர் பயன்படுத்திய அதே வழிமுறையை வைத்துகொண்டு, அதாவது காட்சி அமைப்பு, ஒளிப்பதிவுக் கோணங்கள், நடிக்கும் முறை ஆகியவற்றை பின்பற்றி வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்குவார்கள். இந்த தொடர்களைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவற்றில் முதல் ஸீசனின் முதல் பகுதியில் இருந்து கடைசி ஸீசன், கடைசிக் காட்சி வரை ஒரே முறை, பாணி (Pattern) பயன்படுத்தப் படும். ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது.\nஅது போல் அன்று ஆரம்பித்து வைத்தவர்களின் வழிமுறையை நியு யார்க்கர் இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. துவக்கியவர்களின் பங்கு எவ்வாறு முக்கியம் என்பதை உணரவைக்கிறது. இந்தப் புத்தகம் நியு யார்க்கர் பத்திரிகையைத் துவக்கியவர்களின் வரலாறு. யார் ஆரம்பித்தார்கள், என்ன வழிமுறையைப் பின்பற்றினார்கள், எவ்வாறு எடிட்டிங் செய்தார்கள், எங்ஙனம் தரத்தை நிலைநாட்டினார்கள், எப்படியெல்லாம் பதில் போட்டு கட்டுரையாளர்களையும் படைப்பாளிகளையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள், எங்கே ஓய்வெடுத்தார்கள், எப்படி பணியில் மூழ்கினார்கள், எப்பொழுது வேறு புத்தகங்களை எழுதினார்கள், வேலையை விட்டு எப்போது விலகினார்கள் என்று சரித்திரத்தை சுவாரசியமாகச் சொல்கிறது.\nநாலைந்து பேரைப் பற்றி, அதுவும் ஒரேயொரு வார இதழில் பணியாற்றிய ஆசிரியர் குழுவைப் பற்றி, எழுதிய புத்தகத்தை நான் ஏன் விரும்பி வாசித்தேன்\nசொல்வனம் ஆசிரியருக்கு என்னுடைய கட்டுரைகளைக் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து கறாரான பதில் வரும். பதாகை எடிட்டருக்கு என்னுடைய படைப்புகளைக் கொடுத்தால் கட் அண்ட் ரைட்டான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய மறுமொழி மடல் வந்து சேரும். இது போன்ற பதிப்பாசிரியர் + பத்திரிகையாசிரியர் தொடர்புகள்தான் எனக்கு இந்தப் புத்தகத்தின் மீதான சுவாரசியத்தைக் கூட்டியது.\nபுத்தகத்திற்குள் செல்வதற்கு முன் நியு யார்க்கரின் 90 வருட பாரம்பரியத்தைப் பற்றி மட்டும் அறிந்து கொள்ள விரும்பினால், அவர்களின் இந்த சமீபத்தியப் பதிவுகள் உங்களுக்கு உதவும்:\nஇந்தப் புத்தகத்தில் இடம் பெற்றோர் யார்\n1. வால்காட் கிப்ஸ் (Wolcott Gibbs)\nதியேட்டர் விமர்சகர்; நியு யார்க்கில் பிராட்வேயில் நடக்கும் இசை நாடகங்களை அறிமுகம் செய்து ஆராய்பவர். கடுமையான உழைப்பாளி. புனைகதை எழுத்தாளர். இரக்கமின்றி வெட்டித் தள்ளி, — வரும் விஷயங்களை நேர்த்தி ஆக்குபவர். குசும்பு பிடித்தவர். ஹெமிங்வே எழுதும் ஆர்ப்பாட்டங்களை ஜெயமோகன் தொப்பி, திலகம் என்று நக்கலடித்தது போல் இயல்பாக சுட்டுகிறார்.\n’இந்தியா டுடே’ போல் இரண்டுங்கெட்டானாக அமெரிக்காவில் டைம் (Time) பத்திரிகை பல்லாண்டுகாலமாக வெளியாகிறது. செக்ஸ் கருத்துக் கணிப்பு, ரஜினி-50 சிறப்பிதழ் என்று வெகு தீவிரமாக இயங்கும் வாராந்தரி. அந்த இதழை நக்கலடித்து 1936ல் ‘நியு யார்க்கர்’ இதழொன்றைக் கொணர்கிறார். அதன் மூலம் காலாகலத்திற்கும் சாஸ்வதமான சிம்மாசனத்தில் ஏறுகிறார்.\nஇவருடைய எடிட்டிங் கருத்துகள் பயமுறுத்துபவை. “இவ்வளவு தப்பும் தவறுமா எழுதித் தருவதற்கு பதில் உங்க வீட்டு குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யலாமே” என்னும் ரீதியில் கறாராக செயல்பட்டிருக்கிறார். அச்சுப்பிழைகள், தகவல்பிழைகள், ப்ரூஃப் பார்த்தல் என்று கர்மசிரத்தையாக செயல்பட்டவர். பள்ளியில் படிக்கும் மகன் எழுதும் தபால்களைக் கூட வெகு சீரியஸாக சரி பார்த்து, பிழை திருத்தி, எவ்வாறு தூய ஆங்கிலத்தில் இலக்கணச்சுத்தமாய் எழுதுவது என்று பதில் போட்டவர். (நிஜமாகவே… அதீதமாகச் சொல்லவில்லை)\nஒரு கட்டுரை ரொம்பவே வேலை வாங்குகிறது என்றால், பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ரூம் போடுகிறார் கிப்ஸ். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்தையும் தரையில் பரப்புகிறார். ஒவ்வொரு பத்தியையும் கத்திரிக்கோலால் வெட்டுகிறார். இப்போது நூற்றுக்கணக்கான பத்திகளை கலைத்துப் போட்டு ஒவ்வொன்றாக ஒருங்கிணைக்கிறார். நடு நடுவே விடுபட்ட பத்திகளைக் குறித்து புதிய பக்கங்களில் தட்டச்சுகிறார். அதை ஆங்காங்கேக் கோர்க்கிறார். இப்போது அசல் ஆசிரியர் எழுதிய பத்திகளின் போதாமையும் தொடர்பின்மையும் தேவையான விளக்கங்களும் புலப்படுகிறது.\nஒரு உதாரணத்திற்கு டுல்ஸா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகும் நிம்ராட் சஞ்சிகையை எவ்வாறு கோர்க்கிறார்கள் என்பதை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்கள்:\nஒரு வார்த்தை எங்காவது தவறான பொருளில் வந்தால் குடிமுழுகிப் போனதாகவேக் கருதுகிறார். “கொஞ்சம் தாமதமாக தவணையை செலுத்தினார் என்பது நேர்மையின்மையைக் குறிக்காதே” என ஒரு கட்டுரையாளருக்கு வினா எழுப்புகிறார். “அதற்கு வறுமை என்று பெயர் என்றே நினைக்கிறேன்” எனக் குறிப்பிடுகிறார்.\n2. ஹாரொல்டு ராஸ் (Harold Ross)\nநியு யார்க்கரைத் துவக்கியவர்; மற்றவர்களிடமிருந்து வேலையைக் கறப்பதில் கெட்டி. கொண்ட பதிப்புக் கொள்கையில் இம்மியும் விட்டுக் கொடுக்காதவர். இவருடைய புகழ்பெற்ற மேற்கோள்: “நீ மேதையாக இல்லாமல் இருப்பதால்தான், நான் உன்னை வேலையை விட்டுத் தூக்குகிறேன்\nஎஸ்.ஏ.பி. (குமுதம் இதழின் முதலாளி அண்ணாமலை) போல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக ராஸ் தெரிந்திருக்கிறார்.\n– ’அறிமுகமான சில நிமிஷங்களிலேயே உங்களை இயல்பிற்குக் கொணர்ந்து நெருங்குபவர்’: ஹார்ப்போ மார்க்ஸ்\n– ‘முகஞ்சுளிக்கவைக்கும் முட்டாள்தனம் கலந்து கொடுரமான வில்லத்தனமான செய்கைகளையும் நிகழ்த்துபவர்’: எட்மண்ட் வில்ஸன்\n– ‘அன்பானவர்’: ஹாரியத் வால்டன்\n– ’மற்றவர்களிடம் முழுமையாக அன்பு செலுத்த கஷ்டப்பட்டவர்’: ஏ. ஜே. லைபிளிங்\n– ’விவேகம் ததும்பும் புத்திசாலி மனிதர்’: ஜானெட் ஃப்ளானெர்\n– ‘அவரை மாதிரி சமரசம் செய்து கொள்ளாத காட்டுவாசி மண்ணாந்தை அராஜகவாதியை நான் பார்த்ததே கிடையாது’: டேவிட் கொர்ட்\nஅலுவலில் நடைபாதையில் எவராவது பேச்சுக் கொடுத்தால் அலறியடித்துக் கொண்டு கண்டும் காணாத மாதிரி அவர்களை புழு போல் ஒதுக்கிவிட்டு ஓடுகிறார். நிறைய கெட்ட வார்த்தை பேசுகிறார். ”வெளிப்படையாக நேர்பட எழுது” என்பதில் உறுதியாக இருந்தவர். வழவழா கொழகொழா என்றில்லாமல் கூறியதையேத் திரும்பக் கூறாமல் எழுது என்று சித்தாந்தம் வைத்தவர். செய்தியாசிரியராக வாழ்வைத் துவக்குகிறார். ’ஒரு இடத்தில் இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால் அது நரகம்’ என்று நினைத்தவர்.\nஆனால், ராஸ் தனக்கென்று சில பதிப்பாசிரிய தர்மம் வைத்திருந்தார். அவரைப் பா��்த்துதான் மற்ற நால்வரும் கண்கொத்திப் பாம்பாகப் பிழைகளைக் கண்டுபிடித்து, எழுதியவருக்கு விளக்கம் கேட்டு, அதற்கு பதில் விளக்கம் கேட்டு, பிரதியை செம்மையாக்கினார்கள். ‘இதற்கு என்ன ஆதாரம்’, ‘இவர் எப்போது பிறந்தார்’, ‘இவர் எப்போது பிறந்தார்’, ‘ஏன் இந்தப் பிரயோகம்’, ‘ஏன் இந்தப் பிரயோகம்’, ‘இது தேய்வழக்கு’, ‘இது சரியான சொலவடை அல்ல’, ‘இதை கொஞ்சம் வாசகர் படிக்கும்படி மாற்றலாமா’, ‘இது தேய்வழக்கு’, ‘இது சரியான சொலவடை அல்ல’, ‘இதை கொஞ்சம் வாசகர் படிக்கும்படி மாற்றலாமா’, ‘இது அருவருக்கத்தக்க முறையில் சொல்லப்படுகிறதே’ என வினா மேல் வினா போட்டு, மறுபடி திருத்தி எழுத வைக்கும் முறையை நடைமுறையாக்கினவர்.\nபிரதியை அனுப்பியவர்களுக்கு மின்னஞ்சல் இல்லாத அந்தக் காலத்தில் இவர் எழுதிய அஞ்சல்கள் பிரசித்தி பெற்றவை: “தேறாது”, “இது வேண்டாம்”, “இது எங்களுக்கானது இல்லை”, “ரொம்ப லேசாக இருக்கிறது”, “இந்த முறை பிரகாசிக்கவில்லை”, “இப்படி எழுதினால் போதாது”.\nஇந்த ஐவரைத் தாண்டி தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு ஏதாவதொரு கட்டுரை அடுத்த கட்டத்திற்குச் சென்றால், — புகழ்பெற்ற, நிலையான, சாஸ்வதமான எழுத்தாளருக்கு இருபது முதல் முப்பது பதில் கேள்விகளும் சந்தேக விளக்கங்களும் அனுப்பப்படும். 20/30 மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டால், அந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று அர்த்தம்.\nஒரு சமயம் ஹாரிமன் என்பவர் பன்னிரெண்டு பக்க கட்டுரையை நியு யார்க்கருக்கு சமர்ப்பிக்கிறார். அவருக்கு ஆறு பக்கத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அனுப்பப்பட்டிருக்கிறது; நொந்துபோய்விட்டார். ஜாஃப்ரி டி ஹெல்மன் என்பவர் மெட்ரோபாலிடன் அரும்பொருளகம் குறித்து அபுனைவு அனுப்பியிருக்கிறார். அவருக்கு 147 கேள்விகள் விளக்கமாக கேட்டு அனுப்பப்பட்டதாம். ”அதெல்லாம் ரெகார்டே இல்லீங்க”, என்கிறார் ஹெல்மன்.\nஇது வெறும் முதல் கட்டம். அதன் அடுத்த கட்டமாக தகவல் சோதனை; அதன் பின் விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சரிபார்த்தல். அதன் பின் சம்பவங்களின் உண்மைத்தனம் குறித்த ஆராய்ச்சி. அதன் பின் ப்ரூஃப் பிழை பார்த்தல்; அச்சுக்கோர்த்தல் இன்ன பிற விஷயங்கள் நடக்கும்.\nஇவ்வளவிற்குப் பிறகும் சில பிழைகள் நுழைந்து விடும். இப்படித்தான் ஒருமுறை குத்துச்சண்டை வீரரான Joe Louis (ஜோ லூயிஸ்) என்னும் பெயர் Joe Lewis (ஜோ லூவிஸ்) என்று தான் எழுத்துக் கோர்க்கும் நியூ யார்க்கரில் அச்சாகிவிட்டதைப் பார்த்து, பலருடன் பயணிக்கும் பேருந்தில், அதிர்ச்சியில் பேப்பரைக் கீழே தவறவிட்டு, கதறிக் கதறி அழுதவர்களை வேலைக்கு வைத்திருந்தவர்.\nஹெலன் ஹெய்ஸ் என்னும் நடிகையைக் குறித்து ஹாரிமன் இவ்வாறு எழுதுகிறார்: “சாஸ்திரோப்தமாகப் பார்த்தால் அழகில்லைதான்”. ராஸ் பொங்கியெழுந்துவிடுகிறார். “அவள் எப்பேர்ப்பட்ட அழகு நளினமும் ஒயிலும் சிருங்காரமும் கலந்த அவளின் அழகை ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் எல்லாம் நிருபன் என்று சொல்லிக்கொள்ளவே லாயக்கில்லாதவர்கள்”, என பதில் போடுகிறார். ஏழு நாட்கள், மூன்று கலந்துரையாடல்கள் கழித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து சேர்கிறார்கள். அச்சில் இவ்வாறு செல்கிறது: “அவள் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அல்ல”.\nகடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனாலும் மூளை மழுங்காமல் கார்ட்டூன் வரைந்தவர். பதிப்பாளர் ராஸ் சொல்வது போல் ‘ஒரே குரல்; ஒரே நடை; ஒரே விதமான கட்டுரைப் பாங்கு’ என்னும் ஒழுங்கு தாங்கவியலாமல் அலுத்துப் போகிறார். நியு யார்க்கரில் எழுதுவது, எடிட்டுவது எல்லாம் போரடித்துப் போய்விட, பிராட்வே நாடகம் போடச் சென்றிருக்கிறார். எங்கே இருக்கிறார் எனும் அடிச்சுவடே தெரியாமல் போகுமாறு பெர்முடாவில் போய் இரண்டு மாதம் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிறார்.\n’ என்று தர்பர் எழுதிய பகுதி பெரும் புகழ்பெற்றது. சின்னவயதிலேயே சாதித்தவர்கள், வயதான பிறகு என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், பத்தாண்டுகள் முன்பு புகழின் உச்சியில் இருந்தவர்கள், இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று துப்புதுலக்கி ஆராய்ந்து அவர்களின் வாழ்க்கையை விவரிப்பதும் வாசகர்களைக் கவர்ந்தது. அதனால், சில பல சட்டப் பிரச்சினைகளும் அவதூறு வழக்குகளும் தனி மனிதர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறி எட்டிப்பார்ப்பதாகக் குற்றச்சாட்டும் வந்துசேர்ந்தது.\nஅந்தக் காலத்தில் நியு யார்க்கரின் சில பகுதிகளை எவர் எழுதினார் என்று தெரியாமல், பெயர் போடாமல் வெளியானது இவருக்கு உவக்கவில்லை. தன்னுடைய முத்திரை பதிக்கும் துணுக்குகளிலும் நகரம் குறித்த நடப்புக் கட்டுரைகளிலும் தன் பெயர் வரவேண்டும் என தர்பர் எதிர்பார்த்தார். ஆனால், முதலாளி ராஸ் அதற்கு ஒப்பவில்லை.\nராஸ் என்பவருக்கு பயணத்தின் முடிவில் எங்கே செல்ல வேண்டும் என்னும் இறுதி குறித்த தூரப்பார்வை இருந்தது. தர்பர் என்பவருக்கு அதற்கான செயல்முறை திட்டமும், வழியில் அமைக்கவேண்டிய கூடாரங்களும், ஒவ்வொன்றையும் எவர் செய்வார் என்பது குறித்த பணிப் பகிர்தல்களும் முக்கியமாக இருந்தது. யாருடன் எப்பொழுது தொலைபேசுவது, எவரைத் தொடர்பு கொண்டால் எது கிட்டும், யார் எதைத் திருத்துவார்கள், எப்பொழுதுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிச் சென்றார்.\nஇவரை இவரின் குழந்தைகளுக்கான புத்தகங்களால் அறிந்திருப்பீர்கள். நால்வரில் அமைதியானவர்; ஆனால், பதிப்பாசிரியர் ஹாரொல்டின் செல்லப்பிள்ளை. மனைவியையும் (கேத்தரின்) நியு யார்க்கரில் கண்டுபிடித்து, ஆசிரியர் குழுவை ஆற்றுப்படுத்தியவர். இன்றளவும் நியு யார்க்கரில் அலங்கார வார்த்தைகளோ, ஆடம்பரமான சொல்ஜாலங்களோ பெரிய சிலம்பாட்ட உருவகத்தோரணங்களோக் கிடைக்காது. இதற்கு தோற்றுவாயாக ஈபி ஒயிட் இருக்கிறார். நேரடித்தன்மை; அதன் பிரதிபலிப்பு – அம்புட்டுதானே விஷயம் என்பதை விவரிக்கும் நடையைத் தந்திருக்கிறார்.\n5. காத்தரின் வொயிட் (Katharine White)\nஒன்றரை பக்க நாளேடாக வந்து கொண்டிருந்த துண்டுப் பத்திரிகையை ”நியூ யார்க்கர்டா” எனச் சொல்ல வைத்தவர். நியு யார்க்கருக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஈபி. ஓயிட்டை மணந்தவர்.\nஇந்த நூலின் 12ஆம் அத்தியாயம் நியு யார்க்கரின் சில அதிரடி இதழ்களையும் கருத்துக்களையும் குறித்துப் பேசுகிறது.\nநியூ யார்க்கர் இதழோ கிண்டல் கொண்ட கருத்துப் படங்களும் கேலிச்சித்திரங்களும் கொண்டது. ஊரில் நடக்கும் டிராமா, சினிமா, இசைக் கச்சேரி, ஓவியக் கண்காட்சி, அருங்காட்சியகத்தின் நிகழ்வுகள், நல்ல உணவு, புதிய கலைகள் என்று வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டது. அது போன்ற இதழில் இரண்டாம் உலகப் போரின் தீவிரத்தை எப்படிக் கொணர்வது\nஒரு நாட்டின் அரசன் கொலையுண்டால் அதைக் குறித்து செய்திக் கட்டுரை வெளியிடலாம். அமெரிக்காவின் பொம்மலாட்ட ராஜாங்கமான இராக் அரசரின் ஆட்சி கவிழ்ந்தால் அதை ஆராயலாம். லெபனானுக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதையும் கியூபாவில் காஸ்ட்ரோ அரியணைய��� நெருங்குவதையும் அலசலாம். ஹங்கேரியின் தலைவரான இம்ரே நகி வெட்டவெளியில் வெட்டப்படுவதை விவரிக்கலாம். ஸ்புட்னிக் விண்வெளிக்கோளும் எக்ஸ்ப்ளோரர் விண்கலங்களும் ஏவப்படுவதை அறிவியல் தகவல் கட்டுரைகளாக்கலாம். தலைக்கு மேலே சுற்றும் செயற்கைகோள்கள் எல்லாம் அணுஆயுதங்களாகச் சுழலும் அபாயத்தை சங்கு கொண்டு முழங்கலாம்.\nஅதே ரீதியில் எண்பது மில்லியன் அமெரிக்கர்கள் இறந்த கொடுமையை எப்படி உரைப்பது ஒரு நாட்டின் மீது குண்டு போட்டு மேலும் பல கோடி மக்களைக் கொன்று குவித்ததை எவ்வாறு எடுத்துரைப்பது. ஆகஸ்ட் 31, 1946ஆம் ஹிரோஷிமா இதழாக வெளியானது: 1946-08-31 – The New Yorker\nஇதழ் முழுக்க ஒரேயொரு கட்டுரைதான். 31,347 வார்த்தைகள் கொண்டு நேரடியாக ஜப்பான் சென்று வந்தவரின் அனுனவப் பகிர்வு. அது மட்டுமே ஒரு இதழ் முழுக்க ஓடுகிறது.\nசமீபத்தில் நியு யார்க் வந்திருந்தபோது 911 நினைவுச்சின்னம் சென்று வந்தேன். அங்கே எல்லா சம்பவங்களையும் காலவாரியாக நிகழ்வுவாரியாக தெளிவாக புகைப்படங்களுடன் போட்டிருந்தார்கள். அதில் ஒரு இடத்தில் ரொனால்டு ரேகனும் அப்பா புஷ்ஷும் தாலிபான் தலைவர்களுடன் சமபந்தி பேச்சுவார்த்தை நடத்துவதைச் சொல்லும். அதை ஒட்டி அப்போதே ஈ.பி. ஒயிட் எழுதுகிறார்:\nமுதலாளி ராஸ் காலமான பிறகு நியு யார்க்கருக்கு என்னவாகும் என்று எல்லோரும் பயந்த போது, நியூ யார்க்கரின் அடுத்த எடிட்டர் சொல்கிறார்: ”சிக்மண்ட் பிராயிட் இறந்த பிறகும் மனோவியல் ஆராய்ச்சித் தொடர்கிறது அல்லவா…”. இன்றும் நியு யார்க்கர் அன்றைய தரமும் விழுமியங்களும் வழுவாமல் வெளியாகிறது.\nஅவருடன் பழகியவரைக் கேட்டால், “ராஸுக்கு இரண்டு தெய்வங்கள் இருந்தார்கள்: பெரிய எழுத்து மற்றும் சிற்றெழுத்து (uppercase and lower case)”.\nகொஞ்சம் வெளியில் இருந்து நோக்கினால், ‘பொய்மையை அம்பலப்படுத்துவோம். போலித்தனத்தை வெளிக்கொணர்வோம்\nவில்லியம் சரோயன் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். ‘தி புயூடிஃபுல் பீப்பிள்’ வெளியிடுகிறார். நியு யார்க்கர் விமர்சனத்தில் ‘சுத்த நான்சென்ஸ்’ என்று போட்டுடைக்கிறார்கள்.\nசாமர்செட் மாம் குறித்து: “நம்முடைய தரம் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்கு இவர் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்படையான அடையாளம்.”\nஇப்படி எல்லாம் நேர்மையாக எழுதினாலும் எல்லாவற்றையும் விளையாட்டாக, அனைத்��ிலும் குழந்தைத்தன்மையோடு அணுகுவது நியு யார்க்கரின் சித்தாந்தம் எனலாம். மெரிட் நெல்சன் என்னும் பள்ளி மாணவன் நியு யார்க்கருக்கு கடிதம் எழுதிக் கேட்கிறான்: “உங்களின் நோக்கமும் குறிக்கோளும் என்னவென்று சொல்ல முடியுமா”. அவனுக்கு பதில் தபால் வந்தது: “எங்களுக்கு எந்த இலட்சியமும் கிடையாது.”\nநூலை எழுதிய தாமஸ் வின்சிகுவேரா (Thomas Vinciguerra) நாற்பத்தியேழு பக்கங்களுக்கு அனுபந்தமாக அடிக்குறிப்புகளையும் தொடர்பான கட்டுரைகளையும் சுட்டுகிறார். மேலும் பத்து பக்கங்களுக்கு இந்த ஆராய்ச்சித் தொடர்பான புத்தகங்களையும் இந்த நால்வர் (ஐவர்) எழுதிய ஆக்கங்களையும் குறிப்பிடுகிறார். தொண்ணூறு வருட நியு யார்க்கர்களைப் படிப்பது மட்டுமில்லாமல் கிப்ஸ் குடும்பம், அவரின் பல மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று ஊர் ஊராக வாழ்ந்த இடங்களையும் மனிதர்களையும் தேடித் தேடி பேட்டியெடுத்து நூலை எழுதியிருக்கிறார். இதே மாதிரி மணியனுக்கும் ‘ஜெமினி’ வாசனின் மகனான விகடன் எஸ். பாலசுப்ரமணியத்திற்கும் இடையே உள்ள பிணக்குகளையும் சாவிக்கும் அசோகமித்திரனுக்கும் இடையே உள்ள நட்பையும் காலச்சுவடு கண்ணனுக்கும் உயிர்மை எஸ். அப்துல் ஹமீது (மனுஷ்யபுத்திரனுக்கும்) நடுவே உள்ள பரஸ்பர புரிதல்களையும் தொகுக்க வேண்டும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அச்சு, ஆசிரியர், எடிட்டர், குமுதம், குழு, சொல்வனம், நியு யார்க்கர், நூல், பதாகை, பதிப்பாளர், புத்தகம், விமர்சகர், விமர்சனம், Books, Gibbs, New Yorker, Ross, Thurber, White\nதழற்சொல் – சிறுகதை பரிந்துரை\nஇந்தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker\nஇந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவியல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.\nபதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வ���ு போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.\nபதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.\nரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார் கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.\nஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர்கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nநியு யார்க்கரில் டேனியல் அலர்க்கான் (Daniel Alarcón) எழுதிய Collectors வாசித்தேன்.\nதற்கால தலைமுறையில் டேனியல் முக்கியமான எழுத்தாளர். கிரந்தா போன்ற ஆங்கில சிறுபத்திரிகைகளால் கண்டெடுக்கப்பட்டு, ஹார்ப்பர்ஸ் போன்ற நடுவாந்தர சஞ்சிகைகளுக்கு முன்னேறி, இப்பொழுது வெகுஜன இதழ்களுக்கு வந்தடைந்திருக்கிறார். தெற்கு அமெரிக்க நாடான பெரு-வில் பிறந்திருந்தாலும், பெரும்பாலும் அமெரிக்காவில் வளர்ந��தவர். லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் இரத்தமும் சதையும் கொண்டு அமெரிக்கர்களுக்கு உவந்த மாதிரி கதை புனைகிறார்.\nகொட்டடிக்காரர்கள் (Collectors) கதை இருவரைப் பற்றியது. இருவரும் சிறைக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றியது. சிறைக்கைதிகளானவர்களின் வாழ்க்கையை பற்றியது. சிறைக்கு வரக் காரணமானவர்களைப் பற்றியது. கூண்டுக்குளே போவதற்கு முன் இருந்த குடும்ப சூழலைப் பற்றியது.\nரொஜீலியோ (Rogelio) பிறப்பிலே ஏழை. மாற்றுத் திறனாளி. அதனால், பள்ளியில் ஏச்சுக்குள்ளாகுபவன். அண்ணன் வழியில் சில்லறைக் கடத்தலில் ஈடுபடுகிறான். லஞ்சம் தராமல் மாட்டிக் கொள்கிறான். வெளி உலகில் ஜீவனம் நடத்தத் தெரியாதவன், ஜெயிலில் பிழைக்கக் கற்றுக் கொள்கிறான்.\nகாவற்கூடத்தில் அவனுடைய நண்பனாக ஹென்றி அறிமுகமாகிறான். புரட்சிக்காரன். இடதுசாரி. ’அசட்டு ஜனாதிபதி’ நாடகம் போடுகிறான். தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளே வைக்கப்படுகிறான். அவனை வெளியே எடுப்பதில் அக்காகாரி உட்பட ஊடகங்களும் பங்கு வகிக்கின்றன.\nசிறைவாசிகளை மனிதர்களாக உலவவிடுகிறார் டேனியல். அச்சமுறும் செய்கை புரிந்தவர்களின் குணாதிசயங்களையும் நடவடிக்கைகளையும் விவரிக்கிறார். கதாநாயகர்களுக்கிடையே நட்பினால் விளைந்த காமத்தையும் சொல்கிறார். இலட்சியவாதியின் சமரசங்களையும் சாமானியனின் இலட்சியங்களையும் போகிற போக்கில் உணர்த்துவது பிடித்திருந்தது. கிராமத்துக்காரனின் எல்லைகளில்லா பயணமும் கொள்கைவாதியின் குறுகல்களும் பிரச்சாரமாக நெடி அடிக்காதது பிடித்திருந்தது. இருபதிற்கு மேற்பட்ட பக்கங்களை இலயிக்க வைத்தது பிடித்திருந்தது.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஏழை, கதை, குற்றம், கைதி, சிறுகதை, சிறை, ஜெயில், தண்டனை, நியு யார்க்கர், புனைவு, புரட்சி, Collectors, Daniel Alarcón, New Yorker\nPosted on ஏப்ரல் 9, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.\nஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.\nசிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள் முடிவுக்கு மிக அருகேவா அல்��து கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.\nகதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.\nஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவாகும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.\nதன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.\nஅமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியில் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.\nகதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது அமைச்சர், அரசியல், ஆக்கம், ஆப்பிரிக்கா, ஆயுதம், இனம், இரத்தம், இராஜா, இராஷ்டிரபதி, கட்சி, கொலை, சாதி, சாத்தான், சிறுகதை, சேகுவேரா, ஜனாதிபதி, ஜேடி ஸ்மித், தலைவர், திருடன், தேர்தல், நியு யார்க்கர், புனைவு, புரட்சி, போராட்டம், மந்திரி, ரேப், வன்புணர்வு, வன்முறை, வான் டெர் நீர், விமர்சனம், Fiction, MOONLIT LANDSCAPE WITH BRIDGE, New Yorker, Shorts, ZADIE SMITH\nPosted on செப்ரெம்பர் 10, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nதேர்தல் கார்ட்டூன்: தி நியு யார்க்கர்\nPosted on ஏப்ரல் 7, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nகாங்கிரஸ் & கம்யூனிஸ்ட் கூட்டணி\nPosted on மார்ச் 31, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nநக்மாவும் ரம்பாவும் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள்\nவருண் காந்தி வாயைத் திறப்பாரா\nஇலவச வண்ணத் தொலைக்காட்சிதாங்க தெரியுது\nமன்மோகன் சிங்கும் சரத் பவாரும்\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nசலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/01/03/business-mobile-phone-call-rates-to-reduce-30-pc.html", "date_download": "2019-09-16T21:05:35Z", "digest": "sha1:LRTPUHQNJKPQ3DW55KPTD5GUZJC6ZWVS", "length": 15173, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொபைல் கட்டணம் 30 % குறைகிறது! | Mobile phone call rates to reduce 30 pc, மொபைல் கட்டணம் 30 சதவீதம் குறைகிறது! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொபைல் கட்டணம் 30 % குறைகிறது\nடெல்லி: மொபைல் போன் நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க தொலைத் தொடர்பு ஆணையமான 'டிராய்' முடிவு செய்துள்ளது.\nஇதனால், மொபைல் போன் சேவை கட்டணங்கள் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.\nதொலைபேசி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பு மத்திய அரசின் 'டிராய்'.\nமொபைல் இணைப்பு வழங்க மொபைல் நிறுவனங்களுக்கு சில கட்டணங்களை விதித்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல், மொபைல் போனில் இருந்து ஒரு அழைப்பு, வேறு ஒரு நிறுவன மொபைல் போன் இணைப்புக்க��� போகிறதென்றால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து 'கால் டெர்மினேஷன்' கட்டணமாக ஒரு அழைப்புக்கு 30 பைசாவை 'டிராய்' வசூலித்து வருகிறது.\nஇந்த கட்டணத்தான் இப்போது 13 பைசாவாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.\nஇந்த வகையில், உள்ளூர் போன் பேச ஒரு மொபைல் சந்தாதாரர் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்துகிறார் என்றால், அவர் இந்த கட்டண குறைப்பால் 80 பைசா செலவழித்தால் போதும்.\nஇதுபோல, தொலைதூர மெபைல் சேவைக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கட்டணம் 'கேரேஜ்' கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.\nஇதை 65 பைசாவில் இருந்து 16 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமார்ச் மாதம் முதல் இந்தக் கட்டணக் குறைப்புகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. சாதாரண தொலைபேசிக்கான கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கவிருப்பதாக தொலைத் தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் இம்ரான்கான்\nஅடுத்தது பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இணைப்பதுதான்... மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா வர்த்தகம் phone mobile trai தொலைத் தொடர்பு கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/09/20/tn-leaders-greet-muslims-on-ramzan.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T20:45:50Z", "digest": "sha1:UPNRDFGTQPIPKWXP4JTVN6M6UPPJJQ2K", "length": 25048, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரம்ஜான் பண்டிகை - ஆளுநர், கருணாநிதி, ஜெ. வாழ்த்து | TN leaders greet Muslims on Ramzan, ரம்ஜான்: தலைவர்கள் வாழ்த்து - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரம்ஜான் பண்டிகை - ஆளுநர், கருணாநிதி, ஜெ. வாழ்த்து\nசென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nதமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம�� சகோதரர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ளவர்களுக்கும் எனது இதயபூர்வமான ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த நாளில் அன்பும், ஒற்றுமையும் சகோதரத்துவமும் அமைதியும் ஓங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.\nமுதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nஒரு மாத காலம் பசியின் வலிமையை அனுபவத்தால் உணர்ந்து உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு கடுமையாக நோன்புக் கடமையை நிறைவேற்றிய மனநிறைவுடன் ரம்சான் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது இதயம் கனிந்த ரம்சான் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரிதும் உவகை அடைகிறேன்.\nமனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக்கொடுத்த நபிகள் நாயகம் அவர்கள் மக்களிடம், நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள்; பிணங்கிக் கொள்ளதீர்கள்; கோபப்படாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; சகோதரர்களாக இருங்கள் என்று கூறி மனிதர்கள் அனைவரும் அன்புடன் வாழ வேண்டும் என்று வழி காட்டினார்கள்.\nஅந்த மனித நேயப் புனிதர் நபிகள் நாயகம் அவர்களின் அருள் மொழியைப் பின் பற்றி அறவழியில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக் களின் நல வாழ்வு கருதி இந்த அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.\nமீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை, உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள், சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி\" எனப் பெயர்,இஸ்லா மியர் உள்ளிட்ட சிறுபான் மையினர் நலம் பெற “சிறு பான்மையினர் ஆணையம், சிறுபான்மை யினர் நல இயக்ககம்\" உலமா மற்றும் பணியாளர் நல வாரியம், ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 ஆக அதிகரித்தது.\nஓய்வூதியத் தொகை மாதம் ரூ.500 என்பதை ரூ.750 என உயர்த்தியதுடன், “உலமா ஓய்வூதியத் திட்டம்\" தர்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித் தமை, உருது அகாடமி தொடங்கியமை, காயிதே மில்லத் மணி மண்டபம், உமறுப் புலவர் மணிமண்டபம் கட்டியவை, இஸ்லாமி யருக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கியமை எனப் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு இஸ்லாமிய சமுதாயம் இந்த ���ரசினால் அன்போடு அரவணைக்கப்படுகிறது.\nஇந்த இனிய சூழ்நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர் வாழ்விலும் கல்வியும், தொழில் வளமும், செல்வமும் பெருகி அவர்கள் என்றும் இன்புற்று வாழ என் இதயங்கனிந்த ரம்சான் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா...\nஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nரமலான் மாதம் புனித மாதம் ரமலான் மாதம் இறைமறை இறக்கப்பட்ட இனிய மாதம் ரமலான் மாதம் இறைமறை இறக்கப்பட்ட இனிய மாதம் ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம் ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம் ரமலான் மாதம் என்றதும் அனைவரது நினைவிற்கும் வருவது, இறைநெறி கொண்டு வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இறைவனால் கட்டளை ஆக்கப்பட்ட “நோன்பு\"\nரமலான் நோன்பு என்பது உடலை வருத்தி, ஏழை எளியவரை நினைக்க வைக்கிறது ரமலான் நோன்பு மனிதனின் தீய பழக்க வழக்கங்களை சுட்டெரித்து அவனை புனிதனாக்குகிறது. மனிதனின் புற அழகை புறந்தள்ளி, அக அழகை அதிகரிச்கச்செய்கிறது ரமலான் நோன்பு மனிதனின் தீய பழக்க வழக்கங்களை சுட்டெரித்து அவனை புனிதனாக்குகிறது. மனிதனின் புற அழகை புறந்தள்ளி, அக அழகை அதிகரிச்கச்செய்கிறது அறிவியல் அடிப்படையில் மிகச்சிறந்த பயன் அளிப்பதோடு மட்டுமல்லாமல் இறை உணர்வை அதிகரிக்கச் செய்கிறது\nஇந்தப்புனித நோன்பை மேற்கொண்டு, உடலை, உள்ளத்தைத் தூய்மை செய்து, இறைவனின் திருவருளை இறைஞ்சி, பெற்ற பொருளை பிறர்க்கு வழங்கி இன்புறும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த “ஈத்\" திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரது உள்ளங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் பெருகட்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ...\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,\n“ஈதுல் பிதர்\" என்னும் ஈகைத் திருநாள், உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் உவப்புடன் கொண்டாடப்படும் “பெரு நாளாக\" மலர்ந்து உள்ளது.\nதனிமனித ஒழுக்கத்தின் விழுப்பத்தைப்பேணி வாழும் கலையை வையத்துக்குத் தந்த அண்ணல் எம் பெருமானாரின் அழகிய முன் மாதிரியைப் பின்பற்றும் மாண்பால், நோன்பு மாட்சிய��டன் நமது உள்ளத்தை ஆட்சி செய்கிறது.\nமுஸ்லிம் தமிழ் மக்கள் எங்கு இருந்தாலும், இப்பெரு நாளில் அவர்கள் காட்டும் ஒப்பரவும் அண்டை அயல் சமூகத்தாருடன் பேணும் நல்லுறவும் இஸ்லாம் எடுத்துரைக்கும் மாடற்ற பண்பின் அடையாளங்கள் ஆகும்.\nஎனவே, சமய நல்லிணக்கத்திற்கும், சமூகத்தில் நல்ல உறவுகளுக்கும் வழி அமைத்து, அண்டை அயலாருடனும், அனைத்துச்சமூக மக்களுடனும் ஒற்றுமையும், உறவும் கொண்டும், உண்டாடிக்கொண்டாடும் இப்பெரு நாளில், இசுலாமியப் பெரு மக்களுக்கு என் இதய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறியுள்ளார்.\nஇதேபோல காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இல.கணேசன், ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் ஜெய்னுலாப்தீன், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, ஹஜ் கமிட்டித் தலைவர் ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nதமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு ஆஸ்திரேலியா பயணம்.. ஒரு வாரம் தங்குகிறார்கள்.. ஏன் தெரியுமா\nபொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை காவல்துறையிலேயே இவ்வளவு காலிப்பணியிடங்கள் என்றால்.. ஐகோர்ட்டில் வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்\nதமிழகத்தில் புதிய மின் இணைப்பு கட்டணம் விரைவில் உயருகிறது \nநாளை தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் சத்தம் இல்லாமல் உயர்த்தப்பட்ட சுங்கசாவடி கட்டணம்.. டிடிவி தினகரன் கடும் கண்டனம்\n\\\"சென்னையை சுற்றி குழுமியிருக்கும் தரமான சிகப்பு தக்காளிகள��.. சின்ன சின்ன மழைத்துளிகள் செம செம\\\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு தலைவர்கள் பண்டிகை வாழ்த்து முஸ்லீம்கள் muslims tamilnadu ரம்ஜான் ramzan festival\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/05/01/india-nation-welcomes-sachin-nomination-aid0091.html", "date_download": "2019-09-16T20:21:54Z", "digest": "sha1:OEAL6LGZQXTQDQQY2D35M7TNMGJIULQM", "length": 15893, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சச்சின் நியமனத்தை நாடே வரவேற்குது, நீங்க வேற... ப.சிதம்பரம் | Nation welcomes Sachin nomination: Chidambaram | சச்சின் நியமனத்தை நாடே வரவேற்குது, நீங்க வேற... ப.சிதம்பரம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசச்சின் நியமனத்தை நாடே வரவேற்குது, நீங்க வேற... ப.சிதம்பரம்\nடெல்லி: சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா நியமன உறுப்பினராக ��ியமித்ததை நாடே வரவேற்றுள்ளது. மேலும் அவரது நியமனத்தில் எந்தத் தவறும் இல்லை. முறையாகத்தான் எல்லாம் நடந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சச்சினை ராஜ்யசபாவுக்கு நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. இதை நாடே வரவேற்றுள்ளது. எனவே இதை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.\nசச்சின் நியமனத்தை டர்ட்டி பிக்சர்ஸ் என்று கூறியுள்ளார் பால் தாக்கரே. அவர் இன்னும் அந்தப் படத்தையேப் பார்க்கவில்லை. எனவே இதுகுறித்து அவர் அப்படிக் கருத்துத் தெரிவிக்க முடியாது.\nவிளையாட்டுத்துறையினரை நியமன உறுப்பினராக நியமிக்க முடியாது. அரசியல் சாசனத்தில் அதற்கு இடமில்லை என்று கூறுவது தவறு. அவர்கள் முதலில் அரசியல் சாசனத்தை சரியாகப் படித்து விட்டு வரட்டும். அரசியல் சாசனத்தில் விளையாட்டுப் பிரிவும் தெளிவாக இடம் பெற்றுள்ளது. எனவே அரசியல் சாசனப்படி சச்சின் நியமனம் செல்லுபடியாகக் கூடியதுதான் என்றார் ப.சிதம்பரம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sachin tendulkar செய்திகள்\nசாதனை இளம்பெண்ணிடம் ஷேவிங் செய்து கொண்ட சச்சின்.. வைரலாகும் போட்டோ\nசர்ச்சைக்குரிய பேச்சு.. விளக்கம் தருமாறு கிரிக்கெட் வீரர் ஹா்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்\nஜாம்பவான் சச்சினை, கோலியுடன் ஒப்பிடுவதா கிரிக்கெட்டுக்கு செய்யும் பச்சை துரோகம்\nகிரிக்கெட் கடவுளின் வாரிசுன்னா சும்மாவா..... வாய்ப்புகள் தானாக தேடி வருகிறது\n\"நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு....\" சிசுவேஷன் சாங்கை டுவீட்டிய ஹர்பஜன் சிங்\nஎம்பி சம்பள பணம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nதிருமணம் செய்யகோரி சச்சின் மகளை நச்சரித்த வாலிபர் கைது\nராஜ்யசபாவில் முதல் இன்னிங்ஸை தொடங்க முடியாமல் 'டக் அவுட்' ஆன சச்சின் டெண்டுல்கர்\nரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து\nடியர் சச்சின் சார்.. உங்கள பாக்கனும் பேசனும்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்\nமும்பையில் ஆபத்தான நடைமேம்பாலங்களை சீரமைக்க ரூ.2 கோடி நிதி கொடுத்த சச்சின்\n'வாவ், இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்': சச்சினை செமயாக கலாய்த்த நெட்டிசன்கள்\nந��ள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsachin tendulkar சச்சின் டெண்டுல்கர் பால் தாக்கரே p chidambaram ப சிதம்பரம்\nகுமரி முழுக்க.. தூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும்.. சென்னைக்கு சூப்பர் தகவல்\nஅமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-raja-quoted-thirukkural-for-tax-system-356539.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T21:29:52Z", "digest": "sha1:NJ77QETEC6RKNTTK3ACBP6ZM4XXWZ3GQ", "length": 18523, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா | A.Raja quoted Thirukkural for tax system - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nகுமரி முழுக்க.. தூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு\nஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை\nகொண்டை மிஸ்ஸிங்.. கூலிங்கிளாஸ்.. மஞ்சள் சேலை.. கையில் ஹெல்மட்.. டூவீலரில் ரைடு.. கலக்கிய நிர்மலாதேவி\nபுரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு உற்சாகம் கூடும்\nFinance முதல் தனியார் ரயில்.. அப்படி என்ன சலுகை.. கலக்கும் தேஜஷ் எக்ஸ்பிரஸ்\nSports PKL 2019 : ஆளுக்கு பாதி பாதியா பிரிச்சுக்குவோம்.. புனே அணியை பிரித்து மேய்ந்த இரு பாட்னா வீரர்கள்\nMovies நெற்றிக்கண் தலைப்பு மட்டும்தான் பழசு.... கதை புதுசுதான்- விக்னேஷ் சிவன்\nLifestyle உங்க முகப்பரு போகவே மட்டுதா அப்போ இந்த எல்லா எண்ணெயும் கலந்து தேய்ங்க\nTechnology சூரியனை கடந்து சென்ற ஏலியன்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.\nAutomobiles யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...\nEducation பள்ளி காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்திதான் - பள்ளிக் கல்வித்துறை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nA Raja replies Nirmala | சம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா- வீடியோ\nடெல்லி: பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சம்பந்தமேயில்லாமல் புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிலையில் தற்போது வரி விதிப்புக்கு கனகச்சிதமாக திருக்குறளை நீலகிரி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா சுட்டிக் காட்டியுள்ளார்.\n2019- 2020-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கைகள் கொண்டு வரப்படும் சூட்கேஸுக்கு பதிலாக நிர்மலா துணிப்பையில் பட்ஜெட் உரை கொண்டு வந்ததால் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.\nமேலும் பட்ஜெட் உரையை வாசித்த போது புறநானூற்றில் உள்ள யானை புக்க புலம் போல என தொடங்கும் பாடலை மேற்கோள்காட்டினார். இந்த பாடல் அதிக வரி வசூலித்த பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு அறிவுறுத்தும் விதமாக சங்கக் காலப் புலவரான பிசிராந்தையார் பாடினார்.\n\"சாப்ட்\"வேர் ஆக மாறிய திமுக எம்எல்ஏக்கள்.. \"ஹாட்\" பிரச்சினைகளிலும் \"கூல் கூல்\" போக்கு\nதமிழ்ப் பாடலை சரியாக பாடியமைக்கு லோக்சபாவில் அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்றைய தினம் லோக்சபாவில் நடந்தது.\nஅப்போது நீலகிரி எம்.பி. ஆ ராசா பேசுகையில் புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டியதன் மூலம் நிர்மலா சீதாராமன் சரியான தகவலை தெரிவித்துள்ளார். அந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன். அது வரி வசூலிக்கும் முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் நாங்கள் கவலைப்படுவதெல்லாம் வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்துதான். எங்கிருந்து வரியை பெறுவது, எப்படி வரிவிலக்கு அளிப்பது என்பது குறித்துதான் கவலையே. எனவே இதற்கும் நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டிய பாடலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.\nஎனவே வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்த திருக்���ுறளில் உள்ள சரியான பாடலை நான் அமைச்சருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். \"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nவகுத்தலும் வல்லது அரசு\" என்ற வரியை சுட்டிக் காட்டினார்.\nஇதன் பொருள் என்னவென்றால், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் ஆகிய நான்கையும் மன்னன் செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த 4 அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் இல்லை என தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும்.. சென்னைக்கு சூப்பர் தகவல்\nபுகழேந்தியை திராட்டில் விட்ட தினகரன்.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே.. மாஸ்டர் ஸ்டிரோக்\nஅமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை\nசிஎல்ஆர்ஐ மான்களை இடமாற்றம் செய்யலாமா.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nநன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபல ராஜாக்கள் விட்டு கொடுத்து உருவானது இந்தியா.. எந்த \"ஷா\"வும்.. அதை மாற்ற முடியாது.. கமல் நச்\nமுக்கிய கோரிக்கை.. இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் திருமாவளவன்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு.. விலை உயர்வுக்கு ஷாக் காரணம்\nகட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக\nஅப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு.. காலாண்டு லீவு ரத்து என்பது வதந்தி.. பள்ளி கல்விதுறை அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiris a raja thirukkural nirmala sitharaman நீலகிரி ஆ ராசா திருக்குறள் நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/hashtag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T20:24:28Z", "digest": "sha1:7IOKZGX32LXM3MO5P3QMTG6SE2EBYRO2", "length": 4138, "nlines": 29, "source_domain": "threadreaderapp.com", "title": "Discover and read the best of Twitter Threads about #தொழி���்சங்கங்களுக்குக்_கட்டாய_அங்கீகாரம்", "raw_content": "\nDiscover and read the best of Twitter Threads about #தொழிற்சங்கங்களுக்குக்_கட்டாய_அங்கீகாரம்\nஇந்திய தொழிலாளர்களின் ‘மே’ தினத் தந்தை டாக்டர் பாபாசாகேப் #அம்பேத்கர்\nஇந்தியத் தொழிலாளர்கள் உதிரம் சிந்தி உயிரிழக்காமல் தங்களின் உரிமைகளையும், நலன்களையும் பெற்றார்களே அது எப்படி\nஉலகத் தொழிலாளர்களின் வரலாற்றில் அவர்களின் உரிமைகளுக்காக முதன்முதலில் 1856-ல் ஆஸ்திரேலியாவில் போராட்டம் தொடங்கப்பட்டது. கால ஓட்டத்தில் 30 ஆண்டுகள் கடந்த பின்னர் 1886-ல் ‘ஹேமார்கெட் நிகழ்ச்சி (Haymarket affair)ஒன்று, அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் இல்லினாஸ் மாகாணத்தில் நடந்தது.\nஇந்நிகழ்ச்சியில் எல்லாவிதமானத் தொழில் புரியும் தொழிலாளர்கள் சுமார் 2,00,000 பேர் கலந்துக் கொண்டார்கள். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மூன்று நாட்கள் பொதுவேலை நிறுத்தப் போராட்டமாகத் தொடர்ந்து நடத்தப் பட்டது.\n#தொழிலாளர்களின்_உடல்_நல_காப்பீட்டு_திட்டம் #உண்மை #மருத்துவச்_செலவை_திரும்ப_பெறும்_சட்டம் #மகளிர்_மகப்பேறு_கால_சட்டம் #அகவிலைப்படி #மாமேதை #LabourDay2019 #இந்திய_புள்ளி_விவரச்சட்டம் #மாநில_தொழிலாளர்_காப்பீட்டுச்_சட்டம் #பெண்கள்_குழந்தை_தொழிலாளர்கள்_பாதுகாப்புச்_சட்டம் #வைப்பு_நிதி_சட்டம் #உழைப்பாளி #முத்தரப்பு_மாநாடு #தெளிவு #தொழிற்சங்கங்களுக்குக்_கட்டாய_அங்கீகாரம் #நிலக்கரி_மைக்கா_சுரங்கத்_தொழிலாளர்கள்_நலதிட்டம் #அம்பேத்கார் #LabourDay #இந்திய_தொழிலாளர்_மாநாடு #தேசிய_வேலைவாய்ப்பு_அலுவலகம் #ArakkarAmbedkar #மாநாடு #அம்பேத்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/07/31112457/1253824/4-person-suicide-attempt-in-kumarapalayam.vpf", "date_download": "2019-09-16T21:34:23Z", "digest": "sha1:LD2GUTUT26YHUQWF5BQRE2PRSS2PLRSL", "length": 16332, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி || 4 person suicide attempt in kumarapalayam", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சொர்ணலதா.\nஇவர்களது மகன் விக்னேஷ் என்கிற வேணுகோபால். (வயது 39). இவருக்கு மேகலா என்ற மனைவியும், மித்ரன் என்ற குழந்தையும் உள்ளனர்.\nஇந்த நிலையில் வேணுகோபால் விசைத்தறி வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதற்காக சுயஉதவிக்குழு மற்றும் பல்வேறு இடங்களில் பணம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அசலையும், வட்டியும் சேர்த்து அவரால் கட்ட முடியவில்லை.\nஇதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கொடு என கேட்டு வற்புறுத்தி வந்தனர். நாளுக்குள் நாள் கடன் தொல்லை அதிகரித்ததால் வேணுகோபால் மனமுடைந்தார்.\nஒருபுறம் தொழிலில் நஷ்டம், மறுபுறம் கடன் தொல்லை போன்றைவையால் சிக்கி தவித்த வேணுகோபால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.\nநேற்று வீட்டில் மனோகரன் இல்லாத நேரத்தில், வேணுகோபால், மேகலா, சொர்ணலதா ஆகியோர் கேக்கில் வி‌ஷம் வைத்து சாப்பிட்டனர். இதில் குழந்தை மித்ரனுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்துள்ளனர்.\nபின்னர் அனைவரும் தூங்கினர். அப்போது வி‌ஷம் மெல்ல, மெல்ல உடல் முழுவதும் பரவியது. நள்ளிரவில் வாந்தி எடுத்து ஒவ்வொரு பேராக மயக்கம் அடைந்தனர்.\nஅப்போது அங்கு வந்த மனோகரன், இது பற்றி கேட்டபோது, நாங்கள் அனைவரும் வி‌ஷம் சாப்பிட்டு விட்டோம் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு, குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அளித்தனர். பின்னர் 4 பேரும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவ��் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\nதிண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nபெரம்பலூரில் இரட்டைக்கொலை - 4 பேர் கைது\nதிருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் வாக்கி டாக்கிகளை திருடிய துப்புரவு பணியாளர் உள்பட 2 பேர் கைது\nஇந்தி மொழியை திணித்தால் போராட்டம் நடத்துவோம்- ஜவாஹிருல்லா பேட்டி\nஜீவசமாதி அடைவதாக ஏமாற்றியதாக புகார்: சாமியார் மகன் உள்பட 7 பேர் மீது வழக்கு\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/04030202/1050687/Colombia-animals-rally.vpf", "date_download": "2019-09-16T21:04:53Z", "digest": "sha1:4GX7KGCAM6ZRULRFRBSCI5MUAXMLFH4R", "length": 8180, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கொலம்பியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொலம்பியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி\nபதிவு : செப்டம்பர் 04, 2019, 03:02 AM\nகொலம்பியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nகொலம்பியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்த��, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொகோட்டா நகரில் நடந்த பேரணியில் வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுடன், அதன் உரிமையாளர்கள் ஊர்வலமாக சென்றனர். பாதிக்கப்பட்ட விலங்குகளின் புகைப்படங்களுடன் விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்த பதாகைகளை அவர்கள் கையில் ஏந்தி சென்றனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா\nபேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nகிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ\nகிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் உள்ள மலை பகுதிகளில் காட்டு தீயானது வேகமாக பரவி வருகிறது.\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையமான \"அகாடமிக் லோமொனோசோவ்\" பெவிக் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.\nசீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்\nஇலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது\nஇந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்\nஇந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.\nதிலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி\nதிலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.\n\"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது\"\n\"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகு��ைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2019-09-16T20:06:41Z", "digest": "sha1:7Y3Z3VDUK76LQ6STBDOZV4VR6WMA7IO3", "length": 8416, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – GTN", "raw_content": "\nTag - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nதடை செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் – மற்றவர் லண்டனில் பட்டதாரி அவுஸ்ரேலியாவில் முதுமானி\n9 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் இதுவரையில் அடையாளம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சின்னங்களை அகற்ற முடியாது – புலிகளை மீண்டும் புதுப்பிக்க நினைத்தால் விபரீதம்….\nவடக்கில் காணப்படுகின்ற இராணுவ சின்னங்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பு பூச்சியத்துக்கு கொண்டு செல்லப்படமாட்டாது…\nமுகாம்கள் மற்றும் படையினரைக் குறைப்பது இராணுவத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மாவீரர்தின நிகழ்வுகள் குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகனேடிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளார்.\nஇலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கீனன் ( David...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைதீவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 100 வது நாள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகிளிநொச்சி பூநகரி பிரதேச இரணைத்தீவு மக்களின் சொந்த...\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்… September 16, 2019\nஹர்த்தாலால் யாழ்ப்பாணம் முடங்கியது… September 16, 2019\nஇணைப்பு2 -நல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி September 16, 2019\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது… September 16, 2019\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை : September 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:43:09Z", "digest": "sha1:SMSG4ZGR23VXBWELWKALY37JOF7J63Q7", "length": 37156, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "சந்தர் சுப்பிரமணியன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகுவிகம் இல்லம்: அளவளாவல் – இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 திசம்பர் 2018 கருத்திற்காக..\nகார்த்திகை 23, 2049 ஞாயிறு 09.12.2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல் இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் இதழாளர் இல்லம் அடைய\nநாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 அக்தோபர் 2017 கருத்திற்காக..\n(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 11) பேரா.மறைமலை இலக்���ுவனாரின் நேருரை 2/2 11) இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா அல்லது குறைந்து வருகிறதா வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல்,…\nநாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\nநாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல். 1. பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல். 1. அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா\nநல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 3/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 ஆகத்து 2017 கருத்திற்காக..\n(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 2/3 – தொடர்ச���சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 2/3 – தொடர்ச்சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 3/3 – நாகலட்சுமி சண்முகம் வெறும் படியெடுத்தல் எனப் பொதுவாக அறியப்படும் மொழிபெயர்ப்பை எப்படி ஒரு கலையாக நீங்கள் உணர்கிறீர்கள் 3/3 – நாகலட்சுமி சண்முகம் வெறும் படியெடுத்தல் எனப் பொதுவாக அறியப்படும் மொழிபெயர்ப்பை எப்படி ஒரு கலையாக நீங்கள் உணர்கிறீர்கள் மொழிபெயர்ப்பு என்பது கண்டிப்பாக ஒரு கலை. படிப்பவர்கள் அதை மொழிபெயர்ப்பு என உணரா வண்ணம் எழுதுவதே அக்கலையின் உச்சம். சில நேரங்களில், நூல்களின் தலைப்பை மொழிபெயர்ப்பதே கடினமாக இருக்கும். எளிய மூலப்பொருளைக் கூட மெருகேற்றிக் கொடுப்பதே மொழிபெயர்ப்பின் அரும்பணி. தொழிலாக மட்டுமின்றி, அது நம் சிந்தனைத்திறனையும்…\nஉ.வே.சா.-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 : சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 ஆகத்து 2017 கருத்திற்காக..\n(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 தொடர்ச்சி) உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 நீங்கள் செயகாந்தன் தவிர வேறெந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்புச் செய்துள்ளீர்கள் இதுவரை நாற்பதுக்கும் மேலான நூல்களை மொழிபெயர்த்துள்ளேன். அசோகமித்திரன் படைப்புகள், கலைஞரின் குறளோவியம், அப்புறம் அண்மையில் உ.வே.சா., அவர்களின் ‘என் சரிதம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ அரிய பணியாக இருக்கும் அல்லவா இதுவரை நாற்பதுக்கும் மேலான நூல்களை மொழிபெயர்த்துள்ளேன். அசோகமித்திரன் படைப்புகள், கலைஞரின் குறளோவியம், அப்புறம் அண்மையில் உ.வே.சா., அவர்களின் ‘என் சரிதம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ அரிய பணியாக இருக்கும் அல்லவா ஆம் அஃது ஏறக்குறைய ஆயிரம் பக்கங்கள் கொண்டது. சாகித்திய பேராயத்தின்(Sahithya Academy) வேண்டுகோளுக்கு இணங்க…\nநல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 2/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 ஆகத்து 2017 கருத்திற்காக..\n(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 1/3 தொடர்ச்சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 1/3 தொடர்ச்சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்ட��ம் 2/3 நீங்கள் மொழிபெயர்த்த நூல்களின் எழுத்தாளர்கள் – அப்துல் கலாம் தவிர – மற்றவர்கள் அமெரிக்க எழுத்தாளர்கள் இல்லையா 2/3 நீங்கள் மொழிபெயர்த்த நூல்களின் எழுத்தாளர்கள் – அப்துல் கலாம் தவிர – மற்றவர்கள் அமெரிக்க எழுத்தாளர்கள் இல்லையா ஆம் எனினும், அண்மையில் இந்திய எழுத்தாளரான ஆனந்த நீலகண்டன் அவர்களின் ‘அசுரா’ என்ற புதினத்தை ‘அசுரன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளேன். இது இராவணனின் கண்ணோட்டத்தில் இராமாயணம் குறித்த நூல். பொதுவாக, தன்முன்னேற்ற நூல்கள் கட்டுரைகளாக வரும். புதினம் என வரும்பொழுது, மொழியாக்கத்தில் அதில் வரும் அத்தனைப் பாத்திரங்களின்…\nஉ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 சூலை 2017 கருத்திற்காக..\nஉ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 [தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற முனைவர் கே.எசு.சுப்பிரமணியன் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணலின் எடு பகுதி.] வணக்கம் அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துக்கள் அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துக்கள் அந்த விருது உங்களுடைய ஒட்டுமொத்த மொழிபெயர்ப்புச் சேவைக்காக வழங்கப்பட்டதா அல்லது ஒரு தனிப்படைப்பிற்கு வழங்கப்பட்டதா அந்த விருது உங்களுடைய ஒட்டுமொத்த மொழிபெயர்ப்புச் சேவைக்காக வழங்கப்பட்டதா அல்லது ஒரு தனிப்படைப்பிற்கு வழங்கப்பட்டதா நன்றி இவ்விருது என்னுடைய ஒட்டுமொத்தமான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது….\nநல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 1/3 – நாகலட்சுமி சண்முகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 சூலை 2017 கருத்திற்காக..\nநல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் 1/3 தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்த��் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல். வணக்கம் 1/3 தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல். வணக்கம் அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள் அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள் அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன் அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன் வணக்கம் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆக்கும் படைப்பாளிகளுக்கான இவ்விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் செய்திக்குறிப்பைப் பார்த்துவிட்டு இதற்காக…\nஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 மே 2017 கருத்திற்காக..\nஏழு வண்ணங்கள் அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார் கத்திரிக்காய் மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம் கொட்டுதங்கே நீலம் – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37\nசிட்டுக்குருவி – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 மே 2017 கருத்திற்காக..\nசிட்டுக்குருவி பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப் பறந்து வருகின்ற சிட்டுக் குருவி சினமேன் உனக்கு குட்டி அலகும் குறுகுறு கண்ணும் கொண்டோர் கிளையமரும் சிட்டுக் குருவி சினமேன் உனக்கு கொட்டை பிரித்துக் குட்டிப் பழத்தைக் கொத்தித் தின்கின்ற சிட்டுக் குருவி சினமேன் உனக்கு நெட்டை மரத்தின் நிழலில் ஒருநாள் நின்றேன் இளைப்பாற சிட்டுக் குருவி – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 36\nவிளையாட்டு – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 மே 2017 கருத்திற்காக..\nவிளையாட்டு பந்துருட்டி ஆடுகின்ற பாலகர்கள் ஓர்புறம் பந்தயத்தில் முந்திமுந்திப் பாயுமன்பர் ஓர்புறம் பந்தயத்தில் முந்திமுந்திப் பாயுமன்பர் ஓர்புறம் மூச்சடக்கி நீர்க்குளத்தில் மூழ்குமக்கள் ஓர்புறம் மூச��சடக்கி நீர்க்குளத்தில் மூழ்குமக்கள் ஓர்புறம் பேச்சடக்கி யோகமங்குப் பேணுமன்பர் ஓர்புறம் பேச்சடக்கி யோகமங்குப் பேணுமன்பர் ஓர்புறம் தட்டியொன்றை நோக்கியோடித் தாவுமன்பர் ஓர்புறம் தட்டியொன்றை நோக்கியோடித் தாவுமன்பர் ஓர்புறம் விட்டெறிந்த ஈட்டிதேடி விரையுமன்பர் ஓர்புறம் விட்டெறிந்த ஈட்டிதேடி விரையுமன்பர் ஓர்புறம் எட்டிநின்று பார்த்துளத்துள் ஏங்குகின்ற பையனே எட்டிநின்று பார்த்துளத்துள் ஏங்குகின்ற பையனே மட்டிலாத இன்பமுண்டு – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 35\nவண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nவண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன் மண்ணில் வீழ்ந்த மலரே மீண்டும் மரத்தை அடைகிறதோ – அட வண்ணப் பூச்சி வந்தென் முன்னர் வலம்தான் வருகிறதோ விண்வில் ஒடிந்து விழுந்தொரு துண்டு விரைந்து வருகிறதோ விண்வில் ஒடிந்து விழுந்தொரு துண்டு விரைந்து வருகிறதோ – அட வண்ணப் பூச்சி வனப்பின் நிறந்தான் வகையாய்த் தெரிகிறதோ – அட வண்ணப் பூச்சி வனப்பின் நிறந்தான் வகையாய்த் தெரிகிறதோ தண்ணீர்ப் பரப்பில் தகதக வென்றே தங்கம் சொலிக்கிறதோ தண்ணீர்ப் பரப்பில் தகதக வென்றே தங்கம் சொலிக்கிறதோ – அட வண்ணப் பூச்சி வான்மண் எங்கும் வரைந்து களிக்கிறதோ – அட வண்ணப் பூச்சி வான்மண் எங்கும் வரைந்து களிக்கிறதோ – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 34\n1 2 … 4 பிந்தைய »\nஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கும் பாராட்டு\nஇந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதமிழ் அருவினையர் விருது ��ிழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஇலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்\nதந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம�� பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, மிக அற்புதமாக நிறைவு செய்து விட்டீர்கள்\nஜெயன் அறி - அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே \n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/blog-post_9.html", "date_download": "2019-09-16T20:44:35Z", "digest": "sha1:DXBZWITJCU3UJMIHJNDRRIW7PDU4323M", "length": 7307, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது! அல்லாஹூ அக்பர் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள், பாலியல் லஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார்.\nஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காது விட்டால், அவருடைய பாடத்தில் யாரும் சித்தியடைய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇதுதான் இன்று அந்தப் பல்கலைக்கழகத்தின் நிலைமை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.\nதென்கிழக்கு பல்கலகழக விரிவுரையாளர் எஸ் எம் ஆலிப் என்பவர் தனக்கு பாலியல் லஞ்சம் வழங்காவிட்டால் பரீட்சையில் சித்தியடைய முடியாது என மாணவிகளிடம் நேரடியாக கூறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கம���ம்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_44.html", "date_download": "2019-09-16T21:04:58Z", "digest": "sha1:RPG3E5I6ZASCNN37QA3EKB6IKVUAPUJQ", "length": 16853, "nlines": 75, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புல்மோட்டை மாலானா ஊரில் சிங்கள குடியேற்றம்? இம்ரான் எம்பி கவனத்திற்கு - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபுல்மோட்டை மாலானா ஊரில் சிங்கள குடியேற்றம்\nதிருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு, புல்மோட்டை மாலானா ஊர் (12 ஆம் கட்டை) என்ற இடத்தில், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருவதாக அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறித்த பிரதேசத்தில் தற்போது 12 வீடுகளுக்குரிய அத்திவாரமிடும் வேலைகள் பொலிஸ் பாதுகாப்புப் படையினரின் உதவியோடு, புல்மோட்டை அரிசிமலை விகாரைக்குப் பொறுப்பாகவுள்ள விகாராதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்காக, கடந்த செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக ஒன்பது கொட்டில்களை அமைத்து குடியேறும் அத்துமீறிய முயற்சியில் இறங்கியுள்ளனர். குறித்த தேரர் சிங்கள மக்களை காடு வெட்டத் தூண்டி, இந்த கொட்டிலமைக்கும் விடயத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேநேரத்தில், ஏற்கனவே புல்மோட்டை முஸ்லிம்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு, வன இலாகா திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்த 17 குடும்பங்களுக்குரிய காணிகளிலேயே இக்காரியம் நடைபெற்று வருகிறது.\nகொட்டிலமைக்கும் முன்னதாக இவர்கள் காடுவெட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வள இலாகா திணைக்களத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்ட தையடுத்து,\nபொலிஸாரின் உதவியுடன் காடுவெட்டும் செயலைத் தடைசெய்திருந்தும் மறுதினம், குறித்த தேரரின் தலையீட்டினால் மீண்டும் காடுவெட்டப்பட்டு, விடியற் காலையில் கொட்டிலும் அமைக்கப்பட்டுள்ளதோடு, புதன்கிழமை முதல் அத்திவாரமிடும் வேலைகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.\nஇவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர், வன இலாகா திணைக்களத்தினர், மாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டும் இதுவரைக்கும் குறித்த இடத்திற்கு யாரும் சமுகமளிக்கவில்லை என்பது இம் மக்களின் பாரிய குற்றச்சாட்டுக்களாகும்.\nஏற்கனவே மாலானா ஊர் என்ற இடத்தில், 2014 களில் புதிய விகாரையொன்றும் நிறுவப்பட்டது. பின்னர், பௌத்த தியான நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு, அவற்றைச் சூழ வெளிமாவட்டங்களிலுள்ள சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியேற்றியுள்ளனர். இப்பகுதி விஸ்தரிக்கப்படுமாக இருந்தால் இதற்கு அருகாமையிலுள்ள கொக்குளாய்க் களப்பு பறிபோகும் அபாயம் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. முஸ்லிம்களுக்குரிய 5 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, கொக்குளாய்க் களப்பு பகுதியில் இராணுவ முகாம் ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் துணையுடன் கொக்குளாய்க் களப்பை ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி, தென்னைமரவாடி, புல்மோட்டை முதலான பிரதேசங்கள் புதிதாகக் குடியேறுகின்ற சிங்கள மக்களின் அதிகாரத்திற்குள்ளாகும் வாய்ப்பேற்படும் என்ற அச்சமும் இருந்து வருகிறது.\nஅப்பகுதியைச் சூழவுள்ள தென்னைமரவாடி, விளாந்தோட்டம், குடாத்தறை, மரக்கறிக்குடா பகுதிகளில் சிலாபம், நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களிலுள்ள சிங���கள மக்கள் தற்காலிக கொட்டில்களை அமைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் அப்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு உரிமை கோரியும் வருகின்றனர்.\nநீண்ட காலமாக காணிப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற முஸ்லிம் பிரதேசங்களில் புல்மோட்டையும் ஒன்று. புல்மோட்டையில் குடியிருப்பு நிலங்களும் ஐந்து தலைமுறைக்கும் மேலாக செய்கை பண்ணப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாய மற்றும் தோட்டக் காணிகளும் இலக்கு வைக்கப்படுகின்றன. கடந்த அரசாங்கங்களினால் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் என்றும் வனவள இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் என்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முகாம் அமைப்பதெற்கென்றும் விகாரைக் காணிகள்-தியான நிலையங்கள் அமைப்பதெற்கென்றும் பல ஏக்கர் காணிகளை புல்மோட்டை முஸ்லிம்கள் இழந்துள்ளனர்.\nஇக்காணிகள் போக, மேலும் பல ஏக்கர் நிலங்களுக்கும் குறிவைக்கப்படுகிறது. அரசாங்க படைகளின் கெடுபிடிகளாலும் குறித்த விகாராதிபதியின் முயற்சியாலும் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பற்ற - அதிகார துஷ்பிரயோகங்களாலும் புல்மோட்டை முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகள் இன்று கையறு நிலையில் உள்ளன.\nபொன்மலைக்குடா அரிசிமலை, மண்கிண்டிமலை (மதீனா நகர்), இரும்படிச்சான் (செம்பிலிய கந்தை), கண்ணீராவி பிலவு, ஆண்டாங்குளம், சாத்தானமடு, காட்டுத் தென்னை முறிப்பு, தோண்டாம் முறிப்பு, ஸபா நகர் (ஓடாமலை) போன்ற பிரதேசங்களிலெல்லாம் புல்மோட்டை முஸ்லிம்கள் காணிப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.\nமுஸ்லிம்கள் காடுவெட்டினால் உடனடியாக குச்சவெளி பிரதேச செயலாளர், வனவள இலாகாவினர் முதற்கொட்டு சகல அரச தரப்பினரும் களத்தில் இறங்கி விடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேண்டப்பட்ட சமூகத்தவர்கள் என்றால் சட்டங்களும் அதிகாரங்களும் மௌனித்து விடுகின்றன.\nஎனினும் இதுவரைக்கும் இந்த சட்டவிரோத ஆக்கிரமுக்கு எதிராக வழக்குப் பதிவொன்றைச் செய்து, சட்டத்தின் முன்நிறுத்த யாரும் முன்வரவில்லை. அவ்வாறு வழக்குப் பதிவுவொன்றைச் செய்து சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லையாயின் புல்மோட்டையில் இதுபோன்ற பல இடங்களையும் புல்மோட்டை முஸ்லிம்கள் இழக்க நேரிடலாம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசி��ோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956873", "date_download": "2019-09-16T21:20:23Z", "digest": "sha1:RLDKI63HIIN6JIM2IDPHOBC7XZUMDZHE", "length": 10177, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வடபழனி முருகன் கோயிலில் பிரசாத கடை ஏலத்தில் பல லட்சம் இழப்பு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nவடபழனி முருகன் கோயிலில் பிரசாத கடை ஏலத்தில் பல லட்சம் இழப்பு\n* ஆளும்கட்சி பிரமுகர் நெருக்கடியே காரணம்\n* கோயில் ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னை, ஆக. 11: ஆளும்கட்சி பிரமுகர் நெருக்கடி காரணமாக வடபழனி முருகன் கோயில் பிரசாத கடை ஏலம் விட்டதில் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மிகவும் பிரசித்த பெற்ற கோயில்களில் ஒன்றான வடபழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயிலில் பிரசாத ஸ்டால் குத்தகை உரிமம் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. அதன்படி, கடந்தாண்டு ஏலம் விடப்பட்ட பிரசாத ஸ்டாலின் குத்தகை காலம் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதை தொடர்ந்து, பிரசாத ஸ்டால் ஏலம் தொடர்பாக வடபழனி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇந்த ஏலத்தில் பங்கேற்கும் நபர்களில் யார் அதிகபட்ச தொகை குறிப்பிடுகிறார்களோ அவர்களிடம் தான் ஸ்டால் குத்தகை உரிமம் வழங்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்ற நிலையில் ரூ.67 லட்சத்திற்கு மட்டுமே குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ெதாகை மிகவும் குறைவு என்றாலும், ஆளும்கட்சி முக்கிய பிரமுகரின் அழுத்தத்தின் பேரிலேயே குறைந்தபட்ச தொகைக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் பிரசாத ஸ்டால் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த பிரசாத ஸ்டாலை குத்தகை எடுப்பவர்கள் சர்க்கரை பொங்கல், முறுக்குதட்டு, புளியோதரை, தட்டுவடை, அதிரசம் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இந்த பிரசாத ஸ்டாலை குத்தகை எடுக்கும் நபருக்கு கோயில் உட்புறத்தில் உணவு பொருட்களை தயார் செய்வதற்கு தேவையான இடம் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. வழக்கமாக இந்த பிரசாத ஸ்டாலை ரூ.1 கோடி வரை குத்தகை கேட்பது வழக்கம். ஆனால், இந்த முறை ஆளும்கட்சி பிரமுகரின் நெருக்கடி காரணமாக பிரசாத ஸ்டால் உரிமம் ரூ.67 லட்சத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.\nஆட்டோவில் கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\nமெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்\n108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர், பெண் உதவியாளர் படுகாயம்\nபல கோடி நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பொதுநல வழக்கு\nமாமூல் தர மறுத்தவர் வெட்டிக்கொலை பிரபல ரவுடிக்கு ஆயுள் சிறை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525283", "date_download": "2019-09-16T21:20:09Z", "digest": "sha1:OI5P5DAFPRQFWZZH2G6NK4ZBKXU7URL7", "length": 7621, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த உள்ளோம்: முதலமைச்சர் பழனிசாமி | Tamil Nadu, helicopter ambulance, service, Chief Minister Palanisamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த உள்ளோம்: முதலமைச்சர் பழனிசாமி\nகோவை: தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை , தொழில் தொடங்க உரிய மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த உள்ளோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை முதலமைச்சர் பழனிசாமி\nநடப்பாண்டில் தற்போதுவரை 250 பேர் மலேரியாவால் பாதிப்பு\n‘சொன்னா கேட்க மாட்டீயா, அங்கேயே நில்லு’ போதையில் ��யிலை நிறுத்த முயன்றவர் பலி\nஇருமொழி கொள்கை ஓபிஎஸ் பேட்டி\nதமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: திமுக கண்டனம்\nஅண்ணா சாலை அஞ்சலகத்தில் 25ல் பயனாளிகள் குறைதீர்வு கூட்டம்\nஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் அடையாளம் தெரியாத 2 பேர் பலி\nசவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்\nசேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது\nபல மொழிகளை கொண்டிருப்பது இந்தியாவின் பலவீனமாகாது: அமித்ஷாவின் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nசென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம்\nஇந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமாரி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_4.html", "date_download": "2019-09-16T20:25:47Z", "digest": "sha1:RHJDODAPWVTTRQLA2HZFJSMBQYK4EA2G", "length": 11349, "nlines": 95, "source_domain": "www.winmani.com", "title": "மைக்ரோசாப்ட்-ன் ஈடுஇணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மைக்ரோசாப்ட்-ன் ஈடுஇண��யில்லாத புதுமையான கண்டுபிடிப்பு மைக்ரோசாப்ட்-ன் ஈடுஇணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு\nமைக்ரோசாப்ட்-ன் ஈடுஇணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு\nwinmani 10:28 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மைக்ரோசாப்ட்-ன் ஈடுஇணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு,\nநம் எண்ணத்தை உடல் அசைவு மூலம் தெரிவிக்கும் புதிய\nகருவியை மைக்ரோசாப்ட் கண்டுபிடித்துள்ளது. உடல் அசைவை\n” இஎம்ஜி மசில் சென்ஸார் ” ( EMG muscle sensor )மூலம்\nமென்பொருளுக்கு இன்புட் ஆக கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.\nஎப்படி இது செயல்படுகிறது என்று பார்ப்போம்.\nநம் உடலில் EMG சென்ஸார்-ஐ பொருத்தி விடுகின்றனர்.\nஎந்த விரல்களை நாம் தொடுகிறோம் என்பதை\nநீயூரோ ஸ்கை( NeuroSky ) கண்ட்ரோலர் தொழில்நுட்பத்தை\nபயன்படுத்தி எளிதாக கண்டுபிடிக்கிறது. சரியாக நாம்\nதொட்டுகொண்டிருக்கும் பகுதியின் ஆரம்பம் முதல் முழுவதும்\nசரியாக தெரியப்படுத்துகிறது. மொபைல் போனை இனி\nதொடவேண்டாம் நம் விரல்களை தொட்டாலே அது வேலை செய்ய\nஆரம்பித்துவிடும். பார்வை இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்\nதான். இதை வைத்து இன்னும் மைக்ரோசாப்ட் பல வித ஆராய்ச்சியில்\nஇறங்கியுள்ளது. இது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மைக்ரோசாப்ட்-ன் ஈடுஇணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு\nமைக்ரோசாப்ட்-ன் ஈடுஇணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மைக்ரோசாப்ட்-ன் ஈடுஇணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெ���ிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177267", "date_download": "2019-09-16T20:08:10Z", "digest": "sha1:BG2SIFAEKKI6ALT5H7FC7PQO2DDU5BPH", "length": 6916, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "எம்ஏஎஸ்-ஸுக்குப் புத்துயிர் அளிக்க நான்கு பரிந்துரைகள் – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திஜூலை 9, 2019\nஎம்ஏஎஸ���-ஸுக்குப் புத்துயிர் அளிக்க நான்கு பரிந்துரைகள்\nநலிவடைந்த மலேசிய விமான நிறுவனத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள நான்கு பரிந்துரைகளை அரசாங்கம் அலசி ஆராய்ந்து வருவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.\n“ஏற்கனவே நிர்வாகத்தைப் பல தடவை மாற்றி விட்டோம், பலனில்லை, அதனால், (பரிந்துரைகளைக்) கவனமாக ஆராய வேண்டியுள்ளது.\n“அனுபவம் வாய்ந்த ஒருவரிடம்தான் ஒப்படைப்போம்”, என்றவர் சொன்னார்.\nநான்கு பரிந்துரைகளையும் வழங்கியவை உள்நாட்டு நிறுவனங்கள் என்று தெரிகிறது. ஆனால், அவற்றால் முடியுமா என்பதில் மகாதிருக்கு முழு நம்பிக்கை இருப்பதுபோல் தெரியவில்லை.\n“அவர்களைப் பொறுத்தவரை முடியும் என்று நினைக்கிறார்கள். கடந்த காலத்தில் நாமும் பலரிடம் கொடுத்துப் பார்த்தோம் யாராலும் (எம்ஏஎஸ்-ஸை) சீரமைக்க முடியவில்லை.\n“இப்போது பலரும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களைத் தேடிச் செல்வதால் குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களுடன் போட்டிப் போட வேண்டியுள்ளது. அது எளிதல்ல”, என்றார்.\nஅண்மையில், மகாதிரின் ஊடக ஆலோசகர் ஏ.காடிர் ஜாசின், குறைந்த கட்டண விமானச் சேவை விமான நிறுவனமான ஏர் ஏசியா-வுக்கு எம்ஏஎஸ்-ஸை மீட்டெடுக்கும் ஆற்றல் உண்டு என்று கூறினார்.\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\nமுன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு…\nவேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும்…\nஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா\nசிறார் வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் –…\nஇண்டா வாட்டருக்கு ஓர் இந்தியர் தலைமையேற்றார்\nஸக்கீர் நாய்க்கை வெளியேற்ற அமைச்சரவையில் நெருக்குதல்\nஸக்கீர் நாயிக்கின் உபதேசம் இன ஒற்றுமையை…\nமை மொரிங்கா – மை ஸ்கில்ஸ்…\nசீரமைப்புத் திட்டங்களைவிட பிரதமர் பதவி ஒப்படைப்புக்கு…\nபிரதமர் பதவி பற்றியே பேசிக் கொண்டிருப்பது…\nகுறைகூறுவதை விடுத்து சரியான நடவடிக்கைகளை எடுங்கள்-…\nகொண்டெய்னர் எனும் கொள்கலனில் தமிழ்பள்ளி மாணவர்கள்…\nமுழுத் தவணைக்கும் மகாதிர் பிரதமராக இருப்பது…\nதேவை குழப்பமற்ற ஒன்றுபட்ட மலேசியா- ஆகோங்\nஇராமசாமி தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்கலாமே- வேதமூர்த்தி\nஅம்னோவும் பாஸும் செப். 14-இல் ஒத்துழைப்புச்…\nபாலியல் விவகாரத்தில் மகாதிரின் நிலைப்பாடு அன்று…\nஅஸ்மினும் நானும் இன்னும் ஓர் அணிதான்\nஅன்வார்: காணொளி உண்மையானால் அஸ்மின் பதவி…\nஜோகூர் அரசு நிர்வாகத்தில் அரண்மனை தலையிடக்…\nகேஎல்-இல் அமைதிப் பேரணிகளுக்காக வரையறுக்கப்பட்ட இரண்டு…\n“வர்க்கம், இனம் மற்றும் காலனித்துவம்” –…\nமலேசிய விமான நிறுவனம் என்ற பெயர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/196915", "date_download": "2019-09-16T20:25:43Z", "digest": "sha1:7VNC6LN7HLSPYSSGG5OMUFQCAKJYS3CL", "length": 13202, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "பனங்கற்கண்டை இந்த சாற்றுடன் கலந்து குடிங்க.... நன்மைகள் ஏராளமாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபனங்கற்கண்டை இந்த சாற்றுடன் கலந்து குடிங்க.... நன்மைகள் ஏராளமாம்\nநமது முன்னோர்கள் சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி முதலியவற்றை தான் இனிப்பிற்காக பயன்படுத்தி வந்தனர்.\nஇந்த பனங்கற்கண்டில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.\nமேலும் இதில் மொத்தம் இருபத்தி நான்கு வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கிடைத்த ஒரு அமிர்தம் என்று தான் சொல்ல வேண்டும்.\nஇது உடலுக்கு ஏராளமான நன்மைகள் அள்ளி தருகின்றது. தற்போது பணகங்கற்கண்டை நெல்லிக்காய் சாற்றுடன் கலந்து குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பார்ப்போம்.\nபனங்கற்கண்டானது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை நீக்குவதுடன் இதை உண்பவர்களை திடகாத்திரத்துடன் இருக்கச்செய்யும்.\nவாயிலிருந்து புகை வருவது போன்ற உணர்வு மற்றும் நெஞ்சுக்கரிப்பு போன்ற தொந்தரவுகளால் அவதிப்படுபவர்கள், கொத்தமல்லி கஷாயத்தில் பனங்கற்கண்டை கலந்து பருகினால் விரைவிலேயே வயிற்றுப்புண் குணமாகும்.\nமாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள், எள்ளு கஷாயத்தில் திரிகடுகு சூரணத்தோடு தேவைக்கேற்ப சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து பயன்படுத்தி வந்தால் மாதவிடாய் சீராகும்.\nநெல்லிகாய் சாறுடன் இந்த பனங்கற்கண்டை கலந்து மருத்துவரின் ஆலோசனையுடன் ��ர்க்கரை நோயாளிகள் இதனை பருகி வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.\nபாலுடன் கலந்து உண்ண வேண்டிய மருந்துகளில், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த பனங்கற்கண்டை சேர்த்து பயன்படுத்தலாம்.. இதனால் மருந்து முழு வீரியத்துடன் செயல்படும்.\nபாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.\nபனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ், மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.\nகருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது.\nபணங்கற்கண்டு இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.\nபனங்கற்கண்டுகளில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.\nபனங்கற்கண்டுகளில் இருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.\nபனங்கற்கண்டு பால் வெள்ளை சர்க்கரை கலந்த பாலை விட சிறந்தது. இந்த பனங்கற்கண்டு பாலுடன் சிறதளவு ஏலக்காய் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.\nநாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும். வயிற்றுபுண், வாய்ப்புண் போன்றவை நீங்குவதோடு, தூக்கமும் நன்றாக வரும்.\nகுளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/psycho-killer-arrested-in-villivakkam/52204/", "date_download": "2019-09-16T20:25:35Z", "digest": "sha1:2PF3Q6EFKL5HOED2ELHOHA73DZZNPZMO", "length": 6913, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆணுறுப்புகளை வெட்டிக் கொன்ற சைக்கோ கைது – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் ! - Cinereporters Tamil", "raw_content": "\nஆணுறுப்புகளை வெட்டிக் கொன்ற சைக்கோ கைது – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் \nஆணுறுப்புகளை வெட்டிக் கொன்ற சைக்கோ கைது – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் \nகடந்த மாதம் ரெட்டேரி பகுதியில் இரண்டு நபர்களின் ஆணுறுப்பு அறுத்துக் கொல்லப்பட்ட வழக்கில் சைக்கோ கொலையாளி முனுசாமி சிக்கியுள்ளார்.\nசென்னை மாதவரம் பகுதி ரெட்டேரியில் கடந்த மாதம் 26-ம் தேதி மேம்பாலத்திற்கு அடியில் போதையில் படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் மர்ம உறுப்பை சைக்கோ கொலையாளியின் புகைப்படம் சிசிடிவி கேமரா மூலம் வெளியாகியது. அடுத்த இரண்டு நாட்களில் ரெட்டேரி மேம்பாலம் அருகே போதையில் படுத்திருந்த நாராயணசாமி என்பவரின் மர்ம உறுப்பை துண்டித்தது வட சென்னை மக்களை பீதியாக்கியது.\nஇந்நிலையில் நேற்று அவர் வில்லிவாக்கத்தில் ஒரு மீன் கடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் முனுசாமி என்றும் தனக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக இவர் மர்ம உறுப்பை அறுத்த நாராயணன் என்பவர் அளித்த தகவலின் படி முனுசாமி நாராயணனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பிறகு அவரது உறுப்பை அறுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். முன்னதாக இறந்த அதுல்லாவும் இதேப்போல இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலிஸாருக்கு உள்ளது.\nRelated Topics:manamaduraiMurderedpsychoஓரினச்சேர்க்கைசைக்கோ கொலையாளிமர்ம உறுப்புமானாமதுரைரெட்டேரி\nகாதலனை நம்பிய மாணவி – மன்னிக்க முடியாத துரோகம் செய்த இளைஞன் \n – ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய அஜித்\nஓரினச்சேர்க்கைக் காதல் வெளியா��தால் தற்கொலை \nதகாத வயதில் தகாத உறவு – முதியவருக்கு நேர்ந்த சோகம் \nமகளின் தோழியைக் கடத்திய பெண் – ஓரினச்சேர்க்கைக் காதல் \nஇந்தியா போன்ற நாட்டில் நான் ஓரினச்சேர்க்கையாளனாக வாழ முடியாது – இளைஞரின் விபரீத முடிவு \nஆண்களின் அந்தரங்க உறுப்பை அறுத்து எடுத்து செல்லும் சைக்கோ – சென்னையில் அதிர்ச்சி\nஏ.டி.எம் மையத்தில் பெண்ணிடம் மர்ம உறுப்பை காட்டிய வாலிபர்…\nஅக்பர், அசோக மன்னனால் சாதிக்க முடியாதது அமித்ஷாவால் முடியுமா\nஇந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து தமிழர்களும் திரளும் திமுக போராட்டம்\nடிடிவிதினகரனை தனிமைபடுத்தினால் அதிமுக ஒன்றிணையும் என திவாகரன் கருத்து\nபெட்ரோல் – டீசல் விலை உயரும்: வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுத்த இந்துஸ்தான் பெட்ரோலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2019/08/22100921/1257422/Nokia-72-live-image-with-circular-triple-rear-camera.vpf", "date_download": "2019-09-16T21:26:32Z", "digest": "sha1:DSMV36I7CAZHVOWGUCQB64FOVYV5RCRQ", "length": 9337, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nokia 7.2 live image with circular triple rear camera module surfaces ahead of IFA announcement", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனினை ஹெச்.டி.ஆர். பியூர்வியூ டிஸ்ப்ளே, இரட்டை பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.\nநோக்கியா 7.1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக நோக்கியா 7.2 உருவாகி வருகிறது. இந்நிலையில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.\nஅடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் சில ஊடக நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. செய்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜோச்சிம் குஸ் நோக்கியா 7.2 கேமரா திறன் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என தெரிவித்து, ஸ்மார்ட்போனின் பின்புறம் தெரியும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.\nஅதன்படி நோக்கியா 7.2 மாடலில் வட்ட வடிவ கேமரா மாட்யூலில் மொத்தம் மூன���று கேமரா சென்சார்கள் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது. இதில் 48 எம்.பி. பிரைமரி சென்சார், வைடு ஆங்கில் சென்சார் மற்றும் டெப்த் சென்சிங் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுகைபடத்தின் படி கேமரா சென்சாரின் கீழ் கைரேகை சென்சார் காணப்படுகிறது. இதுதவிர நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். 10 வசதி, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம்.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும்\nவெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன்\nசெப்டம்பரில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன்கள் அறிமுகம்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nசியோமி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\nடூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஐபோன் 11 அறிமுகம்\nஆறு மாதங்களில் 1.65 கோடி யூனிட்கள் விற்பனையான ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் தொடங்கியது ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் விற்பனை\nநோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும்\nவெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன்\nசெப்டம்பரில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன்கள் அறிமுகம்\nஐந்து கேமராவுடன் நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிற்பனையில் மீண்டும் அசத்திய சியோமி -4 மாதங்களில் இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-science-chapter-3-computer-organization-important-question-paper-5349.html", "date_download": "2019-09-16T20:58:34Z", "digest": "sha1:IJCVON6TN6ZQOO6HMU5ADRK7MCWR55MJ", "length": 23477, "nlines": 774, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard கணினி அறிவியல் Chapter 3 கணினி அமைப்பு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Computer Science Chapter 3 Computer Organization Important Question Paper ) | 11th Standard STATEBOARD | கணினி அறிவியல் / Computer Science Class 11 sample question papers and study materials", "raw_content": "\nகணினி அ���ைப்பு முக்கிய வினாக்கள்\nபின்வருவனற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது\nபின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல\nஎத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்\nஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள னுஏனு-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு\nகணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது\nகணிப்பொறியின் ______ என்பது கணிப்பொறியின் முதன்மை அங்கமாகும்.\nCISC செயலியை கொண்ட கணிப்பொறி\nகேச் நினைவகம் _________ நினைவகம் ஆகும்.\nபழைய கணினிகளில் அச்சுப்பொறியை இணைப்பதற்கு பயன்படுவது_______\nஉயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன\nEPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்\nஅடிப்படையில் கணிப்பொறியின் செயல்பாகங்களை காட்டு\nகட்டளை தொகுதியின் செயல்கள் யாவை\nதரவின் அகலத்தை பொறுத்து நுண்செயலியின் வகைகள் யாவை\nஉயர் வரையறை பல்லூடக இடைமுகம் என்றால் என்ன\nகணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.\nCD மற்றும் DVD வேறுபடுத்துக.\nஃபிளாஷ் நினைவகம் மற்றம் நுநுஞசுடீஆ எவ்வாறு வேறுபடுத்துவாய்\nநுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.\nநிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.\nபயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.\nபடித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது\nஇயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்\nPrevious 11th கணினி அறிவியல் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science Quarter\n11th கணினி அறிவியல் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science Quarterly Model ...\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு Book Back Questions ( 11th Computer ...\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் Book Back Questions ( 11th Computer ...\n11th கணினி அறிவியல் - அறிமுகம் பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் Book Back Questions ( 11th Computer ...\n11th கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் Book Back Questions ( 11th Computer ...\n11th Standard கணினி அறிவியல் - சுழற்சியும், தற்சுழற்சியும் Book Back Questions( 11th ...\n11th Standard கணினி அறிவியல் - பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் Book Back Questions ( 11th ...\n11th Standard கணினி அறிவியல் - விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் Book Back Questions ( 11th ...\n11th Standard கணினி அறிவியல் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) Book Back Questions ( 11...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/14043232/1051797/kanimozhi-meets-srilankan-prime-minister.vpf", "date_download": "2019-09-16T20:58:40Z", "digest": "sha1:YT2XC7DIQDIVCS4BMGWEQTHFPSFREZQ4", "length": 9915, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை பிரதமரை சந்தித்தார் திமுக எம்பி கனிமொழி : மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை பிரதமரை சந்தித்தார் திமுக எம்பி கனிமொழி : மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரிக்கை\nபதிவு : செப்டம்பர் 14, 2019, 04:32 AM\nகொழும்பு அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கையை திமுக எம்.பி கனிமொழி சந்தித்தார்.\nஅப்போது, தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து கனிமொழி எம்.பி. இலங்கை பிரதமரிடம் எடுத்துரைத்தார். மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சரையும் கனிமொழி எம்.பி., ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஆகியோர் சந்தித்து மீனவர்கள் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினர்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\n\"தமிழக அரசு கேபிள் இந்தியாவிலேயே முதலிடம்\" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்\nஇந்தியாவிலேயே, தமிழக கேபிள் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கால்நடைத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\n\"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு\"\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.\nமனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.\nபுதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்\nநாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.\nஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு\nஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nநிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு\nநிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182736", "date_download": "2019-09-16T20:57:44Z", "digest": "sha1:FHA6SJRXKENU75TF5C527UROSAYJ34RP", "length": 5017, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Menteri kesihatan dan kesejahteraan rakyat Sabah meninggal dunia | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஉறியடி 2: அரசியல்வாதிகளுக்கு சூர்யா கொடுத்த நெத்தியடி\nNext articleமலாயா பல்கலைக்கழகம்: லொக்மான் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்ட��ர்\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்\nஇந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் வேதமூர்த்தி சந்திப்பு\nமலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்\nகிள்ளான்: பெர்க்லி உணவகம் அமலாக்கத்துறையால் இடிக்கப்பட்டது\n“சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்குதலில் ஈரான் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன”\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\n“மலேசியர்கள் உணர்வை அனைவரின் மனங்களிலும் விதைப்போம்” – விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8759", "date_download": "2019-09-16T20:40:37Z", "digest": "sha1:7AOED2GSJDDU2VORX3JQSMC3UMUZVIX7", "length": 29094, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-6)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-6)\n- கதிரவன் எழில்மன்னன் | ஆகஸ்டு 2013 |\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்��ளுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், உதவிச்சேவையின் முக்கியத்துவம், தனியார் (angel) மூலதனம் விற்பதா வளர்ப்பதா, என்பவற்றைப் பற்றிப் பார்த்தோம். மேலே போகலாம், வாருங்கள்\nகேள்வி: எனக்கு ஒரு நிறுவனம் தொடங்கப் புது யோசனை பிறந்துள்ளது. நான் கலந்தாலோசித்த சிலர் என் தற்போதைய வேலையை விட்டு உதறிவிட்டு, தாமதமின்றித் தன்னம்பிக்கையோடு நிறுவனத்தை ஆரம்பித்துவிடு என்கிறார்கள். ஆனால் எனக்கோ யோசனையை இன்னும் ஆராய்ந்து வெற்றிக்கான வாய்ப்பை மேலும் கணித்துவிட்டுப் பிறகு என் நல்ல வேலையை விடலாம் என்று தோன்றுகிறது. எது சரி\nகதிரவனின் பதில்: இன்னொரு மிக நல்ல, ஆனால் பதிலளிக்க வெகு கடினமான கேள்வி (யம்மாடியோவ் இந்த மாதிரி கேக்க எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க பதில் சொல்றத்துக்குள்ள மண்டை காஞ்சுடுது) இந்தக் கேள்விக்கும் 100% இந்த மாதிரிதான் செய்ய வேண்டும், அந்த மாதிரி செய்யக் கூடாதென்று கறாராகக் கூறிவிட முடியாது. இருந்தாலும், சென்றமுறை மாதிரி, எனக்குத் தெரிந்த அளவுக்கு இரண்டு பக்கத்தையும் விளக்குகிறேன். அப்புறம் உங்களுக்கேற்ற சரியான முடிவெடுப்பது உங்கள் பாடு\nநிறுவனம் ஆரம்பிக்கும் ஆசையும், அதற்கான யோசனையும் பலருக்கும் வருகிறது. ஆனால் அந்த முயற்சியில் குதித்து 100% முனைப்புடன் தீவிரமாக முயல்வதா அல்லது நிதானமாக யோசித்து வெற்றி நன்கு சாத்தியமே என்று தெரிந்தவுடன் ஆரம்பிப்பதா என்பது பலப்பல அம்சங்களைப் பொருத்தது: யோசனை என்ன, அது குறி வைக்கும் வணிகச் சந்தை என்ன (எவ்வளவு பெரியது, எவ்வளவு வேகமாக வளர்கிறது), நிறுவனரின் குணாதிசயம், நிறுவனரின் பொருளாதார, குடும்ப நிலவரங்கள், அவரால் எப்படிப்பட்ட இணைநிறுவனர்கள் மற்றும் குழுவினரை ஈர்க்க முடிகிறது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஅதனால், நிறுவனம் ஆரம்பிக்க வேண்டுமானால், அதற்கு அடிப்படையாக அமையும் அத்தியாவசியமான அம்சங்களைப் பற்றி முதலில் கூறுகிறேன். அதன் பிறகு முடிவெடுக்கும் வழிமுறை என்ன என்று பார்ப்போம். முதலாவதாக, யாராக இருந்தாலும் சரி, நிறுவனர் ஆக வேண்டுமானால் அவர்களுக்கு மிக பலமான தன்னம்பிக்கை இருந்தே தீர வேண்டும்.\nஅதாவது, நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு நாளும் துயிலெழும்போது என்னடா இப்படி முட்டாள்தனமாக நல்ல ���ேலையை விட்டுவிட்டு இந்த ஆரம்ப நிறுவனச் சனியனைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறோமே, இது பலனளிக்குமா என்று சந்தேகத்தோடு அங்கலாய்த்துக் கொண்டு எழுவதானால், நிச்சயமாக ஆரம்பிக்கக் கூடாது நல்ல வேலையிலேயே இருப்பதே சரி, அல்லது நல்ல மூலதனமுடைய வேறு ஆரம்ப நிறுவனத்தில் சேரலாம். அதாவது, நிறுவனம் ஆரம்பிப்பதற்குத் தேவையான, அடிப்படையான முதல் அம்சம் தன்னம்பிக்கைதான்.\nதுளிரும் யோசனையை வைத்து நிறுவனத்தை ஆரம்பிப்பதே கடினம். மேலும் அதை ஒரு தழைத்து வளரும் ஸ்தாபனமாக உருவாக்குவது தன்னம்பிக்கையோடு செயல்பட்டால்தான் முடியும் நான் ஏற்கனவே, ஆரம்பநிலை நிறுவனங்களைப் பற்றிய என் கட்டுரைத் தொடர்களில் பலமுறை கூறியுள்ளதென்னவென்றால், எந்த ஆரம்பநிலை நிறுவனமும் ஆரம்பித்து ஒரே நேர்கோட்டில் வெற்றியடைவதில்லை (டாட் காம் கொப்புளக் காலத்தைத் தவிர நான் ஏற்கனவே, ஆரம்பநிலை நிறுவனங்களைப் பற்றிய என் கட்டுரைத் தொடர்களில் பலமுறை கூறியுள்ளதென்னவென்றால், எந்த ஆரம்பநிலை நிறுவனமும் ஆரம்பித்து ஒரே நேர்கோட்டில் வெற்றியடைவதில்லை (டாட் காம் கொப்புளக் காலத்தைத் தவிர). உங்கள் வழிப்பாதையில் தோன்றப் போகும் இடைஞ்சல்களும் முட்டுக்கட்டைகளும் கணக்கற்றவை. அவற்றையெல்லாம் கடந்து வெற்றி பெறுவது சாதாரணமா என்ன). உங்கள் வழிப்பாதையில் தோன்றப் போகும் இடைஞ்சல்களும் முட்டுக்கட்டைகளும் கணக்கற்றவை. அவற்றையெல்லாம் கடந்து வெற்றி பெறுவது சாதாரணமா என்ன\nசரி, ஒரு பிரமாதமான உதாரணத்துக்கு வருவோம். கூகிள் நிறுவனம் இப்போது கொடி கட்டிப் பறந்து பில் கேட்ஸின் மைக்ரஸாஃப்ட், ஏன், ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டுகிறதல்லவா அதன் ஆரம்ப கால அல்லல்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா அதன் ஆரம்ப கால அல்லல்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா தேடல் என்பது மிகச் சர்வ சாதாரணமானது, அதற்கு மதிப்பதிகமில்லை என்று அதை ஒரே ஒரு மில்லியன் டாலருக்கு விற்கும் முனைப்பு வந்தது. ஆனால் நிறுவனர்களின் தன்னம்பிக்கையால் விற்காமல், இன்னும் முக்கியமாக, மனந்தளராமல் தொடர்ந்தனர். தேடலை வைத்து டாலர்களை பில்லியன் கணக்கில் அச்சடிக்கும் நிறுவனமாகிவிட்டது தேடல் என்பது மிகச் சர்வ சாதாரணமானது, அதற்கு மதிப்பதிகமில்லை என்று அதை ஒரே ஒரு மில்லிய��் டாலருக்கு விற்கும் முனைப்பு வந்தது. ஆனால் நிறுவனர்களின் தன்னம்பிக்கையால் விற்காமல், இன்னும் முக்கியமாக, மனந்தளராமல் தொடர்ந்தனர். தேடலை வைத்து டாலர்களை பில்லியன் கணக்கில் அச்சடிக்கும் நிறுவனமாகிவிட்டது (முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டபடி, கண்முன் நடனமிடும் தொகையை மறுத்து நிறுவனத்தை வளர்ப்பதென்பது அபாரமான தன்னம்பிக்கை இருந்தால்தானே முடியும்).\nமேலும் உங்கள் யோசனைமீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாவிட்டால் வேறு யாருக்கும் எப்படி நம்பிக்கை உண்டாகும் எவ்வாறு மூலதனத்தாரை உங்கள்மேலும், உங்கள் யோசனை மேலும் நம்பிக்கை வைத்து மூலதனமிடச் சம்மதம் பெறுவீர்கள் எவ்வாறு மூலதனத்தாரை உங்கள்மேலும், உங்கள் யோசனை மேலும் நம்பிக்கை வைத்து மூலதனமிடச் சம்மதம் பெறுவீர்கள் அதே போல், நம்பிக்கையில்லாவிட்டால், இணைநிறுவனர்களையும், நிறுவனத்தின் முதல் பணியாளர்களையும் ஈர்ப்பது முடியாத காரியந்தான். சந்தேகமும் தன்னம்பிக்கையின்மையும் மிகக் கொடுமையானவை. மேன்மேலும் தோல்வி மனப்பான்மையை உரம் போட்டு வளர்த்து, தன்னையே பலிக்கவைக்கும் தீய ஜோதிடக் கருத்துக்களாகிவிடும் (self fulfilling negative prophecies).\nதன்னம்பிக்கை இருப்பதால் மட்டும் ஆரம்பித்து விடுவதா அது போதாது. இன்னும் பல அம்சங்கள் (மேல் கூறியவை உட்பட) தேவை. அவை திரண்டு சேருமாயின், அல்லது சேரும் என்று பலமான முன்குறிகளும் தோன்றினால், ஆரம்பிப்பது நல்லதுதான். அத்துடன் பிணைப்புள்ள பல நுணுக்கங்களை இப்போது காண்போம்.\nநானும், என்னைவிட அனுபவம் அதிகமுள்ள பல அறிஞர்களும் கூறியுள்ளபடி யோசனைகள் மிக மலிவானவை. காசுக்கு நூறு என்பார்களே அம்மாதிரி. நல்ல யோசனை என்று உங்களுக்குத் திடீரெனத் தோன்றிவிட்டால் போதாது. அந்தமாதிரி ஒன்று கிடைத்து விட்டது என்பதால் மட்டும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையுடன் எச்சரிக்கை உணர்வைக் காற்றில் பறக்கவிட்டு களத்தில் குதித்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துவிடுவது விவேகமென்று கூற முடியாது.\nமுன்பு குறிப்பிட்டபடி, பல அம்சங்களையும் கலந்து கருதியே செயல்பட வேண்டும். அதற்காக யோசித்துக் கொண்டே இருங்கள் என்று நான் சொல்லவில்லை. நான் கூறும் அம்சங்களை அளவிட நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்ல்லை. சில நாட்களுக்குள்ளேயே வேகமாக முடியக் கூடும். ஆனால் அ��விட அதிகமாகத் தேவையானது விவேகந்தான். இப்போது அந்த அவற்றைச் சற்று விளக்கமாகக் காண்போம்:\nமுதலாவதாக எடைபோட வேண்டியது உங்கள் யோசனையைத்தான். நீங்கள் குறிவைக்கும் வணிகத் துறையிலுள்ள சில பேரிடம் பேசி உங்கள் யோசனை எவ்வளவு நல்லது, அதை எவ்வாறு பதமாக்க வேண்டும் என்று பார்க்கவேண்டும். ஒரு வைரம்கூட, நன்கு பட்டை தீட்டப்பட்ட பின்தானே மதிப்புயர்கிறது உங்கள் குறியில் உள்ள வணிகத் துறையின் அளவும் வளர்ச்சியும் உங்கள் யோசனைக்கு எப்படிச் சரிபட்டு வரும் என்று பார்க்கவேண்டும். உதாரணமாக, உங்கள் யோசனை நிறுவன பயனர் மென்பொருள் (enterprise application software) துறையில் என்று வைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய தருணத்தில், பெருநிறுவனங்களின் தகவல் மையங்களில் நிலைநாட்டப்பட வேண்டிய மென்பொருள் உருவாக்குவீர்களா, அல்லது வலைமேகத்திலிருந்து சேவையாக அளிக்கப்படக் கூடிய மென்பொருளைப் பற்றி யோசனையா\nமுதல் வகையைவிட இரண்டாம் வகைக்கு வாய்ப்பு அதிகம் என்பேன். மேலும் இந்நிறுவனம் பெரிதாக வளர்ந்து தனியாக நிலைக்கக் கூடியதா, அல்லது நீங்கள் ஓரளவுக்கு தொழில்நுட்பமாக வளர்த்து வேறொரு நிறுவனத்துக்கு விற்றுவிட உத்தேசமா. இரண்டுக்கும் மிக்க வேறுபாடு உள்ளதல்லவா வணிக ரீதியான வாய்ப்பைப் பற்றி சற்று ஆராய்ந்து வெற்றி வாய்ப்பு சற்றேனும் உள்ளதா, அல்லது ஆரம்பத்திலிருந்தே எதிர்நீச்சலா என்று அறிந்துகொள்வது நன்று.\nசரி. உங்கள் யோசனையின் வணிகத் துறையிலுள்ள சிலரிடம் கலந்தாலோசித்ததில் நல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தற்போதைய வேலையை உதறிவிட்டு முழு முனைப்புடன் புது முயற்சியில் இறங்குமுன் அதற்குத் தக்க குணாதிசயம் உங்களுக்கு உள்ளதா என்று தன்னாய்வு செய்துகொள்வது நல்லது. ஆரம்பித்தவுடன் உற்சாகம் கரை புரண்டு ஓடத்தான் செய்யும். ஆனால் தன்னம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், நேர்மறையான மனப்பாங்கு தேவை. பல சிறு தோல்விகளையோ மறுத்தல்களையோ சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது தட்டிவிட்டுக் கொண்டு, வேண்டிய மாற்றங்களை அமுலாக்கி மீண்டும் முயற்சிக்கும் மனப்பாங்கு உள்ளதா, அல்லது இது வெற்றியடைய வாய்ப்பேது என்று மனம்தளரக் கூடியவரா\nமிக இருண்ட தருணங்களிலும் உங்கள் உள்மனத்தில் யோசனை மீதும் தன்மீதும் அசையாத நம்பிக்கை இருக்கும் மனப்பாங்கு இருந்தால்தான் ஆரம்பநிலை நிறுவனத்தின் பல இடைஞ்சல்களையும், தடங்கல்களையும் கடந்து வெற்றி காண முடியும். அப்படியில்லாவிட்டால், தனியாக ஆரம்பிப்பது கடினந்தான். குறைந்தபட்சம் அப்படிப்பட்ட தளராத, உற்சாக மனப்பாங்குள்ள இணைநிறுவனருடன் சேர்ந்து களத்தில் இறங்கலாம்.\nஅப்படி ஒருவர் கிடைத்தால், அவர் அபாயங்களைப் பற்றியோ, குறைகளைப் பற்றியோ சிறிதும் யோசிக்காது நடந்து கொண்டால், உங்கள் மனப்பாங்கு அத்தருணங்களில் சரியான நடவடிக்கை எடுக்கத் தேவையாயிருக்கலாம். இரண்டு குணாதிசயங்களும் ஒத்துப் போகுமா என்பது வேறு விஷயம். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு கலந்தாலோசிக்கும் இணைநிறுவனர்களாக இருப்பின் இந்த மாறுபட்ட குணாதிசயங்கள் நிறுவனத்துக்கு பலமாகவும் அமையக்கூடும்.\nஅடுத்து, உங்கள் பொருளாதார மற்றும் குடும்ப நிலை. தற்போதைய ஊதியத்தில் அல்லது பங்கு வருமானத்தில் நிறையச் சேமித்ததால் பலமாதக் கணக்கில் ஊதியமின்றிக் குடும்பம் நடத்த முடியுமா என்று யோசிக்க வேண்டும். அப்படிப்பட்ட முயற்சிக்குப் பிறகும் நிறுவனம் தோல்வியடைந்து இழுத்து மூட நேர்ந்தால் பரவாயில்லையா திருமணமாகிக் குழந்தைகள் இருந்தால் ஆரம்பநிலை நிறுவனத்துக்குத் தேவையான நேரம் நீங்கள் ஒதுக்கக் குடும்பத்தினரின் சம்மதமும், ஒத்துழைப்பும் உள்ளதா திருமணமாகிக் குழந்தைகள் இருந்தால் ஆரம்பநிலை நிறுவனத்துக்குத் தேவையான நேரம் நீங்கள் ஒதுக்கக் குடும்பத்தினரின் சம்மதமும், ஒத்துழைப்பும் உள்ளதா (தனிக்கட்டையானால், இது சற்று எளிதாகிறது). சேமிப்பில்லாவிட்டால், குடும்பம் நடத்தும் அளவுக்கு சேவைத்துறையில் வருமானம் (consulting services) பெற முடியுமா என்று கணிக்க வேண்டும். அப்படி இருந்தால், ஆரம்பிக்கும் நிறுவனம் மூலதனம் பெறும்வரை குறைந்த நேரமே செலவிட முடியும். இதையும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.\nஇன்னும் இம்மாதிரி நிறைய அலசிக் கொண்டே போகலாம் ஆனால் இறுதியாக ஒரு முக்கியமான அம்சத்தைக் கூறிவிட்டு இந்த யுக்தியைப்பற்றி முடித்துக் கொள்வோம்.\nமுந்தைய யுக்தி ஒன்றில் தனிமரம் தோப்பாகாது, நிறுவனம் ஆரம்பிக்கக் குழு அத்தியாவசியம் என்று கூறியிருந்தேன். (ஏன், இப்பகுதியிலேயே, மேற்கொண்ட குணாதிசய அம்சத்தில் கூட குறிப்பிட்டுளேன்). நீங்கள�� மட்டும் வேலையை விட்டு ஆரம்பித்து விட்டால் போதாது. உங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து உழைக்க முன்வரும் ஒரு தோழனாவது உண்டா அப்படியில்லாவிட்டால் நிறுவனம் நடத்துவது மிகவும் கடினம். பல விஷயங்களைப் பகிர்ந்து கலந்தாலோசிக்கவும், உங்கள் பலவீனங்களுக்கு (ஆமாம், எல்லாருக்கும் பலவீனங்கள் உள்ளன, உங்களுக்குந்தான் அப்படியில்லாவிட்டால் நிறுவனம் நடத்துவது மிகவும் கடினம். பல விஷயங்களைப் பகிர்ந்து கலந்தாலோசிக்கவும், உங்கள் பலவீனங்களுக்கு (ஆமாம், எல்லாருக்கும் பலவீனங்கள் உள்ளன, உங்களுக்குந்தான்), ஈடு கொடுக்கும், இட்டு நிரப்பும் திறன் கொண்ட இணை நிறுவனர் ஒருவராவது கிடைத்தால்தான் நல்லது.\nமேற்கூறிய அம்சங்களாவது சரிப்பட்டுள்ளன என்று பலமாகக் கருதினால், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நீங்கள் நிறுவனம் ஆரம்பிக்கத் தயாராகிவிட்டீர்கள். அவற்றில் ஒன்று குறையாக இருந்தால் கூட இன்னும் நன்கு யோசித்தே செயல்படுங்கள் என்றே நான் பரிந்துரைப்பேன். அடுத்து வேறு ஆரம்பநிலை யுக்தி ஒன்றைப் பார்ப்போம். அடுத்த முறையாவது சற்று எளிதான விஷயமாகக் கேளுங்களேன், ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_54.html", "date_download": "2019-09-16T20:20:19Z", "digest": "sha1:XRPWNEPIEJGRILYFAA43QEQCYVYREQQJ", "length": 7528, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நல்லுாரில் மாட்டிறைச்சி கடைக்கு இனி அனுமதியில்லை - இந்துக்களின் புனிதஇடமாம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநல்லுாரில் மாட்டிறைச்சி கடைக்கு இனி அனுமதியில்லை - இந்துக்களின் புனிதஇடமாம்\nநல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பசு வதையினைத் தடுப்பதற்கும் சைவ சமய விழுமியங்களைப் பேணும் முகமாவும் சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள் தடைசெய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கு.மதுசுதன் குறிப்பிட்டுள்ளார்.\nநல்லூர் பிரதேச சபையின் அமர்வு இன்று(11) இடம்பெற்ற போது சபை எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவது தடை செய்யப்பட வேண்டும் எனவும் அத்துடன் சபையினால் குத்தகைக்கு விடப்படும் மாட்டிறைச்சிக் கடைகள் இனி குத்தகைக்கு விடப்படாது தடுக்கப்பட வேண்டும் என்ற வகையிலான தீர்மான வரைபை குறித்த உறுப்பினர் அமர்வில் முன்வைத்தார்.\nஅதற்கமைவாக மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று நல்லூர் பிரதேச சபை இன்றைய அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇது தவிர தற்போது வரை இச்சபை எல்லை பகுதிக்குள் 2 முதல்3 வரையான மாட்டிறைச்சி கடைகள் இயங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956874", "date_download": "2019-09-16T21:09:16Z", "digest": "sha1:N67PWB7HYTB7T6FTU4JEKCQGKQXRA7LI", "length": 9439, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பல கோடி நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பொதுநல வழக்கு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபல கோடி நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பொதுநல வழக்கு\nசென்னை: பழவேற்காடு ஏரி முகத்துவாரப் பகுதியை தூர்வாரக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழவேற்காடு பகுதியை சேர்ந்த உஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள உவர் நீர் ஏரிகளில், இரண்டாவது மிகப்பெரிய நீர்பரப்பை கொண்டது பழவேற்காடு ஏரி. வடக்கில் ஸ்வர்ணமுகி ஆறும், வட மேற்கில் காலாங்கி ஆறும், தெற்கில் ஆரணி ஆறும், பக்கிங்காம் கால்வாய் மற்றும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன.\nஏரியின் நீர் வங்காள விரிகுடாவில் மழைக்காலங்களில் மட்டுமே கலக்கிறது. ஹரிகோட்டாவின் வட முனையிலும், தென்முனையிலும் ஏரி நீர் கலக்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இந்த ஏரி தண்ணீரை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.\nஇதுமட்டுமின்றி பழவேற்காடு ஏரியில் ஆண்டுதோறும் 1200 டன் மீன்கள் பிடிக்கப்படுகிறது. மீன்பிடிப்பதை மட்டும் தொழிலாக கொண்டு 12 ஆயிரத்து 370 மீனவர்கள் பழவேற்காடு ஏரியை நம்பி உள்ளனர். முக்கியமாக, இந்த ஏரிப்பகுதி பறவைகளின் சரணாலயமாக விளங்குகிறது. மிகவும் பிரபலமான இந்த ஏரியில் கலக்கும் ஓடை கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், ஏரி மாசடைந்துள்ளது. ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளை தூர் வாரும் திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கினாலும், இதுவரை முறையாக தூர்வாரப்படவில்லை.\nஎனவே, பழவேற்காடு ஏரியை தூர்வாருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஆட்டோவில் கடத்தப்���ட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\nமெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்\n108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர், பெண் உதவியாளர் படுகாயம்\nவடபழனி முருகன் கோயிலில் பிரசாத கடை ஏலத்தில் பல லட்சம் இழப்பு\nமாமூல் தர மறுத்தவர் வெட்டிக்கொலை பிரபல ரவுடிக்கு ஆயுள் சிறை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6887", "date_download": "2019-09-16T21:14:47Z", "digest": "sha1:3SKAROJQHSZWVZSJZGYGI5R762NGUZYZ", "length": 25685, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "குளிர்காலக் கொண்டாட்டம்! | Winter Celebration! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nபுதுமையான இடங்களுக்கோ, நாடுகளுக்கோ செல்லும்பொழுதெல்லாம், புதுவிதமான பழக்க வழக்கங்களைக் காணுவதும், வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதும் நமக்குப்புது அனுபவத்தை தருகின்றன.\nபலமுறை மேற்குலகிற்குப் பயணம் சென்றிருந்தாலும், குளிர்கால அனுபவம் என்பது மறக்க முடியாத அனுபவம் ‘ஐயோ, இப்படி ஒரு குளிரா ‘ஐயோ, இப்படி ஒரு குளிரா’ என்று இங்கு நாம் வியக்கும் தருணம், அங்கு வீடுகளும், வண்டிகளும் உறைந்த நிலையில் காணமுடிந்தது. ‘அண்டார்டிகா கண்டம்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.\nபனி உறைந்திருக்கும் அக்கண்டத்தில், மனிதர்கள் வாழ்க்கை நடத்துவதில்லை. அதேபோன்ற சீதோஷ்ண நிலை கொண்ட ‘மினியாபோலிஸ��ல்’ - 550-யில் புதிய அனுபவம் பெற்றது ஒரு புதிய பாடத்தைக் கற்றளித்தது என்றே சொல்லலாம். இவற்றையெல்லாம் மக்கள் எப்படி எதிர்கொண்டு, தங்கள் வாழ்க்கை முறையை அதற்கேற்றபடி சந்தோஷமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியப்படும் விஷயம். பனி மழையில் சந்தோஷமென்றால், அதையே கொண்டாட்டமாக மாற்றி விட்டால், பனி என்ன வெயில் என்ன அவ்விடத்தின் குளிர்காலக் கொண்டாட்டங்களைப் பார்ப்போமா\nபலப்பல இடங்களைப் பார்ப்பதும், பல்வேறு விதமான மனிதர்களை சந்திப்பதும், பலவிதமான கலாச்சாரங்களைக் கண்டு பல புதிய விஷயங்களை அறிந்துகொள்வதும் சிலரின் பொழுதுபோக்கு மட்டுமில்லாது, அது ஒரு அனுபவக்கல்வி என்றுகூட சொல்லலாம். வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லாது, அதன்மூலம் சில பல கற்றலும் நம் அறிவுப்பசிக்கு உணவாகலாம்.\nபடிப்பு அறிவுடன், அனுபவ அறிவும் கிடைக்கிறது. கண்களுக்கு விருந்தாகும் இடங்களை ரசிக்கத் தெரிந்தால் போதும். அதன் ஒவ்வொரு நுணுக்கத்தையும் நம்மால் அனுபவிக்க முடியும், அத்துடன் மனிதர்களின் வாழும் முறை, பொழுது போக்குகள், மற்றவரிடம் அவர்கள்\nநடந்துகொள்ளும் முறை, வாழ்வாதாரம் போன்றவற்றை தெரிந்துகொள்வதும் ஒரு சுகமான அனுபவம். ஏதோ, இடங்களைப் பார்த்தோம், பொழுது போக்கினோம் என்றில்லாமல் தெரியாதவர்களுக்கும் நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கும் தெரியப்படுத்துவது ஒரு கலை. சில பேருக்கு அதிசய விஷயங்களைக் கேட்டாலோ, படித்தாலோ புல்லரிக்கும்.\nபலமுறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டாலும், பலப்பல இடங்களைக் கண்டுகளித்தாலும் இப்படி ஒரு குளிரைப் பார்த்ததேயில்லை. தொலைக்காட்சிகளிலும், படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பனியில் கழித்தது உண்மையில் கனவா, நிஜமா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீர் பனியை நிறைய படங்களில் பார்த்திருந்தாலும், இத்தகைய -51 டிகிரியில் நடந்து செல்வது எனக்கே ஒரு கனவுபோல்தான் தோன்றியது.\nஎன் சகோதரன் ஒரு விஞ்ஞானி என்பதால், ‘அண்டார்டிகா’ கண்டம் சென்று வந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளான். மனிதர்களே இல்லாத, பனி மட்டுமே நிறைந்த கண்டம். ஆராய்ச்சி அனுபவங்கள் இவற்றை அறிந்தபின்னும் எனக்குள் ஏன் ஆச்சரியம் ஏற்பட்டது இத்தகைய குளிர்காலப் பனியை, வீட்டை வ���ட்டு தலைகாட்ட முடியாத அளவில் இருந்தும் அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவது என்பது இங்குள்ள மக்களின் மனமுதிர்ச்சியைக் காட்டுகிறது என்றே சொல்லலாம்.\nதுன்பத்திலும் இன்பம் காட்ட துடிப்பதுபோல, வாழ்வாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு அத்தகைய சீதோஷ்ண சூழலையும் விழாவாகக் கொண்டாடுவது என்பது இந்த ‘மினியாபோலிஸ்’ நகரம்தான் என்று நான் நினைக்கிறேன்.\nஇங்குள்ள ‘ஜீரோ’வுக்குக் கீழே வரும் சீதோஷ்ண நிலை குறித்து என் மகன் ஒவ்வொரு முறையும் படங்கள் மூலம் விளக்கியுள்ளான். ‘ஐயோ இப்படி ஒரு பனியா’ என்று ஆச்சரியப்பட்டிருந்தேன். எனக்கும் என் கணவருக்கும் இந்த குளிர்காலப் பிரயாணம் வாழ்க்கையின் முதல் ‘குளிர் பிரயாணம்’ என்றே சொல்லலாம். தவிர்க்க முடியாத ஒருசில காரணங்களுக்காக, இந்தியாவின் ‘டிசம்பர்’ மாதக் ‘குளிரை கூட்டுத்தொடர்’ என்பார்களே அதுபோல் நாங்கள் குளிர்கால உல்லாசத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டோம். யாரிடமிருந்து என்று கேட்டால், ‘குட்டிக் குழந்தைகளிடமிருந்து’ என்றுதான் பதில் சொல்ல வேண்டும்.\nபலமுறை கோடையை உல்லாசமாகவும், ஃ‘பால்’ (fall) என்று சொல்லக்கூடிய நிலையில் அனைத்தும் உதிர்ந்து பின், புதிய துளிர் வண்ணமயமாக காட்சித்தரும் தருணங்களையும் இதே ‘மினியாபோலிஸில்’ கண்டுகளித்து ஆனந்தமடைந்தோம். இது முதல் ‘குளிர்கால’ பிரயாணம் என்பதால், இந்தியாவிலிருந்தே மிகவும் தயாரான நிலையில், பனியை எதிர்கொள்ளத் தேவையான ஆடைகளைக் கொண்டு வந்திருந்தோம்.\nஎன் சகோதரன் ‘அண்டார்டிகா’வில் பயன்படுத்திய பொருட்கள் இன்றைய நிலையில் எங்களுக்குப் பயன்பட்டன. ஆனாலும் இத்தகைய காலகட்டம் மூன்று நான்கு மாதங்களுக்கு, தினமும் குளிர்கால உடைகள் தேவைப்பட்டன. இந்தியாவிலேயே இந்தப் பனியைக் குறித்து பலர் பயமுறுத்தினார்கள். இருப்பினும், அவசியம் கருதி, சிறிது துணிச்சலுடன்தான் புறப்பட்டோம்.\n‘பாரிஸ்’ வரை பயணித்து, பின் அங்கிருந்து ‘மினியாபோலிஸ்’ நேரே வந்தோம். ‘மினியாபோலிஸ்’ அடைந்து ‘கஸ்டம்ஸ்’ முடித்துவிட்டு பெட்டிகளையும் சேகரிக்கத் தொடங்கினோம். எங்களுடன் வந்து இறங்கிய அனைவரும் சென்று விட்டனர்.\nநாங்கள் மட்டும் பெட்டிகளுக்காக மீண்டும் மீண்டும் அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தோ��். நான்கு பெட்டிகளில் ஒரு பெட்டி மட்டுமே கிடைத்தது. மூன்று பெட்டிகள் வந்து சேரவில்லை. அது ஒருபுறமிருக்க, எங்கள் மகனும் வந்தபாடில்லை.\nநாங்கள் நின்ற இடத்திலிருந்து ‘ஃபோன்’ பேசவும் கூடாது. மீண்டும் மீண்டும் ‘குறுஞ்செய்தி’ அனுப்பிக்கொண்டிருந்தேன். அவனும் ‘இதோ வந்துவிட்டோம்’ என்று செய்தியை அனுப்பிக்கொண்டேயிருந்தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். ஒரு வழியாக மிக ‘லேட்டாக’ கேட்டின் அருகில் நிற்பதாக செய்தி வந்தது.\nஒரே ஒரு பெட்டியுடன் நாங்கள் முழித்துக்கொண்டிருப்பதைக் கண்ட அவன் பின்புறமாக ஓடிவந்து எங்களைத் தழுவினான். அப்பொழுது பெட்டி வராததுகூட எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டியது. பின் வராத பெட்டிகளுக்கு ‘கம்ப்ளெயிண்ட்’ எழுதித்தந்துவிட்டு புறப்பட்டோம்.\nவரும்பொழுதே பனிப்புயலைக் கொண்டு வந்தீர்களா என்று மகனும், மருமகளும் கேட்கும்பொழுதுதான் எங்களுக்குப் புரிந்தது, அந்த சமயம் வெளியில் ‘பனிப்புயல்’ பெய்து கொண்டிருந்தது என்பது. விமான நிலையத்திற்குள் இருந்ததால் வெளியே இருக்கும் பனியின் தாக்கம் எங்களுக்கு தெரியவில்லை. வெளியே வந்தால் ‘ஊ ஊ’ என்ற சப்தத்துடன் குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. எங்கள் மகன் ‘லெதர்’ உடைகள் மூலம் எங்களின் தலை முதல் பாதம் வரை மூடச் செய்து பின்னர் வெளியே காருக்கு அழைத்துச்சென்றனர். சென்னையின் டிசம்பர் பனியை பார்த்து பழகிய எங்களுக்கு, அங்கு பொருட்கள் உறைந்து கிடப்பதைப் பார்த்து ரத்தமே உறைந்து விட்டது\nஅண்டார்டிகா மனிதர்கள் இல்லாத இடம். மினியாபோலிஸ் கல்லூரிகள், மிகப்பெரிய மென்பொருள் அலுவலகங்கள் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த சமூகம் என அனைத்தும் சூழ்ந்த ஒரு குட்டி உலகம் என்றே சொல்லலாம். வருடத்தில் குறைந்தபட்சம் நான்கைந்து மாதங்களாவது உறைபனி, பனி மழை இங்கு சகஜம்.\nஒரு முறை ஏப்ரல் மாதம் இங்கு வந்த போது, பனிமழை பெய்துக் கொண்டு இருந்தது. அப்போது வீட்டு வாசல்களில் உறைந்திருக்கும் பனியை கண்ணாடி வழியாக பார்ப்பது வழக்கம். அப்பொழுது, என் மகன் டிசம்பர் - ஜனவரியில் பனியின் தாக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லுவான். இப்பொழுது தான் அந்த சீசனையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.\nஇந்த சீசன் பொழுது, ஜன்னல் கதவுகளை யாருமே திறக்க மாட்டார்கள். சின்ன துவாரம் இருந்தாலும் அடைத்துவிடுவார்கள். அதன் வழியாக ‘ஜில்’ என்னும் குளிர்காற்று ‘சுளீர்’ என உள்ளே வந்து அடிக்கும். வீட்டின் உட்புறங்களில் வெப்பம் பரவுவதற்காக ‘ஹீட்டர்’ வசதி இருக்கும்.\nஅதனால் வெளியிலிருந்து வரும் குளிரை முழுவதும் தவிர்க்க வேண்டும். கார்களிலும், ‘ஹீட்டர்’ மற்றும் ‘ஏ.சி’ வசதி இருப்பதாலேயே, இவர்கள் வாழ்க்கை மிகச் சாதாரணமாக நடக்க சாத்தியமாகிறது என்றே நினைக்கிறேன். தூசி, குப்பை போன்றவை பெயருக்குக்கூட காணப்படுவதில்லை.\nஇதற்கிடையில் வந்து சேர்ந்த இரண்டு தினங்களில், எங்களின் மற்ற பெட்டிகளும் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தன. ‘மினியாபோலிஸில்’ அமைந்துள்ள வீடுகளைப் பார்க்கும்பொழுது, எனக்கு ‘கார்ட்டூன்’ படங்களில் காணப்படும் வீடுகள் போன்று தோன்றும். மிகப்பெரிய நாடு, வசதி வாய்ப்புகள் அதிகமுள்ள நாடு.\nஆனால் வீடுகள் ஏன் ஒன்றுபோல் பார்க்க சிறியதாகவும், குட்டி, குட்டி ஜன்னல்கள், சிறிய வாசற்கதவுகள், மேற்பாகம் கூரை வடிவம் என எனக்குள் பலமுறை வியந்ததுண்டு. பலமுறை வந்து பல அனுபவங்கள் கூடியபின்தான் மிகத்தெளிவாகப் புரிகிறது, அனைத்திலும் ஒரு காரணமுண்டு என.\nஇந்தியாவைப்போல் பெரிய பெரிய சிமெண்ட் கட்டடங்கள், இந்த தட்ப வெப்பத்திற்கு சரிவராது என்பதால், முழுக்க மரத்தினால் தான் இங்கு வீடுகளை அமைக்கிறார்கள். பனி சூழ்ந்து விடுவதால், கட்டடங்கள் பாதிக்காத விதத்தில் நிபுணத்துவம் பெற்றதாக வடிவமைக்கப்படுகிறது. எனவே பார்ப்பதற்கு சிறிய வீடு போன்று காணப்பட்டாலும், உள்ளே நுழைந்தால் மிகப்பெரியதாய் காணப்படும்.\nவிமானங்கள் பார்க்க சிறியதுபோன்று காணப்பட்டாலும், உள்ளே எவ்வளவு பேர் அமர்ந்து செல்ல முடிகிறது. அதுபோல் தான் இந்த வீடுகளும். தரைமட்டம், கீழ்தளம் (Basement), முதல் தளம் என மூன்றடுக்கு கொண்ட வீடுகள் இங்கு ஏராளம். வீட்டை விட இங்குள்ள தோட்டங்கள் பல மடங்கு பெரியவை. பனியில் அனைத்தும் உறைந்து போனாலும், வசந்த காலம் வரும்பொழுது எங்கு காணிணும் வண்ணமயம்தான்.\nபெண்ணாக பிறக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது ப���ன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525284", "date_download": "2019-09-16T21:10:28Z", "digest": "sha1:B36X2HG2YYZ6XBCKYXHB5KGHNZ6RWTM7", "length": 7833, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மோட்டார் வாகனச்சட்டம் வருவாய்க்காக கொண்டு வரப்பட்டது அல்ல: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் | Motor Vehicle Law, not an profit , nithin katkari - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமோட்டார் வாகனச்சட்டம் வருவாய்க்காக கொண்டு வரப்பட்டது அல்ல: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்\nடெல்லி: மோட்டார் வாகனச்சட்டம் வருவாய்க்காக கொண்டு வரப்பட்டது அல்ல, மக்களின் உயிரைக் காப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சட்டத்தின் மீது பயத்தையும், மரியாதையையும் உருவாக்கவே மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமோட்டார் வாகனச்சட்டம் வருவாய் கொண்டு வரப்பட்டது அல்ல நிதின் கட்கரி\nநடப்பாண்டில் தற்போதுவரை 250 பேர் மலேரியாவால் பாதிப்பு\n‘சொன்னா கேட்க மாட்டீயா, அங்கேயே நில்லு’ போதையில் ரயிலை நிறுத்த முயன்றவர் பலி\nஇருமொழி கொள்கை ஓபிஎஸ் பேட்டி\nதமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: திமுக கண்டனம்\nஅண்ணா சாலை அஞ்சலகத்தில் 25ல் பயனாளிகள் குறைதீர்வு கூட்டம்\nஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் அடையாளம் த��ரியாத 2 பேர் பலி\nசவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்\nசேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது\nபல மொழிகளை கொண்டிருப்பது இந்தியாவின் பலவீனமாகாது: அமித்ஷாவின் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nசென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம்\nஇந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமாரி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2006/01/26.html", "date_download": "2019-09-16T21:12:59Z", "digest": "sha1:TJCCT5SXEMDKTY3QFVIX2BP2TSGRH6XC", "length": 27175, "nlines": 134, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): சனவரி 26 - சில கேள்விகள்", "raw_content": "\nசனவரி 26 - சில கேள்விகள்\nகாஷ்மீரில் டால் ஏரி உறைந்து போய் கிடக்கிறது. மக்கள் ஏரியில் நீந்துவதை விட்டு ஏரியின் மீது நடந்து செல்கிறார்கள். டெல்லி கம்பளிப் போர்வைக்குள் கமுக்கமாய் சுருண்டு கிடக்கிறது. வட மாநிலங்கள் எங்கும் பனியின் பொழிவு அதிகமாக இருக்கிறது. சீரோ டிகிரிக்கு மிக அருகில் பல வட மாநிலங்களில் வெப்பநிலை இருக்கிறது. டெல்லியில் போன ஞாயிற்றுக் கிழ்மையின் வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸ். இந்த நிலையில் தான் சில விஷயங்களை பார்க்க நேர்ந்தது.\nசனவரி 26 ஆம் நாள் இந்தியாவின் குடியரசு தின நாள். அன்றைக்கு டெல்லியில் ராஜ்பத்தில் ராணுவ அணிவகுப்பு நடக்கும். ஒவ்வொரு மாநிலமும் தத்தம் ���ெயர் அடங்கிய ஊர்திகளோடு உலா போவார்கள். பிரதமர், குடியரசு தலைவர் போன்றவர்கள் குண்டு துளைக்காத கண்ணாடிப் பேழையில் நின்று, இந்தியா எப்படி நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது என்று உரக்கச் சொல்லுவார்கள். ரோஜாப்பூவும், சாமந்தியும், பச்சை நிற பிற பூக்களும் சூட்டப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் \"வந்தே மாதரம்\" பாடிக் கொண்டே பிரதமர் இருக்கும் திசை நோக்கி வணக்கமிட்டு அவ்விடத்தினை கடப்பார்கள். அந்த வருடம் ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்ட அக்னியோ, பிருத்வியோ கம்பீரமாக ராணுவ லாரியில் ஏற்றப்பட்டு உலா வரும். மக்கள் இருமருங்கிலும் நின்று இதை கண்டு களிப்பார்கள். என் பள்ளி நாட்களில், சாரண இயக்கத்தில் இருந்த போது, டெல்லி செல்வது என்பது மிகப் பெரிய மரியாதை, கெளரவம், இலட்சியம் என்கிற எண்ணங்களும், கருத்தாக்கமும் தொடர்ச்சியாக ஊட்டப்பட்டன. பின் கல்லூரியில் தேசிய சமூக சேவையமைப்பில் இருந்த போதும், டெல்லி போவது, குடியரசு தினத்தன்று அணிவகுப்பில் இருப்பது என்பது மிகப் பெரிய கனவு. அப்படி ஒரு நாளும் டெல்லி போனதில்லை. முதன்முறையாக ஒரு வணிக சந்திப்பிற்காக டெல்லி விமானநிலையலத்திலிருந்து வெளிவந்து, டாக்சி பிடித்தால், இந்தியாவின் தலைநகரம் அழுக்காக, மிக அழுக்காக இருந்தது. மனதிற்குள் சொல்லிக் கொண்டேன், பெரியதாக ஒன்றும் இழக்கவில்லை என்று. ஆனால்,சர்வ வல்லமை பொருத்திய, ஆசியாவின் தலையாய் இன்று விளங்கும் இரு நாடுகளில் ஒன்றாக இருந்து, தன் ராணுவ வலிமையினை ஒவ்வொரு சுதந்திர/குடியரசு தினத்தன்றும், ராணுவத்திற்கான செலவீனத்தினை ஒவ்வொரு பட்ஜெட் அறிவிப்பிலும் வெளிப்படுத்தும் இந்திய மைய அரசின் கருத்தியல்களில் என்றைக்குமே எனக்கு கருத்து வேறுபாடு உண்டு.\nமுதல் பிரச்சனை, டெல்லியில் தற்போது உறைய வைத்துக் கொண்டிருக்கும் குளிரில், இந்தியாவெங்கிலுமிருந்து அழைத்து வரப்பட்ட 11- 16 வரையிலான குழந்தைகள், இந்த குடியரசு அணிவகுப்பிற்காக விடியற்காலை 5.30 மணிக்கு எழுப்பப்பட்டு ஒத்திகை பார்க்க கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார்கள். இத்தனைக்கும், டெல்லியிலிருக்கும் அத்தனை பள்ளிகளும், குளிரின் காரணமாக சனவரி 15 வரை மூடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் எல்லா பாகங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகள் உறைய வைக்கும் குளிரில் ஒத்திகை பார்க்கப்பட்டு, மூன்றாம்தர முகாம்களில் போதிய கம்பளிகள், தலை குல்லாய்கள், காலுறைகள் இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இதை விட அராஜகம் வேறேதும் இருக்கமுடியாது. இந்தியாவின் நாளைய செல்வங்கள், இன்றைக்கு வெறுமனே ஆடலுக்கும், பாடலுக்கும் அணிவகுப்பின் monotony-யை குறைப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறார்கள். இவ்வளவும் செய்தாலும் எஞ்சப்போவது என்னவோ ஒரு சான்றிதழும், ஒரு வெண்கல பதக்கமும் தான். சுதந்திர இந்தியாவினைக் கொண்டாடும் நிகழ்வில் தான் குழந்தைகளின் ஒட்டு மொத்த சுதந்திரம் அடகு வைக்கப்படுகிறது. இந்தியாவின் பெருமையை உலகெங்கும் பறைசாற்ற 25 நாட்கள் பிஞ்சு தளிர்கள் ஒழுக்கம், தேச பக்தி என்கிற பெயரில் ராணுவ ஒழுங்கோடு தயார் படுத்தப் படுகிறார்கள். கூட்டத்தினர்களை மகிழ்விப்பது, பிரதம்ர் முதற்கொண்டு ஒரங்கட்டி, ஒய்யாரமாய் நிழலில் உட்கார்ந்து இருக்கும் பெருந்தலைகளை வணங்குவது, கிட்டத்திட்ட ஒரு கி.மீருக்கு மேல் நீளும் அணிவகுப்பில் ஆடிக் கொண்டிருப்பது என குழந்தைகளை டிரில் எடுப்பதில் தேசபக்தி எப்படி வளரும். எப்போது வீட்டுக்கு போகப் போகிறோம் என்கிற எண்ணம் தான் மிகும். அஹிம்சையால் சுதந்திரம் பெற்ற நாட்டின் குடியரசு தினத்தில் தான் இத்தனை ஹிம்சைகளும். இது தாண்டி, வாழ்த்தி, வணங்கி வாழ்வதற்கு நாம் என்ன முடியாட்சியிலா இருக்கிறோம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொன்னானே ஒரு முண்டாசு கவிஞன், எந்த இளவரசன் இன்னொரு மன்னன் முன்னால் சலாம் போட்டு நடனமாடுவான் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொன்னானே ஒரு முண்டாசு கவிஞன், எந்த இளவரசன் இன்னொரு மன்னன் முன்னால் சலாம் போட்டு நடனமாடுவான் என்ன எழவுக்கு வேண்டுமிது இதன்மூலம் நாம் சாதிக்கப் போவது என்ன நடுங்கும் குளிரில், குழந்தைகளின் ஆட்டம் இல்லாமல் போனால் என்ன கெட்டழிந்துவிடும். இந்தியாவின் மானமென்ன ஆடும் குழந்தைகளிடத்திலா இருக்கிறது நடுங்கும் குளிரில், குழந்தைகளின் ஆட்டம் இல்லாமல் போனால் என்ன கெட்டழிந்துவிடும். இந்தியாவின் மானமென்ன ஆடும் குழந்தைகளிடத்திலா இருக்கிறது பின் எதற்காக இந்த idiotic ritual.\nபார்க்க - ஐபிஎன் செய்தி\nஇரண்டாவதாக, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சி அதன் பொருளாதாரம் சார்ந்ததே. வருடாவருடம் மென்பொருள், உற்பத்தி, விவசாயம் இ���்னபிற அறிவு/உடல் சார் துறைகளில் நாம் சம்பாதிப்பதை, பட்ஜெட்டின் போது மொத்தமாய் ராணுவத்திற்கு தாரை வார்க்கிறோம் அல்லது வார்க்க சொல்லி கட்டாயப் படுத்தப் படுகிறோம். இந்தியாவின் பட்ஜெட்டில் ராணுவத்திற்கான செல்வு சென்ற நிதியாண்டில் 80,000 கோடி ரூபாய்களுக்கு மேல் (17.77 பில்லியன் டாலர்கள்) இவ்வளவு செலவழித்து வந்து கடந்த ஜம்பத்தி சொச்சம் ஆண்டுகளில் என்ன விஷயத்தினை சாதித்தோம் கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சிகான காரணம் இந்தியாவின் பலமான பொருளாதாரம். இதற்கு காரணம் நமது தொழில், அறிவு ரீதியிலான பங்களிப்பு, அக்னியும், பிருத்வியும் அல்ல. இந்திய ராணுவத்தினை மதிக்கிறேன் என்பதும், கடமைப்பட்டிருக்கிறேன் என்பதும் தனி விஷயம். அப்படி மரியாதை செய்யவேண்டுமெனில் மூப்படைகளுக்கும் ராணுவதினத்தில் வணக்கஞ்செய்கிறேன். குடியரசு தினமென்பது ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் பூரணமாக நடைமுறைக்குள்ளாகியிருக்கிறது என்பதை சொல்லும் தினம். ராணுவம் எங்கே வந்தது இங்கே கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சிகான காரணம் இந்தியாவின் பலமான பொருளாதாரம். இதற்கு காரணம் நமது தொழில், அறிவு ரீதியிலான பங்களிப்பு, அக்னியும், பிருத்வியும் அல்ல. இந்திய ராணுவத்தினை மதிக்கிறேன் என்பதும், கடமைப்பட்டிருக்கிறேன் என்பதும் தனி விஷயம். அப்படி மரியாதை செய்யவேண்டுமெனில் மூப்படைகளுக்கும் ராணுவதினத்தில் வணக்கஞ்செய்கிறேன். குடியரசு தினமென்பது ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் பூரணமாக நடைமுறைக்குள்ளாகியிருக்கிறது என்பதை சொல்லும் தினம். ராணுவம் எங்கே வந்தது இங்கே பாதுகாப்பின் பரிபூரணத்தில் இருப்பதாக சொல்லும் அரசு தான் குண்டு துளைக்காத காரிலும், மேடையிலும் தங்கள் தைரிய அறிக்கைகளை உணர்ச்சி பொங்க உரைக்கிறார்கள். இதில் என்ன பெருமை இருக்கப் போகிறது. மேலும் ராணுவத்தினைக் கொண்டு ஒரு நாட்டின் மரியாதையினை உரக்கச் சொல்வது காலனியாதிக்கத்தின் பாதிப்பு. போர் என்கிற ஒன்று மிக அவசியமேற்பட்டாலேயொழிய தேவையில்லை என்பதும், உலக அமைதியும், சமத்துவமும், சகிப்புதன்மையும், சமாதானமும் பீரங்கிகளின் அகலமான வாய்களை திறப்பதனால் ஏற்படாது என்பது ஈராக்கும், பாலஸ்தீனமும், இலங்கையும் உதாரணங்கள். இந்தியா ஏன் இனி ப��ருளாதார வலிமையினையும், மக்கள் சக்தியையும் முன்வைத்து தேசிய தினங்களை கொண்டாட முன் வரக் கூடாது. உலகம் இந்தியாவினை ஒரு வலிமை மிக்க பொருளாதார சக்தியாக பார்க்கும் போது, இன்னமும் நாம் எத்தனை நாள் காலனியாதிக்க மனோபாவத்திலேயே தேசிய நிகழ்ச்சிகளை சடங்குகளாக்கி, சன் டிவியில் \"குடியரசு தினத்தினை குதூகலமாய் கொண்டாடப் போகிறோம்\"\nநாராயணன் நீங்கள் ஐபிஎன் உடைய நிகழ்ச்சியை படித்தீர்களா பார்த்தீர்களா தெரியாது. பார்த்திருந்தால் அதை பற்றி, அதாவது உங்கள் கருத்துக்கு மாற்றாக கருத்து வைத்த, சென்னையைச் சேர்ந்த ஒருவரின்(இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்) கருத்துக்களையும் முன்னால் ராணுவ அதிகாரியின் கருத்துக்களையும் பார்த்திருபீர்கள்/படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nகடவுளைப்பற்றிய கருத்துக்களைப் போன்று, நாட்டுப்பற்றைப்பற்றிய கருத்தும் அவரவருடைய தனிப்பட்ட விஷயம் என நினைக்கிறேன் நான்.\nமோகன், பரத்பாலா (சென்னையை சேர்ந்த இயக்குநர்/தயாரிப்பாளர்) தான் ஜனகனமன மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் போன்றவைகளை தந்தவர். கண்டிப்பாக நாட்டுப்பற்று, தேசபக்தி போன்றவைகள் தனிப்பட்ட விஷயங்கள் தாம். ஆனால், என்னுடைய கேள்வி - இதற்கு குழந்தைகள் ஏன் சங்கடப்படுத்தப்பட வேண்டும் என்பது தான்.\nநல்ல பதிவு - ஆழ்ந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள். தங்கள் கேள்விகளுடன் உடன் படுகிறேன்.\nடெல்லியில் மெட்ரோவின் விரிவாக்கத்தால் தனியார் பஸ் முதலாளிகள் பிஸினஸ் டல் என ஒரு செய்தி. சாலை மற்றும் போக்குவரத்து முன்னேற்றம், பொல்யூஷன் கட்டுப்பாடு என டெல்லியிலும் சில நல்லவைகள் நடந்து வருகிறது (நாளொரு கற்பழிப்பு செய்தியுடன்)\n(மடல் அனுப்பக் கேட்டிருந்தீர்கள் மன்னிக்கவும்- தாமதத்திற்கு - உங்கள் ஐடி தெரியவில்லை)\nஅதனினும் பெரிது டெல்லியில் மார்கழி குளிர்.\nஎல்லாவற்றையும் விட பெரியது பாஸ்டன் போன்ற அண்டார்டிகா குளிர்.\nபாஸ்டனிலோ, அண்டார்டிகோவிலோ சௌகரியமாக வீட்டின் வெப்பநிலையை, வருவாய்க்கு ஏற்றபடி வைத்துக் கொள்ள முடிகிறது. போதிய அளவு குளிர் தடுப்புகள், insulation, குளிர் கட்டுப்பாடு, ஹீட்டர்கள் போன்றவை இல்லாத செங்கல்+சிமெண்ட் சில் தரைகளில் வசிப்பதற்கு தனி சாமர்த்தியம் வேண்டும். தூங்கும்போது கூட பிறந்த மேனியாக சுதந்திரம் அளிக்காம���், கோட்டு சூட்டு மற்றும் கம்பளி+ரஸாய் என்று வாழ்ந்திருக்கிறேன்.\nகுழந்தைகள் தங்கும் இடத்திற்கு தெர்மோஸ்டாட் பொருத்தினால் பிரச்சினை தீர்ந்து விடுமே\n---இதன்மூலம் நாம் சாதிக்கப் போவது என்ன ---\nஒரு புது அனுபவம் அவர்களுக்குக் கிடைக்கிறது. பள்ளி ஆண்டு விழாவில் மேடையேறி நாடகம் பொடுவது போல்; கோடை விடுமுறையில் புதியதாக ஏதாவது பயில்வது போல்; மேக்ஸ்முல்லர் பவனுக்கு கல்ச்சுரல் வழங்க செல்வது போல்;ஃபீல்ட் ட்ரிப், இன்பச் சிற்றுலா, sleepover என்று மாற்றத்திற்காக...\nகுறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் கழித்து பங்குகொண்டவர்களில் ஒருவராவது, நாவலாசிரியரானால் - கதைக்களனில் சேர்க்க சில சுவையான நிகழ்வுகள் கிடைக்கலாம் ;-)\n/ இந்தியா ஏன் இனி பொருளாதார வலிமையினையும், மக்கள் சக்தியையும் முன்வைத்து தேசிய தினங்களை கொண்டாட முன் வரக் கூடாது./\n//ராணுவத்திற்கான செலவீனத்தினை ஒவ்வொரு பட்ஜெட் அறிவிப்பிலும் வெளிப்படுத்தும் இந்திய மைய அரசின் கருத்தியல்களில் என்றைக்குமே எனக்கு கருத்து வேறுபாடு உண்டு.\n//உலக அமைதியும், சமத்துவமும், சகிப்புதன்மையும், சமாதானமும் பீரங்கிகளின் அகலமான வாய்களை திறப்பதனால் //\nகுளிர்ச்சியா எதாவது குடிங்க; ரொம்ப சூடா இருக்கீங்க :)\n\"குண்டு துளைக்காத கண்ணாடிப் பேழை\"ங்ற cliche-யெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சிடலாம்; அத வேற ஒரு கோணத்துல பாக்கணும்.\nIBN செய்தி பாத்த சூட்டோடு சூடா எழுதிருக்கீங்க போல. \"These children are made to suffer in bitter cold just for the sake of parade...\" கொஞ்சம் செண்ட்டி போட்டு லைட்டா sensationalise பண்ணினா எப்டி இருக்கும்னு கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாக்க முடியுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T20:37:00Z", "digest": "sha1:TQYTCJ7SMCHYO6JYXA5TIAMFRRXCADMA", "length": 5579, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். ஜீவரத்னம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்.ஜீவரத்தினம் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரச��யல்வாதிகள்\nதுப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2019, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2017_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T20:46:46Z", "digest": "sha1:LTGJUCCIEONAWF3R4WVIKHEDLVLB4X3M", "length": 5753, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:2017 திரைப்படங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:2017 திரைப்படங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:2017 திரைப்படங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:2012 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2011 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2010 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2013 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2014 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2015 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2016 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2018 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2019 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-16T20:37:29Z", "digest": "sha1:SPJZZMIBGW6OSZBBC3KDXA4ZRUK666RG", "length": 4760, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "நமரி - தமிழ் விக்கிப்பீடிய���", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநமரி என்பது ஒரு தமிழர் இசைக்கருவி. மேள தாளங்களோடு வாசிக்கப்படும் ஓர் ஊதுகருவி. இது யானையின் பிளிறல் போன்று ஒலி எழுப்பக் கூடியது. இதனை கொண்டாட்ட நிகழ்வுகளிலும் துக்க நிகழ்வுகளிலும் வாசிப்பர். [1]\n↑ வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2012, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T20:46:54Z", "digest": "sha1:IBAGM3G4BNVL276F2P54KN5PAO6YDRHG", "length": 5492, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹமீஷ் மில்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹமீஷ் மில்லர் ( Hamish Miller, பிறப்பு: சூன் 21 1941, இறப்பு: ஏப்ரல் 24 1997), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 38 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1962-1971 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹமீஷ் மில்லர்- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/22-year-old-ola-cab-driver-arrested-for-murdering-kolkata-model-in-bangalore-361098.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T20:38:05Z", "digest": "sha1:IBZNP5T2HLL6RETTHTWY25LIRVPZW2JL", "length": 20722, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 வாரம் முன் நடந்த மாடல் கொலை.. சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்.. கேப் ஓட்டுநரின் ஷாக் வாக்குமூலம் | 22-year-old Ola cab driver arrested for murdering Kolkata model in Bangalore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்���ி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nஎங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nSports இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 வாரம் முன் நடந்த மாடல் கொலை.. சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்.. கேப் ஓட்டுநரின் ஷாக் வாக்குமூலம்\nபெங்களூர்: கொல்கத்தாவை சேர்ந்த மாடல் ஒருவர் பெங்களூரில் கேப் ஓட்டுனரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெங்களூர் நகரத்தில் இருந்து பெங்களூர் கேம்பேகவுடா விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி பெண்ணின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் வசிக்கும் விவசாயி மக்கள் அதிகாலையில் பெண்ணின் உடலை பார்த்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.\nஇதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீஸ் அந்த பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை செய்���னர். ஆனால் அந்த பெண்ணின் உடல் குறித்த வேறு எந்த விவரமும் போலீசாருக்கு தெரியவில்லை.\nமுதலில் அந்த பெண்ணின் உடல் குறித்த விவரம் தெரியாமல் போலீசார் குழம்பி வந்தனர். அதன்பின் போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் கொல்கத்தாவை சேர்ந்த மாடல் என்பதும் அவரின் பெயர் பூஜா சிங் டே என்பதும் தெரிய வந்தது. அவர் பெங்களூர் வந்துவிட்டு கடந்த ஜூலை 31ம் தேதி பெங்களூரில் இருந்து கொல்கத்தாவிற்கு விமான டிக்கெட் புக் செய்துள்ளார்.\nவருமான வரியை ஒழிக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி\nஅதன்பின் ஜூலை 30ம் தேதி நள்ளிரவில் பெங்களூர் குமார் பார்க் ஹோட்டலில் இருந்து ஓலா கேப் புக் செய்து பெங்களூர் விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். அதன்பின்தான் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த துப்பை வைத்து போலீசார் தீவிரமாக அந்த கேப் ஓட்டுனரை சந்தேகித்து அவரை தேட தொடங்கினார்கள்.\nஅதன்படி அந்த பெண் ஹோட்டல் வாசலில் கேப் ஏறியது, போகும் வழியில் கேப் ரூட் மாறியது எல்லாம் சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கேப் ஓட்டுநர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று உறுதி செய்தனர். இதன் அடிப்படையில் ஓலா கேப் ஓட்டுநர் எம் எம் மகேஷ் என்ற இளைஞர் போலீசால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பின் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரித்ததில் அந்த பெண்ணை தான்தான் கொலை செய்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.\nமுதலில் பூஜா சிங் பெங்களூர் கேம்பேகவுடா விமான நிலையத்திற்கு கேப் புக் செய்துள்ளார். அது நீண்ட தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை என்பதை பயன்படுத்திக் கொண்ட கேப் ஓட்டுநர் எம் எம் மகேஷ் வண்டியை வேறு சாலைக்கு கொண்டு சென்று நிறுத்திவிட்டு அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். அந்த பெண்ணிடம் உள்ள நகை பணம் அனைத்தையும் கேட்டுள்ளார்.\nஆனால் பூஜா சிங் தனது பணத்தை கொடுக்க மறுக்கவே காரில் இருந்த இரும்பு கம்பியால் தாக்கி அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். அதன்பின் அந்த பெண்ணின் போன் மூலம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, பெண்ணின் கணவருக்கு மெசேஜ் செய்துள்ளார். பின் அந்த பெண்ணின் போனை எடுத்துவிட்டு, நகை பணத்தை எடுத்துவிட்டு அவரின் உடலை புதைத்துள்ளார்.\nமீண்டும் மீண்டும் தாக்கி கொலை\nமுத��ில் அந்த பெண்ணை தாக்கிய போது அவர் சரியாக காயம் அடையவில்லை. இதனால் மீண்டும் பல முறை கொடூரமாக தாக்கி அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். பின் உடலை அவசர அவசரமாக அரைகுறையாக உடலை புதைத்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். போலீசார் விசாரணையில் இந்த திடுக்கிடும் கொலை குறித்து கேப் ஓட்டுநர் எம் எம் மகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூரை உலுக்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nவாழ்ந்திருக்க வேண்டியவர் சுபஸ்ரீ.. இதுக்கெல்லாம் முடிவு கட்டணும்.. பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி ஆவேசம்\n21-ஆம் தேதி முதல் விக்ரம் லேண்டருக்கு என்ன நடக்கும் தெரியுமா\nலேண்டருடன் தொடர்பை பெற இஸ்ரோவுக்கு நாசா உதவுவது ஏன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா\nடிகே சிவக்குமாரின் மகளிடம் அமலாக்கத்துறை பலமணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை\nநிலவை நெருங்கிய நிலையில் 400 மீட்டர் தூரத்தில்தான் கட் ஆகியுள்ளது விக்ரம்.. 2.1 கி.மீ இல்லையாம்\n நிலவை ஆய்வு செய்ய வழியா இல்லை.. விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்\nஓ காட்... தேவ கவுடா குடும்பத்திடமிருந்து ஒக்கலிகா வாக்கு வங்கியை கபளீகரம் செய்கிறதா காங்.\nடிகே சிவகுமார் கைதுக்கு எதிராக போராட்டம்; மோடி- அமித்ஷாவுக்கு ஒக்கலிகா சங்கம் எச்சரிக்கை\nவிநாயகர் சிலை கரைப்பின் போது சோகம்.. ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி.. கர்நாடகாவில் பரபரப்பு\nமகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.. டி.கே சிவக்குமாரை அதிர வைத்த அமலாக்கத்துறை.. எல்லா பக்கமும் கேட்\nபெங்களூரில் ஷாக்கிங்.. 94 கிமீ சாலை போட இவ்வளவு செலவா சந்திரயான் 2ன் செலவை தாண்டிய பட்ஜெட்\nவிக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிந்தாலும் அதிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை- இஸ்ரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore murder பெங்களூர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamalhasan-coalition-with-non-corrupt-people-338972.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T21:46:03Z", "digest": "sha1:4C3TUEFGZK62U76YSPQ5NFKJA4RWD6VX", "length": 20169, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் இல்லாத கட்சி எ��்கிருக்கு.. தனித்து போட்டியிடுவதைத்தான் கமல் இப்படி சொல்கிறாரோ! | Kamalhasan coalition with Non corrupt people - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழல் இல்லாத கட்சி எங்கிருக்கு.. தனித்து போட்டியிடுவதைத்தான் கமல் இப்படி சொல்கிறாரோ\nநாடாளுமன்ற தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்- வீடியோ\nசென்னை: கமல்ஹாசன் சொல்றதை பார்த்தால், எப்பவுமே யார் கூடவும் கூட்டணியே வைக்க மாட்டார் போல இருக்கே\nமக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பே கமல்ஹாசனின் அரசியல் பேச்சுகள் விமர்சனங்களாக எழுந்தன. பல கருத்துக்கள் திரிக்கப்பட்டு சர்ச்சையாகின. பல கருத்துக்கள் கட்சிகளை சுட்டன.. காரணம், அத்தனையும் சுளீர் ரக விமர்சனங்கள்.\nகட்சி ஆரம்பித்தவுடன் அதிமுகவை அதிகமாக வறுத்தெடுக்க ஆரம்பிக்கவும், ஒருவேளை கமல் திமுக ஆதரவாளர்தானோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திமுகவை அதிகமாக விமர்சிக்கவில்லை என்றாலும் அந்த கட்சியிடமிருந்து அவர் ஒதுங்கியே இருந்தார், இருக்கிறார்.\nகமல் கட்சியின் அடித்தளமே ஊழல் ஒழிப்புதான். அதை கொள்கையாக வைத்துதான் கட்சியை அறிமுகப்படுத்தினார். அப்படிப் பார்க்கும்போது தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய, அதற்கும் கூட வாய்ப்பே இல்லை. எந்தக் கட்சியுடனும் அவரால் சேரவே முடியாது. காரணம், அத்தனை கட்சிகள் மீதும் ஊழல் கறை படிந்தே உள்ளது.\nஅதிமுகவை போல திமுக மீதும் ஊழல் கறை படிந்தே இருப்பதை கமல் உணராமல் இல்லை. இதனால் தன் மீது திமுக பிம்பம் விழுவதை கமல் சுத்தமாக விரும்பவில்லை. இதை உடைக்கவே கருணாநிதி சிலை திறப்பு விழாவிலும் பங்கெடுக்காமல் தவிர்த்தார்.\nகட்சி ஆரம்பித்து ஒரு வருட காலம் ஆக போகிறது. ஊழலுக்கு எதிராகவே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் கமல், இப்போது தேர்தல் என்றவுடன் திமுகவுடன் கை கோர்த்தால் அதைவிட சந்தர்ப்பவாதம் வேறு இருக்க முடியாது என்பதையும் உணர்ந்திருக்கிறார்.\nஇடையில் காங்கிரஸ் கட்சி மீது ஆர்வம் காட்ட தொடங்கினார். தேசிய அளவிலான அந்த கட்சி மீது படியாத ஊழல் கறையே இல்லை. அதை விட முக்கியமாக ஒரு இனத்தை அழித்த கட்சி என்ற மிகப் பெரிய அவப் பெயரை சுமந்து நிற்கிறது காங்கிரஸ். ஆனால் ராகுல்காந்தி மீது அபரிமிதமான பற்றை வைத்திருக்கிறார் கமல். ஒருவேளை ஊழல் கறை ராகுல் மீது இதுவரை படவில்லை என்பதனால்கூட இருக்கலாம்.\nமறுபக்கம் ஊழல் எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு மக்களின் மனதைக் கவர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார் கமல். ஊழல் எதிர்ப்பு விவகாரத்தில் கமலின் முன்னோடி இவர்தான். கிட்டத்தட்ட இன்னொரு கெஜ்ரிவாலாக தமிழகத்தில் உருவெடுக்கும் திட்டம்தான் கமல் மனதில் உண்மையில் உள்ளது என்று கூட சொல்லலாம்.\nதற்போதைய நிலையில் கமல் சொல்வதைப் போல ஊழல் படியாத கட்சி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், தமிழகத்தில் இடதுசாரிகள் மட்டுமே அந்தத் தகுதியுடன் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை கமலுக்கு தோதான கட்சி என்றால் அது கம்யூனிஸ்டுகள் மட்டுமே. கூட ஆம் ஆத்மியையும் சேர்க்கலாம். கமல் ஒரு இடதுசாரி என���பதால் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த முதல் நாள் மேடையை அலங்கரித்தவர்களில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட்கள்தான்.\nஎனவே கமல்ஹாசனைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி போன்றோருடன்தான் கூட்டு சேரும் ஆப்ஷன்கள் இப்போதைக்கு உள்ளன எனவே கமல் தனித்துப் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரா அல்லது தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏதாவது அதிரடி காட்டுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan communist corruption கமல்ஹாசன் கூட்டணி கம்யூனிஸ்ட் கட்சி ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gayathri-slams-actor-kamal-haasan-rectifying-her-mistakes-292096.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T21:06:45Z", "digest": "sha1:NLLWGRNF2ZU75DG6W4IGIZK67QAHVJCN", "length": 16076, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் கெட்ட வார்த்தை பேசியதாக மக்களை தூண்டுவதே கமல் தான்.. பிக்பாஸில் காயத்ரி ஆவேசம்! | Gayathri slams actor kamal haasan for rectifying her mistakes - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் கெட்ட வார்த்தை பேசியதாக மக்களை தூண்டுவதே கமல் தான்.. பிக்பாஸில் காயத்ரி ஆவேசம்\nசென்னை: நான் கெட்ட வார்த்தை பேசியதாக மக்களை தூண்டுவதே கமல்ஹாசன்தான் என பிக்பாஸ் வீட்டில் காயத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாள் முதலே பொது இடம் என்ற நாகரிகமும் நிதானமும் இன்றி சக போட்டியாளர்களை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து வருபவர் காயத்ரி.\nஓவியா குறித்து சேரி பிஹேவியர் எனக்கூறி பெரும் பிளயத்தை கிளப்பினார். மேலும் ஓவியாவையே தொடர்ந்து டார்கெட் செய்த காயத்ரி, பலமுறை கெட்ட வார்த்தைகளை பேசினார்.\nவெளியே வரட்டும் அவளை பார்த்துக்கொள்கிறேன் என்றும் அறை மணிநேரம் கேமிராவை நிறுத்தினால் போதும் அவளை ஒரு வழி செய்து விடுவேன் என்றும் ஓவியாவை மிரட்டினார். பலமுறை ஓவியாவை ஹேர் என்ற வார்த்தையால் திட்டியுள்ளார்.\nஇது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. காயத்ரியை கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்தனர்.\nஇந்நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்தினரின் டார்ச்சரால் ஓவியா வெளியேறிதை தொடர்ந்து தொகுப்பாளரான கமல்ஹாசன் கடந்த வார எபிசோடுகளில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். அப்போது காயத்ரியிடம் கெட்டவார்த்தை பேசியது குறித்து விசாரித்த அவர் காயத்ரியை கண்டித்தார்.\nஇந்நிலையில் நேற்று எபிசோடில் கமல் மீது அபாண்டமாக குற்றம்சாட்டினார் காயத்ரி. தான் கெட்ட வார்த்தை பேசுவதாக மக்களிடம் தூண்டி விடுவதே கமல்தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nஎன்னை திருத்த கமலுக்கு உரிமையில்லை\nமேலும் தன்னை திருத்த தனது அம்மாவை தவிர யாருக்கும் உரிமையில்லை என்றும் அவர் கூறினார். மேலும் கமல்ஹாசன் தன்னை எரிச்சல் படுத்துவதாகவும் காயத்ரி கண்டனம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bigg boss tamil செய்திகள்\nசபாஷ்... பிக் பாஸ் 2 புகழ் நித்யா, மகள் போஷிகாவுடன் சேர்ந்து செய்த செயல்...\nஅடப்பாவிங்களா... இதையெல்லாம் எபிசோட்ல காட்டவே இல்லையே..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததில் இருந்து ஐஸ் எதுக்கு காத்திருந்தாரோ... அது நடந்துடுச்சாம்\nஆனா ஊனா எங்க மேல பழியைப் போட்டு தப்பிச்சுக்கிடுறீங்க\nநாரதர்.. பொம்பள மஹத்.. விஜயலட்சுமியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nசும்மாவே ஆடுவானுங்க.. இதுல கால்ல சலங்கை வேற கட்டி விட்டா..\nவைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறாரா கமலின் ‘ரீல்’ மகள்..\n“லூசு... பொணமா நடிக்கச் சொன்னா செத்துருவாளா”.. ‘சர்வாதிகாரி’ குறித்து சதீஷ் காட்டம்\nபாலாஜி மீது குப்பையைக் கொட்டியது மனிதத்தன்மையற்ற குரூரமான செயல்: நித்யா கோபம்\nஎன்னடா இது சக்கரைப் பொங்கலுக்கு தொட்டுக்க வடகறி கதையால இருக்கு\n‘தமிழகத்தின் சர்வாதிகாரி’.. பிக் பாஸ் வீட்டில் அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரித்விகா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்க���டன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/modi-watch-pichaikkaran-movie-266710.html", "date_download": "2019-09-16T20:40:31Z", "digest": "sha1:KAMPDODH5TIP5LQSEVNKQZSUOYPOVMZB", "length": 14023, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு வேளை பிச்சைக்காரன் படம் பார்த்திருப்பாரோ மோடி... ! | Modi watch Pichaikkaran Movie? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nகுமரி முழுக்க.. தூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு\nஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை\nகொண்டை மிஸ்ஸிங்.. கூலிங்கிளாஸ்.. மஞ்சள் சேலை.. கையில் ஹெல்மட்.. டூவீலரில் ரைடு.. கலக்கிய நிர்மலாதேவி\nபுரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு உற்சாகம் கூடும்\nKatrin Mozhi Serial: விஜய் டிவியில் காற்றின் மொழி .. இது ஜோ படம் இல்லைங்க\nSports PKL 2019 : ஆளுக்கு பாதி பாதியா பிரிச்சுக்குவோம்.. புனே அணியை பிரித்து மேய்ந்த இரு பாட்னா வீரர்கள்\nMovies நெற்றிக்கண் தலைப்பு மட்டும்தான் பழசு.... கதை புதுசுதான்- விக்னேஷ் சிவன்\nLifestyle உங்க முகப்பரு போகவே மட்டுதா அப்போ இந்த எல்லா எண்ணெயும் கலந்து தேய்ங்க\nTechnology சூரியனை கடந்து சென்ற ஏலியன்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.\nAutomobiles யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...\nFinance மாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. அதிர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே\nEducation பள்ளி காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்திதான் - பள்ளிக் கல்வித்துறை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வேளை பிச்சைக்காரன் படம் பார்த்திருப்பாரோ மோடி... \nசென்னை : பிச்சைக்காரன் படத்தில் ஒரு காட்சி வரும். அதில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்று ஒரு பிச்சைக்காரர் ஐடியா கொடுப்பார்.\nபிரதமர் நரேந்திர மோடி இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்திருப்பாரோ என்று சமூக வலைத்தளங்களில் கலாய்த்துக் கொண்டுள்ளனர் நெட்டிசன்கள்.\n500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்தால் நாட்டில் வறுமை ஒழியும், பிச்சைக்காரர்களே இருக்க மாட்டார்கள் என்று ஐடியா தருவார் ஒரு பிச்சைக்காரர். அடடா புள்ளி விவரத்துடன் பேசுகிறாரே என்று பார்த்தால் கடைசியில் அவர் பிச்சைக்காரராக இருப்பார்.\nஅதே போல தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் செல்லாது என்று அறிவித்திருப்பதால் அந்தப் படத்தைப் பார்த்து விட்டுத்தான் இப்படி அறிவித்துள்ளாரோ மோடி என்று கலாய்த்து வருகின்றனர் மக்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n114 நாட்களில் 10-வது முறையாக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி \n60 வருட நாடாளுமன்ற சரித்திரத்தில் நடக்காதது.. 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள்.. மோடி\nஇந்தியா, சீனா இல்லாததை கற்பனை கூட செய்ய முடியவில்லை.. ரஷ்யா அதிபர் புடின்.. உடனே மோடி செம்ம பதில்\nசெப். 7 இந்தியாவுக்கு மட்டுமல்ல பிரதமர் மோடிக்கும் முக்கியமான நாள்.. 100வது நாளில் செம்ம பிளான்\nஅமித் ஷா, மோடி தலையை எடுப்போம்.. மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர்... கைது\n''பணத்திற்காக ஏங்குபவர்கள் நாங்கள் அல்ல''.. ப.சிதம்பரம் குடும்பம் அறிக்கை..\nஇந்த காட்சியை இம்ரான் கான் மட்டும் பார்த்தாரு.. நொந்திடுவாரு\nமோடியின் அல்டிமேட் திட்டம்.. ஜி7 மாநாட்டில் எழப்போகும் காஷ்மீர் பிரச்சனை.. டிரம்ப்புடன் சந்திப்பு\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nமறுபடியும் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n'சுதந்திரம் குறித்து எனது யோசனை'.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தையை கவனிச்சீங்களா\nஇந்த 4 விஷயங்களை செய்யுங்கள்.. நாடு தானாக முன்னேறும்.. மக்களுக்கு பிரதமர் மோடி வைத்த கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi suntv மோடி ரூபாய் சன்டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/03/17/free-internet-for-landline-users/", "date_download": "2019-09-16T20:21:18Z", "digest": "sha1:3TJYEN6ESKJKETMULG5MFYQCWJBNE246", "length": 6189, "nlines": 89, "source_domain": "www.kathirnews.com", "title": "லேண்ட் லைன் இணைப்புகளுக்கு இலவச நெட் வசதி !! பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிரடி - கதிர் செய்தி", "raw_content": "\nலேண்ட் லைன் இணைப்புகளுக்கு இலவச நெட் வசதி \nஅமெரிக்காவில் 50 ஆயிரத்திற்க���ம் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி – தேடி வந்து சிறப்பிக்கும் அதிபர் ட்ரம்ப் : இதுவரையில் இந்திய பிரதமர்களுக்கு கிடைத்திறாத மரியாதை\nவிளம்பரதிற்காக விளையாட்டு வீரரிடம் விளையாடிய டி.ஆர்.பாலு மகன்\n வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்\nலேண்ட் லைன் இணைப்புகளுக்கு இலவச நெட் வசதி அளிக்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் 5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.\nஅரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சாதாரண தொலைபேசி (தரைவழி இணைப்பு) கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகம் செய்தது.\nதரைவழி இணைப்பு பெற்றிருப்பவர்கள் இந்த இலவச அதிவேக பிராட்பேண்ட் வசதியை தொலைபேசி அழைப்பு மூலமே பெறலாம் என அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம், அதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றையும் அறிவித்து உள்ளது. அதன்படி 18003451504 என்ற எண்ணில் அழைத்து இந்த இணையதள வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.\nஇந்த வசதியை பெறுவதற்கு இணைப்பு கட்டணம் எதுவும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் 5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/21091737/1257246/Ready-to-face-any-consequences-Priyanka-tweets-in.vpf", "date_download": "2019-09-16T21:33:56Z", "digest": "sha1:HYNF6DKIXOABX6WJDAQ7S4PP66ZSXDPD", "length": 17237, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "எந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட் || Ready to face any consequences, Priyanka tweets in favour of P Chidambaram", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட்\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயாராக இருப்��தாக பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. மூன்று முறை டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் ப.சிதம்பரம் இல்லாததால் விசாரணை நடத்த முடியாமல் திரும்பினர்.\nதற்போது ப.சிதம்பரம் எங்குஇருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், முன்ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, இன்று காலை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-\nஎம்.பி, நிதி மந்திரி, உள்துறை மந்திரியாக நாட்டிற்கு பல ஆண்டுகள் விசுவாசத்துடன சேவை செய்தவர் ப.சிதம்பரம். மத்திய அரசின் தோல்விகளை ப.சிதம்பரம் அச்சமின்றி உண்மையுடன் பேசி வருகிறார்.\nஅவரை வேட்டையாடத் துடிப்பது வெட்கக்கேடு. எந்த சூழ்நிலையிலும் ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும். உண்மையை வெளிப்படுத்த தொடர்ந்து போராடுவோம். ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயார்.\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் - இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் - மத்திய மந்திரி பேச்சு\n32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது\nஇந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\n‘கேட்ச்’ பிடிக்க பந்தின் மீது கண் வையுங்கள்: பொருளாதார மீட்புக்கு பிரியங்கா யோசனை\nபிரியங்கா காந்தி இன்று ரேபரேலி பயணம்\nஉ.பி.யில் 10 பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்ட கிராம மக்களை மீண்டும் சந்தித்தார் பிரியங்கா\nவேலையிழப்பு விவகாரத்தில் பாஜக அரசு மவுனம் காப்பது ஆபத்தானது - பிரியங்கா காந்தி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை அவமதித்த போலீஸ்காரர் - வீடியோ வெளியிட்டு பிரியங்கா கண்டனம்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D/productscbm_553108/20/", "date_download": "2019-09-16T20:26:29Z", "digest": "sha1:RVTFETYJBBLDLS63LNYC3GVXQ22SOAW5", "length": 19798, "nlines": 81, "source_domain": "www.siruppiddy.info", "title": "நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்த��ன் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.\nகடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை தரிசித்தனர்.\nநேற்றய தினம் மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரானின் திருத்தேர் பவனி இடம்பெற்றிருந்தது.\nஇதனையடுத்து மழைபொழிந்துமக்கள் மனங்களை நல்லூரானின் அருள் பெற்றதுபோல் குளிரச்செய்திருந்தது.\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோக���்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nநல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்\nநல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...\nயாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...\nயாழ் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம்\nயாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சுகாதார துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த க.தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.நெஞ்சு வலிக்கிறது என கூறி மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் சாவகச்சேரி சுகாதார வைத்திய...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திரு���ிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T21:00:09Z", "digest": "sha1:2SKBIIBWRA6QFPIOJSNZFJULQWRTQNSI", "length": 11568, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – சுரேன் ராகவன் | Athavan News", "raw_content": "\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nதமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – சுரேன் ராகவன்\nதமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – சுரேன் ராகவன்\nதமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங���கள் ஆனால் தமிழை தாயாக கொண்டிருக்க வேண்டும் என வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமையை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் “தேசிய பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்” வட. மாகாண அங்குரார்ப்பண நிகழ்வு ஆளுநர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியின் இந்த திட்டம் சுமார் 4 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறுகின்றது. வட. மாகாணத்தின் 5 பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக இந்த நிகழ்வு ஒரே நேரத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்படுகின்றது.\nஆரம்ப கல்விப் பிள்ளைகளின் போசணை நிலையை உயர்த்துவதும், பிள்ளைகளை போசாக்குடனும், நலமுடனும் வளமுடனும் வாழவைக்கவேண்டும் என்பதுமே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்” என ஆளுநர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nபொதுத் தேர்தலின் பின்னர் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் கொன்சர்வேற்றிவ் அல்லது தொழிற்கட்சியுடன் கூட\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று ம\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானி\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\n2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொ\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘மாஃபியா படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அ\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்து\nபிரான்ஸில் தஞ்சம் கோரி முன்னாள் சி.ஐ.ஏ. பணியாளர் மீண்டும் மனு தாக்கல்\nஅமெரிக்கா பிறநாடுகளை கண்காணித்தமை தொடர்பான இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் பிரான்ஸி\nமக்கள் எழுச்சியை யாரும் சுய அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – அங்கஜன்\nதமிழர்களின் கோரிக்கைகளுக்கான மக்கள் எழுச்சியை யாரும் தங்களின் சுய அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது என\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2012/04/", "date_download": "2019-09-16T20:47:18Z", "digest": "sha1:L4HTHIEFGWWJQY2X6T23BLWOI5JZGVKW", "length": 211600, "nlines": 634, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: April 2012", "raw_content": "\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் – பிரிட்டன் விகாராதிபதியிடம் மகஜர் கையளிப்பு\nலண்டன்::இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் 28/04/2012 சனிக்கிழமை பிரித்தானியாவில் அமைந்துள்ள கிங்க்ஸ்பரி பௌத்த விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். மேற்படி விஜயத்தின் போது SLMDI UK இன் தலைவர் M.L நஸீர் உட்பட அதன் உறுப்பினர்களான S.M.இஸ்ஸடீன், A.அமீன் மற்றும் M. பவ்ஸிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமேற்படி சந்திப்பின் போது கிங்க்ஸ்பரி பௌத்த விகாராதிபதி சங்கைக்குரிய கலையாய பியதிஷ்ஷி தேரர் மற்றும் விகாரை நிர்வாகிகள் SLMDI UK இன் உறுப்பினர்களுக்கும் இடையில் தம்புள்ள பள்ளி உடைப்பு விவகாரம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.\nஇதன் போது SLMDI UK உறுப்பினர்களால் தமது அமைப்பு பற்றிய அறிமுகம் மற்றும் அதன் குறிக்கோள்கள் தொடர்பில் விகாராதிபதி அவர்களுக்கு தெளிவுபடுத்தபட்டது.மேலும் தம்புள்ள பள்ளி உடைப்பு தொடர்பில் உரிய தீர்வினை பெறுவது தொடர்பில் பேசப்பட்டதோடு இலங்கையில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பள்ளி உடைப்பு தொடர்பிலான மகஜர் ஒன்றும் விஹாராதிபதி அவர்களிடம் SLMDI UK உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது கருத்து தெரிவித்த விகாராதிபதி சங்கைக்குரிய கலையாய பியதிஷ்ஷி தேரர் அவர்கள் பள்ளி உடைப்பு தொடர்பில் தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்ததோடு இலங்கை வாழ் சிங்கள முஸ்லீம் சமூக இன ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட யாராக இருப்பினும் அவர்கள் தகுதி பாராது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இது தொடர்பில் தான் ஜனாதிபதி அவர்களுடன் பேசுவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் இலங்கையில் மூன்று இனங்களும் தத்தமது மதங்களை பின்பற்றும் உரிமை உண்டு எனவும் இனஇமத பேதங்களுக்கு அப்பால் நாம் இலங்கையர் என்ற ரீதியில் அதன் கல்வி பண்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.\nஅத்துடன் அண்மையில் கிங்க்ஸ்பரி விகாரை மீது மேட்கொள்ளபட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் SLMDI UK யானது தனது கண்டனத்தையும் தெரிவித்தது.\nஇலங்கை::இராணுவ ஞாபகார்த்த மாதம் இன்று ஆரம்பமாகின்றது.\nஇந்தநிலையில். இதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட இராணுவ கொடி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.\nஇந்த இராணுவ கொடி மூலம் திரட்டப்படும் நிதி இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரது சமூக சேவைகளுக்காக பயன்படுத்தப்படும்; என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளதுது.\nஇலங்கை தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான்-இந்திய இறையாண்மையை நேசிக்காத துரோகி,(புலி பினாமி)கருணாநிதி பேட்டி\n2-ம் சென்னை::இணைப்பு இலங்கை தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான்-இந்திய இறையாண்மையை நேசிக்காத துரோகி,(புலி பினாமி) கருணாநிதி பேட்டி\n(புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி பேட்டி\nசென்னை: இலங்கை தமிழர் உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட டெசோ அமைப்பின் முதல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. டெசோ அமைப்பின் உறுப்பினர்களான க.அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nஇலங்கை தமிழர் பிரச்னை தீர்வுக்கு தனி தமிழீழம் அமைவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உலக நாடுகள் உணர செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழீழம் விரைவில் அமைய ஐ.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு விரைவில் நடத்த வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்துகிறது.\nபின்னர் கருணாநிதி அளித்த பேட்டி:\nஆட்சியில் இல்லாதபோது, இந்த அமைப்பை தொடங்குவதாக கூறுகிறார்களே\nஆட்சியில் இருக்கும்போதும், இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக போராடியிருக்கிறோம். தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான். ஜனநாயக ரீதியில் அறவழியில்தான் இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.\nஏ.கே.அந்தோணியிடம் தமிழீழம் பற்றி பேசினீர்களா\nஎன்னென்ன பேசினோம் என்று சொல்ல இயலாது.\nமத்திய அரசு உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருமா\nமுயற்சிக்கிறோம். முயற்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். இலங்கை பற்றிய தீர்மானத்தை எல்லா நாடுகளும் ஆதரித்தபோது, இந்தியா சற்று தாமதமாக முடிவெடுத்தது. இந்திய அரசின் ஒப்புதலை உருவாக்கியது திமுகவின் முயற்சி என்பதை மறந்து விடக்கூடாது.\nஇந்தியாவுக்கு எப்படிப்பட்ட ஜனாதிபதியை எதிர்பார்க்கிறீர்கள்\nஏ.கே.அந்தோணி உங்களிடம் ஜனாதிபதி வேட்பாளர் பெயரை கூறினாரா\nசொன்னார். உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.\nநானும் கூறினேன். அதையும் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.\nதனி ஈழம் அமைக���க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம் - (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி\nசென்னை::தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம் - (புலி ஆதரவு பிரிவினைவாதி) (புலி பினாமி) கருணாநிதி கோஷம்\nபல ஆண்டு முடக்கத்திற்குப் பின்னர் டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதனித் தமிழ் ஈழம் உருவாக்கியே தீர வேண்டும். அதைப் பார்க்காமல் நான் கண் மூட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக பேசி வருகிறார். காங்கிரஸிடமிருந்து வேகமாக விலகி வரும் திமுகவின் இந்தப் புதிய கோஷம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் இன்று (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெசோ உறுப்பினர்களான அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதியும் உறுப்பினர்களும் சந்தித்தனர்.\nஅப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப. வீரபாண்டியன் வாசித்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:\nபல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம், மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணி அணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.\nஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக்குழு, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது.\nவாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.\nஇந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25-ந்தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு, போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nஇலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.\nதமிழர் பகுதிகள் எல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழ் ஊர்ப்பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.\nஇந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது.\nஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந��து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது.\nநடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு, ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தரவேண்டும்.\nதமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது.\nஇதன்மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப்போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது. தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும், அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் சிங்களர்கள்-(புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி\nபின்னர் கருணாநிதி பேசுகையில், சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.\nஇனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளி���்க வேண்டும் என்றார்.\nடெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. (புலி ஆதரவு பிரிவினைவாதிகள்)கருணாநிதியைத் தலைவராகவும், கி.வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அப்போது அது அமைந்தது. இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக வடக்கு கிழக்கு இலங்கைப் பகுதிகளை இணைத்து தமிழ் ஈழ நாடு அமைக்க வேண்டும் என்பதே.\nடெசோ அமைப்பின் சார்பில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் கருணாநிதி நடத்தினார்.அதில் வாஜ்பாய் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nஜெர்மனியில் பாடமாகிறது ஹிட்லரின் சுயசரிதை 67 ஆண்டு கழித்து அச்சாகும் புத்தகம்\nலண்டன்::சிறையில் இருந்தபோது ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகம், பள்ளி மாணவர்களுக்கு பாடமாகிறது. இப்புத்தகம் 67 ஆண்டுகளுக்கு அச்சிடப்படுகிறது.\nஉலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்ததால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது ‘மெய்ன் காம்ஃப்’ (மை ஸ்டிரகிள்) என்ற சுயசரிதை எழுதினார்.\nஹிட்லரின் அரசியல் சிந்தனையை விளக்கும் வகையிலான இந்த புத்தகம் முதலில் 1925,ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2,ம் பாகம் 1926,ல் வெளியிடப்பட்டது. 1945,ம் ஆண்டு வரை மொத்தம் 1 கோடி பிரதிகள் அடிக்கப்பட்டன. அதற்கு பிறகு அச்சிடப்படவில்லை.\nஇந்நிலையில், கடந்த 67 ஆண்டுகளாக அச்சிடப்படாமல் இருக்கும் ‘மை ஸ்டிரகிள்’ புத்தகத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அச்சிட்டு வழங்க ஜெர்மனியின் பவேரியா மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஇதுதொடர்பாக பவேரியா மாநில நிதி அமைச்சர் மார்கஸ் சோடர் கூறியதாவது:\nமை ஸ்டிரகிள் அல்லது மை பேட்டில் என்ற பெயரில் மாணவர்களுக்கு இப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதில் ஹிட்லரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்கும். பெர்லினில் ஹிட்லர் 1945,ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பற்றிய தகவல்களை குழந்தைகள் அறிந்துகொள்வது அவசியம் எ��்பதால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி அறிந்துகொள்வதும் புத்தகம் வெளியிடுவதும் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. நாசிச கொள்கைகள் நாட்டில் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்பட்டதால் இதுவரை இப்புத்தகம் அச்சிடப்படாமல் இருந்தது. கல்வி ஆராய்ச்சியாளர்கள், வல்லுனர்களின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, 67 ஆண்டுகள் கடந்த நிலையில் ‘மை ஸ்டிரகிள்’ மீண்டும் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nதமிழ் ஈழ விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கருணாநிதி: காங். கூட்டணியிலிருந்து விலக திட்டம்\nசென்னை::அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.\nஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.\nஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.\nதிமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது...\nசெம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் கருணாநிதி.\nதிருமுறிகண்டிப் பகுதியில் ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளை\nஇலங்கை::திருமுறிகண்டிப் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் சகிதமாகப் புகுந்த மூவர் அடங்கிய குழு வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அறையில் பூட்டிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்ட��ருந்த ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.\nதிருமுறிகண்டிப் பகுதியில் உள்ள சாரியா கிறீம் ஹவுஸ் என்ற கடைக் குள்ளும் அதனோடு இணைந்த வீட்டினுள்ளும் ஏ.கே.47 ரகத்துப்பாக்கிகள் சகிதமாக அத்து மீறி கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.\nபின்னர் அவர்கள் துப்பாக்கிகளையும், கத்தியையும் காட்டி மிரட்டி அங்கிருந்த ஏழு வயதுப் பிள்ளையைப் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டு, ஏனையோரை வீட்டு அறைக்குள் அடைத்தனர். பின்னர் வீட்டைச் சல்லடை போட்டுத்தேடுதல் நடத்தி அங்கிருந்த பணம், நகை உட்பட பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.\nஅதன்பின்னர் வீட்டிலுள்ளோரிடம் கிறீம் ஹவுஸ் திறப்பை வாங்கி, அதனைத் திறந்து அங்கிருந்த 80 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் போன்றவற்றையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nதப்பிச் செல்லும்போது கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தொலைபேசிகளைப் பறிமுதல் செய்து அதன் பற்றரிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்கு அருகிலுள்ள பிறிதொரு இடமொன்றில் எறிந்துவிட்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவ இடத்துக்கு விரைந்த மாங்குளம் காவற்துறையினரும், இராணுவத்தினரும் அப்பகுதியைச் சுற்றிவளைத்து தீவிர தேடுதலை நடத்தியபோது நடத்தியதுடன் இதுகுறித்த விசாரணைகளையும் மேற்கொண்டனர்.\nஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகளுடன் ஏ9 பிரதான வீதியோரமாகவுள்ள வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட இந்தக் கொள்ளையால் அப்பகுதியெங்கும் நேற்றுப் பெரும் பதற்றம் நிலவியது.\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில்\nஇலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில்:-\nயாழ்ப்பாணத்தில் நளைய தினம் நடைபெறவுள்ள மே தினக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் எனவும் அது ஐக்கிய தேசியக் கட்சியினதோ, எதிர்க்கட்சிகளின் கூட்டு மே தினமோ அல்ல எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்���ட்டதாகவும் அந்த அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நடைபெறும் மே தினக் கூட்டம் குறித்த பிரசாரப் பணிகளை தமது கட்சியே மேற்கொண்டு, வட பகுதிகளுக்கு தெளிவுப்படுத்தியதாகவும் சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்...\nயாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகளின் பொது மேதின கூட்டத்தில் சஜீத்\nயாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகளின் பொது மேதின கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு, கட்சியின் பிரதித்தலைவர் சஜீத் பிரேமதாஸவின் குழுவின் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த மேதின கூட்டத்தை புறக்கணிப்பதாக முன்னர் சஜீத் பிரேமதாஸ தரப்பினர் தெரிவித்திருந்தனர்.\nநாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினத்தில் மாத்திரம் கலந்துக் கொள்ளவிருப்பதாக அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் தற்போது அந்த குழுவினர் யாழ்ப்பாண மேதின கூட்டத்தில் கலந்துக் கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதனி கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.\nஜே வி பியியும், ஜேவி பியில் இருந்து விலகிச் சென்ற முற்போக்கு சோசலிச கட்சியும் கொழும்பிலேயே தமது மேதின கூட்டத்தை நடத்துகின்றன.\nகிணற்றுக்குள் வீழ்ந்த யானையை மீட்கச்சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்\nஇலங்கை::வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் மீது அம்பன்பொல பகுதியில் பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅம்பன்பொல ரணவராவ பகுதி கிணரொன்றுக்குள் விழுந்த யானையை மீட்பதற்காக சென்றிருந்த அதிகாரிகள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் காயமடைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது, தாக்குதலில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.\nஉதயகுமாரை கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : யுவராஜா பேட்டி\nராமநாதபுரம்:;கூடங்குளத்தில் வன்முறையை தூண்டும் உதயகுமாரை கைது செய்ய, முதல்வர் ஜெயலலிதா, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக இளைஞர் காங்., தலைவர் யுவராஜா கூறினார்.\nராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளிலும், இளைஞர் காங்., உறுப்பினர் சேர்க்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அதிகரிப்பால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. கூடங்குளம் மின்சாரத்தை, தமிழகத்திற்கே முழுவதுமாக வழங்க வேண்டும். இலவசங்களுக்கான நிதியை ஜெ., நிறுத்திவிட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும்.\nகூடங்குளம் மக்களின் கோரிக்கை ஏற்கப்படும். அங்கு மின் உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட உதயகுமாரை, கைது செய்யாததற்கு, சட்ட அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் வன்முறையை தூண்டும் உதயகுமாரை, உடனே கைது செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவரிச்சுமை, பால், பஸ் கட்டண உயர்வு, துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களால் மக்கள் தமிழக ஆட்சி மேல் நம்பிக்கை இழக்கும் சூழலில் உள்ளனர். சட்டசபையில், தொகுதி பிரச்னையை பேசவிடாமல் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கும் சூழல் ஏற்படுத்தியுள்ளனர். இலங்கை சென்ற எம்.பி.,க்கள் குழுவில், தி.மு.க.,-அ.தி.மு.க., பங்கேற்றிருக்க வேண்டும். மாவேயிஸ்ட்களால் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜெனிவா நகரில் ஆர்ப்பாட்டத்திற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு\nஜெனிவா::தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிழைத்திருப்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே எம்து இளைஞர் பாராளுமன்றம் வேறு பல முக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறது என்று பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன ஜெனிவாவில் இருந்து தெரிவித்தார்.\nஜெனிவா நகரில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜெனிவாவில் இருக்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் பங்குபற்றுவர்.\nஇவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படும்.\nஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்ற சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த பல்லின இளைஞர்களும் அங்கம் வகிக்கின்றனர். இதன் ஊடாக இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கி, அவர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் சிறப்பாக முன்னெடுத்து வருவதுடன் உலக நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவது, நல்லாட்சி, கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது.\nஇலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தா விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு 36 நாடுகளில் குறிப்பாக இளைஞர்களை வலுவூட்டும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.\nஅனைவருக்கும் சம உரிமை – சம்பந்தன்\nஇலங்கை::தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிறுபான்மை சிங்கள மக்களுடன் சம உரிமைகள் வழங்கப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதனையே தாம் எதிர்பார்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இலங்கையில் இரண்டாம் பட்ச மக்களாக வாழ்வதை தாம் விரும்பவில்லை.\nஅனைத்து மக்களும் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடமும் இதனையே தாம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை நாட்டை பிரிக்காமல், ஒரே இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும்என்பதையும் தாம் இந்திய குழுவிடம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண tna விரும்புமாயின் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதிநிதிகளை பெயரிட வேண்டும்-நிமால் சிறிபால டி சில்வா\nஇலங்கை::பேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புமாயின் உடனடியாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தமது கட்சியின் பிரதிநிதிகளை பெயரிட வேண்டும். சபாநாயகரைத் தொடர்பு கொண்டு இதனை முதலில் செய்ய வேண்டும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nதெரிவுக்குழுவில் இடம் பெறாது ஆளும் கட்சியும் தமிழ்த் ளூதசியக் கூட்டமைப்பும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அனைத்துக் கட்சிகளும் பேச்சு நடத்தும் இடமே பொருத்தமானதாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஅரசாங்கத்துடன் பேச்சு நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை நாட்டுக்குள்ளேயே காண்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தடங்கல் நிலைக்கு சென்றுள்ளமைக்கு நாங்கள் காரணமல்ல. நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகவே இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்தவாரம் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் அல்லது தயார் எனின் அவர்கள் முதலில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு தங்கள் கட்சியின் பிரதிநிதிகளின் பெயர்களை வழங்குவதாகும்.\nசபாநாயகரைத் தொடர்புகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் இ தனை செய்யவண்டும். அதாவது கூட்டங்களில் கலந்துகொண்டு இவ்வாறு பேச்சுகள் மூலம் தீர்வுகாண நாங்கள் தயார் என்று கூட்டமைப்பு கூறுவதில் அர்த்தம் இல்லை.\nமாறாக பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவண்டும். இந்நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறாத நிலையில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றே கருதுகின்றோம்.\nஅதாவது ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்து பேச்சு நடத்துவதி��் அர்த்தம் இல்லை. மாறாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து ளூபச் நடத்தி அரசியல் தீர்வைக் காண முன்வரவேண்டும்.\nஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி என பல கட்சிகள் பாராளுமன்றத்தில் உள்ளன. அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டே இணக்கப்பாட்டுக்கு வரவவேண்டும்.\nஇது இவ்வாறு இருக்க இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய எதிர்க்கட்சி தலைவி ஷ்மா வரா ஜúம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியிருந்தார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது:முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது\nஇலங்கை::தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முடிவு இன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் முடிவெடுத்துள்ளது அவர் குறிப்பிட்டுள்ளார் .\nதம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் பிரதமரின் தீர்மானத்தை கண்டிக்கிறோம் - ரவூப் ஹக்கீம்\nதம்புள்ளையில் அமைந்துள்ள முஸ்லீம் பள்ளிவாசல் தொடர்பில் பிரதமர் டி.எம் ஜயரத்ன எடுத்த தீர்மானத்தை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் குறிப்பிடுகின்றது.\nஅந்த கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் நேற்று நடைபெற்ற கட்சி அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.\nஇ���ு பற்றி அவர் குறிப்பிடுகையில், தம்புள்ளை பள்ளி விவகாரம் சம்மந்தமாக அந்தப் பள்ளியை அங்கிருந்து அகற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற எந்த தீர்மானத்திற்கும் நாங்கள் உடன்பட மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக நேற்று எங்களுடைய அரசியல் உயர்பீடம் கூடித் தீர்மானித்திருக்கின்றோம். இது சம்பந்தமாக நாட்டின் பிரதம மந்திரி தன்னிச்சையாக எந்த அமைச்சரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்த தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறோம். இதுகுறித்து அரசியலில் இருக்கின்ற முஸ்லீம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் கூடிப்பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது. இன்று காலை நான் ஜனாதிபதியுடன் இது சம்பந்தமாக கதைத்தும் இருக்கின்றேன். என்னுடைய பார்வையில் நிர்வாக ரீதியாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களில் எல்லாத் தரப்பினரையும் சரியாக விசாரிக்காமல் அவர்களுடைய உடன்பாட்டை பெற்றுக்கொள்ளாமல் எடுக்கின்ற எந்தத் தீர்வும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்வாக அமையும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்ற அதேவேளை, இது சம்பந்தமாக நீதிமன்றத்தின் ஊடாகவும் பரிகாரங்களைத் தேடமுடியும் என்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை விஜயம்\nஇலங்கை::ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்\nஇந்தக் குழுவில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மே மாதம் ஐந்தாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையுடன் நல்லுறவை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் வகையிலேயே ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்கின்றது.\nஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாட்டில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாத்திலக்க அமுணுகம குற���ப்பிட்டார்.\nஅரசாங்கம் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காது ரிஎன்ஏயுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும் - திஸ்ஸ விதாரண\nஇலங்கை::இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் எவ்வித மான நிபந்தனைகளையும் விதிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும். அதே போன்று கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவை புறக்கணிக்கக் கூடாது என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nஅரசியல் தீர்வுத்திட்டம் என்பது இன்று நாட்டில் அத்தியாவசியமான விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏனைய அரசியல்கட்சிகளும் சாதகமான தீர்வொன்றுக்கு பங்களிப்புக்களை செய்ய வேண்டுமே தவிர கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பது நாகரீகமான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநாளை மே முதலாம் திகதி உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தினம். இதனை அனைத்துக் கட்சிகளுமே உள்நாட்டில் வேறுபாடுகளை மறந்து உழைக்கும் மக்களின் எழுச்சிகளுக்காக பல்வேறு கூட்டங்களை நடத்துகின்றன. இவ்வாறு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய இனப்பிரச்சி னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.\nஅரசியல் தீர்வுத் திட்டத்தில் பங்கெடுக் கும் இரு பிரதான தரப்புக்களுமே வெளிப்படைத் தன்மையை பாதுகாக்க வேண்டும்.அத்துடன் நேர்மையும் விட்டுக்கொடுப்பும் மிகவும் அவசியமாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத் தின் பாரிய பொறுப்பே தவிர கூட்டமைப்பிற்கு மட்டுப்பட்ட விடயமல்ல. எனவே தீர்வுத் திட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்விதமான நிபந்தனைகளையும் அரசாங்கம் முன் வைக்கக் கூடாது.\nஏனெனில் இவ்வாறு நிபந்தனைகளை முன் வைப்பதால் அநாவசியமான சந்தேகங்களே ஏற்படும். தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியல் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் எல்லைகளிட்டோ நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டோ பேசுவதால் பயன் ஏற்படப் போவதில்லை. இதனை இரு தரப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅதேபோன்று இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குய சந்தர்ப்பங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக் கூடாது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசியல��� தீர்விற்காக கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் மசூதியை இடித்து நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது (பிரிவினைவாதி) கருணாநிதி அறிக்கை\nசென்னை::இலங்கையில் மசூதியை இடித்து நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.\nதி.மு.க. தலைவர் (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகேள்வி:- இலங்கையில் மசூதி இடிப்பு பிரச்சினை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே\nபதில்:-இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு, 2000-க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது. தென்னிலங்கையில் தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதியை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்று வேறொரு செய்தி தெரிவிக்கின்றது, இந்த மத வெறியை, மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர். தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் புத்தர் போதித்த அன்பு, அறம், அமைதி ஆகியவற்றுக்கு எதிரானவை. மசூதிகளாயினும், தேவாலயங்களாயினும், கோயில்களாயினும் - அவற்றைத் தாக்கி நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது; மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர் இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை.\nநீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு\nகேள்வி:-சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளாரே\nபதில்:-1988 முதல் 1990 வரை இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி இருக்கிறார். 20 ஆண்டுகளுக்குப்பிறகு, தற்போது இந்தியாவை சேர்ந்த நீதிபதி ஒருவருக்கு இத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மையிலேயே பெருமைப்படத்தக்கதாகும். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பில் செயல்படும், நெதர்லாந்தின் \"தி ஹேக்'' நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறை அனுபவம் பெற்றுள்ள நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ந்து பாராட்டுவதற்கு உரியதாகும்.\nகேள்வி:-ஆசிரியர்கள் தேர்வில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளுக்கு மாறாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டதைப் பற்றி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளதே\nபதில்:-தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23-8-2010க்கு முன்பு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கி, அதன் அடிப்படையில் 23-8-2010க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று கூறியுள்ளது. ஆனால் 23-8-2010-க்கு பின்பு பணியில்\nசேர்ந்த பட்டதாரி-இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை 25 ஆசிரியர்கள் அணுகினர். உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்பில், 25 ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுத அரசு நிர்ணயித்துள்ள தேதியான 23-8-2010க்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு மதிப்பில்லை; அவற்றை செய்யும் அமைச்சர்களுக்கும் அக்கறையில்லை. ஆரம்பம் முதலே பள்ளிக் கல்வி தொடர்ந்து சோதனைக்கு ஆளாகி வருகிறது. சமச்சீர் கல்வியில் தொடங்கிய சோதனை, சமச்சீர் பாடப்புத்தகங்களுக்கும் பரவி, தற்போது ஆசிரியர் நியமனத்திலும் நிலவுகிறது.\nஇவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\n5ல் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த முதல்வர்கள் மாநாடு: டெல்லி செல்லும் ஜெயலலிதா\nபுதுடெல்லி::தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த முதல்வர்கள் மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வரும் 5ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.\nநாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த மையம் அமைப்பது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது போன்றாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். முதல்வர்களின் எதிர்ப்பால் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசு இது குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தது.\nகடந்த 16ம் தேதி டெல்லியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து தனியாக ஒரு மாநாட்டைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று வரும் 5ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய அரசு கூட்டியுள்ளது.\nஇந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா வரும் 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி காலையில் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்கிறார்கள்.\nகடந்த 16ம் தேதி டெல்லி சென்ற ஜெயலலிதாவை தமிழ்நாடு இல்லத்தில் வைத்து குஜராத் முதல்வர் மோடி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையில் வரும் 5ம் தேதியும் மோடி உள்பட சில மாநில முதல்வர்கள் ஜெயலலிதாவை சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு: இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது\nஇலங்கை::சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு: இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பான ஆவணப் படங்களை வெளியிட்ட பிரித்தானியாவின், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகளுடன் சம்பந்தப்பட்டது என இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஸ்டுவர்ட்; கோஸ்த்ரேவ் இங்கிலாந்தில் வசித்து வரும் ஷிராணி சபாரட்னம் என்ற பெண்ணையே மணமுடித்துள்ளதாகவும் அந்த பெண் புலம் பெயர் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇவர்கள் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாக கூறி, பல முறை இலங்கைக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் எந்த திரைப்படத்தை தயாரிக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் யூ.கே தொலைக்காட்சியில் ஷிராணி சபாரட்ணம் பணியாற்றி வருகிறார் எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nசவேந்திர சில்வாவை ஆலோசனை சபையிலிருந்து நீக்க விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு\nசவேந்திர சில்வாவை ஆலோசனை சபையிலிருந்து நீக்க விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு:-\nஐக்கிய நாடுகளின் அமைதிப்படையின் ஆலோசனை சபையின் உறுப்பினரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அதில் இருந்து நீக்க வேண்டும் என ஐ.நா அதிகாரியான லுவூகே பிரவுச்ட் விடுத்த கோரிக்கையை ஆசிய பசுபிக் நாடுகள் நிராகரித்துள்ளன. இந்த நாடுகளினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை மாற்ற முடியாது என ஐ.நா செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார்.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஆலோசனை சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் மனுக்களை அனுப்பி இருந்தாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nமதுரை சித்திரை திருவிழா களைகட்டுகிறது மீனாட்சிக்கு நாளை பட்டாபிஷேகம்\nமதுரை::மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகமும், மே 2ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். நாளை அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணியில் இருந்து 7.56 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் அம்மனுக்கு முடிசூட்டப்பட்டு தொடர்ந்து சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. பின்னர் ஆவணி மாதம் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.\nபட்டாபிஷேகத்தின் போது அம்மனுக்கு மச்ச முத்திரை, இடபமுத்திரை முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படும். கழுத்தில் பாண்டிய மன்னர்களுக்கு உரிய வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். நவரத்தினம், சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிவிக்கப்படும்.\nபின்னர், பல சாதி கற்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கப்படும். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். மே 2ம் தேதி காலை 9.17 மணி முதல் 9.41 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மே 3ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.\nவாராரு... வாராரு அழகர் வாராரு\nதென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர்கோவிலில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழா சித்திரை திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளில் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் எழுந்தருளும் இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.\nஇந்த ஆண்டுக்கான சித்திரைத்திருவிழா கடந்த 20ம் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தொடங்கியது.\nஇதைத் தொடர்ந்து மே 2ம் தேதி மாலை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்படுகிறார்.\nமே 5 நள்ளிரவு 12 மணிக்கு தல்லாகுளத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்கிறார். மே 6 அதிகாலை 2.30 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். அதிகாலை 3 மணிக்கு கோயில் எதிரில் வெட்டி வேர் சப்பரத்திலும், தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருள்கிறார். மே 6 காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவும் அழகர் கோயில் சித்திரை திருவிழாவும் தொடங்கியது முன்னிட்டு மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.\nகொலை சம்பவம் தொடர்பில் இந்திய பிரஜை உள்ளிட்ட இருவர் கைது:-போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஇலங்கை::கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும்\nஇந்திய பிரஜை ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹுங்கம தேனிய பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nவிவசாய நடவடிக்கைகளுக்காக வருகைத் தந்த இந்திய பிர​ஜையுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நபர் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக இதற்கு முன்னர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இவர் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nமேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்...\nபோலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\n67 போலி நாணயத்தாள்களுடன் இருவர் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சிலாபம் விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nசந்தேகநபர்களிடம் இருந்து போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.\nசந்தேகநபர்களால் சுமார் இரண்டரை இலட்ச ரூபா பெறுமதியான போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.\nகுறித்த நாணயத் தாள்கள் நீர்கொழும்பு உட்பட மேலும் சில பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டதாக குறித்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக புத்தளம் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது...\nபுத்தர் சிலைகளை விற்பனை செய்ய முயன்ற ஏழு பேர் கைது\nசூரியவெவ பகுதியில் இரண்டு புத்தர் சிலைகளை விற்பனை செய்வதற்கு முயற்சித்த ஏழு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த புத்தர் சிலைகள் 17 அங்குலம் மற்றும் எட்டு அங்குலம் உயரத்தை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை, பட்டபொல, தனமல்வில, ஹிக்கடுவ மற்றும் திஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ச��ரியவெவ பகுதியில் இன்று காலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் வசமிருந்த கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nசர்வதேச தீவிரவாதிகள் இங்கு இல்லை - இலங்கை இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய\nஇலங்கை::சர்வதேச தீவிரவாதிகள் இங்கு இல்லை - இலங்கை இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய:-\nஅல் - கைடா மாற்றும் தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்த நாட்டில் செயற்பட வில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான அமைப்புகள் இலங்கையில் செயற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇதற்கு பதில் வழங்கும் வகையில் கருத்துரைத்த இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய அதனை முற்றாக மறுத்தார்.\nபீரிஸ் அமெரிக்கா விஜயம் செய்வதற்கு முன்னர் ஹிலரி இந்தியா விஜயம்\nஇலங்கை::இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.\nகிளின்ரன் இந்தியா மறறும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மே மாத முதல் வாரத்தில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு நாடுகளினதும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும், இந்த விஜயத்தின் போது இலங்கை விவகாரம் தொடர்பில் ஹிலரி இந்தியாவுடன் பேசுவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.\nதமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கை இழப்பீடு தர வேண்டும் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா\nசென்னை::தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கை இழப்பீடு தர வேண்டும் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-\nதமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கையிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.\nசட்டப்பேரவையில் இன்று சுற்றுலா மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத��தில் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது, இத்தாலிய கடற்படையால் அண்மையில் கொல்லப்பட்ட 2 மீனவர்களுக்கு தலா ஒரு கோடியை அந்த அரசு வழங்கியது. தமிழக கடற்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட நமது மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு பலியாகி உள்லனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். இலங்கை அரசு மீது இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணத்தை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும்.\nசெ‌ங்க‌ல்ப‌ட்டு அ‌க‌திக‌ள் முகா‌‌ம்க‌ளி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் 7 பே‌‌ரி‌ன் உட‌ல் ‌நிலை மோச‌ம் அடை‌ந்ததா‌ல் மரு‌த்துவமனை‌யி‌‌ல் அனும‌தி\nசெ‌ங்க‌ல்ப‌ட்டு::செ‌ங்க‌ல்ப‌ட்டு இலங்கை அ‌க‌திக‌ள் முகா‌‌ம்க‌ளி‌ல் தொட‌ர்‌ உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌ம் மேலு‌ம் 7 பே‌‌ரி‌ன் உட‌ல் ‌நிலை மோச‌ம் அடை‌ந்ததா‌ல் மரு‌த்துவமனை‌யி‌‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.\nசெ‌ங்க‌ல்ப‌ட்டு இலங்கை அ‌க‌திக‌ள் முகா‌மி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் 10‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் அ‌ங்கு ‌சிறை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். தங்களை திறந்தவெளி சிறைக்கு மாற்ற‌க் கோ‌ரி கட‌ந்த 17ஆ‌ம் தே‌தி முத‌ல் இலங்கை புலி ஆதரவு த‌‌மிழ‌ர்க‌ள் விக்ரமசிங்கம், அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன், சேகர், சதர்சன் உ‌ள்பட 14 பே‌ர் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.\nஇ‌தி‌ல் உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌ந்து வ‌ந்த சேக‌ர், நாகராசு, சுத‌ர்ச‌ன் ‌உ‌ள்பட 5 பே‌ர் உட‌ல் ‌நிலை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு மரு‌‌‌த்துவமனை‌யி‌ல் அனு‌‌‌ம‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.\nஇ‌ந்த ‌நிலை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்‌ட‌‌ம் 14வது நாளை எ‌ட்டியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், இ‌ன்று மேலு‌ம் 7 பே‌ரி‌ன் உட‌ல் ‌நிலை மோச‌ம் அடை‌ந்தது. இதையடு‌த்து அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.\n:-சிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் கைது\nஇலங்கை::களனி - கோனாவலை பிரதேசத்தில் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டடின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்திய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச��சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 600 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடஹமுல்ல நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nசிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் கைது\nசிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசிலாபம் ரயில் குறுக்கு வீதி காக்கைபள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரே 11 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதோடு அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, 1000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் குருநாகல் - சிலாபம் வீதியில் வசிக்கும் ஒருவரும் சிலாபம் காக்கைபள்ளியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் இன்று 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nதம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nசென்னை::இலங்கை தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புள்ளை என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.\nஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.\nஇதில், மாநில செயலாளர் அபுபைசர், துணை பொதுச் செயலாளர் செய்யது இக்பால், பொருளாளர் அபுபக்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.\nஅப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எடுத்து வந்து, நடு வீதியில் வைத்து தீ வைத்து எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.\nபின்னர் பதாகையில் பொறிக்கப்பட்டு இருந்த இலங்கை தேசிய கொடியின் மீது செருப்பை வீசி கோஷம் போட்டுக்கொண்டு இலங்கை தூதரகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.\nஅப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nபுனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது\nஇலங்கை::இதுவரையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇறுதிக் கட்ட போரின் போது தலைமறைவாகிய மற்றும் தப்பிச் சென்ற புலிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்படாத 500 புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nஇவர்களில் 200 பேர் திருகோணமலைப் பிரதேசத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.சில சிரேஸ்ட புலி உறுப்பினர்களும் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.\nபுலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் பொலிஸார் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசில புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடையும் மறைமுக இலாபம் என்ன\nஇலங்கை::சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடையும் மற���முக இலாபம் என்ன:-\nதமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்திற்குத் தமது நல்லெண்ணத்தைக் காட்டி வரு வதாகவும், ஆனால் அரசாங்கம் அதனைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி கருத்துத் தெரிவித்து வரு கின்றனர். தமது நல்லெண்ணத்திற்கு அரசு என்ன கைமாறைச் செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலர் முகவரி இல்லாத பல இணையத்தளங்களுக்கு வெளியி ட்டு வரும் கருத்துக்களும், காணொளிக் காட்சி பேட்டிகளும் அரசாங்கத்தை வசை பாடுவதாகவும் அரசின் அபிவிருத்திப் பணிகளை விமர்சிப்பதுவுமாகவே உள்ளது. அதிலும் வேடிக்கையான விடயம் யாதெனில் இவர்களில் சிலர் தமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்று தெரியாமலே பல அறிக்கைகளை விட்டு வருவதுதான்.\nதமிழ்க் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறியாது தமிழ் மக்கள் குழம்பிப் போயுள்ளனர். புலத்தில் அதாவது உள்நாட்டில் அரசாங்கத்தி ற்கு நல்லெண்ணத்தைக் காட்டுவது போல நடிப்பதும் வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் சமூகத்திற்கு தாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டுவதுமாக இர ட்டை முகத்துடனேயே கூட்டமைப்பு இன்று செயற்பட்டு வருகின்றது.\nஎனவே கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஊடகங்கள் மூலமாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் கூட்டமைப்பிலுள்ள சிலர் அரசின் செயற்பாடுகளை ஆதரிப்ப தாகவும், சிலரோ எதிர்ப்பதாகவுமே இன்றைய நிலை உள்ளது. இரா. சம்பந்தன் அவ ர்களின் மெளனத்தின் அர்த்தம் தான் என்ன தமிழ் மக்களின் நலனுக்காக என்று இவர்கள் கூறி அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த விரும்பினால் அது குறி த்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி தாம் எடுத்த முடிவுக்கான காரணத்தை யும் தெளிவாக விளக்கினால் தமிழ் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வர்.\nஇரட்டை வேடத்தைப் போட்டுக் கொண்டு எவ்வாறு இவர்களால் அரசாங்கத்திட மிருந்து கைமாறை எதிர்பார்க்க முடியும். ஒன்று இவர்கள் புலிகள் இருந்தபோது செய்த வேலையை அதாவது அரசாங்கத்தை முடிந்தளவு எதிர்த்து விமர்சிப்பது என்ற கொள்கையிலிருந்து கொண்டு எந்தவிதமான அரசின் சலுகைகளையும் தமி��் மக்களைச் சென்றடையவிடாது தடுப்பதில் குறியாக இருக்க வேண்டும். அல்லது வெளிப்படையாகவே அரசிற்கு ஆதரவை வழங்கி தமிழ் மக்களுக்கு அரசின் அபி விருத்திப் பணிகள் சென்றடைய உதவி புரிய வேண்டும்.\nஇப்போது புலிகள் இல்லாததனால் இவர்கள் இதனைப் பயமின்றிச் செய்யலாம். கட ந்த காலங்களில் சில தமிழ்த் தலைவர்கள் தமது மக்களின் நலன் கருதி அரசாங்கத் துடன் இணைந்து துணிந்து செயற்பட்டது போன்று ஒவ்வொருவராக அல்லது கூட் டாக களத்தில் இறங்க வேண்டும்.\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் இவ ர்கள் அடையும் மறைமுக இலாபம் என்ன என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள் ளது. அரசை ஆதரித்தால் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் தோன்றும் என நினைக்கிறார்களா அல்லது அங்கு வசிக்கும் தமது உறவினர்களுக்கு அச் சுறுத்தல் நிலை ஏற்படும் எனப் பயப்படுகிறார்க ளா என்பது புரியாத புதிராகவே உள் ளது.\nஎது எவ்வாறிருப்பினும், அரசாங்கத்திற்கு நல்லெண்ணம் காட்டுகிறோம் எனும் விடயத்தில் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் தமிழ் மக்களின் நலன் கருதிச் செயற்பட வில்லை என்பது மட்டும் புலனாகிறது. இத்தகைய இரட்டை முகங்கள் உள்ளவர்கள் எப்படி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியும் இதனால்தான் தமிழ் மக் கள் குறிப்பாக வடக்கு வாழ் தமிழ் பேசும் தமிழ் மக்கள் மூன்றாவது ஒரு சத்தியைத் தமது தலைமையாக ஏற்கத் தயாராகி வருகின்றனர். பழம்பெரும் பரம்பரைத் தமிழ்க் கட்சியும் அல்லாத முன்னாள் போராட்ட ஆயுதக் குழு அணியுமல்லாத இளைஞர் படையணியை மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த இளைஞர் படையணியின் ஆதிக்கம் அடுத்துவரும் தேர்தல்களில் வடக்கில் தெரியவரும்.\nஉண்மையில் அரசாங்கம் வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற் கொண்டு வருகின்றது. நிவாரணம், மீள் குடியேற்றம் ஒருபுறமிருக்க தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடசங்கற்பம் பூண்டுள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இப்போது தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் பலவும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.\nஇத்தகைய விடயங்களுக்கு கூட்டமைப்பினர் தமது ஆக்கபூர்வமான கருத்துக்க ளையும் முன்வைத்து கலந்துரையாடி ஒரு நிலையான தீர்வினை எட்ட வழி சமைக்க வேண்டும். பத்திரிகைகளில் அறிக்கைகளை விடுவதன் மூலமோ அல்லது தொலைக் காட்சிகளில் தோன்றி வீர வசனம் பேசுவதன் மூலமோ பிரச்சினைகளுக்குத் தீர்வி னைக் கண்டு விட முடியாது. மாறாக இது மேலும் பிரச்சினைகளையே தோற்றுவிக் கும்.\nஉண்மையான நல்லெண்ணத்தை இதய சுத்தியுடன் கபடமில்லாது நாம் வெளிப் படுத்தினால் பதிலுக்கு அரசிடமிருந்து நாம் நல்லெண்ணத்தைக் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்படாது. எல்லாம் தானாகவே எதிர்பார்ப்பதற்கும் மேலாகக் கிடை க்கும்.\nதமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டும் - புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்\nஇலங்கை::தமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டும் - புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்:-\nதமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டுமென புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவய்க்கால் பகுதியில் சிறுவர் இல்லமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் மக்களை சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் பொது மக்களோடு விளையாட இது தருணமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த காலங்களில் அனுபவித்த பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபடவே மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த காலங்களில் இழைத்த அதே தவறினை மீள இழைக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.\nயுத்தம் காரணமாக வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான கணவனை இழந்த பெண்களும், அநாதைச் சிறுவர் சிறுமியரும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தத்தின் பின்னரான நிலைமைகளை மிகவும் நிதானமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்...\n“நீர்டோ” அமைப்பினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வந்த முல்லைத்தீவு பாரதி இல்லம் வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் குமரன் பத்மநாதன் (கே.பி.), முன்னாள் எம்.பி. சதாசிவம் கனகரட்ணம், முல்லை. அதிபர் என். வேதநாயகம், முள்ளியவளை இராணுவ தளபதி கேணல் மதநாயக்க ஆகியோர் விழாவில் வரவேற்கப்படுவதைப் படத்தில் காணலாம்.\nகூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமாகூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதியும் கசப்பான விமர்சனங்களும்\nஇலங்கை::சீரசியல் நீரோட்டத்தில் தாக்குப்பிடிக்குமா தமிழ்க் கூட்டமைப்பு விமர்சனங்கள் எப்போதுமே கசப்பானவை. இதன் காரணமாகத்தான் நமது சூழலில் விமர்சனங்கள் என்றவுடன் நம்மையறியாமலே நாம் முகத்தை சுழித்துக் கொள்கிறோம்.\nஒரு நோயாளி தனது நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக கசப்பான மருந்துகளை உட்கொள்ள பின் நிற்பதில்லை. மருந்து கசப்பானது என்று எண்ணி தயங்கினால் நோய் இறுதியில் நோயாளியை முழுவதுமாக விழுங்கிவிடும். ஒரு கட்சியின் மீது அல்லது அரசியல் நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்களும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.\nவிமர்சனங்களை எதிர் மனோபாவத்துடன் அணுகும் அமைப்புக்கள் அனைத்தும், இறுதியில் தமது வீழ்ச்சியை தாமே வலிந்து வரவழைத்துக் கொள்கின்றன. விமர்சனங்கள் கசக்கும் என்பதால் புலிகள் அதனை ஒரு போதுமே விரும்பியிருக்கவில்லை. அதனையும் மீறி விமர்சித்தவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும் அரசின் கைக்கூலிகள் என்றுமே வர்ணிக்கப்பட்டனர்.\nஇதன் விளைவு மிகவும் பிரமாண்டமாகத் தோற்றம் காட்டிய புலிகள் மூன்றே வருடங்களில் அழிய நேர்ந்தது. புலிகளின் அழிவு என்பது நமக்கு முன்னால் இருக்கும் ஒரு கல்வெட்டுப் படிப்பினை. புலிகள் விமர்சனங்களை புறம்தள்ளி செயற்பட்ட காலத்தில் எங்களிடம் ஒரு கருத்திருந்தது. அதற்கு இந்த பத்தியாளரும் விதிவிலக்கானவர் அல்ல. இருக்கும் ஒன்றையும் விமர்சித்துவிட்டு நாம் என்ன செய்வது கூனோ, குருடோ ஏற்றுக் கொண்டு போவோம். இன்று நமக்கு முன்னால் மீண்டும் அத்தகையதொரு கருத்து ஊசலாடுகிறது. முன்னர் புலிகள் இருந்த இடத்தில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது. ஆனால் முன்னர் நாம் செய்த தவறையே மீண்டும் செய்வதா இந்தப் பத்தி த.தே.கூட்டமைப்பின் சமீபகால போக்குகள் குறித்து காய்த்தல் உவத்தலற்ற விமர்சனமொன்றை முன்வைக்க முயல்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன இந்தப் பத்தி த.தே.கூட்டமைப்பின் சமீபகால போக்குகள் குறித்து காய்த்தல் உவத்தலற்ற விமர்சனமொன்றை முன்வைக்க முயல்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன த.தே.கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமா த.தே.கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமா இது அடிப்படையில் சிறுபிள்ளைத்தனமான கேள்வி போன்று தெரியலாம். ஆனால் இந்த பத்தியாளர் இத்தகையதொரு கேள்வி நோக்கி வருவதற்கு வலுவான காரணங்கள் உண்டு. த.தே.கூட்டமைப்பின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாலேயே, நமக்கு சிறுபிள்ளைத்தனமான கேள்விகளும் அவசியப்படுகின்றன.\nநாம் அறிந்த வகையில் த.தே.கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிbழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிbழ விடுதலைக் கழகம் ஆகிய ஐந்து கட்சிகளின் கூட்டணி அமைப்பாகும். ஆனால் இதில் அடங்கியுள்ள சித்தார்த்தன் தலைமையிலான தமிbழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளும் புலிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கவில்லை. புலிகளின் ஏகபோக அரசியல் வாதத்தை ஏற்றக் கொண்டவர்கள் மட்டுமே ஆரம்பத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகித்தனர். ஆனால் சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் அத்தகைய ஏகபோக அரசியல் வாதத்தை ஏற்றுக் கொண்டி ருக்கவில்லை. எனினும் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்ச் சூழ லில் ஏற்பட்ட அரசியல் பாலைவன நிலைமையை கருத்தில் கொண்டு கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் முடிவை அவர்கள் எடுத்தனர். அடிப்ப டையில் இது ஒரு முன்னேற்றகரமான முடிவு. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்த பத்தியாளர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nஆனால் இந்த முன்னேற்றகரமான வாய்ப்பு சரியான முறையில் கையாளப்படுகின்றதா என்பதுதான் இன்றுவரை விடையற்ற வினாவாகத் தொடர்கிறது. ஒரு சுவாரசியமான உதாரணத்தை தருகிறேன். த.தே.கூட்டமைப்பு இந்திய நாடாளுமன்றக் குழுவை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது எவ்வாறு சந்தித்தது என்னும் செய்தி எவருக்கும் தெரியாது. த.தே.கூட்டமைப்பின் ஒரு குழுவினர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துவிட்டு வெளியில் வரும்போது த.தே.கூட்டமைப்பின் பிறிதொரு குழு அவர்களைச் சந்திக்கச் சென்றிருக்கிறது. இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு இதற்குப் பின்னர்தான் தெரிந்திருக்கிறது. த.தே.கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியல்ல. அது ஐந்து கட்சிகளின் கூட்டணி அமைப்பு என்று. இந்த உதாரணம் த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான சரியானதொரு தலை மைத்துவத்தை வழங்குகின்றதா அல் லது இல்லையா என்பதை விளங்கிக் கொள்வதற்கு போதுமானதாகும்.\nசமீபத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பில் வெளியான கூட்டமைப்பின் கருத்துக்கள், அதன் சிறந்த தலைமைத்துவத்திற்கு பிறிதொரு சிறந்த உதாரணம் ஆகும். த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்று அடையாளப்படுத்தப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்றவாறு அறிக்கை வெளியிட, சில தினங்களுக்கு பின்னர் த.தே.கூட்டமைப்பின் தலைவராக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இரா. சம்பந்தன் அத்தகையதொரு மூன்றாம் தரப்பு அவசியமில்லை என்றவாறு அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nபிறிதொரு மிகச் சிறந்த ஆனால் புல்லரிக்க வைக்கும் உதாரணமொன்றையும் இந்த இடத்தில் பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது. இந்த புல்லரிப்பிற்கு சொந்தக்காரர் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சிவஞானம் சிறிதரன் ஆவார். இம்மாதம் மதுரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சிறிதரன் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக இருக்கின்றார் அவர் மீண்டும் வருவார் என்று தெரிவித்திருக்கின்றார். புலம்பெயர் சூழலில் இயங்கிவரும் ஒரு சில புலி ஆதரவுக் குழுக்கள் கூறிவந்த விடயத்தை தற்போது த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். இது ஒரு பாரதூரமான விடயமாகும். இது த.தே.கூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதியை மட்டுமல்ல அதன் அரசியல் நிலைப்பாட்டையும் கூட கேலிக்குரியதாக்கியிருக்கின்றது.\nஒருபுறம் அரசு வடகிழக்கை இராணுவமயப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வரும் கூட்டமைப்பினர் மறுபுறம் பிரபாகரன் வருவார் என்றும் கூறுவது என்ன வகையான அரசியல் பிரபாகரன் மீண்டும் ��யங்கக் கூடிய ஆற்றலுடன் இருப்பது உண்மையானால் அரசு வடகிழக்கில் தனது இராணுவ நிலைகளை பலப்படுத்துவதிலும், அதனை விரிவுபடுத்துவதிலும் என்ன தவறு இருக்க முடியும் பிரபாகரன் மீண்டும் இயங்கக் கூடிய ஆற்றலுடன் இருப்பது உண்மையானால் அரசு வடகிழக்கில் தனது இராணுவ நிலைகளை பலப்படுத்துவதிலும், அதனை விரிவுபடுத்துவதிலும் என்ன தவறு இருக்க முடியும் இப்படியொரு வாதத்தை தெற்கு முன்வைக்குமாயின் நமது நிலைமை என்னவாகும் இப்படியொரு வாதத்தை தெற்கு முன்வைக்குமாயின் நமது நிலைமை என்னவாகும் உண்மையில் த.தே.கூட்டமைப்பு அரசியல் செய்கின்றதா அல்லது வேறு ஏதேனும் செய்கின்றதா என்பதை கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களே தெளிவுபடுத்த வேண்டும்.\nத.தே.கூட்டமைப்பிற்குள் நிலவும் இவ்வாறான ஒழுங்கற்ற போக்குகள் அதன் தலைமைத்துவ தகுதியை மட்டுமல்ல தமிழ் மக்களை (இங்கு மக்கள் என்று நான் குறிப்பிடுவது வடகிழக்கில் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்களாகும். மேலும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்வதற்கே துணை புரிகிறது. கூட்டமைப்பின் செயற்பாடுகளை ஆழ்ந்து நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். சமீப காலமாக அரசும், தெற்கின் சிங்கள தேசியவாத சக்திகளும் கூட்டமைப்பு குறித்து தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை, கூட்டமைப்பினர் தங்களது கருத்துக்கள் மூலமாகவும் செயற்பாடுகள் மூலமாகவும் உறுதிப்படுத்தி வருவதை நாம் காணலாம். சிங்கள கடும்போக்கு தேசியவாத சக்திகளை பொறுத்தவரையில், த.தே.கூட்டமைப்பினரை புலிகளின் நீட்சியாகவே பார்க்கின்றனர். ஆயினும் புலிகள் மீது விமர்சனமுள்ள சிரேஷ்ட அரசியல் தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி போன்றோர் கூட்டமைப்புடன் இணைந்து நிற்பதால் எழுந்தமானமாக கூட்டமைப்பை புலிகளுடன் தொடர்படுத்தி நிராகரிக்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.\nபுளொட் மற்றும் த.வி.கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளுமே த.தே.கூட்டமைப்பின் பன்முகத் தன்மையின் சாட்சியாக இருக்கின்றன. இது ஒரு சாதகமான அம்சமாகும். ஆனால் கூட்டமைப்பின் தலைமை ஆரம்பித்திலிருந்தே மேற்படி இரண்டு கட்சிகளின் சமகால முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டிருக்கவில்லை. முக்கியமான முடிவுகள் எவற்றிலும் மேற்படி இரண்டு கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. நாம் மேலே பார்த்த கேள்விக்கான விடை த.தே.கூட்டமைப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமாக இருக்கின்றதே தவிர, அது கட்சிகளின் கூட்டாக இன்றுவரை செயற்பட்டிருக்கவில்லை. இந்த இடத்தில் தெற்கின் தேசியவாத சக்திகள் கூட்டமைப்பு குறித்து பேசிவரும் இரண்டு விடயங்களை கூட்டமைப்பினர் மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர்.\nகூட்டமைப்பினர் புலிகளின் நீட்சியாகத் தொழிற்படுகின் றனர் மற்றும் அவர்கள் புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலில் செயலாற்று கின்றனர் என்பதே தெற்கின் பொது வான குற்றச்சாட்டுக்களாக இருக்கின் றன. புலிகள் இருந்த காலத்தில் த.தே. கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதைத் தவிர்த்த ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் தொடர்ந்தும் கூட்டமைப்பின் முக்கிய முடிவுகளின் போது நிராகரிக்கப்படுவதானது தெற்கின் விமர்சனங்களையே நியாயப்படுத்துகின்றது. தவிர குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினர் ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பில் தொடர்ந்தும் இடம்பெறுவதை விரும்பவில்லை என்பதையும் நாம் இந்த இடத்தில் ஒப்பு நோக்கலாம். உண்மையில் த.தே.கூட்டமைப்பில் தற்போது சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் வகிக்கும் இடமானது முன்னர் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் க.வே.பாலகுமாரன் புலிகளுடன் இணைந்திருந்தபோது வகித்துவந்த இடத்திற்கு ஒப்பானதாகும். தனது ஒரு தரப்பினரின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் பிரபாகரனுடன் இணைந்து கொண்ட பாலகுமாரன் இதுவரை எந்தவொரு பொறுப்புக்களுமற்று முக்கியஸ்தர் என்னும் அடைமொழியுடன் தனது காலத்தை கழித்திருந்தார்.\nபுலிகளின் முக்கியஸ்தராக பாலகுமாரன் இருந்தது போன்று சித்தார்த்தனும் ஆனந்தசங்கரியும் த.தே.கூட்டமைப்பில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்பது சந்தேகமே உண்மையில் இது ஒரு மிக முக்கியமான காலகட்டமாகும். இந்தக் காலத்தை சரியாக கையாள வேண்டிய பொறுப்பு த.தே.கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவருக்கும் உண்டு. தற்போது கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் இரா. சம்பந்தன் சில விடயங்களில் மிகவும் நிதானமான போக்கை கொண்டிருந்தாலும், அவரது கருத்துக்களை மறுதலிக்கும் வகையிலான அபிப்பிராயங்கள் கூட்டமைப்பிற்குள் இருந்தே வந்தவண்ணமிருக்கின்றன. சிறிதரனின் கரு��்து இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்கனவே தமிழ் நாட்டில் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்த நிலையில் அதற்கு முற்றிலும் மாறான வகையில் சிறிதரனின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த சிறிதரனின் பேச்சு இரா. சம்பந்தனை பல்வேறு நெருக்கடிக்குள் தள்ளிவிடலாம். அது சம்பந்தனின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும். அதேவேளை அவரது நிதானமான அரசியல் நகர்வுகளையும் பரிகாசிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்த நிலைமை தொடருமாயின் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியே பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் தலைவர் உண்மையிலேயே சம்பந்தன்தானா என்று ஒருவர் சிந்திக்கும் அளவிற்கே தற்போதைய நிலைமைகள் வெளித்தெரிகின்றன.\n11 வீடுகளை உடைத்து களவாடியவர்கள் கைது:- இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு; தாய் கைது\nஇலங்கை::வீடுகளை உடைத்து பொருட்களை களவாடும் குழுவொன்றைச் சேர்ந்த மூவர் கிரிந்திவெல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர்கள் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவர்கள் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிலுள்ள ஒன்பது வீடுகளையும் பூகொடை பிரதேசத்தில் உள்ள மூன்று வீடுகளையும் உடைத்து அதிலிருந்து பொருட்களை களவாடியுள்ளனர்.\nசந்தேகநபர்கள் மே மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்...\nஇரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு; தாய் கைது\nபலாங்கொடை, கல்தோட்டை பிரதேசத்தில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் இரட்டைக் குழந்தைகளை பிறசவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதில் ஒரு குழந்தை வீட்டிற்கு அருகேயுள்ள காட்டில் கைவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மற்றைய குழந்தை பிறக்கும் போதே உயிரிழந்திருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பொலிஸ் பாதுகாப்புடன் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவத��க எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.\n70 இலட்ச ரூபா பெறுமதியான பலசரக்கு பொருட்களை திருடியவர்கள் கைது\nமொத்த விற்பனை நிலையங்களின் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பலசரக்கு பொருட்களை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகெக்கிராவை, கட்டுகஸ்தோட்டை, மாவனெல்ல, மெனிக்கென்ன, கம்பளை ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில இருந்து இவர்கள் பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர்களால் திருடப்பட்ட பலசரக்கு பொருட்களின் பெறுமதி சுமார் 70 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. மிளகு ஏலம் கராம்பு உள்ளிட்ட பலசரக்கு பொருட்களையே சந்தேகநபர்கள் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசந்தேகநபர்கள் வசமிருந்த இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்தியாவிலிருந்து அகதிகள் வருகை குறைவு\nஇலங்கை::இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதன் பின்னர்\nநாடு திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இ;ந்த வருடத்தில் முதல் காலாண்டில் குறைந்து விட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 408 பேர் யுஎன்எச்சிஆர் இன் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர்.\nஆனால் கடந்த ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 597 பேர் நாடு திரும்பியிருந்தனர்.\nகடந்த ஆண்டு முதல் கொழும்பு - தூத்துக்குடி படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டமையும் இலங்கை திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும் என யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது.\n2011ஆம் ஆண்டில் நாடு திரும்புவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்திருந்த அவேளை அவ் ஆண்டின் இறுதிப் பகுதியில் சடுதியாக குறைவடைந்தது.\nபெரும்பாளான இலங்கை அகதிகள் தமிழக முகாம்களிலேயே இருக்கின்றனர்.\nஇதனை விட மலேசியா, ஜோர்ஜியா, ஹொங்கொங் ஆகிய நாடுகளிலும் கணிசமான அளவு இலங்கை அகதிகள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவு அறிக்கை குறிப்பிடுகிறது.\nஇந்தியாவை விட இலங்கை முன்நிலையில்\nபொருளாதாரம் மற்றும் பூகோல ரீதியில் ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 22 வது இ���ம் கிடைக்கப்பெற்றுள்ளது.\nகே. பி. எம்.ஜீ என்ற சர்வதேச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்விற்கு 60 உலக நாடுகள் எடுகோளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஇதன்படி பொருளாதார மற்றும் பூகோல ரீதியாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இந்த இடம்கிடைத்துள்ளது.\nஇந்த பட்டியலில் இந்தியாவுக்கு 23 வது இடமும், பங்களாதேஷிற்கு 45 வது இடமும், நோபளத்திற்கு 50 வது இடமும், பாகிஸ்தானுக்கு 54 வது இடமும் கிடைத்துள்ளன.\nஅமெரிக்க கோர்ட்டில் பின்லாடன் படம், வீடியோவை வெளியிட கோரிய மனு தள்ளுபடி\nவாஷிங்டன்::பாகிஸ்தானில் அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். அதன் படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட கோரி தொடர்ந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் கடந்த ஆண்டு மே 2ம் தேதி ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான படங்கள், வீடியோவை வெளியிட கோரி, நீதித்துறை கண்காணிப்பு என்ற சமூக அமைப்பினர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கை நீதிபதி ஜேம்ஸ் இ போஸ்பெர்க் விசாரித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு படம் சமம் என்று சொல்வார்கள்.\nசுட்டுக் கொல்லப்பட்ட பின்லாடனின் படங்களை வெளியிட்டால், அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த படங்கள், தகவல்களை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற முடியாது. அவை தடை செய்யப்பட்ட விஷயங்கள். எனவே, பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள், அவரது இறுதி சடங்கு தொடர்பான படங்கள் தகவல்கள் எதையும் வெளியிட முடியாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.\nயாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு\nஇலங்கை::யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் ��ேவானந்தா அவர்களைச் நேற்று சந்தித்து தமது நியமனங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.\nயாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றது.\nஇதன்போது உரையாற்றிய அமைச்சர் அவர்கள் நியமனங்கள் கிடைக்கப் பெற்றதும் ஒவ்வொருவரும் தத்தமக்கான வேலைவாய்ப்புகள் கிடைத்து விட்டதாக மாத்திரம் எண்ணி விடக் கூடாது.\nசமூக நலன்களோடும் அக்கறையோடும் மக்களது பிரச்சினைகளை அணுகி அவர்களுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும் என்பதுடன் அதன் மூலமே எமது சமூகத்தையும் நல்வழிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்...\nஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு அடிபணியாது சுதந்திரமாகச் செயற்பட வேண்டும்: சுதந்திர ஊடகக் குரல் நிறுவனத்திற்கு-டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி\nஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு அடிபணியாது சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர ஊடகக் குரல் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் சுதந்திரமாகவும் சரியானதாகவும் வெளியிடுவது மட்டுமன்றி உண்மைச் செய்திகளையும் வெளியிட வேண்டும்.\nகுடாநாட்டிலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாகச் சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் இது விடயம் தொடர்பில் சில ஆதாரங்களையும் இதன்போது காண்பித்தார்.\nஅத்துடன் எதிர்காலங்களில் இங்குள்ள ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களையும் செய்திகளையும் வெளியிடுகின்ற போது பக்கசார்பின்றியே செயற்பட வேண்டும். அதேவேளை சுதந்திரமாகவும் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலமே மக்கள் உண்மையான செய்திகளையும் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்றும் சுட்டிக் காட்டினார்.\nசார்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடகக் குரல் நிர்வாகத்தினர் அமைச்சர் அவர்களை இன்றைய தினம் சந்தித்த போது அதன் ��ளர்ச்சிக்காக 25 ஆயிரம் ரூபா நிதியை வழங்கியதுடன் தமது உதவிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி முஸ்லிம் பிரநிதிகளுடன் சந்திப்பு\nஇலங்கை::தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள்தான் திரிபு படுத்தியுள்ளன என கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.\nநேற்று மாலை காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின்அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை மாநாட்டு மண்டபத்தில் முஸ்லிம் பிரநிதிகளுடனான சந்திப்பில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகுறித்த பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே தவிர, பள்ளிவாசல்உடைக்கப்படவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் ஊடகங்களால்திரிவுபடுத்தப்பட்டதேயாகும். அவ்வாறு சம்பவம் இடம்பெற்றதாக நீங்கள் கருதினால் உங்கள்அனைவரையும் தம்புள்ளைக்கு கூட்டிச் சென்று குறித்த பள்ளிவாசலை காட்டுவதற்கு தான் தயாராகவுள்ளேன் எனவும் முஸ்லிம்களாகிய நீங்கள் அந்தப் பள்ளியில் தொழுகைகளை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஒரு சில பௌத்த மத குருக்களின் நடவடிக்கைக்கு முழு பௌத்த சமூகமும் ஆதரவுதெரிவிக்கவில்லை. இதை வண்மையபகக் கண்டிக்கின்றோம். ஏனெனில் தம்புள்ள பள்ளிவாயல்சம்பவமானது இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும் விரிசலையம் ஏற்படுத்தச் செய்யும் நடவடிக்கையாகும்.\nஇச்சம்பவமானது சிறு இனவாத குழுக்களுக்களின் செயற்பாடே தவிர சிங்கள சமூகம் இதை எதிர்க்கின்றது.\nமுஸ்லிம்கள் அமைதியைக் கடைப்பிடித்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த முஸ்லிம்களும் பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளும் தான் ஜெகீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கைக்கு கைகொடுத்தார்கள் என்பதை தெரிவித்துகொள்வதோடு அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nநாட்டில் 30வருட கால புலி பயங்கரவாத யுத்தத்திற்குப் பின்னர் சமாதானமாக நிம்மதியாக இன ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையை குழப்புவதற்காக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பல கோணங்களில் பல சதி முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின��றன.\nஒரு கால கட்டத்தில் முஸ்லிம்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இது போன்ற நிலைமைகள் மீண்டும் உருவாகக் கூடாது.\nஎமது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்காகவும் , அதிமேதகு ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸவினால் எமது நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியை தடைசெய்வதற்காகவும் எல்.டி.டி.ஈ. விடுதலைப் புலி அபிமானிகளால் பல விதமாக தடைகள் போடப்பட்டு பல விதமான தொந்தரவுகளும் தரப்பட்டு வந்தன.\nஎல்.டீ.டீ.யினரால் பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அது போன்ற நிலைமைகள் இனி ஒரு போதும் நடைபெறக் கூடாது.\nஎமது பாதுகாப்புக் கடமைகளை செய்வதற்கு முஸ்லிம்களாகிய நீங்கள்அமைதிகாத்து பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஏனெனில் நிரந்தர சமாதானம்தொடர்ந்து இருப்பதற்கும் அதனை ஸ்தீரப்படுத்துவதற்கும் முஸ்லிம்களின் ஒத்துழைப்புஅவசியமாகும்.\nஇந்த நாட்டிலே தமிழ் சிங்கள பௌத்த கிறிஸ்தவ சகலருக்கும் நமமான உரிமை வழங்கப்படுகின்றது.\nஇந்த நாடு இறைவனின் அருட்கொடைகள் நிறைந்த ஒரு நாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஓவ்வொரு சமயத்திலும் சமயத்திற்கு தூரமானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் போதைப் பொருட்களை உபயோகிப்பதுடன் கட்டுக்கடங்காதசில நடவகெ;கைகளையும் செய்து கொண்டு இருப்பார்கள்.\nஇவர்கள் சமயக் கட்டமைப்புக்குள்கொண்டு வரப்பட வேண்டும். அது ஒவ்வொரு சமயத்திலுமுள்ள சமூகத்தவர்களின் கடமையாகும்.\nஆகவே இந்த விடயத்தில்முஸ்லிம்களாகிய நாம் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்து இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற வேண்டுமென கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.\nஇதன் போது முஸ்லிம் பிரமுகர்கள் பலரும் பல தரப்பட்ட கேள்விகளை கட்டளைத் தளபதியிடம் கேட்டனர்.\nஏலவே முஸ்லிம்களின் அநுராதபுரம் தர்ஹா உடைப்பு விவகாரத்தில் அரசாங்கம் உரியநடவடிக்கை எடுக்க வில்லை.\nதம்புள்ள பிரச்சினையை இனவாதத்தை தூண்டும் செயலாக சித்தரித்து வருபவது ரண்கிரி வானொலி அலைவரிசையே ஏன் இதைஅரசாங்கம் இது வரைக்கும் கண்டிக்கவில்லை.\nதம்புள்ள பள்ளிவாயல் சம்பவம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒன்றாகும். இதுவரைஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பன போன்ற கேள்விகளை இதன் போது கேட்டதுடன் தம்புள்ளசம்பவம் தொடர்பில் தம���ு விசனங்களையும் கவலைகளையும் தெரிவித்தனர்.\nகாத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகள் உலமா சபை பிரதி நிதிகள் மட்டக்களப்பு கல்லடி234வது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேனல் திலகரட்ண’கோயில்குளம் இராணுவ முகாமின் கட்டளைதளபதி ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nயாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன\nஇலங்கை::யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் அது குறைந்தபாடாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nஇதன் உச்சக் கட்டமாக சாவகச்சேரியைச் சேர்ந்த 17 வயது இளைஞன், 14 வயதான தனது சொந்த தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியதன் பின்னரே பெற்றோருக்குக் கூட தெரியவந்தது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 62 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஜனவரி மாதம் 12 சம்பவங்களும் பெப்ரவரி மாதம் 21 சம்பவங்களும் மார்ச் மாதம் 2 சம்பவங்களும் ஏப்ரல் மாதம் இதுவரையில் 27 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவுகள் உள்ளன.\nஇதில் 34 சம்பவங்கள் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nலங்கா ரைம்- இலங்கை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicaudio.com/articles/detail.asp?cid=19&scid=5&aid=123&alang=ln1", "date_download": "2019-09-16T21:33:11Z", "digest": "sha1:K2LQJ3VPHGMRJTLY6QNF4R6ELA7KARNW", "length": 10621, "nlines": 107, "source_domain": "tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media >வலிபோக்கும் ஆன்மீக வழிகள்", "raw_content": "\nஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள்.\n“முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது\"\n3 உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்\nஉயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்)\n4 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்\nஉயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஎன் சமூகத்தில் அத்துணை பேருக்கும் மன்னிப்பு உண்டு ஆனால் முஜாஹிர்களைத்தவிர\n6 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்\n7 தங்க ஓடை: மனிதனின் பேராசை\n8 பயணியே சற்று நில்\n9 அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்\n10 என் கண்ணாடி எங்கே\n13 நபியின் மீது பிரியம்\n14 அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்\n16 வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெரு���ாள் - மார்க்க சட்டம்\n17 ர�ஸூலுல்லாஹி ஸ�ல்ல�ல்லாஹு அலைஹிவ�ஸ�ல்ல�ம் அவ�ர்க�ளின் ப�ரிந்துரை\n20 நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...\n22 பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=51011", "date_download": "2019-09-16T20:39:33Z", "digest": "sha1:XJAMN4HMJHWNUGXUJMKK2LXP4UIS2SGO", "length": 14212, "nlines": 99, "source_domain": "thesakkatru.com", "title": "மாமனிதர் பொன். கணேசமூர்த்தி – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஆகஸ்ட் 4, 2018/அ.ம.இசைவழுதி/மாமனிதர்/0 கருத்து\n04.08.2006 அன்று யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் அரங்கேற்றிய கொலை வெறியாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட “இலங்கை மண்” வானொலி நாடக ஆசிரியரும், ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பொன் கணேசமூர்த்தி அவர்களுக்கு 15.03.2008 அன்று தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கி மதிப்பளித்துள்ளார்.\nமக்களின் விடுதலை என்ற ஒரு மகத்தான இலட்சியத்தை வரித்து, அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய அயராது போராடி, அந்த இலட்சியப் போரில் தன்னையே அர்ப்பணித்த ஒரு உயர்ந்த மனிதர் இன்று எம்முடன் இல்லை. இந்த உன்னதமான மனிதரை பகைவன் பலிகொண்ட செய்தி, எமக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தருகிறது.\nதிரு.பொன்.கணேசமூர்த்தி அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அபூர்வமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சத்திலே நேர்மையும் உள்ளத்திலே உயர்ந்த எண்ணமும் கொண்டவர். அனைவருடனும் அன்��ாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார்.\nநகைச்சுவை நடனமாடும் அவரது நாவும், கேட்பதற்கு இனிமையான அவரது கேளிக்கைப் பேச்சும் அனைவரையும் கவர்வன.பொதுவாகவே, உயரிய கலைப்படைப்புக்கள் எப்போதுமே இரு முகங்களைத் தன்னகத்தே கொண்டவை. தாம் தோன்றிய சமகாலத்தை நோக்கியதாக ஒரு முகமும், எல்லையற்று வியாபித்து நிற்கின்ற எதிர்காலத்தை நோக்கிய இன்னொரு முகமுமாக, எக்காலத்திற்கும் பொருந்தும் உயரிய தன்மை கொண்டவை.\nஇத்தகைய, காலத்தில் சாகாத கலைப்படைப்புக்களைப் படைத்து, எமது மக்களது மனங்களைத் தொட்டுச் சென்றவர் இவர். கவிஞராக, சிந்தனையாளராக, வரலாற்று அறிஞராக, மேடைப் பேச்சாளராக, பாடகராக, பல்துறை விற்பன்னராக அறிமுகமாகி, கடந்த நாற்பது ஆண்டுகளில் அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.\nஇவர் தமிழீழ மண் மீதும், மக்கள் மீதும் அளவில்லாத அன்பும் பாசமும் கொண்டவர். தமிழீழ மண் விடுதலை பெற்று, ஒரு சுதந்திர தேசமாக மலர வேண்டும் என்ற ஆவல் கொண்டவர் இந்த அபிலாசைக்காக தனது அறிவாற்றலாலும், செயலாற்றலாலும் அயராது உழைத்தார்.\nதனது ஆழ்மனதில் எரிமலையாகக் குமுறிய விடுதலை வேட்கையை, உணர்வின் வரிகளாக வடித்து, எம்மக்களது மனங்களிலே விடுதலைத்தீயை மூட்டினார்.இருண்ட காலத்து இதிகாசங்களின் தாலாட்டுப்பாடல்களில் தூங்கிக்கிடந்த எம்மக்களைத் தட்டியெழுப்பி, விடுதலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nசாதி, சீதனம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றிற்கு காப்பரணாக நின்று அநீதியில் அமைந்த பழைய சமூக உறவுகளைத் தகர்த்தெறிந்து, புதிய சமூக உறவுகளைக் கட்டியெழுப்பி, புதிய புரட்சிகரமான கருத்துக்களை மக்களதுமனதைப் பற்றிக்கொள்ளும் விதத்தில் முன்வைத்தார். சீதன முறைமை என்பது ஒரு பெண் அடக்குமுறை வடிவம் என்பதை, அறிவுசார் உலகத்தில் இருந்து சமூகவியல் கண்ணோட்டத்துடன் எடுத்து விளக்கி, பெண் விடுதலைக்குப் போராடினார்.\nசாதாரண மனிதனின் சாதாரணமான சமூகப் பிரச்சினைகளைக்கூட, சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண மொழியில் எடுத்து விளக்கி சமூக விடுதலைக்காகப் போராடினார்.\nதொண்ணூறுகளில் இவர் எழுதி, வானொலி நாடகமாக ஒலிபரப்பாகிய, இராவணனை கதாநாயகனாகக் கொண்ட ”இலங்கை மண்” எனும் கலைப்படைப்பை எவருமே மறந்துவிட முடியாது. தமிழ் மன்னன் ஒருவனை, ஆக்கிரமிப்பு மனோபாவம் ஒன��றுக்குப் பலியாக்கி, அதில் உண்மைகளை திரிவுபடுத்தி, பொய்மைகளை புனைவுபடுத்தி, தமது இலக்கியக் கதையாடலுக்கான சுவையூட்டியாகச் சேர்த்துக் கொண்டவர்களின் முகத்திரையைக் கிழித்து, உண்மையை அனைவருக்கும் உணரச் செய்தது இவருடைய படைப்பாகும். அத்தகைய காலத்தை மிஞ்சிய தமிழ் வரலாற்றை, கலைநுகர்வாளர்களின் கண்முன் கொணர்வித்து நிறுத்தியது, தமிழின் வாழ்வு மீது இவர் கொண்ட பற்றுதலுக்கு நற்சான்றாகும்.\nதிரு.பொன். கணேசமூர்த்தி அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று ஆகியவற்றுக்கு மதிப்பளித்தும், எமது தேச வளர்ச்சிக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பைக் கௌரவித்தும், ”மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை, சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் தட்சாயினி\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_97.html", "date_download": "2019-09-16T21:02:09Z", "digest": "sha1:QDP2KF3L45BDDN4UJ7I7QLVFNUYX7HXL", "length": 6374, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிண்ணியா மகரூப் நகரைச் சேர்ந்த அச்சு முகம்மது சவூதியில் நல்லடக்கம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகிண்ணியா மகரூப் நகரைச் சேர்ந்த அச்சு முகம்மது சவூதியில் நல்லடக்கம்\nசவூதி அரேபியா நாட்டில் மரணத்தை தழுவிய இலங்கை பிரஜையான கிண்ணியா மகரூப் நகரைச் சேர்ந்த அச்சு முகம்மது- ரிஸ்வி (வயது- 34) என்பரின் ஜனாஸா நல்லடக்கம், சவூதி அரேபியா நாட்டில் ஜும் ஆத் தொழுகையின் பின்னர் நேற்று முன்தினம் (07) இடம்பெற்றாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nகிண்ணியா, சம்மாவாச்சத்தீவைப் பிறப்பிடமாகவும், மகரூப் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், மாரடைப்பு காரணமாக கடந்த 03 ஆம் திகதி ���யிரிழந்திருந்தார்.\nஇவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-16T20:06:15Z", "digest": "sha1:OPK5GG5V4GE2C53BG4NQUK2OXCFS7FAO", "length": 7697, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திருப்பதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய நடவடிக்கை: | Chennai Today News", "raw_content": "\nதிருப்பதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய நடவடிக்கை:\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு ���ொதுத்தேர்வு ஏன்\nதிருப்பதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய நடவடிக்கை:\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானை கேட்டில் இருந்து கோவில் மகா துவாரம் வரை வரிசையில் செல்லும்போது நெரிசல் ஏற்படுவதை அடுத்து தரிசன முறையில் புதிய மாற்றம் செய்யப்படும் என திருப்பதியில் நடைபெற்ற தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் பேசினார்.\nஇந்த மாற்றம் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இந்த மாற்றத்தால் பக்தர்கள் நெரிசல் இன்றி நிம்மதியாக தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் திருமலையில் புதிதாக பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்\nமாநில பெயர் மாற்றம்: மம்தா கோரிக்கையை மறுத்துவிட்டது மத்திய அரசு\nகஜா புயல்: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆதார் இலவச தரிசனம் நிறுத்தம்\nதிருப்பதி கோவிலில் தங்கமகள் பிவி சிந்து தரிசனம்\nதிருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: அதிரடி அறிவிப்பு\nதிருப்பதி கோயில்: கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content_category/god/page/2/", "date_download": "2019-09-16T21:39:06Z", "digest": "sha1:7D3TSCCSFK6T2727WB7M2XCPQHD7BP4Z", "length": 14395, "nlines": 79, "source_domain": "www.chiristhavam.in", "title": "கடவுள் Archives - Page 2 of 3 - Chiristhavam", "raw_content": "\n“ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்.” (யோவான் 3:5-6) “வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை.” (யோவான் 6:63-64) “உங்களோட�� என்றும் இருக்கும்படி\n“தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை; தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் மகனுக்கு அளித்துள்ளார்.” (யோவான் 5:22) “நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்ல வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது பற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார்.” (யோவான் 12:49) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவான்\nஅனைத்தும் படைக்கப்படும் முன்பே, கடவுளின் மீட்புத் திட்டத்தில் இயேசு கிறிஸ்து இடம் பெற்றிருந்தார். ஆகவேதான், கிறிஸ்துவை ‘படைப்பனைத்திலும் தலைப்பேறு’ (கொலோசையர் 1:15) என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார். கடவுளின் வாக்காக இருந்து, அவரது உருவமாக இவ்வுலகில் தோன்றிய இறைமகன் இயேசுவில் நம்பிக்கை கொள்வதே நிலைவாழ்வைப் பெறுகின்ற மீட்பின் வழி. முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறியதே தொடக்க பாவம் என்று விவிலியம் உருவகமாக கூறுகிறது. படைப்பின் காரணரான\nமுற்கால மக்களால் தீய ஆவியின் பாதிப்புகளாக உணரப்பட்ட மனநிலை பாதிப்பு, வலிப்பு நோய், நாட்பட்ட தீராத நோய்களைத் தீர்த்து இயேசு புதுவாழ்வு அளித்தார். அது மட்டுமின்றி, யாயிரின் மகள், நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன், பெத்தானியாவைச் சேர்ந்த இலாசர் ஆகிய மூவரும் இறந்த பிறகு, அவர்களை இயேசு உயிர்த்தெழச் செய்தார். இந்த நிகழ்வுகளை, ‘வாழ்வளிக்கும் அற்புதங்கள்’ என்று அழைக்கிறோம். இயேசு கடல் மீது நடந்தார், புயலை அடக்கினார், தண்ணீரைத் திராட்சை\nஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். பிறகு அவர்கள்\n“தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும��� இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப்\nஉலகின் படைப்பு (Creation of the World) கடவுளால் நிகழ்ந்ததது என்று விவிலியத்தின் தொடக்க நூலும் பிற பகுதிகளும் எடுத்துரைக்கின்றன. இந்த பிரபஞ்சத்தில் நாம் காண்பவை, காணாதவை அனைத்தும் எப்பொழுதும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரான மூவொரு கடவுளின் வல்லமையாலேயே படைக்கப்பட்டன என்பது உண்மை. நாம் வாழுகின்ற இந்த பிரபஞ்சத்தை கடவுளே படைத்தார் என்பதை அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால், ஒரு அடர்த்தியான மேகமாகத் திரண்டிருந்த பொருள் வெடித்துச் சிதறியதே இந்த\nதூய ஆவியாகிய கடவுள் (God the Holy Spirit) என்பவர் அதி தூய திரித்துவத்தின் மூன்றாம் ஆள் ஆவார். தந்தையாகிய கடவுளுக்கும் மகனாகிய கடவுளுக்கும் இடையிலான நித்திய அன்புறவாக இவர் விளங்குகிறார். இவரது வல்லமையாலே மகனாகிய கடவுள் கன்னி மரியாவிடம் உடலெடுத்து மனிதராகப் பிறந்தார். அனைத்துக்கும் இயக்கம் அளிக்கின்ற இவரே திருச்சபையை வழிநடத்துகிறார். இறைத்தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் நித்தியத்திற்கும் புறப்படுகிறவராக இருப்பதால் மூவொரு கடவுளின் மூன்றாம் ஆளை ‘தூய ஆவியார்’ என்று\nமகனாகிய கடவுள் (God the Son) என்பவர் அதி தூய திரித்துவத்தின் இரண்டாம் ஆள் ஆவார். தந்தையாம் கடவுளின் நித்திய வாக்காக இவரே விளங்குகிறார். ஆபிரகாமின் வழிமரபில் தாவீது குலத்தவராக தோன்றிய இறைமகன் இவரே. கன்னி மரியாவிடம் உடலெடுத்து மனிதராகி, நமது மீட்புக்காக பாடுகள்பட்டு, சிலுவையில் இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவே இவர். தந்தையாம் கடவுளிடமிருந்து நித்தியத்திற்கும் பிறப்பதால் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளை ‘மகன்’ என்று அழைக்கிறோம்.\nதந்தையாகிய கடவுள் (God the Father) என்பவர் அதி தூய திரித்துவத்தின் முதல் ஆள் ஆவார். இஸ்ரயேல் மக்களின் கடவுளாகத் தம்மை வெளிப்படுத்தியவரும், இயேசு கிறிஸ்து தமது தந்தையாக அறிமுகம் செய்தவரும் இவரே. மூவொரு கடவுளில் மூலமாகவும் முதன்மையாகவும் இவரே விளங்குகிறார். இறை வாக்காகிய மகனை நித்தியத்திற்கும் பிறப்பிப்பதால் மூவொரு கடவுளின் முதல் ஆளை ‘தந்தை’ என்று அழைக்கிறோம். விண்ணகமும், மண்ணகமும், நாம் காண்பவை, காணாதவை யாவும் இவராலே படைக்கப்பட்டன. இறைத்தந்தை\nதமிழ் மொழி அறிந்த மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயம் குறித்த அடிப்படை உண்மைகளையும் வரலாற்றையும், அது தொடர்பான நபர்கள், நிகழ்வுகள், இடங்கள் உள்ளிட்ட தகவல்களையும் அறிந்துகொள்ள உதவும் தகவற்திரட்டாக, கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சிக்கு உதவி செய்ய விரும்புவோர், எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956875", "date_download": "2019-09-16T21:11:41Z", "digest": "sha1:FLM6FSPRJTHLTQ2PBWOIWAWLQ3LWW5RW", "length": 8989, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர், பெண் உதவியாளர் படுகாயம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\n108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர், பெண் உதவியாளர் படுகாயம்\nவேளச்சேரி: திருச்சி மாவட்டம், பாத்திமா மாலை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (28). இவர், குரோம்பேட்டையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே வாகனத்தில் உதவியாளராக குரோம்பேட்டை, புதிய காலனி 18வது குறுக்கு தெருவை சேர்ந்த கோமதி (24) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ராயப்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல அடையாறு சர்தார் பட்டேல் சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். அடையாறு தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் சங்கர், உதவியாளர் கோமதி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.\nஇதை பார்த்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு உடனடியாக அருகில��� உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் உதவி: ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளான நேரம் அதிகாலை 3.30 மணி என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப சிரமப்பட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக தமிழக குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் காரில் வந்துள்ளனர். பின்னர் விபத்து நடந்ததை அறிந்த அமைச்சர்கள் உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு படுகாயம் அடைந்த இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஆட்டோவில் கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\nமெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்\nபல கோடி நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பொதுநல வழக்கு\nவடபழனி முருகன் கோயிலில் பிரசாத கடை ஏலத்தில் பல லட்சம் இழப்பு\nமாமூல் தர மறுத்தவர் வெட்டிக்கொலை பிரபல ரவுடிக்கு ஆயுள் சிறை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6888", "date_download": "2019-09-16T21:18:39Z", "digest": "sha1:GCEBGOT65FTD42XJGDJ36JAXI4JI52KT", "length": 18991, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறகுகள் | Wings - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nஅதிர அதிர தடதடவென ராயல் என்பீல்டு வண்டியில் வந்து அசால்டாய் இறங்குகிறார் ஜெயந்தி… அவரின் கைகளில் பத்து, பனிரெண்டு மரக்கன்றுகள்.. விசாரித்ததில் ஈரோட்டில் இயங்கும் சிறகுகள் அமைப்பில் இருப்பதாகவும், நண்பர்களோடு இணைந்து மரக் கன்றுகளை நடப்போவதாகவும் தெரிவித்தார்.\nயார் உதவி என்று அழைத்தாலும் நேரம் காலம் பார்க்காமல் ஓடி வந்து வந்து நிற்கிறார் ஜெயந்தி. தன்னைச் சூழ்ந்து நின்ற சிறகுகள் அமைப்பின் நண்பர்களுக்கு மத்தியில் நம்மிடம் பேசத் தொடங்கினார்.\n‘‘என்னுடைய கணவருக்காக வாங்கிய டிஸ்கவர் பைக் அப்படியே ஓடாமலே கிடந்தது. ஒருநாள் யாரும் உதவிக்கு இல்லாத நிலையில், இரவில் வெளியில் போக வேண்டிய சூழல். அவரின் கியர் வண்டியை எடுத்து நம்பிக்கையோடு மிதித்து ஓட்டத் தொடங்கினேன். அத்தனை வெறி மனதில்.\nஅதன் பிறகு எங்கு சென்றாலும் டிஸ்கவர் பைக்கே எனக்குத் துணை நின்றது. தொடர்ந்து ராயல் என்பீல்டு வண்டியையும் ஓட்டக் கற்றுக்கொண்டேன். ஒரு முறை நெகிழி(plastic) பயன்பாட்டை தடை செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது விழிப்புணர்வுக்காக நெடுஞ்சாலையிலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் பைக்கில் ‘ஸ்டான்டிங் ரைட்’ செய்தேன்’’ எனக் கூறி நம்மை பிரமிக்க வைத்தார்.\nமேலே தொடர்ந்தவர்…‘‘மனிதன் இன்று தன் சுயலாபத்திற்காக மரங்களை வெட்டி காடுகளை அழித்து வருகிறான். விளைவு, மழை குறைந்ததோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்திலும் வெயிலின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை உணர்ந்த ஈரோட்டு நண்பர்கள் சிலர், 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து நண்பர்கள் தினத்தில், முகநூல் மூலம் தொடங்கியதே சிறகுகள் அமைப்பு. சிறகுகளின் முக்கியப் பணி மரம் நடுதல்.\nமரங்கள் ஆக்ஸிஜனை வெளியிடுவதோடு, காற்றில் இருக்கும் மாசைக் குறைத்து மழை தருகிறது. மேலும் பல்லுயிர் பெருக்கத்துக்கும் வழிவகை செய்கிறது. நம்மை சுமக்கும் பூமிக்கு நாம் எதையாவது திருப்பிச் செய்ய வேண்டும்.நண்பர்கள் அவரவர் வேலை மற்றும் நேரத்தைப் பொருத்து மரம் நடு நிகழ்வில் பங்க��ற்கிறோம்.\nஇது முழுக்க முழுக்க எங்கள் திருப்திக்காகவே. ஏனெனில் இயற்கை நமக்கு ரொம்ப முக்கியம். அந்த இயற்கையை நாம் மதித்தால்தான் நாளை வரப்போகும் நம் சந்ததி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். வளர்ந்து நிற்கும் மரத்தை சில வருடங்கள் கழித்து நாம்\nபார்க்கும்போது, ‘அட நாம வைத்த மரம்’ என்கிற நினைப்பே மகிழ்ச்சி தரும்.\nதுவக்கத்தில் எங்களின் கை பணத்தைப் போட்டு மரக் கன்றுகள், அதைப் பாதுகாக்க வலை என வாங்கிக் கொண்டிருந்தோம். எங்கள் ஆர்வம் மற்றும் செயல்பாட்டைப் பார்த்த ஈரோடு மக்கள் அவர்களாகவே முன் வந்து பண உதவிகளைச் செய்யத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உறுப்பினர்களும் அதிகரித்தனர். மரம் நட வேண்டும் என்றால் அதிகாலை 6 மணிக்கே அங்கிருப்போம். நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள், வளைகாப்பு, நினைவு நாள் என அனைத்துக்கும் மரங்களை நடுகிறோம்.\nகூலி வேலை செய்பவரில் தொடங்கி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் வரை எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களும் உண்டு. குழுவின் செயல்பாடுகள் வாட்ஸ் ஆப் குரூப்பில் முன்பே தெரிவிக்கப்படும். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மரம் நடுவதற்கான நாள். அன்றைய தினம் யாரெல்லாம் வர விருப்பம் தெரிவிக்கிறார்களோ அவர்களை ஒருங்கிணைப்போம்.\nஇரண்டு தினங்களுக்கு முன்பே இடத்தை பார்த்து, எத்தனை மரங்களை நடலாம் என முடிவு செய்து, மரக் கன்றுகளை சேகரித்து வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 மரங்கள் நடுவோம். சில நாட்களில் 100 மரங்கள் கூட நடவேண்டியது இருக்கும். பெரும்பாலும் வேம்பு, அரச மரம், பூவரசு, ஆலமரம், நாக மரம், அத்தி, நாவல் மரம் என நாட்டு மரங்கள்தான் நடப்படும்.\nமியாவாக்கி முறையிலும் மரங்களை நடுகிறோம். அதாவது ஒரு அடிக்கு ஒரு அடி என இடைவெளியில் அடர் வனங்களை ஈரோட்டைச் சுற்றிலும் உருவாக்குகிறோம். இதில் எல்லா மரங்களுமே கலந்து நடப்படும். இதுவரை 27 ஆயிரம் மரங்களை நட்டு வைத்துள்ளோம். இன்னும் வைத்துக் கொண்டே இருக்கிறோம். மரம் நடுவதற்காக மக்கள் எங்களை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஅதிகாலை 6 மணிக்கு தொடங்கும் பணி காலை 10 மணி வரை இருக்கும். அந்த மரத்தில் எங்கள் அமைப்பின் பெயரையும் இடம் பெறச் செய்வோம். நட்டு வைத்தமரங்களுக்கு ஒழுங்காக தண்ணீர் ஊற்றுகிற��ர்களா, சரியாகப் பராமரிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க குழுவும் உண்டு. நெடுஞ்சாலைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், மக்களே விரும்பிக் காட்டும் இடங்கள் என எல்லா இடங்களிலும் எங்கள் அமைப்பால் மரங்கள் நடப்படுகிறது.\nமரக்கன்றுகளை ஃபாரஸ்ட் இலாகாவில் இருந்து பெறுகிறோம். தவிர்த்து தினம் சாப்பிடும் உணவில் கிடைக்கும் விதைகளை சேகரித்து சூரம்பட்டி அணைக்கட்டில் பதியமிட்டு கன்றுகளாக மாற்றி நடுகிறோம். அணைக்கட்டில் உள்ள அடர்வனம் எங்கள் அமைப்பு மூலம் உருவானதே. இதுவரை 10 முதல் 15 இடங்களில் அடர்வனங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். அந்த இடங்களில் மேகம் கட்டி மழை வரும்.\n30 முதல் 35 ஆண்டு வயது நிறைந்த மரங்களை சிலர் அசால்டாக அப்புறப்படுத்துவார்கள். நாங்கள் அவர்களிடம் பேசி புரியவைத்து ஜேசிபி இயந்திரம் மூலமாக மரத்தை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நடுகிறோம். இதுவரை அதுமாதிரி 30 மரங்களை வேறு இடத்தில் நட்டு வைத்துள்ளோம். அரச மரம், ஆல மரம், வேம்பு இவை எல்லாம் அத்தனை எளிதில் வளரக்கூடிய மரங்கள் இல்லை. எனவே கூடுமானவரை அந்த\nமரங்களை வெட்ட விடாமல் காப்பாற்றி, வேறு இடங்களுக்கு மாற்றுகிறோம்.\nகடந்த ஆறு வருடமாகவே சிறகுகள் அமைப்பில் தொடர்ந்து செயல்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை மரம் நடும் குழுவோடு இருப்பேன். எனது செயல்பாட்டைப் பார்த்து சமீபத்தில் ‘அப்துல்கலாம் விஷன் 20’ விருதை வழங்கினார்கள். அதில் எனக்கு பாராட்டும், சான்றிதழ்களும் கிடைத்தது.\nஎங்கள் சிறகுகள் அமைப்பும் குழு விருதுகளையும் வாங்கி இருக்கிறது.பெற்றோர் இல்லாத நிலையில் உறவினர்களால் எனக்கு 13 வயதில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமண வாழ்க்கை எனக்கு அத்தனை சரியாக அமையவில்லை. கணவரின் ஆதரவு இல்லாத நிலையிலேயே என் தன்னம்பிக்கையும் செயல்பாடுகளும் என் குடும்பத்தைப் பலப்படுத்தின.\nவேலைக்குச் சென்று கொண்டே திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பிபிஏ முடித்தேன். இன்று எனது மகள் பி.எஸ்.ஸி முடித்து வேலைக்குச் சென்று கொண்டு இருக்கிறாள். மகன் +2 படித்து வருகிறான். துன்பங்களும், துயரங்களும் என்னைத் துரத்த கவலைகளை மறப்பதற்காகவே, யார் உதவி என்று அழைத்தாலும் முன்னால் போய் நிற்கத் தொடங்கினேன். இதோ இன்று ஈரோடு மக்கள் மனதில் நான் நிற்கிறேன்’’ என முடித்தார்.\nகம்போடியா போகணும், வெஜ் சூப் சாப்பிடணும்\nஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Selfie.html", "date_download": "2019-09-16T20:13:26Z", "digest": "sha1:WHHVPCMGHDOPSKYQHCYCYBRPIGSQF3YC", "length": 9861, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Selfie", "raw_content": "\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொலை\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nரசிகர்களை பதறடிக்கும் பிரபல நடிகரின் மகளின் புகைப்படம்\nமும்பை (08 ஜூன் 2019): பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nசெல்ஃபோனே இல்லாமல் செல்ஃபி எடுத்த வாண்டுகள் - வைரலாகும் புகைப்படம்\nசென்னை (05 பிப் 2019): செல்ஃபோனே இல்லாமல் செருப்பில் செல்ஃபி எடுத்த சிறுசுகளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nபோராட்டத்தில் செல்ஃபி எடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட ஆசிரியர்கள்\nவேலூர் (26 ஜன 2019): வேலூரில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கூட்டம் கூட்டமாக செல்ஃபி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதுபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறித்த சுவாரஸ்ய தகவல்\nதுபாய் (14 ஜன 2019): துபாயில் ராகுல் காநதியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் யார் என்பது குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்ற போதிலும் அவர் யார் என்பது குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட நடிகர் நடிகைகள்\nமும்பை (10 ஜன 2019): பிரதமர் மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.\nபக்கம் 1 / 2\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nசேறும் சகதியுமான அதிராம்பட்டினம் கடற்கரை - தூர்வார மீனவர்கள் கோரி…\nகுடும்பத்தினர் மூலம் ப சிதம்பரம் வெளியிட்ட்டுள்ள பரபரப்பு ட்வீட்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதன் பின்னணி - நடிகை மதுமிதா…\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nமுன்னாள் அமைச்சர் சிறையில் - மகளுக்கும் சம்மன்\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் -…\nபாஜக தலைவர் கொடூர கொலை\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் …\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_97.html", "date_download": "2019-09-16T20:05:09Z", "digest": "sha1:C6J53CQWLGFUM6KAOEGLEBV3JAEFSRRF", "length": 3951, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்?", "raw_content": "\nசாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்\nசாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன் | நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரைகளை பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைத்து உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.\nLabels: HEALTH, முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/12/gmail-tricks-backup-gmail-backup.html", "date_download": "2019-09-16T20:56:41Z", "digest": "sha1:7CGWEP2LBTY5VMIYPO63ATH2MTV23B4G", "length": 12065, "nlines": 191, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Gmail Tricks: மின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க - GMail Backup", "raw_content": "\nGmail Tricks: மின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க - GMail Backup\nGmail கணக்கை வைத்திருப்பவர்களில் பலரும் விரும்புவது, தங்களது மின்னஞ்சல்களை வன் தட்டில் ஏதாவது ஒரு ஃபோல்டரில் Backup எடுத்து வைத்து கொள்வது. இப்படி பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வதன் மூலமாக, எப்பொழுதாவது நமது மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்படும் பொழுது, பழைய மின்னஞ்சல்களும், தொடர்புகளையாவது இழக்காமல் இருக்க முடியும.\nஇந்த பணியை நமக்கு எளிமையாக்குகிறது GMail Backup எனும் இலவச மென்பொருள் கருவி (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இதனை திறந்து கொண்டு, உங்கள் ஜிமெயில் பயனர் பெயர், கடவு சொல் மற்றும் உங்கள் வன் தட்டில் பேக்கப் எடுத்து வைக்க வேண்டிய ஃபோல்டர் விவரம், எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை பேக்��ப் எடுக்க வேண்டும் என்ற விவரம் ஆகியவற்றை கொடுத்து,\nகீழே உள்ள Backup பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது அந்த குறிப்பிட்ட ஜிமெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்கள் தரவிறக்கம் செய்யப்படுவதை கவனிக்கலாம்.\nஅனைத்தும் முடிந்த பிறகு, நீங்கள் குறிப்பிட்டிருந்த ஃபோல்டரில் அனைத்து மின்னஞ்சல்களும் பேக்கப் ஆகியிருப்பதை பார்க்கலாம்.\nஇனி இவற்றை இரட்டை க்ளிக் செய்து திறக்கையில், எம்.எஸ் அவுட்லுக்கில் திறக்கும்.\nஅட்டாச்மெண்டுகளும் பேக்கப் எடுக்கப்படுகிறது. மேலும், ஒரு வேளை இப்படி பேக்கப் எடுத்த மின்னஞ்சல்களை உங்கள் ஜிமெயில் கணக்கில் டெலிட் செய்திருந்தால், இந்த பேக்கப்பிலிருந்து இதே கருவியைக் கொண்டு ரீஸ்டோர் செய்து கொள்ளமுடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.\nதகவலுக்கு நன்றி.. சூர்யா கண்ணன் சார்ஒவ்வொரு ஜிமெயில் யூசருக்கும் பயனுள்ள தகவல்கள் இது ..\nபயனுள்ள தகவல்கள் நன்றி சேர\nமிக மிக பயனுள்ள தகவல்,சிறப்பான பதிவு\nRainlendar: விண்டோஸிற்க்கான அருமையான காலண்டர் கருவ...\nஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாள.. (பதிவர...\nGoogle Chrome: படங்களை கையாளுவதற்கான அருமையான நீட்...\nFireFox: பிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க பயனு...\nGmail Tricks: காலம் நேரம் பார்ப்பது நன்று\nGmail Tricks: மின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடு...\nGmail Tricks: பதிவர்களுக்கான பயனுள்ள தகவல்-(புதியவ...\nMicrosoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\nAntivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/128255", "date_download": "2019-09-16T20:24:21Z", "digest": "sha1:PWOPVCZDSARKC24QNWICFGAOZYLFDVHH", "length": 5302, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 01-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஊழியர்களே தங்கள் சம்பளத்தை முடிவு செய்து கொள்ளலாம்: புதுமையான நிறுவனம் தொடர்பில் இளம்பெண் வெளியிட்ட தகவல்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nதிருமண வீட்டில் சாப்பிட்ட பின்னர் வீட்டுக்கு சென்றவருக்கு மணமகள் வீட்டிலிருந்து வந்த அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nபறவையின் தாக்குதலு��்கு ஆளானவர் மரணம்: சைக்கிளில் சென்றபோது அதிர்ச்சி\n10 சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் -சர்ச்சையில் சிக்கிய வைரல் காணொளி\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன பிக்பாஸில் கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nபெரும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் காயத்திரி ரகுராம்\nதர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட பிரபலம்\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nவெறும் 15 நிமிடத்தில் தொப்பையை குறைக்க முடியுமா கரையாமல் இருக்கும் கொழுப்பையும் அப்படியே உருக்கி எடுக்கும் ஆச்சரியம்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/food/03/192410?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:36:14Z", "digest": "sha1:DRPSCSSTLTC7M5QZI2WIOQDPPKQDIKOL", "length": 10263, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "தேனுடன் எள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேனுடன் எள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்\nதேன் என்பது மிகவும் அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும். இந்த தேன் நமது உடம்பில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உள்ளது.\nதேனைப் போலவே எள்ளும�� ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் ஆகும். எனவே ஆரோக்கியம் நிறைந்தை இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால்ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.\nதேனில் எள் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nநமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கிறது.\nஎள்ளுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதால், மற்ற இனிப்பு வகை உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, வாயின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.\nபெண்கள் தேன் மற்றும் எள்ளை கலந்து தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஏனெனில் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வயிற்று வலியைத் தடுக்கிறது. மேலும் எள்ளில் இருக்கும் இரும்புச்சத்துக்கள் நமது உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது.\nவயிற்றில் புண் இருப்பவர்கள், தினமும் எள்ளையும் தேனையும் ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால், தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் வயிற்றுச் சுவரைப் பாதுகாத்து, வயிற்று புண்களைக் குணப்படுத்துகிறது.\nஎள் மற்றும் தேனில் கால்சியம் அதிகம் உள்ளதால், இதை சேர்த்து தினமும் சப்பிட்டு வர, நமது எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரித்து, வயதான காலத்தில் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.\nதேன் மற்றும் எள் சேர்ந்த கலவையானது, நமது மூளைக்கு மிகுந்த ஆற்றலை வழங்கி, சிறப்பான முறையில் செயல்பட உதவுகிறது. மேலும் இதை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.\nகொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், எள் மற்றும் தேனை ஒன்றாக கலந்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், நமது உடம்பில் உள்ள அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்றாடம் உணவில் எள்ளை உட்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் எள்ளை தேனுடன் கலந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nதேன் மற்றும் எள் கலவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், இதை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு, சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுகிறது.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/109482?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:19:47Z", "digest": "sha1:BJPL2YZUEPNZVPCIJDSRBH2HPO6RIICL", "length": 7654, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "டோனி நீக்கிய அந்த மூன்று பேர் யார்? வெளியானது ரகசியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனி நீக்கிய அந்த மூன்று பேர் யார்\nReport Print Santhan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் டோனி நீக்கிய அந்த மூன்று சீனியர் வீரர்கள் யார் என்கிற ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர் டோனி. இவர் கேப்டனாக இருந்த போது இந்திய அணி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமானது.\nஆனால் டோனி, இந்திய அணியில் இருந்த சில சீனியர் வீரர்கள் மீது அவ்வப்போது மறைமுகமாக குற்றம் சாட்டினார். இது ரசிகர்கள் உட்பட பலருக்கும் வெளிப்படையாக தெரியவந்தது.\nதற்போது டோனி வாழ்வை சித்தரித்து வெளிவரவிருக்கும் படம் M.S.Dhoni The Untold Story. இப்படத்தில் டோனி மூன்று சீனியர் வீரர்கள் இந்திய அணிக்கு வேண்டாம் எனவும், அவர்கள் செட்டாக மாட்டார்கள் எனவும் தெரிவிப்பது போன்று அப்படத்தின் டிரைலர் வெளியானது.\nஆனால் இதை பலரும் பார்த்து விட்டு சேவாக், லட்சுமண், டிராவிட் என கூறினர். படக்குழுவினரோ கங்குலி, லட்சுமண், டிராவிட் என தெரிவித்தனர்.\nஇதற்கு இயக்குனர் நீரஜ் பாண்டே, வெறும் டிரைலரை வைத்து யூகிக்கவேண்டாம். முழுப்படத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/10/dmk.html", "date_download": "2019-09-16T21:46:16Z", "digest": "sha1:XW6UJAHMBJA64QDXMENKUG4TRUW4VK6X", "length": 16098, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமறைவான மாஜி திமுக அமைச்சருக்கு முன் ஜாமீன் மறுப்பு | Anticipatory bail plae of former DMK minister rejected - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைமறைவான மாஜி திமுக அமைச்சருக்கு முன் ஜாமீன் மறுப்பு\nபொதுக் கூட்டத்தில் பட்டாசு வெடித்து அப்பாவி வாலிபர் ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன்கோரி முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முல்லை வேந்தன் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.இதையடுத்து அவரது தொகுதியான தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டையில் திமுக சா��்பில் பொதுக் கூட்டம்நடந்தது.\nஇந்தக் பொதுக் கூட்டத்தின்போது திமுகவினர் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகளை கூட்டத்துக்குள் வெடித்தனர்.இதில் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கப் போன தஸ்தகீர் என்ற வாலிபர் உடல் சிதறி இறந்தார்.\nஇதையடுத்து முல்லைவேந்தன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஆனால், முல்லைவேந்தன் தரப்பில் காவல் நிலையத்தில் ஒரு புகார் தரப்பட்டது. அதில் எங்களைக் கொல்லஅதிமுகவினர் கூட்டத்தில் குண்டு வைத்தனர் என்று கூறப்பட்டிருந்தது.\nஆனால், தன் போலீசார் வழக்குப் போட்டுவிட்டதால் கைதாகாமல் தப்புவதற்காக முல்லைவேந்தன்தலைமறைவாகிவிட்டார். அவரது ஆதரவாளர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.\nதங்களை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதால், முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்முல்லைவேந்தன் உள்ளிட்ட 3 பேரும் மனுத் தாக்கல் செய்தனர்.\nமனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, மனுதாரர்கள் பட்டாசு வெடித்த சம்பவத்தை, எதிர்க் கட்சியினர் தங்களைக்கொல்ல திட்டமிட்டிருந்ததாக போலீஸாருக்குத் தவறான தகவலைக் கொடுத்துள்ளனர்.\nஎனவே அவர்களது முன் ஜாமீன் நிராகக்கப்படுகிறது என்று கூறி தள்ளுபடி செய்தார். இதையடுத்துமுல்லைவேந்தன் போலீசாரிடம் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dinakaran-did-not-meet-sasikala-in-jail-360737.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T21:03:50Z", "digest": "sha1:MVJOI47PUAJIX2HRLRCJWGFM4W5JGNYS", "length": 18876, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன? | TTV Dinakaran did not meet Sasikala in jail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nRajini Political Entry | ரஜினி வந்தால் சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை- வீடியோ\nசென்னை: சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறையில் அவரை சந்திக்காமலேயே சென்னை திரும்பிவிட்டார் தினகரன். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சந்தேகத்தையும், பரபரப்பையும் எழுப்பி உள்ளது.\nஎன்ன ஆனாலும் அதிமுகவை விட்டுவிடக்கூடாது என்பதுதான் சசிகலாவின் இறுதிவரையான குறிக்கோளாக இருந்தது. ஆனால் அமமுக என்ற புது கட்சியை ஆரம்பித்தது... தினகரனின் நடவடிக்கை, யாரையும் அரவணைத்து செல்லும் பாங்கு இல்லாதது, கட்சி நிர்வாகிகளின் யார் பேச்சையும் காது கொடுத்து கேளாதது போன்றவையே அவரது சறுக்கல்களுக்கும் காரணமாகி விட்டது.\nஇதனால் சசிகலா தினகரன் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த சமயத்தில் தேர்தல் ரிசல்ட்டும் பாதகமாக வந்துவிடவும், சசிகலாவின் கோபம் உக்கிரத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nஇதனிடையே, விவேக், அனுராதா, திவாகரன் போன்ற குடும்ப நபர்கள், சொத்து விவகாரம் முதல் அரசியல் விவகாரம்வரை புகார்களை சசிகலாவிடம் கொண்டு செல்லவும், தினகரனுடனான நெருக்கம் குறைய தொடங்கிவிட்டதாக தகவல்கள் கசிந்தன.\nஇந்நிலையில்தான், சசிகலாவை இன்று பகல் 12 மணிக்கு சிறையில் சென்று சந்திப்பதாக தினகரன் பிளான் போட்டிருந்தார். அதன்படி, பெங்களூர் சிறை முன்பும் காத்திருந்தார். ஆனால் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் சசிகலாவை சிறையில் சந்திக்காமலேயே சென்னை திரும்பிவிட்டார் தினகரன்.\n2017, ஏப்ரல் மாதமும் இப்படிதான் நடந்தது. இரட்டை இலையை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் செல்வாக்குமிக்கவர் என்று கூறப்படும் இடைத்தரகர் சுகேஷுக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் பிடியில் சிக்கிய சமயம் அது. அந்த நேரத்தில் சிறையில் சசிகலாவை பார்க்க தினகரன் சென்றபோதும், சசிகலா அவரை பார்க்காமலேயே திருப்பி அனுப்பினார். இப்போது நீ���்ட இடைவெளிக்கு பின்னர், தினகரனை திருப்பி அனுப்பி உள்ளார்.\nசிறைதரப்பில் தினகரனை திருப்பி அனுப்பியிருக்க வாய்ப்பு இருக்காது. ஒருவேளை சசிகலாவே தினகரனை சந்திக்க விருப்பம் இல்லை என்று திருப்பி அனுப்பியிருப்பாரோ அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், பெங்களூர் வரை சென்று, சசிகலாவை பார்க்காமலேயே தினகரன் திரும்பி உள்ளது அமமுகவுக்கு பெரிய சறுக்கலை தந்துள்ளதுடன், தினகரன் - சசிகலா உறவிலும் விரிசலை அதிகப்படுத்தி உள்ளதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran sasikala bengaluru jail டிடிவி தினகரன் சசிகலா பெங்களூரு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/udhayanidhi-stalin/?page-no=2", "date_download": "2019-09-16T21:16:06Z", "digest": "sha1:ZUTZ5MWP6MYDBU2I3RP7KAISRJPBOLVJ", "length": 19479, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Udhayanidhi Stalin: Latest Udhayanidhi Stalin News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராத்திரியில் தூக்கம் இல்லை.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. நாங்குநேரியில் யாருப்பா நிற்கிறது\nசென்னை: ஏற்கனவே கட்டி புரண்டு உருளும் கட்சியான தமிழக காங்கிரசில் புது குழப்பமும், சர்ச்சையும் எழுந்துள்ளது....\nUdayanidhi Stalin: முதல் முறையாக கட்சி பொறுப்பேற்கும் உதயநிதி.. திமுகவின் இளைஞரணி செயலாளராகிறார்-வீடியோ\nதமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவின் இளைஞரணி செயலாளராக, உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக...\n1984-ல் இருந்து தேர்தல் பிரசாரம் செய்து வருபவர் உதயநிதி... அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 1984-ம் ஆண்டு முதல் தேர்தல் பிரசாரம் செய்தவர் என அவரது நண்பரும்...\nடிகேஎஸ் இளங்கோவன் சொல்வதை பார்த்தால், உதயநிதிக்கு பதவி உறுதியா\nடிகேஎஸ் இளங்கோவன் சொல்வதை பார்த்தால், உதயநிதிக்கு பதவி உறுதியா\nகாலமும்.. கடமையும்.. நம் நட்பும்.. நாமும்.. உதயநிதிக்கு 'நேம்' கொடுத்த அன்பில் மகேஷ்\nசென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அன்பில் மகேஷ் பெயர்ப்பலகையை வழங்கி வாழ்த்து...\nUdhayanidhi stalin: திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு\nநடந்து முடிந்த தேர்தலில் அதிகமாக உழைச்ச உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்று...\nஉதயநிதியின் அடுத்த அதிரடி.. புது ரத்தம் பாய போகும் இளைஞர் அணி.. தயாராகிறது நிர்வாகிகள் லிஸ்ட்\nசென்னை: இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற ஒருசில தினங்களிலேயே உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடிகளை கண்டு திமுக...\nஉதயநிதியின் கல கல பிரச்சாரம்..சிரித்த தொண்டர்கள்,மக்கள்- வீடியோ\n\"ஏம்மா.. இன்னுமா உன் குழந்தைக்கு பேர் வைக்கல பாப்பா.. உன் பேர் என்னம்மா பாப்பா.. உன் பேர் என்னம்மா\" என்று உதயநிதி ஸ்டாலின்...\nஇளைஞரணி செயலாளர், தலைவர், முதல்வர்... படிப்படியாக முன்னேறும் உதயநிதி - கை கொடுக்கும் யோகங்கள்\nமதுரை: உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது....\nUdhayanidhi criticises Modi இந்தியாவின் வில்லன் மோடி: உதயநிதி ஸ்டாலின்- வீடியோ\nஇந்தியாவின் வில்லன் மோடி. அவருக்கு ஏப்ரல் 18ம��� தேதி மக்கள் கெட் அவுட் சொல்லப் போகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின்...\nமுதல் கூட்டம்.. முகம் முழுக்க புன்னகை.. அதிரடி உதயநிதி.. பரபரத்த அன்பாலயம்\nசென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முதல் கூட்டத்தையே அசரடித்து விட்டார். நேற்று முன்தினம்...\nMNM Kamal: தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் வேறு பாதையில் கமல்ஹாசன்\nகட்சி ஆரம்பித்தால், உடனே ஒரு தொகுதியில் நின்னு போட்டியிட்டு பலத்தை காட்டினால்தான் ஒரு தலைவனா என்ன\nஉதயநிதியின் கையை பிடித்து வாழ்த்திய \"தாத்தா\" அன்பழகன்.. அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு\nசென்னை: பதவி வாங்கின கையோடு பேராசிரியர் அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்தையும் பெற்றுவிட்டார் உதயநிதி ஸ்டாலின்\nஎங்கள் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் : உதயநிதி ஸ்டாலின்- வீடியோ\n40 தொகுதியிலும் திமுக வெல்லும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்\nதிராவிட இயக்க கொள்கைகளுக்காக பாடுபட உறுதி ஏற்கிறேன்.... உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nசென்னை: திராவிட இயக்க கொள்கைகளுக்காக பாடுபட உறுதி ஏற்பதாக திமுக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள...\nசபாஷ் சரியான போட்டி.. உதயநிதியை விவாதத்திற்கு அழைக்கும் பாஜக இளைஞரணி தலைவர்.. இதுதான் தலைப்பு\nசென்னை: திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக...\nவிமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. உதயநிதி நியமனம் குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி நியமனத்துக்கு விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்று கூறிய...\nதிமுகவில் முதல் முறையாக பொறுப்பு பெற்ற உதயநிதி.. களை கட்டிய அண்ணா அறிவாலயம்\nசென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள்...\nவளர்பிறை நாளில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த திமுக\nசென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்...\nஉதயமானது இன்னொரு \"சூரியன்\".. திமுக இளைஞர் அணி இனி உதயநிதி வசம்\nசென்னை: தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவின் இளைஞரணி செயலாளராக, அக்கட்சி தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி...\nடிஆர் பாலுவே இவ்வளவு சொல்லி விட்டார்.. அப்படின்னா.. கன்பார்ம் ஆயிடுச்சுன்னுதான் அர்த்தம்\nசென்னை: டிஆர் பாலுவே இவ்வளவு சொல்லி விட்டார், அப்படின்னா.. உதயநிதிக்கு புதிய பொறுப்பு கன்பார்ம்...\nடி.ஆர்.பாலுவை மாமா என்று தான் சொல்லுவேன்.. உதயநிதி ஸ்டாலின் உருக்கம்\nசென்னை: \"சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று திமுக தலைவர் கூறி உள்ளார். ஆனால் இந்த...\nஇன்னும் 2 நாள்தான்.. உதயநிதிக்கு பதவி கிடைக்குமா.. கிடைக்காதான்னு தெரிஞ்சுரும்\nசென்னை: இன்னும் 2 நாள்தான்.. அதுக்கப்புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு...\nநாங்குநேரி எனக்கே.. தாம் போட்டியிடத்தான் 'ஆழம் பார்த்தாரா' உதயநிதி\nசென்னை: நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கே கொடுக்க வேண்டும்; சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான...\nடிகேஎஸ் இளங்கோவன் சொல்வதை பார்த்தால்.. உதயநிதி ஸ்டாலினுக்கு.. ஆஹா.. திமுகவில்\nசென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு...\nநினைச்சது பலிக்க போகுது.. உதயநிதிக்கு வரப்போகிறது பொறுப்பு.. தீர்மானம் போட்டது திருச்சி\nசென்னை: உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. இதற்கு திருச்சி...\nஅறிவாலயத்தில் புது உதயம்.. விரைவில்.. இளைஞர் அணி தலைவராகிறார்.. \"இளைய தளபதி\"\nசென்னை: நடந்து முடிந்த தேர்தலில் அதிகமாக உழைச்ச உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/08/20094917/1257057/thiruchendur-temple-festival.vpf", "date_download": "2019-09-16T21:33:16Z", "digest": "sha1:5QMGKF7RMJD4X2GB6M43OATZFHKZBNXN", "length": 8498, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruchendur temple festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.\nயானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்ட���தோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, நேற்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. முன்னதாக திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பரதாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு தீபாராதனை நடந்தது.\nபின்னர் சங்கரநாராயண அய்யர் கொடிப்பட்டத்தை கையில் ஏந்தியவாறு, தெய்வானை யானை மீது அமர்ந்து, எட்டு வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சேர்ந்தார்.\nவிழாவில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன், மாரிமுத்து, ஆய்வாளர் முருகன், 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை அபிவிருத்தி சங்க இணை தலைவர் மாரிமுத்து, பொருளாளர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் நாளான வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.\nஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்\nதிருச்செந்தூரில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா\nதிருச்செந்தூரில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்தில் வீதிஉலா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது\nதிருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/57648-aimim-chief-asaduddin-owaisi-on-sc-order-in-ayodhya-case.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-16T21:18:46Z", "digest": "sha1:N35OGOTSWYE2FS4QLIIE3ZNX6MXBSZPC", "length": 11213, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "அயோத்தி வழக்கு மத்தியஸ்தர் குழுவில் ஆன்மிக குருவா?... அலறும் ஓவைசி ! | AIMIM Chief Asaduddin Owaisi on SC order in Ayodhya case", "raw_content": "\nசேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்\nகொலம்பியாவில் விமான விபத்து: 7 பேர் பலி\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\n‘தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு’\nஅயோத்தி வழக்கு மத்தியஸ்தர் குழுவில் ஆன்மிக குருவா\nஅயோத்தி வழக்கில் சமரசத் தீர்வை எட்டுவதற்காக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இடம்பெற்றுள்ளதற்கு, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி வழக்கில் சமரசத் தீர்வை எட்டுவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம். கலிபுல்லா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇக்குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த நிலையில், சமரசத் தீர்வு குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, \" அயோத்தி விவகாரம் குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்பு ஒருமுறை பேசும்போது, 'அயோத்தி விஷயத்தில் முஸ்லிம்கள் எவ்வித உரிமையும் கோர முடியாது. அப்படி கோரினால் இந்தியா மெல்ல மெல்ல சிரியா ஆகிவிடும். அதாவது கலவர பூமி ஆகிவிடும்' எனக் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் அவரை மத்தியஸ்தர் குழுவின் உறுப்பினராக நியமித்துத்துள்ளது சரியானதாக தெரியவில்லை. அவருக்கு பதிலாக நடுநிலையாளர் ஒருவரை இக்குழுவில் சேர்க்க வேண்டும்\" என்று ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸை தொடர்ந்து தேர்தல் கோதாவில��� குதித்துள்ள கட்சி\nபெண்களும் நாட்டுக்காக போரிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் பெருமிதம்\nதேமுதிக குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: ஸ்டாலின்\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியீடு\nகாலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஅயோத்தி வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர்\nகுரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/69080-india-west-indies-first-test-starts-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-16T21:14:14Z", "digest": "sha1:5ZQDJAXQO24UZSCWXZQQBAUHRVCZRDVD", "length": 11805, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் | India - West Indies: First Test starts today", "raw_content": "\nசேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்\nகொலம்பியாவில் விமான விபத்து: 7 பேர் பல��\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\n‘தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு’\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ்: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆண்டிகுவாவில் இன்று ஆரம்பமாகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில், டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதவுள்ளது. ஆண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.\nவெஸ்ட் இண்டீஸ் உடனான பயிற்சி போட்டியில் புஜாரா, ரோகித் ஷர்மா, ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினார்கள். பவுலிங்கில் ஷமி, பும்ரா, இஷாந்த ஷர்மா மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனால் நம்பர் ஒன் அணியான இந்தியாவை எதிர்கொள்வதற்கு எந்த பயமும் இன்றி விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணிக்கு இது முதல் தொடர் ஆகும். இதிலிருந்து வெற்றி, தோல்விகள் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடுவார்கள். 2002-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்த முடியாமல் தவிக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது அதை முறியடிக்க வேண்டும் என்ற துடிப்புடனேயே விளையாடும் என்று தெரிகிறது.\nஇரு அணிகளும் இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்தியா 20, வெஸ்ட் இண்டீஸ் 30 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 46 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழக வீரருக்கு அர்ஜுனா விருது\nகிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹாஷிம் ஆம்லா ஓய்வு பெற்றார்\n‘இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் தனிமையில் தவித்தேன்’\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்\n2-ஆவது ஒருநாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nமுதல் ஒரு நாள்போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர்\nகுரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bjp-loose-the-local-election/", "date_download": "2019-09-16T20:41:55Z", "digest": "sha1:M5N4NICWLDWMVMRPNRQ3XDHMWQIVNP7G", "length": 11727, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹீரோவான பாஜக ஜீரோவான கதை! என்னாச்சு தெரியுமா? - Sathiyam TV", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\nச��்திரயான் – 2 விண்கலத்தை காண நள்ளிரவில் கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள் .. கூகுள்…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nவிக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..\n“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\nபாக்யராஜிடம் இழப்பீடு கேட்ட பேரரசு… காரணம் இதுதானாம்..\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep 19…\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 16 Sep 2019\nHome Tamil News India ஹீரோவான பாஜக ஜீரோவான கதை\nஹீரோவான பாஜக ஜீரோவான கதை\nகடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் மே மாதம் 23-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில் பாஜக கட்சி அபார வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.\nஆனால் வட இந்தியாவில் பெரிதாக வீசிய மோடி அலை, தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டும் தான் பெரிதாக வீசியது. இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளது.\nஇதில், மொத்தமுள்ள 1221 தொகுதிகளில் பாஜக கூட்டணி இடங்களை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 683 இடங்களையும், மற்றவை 172 இடங்களையும் வென்றுள்ளது.\nகர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக கட்சி, உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\n – காஷ்மீர் செல்வேன்… – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி..\n“டியர் அப்பா..” – ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய உருக்கமான கடிதம்..\nமம்தா பானர்ஜியை தொடர்ந்து தெலங்கானா முதல்வர் எடுத்த அதிரடி முடிவு..\nதங்க கழிப்பறை கோப்பை திருட்டு\nசிஎஸ்கே கேப்டன் தோனி தான் – சீனிவாசன்\nசென்னை ���யர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep...\nஅரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\nசந்திரயான் – 2 விண்கலத்தை காண நள்ளிரவில் கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள் .. கூகுள்...\n – காஷ்மீர் செல்வேன்… – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி...\n“திணிக்க நினைத்தால் குமட்டிவிடும்..” – அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட வீடியோ..\n“டியர் அப்பா..” – ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய உருக்கமான கடிதம்..\nசென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:55:04Z", "digest": "sha1:ETOJRCDS2JT5ZV22O4LQMQ33YFHCEEBM", "length": 9092, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "அபிநந்தன் Archives - Sathiyam TV", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\nசந்திரயான் – 2 விண்கலத்தை காண நள்ளிரவில் கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள் .. கூகுள்…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nவிக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..\n“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\nபாக்யராஜிடம் இழப்பீடு கேட்ட பேரரசு… காரணம் இதுதானாம்..\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep 19…\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 16 Sep 2019\nதட்டச்சு இந்திரம் மூலம் அபிநந்தன் ஓவியம்.., பெங்களூர் ஓவியர் அசத்தல்\nஅபிநந்தனுக்கு ‘பரம்வீர் சக்ரா’- முதல்வர் கடிதம்\nபோக்கிரி பட பாணியில் சித்ரவதை அனுபவித்த அபிநந்தன்\nநீங்கள் எடுக்கவில்லை அதனால் தான் நாங்கள் எடுத்தோம்.., நிர்மலா சீதாராமன்\nவலம் வரும் போலி அபிநந்தன்\nஅபிநந்தன் பாகிஸ்தனிடம் ஆரம்பம் முதல் இறுதிவரை..,\nகுழந்தைகளுக்கு பெயர் கொடுத்த அபிநந்தன்\nஅபிநந்தனை ஒப்படைக்கும் வரை லாகூரில் இருந்த பிரதமர்\nவித்தியாசத்தின் உச்சத்தில் அபிநந்தனை வரவேற்ற சேவாக்..,\nஅபிநந்தனின் வீரம், சுயநலமின்மை நமக்கெல்லாம் பாடம் – சச்சின் புகழாரம்\nவிக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..\n“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\nபாக்யராஜிடம் இழப்பீடு கேட்ட பேரரசு… காரணம் இதுதானாம்..\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\nலாஸ்லியா தமிழ் சினிமாவில் ஜொலிப்பாரா\nஉருக்கமாக பேசி ரசிகர்களிடம் கெஞ்சிய சூர்யா…\nரசிகர்களுக்கு அதிரடி தடை உத்தரவு போட்ட தளபதி விஜய்…\n‘இதுலாம் ரொம்ப ஓவர் பா..’ – எல்லை மீறிய ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pon-maane-kobam-yeno-song-lyrics/", "date_download": "2019-09-16T21:08:23Z", "digest": "sha1:GH6BGMABIZWRFROZ5H4S6APJ6S7JBHKQ", "length": 6098, "nlines": 172, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pon Maane Kobam Yeno Song Lyrics", "raw_content": "\nபாடகி : உமா ரமணன்\nபாடகர் : உன்னி மேனன்\nஆண் : பொன் மானே\nஆண் : பொன் மானே\nஆண் : காவல் காப்பவன்\nபெண் : ஊடல் என்பது\nஆண் : ரெண்டு கண்களும்\nலா ல லாலல லா\nலா ல லாலல லா\nலா ல லாலல லா\nபெண் : ஆண்கள் எல்லாம்\nஆண் : கோபம் கூட\nபெண் : நாணம் வந்தால்\nஆண் : பொன் மானே\nபெண் : உந்தன் கண்களில்\nஆண் : ரெண்டு பௌர்ணமி\nபெண் : உன்னை பார்த்ததும்\nலா ல லாலல லா\nலா ல லாலல லா\nலா ல லாலல லா\nஆண் : கண்ணே மேலும்\nபெண் : நேரம் பார்த்து\nஆண் : பார்வை பூவை\nஆண் : பொன் மானே\nபெண் : பூக்கள் மோதினால்\nஆண் & பெண் : லா ல ல\nல ல லாலா லா ல ல ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilanmedia.in/2019/07/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-16T21:03:30Z", "digest": "sha1:DISA73K2T2NR5547MOSCQDEOVQT7N4ZP", "length": 3844, "nlines": 30, "source_domain": "tamilanmedia.in", "title": "பிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் மரணம்..! சோகத்தில் திரைத்துரையினர் – Tamilanmedia.in", "raw_content": "\nபிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் மரணம்..\nகன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மகலு ஜானகி. இந்த சீரியலில் மங்களா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷோபா(45). இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் பாகல்கோட் பகுதியில் உள்ள பானாசங்கரி கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களின் கார் சித்ராதுர்கா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் டையர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார் ஒரு லாரியின் மீது மோதியது. இதில், ஷோபாவோடு சேர்த்து அவரின் குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். நடிகை ஷோபாவின் மறைவு கன்னட தொலைக்காட்சி நடிகை, நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious Post:சரவணபவன் ராஜகோபாலின் 2-வது மனைவி யார் தெரியுமா இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nNext Post:கர்ப்பமானால் என்ன செய்ய வேண்டும் திருமணம் ஆகாத கமல் மகளுக்கு தாய் எடுத்த பாடம்\nகாதலனிடம் இருந்து மகளை கத...\nபிரபல நடிகை சரண்யா பொன்வண...\nபிரபல சீரியல் நடிகை சாலை...\nஇது போன்ற நாய்களை பொது இட...\nவிமான நிலையத்தில் நடக்க ம...\nதுள்ளுவதோ இளமை ஹீரோயின் ஷ...\nஇன்னும் 2 மாசம் தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2090", "date_download": "2019-09-16T20:42:06Z", "digest": "sha1:7N44ENCGT77CJOQZHEDB6A4WZD4LXSQX", "length": 12976, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - சிக்கல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம�� | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்\n- அலர்மேல் ரிஷி | மே 2004 |\nபாலைத் தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய் கடைந்தெடுக்கப் படுவது தெரிந்த விஷயம். வெண்ணெய் திரண்டு லிங்கவடிவாகி நவநீதேஸ்வரர் ஆன கதை தெரியுமா நவநீதம் என்றால் வெண்ணெய். இதுபற்றித் தெரிந்து கொள்ள நாகப்பட்டினம் போகவேண்டும். அங்கிருந்து 3 மைல் தொலைவிலுள்ள ஊர் சிக்கல். பிறவிப் பெருங்கடலில் சிக்கித் தவிப்போரை அச்சிக்கலிலிருந்து மீட்டுக் கரை சேர்க்கும் இறைவன் நவநீதேஸ்வரர் எழுந்தருளியுள்ள தலம். சிக்கல் சிங்காரவேலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பவர்களுக்கு இங்குள்ள நவநீதேஸ்வரர் பற்றித் தெரியுமா என்பது தெரியாது.\nவானுலகில் கேட்பவருக்குக் கேட்டதெல்லாம் கொடுப்பவை இரண்டு. ஒன்று கற்பக விருட்சம் மற்றொன்று காமதேனு. ஒருமுறை காமதேனு தெரியாமல் செய்த ஒரு சிறு பிழைக்குச் சாபம் வந்து சேர்ந்தது. பசுவின் முகம் போய்ப் புலியின் முகமாயிற்று. அறியாமற்செய்த தவறு என்பதால் இறைவனிடமே மன்னிப்புக் கோர அவனருளால் பரிகாரம் கூறப்பட்டது. அதன்படிச் சிக்கலுக்கு வந்து அங்குள்ள திருக்குளத்தில் நீராடி மல்லிகை மலர் கொண்டு இறைவனை வழிபட்டுவர, புலிமுகம் மறைந்து பசுமுகத்தைத் திரும்பப் பெற்றது. இக்குளத்தில் காமதேனு நீராடிய காலத்தில் அதன் மடியிலிருந்து சுரந்த பால் பெருகிக் குளமே பாற்குளமாயிற்று. இறைவனால் அங்கு அனுப்பி வைக்கப் பட்ட வசிஷ்டர், குளத்தில் நிரம்பியிருந்த பால் வெண்ணையாய் வியாபித்து விட்டதைக் கண்டு அதனை ஒன்றாய்த் திரட்டி சிவலிங்கமாக்கி வழிபட்டார். வழிபாடு முடிந்து லிங்கத்தை அவ்விடத் தினின்றும் பெயர்த்தெடுக்க முயன்றபோது அவரது முயற்சி கைகூடவில்லை. இறைவன் அவ்விடத்திலேயே 'சிக்'கெனப் பிடித்துக் கொண்டு கல் போல் அசையாது ஊன்றி இருந்துவிடவே இவ்வூர் 'சிக்கல்' என்ற பெயர் பெற்றது. அன்று முதல் லிங்கமும் நவநீதேஸ்வரர் ஆனார். தமிழில் வெண்ணெய்நாதர் என்று அழைப்பர். இத்தலத்து இறைவனின் அருவுருவத் திருமேனி தோன்றிய வரலாறும் இதுவாகும்.\nஇறைவியின் பெயர் \"சத்தியாயதாட்சி\" என்பதாகும். இத்தேவியைத் தேவாரத்தில் 'வேளோன்கண்ணி' என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அமாவாசை அன்றும் பவுர்ணமி அன்றும் லிங்கத்தின் மீது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்தால் வெண்ணெய் உருகுவதுபோல் பக்தர்களின் துன்பங்களும் மறையும் என்று நம்பப்படுகின்றது. காமதேனு மல்லிகை மலரால் அருச்சித்ததால் இத்தலத்தின் விருட்சம் மல்லிகை.\nசூரபதுமனை அழிக்க உமையம்மை தன்னுடைய சக்தியை வேலாக வழங்கிய தலம் இதுவாகும். அந்த வேலைக்கொண்டே முருகப் பெருமான் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார். சிக்கலில் மயில் வாஹனத்தில் வள்ளி தெய்வானையுடன் சிங்காரவேலனாய் எழுந்தருளியிருக் கின்றான். சூரனை அழித்த இவ்வேலனைத் திருஞானசம்பந்தரும் \"ஆயிரம் கோடி காமர் அழகெலாந் திரண்டொன்றாகி மேயின எனினும் செவ்வேள் விமலனாஞ் சரணந்தன்னில் தூய நல்லெழிலுக்காற்றாது\" என்று பாடிப் பரவசப் படுகின்றார்.\nஅழகிய சிக்கல் சிங்கார வேலவ\nசமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்\nஅசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே\nஎன்று சூரனை வதைத்த சிறப்பினைப் பாராட்டியுள்ளார்.\nபிரம்மோத்சவம், தெப்பத்திருவிழா மற்றும் சூர சம்ஹாரம் ஆகியவை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். சூரசம்ஹாரத்திருவிழாவில் அசுரனை அழிக்க அம்மையிடம் வேல் வாங்கிக் கொண்டு சூரனிடம் வரும்போது அவன் மீது படிந்திருக்கும் வியர்வைத் துளிகளை இன்றைக்கும் விழா நாளிலே காண முடிகிறது என்பது வியப்பிற்குரிய ஒரு செய்தியாகும். தங்க ஆட்டுக்கிடா வாஹனம், தங்க மயில் வாஹனம் மற்றும் வெள்ளி ரிஷப வாஹனம் ஆகியவற்றில் சிங்கார வேலன் எழுந்தருளுவது சூர சம்ஹாரத்திருவிழாவின் கண்கொள்ளாக் காட்சியாகும்.\nதொன்மை வாய்ந்த கோயில் இது என்பதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலுக்கு கி.பி. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோச்செங்கட்சோழன் மாடங்கள் எழுப்பி அணி செய்தான் என்பதைத் திருமங்கை ஆழ்வார் \"எண்டோளீசர்க்கு எழில் மாடம் எழுபது செய்த உலகாண்ட திருக்குலத்து வளச் சோழன்\" என்று புகழ்ந்து பாடியுள்ளார். கோயிலின் ஆரம்ப காலத்தில் பல செட்டியார் குடும்பங்களே அறங்காவலர்களாய் இருந்து திருப்பணி களைச��� செய்து வந்திருக்கின்றனர். இன்று தமிழ்நாடு இந்துமத அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்தில் உள்ளது இக்கோயில்.\nஎங்கும் காணக் கிடைக்காத ஓர் அரிய செய்தி - தென்னாட்டுக் கோயில்கள் எதிலுமே காணக் கிடைக்காத ஒன்று இக்கோயிலின் மிகப் பெரிய கலியாண மண்டபம். 4000 பேர் உட்காரக் கூடிய பிரம்மாண்டமான அழகிய மண்டபம். இதில் திருமணங்கள் செய்வதற்கு வசதிகள் செய்து தரப்படுகின்றன.\nவாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கித் திண்டாடும் அன்பர்கள் சிக்கல் சென்று வெண்ணெய் நாதரையும், சிங்கார வேலனையும் வழிபட்டுச் சிக்கலினின்றும் விடுபடலாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956876", "date_download": "2019-09-16T21:13:35Z", "digest": "sha1:THWQCDM52BVOFHY4CXBZSLH2QRQ5JTOW", "length": 11763, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்\nசென்னை: மெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாள் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீசார் ேநற்று வெளியிட்ட அறிக்கை:\nஅண்ணாசாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. தற்போது ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. மாறாக வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. ஓயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோடில் அனுமதிக்கப்படுகிறது.\nஸ்மித் ரோடு ஒரு வழிப்பாதையாகவே முன்பு இருந்தது போன்றே ���யிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதிப்பப்படுகிறது.\nஅண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி. மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம். அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம். பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றம் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணாசாலை சென்றடையலாம்.\nமேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து (வெஸ்ட்காட் ரோடு) அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டு அடைந்து ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாக செல்லலாம். பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை மற்றம் அண்ணா மேம்பாலம் செல்லலாம். பின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிகூண்டு வழியாக செல்லலாம். பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று ஒயிட்ஸ் ரோட்டிற்கு செல்லலாம்.\nஅதேபோல், கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திருப்பி அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்லலாம். அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஓயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.கா சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஆட்டோவில் கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\n108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர், பெண் உதவியாளர் படுகாயம்\nபல கோடி நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பொதுநல வழக்கு\nவடபழனி முருகன் கோயிலில் பிரசாத கடை ஏலத்தில் பல லட்சம் இழப்பு\nமாமூல் தர மறுத்தவர் வெட்டிக்கொலை பிரபல ரவுடிக்கு ஆயுள் சிறை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/173444/", "date_download": "2019-09-16T20:10:11Z", "digest": "sha1:C35MS4O2RLBYX25FIPR3CI7B3LQLS7RP", "length": 4824, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஐ.நா. தலையீட்டில் யெமன் சமாதான மாநாடு சுவீடனில் - Daily Ceylon", "raw_content": "\nஐ.நா. தலையீட்டில் யெமன் சமாதான மாநாடு சுவீடனில்\nஐக்கிய நாடுகளின் தலையீட்டினால் யெமன் சமாதான மாநாடு சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரில் நடைபெறுகின்றது.\nசவுதி ஆதரவு யெமன் அரசாங்கத்துக்கும், அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க் கட்சி அரசியல் குழு மற்றும் அவற்றுடன் இணைந்து போராடி வரும் ஷியாக்கள், ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.\nஇந்த சமாதானப் பேச்சுவார்த்தை ஐக்கிய நாடுகளின் தூதுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யெமனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதி மாடின் கிரபித்ஸ் தலைமை தாங்குவதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன. (மு)\nPrevious: அரச நிகழ்வுகளுக்குச் சொகுசு ஹோட்டல்கள் தடை – சுற்றுநிரூபம் வெளியீடு\nNext: பலாங்கொட ஜெய்லானில் தொலைபேசியைப் பயன்படுத்திய பரீட்சார்த்தி கைது\nசவுதியிலுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இரண்டில் தீ\nகாஷ்மீர் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பின் தலையீடு அவசியம்\nஆப்கானிலுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி ஏவுகணைத் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/15002-cycle-symbol-to-whom-samajwadi-party-crisis.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-16T20:07:07Z", "digest": "sha1:MH2BXUHR6ZLKQXFOVKVWO3O7O5FZYUXW", "length": 8720, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சைக்கிள் சின்னம் முடங்கும்? | cycle symbol to whom...samajwadi party crisis", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nசமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு முலாயம் சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் ஆகியோர் தலைமையிலான இரண்டு கோஷ்டியினரும் உரிமை கோருவதால், சின்னம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் அறிவிக்க உள்ள நிலையில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. சமாஜ்வாதி கட்சியை விட்டு தனது மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவை முலாயம் சிங் யாதவ் நீக்கினார். அதன்பிறகு அகிலேஷ்யாதவ் கூட்டிய எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் நியமிக்கப்படுவதாகவும், முலாயம் சிங் கவுரவ தலைவராக இருப்பார் என்றும் அதிரடியாக அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, அகிலேஷ் தரப்பினர் நடத்திய கூட்டம் செல்லாது என்று கூறிய முலாயம் சிங் கூறினார். மேலும், சமாஜ்வாதி கட்சியின் சின்னமான சைக்கிள் தங்களுக்கே உரியது என்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.\nதங்களுக்கே அதிக ஆதரவு இருப்பதால் சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோர அகிலேஷ் தரப்பினர் தேர்தல் ஆணையரை சந்திக்கவுள்ளனர். இதையடுத்து, இருதரப்பினரும் சின்னத்துக்கு போட்டியிடுவதால், சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கி வைக்கக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவீட்டுக்கடன் வட்டி குறைத்தது ஐசிஐசிஐ வங்கி\nபிப்.1-ல் பட்ஜெட்: முடிவுக்கு வருகிறது 92 ஆண்டுகால நடைமுறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுலாயம��� சிங் யாதவ் தலைமையில் புதிய கட்சி\nஇறந்தவர் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற உறவினர்கள்\nஉ.பி.யில் குண்டர்கள் ஆட்சி நடக்கிறது... மோடி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியில் உடன்பாடில்லை: முலாயம் சிங்\nஇளைஞர்களின் எதிர்காலத்துக்காகவே சாமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி: ராகுல்\nசைக்கிளைப் பறிகொடுத்த முலாயம் சிங்\nஎக்காரணம் கொண்டும் கட்சியை உடைய விட மாட்டேன்.. முலாயம் சிங் யாதவ்\n’பிடிவாதம் பிடிக்கிறார் உன் அப்பா’: 10 வயது பேத்தியிடம் முலாயம்\nசமாஜ்வாதி வென்றால் அகிலேஷ்தான் முதல்வர்... முலாயம்சிங் யாதவ்\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டுக்கடன் வட்டி குறைத்தது ஐசிஐசிஐ வங்கி\nபிப்.1-ல் பட்ஜெட்: முடிவுக்கு வருகிறது 92 ஆண்டுகால நடைமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70007-premaltha-speech-about-p-chithambaram.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-16T21:03:37Z", "digest": "sha1:UI3ZI4UNVN4AYDIJPSQD52SUPMVGYCHO", "length": 9859, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் | premaltha speech about p.chithambaram", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nதப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்\nஉப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்���ரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் எனவும் அதுவரை கைது செய்ய தடையில்லை எனவும் நீதிபதி ரமணா தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்லாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ப.சிதம்பரம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா,உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது எந்த பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஊட்டச்சத்து திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் \n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அன்புள்ள அப்பா சிதம்பரத்திற்கு.‌..” தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி சிதம்பரம்\nஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற விவகாரம் : பட்டு தீட்ஷிதர் பணி நீக்கம்\n - வரலாற்றுப்பிழை என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு\nஅமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்\n“அனைவருக்கும் ஒரே உணவுதான்” - சிதம்பரத்திற்கு வீட்டு உணவை மறுத்த நீதிமன்றம்\n - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு\n“ப.சிதம்பரத்தை காவலில் எடுக்க வேண்டிய அவசியமில்லை” - அமலாக்கத்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிக���் விசாரணை\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊட்டச்சத்து திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் \n‘பிக்பாஸ்’ மதுமிதா ‘தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுவதாக புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67628-in-the-postal-contest-a-legal-debate-on-tamilnadu-assembly-was-held.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-16T21:02:47Z", "digest": "sha1:AJKD5NPJIJVD2WKFRWQUYGBSHFH4YPMH", "length": 10239, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு - சட்டப்பேரவையில் காரசார விவாதம் | In the postal contest, a legal debate on Tamilnadu assembly was held.", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nதபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு - சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nதபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.\nதபால் துறை போட்டித்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழர்கள் மத்திய அரசுப் பணியில் சேரக்கூடாது என திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ் மொழியை மீண்டும் சேர்க்க மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனக் கோரினார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடு அரசு, இந்த விவகாரம் குறித்து நிச்சயம் மத்திய அரசை வலியுறுத்தும் என்று கூறினார். பின்னர் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், இரு மொழிக் கொள்கையில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறோம், அதே வேளையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றுமா எனக் கேள்வி எழுப்பினார்.\nஅப்போது குறுக்கிட்டுப் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்த விவகாரம் குறித்து நாளை நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள், இதற்கு மத்திய அரசு கொடுக்கும் பதிலைப் பொறுத்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என பதிலளித்தார். பிறகு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக இந்த விவகாரத்தில் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி வருவதாகக் கூறினார்.\nஇதனிடையே தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு உறுதியான பதில் அளிக்கவி‌ல்லை என்றும், உணர்வோடு பேசும் திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியதாகவும் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nகனமழையால் மிதக்கும் அசாம்: உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்\nகராத்தே தியாகராஜன் மீது போலீசில் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில்‌ இடி, மின்னலுடன் கூடிய மழை\nதமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் திரும்பினார் மலேசியா‌வில் தவித்த நாகை இளை‌ஞ‌ர்\nRelated Tags : Postal contest , Tamilnadu , Legal debate , தபால்துறை , போட்டித்தேர்வில் தமிழ் , புறக்கணிப்பு , சட்டப்பேரவை , காரசார விவாதம்\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழையால் மிதக்கும் அசாம்: உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்\nகராத்தே தியாகராஜன் மீது போலீசில் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/7+tamilnadu+people?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-16T20:58:20Z", "digest": "sha1:4NQL4PVYRWQ44U5QSOEXHYYU7LCEFVYO", "length": 7241, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 7 tamilnadu people", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\n“நன்றி மறந்தவன் தமிழன்” - பொன்.ராதாகிருஷ்ணன்\nமக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - ராஜபக்சே\nஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nதமிழகத்தில்‌ இடி, மின்னலுடன் கூடிய மழை\n107 வயதிலும் இளமையுடன் இருக்கும் ஆரோக்கிய மனிதர்\nதமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் திரும்பினார் மலேசியா‌வில் தவித்த நாகை இளை‌ஞ‌ர்\nபிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\n“நன்றி மறந்தவன் தமிழன்” - பொன்.ராதாகிருஷ்ணன்\nமக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - ராஜபக்சே\nஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு\nகோதாவரி ஆற்றி���் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nதமிழகத்தில்‌ இடி, மின்னலுடன் கூடிய மழை\n107 வயதிலும் இளமையுடன் இருக்கும் ஆரோக்கிய மனிதர்\nதமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் திரும்பினார் மலேசியா‌வில் தவித்த நாகை இளை‌ஞ‌ர்\nபிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/govt-offices-it-offices-have-encroached-pallikaranai-wet-land-says-report-360525.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T20:15:09Z", "digest": "sha1:24X7MGDFL2QNHZKYYXUIA4UFASS42LTP", "length": 19473, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள், குப்பை கொடவுன்.. அதிர வைக்கும் அறிக்கை | Govt offices, IT offices have encroached pallikaranai wet land, says report - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசசிகலா விடுதலையை தினகரன் விரும்பவில்லை... தாய்மாமா திவாகரன் புது புகார்\nடீ கொண்டு வந்து கொடுத்த எம்.பி... திமுக முப்பெரும் விழாவில் ருசிகர நிகழ்வு\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\n\"சுந்தரி அக்கா\" செம ஹேப்பி.. தரமான தெருக்கடை உணவு.. தரச்சான்றிழ் தந்து அரசு அங்கீகாரம்\nActress Aiwarya Rajesh: அவர் அப்படி ஒன்றும் அழகில்லை...\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nTechnology நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies இதெல்லாம் ஒரு டாஸ்க்கா.. சின்னப்புள்ளத்தனமால இருக்கு.. இப்டி அசிங்கப்படுத்துறீங்களே பிக் பாஸ்\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் என்ன.. இன்னும் சரியுமா\nLifestyle அதிர்ஷ்ட வீடு... பணமும் செல்வமும் சேர உங்க ப���ரோ இந்த திசையில் வைக்கணும்\nSports டிஎன்பிஎல் டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார்.. அதிர வைக்கும் அந்த தகவல்.. பிசிசிஐ விசாரணை\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள், குப்பை கொடவுன்.. அதிர வைக்கும் அறிக்கை\nசென்னை: சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மத்திய மாநில அரசு நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசதுப்பு நிலங்களை பாதுகாக்க ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்கள் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பித்து சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..\nஅதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உதவும் வகையில் மூத்த வழக்கறிஞர் பி எஸ் ராமனை நியமித்திருந்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள கழுவேலி, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன் தாக்கல் செய்தார்.\nஅதில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்திருப்பதாகவும், கடந்த 1965 ம் ஆண்டு 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலம், 2013 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக குறுகியுள்ளது.\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டியுள்ள மாநகராட்சியின் இரண்டு குப்பைகிடங்குகளால் நீர் ஆதாரம் மற்றும் தாவரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.\nஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன்\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுமார் ஆயிரத்து 85 குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளன. பறக்கும் ரயில் நிலையத்தால் 100 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 20.25 ஏக்கர் சதுப்பு நிலம் தேசிய கடல் சார் கல்���ி நிறுவனத்தாலும், மத்திய காற்றாலைகள் நிறுவனம், மற்றும் பல தனியார் ஐ டி நிறுவனங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்.\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உயர் மின் கோபுரங்களால், அங்கு வரக்கூடிய அரிய வகை பறவைகள் இனங்கள் தற்போது வருவதில்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டும். சதுப்பு நிலத்தில் வளரும் தாவர வகையை பாதுகாக்க வேண்டும்.\nஅதேபோல, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கழுவேலி சதுப்பு நிலம், 600 சதுர கிலோமீட்டரிலிருந்து 75 சதுர கிலோமீட்டர் அளவிற்கு குறுகிவிட்டது. அங்கிருந்து சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதேபோல, கோவையில் உள்ள வேடப்பட்டி, புதுகுளம் நீர்நிலைகளில் உள்ள அரிய வகை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது அதனால் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன, இதுபோல 47 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் நடத்தப்படுவதாக கூறி மரங்கள் வெட்டப்படுகின்றன, எனவே நீர்நிலைகளில் உள்ள மரங்களை பாதுகாக்க கோரி கோவையை சேர்ந்த மோகன் குமார் என்பவர் இணைப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇதனையடுத்து, அறிக்கை தொடர்பாக தமிழக அரசு வரும் ஆகஸ்ட் 21 ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடீ கொண்டு வந்து கொடுத்த எம்.பி... திமுக முப்பெரும் விழாவில் ருசிகர நிகழ்வு\n\"சுந்தரி அக்கா\" செம ஹேப்பி.. தரமான தெருக்கடை உணவு.. தரச்சான்றிழ் தந்து அரசு அங்கீகாரம்\nActress Aiwarya Rajesh: அவர் அப்படி ஒன்றும் அழகில்லை...\nஅன்னையின் கருவறையில் கேட்டதுதான் தாய் மொழி.. ஏன் கட்டாயப்படுத்தறீங்க... குஷ்பு பொளேர் டிவீட்\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nஎங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்... முதல்வர் எடப்பாட��� பழனிசாமி பெருமிதம்\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadras high court chennai சென்னை ஹைகோர்ட் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-09-16T21:08:16Z", "digest": "sha1:XGE4FCYNSEM6RL7MNWOLOIJF5MTKVXVL", "length": 14838, "nlines": 247, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுகப்பு | குழுக்கள் | பாடத்திட்டக் குழு | கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,\nமுனைவர் இரா. ஆனந்த் அரசு,\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,\nமுனைவர் எஸ். ரசூல் மொகைதீன்\nதூத்துக்குடி – 628 008\nகிண்டி, சென்னை – 600 625\nமுனைவர் எல். ஜார்ஜ் ஸ்டீபன்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்\nகாரப்பாக்கம், சென்னை- 600 097\nபுதுச்சேரி – 605 014\nகல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை\nகடல் சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை\nஅயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை\nஇந்தியமொழிகள் பள்ளி மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை\nசுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை\nநூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/11/micromax-a85-review.html", "date_download": "2019-09-16T21:48:06Z", "digest": "sha1:F3PYDQYEY3GIGLWKYKBWTW6NRVHEQNCQ", "length": 11925, "nlines": 69, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "அதிநவீன வசதிகளுடன் \"மைக்ரோமேக்ஸ் A85\" - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஅதிநவீன வசதிகளுடன் \"மைக்ரோமேக்ஸ் A85\"\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் முதன் முதலாக ஓர் உயர்நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.19,000 என்ற அளவில் இருக்கலாம். இது ஒரு 3ஜி போன். ஏ-ஜிபிஎஸ், புளுடூத், ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம் கொண்ட எப்.எம். ரேடியோ ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கும். இதில் தரப்பட்டுள்ள எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் பெரும்பாலான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்களையும் இயக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ளன. இவற்றுடன் வீடியோ எடிட்டர், பி.டி.எப். ரீடர், டாகுமெண்ட் ரீடர் மற்றும் எடிட்டர் வசதிகள் தரப்படுகின்றன. கூகுள் சர்ச், ஜிமெயில், ஜிடாக், காலண்டர், பிகாஸா ஆகியவை இணைந்து இயங்குகின்றன.\nஇந்த போனை அசைத்து சில மாற்றங்களை ஏற்படுத்தி கட்டளைகளைப் பிறப்பிக்கலாம். நம் கை அசைவுகளை வைத்தே இதன் மெனுவினை இயக்கலாம். இதற்கென முன்பக்கமாக ஒரு விஜிஏ கேமரா தரப்படுகிறது. பின்புறம் அமையவிருக்கும் கேமரா 5 எம்பி திறனுடன் ஆட்டோ போகஸ் வசதியுடன் இருக்கும். வீடியோவைப் பொறுத்தவரை 720p ஹை டெபனிஷன் வீடியோக்களை உருவாக்கலாம். இதில் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது. இதன் திரை 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் திரையாக 480 x 800 பிக்ஸெல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. போனை இயக்கும் ப்ராசசர் Nvidia Tegra T20 dual core ஆகும். இதன் செயல் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ். இதன் ராம் மெமரி 512 எம்பி. இதில் ஸ்டோரேஜ் நினைவகம் 8 ஜிபி கொள்ளளவு திறனுடன் கூடியதாக உள்ளது. இதனை 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்டுடன் உயர்த்திக் கொள்ளலாம். மிக அதிகத் திறன் கொண்ட 1650 mAh பேட்டரி இதில் பயன்படுத்தப்படுகிறது.\nஏற்கனவே மைக்ரோமேக்ஸ் நிறுவனம் Andro A60 மற்றும் A70 ஆகிய போன்களை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் அறிமுகப்படுத்திய போது, மக்களிடையே அதிக வரவேற்பு இருந்ததால், தற்போது இந்த ஸ்மார்ட் போனை அறிமுகப் படுத்துகிறது.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\n. . போட்டோ மற்றும் படங்களில் எப்படி எழுத்துக்களுடன் கூடிய சொற்களை அமைப்பது என்று பல வாசகர்கள் அடிக்கடி கேட்கின்றனர். இதில் பெரும்பாலானவ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nஉங்கள் தமிழ் தளத்திற்கு விளம்பரம் பெற\nகூகிள் அட்சென்ஸ் போல இந்த தளம் நமக்கு விளம்பரம் தருகிறது. இவர்கள் கூகிள் போல நேர்மையாக பணம் நமக்கு தருகிறார்கள். நாம் 100$ சம்பாரித்த உடன் ...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/12/china-real-face.html", "date_download": "2019-09-16T20:31:08Z", "digest": "sha1:VFY65XS7OUZEMQC32QN6NXHPBAJ56KDH", "length": 27559, "nlines": 198, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சீனாவின் நிஜமுகத்தை காட்டும் ஒரு பயண நூல்!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல��� மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசீனாவின் நிஜமுகத்தை காட்டும் ஒரு பயண நூல்\nசீனாவைப் பற்றி ஒரு பார்வையாளனின் எண்ணங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். சீனாவை ஒரு சட்டகத்திற்குள் அடைக்கும் முயற்சியோ, அல்லது சீனாதான் டாப்பு அல்லது வேஸ்ட்டு என்றோ குறிப்பிடாமல் ஒரு இந்தியன் சீனாவில் வாழ்ந்த காலங்களில் தான் கண்டு, கேட்டதை தனது இந்தியக் கண்ணாடி கொண்டு பார்த்திருக்கிறார். அங்கிருக்கும் நல்லது கெட்டதுகளையும், அது இந்தியாவில் இருந்தால் எப்படி நமக்கு நன்மை பயக்கிறது என்பதையோ, அல்லது அது நமக்கு எப்படி பாதகமாக இருக்கிறது என்பதையோ தனது கருத்தாக பதிவு செய்திருக்கிறார் பல்லவி அய்யர்.\nசீனா என்ற பிரம்மாண்டத்தை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் குறுக்கும் நெடுக்குமாக தெரிந்து கொள்வதற்காகவே பயணம் செய்திருக்கிறார். அவரது வேலையும் பத்திரிக்கையாளர் என்பதால் இது எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. மனதில் பட்டதை அழகாக எழுத்தாக்கியிருக்கிறார்.\nசீனா என்பது ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது என்கிறார். குறைந்தபட்ச தேவைகளான உணவு, உடை உறையுள் எல்லோருக்கும் கிடைப்பதை சாத்தியப்படுத்தியிருக்கிறது அரசு. ஒரு மக்கள் நலன்சார் அரசு இதைவிட வேறு என்ன மக்களுக்குச் செய்துவிட முடியும்\nஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு வாக்கு என்ற ஒரு ஆயுதமாவது இருக்கிறது. ஆனால் சீனா மக்களுக்கு வாக்கு என்ற ஒன்றிருப்பதே தெரியுமா எனத் தெரியவில்லை என்கிறார். மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத சர்வாதிகார ஆட்சியைப் போன்ற ஒரு ஆட்சியில் இருப்பதை விளக்குகிறார்.\nபொதுமக்களுக்கு எதிரான அரசின் குற்றங்கள் எல்லாம் பத்திரிக்கைகளாலும், மனித உரிமைகள் அமைப்பாலும் மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். மீண்டும் அரசு மக்கள் விரோத வேலைகளை செய்யாது. ஆனால் சீனாவிலோ மனித உரிமைகள் எல்லாம் முழுதாய் மீறப்படும். மக்களுக்கு எதும் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். ஊடகங்களிலோ, புத்தகங்களிலோ அவை இல்லாமல் செய்யப்பட்டு அடுத்த தலைமுறைக்கு நடந்த அநியாயங்கள் எதும் தெரியாமலேயே போய்விடும். எடுத்துக்காட்டு, தியான்மென் சதுக்கப் படுகொலைகள். ��ுருங்கச் சொன்னால் எது வரலாறு என்பதைக்கூட அரசாங்கமே தீர்மானிக்கும். உண்மைக்கும் அதற்கும் காததூரம் இருக்கும்.\nசீனாவில் ஒரு கட்சி ஆட்சியினால் எதிரிகளோ அல்லது எதிர்ப்புகளோ இல்லை என்ற நிலையில் அரசு நினைப்பதை உடனே செயலாக்க முடிகிறது என்பதையும், அதையே இந்தியாவில் செய்வதாயிருந்தால் சந்திக்க வேண்டிய சவால்களையும் குறிப்பிட்டு, இந்தியாவில் குறைந்தபட்சம் தனது கருத்துக்களைச் சொல்லவாவது வாய்ப்பளிக்கப் படுகிறது என்பதையும், ஆனால் சீனாவில் இந்த உரிமைகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்பதையும் சொல்கிறார்.\nநமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல… எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.சீனாவில் மருத்துவம் படிக்கச் செல்லும் நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கல்வி கிடைக்கிறது என்பதையும் சொல்கிறார். கிட்டத்தட்ட நம்மூர் மாட்டுக்கொட்டகை பொறியியல் கல்லூரிகளை விட மோசமான கல்வி வழங்கப்படுகிறது என்கிறார்.\nசீனாவுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்\nபொதுமக்களுக்கு தீமை விளையும் எந்தத் திட்டத்தையும் தடுத்து நிறுத்தவும் அல்லது குறைந்தபட்சம் உரிய நஷ்டஈடு பெறவாவது முடியும். ஆனால் சீனாவில் அரசு, ”இடத்தைக் காலிசெய்” என்று சொன்னால் மறுபேச்சு பேசாமல் இடம்பெயர வேண்டும். மறுத்தால் ஜெயில்வாசமும், கொடுமைகளும்.\nஇந்தியாவில் நமது இஷ்டம் மற்றும் வசதிக்கேற்ப நாம் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சீனாவிலோ நினைத்தபடி குழந்தை பெற்றுக்கொள்ள நீங்கள் சிறுபான்மையினராக இருந்தால்தான் முடியும். இல்லையெனில் ஒரு குழந்தைதான் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nநீங்கள் சாமி கும்பிடலாமா, எந்த சாமியைக் கும்பிடுவது அல்லது கோவில் கட்டிக்கொள்ளலாமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம் இந்தியாவில், சீனாவில் அரசாங்கம் முடிவு செய்யும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு கடவுள். முன்பு சேர்மன் மாவோ, தற்போது புத்தர். முதலில் கோவில்களையும், புத்த விகாரங்களையும் இடித்தனர் இந்த கம்யூனிஸ கும்பல்கள். தற்போது பொறுமை இழந்துகொண்டிருக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஒரே வழி கோவில்களை புதிதாய் கட்டுவதுதான் என கோவில்களை அரசே கட்டிக்கொண்டிருக்கிறது. ஆக, கொள்கைகளைவிட தான் பதவியில் இருப்பதும், நாட்டை இரும்புப் பிடியில் வைக்கவும் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். புத்த மதத்தையும் அரசாங்கத்தின் பிடியில் வைத்துக்கொள்ளவும், அரசுக்கு எதிரான எதிர்ப்புக்குரல்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடவும் தலாய்லாமாவை நாட்டைப் பிரிப்பவர் என்றாக்கி விட்டார்கள். அடுத்த லாமாவையும் அரசே நிர்ணயம் செய்து மத சுதந்திரம் என்ற ஒன்றில்லாமல் செய்துவிட்டனர்.\nசீனாவின் இஸ்லாமிய சமூகம் இதுவரை அரேபியாவுடன் தொடர்பில்லாமல் இருந்தது. அதனால் சீனர்களுடன் சுமூகமாக வாழ்ந்துவந்தனர். ஆனால் சமீபத்திய அரேபியத் தொடர்புகள், அவர்களை சீன சமூகத்திலிருந்து விலகி இருக்க வைத்துவிட்டது என்கிறார். தற்போதைய அமைதியின்மை அரேபியாவுடன் சீன முஸ்லிம்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவுடன் வந்தது என்கிறார்.\nநமது கேரளக் காம்ரேடுகள் அன்றாடம் செய்யும் போராட்டம், வேலை நிறுத்தம் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். தொழிலாளர்களின் சொர்க்கபுரியான கம்யூனிச சீனாவில் இவையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்படும்.\nஇந்தியாவில் உங்கள் எண்ணங்கள் உங்களுடையவை, சீனாவில் அரசாங்கம் நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதுடன் , அரசாங்கம் செய்வது மட்டுமே சரி என்றும் உங்களை நம்பவைக்கும்.\nஉலகமே சார்ஸ் என்ற வியாதியால் அமளி துமளிப் பட்டுக்கொண்டிருக்க, அது சீனாவிலிருந்துதான் வருகிறது எனச் சொன்ன பிறகும் அரசாங்கமே மூடி மறைத்து பல ஆயிரக்கணக்கான மக்கள் அழியக் காரனமாய் இருந்தது. நிலமை கைமீறிய பின்னர் உண்மையை ஒத்துக்கொண்டது. இந்தியாவில் ஒரு ஆளுக்கு சார்ஸ் என்றாலும் இந்தியா முழுக்க அதுபற்றி பேசப்படும், குறைந்த பட்ச பாதுகாப்பு நடவடிக்கையாவது எடுக்கப்படும். சீனாவில் நாட்டின் கௌரவம் என்ற பெயரில் விஷயத்தை வெளியே சொல்லாமல் மக்களை சாகவிட்டது சீன அரசு.\nநமது தோழர்கள் காட்டும், அல்லது கம்யூனிச நாடுகளில் தேனும் பாலும் ஓடுவதுபோல சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பொய்கள் மட்டுமே என்பதை நாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உணரலாம்.\nஇந்தப் புத்தகத்தின் பலமே கிட்டதட்ட எந்தவிதச் சார்பும் அற்று ஒரு சமகால பத்திரிக்கையாளரின் பார்வையில் சீனாவைப் பற்றி சொல்லப்படுவதுபோல எழுதப்படிருப்பது. ஆனால் முடிந்தவரை உண்மையாய் எழுதப் பார்த்திருக்கிறார்.\nபுத்தகத்தில் சிலகுறைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக, இந்தப் புத்தகம் சீனாவின் பெரும்பான்மைப் பகுதியான கிராமப்புற சீனாவைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. சீனாவின் கலாச்சாரப் புரட்சி எப்படி பண்டைய வரலாற்றை அழித்தது, அந்த வெற்றிடத்தை எப்படி சாதுர்யமாக கிறிஸ்தவம் நிரப்பி அதனை மேற்கிற்கான ஆயுதமாக மாற்றுகிறது என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை.சீனாவால் ஆதரிக்கப்படும் மாவோயிஸ்ட்டுகள் நமது பழங்குடி கலாச்சாரத்தை அழிப்பதுடன் நின்றுவிட்டு, அந்த வெற்றிடத்தை கிறிஸ்தவம் மூலம் நிரப்பி இன்றைக்கு வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட கிறிஸ்தவமயமாகி இந்திய இறையாண்மைக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. அதைப்பற்றியும் சொல்லியிருக்கலாம். சீனாவில் மாவோவினால் உருவாக்கப்பட்ட பஞ்சங்களைப் பற்றியும், அதனால அழிந்த லட்சக்கணக்கான மக்களைப் பற்றியும் சிறுகுறிப்புகூட இல்லை.\nஇவற்றை பல்லவி அய்யர் அணுகாதது எதிர்பார்க்க கூடியதே. ஆனால் இந்த விஷயங்களை அவர் அணுகாமைக்கான காரணங்கள் வெளிப்படை. அவர் வேலை செய்தது சென்னை மவுண்ட் ரோடிலிருந்து வெளிவரும் ஒரு சீன ஆதரவுப் பத்திரிக்கையில் என்பதை கருத்தில் கொண்டால், இவ்வளவுதூரம் சீனாவைப் பற்றி எழுதியதற்கே பாராட்டலாம். புத்தக ஆசிரியரின் இந்தியாவுடனான ஒப்பீடு நமக்கு சீனாவைப் பற்றி எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.\nஇந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ராமன்ராஜா. சொல்வனம் இதழில் நிறைய அறிவியல் கட்டுரைகளை நகைச்சுவையுடன் கலந்து எளிமையாக எழுதுபவர். இவரது சொல்வனம் கட்டுரைகள் இவரது எழுத்தைப் பற்றிய ஒரு சிறப்பான அறிமுகம் கொடுக்கும். புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பின் மூலம் நாம் மூலப்புத்தகத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வேற்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கே புன்னகைக்க வைக்கிறார். பல்லவி ஐயரும் நகைச்சுவை உனர்ச்சியுடன் எழுதியிருப்பார்போல.. தமிழில் ஒரு காலத்தில் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் என்றாலே வறட்டுத்தனமாக, ஜீவனின்றி மொழிபெயர்த்தல் என்ற நிலையிருந்தது. இன்றைக்கு ராமன்ராஜா, ஜெ.ராம்கி போன்றோர் தமிழ் மொழிபெயர்ப்பில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கின்றனர்.\nசீனாவைப் பற்றி கிட்டத்தட்ட காய்ப்பு, உவத்தலின்றி எழுதப்பட்ட அருமையான புத்தகம்.\nசீனா - விலகும் திரை\nபல்லவி அய்யர் (தமிழில்: ராமன் ராஜா)\nபக்கங்கள்: 360, விலை: ரூ 200.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்\nசெல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்:நிரூபிக்கப...\nநம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்\nசாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்க...\nஓராண்டு வரை நவக்கிரக தோஷம் நம்மை பாதிக்காதிருக்க ஒ...\nவீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற...\nஇடுமருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபுற்றுநோயை வரவழைக்கும் (உணவுப்பொருட்களில் சேர்க்கப...\nதிருச்செந்தூர் முருகன் பற்றி ஒரு ஜோதிடரின் கருத்து...\nஅண்ணாமலையில் அரூபமாக இருக்கும் குகை நமச்சிவாயர்\nருத்ராட்சம் பற்றி தமிழ் வெப்துனியா\nதன்மானம் நிறைந்த தமிழர் ஒருவரின் சுபாவம்\nவிக்கிலீக்ஸ் உருவான வரலாறு தமிழில்\nசீனாவின் நிஜமுகத்தை காட்டும் ஒரு பயண நூல்\nஆன்மீக பூமி பாரதம் பற்றி\nநேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956877", "date_download": "2019-09-16T21:16:03Z", "digest": "sha1:VMJO3AESY2JM75NTOKSQGSLNO25QXQLD", "length": 8094, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\nசென்னை: ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கோ.கணேசனிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை இயக்கப்���ட்ட மாநகர பஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. நங்கநல்லூரில் இருந்து தாம்பரம், வண்டலூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். நங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், நங்கநல்லூரில் இருந்து உயர்நீதிமன்றம், நங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு, கீழ்கட்டளையில் இருந்து பெரம்பூர், கிண்டியில் இருந்து சோழிங்கநல்லூர், நங்கநல்லூரில் இருந்து சைதாப்பேட்டை, கவுல்பஜாரில் இருந்து கோயம்பேடு வரை கிண்டி வழியாக இயக்கப்பட்ட பஸ்கள் இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.\nஆலந்தூரில் இருந்து வேளச்சேரி, கீழ்கட்டளையில் இருந்து தி.நகர் வரை நங்கநல்லூர், பழவந்தாங்கல் வழியாக 5 பஸ்கள் இயக்கப்பட்டன. அதில், தற்போது 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் தினமும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டும், சேவை குறைக்கப்பட்டும் உள்ளன. அந்த பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nஆட்டோவில் கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nமெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்\n108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர், பெண் உதவியாளர் படுகாயம்\nபல கோடி நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பொதுநல வழக்கு\nவடபழனி முருகன் கோயிலில் பிரசாத கடை ஏலத்தில் பல லட்சம் இழப்பு\nமாமூல் தர மறுத்தவர் வெட்டிக்கொலை பிரபல ரவுடிக்கு ஆயுள் சிறை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/123112?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:19:49Z", "digest": "sha1:6P3Z5WB2RPRHKHK3K6PJ2S6YDYVG6VMJ", "length": 8222, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "இவருக்கு மூளை இருக்கா..முன்னாடியே இறங்கிருக்கணும்? பொல்லார்ட்டை திட்டிய வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇவருக்கு மூளை இருக்கா..முன்னாடியே இறங்கிருக்கணும்\nமும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த பொல்லார்ட்டை மூளை இருக்கா என்று கேட்ட சஞ்சய் மஞ்சரேக்கருக்கு தக்க பதிலடி கிடைத்துள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டியில் கடைசியி ஓவரில் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டத்தால் திரில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான மஞ்சரேக்கர் பொல்லார்ட்டை இப்போ போய் இவரு இறங்குகிறாரே, முன்கூட்டியே போயிருக்க வேண்டாமா, மூளையிருக்கா இவருக்கு என கமெண்ட் அடித்தார்.\nஏனெனில் அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி மிக குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டி இருந்தது, இதனால் அவர் அப்படி கூறியிருந்தார்.\nஇது எப்படியோ பொல்லார்ட்டுக்கு தெரியவர, தனது டுவிட்டர் பக்கத்தில், வார்த்தை ஒருமுறை வெளியே வந்துவிட்டால் அதை திரும்ப பெறுவது கஷ்டம். எனவே சரியாக பேசுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.\nநீங்கள் பேசத்தான் உங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் இப்படியே தொடர்ந்து பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/185593?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:17:08Z", "digest": "sha1:VLKD5BUBDNZKFBN7LY477GYXJH677HBJ", "length": 8294, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பிறந்த நாளிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிறந்த நாளிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி\nபிரேசில் நாட்டில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போதே இளம்பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரேசில் நாட்டை சேர்ந்த Eliana Ferreira Campos என்ற பெண் தன்னுடைய 24வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தன்னுடைய வீட்டில் ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.\nஅவருடைய அழைப்பை ஏற்று வந்திருந்த நண்பர்கள் சிலருடன் வீட்டின் வெளியில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.\nபின்னர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பிறந்தநாள் விழா கொண்டாடிய Eliana தலையில் வைத்து சுட்டனர், இதில் சம்பவ இடத்திலேயே Eliana சுருண்டு விழுந்து இறந்தார்.\nஇதனை பார்த்து சக நண்பர்கள் அனைவரும் பயந்து ஓட, அவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் Paloma de Oliveira Guimarães (26) மற்றும் Edmundo Cristian Ferreira de Matos (18) என்ற இரண்டு பேர் உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 3 பேரை கைது செய்தனர். தற்போது சம்பவம் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/215103?ref=archive-feed", "date_download": "2019-09-16T21:02:45Z", "digest": "sha1:IWCGOBZTVK5FSADFE7BZ6NFK2JVTZQNU", "length": 7018, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் மக்கள்\nகளுத்துறை - பேருவளையில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.\nநாளையதினம் வெசாக் வாரம் ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாரிய வெசாக் பந்தல்களை அமைக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.\nஇந்நிலையில் பேருவளை நகரில் சிறிய அலங்கார தோரணங்களை அமைக்கும் பணியில் அந்தப் பகுதி முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டனர்.\nஇலங்கையில் சிங்கள - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில் பௌத்த நிகழ்வான வெசாக் கொண்டாட்டத்தில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளமை இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/19/rupee.html", "date_download": "2019-09-16T20:56:30Z", "digest": "sha1:PL3BNY2NWTB5RBWLVGI3RC27LCFFHYKT", "length": 11008, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு படுவீழ்ச்சி | rupee touches an all time low against dollar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு படுவீழ்ச்சி\nஅமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.46.27என்று குறைந்தது.\nசர்வதேச மார்க்கெட்டில் குரூட் ஆயிலின் மதிப்பு மிகவும் அதிகரித்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்புவெகுவாகக் குறைந்தது.\nதிங்கள்கிழமை மார்க்கெட் நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 45.91 முதல் ரூ 46.01 வரைஇருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை அதன் மதிப்பு மேலும் குறைந்தது.\nகுரூட் ஆயிலின் விலை உயர்ந்ததை அடுத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் டாலர் தேவைஅதிகரித்தது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்தது என்று மார்க்கெட்வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மாற்று விலையைரூ.46.22 என்று நிர்ணயித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழ���வதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/24/145344/", "date_download": "2019-09-16T20:21:40Z", "digest": "sha1:RHAR4N4OCO2OSTYZDRNWYLBZY376E24H", "length": 9014, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனு ஜூலை 31 இல் விசாரணைக்கு - ITN News", "raw_content": "\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனு ஜூலை 31 இல் விசாரணைக்கு\nபிரதமரின் அலுவலக அறிவித்தல் 0 17.நவ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடியது 0 29.மே\nதேவாலயங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி 0 09.மே\nதம்மை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி இடம்பெறுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகுறித்த மனு தொடர்பில் சட்டரீதியிலான விடயங்கள் விரிவாகவும் தர்க்க ரீதியாகவும் ஆராயப்பட வேண்டுமென்பதால் அதன் மீதான விசாரணையை அடுத்த மாதம் 31 ஆம் திகதி நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இம்மனுவிற்கு எதிராக ஜனாதிபதி செயலாளர் சத்தியக்கடதாசி மூலம் ஆட்சேபனையை தாக்கல் செய்ததாக அவரது சட்டத்தரணி மேலதிக சொலிசிட்ட ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் தன்னை கலந்;து கொள்வதற்கான அழைப்பு எதுவும் அனுப்பபபடவில்லையென பொலிஸ்மா அதிபர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியதன் மூலம் அரசியல் யாப்பில் குறிப்பிடப்படடுள்ள சமமாக மதிக்கும் அடிப்படை உரிமை மீறல் இடம்பெற்று இருப்பதாக பொலிஸ்மா அதிபர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/31743--2", "date_download": "2019-09-16T21:26:28Z", "digest": "sha1:AKH6SL7DU5ATCWBL5L5TS3NGL4M6MPIK", "length": 10566, "nlines": 278, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 April 2013 - எனது இந்தியா! - தொடர் எண்: 32 | my india - serial no. 32", "raw_content": "\nநான் ஒதுக்கிய தொகையை மாநகராட்சி செலவு செய்யவில்லை\nகடம்பூர் காட்டுக்குள் தங்கப் புதையல்\nஅமைச்சர் பழனியப்பன் பெயரைச் சொல்லி மிரட்டல்\nதடுமாறும் தஞ்சாவூர்... தடை கேட்கும் திண்டுக்கல்\n\"இங்க எல்லோருக்கும் டபுள் ரோல்தான்\nபேஷன் ஷோவை விட்டுத் தர மாட்டோம்\nதங்கம் விலைக் குறைவு நிரந்தரம் இல்லை...\n120 கடைகள்... 2 லட்சம் புத்தகங்கள்\nமிஸ்டர் கழுகு: டெல்லி அனுப்பிய எச்சரிக்கை மெசேஜ்\nஅராஜகத்தின் உச்சத்தில் ஆளும் கட்சி\nசெட்டிநாடு குடும்பம் to தமிழ்நாடு அரசு\nசீக்ரெட் சொல்லும் பிசியோ தெரபிஸ்ட்...\n - தொடர் எண்: 32\nஅன்று புளியமரம்... இன்று தூக்குமரம்\nமஞ்சள் பை... பைஜாமா மனிதன்... தமிழ்நாடு பைக்\n - தொடர் எண்: 32\n - தொடர் எண்: 32\n - தொடர் எண்: 32\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/deepa-person-2", "date_download": "2019-09-16T20:15:21Z", "digest": "sha1:RYLF3TAL4RT3XICD2FNV3F53IE5JLBTI", "length": 24094, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Deepa", "raw_content": "\nஜெ. தீபா. தமிழகத்தின் தற்போதைய இளம் பெண் அரசியல்தலைவர். முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள். லண்டனில் இதழியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். சில காலம் பத்திரிகையாளராக பணியாற்றியவர். அத்தை ஜெயலலிதாவின் இறப்புக்குப்பின் அதிரடியாக அரசியலுக்கு வந்தவர். ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சர்ச்சையை அடுத்த சசிகலாவுடன் முரண்பட்டு 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை துவக்கி அதன் பொருளாளராக இருந்தார். பின்னர் சில சலசலப்புகள் எழுந்ததையடுத்து செயலாளராக பொறுப்பு எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அமைப்பின் பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறார். தற்போது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தீபா அம்மா பேரவையின் சார்பாக போட்டியிடுகிறார்.\nஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் வெளிநாட்டில் படித்தவர். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கும் 1971 ம் ஆண்டு திருமணம் நடந்தது. நடிகை செம்மீன் புகழ் 'ஷீலா' வின் உறவிரான விஜயலட்சுமி- ஜெயக்குமார் தம்பதிக்கு தீபா, தீபக் என இருபிள்ளைகள். ஜெயக்குமார் திருமணத்திற்குப்பின் சகோதரி ஜெயலலிதாவுடன் போயஸ்கார்டன் இல்லத்திலேயே சிறிதுகாலம் வசித்தார். அங்கு 1974 ம்ஆண்டு நவம்பர் 12 ந்தேதி பிறந்தவர் தீபா. தீபா பிறந்தபோது அவருக்கு பெயரிட்டது அத்தை ஜெயலலிதாதான். சில வருடங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஜெயக்குமார் குடும்பம் போயஸ் கார்டனிலிருந்து வெளியேறி தி.நகரில் இப்போது உள்ள சிவஞானம் தெரு இல்லத்திற்கு குடிபுகுந்தது. தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் இருவருமே வெளிநாட்டில் படிக்கவைக்கப்பட்டனர்.\nபுகழ்பெற்ற நடிகையாக இருந்தபோதே அண்ணன் ஜெயக்குமாருக்கு தானே முன்னின்று திருமணம் செய்துவைத்து போயஸ் கார்டனிலேயே தங்க வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் குடும்ப பிரச்னையால் மனவருத்தம் அடைந்து சில வருடங்களில் ஜெயக்குமார் குடும்பம் அங்கிருந்து வெளியேறியது. சந்தியா வழியில் சொந்தமான தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள இல்லத்திற்கு அவர்கள் குடிபுகுந்தனர். தீபா வளர்ந்தது அங்குதான். பள்ளிப்படிப்பை முடித்தபின் இதழியல் படிக்க லண்டன் சென்றார் தீபா.\n1995ம் ஆண்டு தீபாவின் தந்தையான ஜெயக்குமார் ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அதுதான் தீபாவின் தி.நகர் வீட்டுக்கு ஜெயலலிதா கடைசியாக வந்தது.\nபடிப்பை முடித்துக்கொண்டு அவர் சென்னை திரும்பியபின் கடந்த 2012 ம் ஆண்டு நவம்பர் 11 ந்தேதி அவருக்கும் மாதவன் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. திருமணத் தேதியை ஜெயலலிதாவிடம் கூறி முன்கூட்டியே ஒப்புதல் பெற்றுதான் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இருப்பினும் ஜெயலலிதா அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.\nஇந்த வருத்தத்தில் இருந்தபோதே இன்னொரு சோகம் அந்த குடும்பத்தில் நிகழ்ந்தது. திருமணம் முடிந்த 20 வது நாள் தீபாவின் தாயார் விஜயலட்சுமி மரணமடைந்தார். அந்த துக்க நிகழ்விலும் ஜெயலலிதா கலந்துகொள்ளாதது தீபாவின் மனதில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.\nசம்பிரதாயமாக தம்பதி சமேதராக தங்களை வீட்டிற்கு அழைத்து அத்தை வாழ்த்துவார் என்ற தீபாவின் எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனதில் சோர்ந்துபோனார் தீபா. தாய் தந்தையற்ற தங்களுக்கு ஒரே ரத்த உறவான ஜெயலலிதாவின் புறக்கணிப்பை அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. சசிகலாவின் துாண்டுதலின்பேரால்தான் தன் திருமணத்தையும் அம்மாவின் துக்கநிகழ்வையும் அத்தை ஜெயலலிதா தவிர்த்தார் என பரபரப்பு குற்றஞ்சாட்டினார் தீபா. அதன்பின் சில சந்தரப்பங்களில் ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்தில் தீபா சந்தித்து உரையாடினார். ஆனால் மீண்டும் அவருக்கு போயஸ் கார்டன் இல்லம் மூடப்பட்டது. ஜெயலலிதாவின் ரத்த உறவனா தீபா அவருடன் இணக்கமான நட்பில் இருப்பது தங்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் சசிகலா திட்டமிட்டு தீபாவை விரட்டியடித்ததாக தகவல்கள் வெளியாகின.\nதொடர்ந்து பல முறை அத்தையை சந்திக்க முயன்றும் தோல்வியே கிடைத்தது. இருப்பினும் அவர் முயற்சியை கைவிடவில்லை. இறுதியாக கடந்த 2002 ம் ஆண்டு சந்தித்ததுதான் கடைசி தடவை. அதன்பின் அவரை சந்தித்தது அவரது இறப்புக்குப்பின்தான். இந்த துக்க நிகழ்விலும் அவர் சசிகலா தரப்பால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.\nதீபா இயல்பில் பத்திரிகையாளர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு அரசியல் ஆர்வம் அவ்வளவாக இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டில் வந்தபின் தீபாவும் அரசியலில் ஆர்வம் காட்டத்துவங்கினார். தன் அத்தையின் மரணத்தில் ஆரம்பத்தில் சந்தேகம் இல்லையென்று தெரிவித்த அவர் பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றி ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சை எழுப்பினார். இதுகுறித்து அப்போலோ மருத்துவக்குழு அளித்த விளக்கங்களை அவர் ஏற்கவில்லை என தெரிவித்தார். ஜெயலலிதாவை பார்ப்பதையும் அ��ருடன் பேசுவதையும் சசிகலா தரப்பு விரும்பாமல் தன்னை தொடர்ந்து புறக்கணித்ததோடு அவரது மரணத்தின்போதும் தன்னை இருட்டடிப்பு செய்தது தீபாவை எரிச்சலடையச்செய்ததால் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்.\nஇதையடுத்து சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்ஸை ஏற்காத அதிமுகவினர் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது வீட்டின் முன் குவிந்தனர். அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை செய்துவந்த தீபா, தன் அத்தை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17, 2017 அன்று அறிவித்தார். சொன்னபடி அன்றைய தினம் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா' பேரவை என்ற அமைப்பு துவங்கியதோடு அமைப்புக்கான கொடியையும் அறிமுகம் செய்தார். ஆரம்பத்தில் அதன் பொருளாளராக பொறுப்பேற்றுக்கொண்டவர் பின்னர் நியமனங்கள் குறித்து சலசலப்புகள் எழுந்ததையடுத்து சில நாட்களில் தானே அமைப்பின் செயளலாளர் என தன்னை அறிவித்துக்கொண்டார். தொடர்ந்து அறிக்கைகளும் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டுவருகிறார்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சசிகலா தரப்புடன் முரண்பட்டு தனி அணியாக செயல்பட்டுவரும் ஓ.பி.எஸ்சுடன் இணைந்து செயல்படும் முகமாக இருவரும் ஜெயலலிதாவின் சமாதியில் சந்தித்தனர். தொடர்ந்து ஓ.பி.எஸ் இல்லத்திலும் இருதரப்புக்கிடையே பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ இது தோல்வியில் முடிந்தது. ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்படுவது குறித்து யோசித்து முடிவெடுப்பதாக கூறி தற்காலிகமாக இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் தீபா. இப்போது அமைப்பை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.\nதன் அரசியல் பயணத்தில் தன் அண்ணன் மகளை எப்போதும் வாரிசாகவோ துணையாகவோ கைப்பற்றி அழைத்துச்சென்றவரில்லை ஜெயலலிதா. ஆனால் அவருக்குப்பின் துணிச்சலாக சசிகலா தரப்பினரின் எதிர்ப்பை மீறி அரசியல் அமைப்பை துவக்கியதோடு கணிசமான அதிமுகவினரை தன் பக்கம் இழுத்தது தீபாவின் சாதனையாக சொல்லலாம்.\nஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பான வழக்கில் ரத்த உறவுகள் மட்டுமே வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் சொன்னபோதும் அதுதொடர்பாக முயற்சி எடுக்காததும், மரணத்தில் மர்மம் இல்ல�� என முதலில் தெரிவித்து பின்னாளில் முரண்பட்டதும் விமர்சிக்கப்பட்டது.\nஅதிமுகவை கைப்பற்றும் நோக்கில் செயல்படாமல் புதியதாக பேரவையை உருவாக்கியது அவரை நம்பிவந்த தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.\nஅரசியல் அனுபவமின்மையால் குழப்பமான முடிவுகள் எடுத்தவை... ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதில் தெளிவான ஒரு முடிவெடுக்காதது. கட்சி நடத்துவத்றகான நிர்வாகத்திறமையின்மை, தொண்டர்களிடம் சரியான அணுகுமுறை இல்லாதது. கணவரின் முரணான பேட்டிகள், செயல்பாடுகள் போன்றவை இவர் மீதான விமர்சனங்களாக வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் இருந்த அதேவேகத்துடன் சசிகலாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்காதது, தன் அரசியல் பயணம் குறித்து தெளிவான ஒரு செயல்திட்டத்தை இதுவரை தொண்டர்கள் முன்வைக்காதது இவர்மீதான பொதுவான குற்றச்சாட்டு\nசகோதரர் தீபக் மற்றும் கணவருடன் சரியான புரிதல் இல்லாதது போன்றவை இவரின் அரசியல் பயணத்திற்கு சறுக்கலானதாக பத்திரிகைகள் விமர்சனம்.\nகவிதை எழுதும் வழக்கம் உள்ளவர் தீபா. கடந்த காலங்களில் தான் எழுதிய கவிதைகளை தொகுத்து இளவேனில் பூக்கள் என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.\nஒரு அரசியல் அமைப்பின் தலைவி என்ற முறையில் தீபா, ஜூனியர் விகடன் இதழுக்கும் விகடன் டாட்காம் மின்னிதழுக்கும் பல தடவைகள் பேட்டியளித்திருக்கிறார். (ஜூனியர் விகடனில் வந்த தீபா பேட்டி)\nகடந்த காலங்களில் தன் அத்தையை பார்க்க முடியாதவாறு சசிகலாவால் அவர் தடுக்கப்பட்ட சமயங்களில் அவரது பேட்டிகளை வெளியிட்டிருக்கிறது விகடன். இதுதவிர சர்ச்சையான நேரங்களில் விகடன் நேர்மையாக அவரது செய்திகளை வெளியிட்டிருக்கிறது.\nசசிகலாவால் தான் ஜெயலலிதாவின் துக்க நிகழ்விலும் புறக்கணிக்கப்பட்டதை விகடன் பதிவு செய்திருந்தது.\n“நான் சீறும் காலம் சீக்கிரம் வரும்” - தீபா பேட்டி\nதீபாவுக்கு ஒரு காமன் மேனின் கடிதம்\nமருத்துவமனையில் அத்தை.. வாசலில் அண்ணன் மகள்.. தடுக்கும் மன்னார்குடி\nஉங்ககிட்ட பேசுறப்போ நயன்தாராகிட்ட பேசுற மாதிரியே இருக்கு சொல்றாங்க : Deepa Venkat\nஊரே சிரித்த ஒப்பாரி ஊர்வலம் - Kuttima J Deepa Vera Level | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nதீபாவை வறுத்தெடுத்த தமிழக வாக்காளன்\nஜெயலலிதா வாழ்ந்த வீட்டை விட்டு தர முடியாது - திகு திகு தீபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2010/12/blog-post_1821.html", "date_download": "2019-09-16T20:36:52Z", "digest": "sha1:MYK2JV5G2YUGZG3VTJ4ZCOCSMSV2FW6A", "length": 5870, "nlines": 117, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: உலகத்தின் தொடர்பில்", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nநமது உடல் மொழி , சைகை, சிரிப்பு என சின்ன சின்ன விஷயங்களும் நம்மை இந்த உலகத்துடன் எப்போதும் தொடர்பிலேயே வைத்திருக்கும். அந்த சமயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்....\nஎப்போதும் சின்ன புன்னகை ஒன்றை அணிந்திருங்கள்.\nபிறர் சொல்வதை கவனியுங்கள்,காது கொடுத்து கவனியுங்கள்.\nபதில் மரியாதை எதிர்பாராமல் பிறருக்கு மரியாதை செலுத்துங்கள்.\nஅடிக்கடி எதிராளியின் கண்களுடன் தொடர்பு ஏற்படுத்திகொள்ளத்\nஉங்களி்டம் யாராவது கேட்டாலொழிய, அறிவுரை வழங்காதீர்கள்.\nசபையோர் முன் ஒருவரைப் பாராட்டுங்கள். அவரையே கண்டிப்பது\nஎன்றால் , தனிமையில் கண்டியுங்கள்.\nஎப்போதும் தற்பெருமையோ, அதித ஆக்ரோஷத்தையோ\nநன்றி - அனந்த விகடன்\nCategory: உலகத்தின் தொடர்பில் |\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nவள்ளன்மை மிக்க ஈகை - இரத்த தானம்\nஅனு ஆயுதத்தை அண்டம் கடத்து\nபலி கிட கழுத்து அறுபட்ட சேவல் ஆனேன் காதலின்...\nஇறுதி நாட்கள்மரணத்தை கண்டால்பயம் எனக்குமனிதனாய் இ...\nதாய் என்னுடைய பிறவிக்காகமறுபிறவி எடு...\nநெருப்பு காதல் நாளை உன்னை பார்க்க முடிய...\nகாதல் மயக்கம் தினமும் காலை ஒரு குவளை மது அருந்துகி...\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/11/4.html", "date_download": "2019-09-16T20:37:06Z", "digest": "sha1:EU5EK4OP53ULQEBASL3IB5WZNUOLYCJH", "length": 21113, "nlines": 153, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்-4", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்-4\nஅலைகளின் அழியாத்தன்மையும் அவற்றின் பாதிப்பும்.\nஇப்போது மேலும் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். சிறிய வயதில் இயற்பியலில் படித்ததுதான். நாம் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ளுவது பெரும்பால���ம் அலை வடிவங்களாகவே நடக்கின்றன. நாம் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளும் செய்திகள் அலைவடிவங்களாக உள்ளன. உதாரணமாக ஒலி,ஒளி போன்றவை அலைகளாகவே நம் புலன்களை அடைகின்றன. சரிதானே, ஒருவர் நம்மிடம் பேசும்போது அவருடைய பேச்சானது ஒலி அலையாக நம்முடைய செவியை அடைகிறது. அதுபோலவே நாம் காணும் காட்சிகளும் ஒளி அலையாகவே நம்மை அடைகிறது. என்ன ஒன்று, ஒலியைவிட ஒளி விரைவாக செல்லும். அதனால்தான் மின்னலை முதலிலும் இடியை சற்று பொறுத்தும் நம்மால் உணரமுடிகிறது.\nநம்முடைய எண்ணங்கள்கூட அலைகளாக பரவுவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. அது மற்றவர்களை பாதிப்பதையும் நிருபித்துள்ளார்கள். இது பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது இந்த படத்தை பாருங்கள்.\nஇந்த படத்தில் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் நம்முடைய புலனால் உணரக்கூடியது. இரண்டாவது தெளிவாக உணரமுடியாது. மூன்றாவது நம்மால் உணரவே முடியாத அளவிற்கு இருக்கிறது. சக்தி குறைந்து கொண்டே போகிறதே தவிர முற்றிலுமாக இல்லையென்று சொல்லமுடியாது(not nullified). சரியான சாதனங்களை பயன்படுத்து பெரிதுபடுத்தி மீண்டும் உணர முடியும்.\nஉதாரணமாக, நம் அருகில் இருப்பவர் பேசுவது தெளிவாக கேட்கும். அவர் சற்று தொலைவு சென்றவுடன் கேட்பது படிப்படியாக குறைகிறது. இன்னும் அவர் நகரும் போது சுத்தமாக எதுவும் கேட்காது. ஏனெனில் அலையின் அளவு குறைகிறது. சரியான சாதனங்கள் உதவியுடன் கேட்க முடியும். இன்னும் விலகிச் செல்லும்போது நம்முடைய சாதனங்கள் உதவி செய்யாது. அதனால் அதனை உணர முடியாமல் போகிறது. ஆனால், அவை வலு குறைந்த அலைகளாக பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.\nஒரு தகவல் சொல்கிறேன். பென்சியாஸ் மற்றும் வில்சன் (Penzias and Wilson) என்ற இயற்பியல் விஞ்ஞானிகள் 1978ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர். பெல் ஆய்வக விஞ்ஞானிகளான அவர்கள் CMB எனப்படும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட 'அண்டவியல் நுண்ணலை பின்புல கதிர்வீச்சு' ஆராய்ச்சிக்காக அந்த பரிசை வென்றனர். 1964ல் அண்டவெளியில் பரவியிருக்கும் நுண்ணலைகளை பதிவு செய்து கொன்டிருந்த போது, ஒரு புதிய பதிவொன்று கிட்டியது. மிக அதிக வெப்பவீச்சை பதிவு செய்திருந்த அந்த காஸ்மிக் கதிர்களின் மூலதாரம் நம்முடைய பால்வெளிக்கு வெளியில் இருந்து வந்தது என்று தெரிந்தது. சிலபல அறிவியல் தேடல்களுக்குப் பிறகு அந்த அலைவீச்சானது நெபுலா வெடித்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு (வெடிப்பு தொடங்கிய 3,00,000 வருடங்களுக்குள்) என்று உறுதிபடுத்தினர். அதுவரை (1970வரை) பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி எழுந்த வேறுபட்ட கருத்துக்களை பொய்யாக்கி வெடிப்பின் மூலமே உருவானது என்ற கருத்தை உறுதிபடுத்திய இந்த ஆய்விற்கு நோபல் பரிசு கிட்டியது.\nஇதுதான் அவர்கள் உபயோகித்த தொலைநோக்கி.\nகுறிப்பிட்ட அந்த கதிர்வீச்சின் ஒலிவடிவ பதிவு இணையத்தில் கிடைக்கிறது. முடிந்தால் கேட்டுபாருங்கள். மிக அதிகபட்ச அதிர்வெண்களில் பதிவாகியுள்ள அந்த ஒலிப்பதிவை கேட்டு காது வலியெடுத்தால் நான் பொறுப்பல்ல.(எனக்கு இரண்டு நாட்கள் வலியிருந்தது)\nஇதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் உருவாக்கப்பட்ட அலைவீச்சு அல்லது கதிர்வீச்சு அழிவடைவதில்லை. அவை பிரபஞ்சத்திலேயே சுற்றி வருகின்றன. இதே போல்தான் ஒரு நிகழ்வு நடக்கும்போது உருவாகும் ஒளி, ஒலி செய்திகள் அலைகளாக நம்மை சுற்றி பரவிக் கிடக்கின்றன. இவற்றை 'ஆகாஷிக் ரெக்கார்டுகள்' என மெட்டாபிஸிக்ஸ் (புலன் தாண்டிய நுண்ணியல்) ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. நம் எண்ணங்கள்கூட கதிர்வீச்சுகளாக பரவுவதை பதிவு செய்திருக்கிறார்கள்.\nஇந்த வானுரை பதிவுகள் நம்மை பாதிக்குமா கண்டிப்பாக பாதிக்கும். அவை நம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால். உதாரணமாக, பலவிதமான மின்காந்த அலைகளாக வானொலி நிகழ்ச்சிகள் பரவிக்கிடக்கின்றன. சரியான அலைவரிசைக்கு பொருந்தி (tuned)வருகின்ற நிகழ்ச்சியை மட்டும் நம்மால் கேட்கமுடிகிறதல்லவா கண்டிப்பாக பாதிக்கும். அவை நம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால். உதாரணமாக, பலவிதமான மின்காந்த அலைகளாக வானொலி நிகழ்ச்சிகள் பரவிக்கிடக்கின்றன. சரியான அலைவரிசைக்கு பொருந்தி (tuned)வருகின்ற நிகழ்ச்சியை மட்டும் நம்மால் கேட்கமுடிகிறதல்லவா அதேபோல, மிகவும் மெல்லிய வீச்சுகளாக தேய்வுற்று கிடக்கும் நமக்குத் தொடர்பு உடைய அலைகளுக்கு சரியான உள்வாங்கியாக(reciever) நாம் விளங்கமுடியும். அதற்கான ஆய்வுச்செய்திகளுக்கு போவதற்கு முன் சில விசயங்களை நாமே உணர முயற்சிக்கலாமா\n- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.\n- நொடிகளில் முடி��ெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.\n- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.\n- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.\n- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.\nCategory: அறிவியல், கட்டுரை |\nநொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது./\nஅருமையான நிறைய சந்தித்த உணர்வு..\nஅன்னைபூமிக்கு குழந்தைகள் தின இனிய வாழ்த்துகள்...\n//- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.\n- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.\n- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.\n- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.//\nமுன்னரே நீங்கள் வேறு பதிவுகள் இட்டிருந்தாலும்\nலிங்க் கொடுத்தீர்கள் ஆயின் தொடர வசதியாக இருக்கும்\nசில நிகழ்வுகளை முன்பே நடந்திருப்பது போன்றும் சில இடங்களைப் பார்த்தபோது முன்பே எப்போதோ பார்த்தது போன்றும் நானும் உணர்ந்ததுண்டு. அருமையான கட்டுரையைப் படித்ததில் மகிழ்ச்சி. நன்றி\nவருகைக்கு மிக்க நன்றி தோழி.\nகருத்துரைக்கு மிக்க நன்றி VGK சார்.\nமிக்க நன்றி ரமணி சார். இது தொடர்பாக நான் எழுதிதான் வைத்திருக்கிறேன். பதிவிடவில்லை. இப்போதுதான் முயற்சிக்கிறேன். நான்காவது பரிமாணம் பற்றீ எளிய முறையில் கோகுலத்தில் மட்டும் கட்டுரை எழுதியிருக்கிறேன் -1995ல்.\nதொடர்வதற்கு மிக்க நன்றி திரு.ரெவரி. சரியான புரிதலுடன் இருக்கிறது என்று உறுதிபடுத்திக் கொள்ள இதுபோன்ற கருத்துரைகள் தேவைப்படுகின்றன.\nமுதல் வருகைக்கும் கருத்து பதிந்ததற்கும் மிக்க நன்றி சார். இது என்னை ஊக்குவிக்கிறது\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -8\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -7\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -6\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்-5\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்-4\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் - 3\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -2\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -1\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956878", "date_download": "2019-09-16T21:17:49Z", "digest": "sha1:PI5P5PWPBQQWM4YNPJ57QLC4TF3IYYKX", "length": 7042, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆட்டோவில் கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஆட்டோவில் கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nசென்னை: சென்னை கோட்டை காவல் நிலைய போலீசார் ேநற்று முன்தினம் இரவு ராஜாஜி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின்னல் வேகத்தில் ஆட்டோ ஒன்று வந்தது. அதை பார்த்த போலீசார் ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் இவருவரையும் பிடித்து ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.\nஅதைதொடர்ந்து இரண்டு வாலிபர்களையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோட்டை பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான ராஜேஷ் (26), பார்த்திபன் (28) என தெரியவந்தது. இருவரும் அன்னை சத்யா நகரில் கஞ்சா வாங்கி வந்து, கோட்டை பகுதியில் விற்பனை ெசய்து வந்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட ��ஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\nமெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்\n108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர், பெண் உதவியாளர் படுகாயம்\nபல கோடி நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பொதுநல வழக்கு\nவடபழனி முருகன் கோயிலில் பிரசாத கடை ஏலத்தில் பல லட்சம் இழப்பு\nமாமூல் தர மறுத்தவர் வெட்டிக்கொலை பிரபல ரவுடிக்கு ஆயுள் சிறை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Communist.html", "date_download": "2019-09-16T20:59:22Z", "digest": "sha1:4NYPJEE7DV6WJJS3COI6OHD55F656JRI", "length": 7554, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Communist", "raw_content": "\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொலை\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபாஜக மீது தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம்:காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு\nபுதுடெல்லி (16 மார்ச் 2018): மத்திய பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nவதந்தியை நம்பாதீர��� - பள்ளி கல்வித்துறை விளக்கம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட …\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜரான ப…\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி ம…\nபாஜகவில் ரஜினி - நளினி மகிழ்ச்சி\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்…\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அத…\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்ற…\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொல…\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T21:13:25Z", "digest": "sha1:XTOMM5JI7G4OOXJ4IWBOBRGIZXIHWB5D", "length": 3750, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஇருடியம் மோசடி பணத்தை பங்கு பிரிப்பதில் கொலை..\nகொலை கொலையா முந்துகிறது முத்துநகர்..\nஇந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தி.மு.க. போராட்டம் ...\nதீவிரவாத தாக்குதல் மிரட்டல் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..\n10 ஆம் வகுப்பு தேர்வு தேதியில் திருத்தம்..\nமுதல்வரையும், தன்னையும் யாராலும் பிரிக்க முடியாது.. ஓ.பன்னீர்செல்வம...\nபேஸ்புக்கில் காதல் வலைவீசி பெண்களிடம் பணம் பறித்து வந்த இளைஞன் கைது\nபேஸ்புக் மூலம் பெண்களை பேசி மயக்கி அவர்களிடம் பணம் பறித்து வந்த மோசடி செய்த இளைஞனை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். அனந்தப்பூர் மாவட்டம் போக்கபுரத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவன், பல்வேறு திருட்டு, கொல...\nஇருடியம் மோசடி பணத்தை பங்கு பிரிப்பதில் கொலை..\nகொலை கொலையா முந்துகிறது முத்துநகர்..\nதீவிரவாத தாக்குதல் மிரட்டல் பலப்படுத��தப்பட்ட பாதுகாப்பு..\nகுப்பைத் தொட்டியாக மாறிய திருமணி முத்தாறு..\nதாக்குதல் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/05/blog-post_6.html", "date_download": "2019-09-16T21:14:15Z", "digest": "sha1:4D6V6374BVXIP3AIPPJISEM5MDX5OS4M", "length": 20140, "nlines": 296, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: காதலில் ஜெயிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்! உங்க ராசியும் இருக்கா?", "raw_content": "\nகாதலில் ஜெயிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்\nராசிகள், ராசிகளை ஆதிக்கம் செய்யும் கிரங்கள், கோள்களின் தசாபுத்திகளைப் பொறுத்து காதல் ஒருவருக்கு ஏற்படுகிறது.\nஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அவரின் காதல் வெற்றி பெறும். இல்லையெனில் காதல் தோல்வி ஏற்படும். காதலில் சிறந்து விளங்கும் ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம்.\nஇந்த ராசிக்காரர்கள் காதலில் சிறப்பாக செயல்பட மாட்டார்கள். இவர்களது காதல் மற்றும் திருமண வாழ்க்கையானது அந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்காது. ஏனெனில், இவர்கள் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்டவர்கள்.\nரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களின் காதலில் உண்மையும், தூய்மையும் நிறைந்து இருக்கும். எனினும், துலாம் ராசிக்காரர்களுக்கு நடைபெறும் காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிய வாய்ப்புள்ளது.\nஇந்த ராசிக்காரர்கள் கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் கொண்டவர்கள் ஆவர். மிதுனம் ராசியினருக்கு காதல் ஏற்படுவது அரிதானது. ஏனெனில், எதிர்பாலினத்தனரின் மீது இவர்களுக்கு உண்டாகும் ஆர்வம், நாளடைவில் மறைந்து விடும்.\nஆனால், கன்னிராசிக்காரர்கள் காதல் உணர்வும், கடமை உணர்வும், அன்பும் அதிகளவில் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nகற்பனை வளம் கொண்டவர்களான கடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் சரிப்பட்டு வராது. இவர்கள் ஒருவேளை காதல் வயப்பட்டாலும், அது தோல்வியிலேயே முடியும்.\nஅதிக உணர்ச்சி வசப்படும் இவர்களுக்கு தைரியமும் தேய்ந்து மறையும். இவர்களுக்கு கோபத்தால் நரம்புகள் பாதிக்கப்படும்.\nசிம்ம ராசிக்காரர்கள் கல்வியில் திறமையானவர்களாக இருப்பார்கள். திறமைசாலியாகவும் இருப்பதனால், இவர்களுக்கு கர்வமும் இருக்கும். ஆனால், இவர்களின் காதல் மகத்துவம் வாய்ந்ததாக இருப்பதனால், இவர்களின��� காதல் திருமணத்தில் முடியும் வாய்ப்பு அதிகம்.\nகாதலில் திறமைசாலிகளாக இருக்கும் இவர்கள், காதலில் வெற்றியடைய அதிகமாக போராடுவார்கள். இவர்கள் காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார்கள். காதல் எண்ணம் அதிகம் இருக்கும் இவர்களின் காதல் வெற்றி அடையும்.\nஇவர்கள் தங்களின் துணையிடம் அதிக பற்றுதலோடு இருப்பார்கள். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்கள் காதலிக்காமல் இருக்க மாட்டார்கள். கும்ப ராசிக்காரர்களும் உண்மையாக காதலிப்பவராக இருப்பார்கள்\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா\nஉலகின் மிகப்பெரிய சிவலிங்கம் கைலாயம்\nஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு இது தான் மு...\nகடலுக்குள் இருக்கும் அபூர்வ நவகிரக கோயில்\nநீங்கள் பிறந்த திகதி படி இந்த பொருட்களை வைத்திருந்...\nஇந்த இரண்டு ராசி காரர்களுக்கும் காதல் ஒத்தே போகாதா...\nதங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது...\nஇந்த பானம் முதுமையைத் தடுக்கும் என்பது தெரியுமா\n இதோ உங்களை பற்றி சூப்பரான விஷயம்\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்பட்ட...\nமருதாணி இலையின் மகத்தான மருத்துகுணங்கள்\nஇந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதா...\nதுல்லியமான ஆப்பிரிக்க ஜோதிடம்: உங்களின் வாழ்க்கை ர...\nபெண்களின் ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் நப...\nஉடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம்: ...\nஎமது இந்து மதம் பகுதி 1\nகன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய வரலாற்று தகவல்க...\nஉலகின் த��ன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் அறிஞர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தி...\nசிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள...\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nஉங்களது பிறந்த திகதி இதுவா\nமலேசியாவை அலங்கரிக்கும் ராஜகாளியம்மன் கோவில்: ஒளிவ...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக\nதண்ணீரை இப்படி குடித்தால் நோய்கள் நம்மை நெருங்காது...\nஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள்: இப்படியும்...\n10 வயதில் திருமணம்...தெருவில் பிச்சையெடுப்பு: இன்ற...\nகாதலில் ஜெயிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்\nஹிட்லரின் எழுச்சியும், யூதர்கள் மீதான இன அழிப்பும்...\nஇந்த மூன்றில் உங்க ராசி இருக்கா\nஅரச மரத்தில் ஒளிந்துள்ள அற்புத சக்தி \nசாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் ந...\nஉயிரை பறிக்கும் இரண்டு நோய்களுக்கு தினமும் இந்த ஒர...\nஇந்த ஐந்து விதையும் வீட்ல வெச்சிருந்தா தீராத நோயும...\nஇணுவிலை இலங்கவைத்த ஆன்மீகப் பெரியோர்கள்\nஉடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிமுறைகள்...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/67532-not-to-be-givenannadanam-in-sathuragiri-court-order.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-16T21:16:25Z", "digest": "sha1:EULGM3TJA6WIEA4A3BSDMUCZDV6KTWTD", "length": 10608, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சதுரகிரியில் அன்னதானம் வழங்கக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு | Not to be givenAnnadanam in sathuragiri: Court order", "raw_content": "\nசேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்\nகொலம்பியாவில் விமான விபத்து: 7 பேர் பலி\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\n‘தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு’\nசதுரகிரியில் அன்னதானம் வழங்கக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு\nசதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அன்னதான மடங்களை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரியும், சதுரகிரி வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று நடைபெற்றது.\nவிசாரணையில், சதுரகிரிக்கு ஆடிஅமாவாசைக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதனால் தனியார் அன்னதானம் வழங்க உத்தரவிடக்கூடாது என அரசு தரப்பு தெரிவித்தது.\nஅரசு தரப்பை விளக்கத்தை ஏற்று சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்கக்கூடாது என்றும் தாணிப்பாறை பகுதியில் வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே அன்னதானம் வழங்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும், கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி கடைகள் வைக்கப்பட்டால் அவற்றை அகற்றவும் உத்தரவிட்ட நீதிமன்றம், இந்தாண்டு ஆடிஅமாவாசை திருவிழாவிற்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசொத்துக்குவிப்பு புகார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை\nபிரேக் இல்லாமல் ஓடும் அரசு பேருந்து... டயரின் கீழ் கல் வைத்து இறங்கி கொள்ளும் புது வசதி...\nசென்னை 'ரூட் தல' 90 மாணவர்கள் கண்டுபிடிப்பு\nஒரிஜினல் படத்தை மிஞ்சிய தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி மறுப்பு: பக்தர்கள் வாக்குவாதம்\nசதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி\nசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர்\nகுரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/01/blog-post_5228.html", "date_download": "2019-09-16T20:05:39Z", "digest": "sha1:DBWMA233XM3DBYB3RUNAOBWZSPA4P4BF", "length": 11910, "nlines": 140, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: மென்பொருள்களை கற்றுக் கொள்ள டிவிடிகள்- வருங்காலம் வசமாகும்:", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nமென்பொருள்களை கற்றுக் கொள்ள டிவிடிகள்- வருங்காலம் வசமாகும்:\nவீட்டில் இருந்தபடியே, கணிப்பொறியின் மென்பொருள்களை கற்றுக் கொள்ளும் வகையிலான டிவிடிகள் வெளியிடப்பட்டுள்ளன.\nகிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது தமிழ்வழி மென்பொருள் கல்வி. மென்பொருள் கற்கும் வசதி இல்லாத கிராமப்புறங்களில் வாழும் மாணவர்கள், அதை கற்பதற்கு பல்வேறு தடைகளை தாண்ட வேண்டியுள்ளது. அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமலேயே, தமிழிலில் ஒலியுடன் கூடிய மென்பொருள் ���ற்பிக்கும் டிவிடிக்கள் வெளிவந்துள்ளன. சென்னை புத்தக கண்காட்சியில் இந்த டிவிடிகள் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.\nஉதாரணமாக, எம்எஸ் வேர்டு என்றால், ஏழு மணி நேரம் கொண்ட டிவிடியில் அதன் அனைத்து விவரங்களும் தமிழில் ஒலி வசதியுடன் இடம்பெற்று இருக்கும். இவற்றை வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்ளலாம். அலுவலங்களுக்கு செல்வோரும், இதுபோன்ற மென்பொருள்களை கற்பதற்காக, கல்வி மையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே எளிதாக கற்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதுவரை 20 மென்பொருள்கள் இதுபோன்று தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தாக்கம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்றால், வருங்காலம் மாணவர்களின் வசமாகும் என்பது உறுதி.\nLabels: மென்பொருள்களை கற்றுக் கொள்ள டிவிடிகள்- வருங்காலம் வசமாகும்:\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர��� பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/31121731/1050293/Puducherry-5th-Std-Boy-Talent.vpf", "date_download": "2019-09-16T20:14:33Z", "digest": "sha1:OII4CPDTZ6XBOAWC4DY325KV3AT4WPXG", "length": 10540, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கண்களை மறைத்தபடி அசத்தும் 5ஆம் வகுப்பு மாணவன்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகண்களை மறைத்தபடி அசத்தும் 5ஆம் வகுப்பு மாணவன்...\nபுதுச்சேரியில் கண்ணைக் கட்டிக்கொண்டு பணத்தாள்களை கூறியும், எண்களை இணைத்து படம் வரைந்தும் 5 வயது சிறுவன் அசத்தி வருகிறார்.\nபுதுச்சேரியில் கண்ணைக் கட்டிக்கொண்டு பணத்தாள்களை கூறியும், எண்களை இணைத்து படம் வரைந்தும் 5 வயது சிறுவன் அசத்தி வருகிறார். புதுச்சேரி தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எண்கள் எழுதப்பட்ட புள்ளிகளை இணைத்து படங்களை வரைந்து அசத்திய மாணவன் சாய் பிரணவின் செயல் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. ரூபாய் தாள்களின் வண்ணம், மதிப்பு, எண்கள் ஆகியவற்றை அச்சு பிசகாமல் கூறிய மாணவன் சாய் பிரணவின் அசாத்திய திறமை, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புக் ஆப் ரெக்கார்ட்ஸ், அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்காட் பவுண்டேசன் அமைப்புகள் இந்த சாதனையை பார்வையிட்டன.\nபெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு\nசேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\nகாவிரியில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்\nகர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n\"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது\" - பன்னீர் செல்வம்\nதன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nகட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\n���ரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-09-16T20:45:13Z", "digest": "sha1:ILCA4W7TQ4TJEUFAD7LWJZHRM2FAQGGG", "length": 11553, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை | Athavan News", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை\nஅமெரிக்கா-ஈரான் இடையேயான அணுவாயுத ஒப்பந்தம் வீழ்ச்சியடைத்த நிலையில் இருநாடுகளுக்குமிடையே போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரித்துள்ளார்.\nஈரானின் சமீபத்திய அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெரமி ஹண்ட் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெளியுறவுத்துறை ஆய்ச்சர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இன்று பிரஸ்ஸல்ஸில் சந்திக்கவுள்ளார்.\nஇந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக பிரஸ்ஸல்ஸ் வருகைதந்துள்ள ஜெரமி ஹண்ட் செய்தியாளர்களிடம் பேசியபோதே போர் மூளும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய ஹண்ட் தெரிவிக்கையில்,\nஇந்த விடயத்தை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்ட��ம். மீண்டும் அணுவாயுத ஒப்பந்தத்தை பின்பற்றுவதற்கு ஈரானைத் தூண்டுவதே அனைவரதும் நோக்கம்.\nஈரான் ஒரு அணுவாயுதசக்தி நாடாக மாறினால் அதன் அண்டை நாடுகளும் அணுவாயுதசக்தி நாடாக மாறுவதற்கே விரும்புவார்கள். அது தவறான திசைக்கான ஒரு பாதையாக அமையும் என தெரிவித்துள்ளார்.\nஅணுவாயுத ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஈரான் மீறினால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென லண்டனில் கடந்த வாரம் பொம்பியோ உடனான சந்திப்பின் பின்னர் ஹண்ட் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nபிரெக்ஸிற் செயன்முறை ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது என்று லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பற்றல் தெரிவி\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nபொதுத் தேர்தலின் பின்னர் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் கொன்சர்வேற்றிவ் அல்லது தொழிற்கட்சியுடன் கூட\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று ம\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானி\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\n2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொ\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘மாஃபியா படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016 ���ம் ஆண\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அ\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்து\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15420&id1=6&issue=20190607", "date_download": "2019-09-16T21:03:43Z", "digest": "sha1:V6573SHHDVJ3TF7N3A6QJN4JMFIALOHT", "length": 25439, "nlines": 64, "source_domain": "kungumam.co.in", "title": "தலபுராணம்-மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்… - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசேப்பாக்கம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது கிரிக்கெட்தான். இந்தியாவிற்குள் கிரிக்கெட் நுைழந்து சுமார் முந்நூறு வருடங்கள் ஆகப்போகிறது. 1721ம் வருடம் பிரிட்டிஷ் மாலுமிகளால் இன்றைய குஜராத் மாநிலம் பரோடா அருகே கிரிக்கெட் விளையாடப்பட்டதாகக் குறிப்புகளில் உள்ளன.\nெமட்ராஸில் முதன்முதலாக 1792ம் வருடம் தீவுத்திடல் மைதானத்தில் பிரிட்டிஷார் கிரிக்கெட் ஆடியதை தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் வரைந்த ஓவியம் பறைசாற்றுகிறது. இவர்கள் இருவரும் முறையே மாமா - மருமகன் உறவு கொண்டவர்கள்‘‘இப்போதைய இராணுவத் தலைமைச் செயலகத்துக்கு அருகில் உள்ள மெய்க்காப்பாளர் வரிசை இருக்கும் இடத்துக்குப் பின்னால் தீவுத் திடலில், அந்த நேரத்துக்கு தயாரிக்கப்பட்ட தரையில் கிளப்பின் ஆரம்ப விளையாட்டுகள் நடந்தன. பங்கேற்போர் களைப்பாறிய கூடாரத்தை டேனியலின் படத்தில் காணலாம்...’’ என ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான எஸ்.முத்தையா.\nஇங்கே கிரிக்கெட் விளையாடப்பட்டதே தவிர முறையான கிளப் என்று எதுவும் இருக்கவில்லை. இந்நிலையில்தான் 1842ம் வருடம் அலெக்சாண்டர் ஜெ.ஆ���்பத்நாட் மெட்ராஸ் சிவில் சர்வீஸில் சேர்ந்தார். ரக்பி விளையாட்டுப் பிரியரான ஆர்பத்நாட் இங்கே கிரிக்கெட்டும் ஆடினார்.\nஅத்துடன் நிற்காமல், 1846ம் வருடம் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பையும் தோற்றுவித்தார். அப்போது அவரின் வயது இருபத்திநான்கு.\nஆனால், ஆவணங்கள் எல்லாம் 1848ம் வருடம் ஆகஸ்டில் இருந்தே கிடைக்கப் ெபறுகின்றன. கிரிக்கெட்டை மதமாகவும், ெமட்ராஸ் கிரிக்கெட் கிளப்பை தேவாலயமாகவும் ஆர்பத்நாட் கருதியதாகக் கூறுவார்கள். அவ்வளவு ஆர்வம்\nகிளப்பின் முதல் தலைவராக அன்றைய கவர்னர் சர் ஹென்றி போட்டிங்கர் போட்டிகள் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பிறகு, ஆக்ட்டிங் கவர்னராக இருந்த டேனியல் எலியட், பின்னர் வந்த கவர்னர் லார்டு ஹாரிஸ் என மெட்ராஸின் கவர்னராக இருந்தவர்களே கிளப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வழக்கமானது 1925ம் வருடம் வரை தொடர்ந்தது.\nஅது மட்டுமல்ல, இந்தக் கிளப்பில் உள்ளூர் இந்தியர்கள் யாரும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 90 வருடங்கள் வரை இந்நிலை நீடித்தது. பிறகு, பிரிட்டிஷ் இராணுவ அணி, கிளப் அணி எனச் சில அணிகள் வார இறுதி நாட்களில் தங்களுக்குள் போட்டிகள் நடத்தின. 1860களின் தொடக்கத்தில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தீவுத்திடலில் கூவம் நதி அருகே இருந்த மைதானத்திலேயே கிரிக்கெட் ஆடி வந்தது.\nஅவ்வப்போது, கிண்டி அரசினர் இல்லத்தின் (இன்றைய கவர்னர் மாளிகை) முன்பிருந்த மைதானத்திலும் கிரிக்ெகட் ஆடப்பட்டது. 1865ம் வருடம் தீவுத்திடல் மைதானத்தை நிரந்தரமாகப் பயன்படுத்திக் கொள்ளவும், சுற்றி வேலிகள் அமைக்கவும் அரசிடம் கோரிக்கை வைத்தது கிளப்.\nஆனால், இந்தத் திட்டம் அன்றைய தலைமைச் செயலராக இருந்த ஆர்பத்நாட்டாலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது. காரணம், இதற்கு இராணுவம் சம்மதிக்கவில்லை என்பதே\nஇதே வருடத்தில் கிளப்பின் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெ.பென்னிகுவிக், ஆர்பத்நாட்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால், இந்த முறை தீவுத்திடல் மைதானத்தை வேண்டி கோரிக்கை வைக்கவில்லை.மாறாக, சேப்பாக்கம் நிலத்தை வேண்டி அனுமதி கேட்டார். ஏனெனில், அப்போது நவாப்பின் சொத்துகளான சேப்பாக்கம் மாளிகையையும், அதைச் சுற்றியிருந்த நிலங்களையும் அரசு தன்வசப்படுத்தி இருந்தது.\nஇதற்குக் காரணம், 1855ம் வருடம் நவாப் குலாம் முகமது கவுஸ் கானுக்கு வாரிசு இல்லாததால், கவர்னர் ஜெனரலான டல்ஹௌசி பிரபு கொண்டு வந்த Doctrine of Lapse சட்டத்தின்படி நவாப்பின் சொத்துகளை அரசே எடுத்துக் கொண்டதுதான்.இதனால் காலியாக இருந்த சேப்பாக்கம் நிலத்தின் ஒரு பகுதியை தங்களின் கிரிக்கெட்டிற்காக கிளப் கேட்டது. இப்போது அனுமதி கொடுத்தார் கவர்னர். பிறகு, இந்த இடத்தை செப்பனிட சந்தா கோரப்பட்டது.\nஇதில் சேகரிக்கப்பட்ட 783 ரூபாயில் 730 ரூபாய் தரையை மட்டமாக்குவதற்குச் செலவழிக்கப்பட்டது. இதனால், பணப் பற்றாக்குறை ஏற்பட மைதானத்தைச் சுற்றி வேலி கட்ட முடியவில்லை. பின்னர், மீண்டும் பணம் வசூலிக்கப்பட்டு முதல் பெவிலியன் கட்டப்பட்டது. இந்தப் பெவிலியனை அன்றைய கட்டடக்கலை நிபுணர் ராபர்ட் சிஸ்ஹோல்ம் வடிவமைத்தார். இதற்கு 3 ஆயிரத்து 700 ரூபாய் செலவானது. 1866ம் வருடம் இந்தப் பெவிலியன் திறப்பு விழா கண்டது.\n‘‘அந்தக் காலத்தில் செவ்வக வடிவில் இருந்த மைதானத்தின் நீளமான பக்கங்கள் வடக்கிலும், தெற்கிலுமாக இருந்தன. மரத்தாழ்வாரம் உடைய சிறிய பெவிலியன், வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் கிழக்கு நோக்கி இருந்தது. இப்போதைய வாலாஜா சாலைக்கு சமதூரத்தில் ஆடுகளம் இருந்தது...’’ என மைதானம் முதலில் உருவான போதிருந்த வடிவத்தை விளக்கி யுள்ளார் எஸ்.முத்தையா.\nஇந்த மைதானத்தில்தான் கிளப்பிற்கும், கல்கத்தாவிற்கும் இடையே முதல்தர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதற்கிடையே 1860களில் உள்ளூர் மக்களிடமும் கிரிக்கெட் அறிமுகமானது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டிகள் ஆடப்பட்டன.\n1877ல் மெட்ராஸில் தாதுப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரம், பக்கிங்ஹாம் கால்வாய் தோண்டும் பணி நடந்தது. இதில், மைதானத்தின் கிழக்கில் சில பகுதிகள் வெட்டப்பட்டன. இதற்கு கிளப் ஆட்சேபம் தெரிவித்தது. இதனால், கிளப் தன்னுடைய ஆட்டத்தை மீண்டும் தீவுத்திடல் மைதானத்திற்கே மாற்றியது.\nகால்வாய் வேலைகள் முடிந்ததும் 1879ம் வருடம் சேப்பாக்கம் மைதானத்திற்கே திரும்பியது கிளப். இப்போது மைதானமும், பெவிலியனும் தெற்கு நோக்கி மாற்றி சீரமைப்பு செய்யப்பட்டன. ஆனால், இந்த மாற்றம் போட்டிகளைக் காண முடியாமல் கண்களைக் கூசச் செய்தது.\nஇந்தப் பெவிலியனை 1888ம் வருடம் அடித்த பெரும்புயல் பதம் பார��த்தது. இதனால், 1891ம் வருடம் அன்றைய கட்டடக் கலை நிபுணர் ஹென்றி இர்வினால் புது பெவிலியன் வடிவமைக்கப்பட்டது.\nஇந்தக் கிளப் கிரிக்கெட்டிற்கென உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, மற்ற விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தியது.\n‘‘1883ம் வருடம் இங்கே ெடன்னிஸ் விளையாடப்பட்டது. நான்கு வருடங்கள் கழித்து முதல்முறையாக தென்னிந்தியாவில் டென்னிஸ் போட்டிகளையும் நடத்தியது. 1894ம் வருடம் ஹாக்கி விளையாட்டை தொடங்கியது. சில வருடங்களுக்குப் பிறகு மாகாணத்தின் முதல் தடகளப் போட்டிகளை நடத்தியது. 1900ல் ஸ்குவாஷ் கோர்ட்டும், பின்னர் முதல்முறையாக பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் விளையாட்டுக்கான டேபிள்களையும் கொண்டு வந்தனர்.\nஇன்று கிரிக்கெட், ஹாக்கி, பேட்மின்டன், டென்னிஸ், ஸ்குவாஷ், பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர், டேபிள் டென்னிஸ், ஜிம், நீச்சல்குளம் எனப் பல்வேறு விளையாட்டுகளுக்கான வசதிகள் எம்சிசியில் வந்துவிட்டன...’’ என இணையத்தில், தான் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் கிரிக்கெட் வீரரும், தமிழ்நாடு கிரிக்கெட் பற்றி நூல் எழுதியவருமான வி.ராம்நாராயண். தொடர்ந்து, 1892ம் வருடம் சேப்பாக்கத்தில் ‘தி சிலோன் ஐரோப்பியன் XI’ அணியுடன் எம்சிசி விளையாடியது. இதுவே, சேப்பாக்கத்திற்கு வந்த முதல் வெளிநாட்டு அணி.\nபின்னர், அதே வருடம் ‘லார்டு ஹாக் XI’ அணியும் எம்சிசியுடன் சேப்பாக்கத்தில் ஆடியது. கிரிக்கெட்டிற்கான தென்னிந்தியாவின் மையப் புள்ளியாக சேப்பாக்கம் மைதானம் மாறியிருந்தது.\nஇதற்கிடையே, மெட்ராஸ் கிளப்பில் இந்தியர்கள் அனுமதிக்கப்படாததால் புதிய கிரிக்கெட் கிளப் ஒன்று உருவானது. அதன்பெயர் மெட்ராஸ் யுனைடெட் கிரிக்கெட் கிளப். இப்போது மெட்ராஸ் யுனைடெட் கிளப். இதனை நிறுவியவர் புச்சிபாபு நாயுடு. ஆங்கிலேயர்களைப் போலவே வாழ்ந்து மடிந்த மனிதர். துபாஷி குடும்பத்திலிருந்து வந்தவர். தவிர, அவரும் துபாஷாகவே இருந்தார். இதனால், எம்சிசியில் இருந்த நிறைய பேர் அவரின் நண்பர்களாகவே இருந்தனர்.\nஇந்நிலையில் யுனைடெட் கிளப்பை உருவாக்கிய புச்சிபாபு, எஸ்பிளனேடு பகுதியில் ஒரு மைதானமும் அமைத்து அங்கே இந்தியர்களைக் கிரிக்கெட் பயிற்சி எடுக்கச் செய்தார். இதில், இந்திய வீரர்கள் பலரும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள்.‘‘இங்குள்ள பெற்றோர் கிரி��்கெட்டை ேவஸ்ட் ஆஃப் டைம் என்று நினைத்தனர். மிகுந்த தயக்கத்துடனே தங்கள் வீட்டுப் பையன்களை விளையாட அனுமதித்தனர்.\nபெரும்பாலும் பையன்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது வேஷ்டியில் வருவர். இங்கே வந்ததும் ஆடையை மாற்றிக் கொள்வர். இதற்காக, புச்சிபாபு ஷர்ட்ஸ், டவுசர்ஸ், கிரிக்கெட் பூட்ஸ், பேட், பால், க்ளவ்ஸ் எனத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்து தந்தார்.\nஎன்றேனும் ஒரு நாள் யுனைடெட் கிளப் அணி, எம்சிசியால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது அவரின் கனவாகவே இருந்தது...’’ என ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் சென்னை வரலாற்றாளர் வி.ராம்.\nஇதன்பிறகு, எம்சிசியில் உறுப்பினர்களாக இருந்த நண்பர்கள் பாட்ரிட்ஜ் மற்றும் கிங் ஆகியோரின் மூலம் எம்சிசி பெவிலியனை யுனைடெட் கிளப் பயன்படுத்தச் செய்தார்.ஆனால், மதிய உணவை இந்தியர்கள் பெவிலியனில் சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மரத்தடியில் உண்டனர். பின்னர், புச்சிபாபு நண்பர்களுடன் பேசி இந்தியர்களுக்கு தனி டேபிள் ஏற்பாடு செய்தார்.\n1890ம் வருடம் எம்சிசியும், யுனைடெட் கிளப்பும் கிரிக்கெட்டில் மோதினர். இதுவே, பின்னாளில் மாகாண ஐரோப்பியர்கள் மற்றும் மாகாண இந்தியர்களுக்கு இடையேயான பெரிய போட்டியாக உருவெடுத்தது. இந்தப் போட்டி கிறிஸ்துமஸ் வாரத்தில் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், 1908ம் வருடம் டிசம்பர் 19ம் தேதி புச்சிபாபு இறந்துபோனார்.\nஇதனால், அணியினர் கலங்கிப் போயினர். இந்நேரம், புச்சிபாபுவின் உதவியாளராகவும், கிரிக்கெட் வீரராகவும் இருந்த சுப்ரமணியம் டிசம்பர் 31ம் தேதி இந்த மாகாணப் போட்டியை நடத்தத் திட்டமிட்டார்.\nஅதுவும் மழையால் நடத்த முடியாமல் போனது. பிறகு, 1909ம் வருடம் சுப்ரமணியம் ‘புச்சிபாபு நினைவு கிரிக்கெட் போட்டி’க்கு ஏற்பாடு செய்தார். அதுவே, இன்றுவரை புச்சிபாபு மெமோரியல் டோர்ன மென்ட் என நடந்து வருகிறது.\nதொடர்ந்து 1915ம் வருடத்திலிருந்து மாகாண போட்டி நடக்கத் தொடங்கியது. இது பொங்கலையொட்டி நடந்ததால் ‘பொங்கல் போட்டி’ என்றே அழைத்தனர். இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் அறிமுகமாகும் வரை இதுவே மிகப் பிரபலமாக இருந்த போட்டியாகும்.\nசேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட், முதல் ஒருநாள் போட்டி, ஸ்டேடியம் உருவான விதம் உள்��ிட்ட பல விஷயங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்\nநியூஸ் வியூஸ்-இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்\nஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்\nஇந்தியில் தோல்வியடையும் இந்தி மாணவர்கள்\nலன்ச் மேப்-உடுப்பி ஹோட்டல்களின் வரலாறு07 Jun 2019\nஇந்த டிசைன்ஸாலதான் எயிட்டீஸ் ஹீரோயின்ஸ் பத்தி இப்பவும் பேசறோம்\nபிரதமர் மோடி இக்கட்டுரையை படிப்பாரா..\n5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்07 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/59-1.php", "date_download": "2019-09-16T20:27:08Z", "digest": "sha1:QZ44XZ6RKBMQ6GY5QSSRFMH54NE7BXIQ", "length": 15335, "nlines": 103, "source_domain": "www.biblepage.net", "title": "யாக்கோபு 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nஅதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 பதிப்பு Tamil Bible\n1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:\n2 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,\n3 உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.\n4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்���ும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.\n5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.\n6 ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.\n7 அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.\n8 இருமனமுள்ளவன் தன் வழிகளிகலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.\n9 தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.\n10 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.\n11 சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.\n12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.\n13 சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.\n14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.\n15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.\n16 என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.\n17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.\n18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.\n19 ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிர��க்கக்கடவர்கள்;\n20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.\n21 ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.\n22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.\n23 என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;\n24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன்சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.\n25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.\n26 உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.\n27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_648.html", "date_download": "2019-09-16T20:20:41Z", "digest": "sha1:J5CSHYFYTVWCXJVMBMUPV3ZICV3M75DE", "length": 8509, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உயர்சபையில் தாருமாறாக மோதிக்கொண்ட சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஉயர்சபையில் தாருமாறாக மோதிக்கொண்ட சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசிவசக்தி ஆனந்தன் சபையில் அரசியல் உரையொன்றை மேற்கொள்கின்றார் என தெரிவித்து சுமந்திரன் அவர் உரையாற்றுவதை தடுக்குமாறு பிரதி சபாநாயகரை கேட்டுள்ளார்.\nஇது சிறப்புரிமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஎனினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தன்னை உரையாற்ற அனுமதிக்கவேண்டும் என சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஎனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுமந்திரன் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர் உரையாற்றுவதற்கு என வழங்கப்பட்ட நேரத்தை வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.\nஇதன் போது குறுக்கிட்ட பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன சிவசக்தி ஆனந்தனிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதுடன் பொது எதிரணி உரையாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுவதற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.\nஎனினும் சுமந்திரன் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள பிரதிசபாநாயகர் இந்த விவகாரம் குறித்து சபாநாயகருடன் பேசி இறுதிமுடிவையெடுப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்ல���ு அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-16T20:45:00Z", "digest": "sha1:SHVAVAJFKRO4HNYZTTF6VFZUKAXYVHFM", "length": 8196, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: செக்ஸ் புகார்", "raw_content": "\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொலை\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nநிர்மலா தேவியிடம் குரல் பதிவு - சிக்கப் போவது யார்\nசென்னை (28 ஜூன் 2018): மாணவிகளை பிரைன் வாஷ் செய்ய முயற்சி மேற்கொண்ட நிர்மலா தேவியிடம் சென்னையில் குரல் பதிவு செய்யப்ப்பட்டது.\nகணவரின் ஆசைக்காக இளம் பெண்களை மசிய வைக்கும் பிரபல நடிகை\nஐதராபாத் (18 ஏப் 2018): கணவரின் காம இச்சைக்காக இளம் பெண்களை மிரட்டி மசிய வைத்துள்ளதாக நடிகை ஜீவிதா மீது புகார் எழுந்துள்ளது.\nநடிகை அமலாபாலை படுக்கைக்கு அழைத்த தொழிலதிபர் கைது\nசென்னை(31 ஜன 2018): நடிகை அமலாபாலுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததன் பேரில் தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nபுற்று நோய் பாதிப்பு - பெற்றோர்கள் இல்லை- சாதித்த மாற்றுத் திறனாள…\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nகுடும்பத்தினர் மூலம் ப சிதம்பரம் வெளியிட்ட்டுள்ள பரபரப்பு ட்வீட்\nபிக்பாஸ் விவகாரம் மன்னிப்பு கேட்டார் பிரபல நடிகை\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் -…\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் கா…\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/121865?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:10:20Z", "digest": "sha1:MOWJOSDD75DUEDGBN7HUBEM27T3YTHNL", "length": 5794, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "அறிவோம் ஆங்கிலம்: Difference, Deference வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅறிவோம் ஆங்கிலம்: Difference, Deference வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம்\nDifference : இதற்கு வித்தியாசம், வேறுபாடு என அர்த்தமாகும்\nDeference : இதற்கு பணிவு, மரியாதை என அர்த்தமாகும்\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பி��பலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/203683?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:17:43Z", "digest": "sha1:6S5CM5XV5YTNL5HZGLAXRYFF7I57KBSD", "length": 7653, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "வட கொரியா ஏவுகணை சோதனை.. பல்டியடித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவட கொரியா ஏவுகணை சோதனை.. பல்டியடித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nவட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை நம்பிக்கை மீறுவதாக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளர்.\n10 நாட்களில் வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென் கொரியா அறிவித்திருந்தது. இந்நிலையில், அதன் விளைவாக வட கொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்க கைப்பற்றியதாகவும், வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், தான் முன்பு கூறிய கருத்திலிருந்து பின்வாங்கும் வகையில் டிரம்ப் பேசியுள்ளர். இதுகுறித்து அவர் பேசியதாவது, வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை நம்பிக்கை மீறுவதாக நான் கருதவில்லை.\nகிம்-க்கும் எனக்கும் இடையே ஒரு நல்லுறவு உள்ளது. சில சமயங்களில் கிம் மீதுள்ள நம்பிக்கை இழக்க கூடும். அதாவது, சில கட்டத்தில் நம்பிக்கை இழப்பது சாத்தியம் தான். ஆனால், தற்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை.\nகுறுகிய தூர ஏவுகணைகளையே வடகொரியா சோதனை செய்துள்ளது. அவை மிகவும் நிலையானது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95/51441/", "date_download": "2019-09-16T20:18:02Z", "digest": "sha1:QXCQD32YWCUH727YKFMZXPJDABMKZ7SZ", "length": 5382, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜீவாவின் ‘கொரில்லா’ - கலக்கல் டிரெய்லர் வீடியோ - Cinereporters Tamil", "raw_content": "\nஜீவாவின் ‘கொரில்லா’ – கலக்கல் டிரெய்லர் வீடியோ\nஜீவாவின் ‘கொரில்லா’ – கலக்கல் டிரெய்லர் வீடியோ\nGorilla trailer – நடிகர் ஜீவா நடித்துள்ள கொரில்லா படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.\nசமீப காலமாக நடிகர் ஜீவா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nராஜூ முருகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், அவர் நடித்துள்ள கொரில்லா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சதீஷ், யோகிபாபு, கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜீவாவுக்கு ஜோடியாக அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே நடித்துள்ளார். அதோடு, ஒரு கொரில்லா குரங்கும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:Acter JiivaGorilla movieGorilla trailerGorilla trailer - நடிகர் ஜீவா நடித்துள்ள கொரில்லா படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.கொரில்லாகொரில்லா குரங்குஜொரில்லா டிரெய்லர்நடிகர் சதீஷ்நடிகர் ஜீவா\nமோடி அமைச்சரவை ; யார் யாருக்கு என்ன துறை\n – மாணவிகளை சீரழித்த பேராசிரியர்கள்\nபிக்பாஸ் கவினை கேவலமாக கலாய்த்த நடிகர் – என்ன சொன்னார் தெரியுமா\nபிக்பாஸ் வீடா இல்ல அவரோட வீடா – நடிகர் சதீஷ் கிண்டல்\nஇந்த மனுச கூட்டம் பயங்கரமானது – ஜிப்சி டிரெய்லர் வீடியோ\nவெரி வெரி பேட்… ஜிப்ஸி பட கலக்கல் பாட்டு வீடியோ\nஜீவா – அருள்நிதி கைகோர்க்கும் புதிய படம்\nஜீவா படத்திற்காக போடப்பட்ட பிரமாண்ட செட்\nஅக்பர், அசோக மன்னனால் சாதிக்க முடியாதது அமித்ஷாவால் முடியுமா\nஇந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து தமிழர்களும் திரளும் திமுக போராட்டம்\nடிடிவிதினகரனை தனிமைபடுத்தினால் அதிமுக ஒன்றிணையும் என திவாகரன் கருத்து\nஇவனுக்கு எங்கயோ மச்சமிருக்கு… கை போட்ட விக்கி; வெட்கத்தில் நயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_08_30_archive.html", "date_download": "2019-09-16T20:43:46Z", "digest": "sha1:3UAPWNYNQGXI7BZ5DZ7IJZZSLRDSLDPD", "length": 32217, "nlines": 936, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "08/30/15", "raw_content": "\nவெற்றி எட்டுத் தி��்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nகீழக்கரை ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு\nகீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு.\nஇந்த நிகழ்சியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களும் கிழக்குத்தெரு ஜமா அத்தார்கள் மற்றும்\nதமுமுக - மமக நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தார்கள்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம், கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் கழிப்பறை அமைக்க ரூபாய் பதினைந்து லட்சம் ஒதுக்கீடு\nராமநாதபுரம் நகராட்சி கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் கழிப்பறை அமைத்தல் பணிகளுக்காக ரூபாய்.15.00 பதினைந்து லட்சம் நிதி ஒதுக்கீடு \nராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் கழிப்பறை அமைத்தல் பணிகளுக்காகராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2012 - 2013 ம் ஆண்டின் கீழ்\nமேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய்.15.00 பதினைந்து லட்சம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களின் செயலாணைகளின்படி\nஅரசாணை எண் : ந.க.ஆர்.4/1766/2012.\nசெயற்பொறியாளர் , பொதுப்பணித்துறை , கட்டட (க&ப) கோட்டம் , ராமநாதபுரம் , கடித எண், வப/இவஅ/கோ.111/2015/173M / நாள் : 31.07.2015.\nசெய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நீராதார நிலைகளிலுள்ள காட்டு��்கருவேல மரங்கள் ஒரு மாதங்களில் அகற்றப்படும்\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறுகள், கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களில் உள்ள காட்டுக்கருவேல மரங்கள் ஒரு மாதத்தில் பொதுப்பணித்துறையினரால் அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஹரிவாசன், நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் மதியழகன் உள்ளிட்ட வேளாண்துறை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் 72 கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சோழாந்தூர் பாலகிருஷ்ணன், ‘‘கடந்த 2013-14ம் ஆண்டில் மழை பொய்து விவசாயம் இல்லாமல் போனது. பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள புஞ்சை நிலங்களில் காட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்டத்தில் காட்டுக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nபரமக்குடி வட்டார விவசாயி கண்ணப்பன், ‘‘மூவாயிரம் ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிரிடப்படும் முண்டு(குண்டு) மிளகாய் சீஷனில் நாற்றுச்செடி கிடைக்காமல் அவதிப்படுகிறோம். நாற்றுச் செடிகளுக்கு வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், ‘‘முண்டுமிளகாய் வேளாண்மைத் துறையால் அங்கீகரிக்கப்படவில்லை. சம்பா மிளகாய் நாற்று வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறோம்’’ என்றார்.\nபெரியகண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலசுந்தரமூர்த்தி, ‘‘பெரியகண்மாய் மற்றும் வரத்துகால்வாய்கள் உள்ள காட்டுக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nகலெக்டர், ‘‘பொதுப்பணித்துறையினர் ஒரு மாதத்தில் ஆறுகள், கண்மாய்கள், வரத்துகால்வாய்களில் உள்ள காட்டுக்கருவேல ம���ங்களை அகற்ற உள்ளனர்’’ என்றார். களத்தாவூர் சுந்தர்ராஜன், ‘‘கமுதி தாலுகாவில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’’ என்றார்.கலெக்டர், ‘‘நிலம் கையகப்படுத்துவதற்கும் அரசுக்கு சம்பந்தமில்லை. தனிநபர், தனிநபர்களிடம் நிலத்தை வாங்குகிறார். இதில் அரசுக்கு சம்பந்தமில்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஆர்.எஸ்.மங்கலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் இட ஆக்கிரமிப்பு விவகாரம், 6 வார காலத்துக்குள் வக்பு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஆர்.எஸ்.மங்கலத்திலுள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை தனியார் அபகரித்தது தொடர்பான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை 6 வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.\nஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள முகைதீன ஆண்டவர் பள்ளிவாசலுக்கு காலி இடத்தை, கடந்த 31.5.1999 இல் அப்போதைய பள்ளிவாசல் நிர்வாகி சீனிப்புலவர், அம்பலம் சீனிமுகம்மது, மல்லாரி முகைதீன் அபுபக்கர், பாவா பக்ருதீன் ஆகியோர் முன்னிலையில், ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்த ஷாஷகான் மனைவி மகபூபாவும் மற்றும் ராமநாதபுரம் பட்டினம்காத்தானைச் சேர்ந்த முகம்மது யூசுப் மனைவி சலிகா பீவியும் தானம் செய்துள்ளனர்.\nஅந்த இடத்தை, அதே ஊரைச் சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் அப்துல் சுக்கூர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்த சீனிமுகம்மது மகன் அன்வர் (60) என்பவர், கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து ராமநாதபுரம வக்பு வாரிய செயலருக்கும், திருவாடானை வட்டாசியருக்கும் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.\nஎனவே அவர், மதுரை உயர் நீமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், 6 வார காலத்துக்குள் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சென்னை வக்பு வாரிய முதன்மைச் செயலருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், திருவாடானை வட்டாட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nகீழக்கரை ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் 5 லட்சம...\nராமநாதபுரம், கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளி...\nராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்ட...\nஆர்.எஸ்.மங்கலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் இட ஆக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/election-results/", "date_download": "2019-09-16T20:36:10Z", "digest": "sha1:GJRNLQCKNSNL4WRBTNOWIV57TY4AWRQQ", "length": 8246, "nlines": 129, "source_domain": "www.sathiyam.tv", "title": "election results Archives - Sathiyam TV", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\nசந்திரயான் – 2 விண்கலத்தை காண நள்ளிரவில் கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள் .. கூகுள்…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nவிக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..\n“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\nபாக்யராஜிடம் இழப்பீடு கேட்ட பேரரசு… காரணம் இதுதானாம்..\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 16 Sep 19…\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 16 Sep 2019\nதமிழிசையை வீழ்த்திய கனிமொழி – திமுக தொண்டர்கள் உற்சாகம்\nபவர் ஸ்டார் எத்தனை வாக்குகள் பெற்றார் தெரியுமா\nதோல்வி முகத்தில் இருக்கும் பாஜக வேட்பாளர்கள்\nபேரன் பேத்திகளின் ஆசைக்கு புஃல் ஸ்டாப் வைத்த ஸ்டாலின் இந்த முறை மிஸ் ஆயிடிச்சே\nவிக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..\n“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\nப��க்யராஜிடம் இழப்பீடு கேட்ட பேரரசு… காரணம் இதுதானாம்..\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\nலாஸ்லியா தமிழ் சினிமாவில் ஜொலிப்பாரா\nஉருக்கமாக பேசி ரசிகர்களிடம் கெஞ்சிய சூர்யா…\nரசிகர்களுக்கு அதிரடி தடை உத்தரவு போட்ட தளபதி விஜய்…\n‘இதுலாம் ரொம்ப ஓவர் பா..’ – எல்லை மீறிய ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34082-2017-11-01-04-23-47", "date_download": "2019-09-16T21:01:22Z", "digest": "sha1:IY2FFIYRZVJLFDC6MQP5FOXRNPPU3VSY", "length": 10493, "nlines": 263, "source_domain": "www.keetru.com", "title": "உன் ஒரு நாளுக்கு நான்கு சாயல்கள்", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 01 நவம்பர் 2017\nஉன் ஒரு நாளுக்கு நான்கு சாயல்கள்\nமனசாட்சிக்கு அதோ அந்த சிறுவன் உயரம்தான்\nஒரு துளி நீராவது கிடைக்கும்\nசற்று கவனிக்கத் தவறி விட்டேன்\nநீ மட்டும் தான் திரும்பப் பார்க்கிறாய்\nவிதிகளுக்கு அப்பாற்பட்டது உன் வீதி\nபோதி வேரின் புழுவிலிருந்து ஒரு யோசனை\nபுல்லாங்குழல் என்ற ஒற்றைச் சொல்\nஉன் ஒரு நாளுக்கு நான்கு சாயல்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/11/blog-post_7733.html?m=1", "date_download": "2019-09-16T20:35:23Z", "digest": "sha1:ZNT6Y53M64YH2BVPMZMIXJUXZF2X5BTN", "length": 29331, "nlines": 189, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": \"மிருதங்க பூபதி\" A.சந்தானகிருஷ்ணன்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஈழத்தின் கலைஞர்கள், படைப்பாளிகளை வலைப்பதிவு வழியே ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாக இப்பதிவு வாயிலாக ஈழத்தின் புகழ்பூத்த மிருதங்கக் கலைஞர் கலாபூஷணம் திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினைப் பதிவு செய்கின்றேன். இவரின் கலையுலக அனுபவங்கள் தாங்கிய ஒலிப்பகிர்வைப் பின்னர் தருகின்றேன்.\nமூளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாபூஷணம் திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்கள், தனது தந்தையாரான ஸ்ரீ A.V.ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுலமுறைப்படி கல்வி கற்றவர். இவர் ஒரு ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு பொறியியலாளர். அமரர்களான இசைமேதைகள் வலங்கைமான் திரு A.சண்முகசுந்தரம்பிள்ளையும், திரு A.பாலகிருஷ்ணனும் (மூளாய்) இவர்களது சகோதரர்கள் ஆவார்கள்.\nஆரம்பகாலத்திலே சங்கீதபூஷணம் திரு S.கணபதிப்பிள்ளை, சங்கீத பூஷணம் திரு பொன்.சுந்தரலிங்கம், திரு M.A.குலசீலநாதன், சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியை பிரமீளா குருமூர்த்தி, ஸ்ரீமதி M.A குலபூஷணி கல்யாணராமன், ஸ்ரீமதி சிவசக்தி(லண்டன்), ஸ்ரீமதி சத்யபாமா ராஜலிங்கம் ஆகியோரின் இசையரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு ரவிச்சந்திராவின் மிருதங்க அரங்கேற்றத்திலும் யாழ் நகர மண்டபத்தில் கஞ்சிரா வாசித்தவர். கொழும்பிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் பிரபலம் பெற்ற நடனமணிகளின் நாட்டிய அரங்கேற்றங்களிலும் மிருதங்கம் வாசித்துள்ளார்.\nசமீபகாலத்தில் சிட்னியிலும், பிறிஸ்பேனிலும், ஸ்ரீமதி ஆனந்த வல்லி, தமயந்தி, சித்திரா ஆகியோரின் மாணவிகளினது நடன அரங்கேற்றங்களில் மூன்றாவது தலைமுறைக்கும் வாசித்தது பெருமைக்குரியது.\n1965 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே N.C.O.M.S பரீட்சை பிரதம அதிகாரியாக கடமையாற்றியவர். அப்போது பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பலர் இன்று புகழ்பூத்த மிருதங்க கலைஞர்களாகத் திகழ்கின்றார்கள்.\nஇவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஓமான், ஹாங்ஹாங், அவுஸ்திரேலியா என்று பல நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனங்களின் Super Grade Artist ஆவார். சென்னை அனைத்திந்திய வானொலி நிலையம் (AIR)இலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இரண்டு வாத்தியங்களிலும் கச்சேரிகளில் பங்குகொண்டவர்.\nஇவருக்கு நல்லை ஆதீனமும், மதுரை ஆதீனமும் இணைந்து \"மிருதங்க பூபதி\", கொழும்பு கப்பித்தாவத்தை தேவஸ்தானம் \"ஞானச்சுடரொளி\", இலங்கை அரசாங்கம் \"கலாபூஷணம்\" ஆகிய பட்டங்களைய��ம், பொற்கிழி, தங்கப்பதக்கங்கள், பொன்னாடை உட்பட்ட கெளரவங்களோடு சிறப்பித்திருக்கின்றார்கள். இவரது ஷஷ்டியப்த பூர்த்தி நிமித்தமாக கொழும்பு கம்பன் கழகம் \"லயசங்கமம்\" என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வாசிக்க வைத்து பொன்னாடை போர்த்தியும், யாழ் இசைவேளாளர் சங்கமும் கச்சேரி செய்யவைத்து கெளரவித்திருக்கின்றார்கள்.\nதிரு A.சந்தான கிருஷ்ணன் அவர்கள் சென்னை இசை விழாக்களின் போது மியூசிக் அகாடமி, அண்ணாமலை மன்றம், ரசிக ரஞ்சன சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சபா, கிருஷ்ணகான சபா, வாணி மஹால், மற்றும் பல சபாக்களிலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய வாத்தியங்களை வாசித்துச் சிறப்பித்திருக்கின்றார்.\nஇசைமேதைகளான சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, வைணிக வித்துவான் M.A கல்யாண கிருஷ்ண பாகவதர், T.K. ரங்காச்சாரி, மஹாராஜபுரம் சந்தானம், K.B சுந்தராம்பாள், M.L வசந்தகுமாரி, ராதா ஜெயலஷ்மி, Dr பாலமுரளி கிருஷ்ணா, Dr K.J ஜேசுதாஸ், O.S தியாகராஜன், சேஷகோபாலன், சந்தானகோபாலன், சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், சீர்காழி S கோவிந்தராஜன், சுதா ரகுநாதன், பம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, T.V சங்கரநாராயணன், ஹைதராபாத் சகோதரிகள், வயலின் மேதைகள் T.N கிருஷ்ணன், V.V சுப்ரமணியம், L.சுப்பிரமணியம், கணேஷ்-குமரேஷ், வேணுகான வித்துவான்களான Dr ரமணி, ஷஷாங் ஆகியோரின் இசை நிகழ்வுகளின் போதும் தன் சாகித்தியதை வாசிப்பால் உணர்த்தியவர்.\nஇவர் இந்தியாவின் சிரேஷ்ட மிருதங்க வித்துவான்களான T.K மூர்த்தி, பாலக்காடு ரகு, உமையாள்புரம் சிவராமன், வேலூர் ராமபத்ரன், அமரர் தஞ்சை உபேந்திரன், குருவாயூர் துரை, ஸ்ரீ முஷ்ணும் ராஜாராவ், திருச்சி சஙகரன், திருவாரூர் பக்தவத்சலம், மற்றும் இளைய தலைமுறை வித்துவான்களுடனும் இணைந்து கஞ்சிரா வாசித்ததை நினைவு கூர்ந்து மகிழ்வதோடு, பெரும் பாக்யமாகவும் கருதுகின்றார்.\nஇவரது மகனும் மாணாக்கருமாகிய திரு சிவசங்கர் சிட்னியில் மிருதங்க கலை பயிற்றுவிப்பதில் ஈடுபட்டு வருகின்றார். இவரின் புத்திரர்களில் ஒருவரான திரு சிவராம் அவர்கள் தேர்ச்சி பெற்ற கீ போர்ட் வாத்தியக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்பதிவுக்கான தகவல் உதவி: திரு சிவராம் சந்தானகிருஷ்ணன்.\nகானா பிரபா at 7:21 PM\nஇன்றைய காலகட்டத்தில் பொதுவாக பார்க்கும்போது இசைக்கலையில் பெரியதாய் யாரும் ஆர்வம் கொள்ளாத நிலையே மிகுந்��� கவலைக்குரிய விசயமாக இருக்கிறது\nஇவர் போன்ற பெரும் இசைக்கலைஞர்களின் செய்திகள் ஆவணங்களாக்கப்படும்போது எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு ஆர்வத்தினை உண்டாக்ககூடும்\nஅடிக்கடி நான் நினைக்கும் ஒரு விடயம் என்னவென்றால் நாமும் தமிழகமும் ஒரே மொழியை பேசினால் கூட, எமக்கு கலைகளில் சில தனித்த அடையாளங்கள் உள்ளன. அவற்றை நாம் சரியான முறையில் எடுத்துவைப்பதில்லை. எமது கலைஞர்களாஇ நாம் சரியான முறையில் அடையாளப்படுத்துவதுமில்லை. எனது wouldbe அளவெட்டியை சேர்ந்து இருந்தபோதும், மஹாகவி என்கிறா அற்புதமான கவிஞனும் சேரன் என்கிற இந்த தலைமுறை கவிஞனும் பிறந்த , வாழ்ந்த இடம் என்பதே அவர்கள் குடும்பத்துக்கே தெரியவில்லை என்றபோது மிகுந்த வேதனை உண்டானது.\nஇந்த நிலையில் நீங்கள் தொடர்ந்து செய்துவரும் இப்பணி மிகுந்த வரவேற்புக்குரியது. நானும் இப்படி கனடாவில் இருந்து சிலரை அறிமுகம் செய்ய வேண்டும்ம் என்று நினைப்பேன். இன்னும் சில பதிவுகள் இர்ரு, ஓரளவு அடையாளாம் பெற்றபின்னர் நிச்சயம் அதனை செய்வேன்\nஇன்றைய காலகட்டத்தில் பொதுவாக பார்க்கும்போது இசைக்கலையில் பெரியதாய் யாரும் ஆர்வம் கொள்ளாத நிலையே மிகுந்த கவலைக்குரிய விசயமாக இருக்கிறது\nஅத்தோடு குறுகிய லாப புகழுக்காகவும் விருதுக்காகவும் மட்டும் இப்படியான கலைகளை அடுத்த சந்ததி பயன்படுத்துவது இங்கே புலம்பெயர்ந்த வாழ்வில் சகஜமாகி விட்டது.\nஇந்த நிலையில் நீங்கள் தொடர்ந்து செய்துவரும் இப்பணி மிகுந்த வரவேற்புக்குரியது. நானும் இப்படி கனடாவில் இருந்து சிலரை அறிமுகம் செய்ய வேண்டும்ம் என்று நினைப்பேன். //\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா\nகனடாவில் நிறைய நம்மவரில் துறைசார் வல்லுனர்கள் இருக்கின்றார்கள் அவர்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் உங்களை ஈடுபடுத்தினால் வெகு சிறப்பாக இருக்கும்.\nபிரபா,சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மனம் முட்டி வழிய...\nஅதனால்தான் பின்னூட்டம் போட முடியாமல் பின் நின்றேன்.நேற்றைய மன உளைச்சல் வீட்டுக்குச் சொன்ன பிறகே சரியானது.\nஇந்தப் பெரும் கலைஞர் எங்கள் அருகில் இல்லாமல் அந்நிய தேசத்தில் வாழ்ந்தாலும் எங்கள் கலை உலகிற்கு இவரும் இவர் குடும்பமும்...இல்லை இவர் பரம்பரையும் ஆற்றிய சேவைகளுக்கு என்றுமே கலை உலகத் தமிழ் இனம் என்றுமே கடமைப்பட்டிருக்கு���்.\nஇன்னும் அவர் தன் கலையைத் தன் பின் அடுத்த தலைமுறைக்கும் கொடுத்து நீடூழி வாழ என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.அவர் குடும்பத்தில் நானும் எங்கேயோ இருப்பதையிட்டுச் சந்தோஷப்படுகிறேன்.இன்னும் அவரையும் அவர் குடும்ப அங்கத்தவரைப் பற்றியும் சொல்ல நிறையத் தகவல்கள் இருக்கிறது என்றே எனக்குத் தெரிகிறது.\nசிலசமயம் அவரிடமே தகவல்கள் எடுத்தீர்களா பிரபா\nபிரபா.இந்தச் சமயத்தில் உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.\nகாலப்பதிவுகள் நிச்சயம் உங்களை போன்றவர்களின் கையில்.\nசந்தானகிருஷ்ணன் அவர்களின் மூத்த புதல்வன் எம்மிடையே இல்லாமல், மறைந்த சிவபாலன் அவர்களை மனதில் நிறுத்திக்கொண்டு ராம் அவர்களுக்கும் இந்தச் சமயத்தில் நன்றி சொல்ல்கிறேன்.\nவிரிவான பகிர்வுக்கு நன்றி ஹேமா\nநம் கலைஞர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அவர்கள் குறித்த ஆவணப்படுத்தலைச் செய்ய வேண்டியதும் நம் கடமை. இவரைப் பேட்டி எடுத்து ஒலிப்பகிர்வாகத் தான் முதலில் கொடுக்க இருந்தேன். இப்படியான ஒப்பற்ற கலைஞரின் உறவினர் என்ற வகையில் நிச்சயம் உங்களுக்குப் பெருமையாக இருக்கும் இல்லையா\nஆனாலும் காலம் தள்ளிக் கொண்டே போனதால் எழுத்து வடிவில் முதலில் தருகின்றேன், தகவல்களை இவரின் குடும்பத்தினர் மூலமே திரட்ட முடிந்தது.\nநல்ல விஷயங்களை பலரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் தருகிறீர்கள்\nஇங்கேயும் சங்கீத சீஸ்ன் ஆரம்பித்து விட்டதா தமிழ் இசைக் கலைஞர் பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்\nஅவருக்கு கிடைத்த பட்டங்கள் வியக்க வைக்கிறது\n//இவரின் கலையுலக அனுபவங்கள் தாங்கிய ஒலிப்பகிர்வைப் பின்னர் தருகின்றேன்.//\nஆயில்ஸ் சொல்லியிருப்பது போல இளைய தலைமுறையினர் இதில் ஆர்வம் கொள்ளாதது சோகமே\nஎங்கடை ஊரில் பழையவர்களிடம் இருந்த கலையார்வம் அடுத்தடுத்த தலை முறைகளிடம் இல்லாமமையும்,இருந்தாலும் அதற்கான சாத்திய கூறுகளும் சூழலும் இல்லாமல் போனதும் ஒரு துர்ரதிஷ்டமான விசயம்தான் அண்ணன்;\nபொருளாதாரம் நாட்டுப்பிரச்சனை அதன் நிமித்தமான முறையான வழி நடத்தல்கள் இல்லாத குடும்ப சூழல் என சிலவிசயங்களால் மழுங்கிப்போயிருக்கிறது தலைமுறைகளும்,சில கலைகளும்...\nஆவணமாக்குகிற முயற்சிக்கு பாராட்டுக்கள் மறுபடியும்...\nபகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றி அண்ணன்...\nநல்ல முயற்சி. தொடருங்கள். உங்களைப்போன்ற ஆட்களால்தான் இன்னமும் ஈழக்கலைஞர்கள் மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எமது கலாசார விழுமியங்களை நாம்தான் காப்பாற்றவேண்டும்.\nதிரு சந்தானகிருஷ்ணன் அவர்களிடமும் அவரது மகன் திரு சிவஷங்கர் அவர்களிடமும் சிறிது காலம் மிருதங்கம் பயின்ற மாணவன் என்ற முறையில், இக்கட்டுரையை மிகவும் இரசித்து படித்தேன்.\nநல்ல விஷயங்களை பலரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் தருகிறீர்கள் நன்றி பகிர்ந்தமைக்கு\nவாங்க சந்தனமுல்லை, வாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்\nஎங்கடை ஊரில் பழையவர்களிடம் இருந்த கலையார்வம் அடுத்தடுத்த தலை முறைகளிடம் இல்லாமமையும்,இருந்தாலும் அதற்கான சாத்திய கூறுகளும் சூழலும் இல்லாமல் போனதும் ஒரு துர்ரதிஷ்டமான விசயம்தான் அண்ணன்;//\nதாயகத்தில் இருந்த எத்தனையோ தலை சிறந்த கலைஞர்கள் அழிந்தும்,எஞ்சியோர் திசைக்கொன்றாய் போனதுமாக ஆகிவிட்டது. வருகைக்கு நன்றி\nநல்ல முயற்சி. தொடருங்கள். //\n அழிந்து போகும் நினைவுகளைத் தூசு தட்டி மீட்டுகின்றீர்கள். இந்த நினைவுகள் உங்களைப் போன்றவர்களின் முயற்சியூடாக ஆவணப்படுத்தப்படும் போது நெஞ்சில் இலகுவில் பதிந்துவிடுகின்றது.\nதிரு சந்தானகிருஷ்ணன் அவர்களிடமும் அவரது மகன் திரு சிவஷங்கர் அவர்களிடமும் சிறிது காலம் மிருதங்கம் பயின்ற மாணவன் என்ற முறையில், இக்கட்டுரையை மிகவும் இரசித்து படித்தேன்.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகுந்தன்\n அழிந்து போகும் நினைவுகளைத் தூசு தட்டி மீட்டுகின்றீர்கள்.//\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமல்\nதொடர்ந்து எமது கலைஞர்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்குத் தரும் உங்களுக்கு நன்றிகள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/16608-all-party-meeting-will-be-conducted-by-stalin-today.html", "date_download": "2019-09-16T20:40:20Z", "digest": "sha1:RMGQ3KD7ROMOZUDHVYBQJTPPE5URX5DG", "length": 17771, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்: குறைந்துபோன ஆதரவு - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு அரசியல் ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்: குறைந்துபோன ஆதரவு\nஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்: குறைந்துபோன ஆதரவு\nஇதனிடையே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், முரசொலி விழாவில் மட்டுமே தான் கலந்து கொள்ளப் போவதாகவும், மதிமுக., பொதுச் செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு தோல்வியால் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காமல் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.10 லட்சம் நிதியும் வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “திங்கட்கிழமை எனது தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அடுத்தகட்டமாக இந்த பிரச்னையை எப்படி அணுகுவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார். அதன் அடிப்படையில் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய 3 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.\nஇதனிடையே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், முரசொலி விழாவில் மட்டுமே தான் கலந்து கொள்ளப் போவதாகவும், மதிமுக., பொதுச் செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி உறையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருத ஜி.கே.வாசன், தமது கட்சி இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என்று கூறினார். தாம் இன்று அரியலூருக்குச் சென்ற��� அனிதாவின் தந்தையிடம் இரங்கல் தெரிவிக்க செல்வதாகக் கூறிய வாசன், நீட் தேர்வு குறித்த திமுக.,வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான அழைப்பு தனக்கு வந்தது என்றும், ஆனால் த.மா.கா. இதில் பங்கேற்காது என்றும் கூறினார். இவ்வாறு இந்தக் கூட்டத்துக்கான மற்ற கட்சியினர் ஆதரவு குறைந்து கொண்டே வந்தது குறிப்பிடத் தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதமிழக ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட வாய்ப்பு\nஅடுத்த செய்திஎனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்\nமக்கள் நீதி மய்யம் பேனர் கலாசாரத்தை ஒழிக்கப் புறப்பட்ட போது..\nயாரையும் நம்பி நான் இல்லை\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தூக்கு மாட்டி தற்கொலை\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி\n‘சிங்கிள் டேக்’ நடிகை அனு சித்தாரா கலக்கும் தமிழ்ப் படம்\nஇனி தலை-க்கு இல்லை கட்அவுட்,பேனர்\nபஞ்சாங்கம் செப்.17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் ஆனால் நடுரோட்டில்\nஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/elec_detail.php?id=2352098", "date_download": "2019-09-16T20:35:28Z", "digest": "sha1:OPOBNLBUZB5UXKTFORHRV3MW6M76UY3T", "length": 9576, "nlines": 166, "source_domain": "m.dinamalar.com", "title": "பள்ளி மாணவர்கள் 2 பேர் ஏரியில் குளித்தபோது மூழ்கி பலி | - Dinamalar", "raw_content": "\n- டோன்ட் கிவ் அப்\n- இது வாட்ஸ் அப் கலக்கல்\n- இதப் படிங்க முதல்ல\n- உயிர் காக்க உதவுங்கள்\n- இது உங்கள் இடம்\n- பேச்சு, பேட்டி, அறிக்கை\n- சத்குருவின் ஆனந்த அலை\n- சித்ரா... மித்ரா (கோவை)\n- சித்ரா... மித��ரா (திருப்பூர்)\n- இப்படியும் சில மனிதர்கள்\n- வேலை வாய்ப்பு மலர்\n- குரு பெயர்ச்சி பலன்கள்\nபள்ளி மாணவர்கள் 2 பேர் ஏரியில் குளித்தபோது மூழ்கி பலி\nபதிவு செய்த நாள்: ஆக் 25,2019 13:07\nபெத்தநாயக்கன்பாளையம்: வைத்தியகவுண்டனூர் ஏரியில் குளித்த போது, பள்ளி மாணவர்கள் இருவர் மூழ்கி உயிரிழந்தனர்.\nசேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பெரியகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து, 55. இவரது மனைவி சாந்தி, 42. பா.ம.க., பிரமுகரான இவர், ஊராட்சி முன்னாள் தலைவர். இவர்களது மகன் சரண்குமார், 13, அங்குள்ள, தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த, ரிக் தொழிலாளி வெங்கடாஜலம் - லதா தம்பதியின் மகன் தரணேஷ், 11, வைத்தியகவுண்டன்புதூரிலுள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்துவந்தான். மாணவர்கள் இருவரும், நேற்று காலை, 9:30 மணிக்கு, வைத்தியகவுண்டனூர் ஏரிக்கு குளிக்கச்சென்றனர். சில நாளாக பெய்த மழையால், ஏரியில், தண்ணீர் அதிகளவில் தேங்கியிருந்தது. இதையறியாமல், நீச்சல் தெரியாத மாணவர்கள், ஏரியில் இறங்கிய நிலையில், மூழ்கி உயிரிழந்தனர். அங்கு, மாணவர்கள் வந்த சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த மக்கள் பார்த்தபோது, அவர்கள் இறந்து கிடந்தனர். உடனே, மக்கள் உடல்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே ஊரைச்சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் சோகமடைந்தனர். மேலும், சம்பவ இடத்தில், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புக்கரசி ஆய்வு மேற்கொண்டார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரூ.23 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு\nகிணற்றில் விழுந்த ஊராட்சி செயலர் பலி\nரூ.23 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:18:24Z", "digest": "sha1:OY6VENHC3M5I3VC3RUHQFHVOZMVRYNRE", "length": 8666, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "நடிகர் விவேக் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nவிவேக்கின் நீண்ட வருட கனவு பலித்தது… இந்தியன் 2வில் நடிக்கிறார்\nActor vivek acting in indian 2 movie – ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. சில காரணங்களால் துவங்கப்படாமல் இருந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு...\nநகைச்சுவை நடிகர் விவேக்கின் தாயார் மரணம்..\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் விவேக்கின் தாயார் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 86. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் விவேக். இவரது சொந்த ஊர் மதுரை. இவரின்...\nஜீவி திரைப்படம் ஒரு வெறித்தனமான தீனி – பாராட்டி தள்ளிய விவேக்\nActor vivek Jiivi Movie – சமீபத்தில் வெளியான ஜீவி திரைப்படத்தை நடிகர் விவேக் மிகவும் பாராட்டியுள்ளார். 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி நடித்த ஜீவி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை முக்கோண...\nபல வருடங்கள் கழித்துதான் தெரியும் – கிரேஸிமோகன் குறித்து விவேக் (வீடியோ)\nGrazy Mohan – மறைந்த நாடக நடிகர் மற்றும் கதாசிரியர் கிரேஸி மோகனுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடக நடிகரும் கதையாசிரியருமான கிரேஸி மோகன் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். நெஞ்சு வலி காரணமாக...\n உங்க டிக்டாக் வெறிக்கு எல்லையே இல்லையா – விவேக் வெளியிட்ட வீடியோ\nActor Vivek TikTok video – நடிகர் விவேக் அவரின் திரைப்பட வசனத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டிக்டாக் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திரைப்படங்களில் இடம் பெற்ற வசனங்களை ரசிகர்கள் தங்கள் முகபாவனையுடன் பேசிக்காட்டி...\nசெம திரில்லர்.. வெள்ளைப்பூக்கள் ஸ்னீக் பீக் வீடியோ…\nVellaipookal Sneak peak video – நடிகர் விவேக் நடித்துள்ள ‘வெள்ளைப் பூக்கள்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் விவேக், சார்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் வெள்ளைப் பூக்கள். இப்படத்தில் வயதான...\nகமல் படத்தால் என் படம் நாசமா போச்சு – இப்படி சொல்லிட்டாரே விவேக்\nVivek comment papanasam – வெள்ளை பூக்கள் என்கிற படத்தில் விவேக் மீண்டும் அவர் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால், வாலிப வயதுள்ள ஒருவருக்கு தந்தையாக நடித்துள்ளார். இப்படம் பெரும்பாலான பகுதி வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இப்பம்...\nசிவகார்த்திகேயன் படத்தில் முதன் முதலாக அந்த காமெடி நடிகர்…\nசிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சிவகார்த்திகேயன் இதுவரை விவேக்குடன் சேர்ந்து நடித்ததில்லை. சூரி, சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட சிலர் மட்டுமே அவரின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து...\nரஜினி பின் வாங்க மாட்டார் – நடிகர் விவேக் பேட்டி\nRajinikanth : அரசியல் ரீதியாக ரஜினி தெளிவாக இருப்பதாக நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் குதிப்பதாக ரஜினி அறிவித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை அவர் கட்சியே தொடங்கவில்லை. இந்த நாடாளுமன்ற...\nவிவேக்குக்கு இவ்வளவு குசும்பு ஆகக்கூடாது – வீடியோ பாருங்க..\nActor Vivek : தமிழக அரசியல் கட்சிகள் தொடர்பாக நடிகர் விவேக் வெளியிட்டுள்ள வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, பேச்சுவார்த்தை என பிஸியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/09/13085025/1051701/Padma-Awards.vpf", "date_download": "2019-09-16T21:36:09Z", "digest": "sha1:DIXCLCA7T7JE7EJHQUBUHPJZLPEG33NH", "length": 9533, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - 9 பேர் பட்டியலை அனுப்பியது விளையாட்டு அமைச்சகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - 9 பேர் பட்டியலை அனுப்பியது விளையாட்டு அமைச்சகம்\nபதிவு : செப்டம்பர் 13, 2019, 08:50 AM\nவரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறையை சேர்ந்த 9 வீராங்கனைகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.\nவரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறையை சேர்ந்த 9 வீராங்கனைகளை, மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. விளையாட்டு அமைச்சக பரிந்துரையில் 9 பேரும் பெண்கள் என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக விளையாட்டுத் துறையில் உலக அரங்கில் நாட்டை பெருமைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மகளிரை கவுரவிக்கும் விதமாக இந்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மேரிகோம், பி.வி.சிந்து, வினேஷ் போகட், மாணிக் பத்ரா, ஹர்மா��் பிரீத் கவுர், ராணி ராம்பால், சுமா ஷீரூர், டேஷி, நுங்குஷி மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பத்ம விருதுக்கு தேர்வானவர்கள் விவரத்தை அடுத்தாண்டு ஜனவரி 25 ஆம் தேதி, உள்துறை அமைச்சகம் அறிவிக்கும்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா\nபேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nசீன தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலர் தமிழரசி\nசீனாவில் நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\n5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து வெற்றி\nலண்டனில் நடைபெற்ற 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேகலியாவை வென்றுள்ளது.\nதுருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் - செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி\nதுருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தை நடப்பு உலக சாம்பியன் செபாஸ்டியன் ஓஜியர் கைப்பற்றியுள்ளார்.\nமாஸ்கோவில் சைக்கிளிங் திருவிழா கோலாகலம் - 30,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் முப்பதாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்ட சைக்கிளிங் திருவிழா நடைபெற்றது.\nஅடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தான் - ஸ்ரீனிவாசன்\nஅடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\n2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nசேலத்தில் பிட்னஸ் ஆணழகன் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. 7\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரை��ை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/01172730/1050446/Nilgiri-Wild-Elephants.vpf", "date_download": "2019-09-16T20:08:46Z", "digest": "sha1:I6LI4SAMZCB4VD2ERF4T6BA4IQOFR36C", "length": 10124, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நீலகிரி : குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீலகிரி : குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு\nபதிவு : செப்டம்பர் 01, 2019, 05:27 PM\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைகள், உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைகள், உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் காட்டுயானைகள் வருவதை கண்ட வாகன ஓட்டிகள், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். 20 நிமிடங்களுக்கு மேல், அங்கு உலாவிய காட்டுயானைகள் பின்னர் குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே போக்குவரத்து தொடங்கியது.\nபெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு\nசேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\nகாவிரியில் கூடுதல் நீர் திறக்க வேண்டு���் - ராமதாஸ்\nகர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n\"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது\" - பன்னீர் செல்வம்\nதன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nகட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/36444--2", "date_download": "2019-09-16T20:31:16Z", "digest": "sha1:IF3OUGEBUEGQE4E3SETIYDRCY6YAMAL2", "length": 6549, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 01 October 2013 - நாரதர் கதைகள் - 13 | narathar story", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-13\nதெய்வ அருள் எப்போது கிடைக்கும்..\nகுலம் தழைக்கச் செய்யும் பித்ருக்கள் ஆராதனை\nகல்யாண வரம் தரும் திருக்கல்யாண உத்ஸவம்\nவிஷ பயம் நீக்கும் வம்பய்யா பெருமாள்\nமனோபயம் நீக்கும் பெருமாள் மலை\nகுடும்ப ஒற்றுமைக்கு... துளசி மாலை வழிபாடு\nநாரதர் கதைகள் - 13\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nவிடை சொல்லும் வேதங்கள் - 13\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 122\nநாரதர் கதைகள் - 13\nநாரதர் கதைகள் - 13\nநாரதர் கதைகள் - 21\nநாரதர் கதைகள் - 15\nநாரதர் கதைகள் - 14\nநாரதர் கதைகள் - 13\nநாரதர் கதைகள் - 11\nநாரதர் கதைகள் - 10\nநாரதர் கதைகள் - 9\nநாரதர் கதைகள் - 8\nநாரதர் கதைகள் - 7\nநாரதர் கதைகள் - 6\nநாரதர் கதைகள் - 5\nநாரதர் கதைகள் - 4\nநாரதர் கதைகள் - 3\nநாரதர் கதைகள் - 2\nநாரதர் கதைகள் - 1\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2019-09-16T20:49:59Z", "digest": "sha1:AORGV6KYYMFPYBJMBB2PIUWWICJIR5LP", "length": 18996, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "சொந்த மண்ணில் வைத்து மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி! | Athavan News", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nசொந்த மண்ணில் வைத்து மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி\nசொந்த மண்ணில் வைத்து மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 318 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.\nமேலும், இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான 60 புள்ளிகளையும் இந்தியா அணி, பெற்றுள்ளது.\nஎன்டிகுவா மைதானத்தில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 297 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக அஜிங்கியா ரஹானே 81 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 58 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nமேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் கெமார் ரோச் 4 விக்கெட்டுகளையும், செனோன் கெப்ரியல் 3 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும், ஜேஸன் ஹோல்டர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத் தொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஸ்டன் சேஸ் 48 ஓட்டங்களையும், ஜேஸன் ஹோல்டர் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇந்திய அணியின் பந்து வீச்சில், இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\n75 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 343 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.\nஇதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 419 ஓட்டங்களை வெற்றி இலக்காக இந்தியா அணி நிர்ணயித்தது.\nஇதன்போது இந்தியா அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக அஜிங்கியா ரஹானே 102 ஓட்டங்களையும், ஹனுமா விஹாரி 93 ஓட்டங்களையும்,விராட் கோஹ்லி 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nபந்து வீச்சில், ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேஸன் ஹோல்டர், செனோன் கெப்ரியல் மற்றும் கெமார் ரோச் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\n419 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 100 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி 318 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.\nஇதன்போது மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், அதிகபட்ச ஓட்டமாக கெமார் ரோச் 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், இசாந் சர்மா 3 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇப்போட்டியில் பல சாதனைகள் பதிவு செய்யப்பட்டன. இந்தியா அணி பெற்றுக்கொண்ட நான்காவது மிகப் பெரிய வெற்றியாக இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டது.\n2015-16ஆம் ஆண்டு பருவக்காலத்தில் டெல்லியில் வைத்து தென்னாபிரிக்கா அணிக்கெதிராக 337 ஓட்டங்களால் வெற்றிபெற்றதே, இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றியாகும்.\nஅதேபோல, அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெளிநாட்டில் இந்தியா அணி பெற்றுக்கொண்ட மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.\nஇதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக காலி மைதானத்தில் 304 ஓட்டங்களால் பெற்றுக் கொண்ட வெற்றியே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. அந்த சாதனை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை இதன்போது, விராட் கோஹ்லி பதிவு செய்தார்.\nஅவர், 26 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணிக்கு தலைமை தாங்கி, 12 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.\nஇதற்கு முன்னதாக சௌரவ் கங்குலி, 28 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணிக்கு தலைமை தாங்கி, 11 வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருந்தார். இந்த சாதனையும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில், மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக 100 ஓட்டங்கள் பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கு முன்னதாக 2006ஆம் ஆண்டு கிங்ஸ்டன் மைதானத்தில் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதே குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியா அணி சார்பில், முதல் இன்னிங்ஸில் 81 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 102 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட அஜிங்கியா ரஹானே தெரிவு செய்யப்பட்டார்.\nஇரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 30ஆம் திகதி ஜமைக்கா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nமேலும் செய்தி��ளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nபிரெக்ஸிற் செயன்முறை ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது என்று லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பற்றல் தெரிவி\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nபொதுத் தேர்தலின் பின்னர் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் கொன்சர்வேற்றிவ் அல்லது தொழிற்கட்சியுடன் கூட\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று ம\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானி\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\n2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொ\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘மாஃபியா படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அ\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்து\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/maithiri-gunaratna/", "date_download": "2019-09-16T20:46:36Z", "digest": "sha1:NMI7L6WNCAAHLD36BKZSSEZWR544OPYL", "length": 9618, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Maithiri Gunaratna | Athavan News", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதாதியர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஆளுநர் மைத்திரி உறுதி\nமத்திய மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் மே மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன இந்த உறுதி மொழியை வழங்கினார். மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன இன்று (வி... More\nதமிழர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள் – அரசாங்கத்திடம் வலியு��ுத்தினார் விக்கி\nUPDATE – ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையானார் பிரதமர்\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு\nதாக்குதல் குறித்து விசாரணை: ஜனாதிபதி மைத்திரியை தெரிவுக்குழு நாளை சந்திக்கின்றது\nகூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றார் ரணில்\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2012/02/blog-post_19.html", "date_download": "2019-09-16T20:38:46Z", "digest": "sha1:F7BKCQPHDAUNKNYV2INX426VTB4UL3JP", "length": 33027, "nlines": 223, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: மறக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டாடப்படும் சடலமும்", "raw_content": "\nமறக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டாடப்படும் சடலமும்\nசில சமயங்களில் நாவல் வடிவிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படும் படைப்புக்கள் அவற்றின் மூலத்தை விட அதிக திருப்தியை ரசிகர்களிற்கு அளிப்பது உண்டு. பெரும்பாலான சமயங்களில் நாவலைப் படித்த அன்பர்கள் திருப்தியுறாத நிலையிலேயே ஒரு திரையரங்கை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். நாவலிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படுகையில் ஒரு படைப்பிலிருந்து நீக்கப்படும், அல்லது சேர்த்துக் கொள்ளப்படும் அம்சங்களும், திரைப்படைப்பின் நீளத்தை கருத்தில் கொண்டு சுருக்கி செறிவாக்கப்படும் அல்லது நீர்த்துப்போக செய்யப்படும் கதையும் நாவல் வடிவில் படைப்பு அளிக்கும் உணர்வை திரையில் வாசகர்களிற்கு அளிக்க தவறியிருக்கின்றன. இவ்வகையின் சிறந்த ஒரு விதி விலக்காக அண்மையில் வெளியாகிய The girl with the dragon tattoo வைச் சொல்லலாம். 2011ல் மூலப்படைபொன்றிலிருந்து தழுவப்பட்ட திரைக்கதைக்கான ஆஸ்கார் பரிந்துரையை பெற்றிருக்கும் Tinker Tailor Soldier Spy திரைப்படம் நாவலைப் படித்த வாசகர்களை விருதை வென்றாலும் திருப்திப்படுத்தப் போவதில்லை.\nஉளவாளி என்றதும் உடனடியாக நினைவிற்கு வருவது 007 படைப்புக்கள். நிச்சயமாக அப்படைப்புக்களில் வரும் பெரும்பாலான நிகழ்வுகள் போன்று உளவுகளும் அதனுடன் சார்பான சாகசங்களும் நிகழ சாத்தியங்கள் இல்லை என்பது பக்குவமானவர்களிற்கு நன்கு தெரிந்த ஒன்றே. இருப்பினும் பாண்ட் கதைகளிற்குரிய அம்சங்கள் ரசிகர்களை குசிப்படுத்த தவறுவதில்லை. பாண்ட் திரைப்படங்களிற்கு இன்றும் இருக்கும் எதிர்பார்ப்பே அதன் பிரபலத்திற்கு சான்றான ஒன்று. ஆனால் பாண்ட் வகையறா உளவு சாகசங்களிலிருந்து விலகி அமைதியான ரகசியமான சங்கேதமான வழிகளில் நடைபெறும் உளவு சாகசங்களே நடைமுறை உலகில் சாத்தியமான ஒன்றாகவிருக்கிறது. John Le Carré இவ்வகையான அமைதியான உளவுப் புனைவுகளை படைத்த படைப்பாளி. பனிப்போர் காலத்தில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற இவ்வகையான உளவுப் புனைவு படைப்பாளிகளில் இன்றும் சிறப்பான சில நாவல்களை தந்து கொண்டிருப்பவர் ஜான் லு கார் மட்டுமே.\n1974ல் அவர் எழுதிய Tinker Tailor Soldier Spy நாவல் வெளியாகியது. இங்கிலாந்து உளவுத்துறையின் உயர்மட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு துரோகியை கண்டு பிடிக்கும் நிகழ்வுகளே கதையின் மையவிழை. திரைப்படத்தின் மையவிழையும் இதுதான். ஆனால் அந்த மையவிழையை சுற்றி ஜான் லு காரே தன் நாவலில் அழகாக நெய்த இங்கிலாந்து உளவாளிகளின் வாழ்வியல் சிக்கல்களை Tomas Alfredson இயக்கியிருக்கும் திரைப்படமானது வெகுவாக இழந்து நிற்கிறது. செக்ஸோஸ்லாவாக்கியவில் இடம்பெறும் ரகசிய நடவடிக்கை ஒன்று தவறிவிட அதன் விளைவுகளிற்கு காரணமான உளவுத்துறை தலைவர் கண்ட்ரோலும் அவரிற்கு நெருக்கமான ஊழியனான ஜார்ஜ் ஸ்மைலியும் பதவி நீக்கம் செய்யப்படுவதாக நாவலில் வரும். திரைப்படத்தில் செக்கோ, புடப்பெஸ்டாக மாறியிருக்கும் அதேபோல் உளவுத்துறையின் அழுக்கு வேலைகளை நிறைவேற்றும் ஏஜென்டான ரிக்கி டார், சோவியத் ஏஜெண்டான இரினாவை அறிமுகமாக்கி கொள்ளும் இடம் நாவலில் ஹாங்காங் ஆகவும் திரைப்படத்தில் இஸ்தான்புல் ஆகவும் மாறியிருக்கும். சம்பவங்கள் நிகழும் ஸ்தலங்களின் மாற்றங்கள் கதையில் மாற்றத்தை கொணரவில்லை எனினும் திரைக்கதையானது நாவலின் சம்பவங்��ள் எட்டிச்செல்லும் ஆழத்தை அதன் முனையில் கூட தொட்டுப்பார்த்திடவில்லை.\nநாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ஜிம் பிரிடோ, இங்கிலாந்தின் ஒரு அமைதியான பகுதி ஒன்றில் ஆசிரியராக பணியில் சேரும் நிகழ்வுடனேயே லு காரின் நாவல் ஆரம்பமாகும். ஜிம் பிரிடோ பாடசாலைக்கு வருவதை அவதானிக்கும் மாணவனான பில் ரோச்சிற்கும் ஜிம் பிரிடோவிற்குமிடையில் உருவாகும் மழை ஈரத்தின் தன்மை கொண்ட உறவையும் அந்த உறவின் வழியாகவே ஜிம் பிரிடோ மீதான மர்மம் குவியும் உருவாக்கமும் நாவலில் அருமையாக கை வந்திருக்கும். ஜிம் பிரிடோவிற்கு இழைக்கப்பட்ட துரோகம் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை லு காரின் நாவலைப் படிக்காது உணர்ந்து கொள்ளவே முடியாது. நாவலை மிகக் கண்ணியமான சீமான்களிற்குரிய இயல்புடன் முடித்து வைக்கும் கதாபாத்திரமான ஜிம் பிரிடோவிற்கு திரைப்படத்தில் தரப்பட்டிருக்கும் அமுக்கியத்துவம் வியக்க வைக்கும் ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை தனித்துவமான நடிகர் மார்க் ஸ்ட்ராங் மிகவும் சிறப்பான முறையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். துப்பாக்கி தோட்டா துளைத்து விழிகளின் கீழ் கண்ணீர் போல் வடியும் குருதியும், அத்தோட்டாவை எய்த துப்பாக்கியை ஏந்தியவன் விழிகளிலிருந்து வடிந்திடும் கண்ணீரிற்கும் உள்ள அர்த்தங்கள் திரைப்படத்தில் உணர்வு மரித்த நிலையிலே வீழ்கின்றன.\nஜான் லு கார் தன் கதை மாந்தர்களை நாயகர்கள் ஆக்க முயற்சிப்பதில்லை. கதாபாத்திரங்களை அவர்களின் இயல்புகளிற்கேற்ப இயங்கவிடுபவர் அவர். அவர் கதைகளில் பரபரப்பு என்பது அரிதானது ஆனால் மர்மம் மிக இறுக்கமான ஒரு பிடியை ஏற்படுத்திக் கொள்ளும். அவசரமேயற்ற கதியில் நகர்வதை போல நகரும் அவர் எழுத்துக்கள் வாசகர் மனதையும் நகர்த்திடும் இயல்பை கொண்டவை. மனைவியால் துரோகம் இழைக்கப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்மைலியின் வாழ்வை மிகவும் அமைதியாக தன் நாவலில் விபரிப்பார் லு கார். படிப்படியாக, செயல்படாநிலையில் உள்ள உளவுத்துறை ஊழியனின் வாழ்வை அவர் வாசகனிற்குள் ஒரு தேர்ந்த மதுவிடுதிப் பரிசாரகன் போல் ஊற்றுவார். நாட்டிற்கு அவர்கள் ஆற்றியிருக்ககூடிய கடமைக்காக உளவாளிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் அவர்கள் வாழ்க்கைகளில் தந்த விலையையும், பதவியிலுள்ளபோதும், பதவி நீக்கத்தின் பின்னுமாக அவ��்கள் எதிர்கொள்ளும் அகச்சிக்கல்களையும் லு கார் வாசகனின் பார்வைக்கு எடுத்து வருவார். குறிப்பாக ஹானி சாக்ஸ் எனும் பெண் ஏஜெண்ட்டின் மீதான அவர் வரிகள் வாசகன் மனதை ஈரமண்ணை உழுது முடிப்பது போல் உழுது முடிப்பவை. ஹானி சாக்ஸ் பாத்திரம் திரைவடிவில் மிக விரைவாக திறந்து மூடும் மின்தூக்கி கதவுபோல் இயங்குகிறது. இயந்திரத்தனமாக.\nமனைவியின் துரோகம், சகாவின் துரோகம் இவற்றினூடு இங்கிலாந்து உளவுத்துறையிலிருந்து ரஷ்ய உளவுத்துறைக்கு தகவல்கள் தந்து கொண்டிருக்கும் துரோகியை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்மைலிக்கு. மிகவும் அமைதியான பாத்திரம் ஸ்மைலி. அதிர்ந்து பேசாத தகவல்கள் வழி உண்மையை தேடும் உளவுத்துறை அதிகாரி ஸ்மைலி. மீண்டும் தன் மனவியுடன் சேர்ந்திட வேண்டும் எனும் உள்மன ஆசை அவனுள் என்றும் இருந்து கொண்டே இருக்கும். தில்லியில் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு ஏஜெண்டை தன் பக்கம் இழுக்க செல்லும் ஸ்மைலி அங்கு தன் வாழ்வை தொலைக்க வைக்கும் வித்தை அந்த ரஷ்ய உளவாளியின் சிந்தனைகளில் புதைத்து விட்டு வருவான். அந்த உளவாளி கர்லா எனும் பெயருடன் தன் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது அதில் வெட்டி வீழ்த்தப்ப்படும் காய்களில் ஒன்றாக ஸ்மைலி இருப்பான். கர்லா, தன் திறமைக்கு நிகராக காய்நகர்த்த கூடியவனாக ஸ்மைலியை பார்க்கிறான். ஸ்மைலியை இங்கிலாந்தின் உளவுத்துறையில் இருந்து வெளியேற்றல் அவன் சதுரங்க ஆட்டத்தின் தலையாய நகர்வு. நாவலில் லு கார் வடிக்கும் இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான உளவாளிகள் குறித்த பார்வையின் முழுமை திரைவடிவில் இல்லை. கர்லா எனும் அசாத்திய உளவாளியின் நிஜரூபம் புடபெஸ்ட் காப்பிசாலைகளிலிருந்து வத்தைகளை தன் கைவிரல்களில் உருட்டுவதில் அடங்கிவிடுவதில்லை. திரையில் ஸ்மைலி பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஹாரி ஓல்ட்மேனிற்கு நல்ல வாய்ப்பு ஆனால் திரையில் ஸ்மைலி பாத்திரம் முழுமை பெறுவதில்லை. காலின் ஃபர்த் எனும் பண்பட்ட நடிகரும் பில் ஹெய்டன் எனும் பாத்திரத்தில் சிதைக்கப்பட்டிருப்பார். ரிக்கி டார் எனும் ஏஜெண்ட் இரினா எனும் ரஷ்ய உளவாளியுடன் உருவாக்கும் உறவை நாவல் ஒரு மதத்தின் புனிதத்திற்கு ஏற்ப விரிக்கும். திரையில் அந்த உறவு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருக்கும். பீட்டர் ஹில்லாம் எனும் உளவுத்துறை அதிகார���யாக, ஷெர்லாக் தொலைக்காட்சி தொடரில் அசத்தும் பெனடிக்ட் கம்பர்பச் அழகான கோட் சூட் அணிந்து வந்து சந்தேகக் கேள்விகள் எழுப்பிச் செல்கிறார். நாவலில் பீட்டர் ஹில்லாம் ஒரு காதல் சிக்கலை எதிர்கொள்வதாக இனிதாக லு காரே அம்முக்கியமான பாத்திரத்தை உருவாக்கியிருப்பார். எழுபதுகளில் நிகழும் கதைக்கு ஒரு போலி மோஸ்தரை உருவாக்கியிருப்பது வெளிப்படையாகவே திரையிலிருந்து உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.\nஉளவுத்துறையின் அதிகார மட்டத்தில் இருக்ககூடிய சிக்கல்கள் மற்றும் போட்டிகள் அதன் மூலம் உருவாகும் குழுமனப்பான்மை, அரசியல் மட்டத்திலிருந்து உளவுத்துறைக்கு ஊட்டமான உளவுத்தகவல்கள் மீதான வறட்ச்சி குறித்து தொடர்ந்து வழங்கப்படும் அழுத்தங்கள், துடைத்தெறியும் அழுக்கு துணியைப்போல் எறியப்படும் உளவாளிகள், எதிர் நாட்டு உளவாளிகளுடன் நிகழ்த்தப்படும் கண்ணியமான ஆட்டம் , தாம் நம்பிக்கை கொண்ட சித்தாந்தங்களின் தோல்வியால் திசை மாறும் மனிதர்கள் அவர்கள் சிதறச்செய்யும் சகவாழ்க்கைகள் என லுகாரின் நாவல் ஒரு உளவுமென்சுழி. வாசகர்களை அதன் ஆழத்திற்கு எடுத்து செல்லும் அச்சுழி அருமையான ஒரு முடிவுடன் அவர்களை மேலெழச்செய்யும். லு காரை உளவுப் புனைவுகளின் அசைக்க முடியா படைப்பாளி என நிரூபிக்கும். மாறாக திரைவடிவம் வேககதியில் உண்ணப்படும் ஒரு பர்கர் போல உட்கொள்ளப்படக்கூடியது. பசியும் தீராது சுவையும் போதாது சில வேளைகளில் உண்ட உணர்வே இருக்காது. லு காரின் நாவல் ஆன்மா எனில் அதன் திரைவடிவம் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடலம். சடலம் அழகாக இருக்கிறது எனச் சொல்வதற்கு எனக்கு இஷ்டமில்லை ஆனால் அச்சுதந்திரம் இந்த உலகிற்கு இருக்கிறது. ஆன்மாவை மறந்து சடலங்களை கொண்டாடுவோமாக\nநாவல்களை அதே தாக்கத்தோடு திரைப்படுத்துவது மிக அபூர்வம். நாவலை விட படம் சிறப்பாக அமைவது இன்னும் அபூர்வம். இரண்டுக்கும் முக்கியமானது ஒன்றே. கதையின் அடிநாதம் பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே, கதை தரும் உணர்ச்சிகளை மறுவெளிப்படுத்த முடியும். உணர்ச்சிகள் சரிவரக் கைவராத போது, அது சவமாவதில் வியப்பில்லை. புத்தகத்தை படிக்க சோம்பேறித்தனப்படும் சிலர் சவத்தை அழகுபடுத்துவதில் திறமையானவர்கள். தேடல் தொடரட்டும். :)\nடேஞ்சர் டயபாலிக் தேடல் தொடர்கிறது... கிடைத்தால் லிங�� தாரும்...சிங் இஸ் த கிங் ஆஃப் த லிங் இஸ் த கிங் \nமுப்பது கிலோ பைய ஒத்தக் கையில் உம்மால தண்டால் எடுத்துகிட்டே மும்பைல இருந்து வர முடியுமா அத முதல்ல கத்துக்கும். அதுக்கு அப்புறம் தான் புக்கே கிடைக்கும். :P\nஎதுக்கு நான் தண்டால் எடுக்கனும், எரோப்ளேன் பைலட்டு என் தோஸ்து....அவரு ஏரோப்ளேன் ரெக்கைல வெச்சு கட்டி எடுத்திட்டு வருவாரு... ஹையா ஜாலி ஜாலி....\n அப்படியே நாலு பிகர வெளிய ரெக்கைக்கு கூட்டிட்டு போய் நடுவானத்தில சல்சாவும் ஆடுவாரு சொம்பு. உம்மால முடியுமா\nILLUMINATI அவர்களின் சொற்களே நான் சொல்ல நினைத்ததும். பதிவுகள் தொடரட்டும். நன்றி.\n// சடலம் அழகாக இருக்கிறது எனச் சொல்வதற்கு எனக்கு இஷ்டமில்லை ஆனால் அச்சுதந்திரம் இந்த உலகிற்கு இருக்கிறது. ஆன்மாவை மறந்து சடலங்களை கொண்டாடுவோமாக//\nஉங்கள் எழுத்துநடையின் சிறப்பிற்கு ஒரு சாம்பிள் இது ....\nஇலுமி இப்படித்தான் மற்றவர்கள் மண்டைக்குள் பூந்து அவர்கள் எண்ணங்களை திருடி விடுவார் அண்மையில் சாண்டில்யனிற்குள் பூந்து விட்டார். கண்டபடிக்கு எழுதுவேன் நண்பரே கண்டுகாதீங்க...:))\nசில விமர்சனங்களை அருமை, ஆவல், சிறப்பு என்று சொல்லி முடித்துவிடலாம்..ஆனால், சிலவற்றுக்கு கருத்துக்கள் இட..வார்த்தைகளை தேட வேண்டும்..நல்ல திரைப்படம் குறித்த சிறந்த பார்வைகளை எழுத்தில் வடிப்பதற்கு நீங்கள் மிகப் பெரிய உதாரணம்.இதை பலமுறை நான் உணர்ந்த இன்று..நான் தங்களிடம் கற்றுக்கொள்ள ஏகப்பட்டது உள்ளது..எனது நன்றிகள்.\nசீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..\nஅட நீங்க வேற, நான் இன்னம் கற்கவே ஆரம்பிக்கலைன்னு கவலைப்பட்டுகிட்டு இருக்கேன்...\nஆமா,பீசு இப்ப தான் க கா னு கத்துக்கிட்டு இருக்குது. அப்படியே க் னு ஒரு வார்த்த இருக்குன்னு சொல்லிக் கொடுங்க. :P\nஅந்த வார்த்தையே பேசினாப்ல இருக்கு தெய்வமே...:))\n நானும் க் மாதிரியே அரைகுறை ஓய். நீர் தான்... பக்கா. ;)\nஇந்த படம் எப்புடி இருந்தாலும் பாக்கத் தான் போறேன். ஒரே காரணம்,Benedict Cumberbatch. ஷெர்லாக் பாத்ததிலிருந்து இந்தாளின் வெறித்தனமான ரசிகக் கண்மணி ஆகிவிட்டேன். அவர பத்தி ஒருசில வாக்கியங்களிலேயே முடிச்சிட்டீங்க.\nபெனடிக்ட் கம்பர்பேச்சிற்காக இப்படத்தை நீங்கள் பார்த்தால் அது உங்களை திருப்திப்படுத்தாது.... ஷெர்லாக்கில் அவர் நன்றாகவே இருக்கிறார். ஷெர்லாக் தொடர் சி��� அத்தியாயங்கள் பார்த்தேன் நல்லதொரு தொடர்.\nஇப்படி வாவ் னு ஒத்த சொல்லால உசிர எடுத்திட்டீங்களே எசமான் :)\nவாத்துனு சொல்லியிருக்கணும். ஒத்த சொல்லு தான். :)\nழ் இழந்து நிற்பார் கண்டு இகழ்வார் இல்லையோ :)\nநிலவெளி ஆகஸ்ட்'19 மாத இதழில் வெளியான எனது கவிதை:\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nமறக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டாடப்படும் சடலமும்\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=51017", "date_download": "2019-09-16T20:09:27Z", "digest": "sha1:3BVX3J4RFYNIP6U5C7HIHPXVO5CMRI2I", "length": 24938, "nlines": 105, "source_domain": "thesakkatru.com", "title": "மாமனிதர் நடராஜா ரவிராஜ் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநவம்பர் 10, 2018/அ.ம.இசைவழுதி/மாமனிதர்/0 கருத்து\n10.11.2006 அன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பு பகுதியில் வைத்து சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியான மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nவாழ்க்கைக் குறிப்பு:- யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.\nஅரசியலில் இணைவு:- ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.\n1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரி���ானார்.\n2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.\nமறைவு:- நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.\nமாமனிதர் விருது:- தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கௌரவித்துள்ளார்.\nவரலாற்றில் நிலைத்து விட்ட ரவிராஜ்.\nஎமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 4 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து, தற்போது இந்நாட்டில் தமிழினத்தின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறியி ருக்கிறது.\nஇப்போது ரவிராஜ் உயிரோடிருந்திருந்தால் எமக்கு நல்லதொரு அரசியல் தலைமையை வழங்கியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் தனக்கேயுரித்தான ஆளுமையுடன் ஒரு ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்து, போராடும் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.\n1962ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி ஆசிரியர்களான நடராஜா மங்களேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங்கினார். அக்காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தினார்.\nஇதனை விட அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதிலும் கொழும்பில் முன்னின்றுபாடு பட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள் யாவும் இயல்பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித்தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன. 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர முதல்வராகப் பதவியேற்றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிரகாசிக்கத் தொடங்கினார். போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணிகளை மீளக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பின் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.\nமாமனிதர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான். எனினும், அக்குறுகிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்பதற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.\nமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்திலுள்ள கல்விமான்களதும், முதியோர்களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக்கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண்பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒரு தலைவரானார்.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்க ளுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.\nதமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட்போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெ���ி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.\nஇவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது எனப்பரவலாகக் கருதப்பட்டது.தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டாளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை ரவி ராஜ் வளர்த்து வந்தார்.\nமனித உரிமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங்கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார்.\nஇலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென நம்பினார்.\nதமிழர் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழுடலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப்பினர். கொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட்டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.\nஎன் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப்போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல்லோரும் மறந்து விடுவார்கள். இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை. அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்க���க தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட்டோம். இவ்வாறே இன்றைய நிலைமைகள் தமிழர்களின் விடியலை நேசிக்கும் ஒவ்வொருவரையும் எண்ணவும், ஏங்கவும் வைக்கின்றன.\nசத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப்பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன.\nஎமது தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்திக்கொள்கின்றோம்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கடற்கரும்புலிகள் லெப். கேணல் தில்லைச்செல்வி, லெப். இன்மகன் வீரவணக்க நாள்\nசுதந்திரத்தைத் தேடி மயூரி – வஞ்சி →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/air-india-plane-makes-world-record-with-only-women-passengers/", "date_download": "2019-09-16T21:11:05Z", "digest": "sha1:AGY7NAJPYUS5NFYNT74Z32A5WCR5NWOD", "length": 9142, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Air India plane makes World Record with only Women passengers. | Chennai Today News", "raw_content": "\nகின்னஸ் சாதனை படைத்தது பெண்களின் விமானம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nகின்னஸ் சாதனை படைத்தது பெண்களின் விமானம்\nபைலட் முதல் பணியாளர்கள் வரை முழுக்க முழுக்க பெண் ஊழியர்களுடன் வலம் வந்து, ஏர் இந்தியா விமானம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு உலகெங்கிலும் உள்ள பெண்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் ந���லையில் இந்த தினத்தை ஒட்டி ஏர் இந்தியா விமான நிறுவனம் புதிய சாதனை ஒன்றை படைக்க திட்டமிட்டது. இதன்படி முழுக்க முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு, விமானம் ஒன்றை வலம் வர செய்துள்ளது. இதற்காக ஏர் இந்தியா விமானம் ஒன்று பிப்ரவரி 27ஆம் தேதி, டெல்லியில் இருந்து கிளம்பிய போயிங் ரக ஏர் இந்தியா விமானம், சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. பசுபிக் பெருங்கடல் வழியாக சென்று, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக உலகை வலம் வந்து பின்னர் மீண்டும் டெல்லி வந்தடைந்தது.\nஇந்த விமானத்தில் பைலட்கள், ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தரைக் கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்கள் என அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடதத்க்கது. ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த உலக சாதனைக்கு பெண்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஉலகிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களை கொண்டு இயக்கப்பட்ட இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி இதேபோன்று பெண்களால் நிர்வகிக்கப்படும் விமானத்தை இயக்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.\nபாடகி சுசித்ரா மீது போலீஸ் புகார். கைது செய்யப்படுவாரா\n2 வது டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியா 237/6\nஎல்லை தாண்டிய பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா\nவிபத்துக்குள்ளான விமானம்: கருப்பு பெட்டி மீட்பு\nஅதிவேக 10 ஆயிரம் ரன்கள்: விராத் கோஹ்லி புதிய சாதனை\nமெலனியா டிரம்ப் பயணம் செய்த விமானத்தில் திடீர் புகை: பெரும் பரபரப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/blog-post_62.html", "date_download": "2019-09-16T20:15:57Z", "digest": "sha1:CXSN5CSXKE4PADEH7VU7VQBQEFK7KQV3", "length": 26861, "nlines": 298, "source_domain": "www.visarnews.com", "title": "ஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே.! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » ஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர ��தவியது யார் தெரியுமா\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா\nதுபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற ஐக்கிய அரபு நாடுகளில் அசாதாரண சூழலில் யார் மரணம் அடைந்தாலும், இங்குள்ளவர்களில் ஏழை, செல்வந்தர் என்ற பாகுபாடு இல்லாமல் அரசு சார்ந்த நடைமுறைகள் அனைவருக்குமே பொதுவானது.\nமரணம் பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு மருத்துவர்களும், போலீசாரும் வந்து சேருவார்கள். மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் அந்த உடல் போலீஸ் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படும். சுமார் 24 மணி நேரத்துக்கு பின்னர் வெளியாகும் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு திருப்தி அளித்தால் மட்டுமே பிணவறையில் இருந்து பிரேதம் விடுவிக்கப்படும்.\nஅப்படி இல்லாமல், சந்தேகிக்கும் சூழலில் மரணம் நேர்ந்திருந்தால், பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அந்த இறுதி முடிவு தெரிந்த பின்னர்தான் உடலை பெற்று செல்லலாம்.\nஇப்படி, மரணம் அடையும் வெளிநாட்டினர் தொடர்பான வேலைகளை பொதுத்தொண்டாக கவனித்து வருபவர் அஷ்ரப் ஷெர்ரி தாமரஸ்ஸேரி(44).கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் அஜ்மன் நகரில் மெக்கானிக்காக தொழில் செய்துவருகிறார்.\nஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்ற சென்று, பல்வேறு காரணங்களால் உயிரிழந்த சுமார் 4,700 பிரேதங்கள் தொடர்பான அந்தந்த நாடுகளின் அரசு நடைமுறைகளை பூர்த்தி செய்து, மரணச் சான்றிதழ் பெற்று 38 வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க துணையாக இருந்துள்ளார்.\nமேலும், கடனுடன் காலமான சிலரது பிரேதங்களுக்கான பாக்கித்தொகையை சரிசெய்து, அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பதிலும் இவர் உதவியுள்ளார்.\nஅவ்வகையில், நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டபோது, உள்ளூர் பத்திரிகையாளர்களும், வெளிநாட்டு - குறிப்பாக, இந்திய ஊடகங்களும் தாமரஸ்ஸேரியின் கைபேசி இணைப்பில் வரிசைகட்ட தொடங்கினர்.\nஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை மற்றும் உடல் கூறியல் அறிக்கை வெளியானதும், போலீசாரின் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க போலீசாரின் அனுமதி கிடைத்ததும், சற்றும் தாமதிக்காமல் அந்த கடிதத்துடன் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்தும் (எம்பால்மிங்) ஸ்குவாட் என்னும் இடத்தை நோ���்கி புழுதி பறக்கும் சாலை வழியாக தாமரஸ்ஸேரி விரைவாக சென்றடைந்தார். அதற்குள் ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது.\nஅங்கிருந்த அதிகாரிகளிடம் ஸ்ரீதேவியின் உடலை விடுவிக்க அனுமதிக்கும் துபாய் அரசின் உத்தரவை ஒப்படைத்தார்.\nமேலும், போனி கபூர் உள்ளிட்ட மூன்று பேர் உடனடியாக ஸ்ரீதேவியின் உடலுடன் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதி கடிதத்தையும் அளித்தார்.\nஅதற்குள் பதப்படுத்தி முடிக்கப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் உடனடியாக தனி விமானம் காத்திருந்த இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் ஏற்றப்பட்டதும் சற்றும் தாமதிக்காமல் இந்தியாவை நோக்கி விமானம் தனது பயணத்தை தொடங்கியது. அதுமட்டுமின்றி, நேற்று ஒருநாளில் மட்டும் மேலும் 5 வெளிநாட்டினரின் பிரேதங்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.\nசுமார் 48 மணிநேர உழைப்பு மற்றும் அலைச்சலுக்கு பின்னர் துபாயில் இருந்து தென்மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் அஷ்ரப் ஷெர்ரி தாமஸ்ஸேரி, ஸ்ரீதேவியின் உடலை சுமந்த விமானம் துபாயில் இருந்து புறப்பட்ட பிறகுதான் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஇதுபோன்ற தன்னலமற்ற பொதுச்சேவையை பாராட்டி அளிக்கப்பட்ட ஏராளமான விருதுகளும் கேடயங்களும் அவரது வீட்டு அலமாரியை அலங்கரித்து வருகின்றன. சுவரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பார்க்க முடிகிறது.\nஇவரைப் பற்றிய தகவல்களை துபாய் ஊடகங்கள் நேற்று வெளியிட்ட பின்னர் பின்னிரவு நேரம் என்றும் பாராமல் அஷ்ரப் ஷெர்ரி தாமஸ்ஸேரியின் வீட்டை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.\nநான் இந்த சேவையை மற்றவர்களின் ஆசிர்வாதங்களை பெறுவதற்காக மட்டுமே செய்து வருகிறேன். அதுமட்டுமின்றி, இங்கே வெளிநாட்டினர் யாராவது இறந்து விட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க செய்ய வேண்டிய அரசு நடைமுறைகள் பற்றி அவர்களுடன் இருக்கும் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அதிகம் தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து அனுப்பி வைக்கிறேன் என்று இவர் கூறி முடிப்பதற்குள் அவரது கைபேசி மணி மூச்சுவிடாமால் ஒலித்து கொண்டிருக்கிறது.\nஅந்த அழைப்புகளில் பெரும்பாலானவை.. அரபு நாடுகளில் இறந்துப்போன உறவினரின் பிரேதத்தை எதிர்பார்த்து வெளிநாடுகளில் சோகத்துடன் காத்திருக்கும் சுற்றத்தாரின் அழைப்பாகவும் இருக்கலாம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகாஞ்சனா 2 பேய்ப்படங்களில் முன்னணியில்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டாம் திருமணம் செய்த பெண் போலீஸ் தலைமறைவு\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/207728?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:26:42Z", "digest": "sha1:7MJGW77673E7IHCK6RTUSQOQUNEVQOBB", "length": 12022, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி\nஉலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.\nஇரு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பை வெல்லாத காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பாப்பு இருந்தது. அதற்கேற்றவாறே இன்றைய போட்டியும் நடந்து முடிந்துள்ளது.\nபோட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 241 ரன்களை குவிந்திருந்தது.\nஇதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர், ராய் மற்றும் பிரைஸ்டோ மைதானம் பந்து வீச்சிற்கு ஏற்றது என்கிற காரணத்தால் ஆரம்பத்திலே திணற ஆரம்பித்தனர்.\nஜேசன் ராய் 17 ரன்களிலும், ஓரளவு நிலைத்து நின்ற ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 7, கேப்டன் மோர்கன் 9 என சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரும் அதிர்ச்சி கொடுத்தனர்.\nஇதனால் பரிதாப நிலையில் இருந்த இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் - ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்து தூக்கி நிறு��்தியது.\nஜோஸ் பட்லர் 59 ரன்கள் எடுத்திருந்த போது பெர்குசன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திற்கு நடையை காட்டினர்.\nவெற்றிக்கு கடைசி 9 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது, 49வது ஓவரின் கடைசி பந்தில் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் ஸ்டோக்ஸ் சிக்ஸ் அடித்தார். நீஷம் ஒரே ஓவரில் 2 விக்கெட்கள் எடுத்தார்.\nஇங்கிலாந்து வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 15 ரன்கள் தேவைபட்ட போது, நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்டோக்ஸ் மட்டும் மைதானத்தில் இருந்தார்.\nகடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் இல்லை. மூன்றாம் பந்தில் ஸ்டோக்ஸ் சிக்ஸர் அடித்தார். நான்காம் பந்தில் இரண்டு ரன்கள் ஓடினார். அப்போது நடந்த ரன் அவுட் முயற்சி ஓவர் த்ரோவாகி கூடுதலாக 4 ரன்கள் கிடைத்தது.\nஇது இங்கிலாந்திற்கு சாதகமாக மாறியது. ஐந்தாம் பந்தில் ஸ்டோக்ஸ் ஒரு ரன் ஓடி விட்டு, இரண்டாம் ரன் ஓட முயற்சி செய்த போது மார்க் வூட் ரன் அவுட் செய்யப்பட்டார். களத்தில் ஸ்டோக்ஸ் மட்டும் 84 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.\nஇதனையடுத்து வரலாற்றில் முதன்முறையாக சூப்பர் ஓவர் முறை கைப்பிடிக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து அணியின் சார்பில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் - பென் ஸ்டோக்ஸ் 6 பந்தில் 15 ரன்கள் குவித்தனர்.\n16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் நியூசிலாந்து அணி சார்பில் கப்டில் - நீஷம் களமிறங்கினர். 6 பந்துகளுக்கு 15 ரன்களை குவிந்திருந்த போதிலும், இங்கிலாந்து 3 பவுண்டரிகள் அடித்திருந்ததால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-09-16T20:49:22Z", "digest": "sha1:JJDQ4323VPLTIWGKRSHL6Z5S5UTZDO4D", "length": 15955, "nlines": 155, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண் – பக்கம் 2 – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, குழந்தை வளர்ப்பு, சமூகம், பெண்\nஅனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா\nதிசெம்பர் 23, 2015 த டைம்ஸ் தமிழ்\nகுட்டி ரேவதி இதனால், பதினாறு வயதிலேயே வயதுவந்தவர்கள் ஆகிறார்கள் ஆண்கள் கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது ஆண்களின் விடலைத்தனமான சிந்தனைகள், கருத்துகளாக ஒலிக்கும் ஊடகங்களை அண்ணாந்து பார்க்கும்… Continue reading அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா\nகுறிச்சொல்லிடப்பட்டது அனிருத், குட்டி ரேவதி, சிம்பு, சிறார் நீதிச் சட்டம், தலித் வன்முறை, நிர்பயா, பெண்ணியவாதிபின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தை வளர்ப்பு, பெண், பெண்ணியம்\nகூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா\nதிசெம்பர் 21, 2015 திசெம்பர் 21, 2015 த டைம்ஸ் தமிழ்\nAnangu Pathippagam டெல்லி மருத்துவ மாணவி ஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொன்ற இளம் குற்றவாளியின் விடுதலையை ஒட்டி குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி சிறாரின் வயது குறைப்பு பற்றி பொது மக்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும் பரபரப்பாக வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கிறனர். ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் மகா பொதுசனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசை குழந்தைக் குற்றாவாளிகளின் வயதை 16ஆக குறைக்க வேண்டுமென்பதே. நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி எளிதாக்கி விடலாமே இதில் என்ன சிக்கல் என்கிறார்கள். சிக்கல்… Continue reading கூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆஸாராம் பாபு, சாருநிவேதிதா, டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால், நிர்பயா, நிர்பயா வழக்கு, மாவோயிஸ்டுகள், வர்மா கமிட்டிபின்னூட்டமொன்றை இடுக\nபெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்\nதிசெம்பர் 16, 2015 த டைம்ஸ் தமிழ்\nதி. பரமேஸ்வரி புதிய அலையாகத் தோன்றிய சமூக வலைதளங்கள், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பெண்களுக்கு வடிகாலாகவும் இயங்க விருப்பமிருந்தும் சிக்கல்களைச் சந்தித்த பெண்களுக்குப் பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது. முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவை இயக்குவதற்கு எளிதாகவும் அவரவருக்கான வட்டத்தில் இயங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதனால் நிகழ்ந்த பெண்ணின் பாய்ச்சல் ஆண்களை எரிச்சல்படுத்தியிருக்கிறது. அறிவியலின் புதிய முன்னேற்றங்களான சமூக வலைதளங்களின் வருகைக்கு முன்னரும், ஆண் பெண்ணுடலைச் சுரண்டியே வந்திருக்கிறான். பெண்ணுடலின்மீதான வன்முறையில் காமமும் ஒரு வழிமுறையாகப் பயன்பட்டிருக்கிறது. உடலைத்… Continue reading பெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆபாசப் பாலியல், இன்ஸ்டாகிராம், கவிஞர் ஸர்மிளா ஸெய்யித், காலச்சுவடு, தி. பரமேஸ்வரி, முகநூல், மூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப்பின்னூட்டமொன்றை இடுக\nகுடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் மனைவி\nதிசெம்பர் 15, 2015 த டைம்ஸ் தமிழ்\nசென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் செல்வதற்காக சாலையில் நின்றிருந்தோம். அப்போது அருகில் இருந்த டீக்கடையில் ஒரு பெண்மணி, அவசர அவசரமாக டீயை குடித்துக் கொண்டிருந்தார். நின்றிருந்த ஆட்டோ யாருடையது என்று கேட்பதற்குள், ஆட்டோவில் உட்கார்ந்து, காக்கி சட்டையை மாற்றியதும்தான் தெரியும். அந்த பெண்மணி ஆட்டோ ஓட்டுனர் என்று. அவர் பெயர் உமா மகேஸ்வரி. இதோ அவர் ஆட்டோ ஓட்ட வந்த காரணத்தை கேளுங்கள்... \"வழக்கம்போல குடிதான் சார்.... என் வூட்டுகாரு டெய்லி குடிச்சுட்டு குடிச்சுட்டு வருவான். வேலைக்கும்… Continue reading குடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட��டோ ஓட்டும் மனைவி\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்மா குடிநீர், ஆட்டோ ஓட்டும் பெண், சமூகம், பெண்கள்பின்னூட்டமொன்றை இடுக\nஅனிருத், சிம்பு வீட்டுப் பெண்களை நாம் ஏன் கண்டிக்க வேண்டும்\nதிசெம்பர் 14, 2015 த டைம்ஸ் தமிழ்\nநிலா லோகநாதன் அன்புள்ள கொற்றவை, இந்தப் பாடலுக்கு நீங்கள் பெண்கள் சார்பாகவும்,மக்கள் சார்பாகவும் ஆற்றியுள்ள எதிர்வினை மிகவும் நல்லதும் வரவேற்க்கப்பட வேண்டியதுமாகும். நானும் அவ்விடயத்தில் உங்களுடன் நிற்கிறேன். இருப்பினும், சிம்பு,அனிருத் வீட்டுப்பெண்களுக்கே மிகுதி வசைகள் போய்ச்சேருகின்றன. ஒரு குழந்தை நல்லவராவதும், கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்கிற கிளிஷே போல அவர்களுடைய அம்மாக்களை, அக்காக்களை, சகோதரிகளைத் திட்டுவது இன்னமும் நாம் பெண்களை மையப்படுத்தி, நம்மை நாம் மட்டறுக்கும் அரசியலைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. பீப் சோங்கில் உச்சரிக்கப்படும்… Continue reading அனிருத், சிம்பு வீட்டுப் பெண்களை நாம் ஏன் கண்டிக்க வேண்டும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனிருத், சிம்பு, டி.ராஜேந்தர், பீப் சாங், பெண்ணுறுப்பு, ரஜினி, ராவிச்சந்திரன்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/01/04/pm-modi-slams-congress-2/", "date_download": "2019-09-16T20:17:36Z", "digest": "sha1:KYRZXZMJAFFG52LGBOWBGZNP6X35ZKJL", "length": 8756, "nlines": 89, "source_domain": "www.kathirnews.com", "title": "சீக்கிய கலவரக் குற்றவாளியை காங்கிரஸ் முதல்வராக்கியுள்ளது : பிரதமர் மோடி கடும் தாக்கு - கதிர் செய்தி", "raw_content": "\nசீக்கிய கலவரக் குற்றவாளியை காங்கிரஸ் முதல்வராக்கியுள்ளது : பிரதமர் மோடி கடும் தாக்கு\nஅமெரிக்காவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி – தேடி வந்து சிறப்பிக்கும் அதிபர் ட்ரம்ப் : இதுவரையில் இந்திய பிரதமர்களுக்கு கிடைத்திறாத மரியாதை\nவிளம்பரதிற்காக விளையாட்டு வீரரிடம் விளையாடிய டி.ஆர்.பாலு மகன்\n வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்\nமத்திய பிர��ேச மாநிலத்தில் காங்கிரஸ் கமல்நாத்தை முதல்வராக நியமனம் செய்ததற்கு சீக்கியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 1984-இல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது காங்கிரஸ் கையில் கழுவமுடியாத கரையாக தொடர்கிறது. இதில் கமல்நாத் பங்கும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக அமெரிக்காவிலும் வழக்கு நடந்தது.\nமத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பேசுகையில், டெல்லியில் 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை வழக்கில் தொடர்புடைய கமல்நாத்தை மத்திய பிரதேச முதல்வராக பதவியில் அமர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது, அவருக்கு விரைவில் நீதிமன்றம் தண்டனை வழங்கும் என்றார். இப்போது இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலை முன்வைத்துள்ள பிரதமர் மோடி, சீக்கிய கலவரக் குற்றவாளியை காங்கிரஸ் முதல்வராக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்ற வரலாற்றில் தொடர்புடையவர்கள், குற்றவாளிகளை முதல்வராக்கி வருகிறார்கள். பஞ்சாப் மற்றும் ஒட்டுமொத்த தேசமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் அரசியல் காரணத்திற்காகதான் பாகிஸ்தானை எச்சரிக்கிறது என்று பிரதமர் மோடி, சித்து பாகிஸ்தான் சென்றதையும் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் பகுதியில் கர்தார்பூர் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். அங்கு காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. புகைப்படத்தை சாவ்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் சித்துவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது. பாகிஸ்தான் மண்ணில் இது போன்ற தவறான யுக்திகளுடன் செயல்படுவதை புறந்தள்ளிவிட முடியாது” என்று பா.ஜ.க அப்போதே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகக்கத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/05/26/sudarsan-patnaiks-sand-art-on-modis-victory/", "date_download": "2019-09-16T20:19:09Z", "digest": "sha1:KWD7GWQ4CY5ZT4JD67IORTSXDFSD76VS", "length": 4903, "nlines": 89, "source_domain": "www.kathirnews.com", "title": "பிரதமர் மோடியின் தாய் பாசத்தை ஓவியமாக சித்தரித்த பிரபல மணல் ஓவியர் ! - கதிர் செய்தி", "raw_content": "\nபிரதமர் மோடியின் தாய் பாசத்தை ஓவியமாக சித்தரித்த பிரபல மணல் ஓவியர் \nஅமெரிக்காவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி – தேடி வந்து சிறப்பிக்கும் அதிபர் ட்ரம்ப் : இதுவரையில் இந்திய பிரதமர்களுக்கு கிடைத்திறாத மரியாதை\nவிளம்பரதிற்காக விளையாட்டு வீரரிடம் விளையாடிய டி.ஆர்.பாலு மகன்\n வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்\nசர்வதேச மணல் ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக், பிரதமர் மோடியின் சரித்திர வெற்றியை மணல் ஓவியமாக சித்தரித்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுதர்சன் பட்நாயக். இந்த ஓவியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.\n“பாரத தாய் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். உங்களுடைய சரித்திர வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்”, என்று பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11872", "date_download": "2019-09-16T20:50:36Z", "digest": "sha1:CSO67LZDGRMU3OFO44UGE5LLNOF5DYDZ", "length": 59610, "nlines": 93, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ராஜஸ்ரீ நடராஜன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன் | டிசம்பர் 2017 |\nLive wire என்ற சொல்லை லைவ் ஆகப் பார்க்க வேண்டுமென்றால் திருமதி. ராஜஸ்ரீ நடராஜனைப் பார்க்கலாம். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கிரெசெண்ட் எஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றபின் மேலே IIT கரக்பூரில் MTech படித்தார். அவருக்கும் கணவர் திர���. சாயிராம் குமாருக்கும் நலிந்த பிரிவினருக்குக் கல்வி தருவதென்றால் அப்படி ஒரு தணியாத ஆர்வம். தகவல் தொழில்நுட்பத் துறையில் 27 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ராஜஸ்ரீ தற்போது காக்னிசென்ட் ஃபௌண்டேஷனில் உயர்நிலை அதிகாரியாக இருக்கிறார். பின்தங்கியோர் கல்விநிலையை உயர்த்தும் ஸ்ரீ சத்திய சாயி வித்யா வாஹினி திட்டத்தில் தன்னார்வத் தொண்டராக, வழிகாட்டியாக மிகத் தீவிரமாகச் செயல்படுகிறார். பிற்பட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் 'சாயி சங்கல்ப்' பள்ளியின் அறங்காவலர் குழுவில் இருக்கிறார். கல்வி என்றால் தேடித்தேடிப் போய் உதவுகிற இவரது அமைப்பு 'சாயி கேதார் அறக்கட்டளை'. அதன்மூலம் Katha on Ratha என்ற பணித்திட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். வாருங்கள், தனது பயணத்தை ராஜஸ்ரீயே விவரிக்கக் கேட்போம்....\nநான் படித்தது எலக்ட்ரிகல் எஞ்சினியரிங். ஆனாலும் விரும்பி டாடா கன்சல்டன்ஸியில் சேர்ந்தேன். சென்னையில் குடும்பத்தோடு இருக்கலாம் என்பதால் நான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு நல்ல பயிற்சி கொடுத்தார்கள். பின்னர் நான் பலருக்குப் பயிற்சி அளிக்குமளவிற்கு இங்கே கற்க முடிந்தது. அதன் பிறகு சாயிராம் குமாருடன் திருமணம் நிகழ்ந்தது.\nஎன் கணவர்மூலம் எனக்கு சத்ய சாயி நிறுவனங்கள் அறிமுகமாயின. முதன்முதலில் சுவாமியின் தரிசனம் எனக்கு பெங்களூர் பிருந்தாவனில் கிடைத்தது. வெகுதூரத்தில் இருந்து பார்த்தேன். \"இவ்வளவு தள்ளியிருந்து பார்க்கிறோமே\" என்ற சின்ன ஏக்கம் மனதில் இருந்தது. ஆனால், பின்னால் எனக்கான தொடர்புகளை சுவாமி அங்கே வைத்திருக்கிறார் என்பது அப்போது தெரியவில்லை. நாளடைவில் இங்கே பால விகாஸில் குருவாகச் செயல்படும் பயிற்சிக்கு என்னை அழைத்தனர். ஆனால், அமெரிக்கா செல்லவேண்டி இருந்ததால் அதில் கலந்துகொள்ள இயலவில்லை.\nஅமெரிக்காவில், டெக்சஸ், ஹூஸ்டனில் வசித்தோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து சாயி மையம் வெகுதூரம். எப்போதாவது பஜனைக்குப் போவோம். ஓரிரண்டு ஸ்டடி சர்க்கிளில் பங்கேற்றிருக்கிறேன். 1994ல் அங்கு ஒரு ஆன்மீக முகாமுக்குச் சென்றேன். அதில் \"Pathways to God\" என்ற நூலை எழுதிய ஜோனதன் ரூஃப் பேசினார். அவரைத் தொடர்ந்து மற்றொருவர் பேசினார். அவர் போதைமருந்துக்கு அடிமையானவர். அவர் எப்படி சுவாமியிடம் வந்து மாறினார் என்பதை விவரித்தார். ஒரு குழந்தை கேட்டது, \"நீங்கள் மாறியபிறகு, உங்கள் பழைய நண்பர்களோடு இன்னும் நட்பில் இருக்கிறீர்களா\" என்று. அதற்கு அவர், \"நான் பழையபடி நட்பைத் தொடர்ந்தேன். ஆனால் அவர்களை மாற்ற முயற்சிக்கவில்லை. அவர்களாகவே என் மாற்றத்தைப் பார்த்து, உண்மையைப் புரிந்துகொண்டு, மெல்ல மெல்ல மாறினார்கள்\" என்றார். அதை மறக்க முடியாது.\nநாங்கள் 8, 9 மாதம்தான் அமெரிக்காவில் இருந்தோம். பின் லண்டன் சென்றோம். அங்கே 1996வரை இருந்தோம். அங்கே சமிதியும், பஜனை மையமும் அருகிலேயே இருந்தது. பால விகாஸ் புத்தகங்களைக் கொடுத்து வகுப்பெடுக்கச் சொன்னார்கள். பாடல், கதை, நாடகம் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். நானும் நிறையக் கற்றுக்கொண்டேன். இங்கே விடுமுறைக்கு வரும்போது ராமகிருஷ்ணா மடத்திலிருந்து நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போய் அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன். சிறு சிறு போட்டிகள் வைத்து அந்த நூல்களைப் பரிசாகக் கொடுப்போம்.\nவேலையை விட்டுவிட்டு 1997ல் இந்தியாவிற்கு வந்தோம். சென்னை வந்துதான் வேலை தேடினோம். காக்னிசென்ட்டில் வேலை கிடைத்தது. அது ஒரு நல்ல அனுபவம். முதன்முதலில் ஒரு பெரிய டீமை வைத்து நிர்வகிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. Project management, Time management என்று பல்வேறு நிர்வாக அம்சங்களில் பயிற்சிகள் கிடைத்தன அது ஒரு தனி அனுபவமாக இருந்தது. \"I can\" என்ற பயிற்சி வேலைக்கு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கும் உதவக்கூடிய பலவற்றைக் கற்பித்தது.\nகாசி விநாயகர் ட்ரஸ்ட் டியூஷன் சென்டர்\nநாம் கற்றதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாமே என்று தோன்றியது. ஒரு பள்ளி ஆரம்பிக்கவும் விருப்பம். 'சேவாலயா' முரளி உள்ளிட்ட பலருடன் ஆலோசித்தோம். அதைச் செய்ய ஆள்பலம் தேவை என்பது புரிந்தது. அதனால் முதலில் ஒரு இலவச டியூஷன் சென்டரை மேற்கு மாம்பலத்தில், எங்கள் காசி விநாயகர் ட்ரஸ்ட் மூலம் அதனை ஆரம்பித்தோம்.\nஅருகே எளிய பின்புலம் கொண்ட குழந்தைகள். ஒரே ஒரு அறை கொண்ட வீடு, அதில் பெற்றோர் டி.வி. பார்ப்பார்கள். படிப்பதற்கேற்ற அமைதி, தனிமை கிடைக்காது. படிக்கப் பல இடைஞ்சல்கள். அவர்கள் நன்கு படிக்க வசதியாக ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுத்து, தினமும் மாலையில் மூன்று மணிநேரம் படிக்க வசதி செய்து கொடுத்தோம். ஆசிரியர்கள் பலர் எங்களுடன் இணைந்தனர். வீட்டுப்பாடம் முடிப்பது, பாடம் படிப்பது என்பதாகத்தான் அது இருந்தது. இதுதான் கல்வியா, இதுவே போதுமா என்று யோசித்தோம்.\nவித்தியாசமாக ஏதாவது செய்ய எண்ணினோம். சனிக்கிழமைகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ், கவிதைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஸ்லோகம் சொல்லுதல் எல்லாம் ஏற்பாடு செய்தோம். சுமார் 100 குழந்தைகள்வரை அங்கு வந்து படிப்பார்கள். நான்கரை ஆண்டுகாலம் அது தொடர்ந்தது.\nவேலை காரணமாக நாங்கள் மாம்பலத்திலிருந்து வேளச்சேரிக்கு மாறினோம். மாம்பலம் மையத்தைத் தொடர முடியாமல் போனது. அப்போது ஒரு நண்பர் \"சாயி சங்கல்ப் பள்ளியைப் பற்றிக் கூறினார். அது \"அரசன்கழனி என்ற குடிசைகள் நிரம்பிய இடத்தில், வருவாய் குறைந்த மக்களுக்குக் கல்வி தரும் நோக்கத்தோடு நடந்து வருகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் நாய், மாடு எல்லாம் உள்ளே வருகின்றன. நீங்கள் உதவ முடியுமா\" என்று கேட்டார். நாங்கள் அங்கே போய்ப் பார்த்தோம். அதன் தாளாளர் திரு. ராஜப்பாவைச் சந்தித்தோம். ஐந்து நடுத்தரவகுப்பு இளைஞர்கள் சேர்ந்து அதனை நடத்துவதை அறிய மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் இருந்தது.\nபுட்டப்பர்த்தியில் நிகழ்ந்த இளைஞர் மாநாடு ஒன்றில் உரையாற்றும்போது ஸ்ரீ சாயிபாபா \"நீங்கள் எங்கே பள்ளிகளே இல்லையோ அப்படிப்பட்ட இடங்களில் பள்ளி தொடங்கி நடத்துங்கள்\" என்று சொன்னதில் உந்தப்பட்டு, அந்தப் பள்ளியை அந்தப் பிற்பட்ட கிராமத்தில் ஆரம்பித்திருந்தார்கள். அப்போது அரசன்கழனிக்குச் சாலைகூடக் கிடையாது. மழை பெய்தால் இடுப்பளவு நீரில் குடிசைகள் மிதக்கும். சுற்றுப்புறத்திலிருந்த காலனிப் பகுதிகளில் இருந்தும் குழந்தைகள் அங்கு வந்து படித்தார்கள். அங்கு வசிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உருது பேசக் கூடியவர்கள். அப்படிப்பட்ட இடத்தில் தரமான கல்வியைத் தரும் நோக்கத்துடன் 'சாயி சங்கல்ப்' பள்ளியை ஆரம்பித்தனர். இதைக் கேட்க எனக்கு ஆர்வமாக இருந்தது. முதலில் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்தோம். பின்னர் நிதி உதவினோம்.\nஅதைவிட, நமது உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பது முக்கியம் என்பதாக எனக்குத் தோன்றியது. குழந்தைகளுக்குப் பாட்டு, கதை சொல்லிக் கொடுக்க முடிவுசெய்தோம். நாளடைவில் அவர்கள் எங்களையும் தம்மோடு இணைந்து பணியாற்ற அழைத்தனர். நாங்களே ஒரு பள்ளி ஆரம்பிக்க ஆசைப்பட்டோம். இப்போது ஒரு பள்ளியே எங்களை இணைத்துக் கொள்கிறது என்றால் அதை சுவாமியின் சங்கல்பமாகவே நினைத்தோம். உடனே இணைந்து கொண்டோம்.\nஅரசன்கழனிக் குழந்தைகளில் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழும் பிழையில்லாமல் படிக்க, எழுத வரவில்லை என்பதைக் கவனித்தோம். அதற்காக எழுதி, படிக்கும் சில பயிற்சிகளை ஆரம்பித்தோம். நல்ல விழுமியங்களை நாடகங்கள் மூலம் சொல்வது, அதில் எல்லாக் குழந்தைகளையும் பங்கேற்க வைப்பது ஆகியவற்றைச் செய்தோம்.\nகுறைந்த வசதிகொண்டோர் படிக்கும் மற்றப் பள்ளிகளுக்கும் இந்தப் பயிற்சியை விரிவுபடுத்த ஆசைப்பட்டோம். நான் ஆசிரியர் பயிற்சி பெற்றவளல்ல. இந்தத் துறையில் புதிதாக என்ன வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஸ்டேன்ஃபோர்டு, எம்.ஐ.டி. ஆகியவை நடத்தும் ஆன்லைன் கோர்ஸ்கள் பலவற்றைச் செய்தேன். காக்னிசென்ட்டில் Knowledge Management பிரிவுக்குத் தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படி, நான் கற்றதையெல்லாம் ஆசிரியர்களுக்கும் கற்றுத்தர விரும்பினேன். அதற்காக 'Inspire' என்ற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.\nஸ்ரீ சத்ய சாயி வித்யா வாஹினி\nசாயிநாத் என்றொரு நண்பர், இப்போது டென்வரில் இருக்கிறார். அவர் ஸ்ரீ சத்யசாயி வித்யா வாஹினியின் தீவிரத் தொண்டர். எனக்கு அதன் இயக்குனர் சத்யஜித்தைச் சந்திக்கும் வாய்ப்பும் பின்னால் கிடைத்தது. நான் என்னவெல்லாம் செய்ய நினைத்தேனோ அதையெல்லாம் முன்பே சுவாமி வித்யா வாஹினியில் செய்து வைத்துவிட்டு \"நீ வா\" என்று அழைப்பதுபோல் இருந்தது. \"Education for all, Education by all\" என்பது அதன் கொள்கை வாசகம். இரண்டுமே என் மனதுக்கு மிகப் பிரியமானவை. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்களின் அறிவு, திறமை, பண்புகள் அனைத்தையும் உயர்த்துவதைத் தொடர்பயிற்சித் திட்டமாகக் கொண்டது வித்யா வாஹினி. வித்யா வாஹினியில் டெக்னாலஜி, பின்னர் திட்டமிடல் எனப் பல அம்சங்களைப் பயின்றேன்.\nஆங்கிலவழிப் பள்ளி எனக் கூறிக்கொண்டாலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே தமது வயது அல்லது வகுப்புக்கேற்ற மொழித்திறன் இல்லாமலிருப்பதைப் பல பள்ளிகளிலும் நாங்கள் கண்டோம். ஓர் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் மாணவரால் அவருடைய ஒரே ஒரு தேர்வைக்கூடப் படித்து, எழுத முடியவில்லை. தொழில்திறன் இருந்தாலும் வாசிக்க, எழுத முடி��வில்லை. இளமையிலேயே மொழித்திறனை ஏற்படுத்தி, வாசிப்பில் ஆர்வம் உண்டாக்கினால்தான் அவர்கள் இதர பாடங்களைக் கற்று, தேர்வெழுதி நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்பதை உணர்ந்தோம். எப்படி மொழித்திறனை வளர்ப்பது\nநாமெல்லாம் பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள். அது நமது அறிதல் ஆர்வம், கற்பனை வளம் ஆகியவற்றைத் தூண்டி, நம்மை வாழ்நாள் முழுவதும் கற்போராக (Life long learner) மாற்றியது. நாமும் கதைசொல்லிகள் மூலம் கற்கும் திறனை உயர்த்தலாம் எனத் திட்டமிட்டோம். முதலில் சாயி சங்கல்ப் பள்ளியில்தான் ஆரம்பித்தோம்.\nஅப்போதுதான் எங்களுக்கு காக்னிசென்ட்டிலிருந்து திருமதி. சுதா யக்ஞராமன் என்றொரு தொண்டர் கிடைத்தார். ஐ.டி. துறையில் இருந்தாலும் முன்னர் அமெரிக்காவில் மான்டிசோரி டீச்சராக பணிபுரிந்தவர். அவரது துணையுடன், மான்டிசோரி முறைப்படி சின்னச் சின்ன வார்த்தைகளை ஃபோனெடிக் ஆக எப்படி உச்சரிப்பது என்று பயிற்சி அளித்தோம். இதையெல்லாம் முறைப்படுத்தி நடத்துவதற்காக 'சாயி கேதார் ட்ரஸ்ட்' ஆரம்பித்தோம். இதிலிருந்து ஆயுள் கைதியின் குழந்தைகள், பெற்றோரை இழந்த மாணவர்கள் சிலருக்குப் படிக்கப் பணம் கட்டி உதவுகிறோம். படிப்புக்கு உதவித்தொகை கொடுத்து, எங்களோடு தன்னார்வப் பணி செய்யுங்கள் என்று சிலரிடம் கேட்கிறோம்.\n2015ல் சென்னையில் வெள்ளம் வந்தது. அதனால் பாதிக்கப்பட்டவற்றில் சைதாப்பேட்டை SISTWA பள்ளியும். அதில் நரிக்குறவர் குழந்தைகள் படிக்கிறார்கள். தங்கிப் படிக்கவும் வசதி உள்ளது. திருவள்ளுவர் குருகுலம் என்பது பெயர். அப்பாவும், மகளுமாக ஆரம்பித்து நடத்துகிறார்கள். இப்போது அரசு உதவி பெறுகிறது. வெள்ளத்தில் அதன் நூலகம், கம்ப்யூட்டர்கள் எல்லாம் பாழாகின. புதிய நூல்கள், கம்ப்யூட்டர்கள் வாங்க 'சாயி கேதார்' மூலம் உதவினோம். அப்போது அவர்கள், \"புத்தகம் கொடுப்பதோடு நிறுத்தி விடாதீர்கள், குழந்தைகளுக்குப் படிக்கவும் சொல்லிக் கொடுங்கள்\" என்றார்கள்.\nபடிக்க எப்படிச் சொல்லிக் கொடுப்பது என்று யோசித்த போதுதான் கதை ரதம் (Katha on Ratha) தொடங்கும் எண்ணம் பிறந்தது. சிறிய எளிய கதைப் புத்தகங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பள்ளிக்குக் கொண்டு போவது; அங்கே ஒரு கதைசொல்லி (Reading coach) அந்த நூலை அறிமுகப்படுத்தி, எழுத்துக் கூட்டிக் கதையை வாசிக்கச் சொல்லிக் கொடுப்பார். அந்தப் புத்தகங்கள் நிறைய வண்ணப்படங்கள் கொண்டதாக இருக்கும்.\nஎங்களுடையது Train the Trainer Model. இயன்றவரை நேரடியாக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. கதைப் புத்தகத்தின் மூலம் வாசித்தல், சொற்களை இனங்காணுதல், தமிழுக்கிணையான ஆங்கிலச் சொல்லைக் காணுதல், எதிர்ச்சொல், பெயர்ச்சொல் எனப் பலவகையான மொழிக்கூறுகளை அறிதல் ஆகியவற்றைக் கற்பிக்க எங்கள் கதைசொல்லிகள் ஆசிரியர்களைப் பயிற்றுவார்கள். அத்தோடு நிற்காமல், \"இந்தக் கதையின் முடிவு வேறெப்படி இருக்கலாம்\" என்பது போன்ற கேள்விகளால் மாணவர்களுக்குச் சிந்திக்கவும், மறு ஆக்கம் செய்யவும் தூண்டுவர். படத்தைப் பார்த்து அதற்கான சொல்லைக் கூறச் சொல்வர். அதையே ஒரு குறுநாடகமாக நடித்துக் காட்டச் சொல்வது, கதையைச் சொந்த வார்த்தையில் கூறச் செய்வது என்று பலவகைப் பயிற்சிகள் இருக்கும். இப்படியாக மாணவர்களை மொழியின், கதையின் கற்பனைச் சிறகுகளில் ஏற்றி, அதன் சுகத்தைக் காண வைத்து, மிகவும் அருகிப்போன 'புத்தகம் வாசித்தல்' என்னும் ஆர்வத்தை மீட்டெடுக்கக் கதை ரதத்தைப் பயன்படுத்தினோம்.\nகதை ரதத்தோடு இணைந்த பள்ளிகளுக்கு, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைக் கொடுப்போம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புத்தகம். பாடப்புத்தகம்தான் ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் என்பது மாறி, கதைப்புத்தகம் அப்படி வரும்போது அவர்களுக்கு உற்சாகமாகிறது. சுமார் ஒருமாத காலத்தில் அந்த நூலுக்கான எல்லாப் பயிற்சிகளும் முடிந்தபின் அடுத்த நூலின் பிரதிகளைத் தேவையான எண்ணிக்கையில் கொடுப்போம்.\nஇந்தப் புத்தகங்கள் பள்ளிகளுக்குச் சுழற்சி முறையில் சென்றுகொண்டே இருக்கும். குழந்தைகளுக்குப் புரியாத மொழியோ, களமோ, சூழலோ இல்லாதபடி பார்த்துக்கொண்டோம். அவர்களுக்குத் தெரியாத வாழ்க்கையாக இல்லாமல், அவர்களைச் சுற்றியிருக்கிற, புரிந்துகொள்ளக் கூடியதாக அந்தப் புத்தகங்கள் இருக்கும். துலிகா புக்ஸ், ப்ரதம் புக்ஸ், யுரேகா புக்ஸ் போன்றவை எங்களுக்குப் பொருந்தி வந்தன. ப்ரதம் புக்ஸ் நூல்களை ஆன்லைனில் வெளியிட்டு, யார் வேண்டுமானாலும் மொழிமாற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம், அச்சடித்துக் கொள்ளலாம் என்று க்ரியேடிவ் காமன்ஸ் இலவச காபிரைட் கொடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தமிழில் பெயர்த்து இரண்டையுமே கொடுக்கிறோம்.\nசாயி சங்கல்ப் பள்ளிதான் எங்கள் முதல் சோதனைக்கூடம். அதன் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு இல்லாமல் இதனை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க முடியாது. தமிழ் தெரியாதவர்கள் முதலில் ஆங்கிலத்தில் படித்துவிட்டுத் தமிழுக்கு வருவார்கள். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்துக்குப் போவார்கள். எப்படியாவது அவர்களைப் படிக்க வைக்கவேண்டும், அவ்வளவுதான்.\nHand in Hand அமைப்பினர் சாலையோரச் சிறார், குழந்தைத் தொழிலாளிகள் ஆகியோரைத் தேடிப்பிடித்து அவர்களின் கல்விக்கண்ணைத் திறக்கிறார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை ஆகிய இடங்களில் ஆறு பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். தவிர இரண்டு மெட்ரிக் பள்ளிகளும் உண்டு. இரண்டாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை 80 குழந்தைகளாவது இருப்பார்கள். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றவர்கள் என்பதால் ஒவ்வொருவரின் லெவலும் வேறு மாதிரியாக இருக்கும். ஆகவே அவர்களைப் பயிற்றுவிக்க முதலில் அந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். வில்லுப்பாட்டு, நிழல் பொம்மலாட்டம் என்று பலவகை உத்திகளைக் கையாண்டு அவர்கள் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொடுக்கும் விதம் மனதை தொட்டுவிடும். அத்தனை அர்ப்பணிப்பு, உற்சாகம் அங்கிருப்பவர்களுக்கும்.\nஇப்படி முதலில் 8 பள்ளிகளில் ஆரம்பித்தோம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தான் இலக்காக இருந்தது. 20 பள்ளிகளில் இப்போது கதை ரதம் ஓடுகிறது. திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் விரைவில் போக இருக்கிறோம். ஏகல் வித்யாலயா, விதார்த், SODEWS போன்றோரும் இதற்காக எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.\nReading Rockets என்று அமெரிக்காவில் நன்றாகச் செய்கிறார்கள். அதைத் தமிழ்நாட்டில் பயன்படுத்த முடியாது. காரணம், அமெரிக்க உச்சரிப்பு இவர்களுக்கும் அன்னியமானது.\nமொழித்திறனை வளர்ப்பதில் LSRW (Listening, Speaking, Reading, Writing) Skills என்று சொல்வார்கள். முதலில் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்; கேட்டதை வாசிக்கவேண்டும்; நன்கு புரிந்து படித்து உணர்ந்து கற்று அதனைச் சொல்லவேண்டும். கூடவே ஆராயும் திறனும் வேண்டும். இன்றைக்கு இணைய உலகில், மீடியாவில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டால் போதுமா கிடைத்தது நல்ல கருத்தா என்று ஆராயவேண்டும். ஆராய்ந்து அறிந்ததை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கும் 'கம்யூனிகேஷன்' திறன் வேண்டும். கற்பனை வளம், படைப்பாற்றல் வேண்டும். இப்படியெல்லாம் எண்ணி கதை ரதத்தை வடிவமைத்தோம்.\nகதை ரதத்தைப்பற்றி ஹிந்து மெட்ரோவில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, பல பள்ளிகள் தொடர்புகொண்டன. முதலில் ஆஷா \"நாங்கள் ஒரு பள்ளியை தத்தெடுத்திருக்கிறோம், அங்கு வரமுடியுமா\" என்று கேட்டார்கள். அடுத்து ஐ.சி.எஃப். பள்ளி முன்னாள் மாணவர்கள் வந்து கேட்டார்கள். சில தன்னார்வத் தொண்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.\nதென்றல் முதன்மை ஆசிரியர் மதுரபாரதியும் நலிந்தோர் நலம் மற்றும் கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் சாயி சங்கல்ப் பள்ளியின் ஆரம்பகாலத்திலிருந்தே ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். வித்யா வாஹினியில் எங்களோடு மென்ட்டாராகப் பங்கேற்கிறார். அவரைச் சாயி கேதார் ட்ரஸ்ட் மற்றும் கதா ஆன் ரதாவின் கௌரவ ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சாயி சங்கல்ப் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ஆர். கண்ணன் எங்களோடு இணைந்திருக்கிறார். சத்ய சாயி வித்யா வாஹினியில் ஃபெலோஷிப் ஆக இருந்த கரன்குமார், நவீன், திவ்யா ஆகியோர் எமது பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த மூவரில் முதல் இருவருக்கும் தமிழ் தெரியாது. ஹிந்தி, ஆங்கிலம் பேசுவார்கள். அதுவும் ஒரு புதுவித அனுபவம்தான்.\nமற்றபடி இதுவே இறுதியல்ல. அவர்கள் படிக்கிறார்கள் என்பதற்காக இதையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இதற்கப் பிறகும் சத்ய சாயி வித்யா வாஹினி போன்றவற்றிலிருந்து தமது அறிவு, திறன், மனப்பாங்கு குறித்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். கதை ரதம் ஒரு தயாரிப்பு நிலைதான்.\nஎழுத்து, சொல், வாக்கியம் என்று வாசிப்பில் வளர்ந்து, பின்னர் புரிதல் நிலை, அலசி அறியும் நிலை, படைப்பாற்றல் என்று வளரவேண்டும். இவற்றை அறிவதற்கு என்று அசெஸ்மென்ட் டூல் வடிவமைத்தோம். பத்துக் கேள்விக்கு மேல் இருக்கக்கூடாது. ஆசிரியருக்கோ மாணவருக்கோ பரிட்சை போல இருக்கக்கூடாது.\nசாதாரணமாக, கற்றுக்கொடுத்த புத்தகத்திலிருந்து டெஸ்ட் வைப்பார்கள். அப்படியல்லாமல், ஒரு புதுப் புத்தகத்தைப் படித்துக் குழந்தைகள் கிரகித்துக் கொள்கிறார்களா என்பதுதான் எங்கள் டெஸ்ட். எல்லாருக்கும் ஒரேமாதிரி டெஸ்ட் கூடாது, விதவிதமாக இருக்க வேண்டும். அவர்கள் பெரியவர்களாகி மேத்ஸ் ஒலிம்பியட், ஐ.ஏ.எஸ். என்று போனால் விதவிதமாகக் கேள்விகள் வரும். பதிலெழுதத் தயாராக வேண்டும். அந்தத் தகுதியை இப்போதே வளர்க்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம். பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை அசெஸ்மெண்ட் செய்கிறோம். அந்த ரிசல்ட்டுக்கு ஏற்ப பயிற்சிமுறை மாறும்.\nதொலைதூரப் பள்ளிகளுக்கும், குக்கிராமங்களுக்கும் தொண்டர்கள் கிடைப்பது கடினம். அப்போதுதான் ஒலிப்பதிவு எண்ணம் வந்தது.சின்னச் சின்ன வார்த்தைகளை எப்படிச் சரியாக உச்சரிப்பது என்பதில் தொடங்கி அனிமேடட் ஆடியோ புக் வரை போடலாமா என்று ஆலோசித்து இப்போது அதைச் செய்து வருகிறோம். நிறைய வாலண்டியர்ஸ் இந்தப் புத்தகங்களைப் படித்து வாய்ஸ் கொடுக்கிறார்கள். அவர்களுக்கும் சின்ன ட்ரெயினிங் உண்டு. எப்படி மெதுவாகப் படிக்க வேண்டும், சரியாக உச்சரிக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகளுடன் அதனைப்படிக்க வேண்டும், கதாபாத்திரமாக மாறிவிட வேண்டும் என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்போம்.\nஇதற்குத் தன்னார்வத் தொண்டர்களை வரவேற்கிறோம். அவர்கள் உலகில் எந்த ஊரில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள மைக்கில் ரெகார்ட் செய்து அனுப்பினால் போதும். எடிட்டிங் மற்றவற்றையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.\nஆங்கிலமும் தமிழும் சேர்ந்து கற்பிக்கப்பட வேண்டும். ஆங்கிலத்தைத் தமிழ்வழியாக உச்சரித்து, தமிழில் எழுதிப் பார்த்து, இதனை ஆங்கிலத்தில் படித்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே தமிழ் தெரிந்த, ஆங்கிலமும் பேசக்கூடிய, அடிப்படைக் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிற எல்லாரும் வாருங்கள். அவரவர் ஊரில் கொண்டுபோய்ச் செய்யுங்கள். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை, பயிற்சிகளை நாங்கள் தருகிறோம். இதே பெயரில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. எல்லாரையும் சென்றடைய வேண்டும், அதுதான் முக்கியம்.\nநாங்கள் இலவச க்ரியேடிவ் காமன் லைசென்ஸ் மூலமாக நூல்களை எடுத்துக்கொள்கிறோம். தி���ுப்பி நாங்கள் செய்யப்போவதும் க்ரியேடிவ் காமன் லைசன்ஸ் மூலமாகத்தான். அதேபோல, ஆர்வமுள்ளவர்கள் அவரவர் மொழியில் - தெலுங்கிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ, வங்காளியிலோ, பஞ்சாபியிலோ செய்யலாம். நாங்கள் வரவேற்கிறோம்.\nஇப்போது நாங்கள் பயிற்சி நடத்தும் 20 பள்ளிகளுமே மிகவும் பின்தங்கிய சமூகநிலையில் உள்ளவர்களுக்கானவை, அநேகமாக அரசுப் பள்ளிகள். தனியார் பள்ளிகள் என்றால் கட்டணம் வாங்காத அல்லது மிகக்குறைந்த கட்டணம் வாங்கும் பள்ளிகள். நாங்கள் பள்ளிகளிடம் பயிற்சி, புத்தகங்கள் எதற்கும் கட்டணம் வாங்குவதில்லை. சமீபத்தில்கூட மழையில் நனைந்து பல புத்தகங்கள் பாழாகிவிட்டன. அவற்றுக்கு பதிலாக புதுப் புத்தகங்களைக் கொடுத்தோம்.\nஆங்கிலத்தில் இருப்பதுபோல பாட்டு, கலைகள், கைவினைகள் எல்லாம் தமிழிலும் சொல்லிக்கொடுக்க ஆசை இருக்கிறது. நாங்கள் செல்லும் பள்ளிகள், அடிப்படை வசதிகளற்ற சாதாரணப் பள்ளிகள். குழந்தைகளுக்கு நல்ல ஆர்வமும் திறமையும் இருக்கிறது. ஆனால் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்த யாருமில்லை. நல்ல ஆடியோ புக் கொண்டுபோய் பாட்டுச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக ரெகார்டிங் கூட ஆரம்பித்தோம். ஏன் கர்நாடக சங்கீதம் கரோகியில் வருவதில்லை என்ற குறை இருக்கிறது. சின்னச் சின்னப் பாடல்கள், செய்யுள்கள் எல்லாம் ஆடியோவில் கொடுக்க ஆசை. அடுத்து கணிதத்தையும் கொண்டுசெல்ல வேண்டும்; திறன்களை வளர்க்க வேண்டும். ஆனால், ஒவ்வொன்றாகத்தான் செய்கிறோம்.\nமுதலில் கதை. பின்னர் மொழித்திறன் அதில்தான் இப்போது கவனம். ஒவ்வொன்றும் இரண்டு வருடமாவது காலூன்றிய பிறகு மற்றவற்றைக் கையில் எடுக்கலாம் என்று நினைக்கிறோம்.\nசந்திப்பு, படங்கள்: மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்\nஎன் கணவர் சாயிராம் குமார்\nநான் இங்கே பேசும்போது செய்தோம், எண்ணினோம் என்றே சொல்கிறேன். காரணம், எதையுமே நான் தனியாகச் செய்யவில்லை. கல்யாணம் ஆனது முதல் என் கணவர் சாயிராம் குமாரின் முழு ஒத்துழைப்போடுதான் எல்லாப் பணிகளையும் செய்து வருகிறேன். பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அறிமுகமானதும் அவரால்தான். அதை ஒரு பெரிய கருணை என்று சொல்லவேண்டும். அந்தப் பயணம் சேர்ந்துதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது 'கதா ஆன் ரதா' மூலமாக.\nகதை ரதம் போன பள்ளிகளில் \"மேடம், இப்பல்லாம் பிள்ளைகள் தாங்��ளாகவே புத்தகங்களை எடுத்துப் படிக்கிறார்கள். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது\" என்கிறார்கள். சாயி சங்கல்ப்பில் சனி, ஞாயிறு நாட்களில் பள்ளி விடுமுறை என்றாலும் நூலகம் திறந்திருக்கும். வேறு உயர்நிலைப்பள்ளிக்குப் போய்விட்ட முன்னாள் மாணவர்கள் சனிக்கிழமை புத்தகம் படிக்க என்றே அங்கே வருகிறார்கள். சமீபத்தில் நடந்த விஷயம் இது. அந்தக் குழந்தை ஒரு ஸ்பெஷல் சைல்ட். எழுதுவது, படிப்பது எல்லாம் வெகு நிதானமாகவே செய்யும் ஸ்லோ லேர்னர். எழுதுவது மிகச் சிரமமான விஷயம். அடுத்த வகுப்பு 'கதா ஆன் ரதா' என்றதும் கிடுகிடுவென்று எழுதி முடித்துவிட்டான். ஏன் இவ்வளவு வேகம் என்றால், \"எழுதி முடித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்பீர்கள் நீங்கள். அதனால்தான் வேகமாக எழுதினேன்\" என்றானாம். இந்த மாற்றதைக் கொண்டுவருவதுதான் எங்கள் குறிக்கோள்.\nஅது போன்று SISTWAவில் ஓர் எட்டாவது வகுப்பு மாணவி, தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தவள். \"அப்புறம் எப்ப வருவீங்க\" என்றாள். \"அடுத்த வாரத்தில் இவங்க வருவாங்க. நாங்க எப்ப முடியறதோ அப்போ வருவோம்\" என்று சொன்னேன். \"இங்கிலீஷ்ல கொஞ்சம் சொதப்பிட்டேன் இல்ல\" என்றாள். அவளிடம் அந்த ஏக்கம் வந்துவிட்டது, கற்றுக்கொண்டு விடுவாள். உதவ நாம் இருக்கிறோமே.\nஎதையுமே நாங்கள் தனியாக அல்லது எங்கள் பெயரில்தான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும் என்று நினைப்பதில்லை. இது நிறையப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கு நிறையத் துணைவர்கள் வேண்டும். கல்வித்துறையில் சேவை செய்யும் என்.ஜி.ஓ.க்களுடன் கைகோக்க வேண்டும். அது இந்தியாவில் இருக்கலாம்; வெளிநாட்டில் இருக்கலாம்; அவை தங்கள் செயல்திட்டத்தை, ஆராய்ச்சியை, கன்டென்ட்டை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அதை நாங்களும் தேவைப்படுவோருடன் பகிர்ந்துகொள்வோம். அவர்களுடைய தன்னார்வத் தொண்டர்கள், பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவோம். நாங்கள் செயல்படும் மாவட்டங்களுக்கெனச் சுழலும் நூலகங்களை அமைப்பது பற்றியும் யோசித்து வருகிறோம். பார்ட்னர்களிடம் ஐந்து, பத்து, ஐம்பது பள்ளிகள் இருந்தாலும் அவர்கள் 'கதை ரதம்' திட்டத்தை அவர்கள் நிர்வகித்துக் கொள்ளலாம். பயிற்சி கொடுத்து உதவுவது எங்கள் பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-09-16T20:08:03Z", "digest": "sha1:P2ASHDKR536HIQGPLFDOLUO27OVUFKEO", "length": 9098, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம் |", "raw_content": "\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வேண்டும்\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை – ….\nமகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம்\nஆப்பிரிக்கா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.\nடர்பன் நகரில் உள்ள பென்ட்ரிச் ரயில் நிலையத் திலிருந்து Pietermaritzburg ரயில் நிலையம்வரை, மகாத்மா காந்தி பயணித்தது போன்ற ரயிலில் பயணித்து, அவரது நினைவுகளில் மூழ்கினார்.\nபின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய மோடி, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததி யினருக்கு உத்வேகம் என குறிப்பிட்டார்.\nபின்னர் தென்ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, டர்பனில் இருந்து தான்சானியா புறப்பட்டுச்சென்றார். டரஸ் சாலம் விமான நிலையத்தில் அவருக்கு அந்நாட்டுசார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபிரதமர் மோடி மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்துவைத்தார்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி\nகாந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி மரியாதை…\nஇந்தோனேஷிய அதிபருடன் இணைந்து `பட்டம்' விடும் மோடி\nஇந்தியா-வங்காளதேசம் இடையே முக்கிய துறைகளில் 22…\nமெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட மோடி\nநநேரந்திர மோடி, நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி\nOne response to “மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம்”\nமகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததி யினருக்கு உத்வேகம்\nபாஜக எம்பிக்கள் பாதயாத்திரையை மேற்கொள ...\nசாதிய வாதிகளுக்கு மதவாதத்தை பற்றிப் ப� ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nகாங்கிரஸ் என்றாலும் ஊழல் என்றாலும் ஒன� ...\nகாந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர ...\nஅறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே � ...\n'பாரத் மாதாகி ஜெய்' உங்களின் கவலையை நான் அறிவேன். நீங்கள் இத்திட்டத்திற்காக பல இரவுகள் தூக்கத்தை தொலைத் துள்ளீர்கள். நீங்கள் நாட்டிற்காக உழைப்பவர்கள். உங்களால் நாடுபெருமை அடைகிறது. ...\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வ� ...\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இ� ...\nகாவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங் ...\nகாரணமில்லாமல் எதிர்ப்பது ஈனத் தனத்தைக ...\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2011/02/mskrishna-concerns-about-feelings-of.html", "date_download": "2019-09-16T20:15:07Z", "digest": "sha1:74X52DCVWBPZVHGEXYZA7JP2E2MBCR3J", "length": 29989, "nlines": 621, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: M.s.krishna concerns about the feelings of ilangai: இலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருட்டிணா", "raw_content": "\nவியாழன், 24 பிப்ரவரி, 2011\nM.s.krishna concerns about the feelings of ilangai: இலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருட்டிணா\nநல்ல வேளை. பன்னாட்டு அவையில் அடுத்த நாட்டு உரையைப் படித்த நினைவில் விழிப்பாக இவ் வறிக்கையின் இறுதியில் இப்படிக்கு இராசபக்சே எனக் குறிக்காமல் விட்டுவிட்டார். அதற்குத் தகுந்த வெகுமதிகளைச் சிங்களம் இவருக்குத் தரும். ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள்கொல்லப்படுவதும் மீனவர்கள் வதைபடுவதும் நம் நாட்டு மக்களுக்கு ஏற்படும் உணர்வுகளை மதித்து நடவடிக்கை எடுக்காமல் கொடுங்கோல் கொலைகாரக் கொள்ளையனின் உணர்விற்கு மதிப்பளிக்கவேண்டும் இவரது கட்சி ஆட்சி அறவே நீங்கினால்தான் மனித நேயம் தழைக்கும். தமிழகத் தேர்தலில் மக்கள் இதற்காகக் கண்டிப்பாகப் பாடம் புகட்டவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் < தமிழே விழி தமிழா விழி\nஇலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருஷ்ணா\nபுது தில்லி,பிப்.23: சர்வதேசக் கடல் எல்லையை மீறிச் செல்லும் இந்திய (தமிழக) மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து அந்நாட்டு அரசுடன் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டு செயல்திட்டக் குழுவில் விவாதித்துத் தீர்வு காண்போம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உறுதி அளித்தார். அதே சமயம் இலங்கை அரசுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் ஏற்படும் உணர்வுகளையும் நாம் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டதும் 136 மீனவர்களைப் படகுகளுடன் கடத்திச் சென்று அவர்களுடைய வலைகளை அறுத்துத் தள்ளியதுடன் மீன்களையும் பறிமுதல் செய்துகொண்டதும் தமிழ்நாட்டில் மீனவ சமுதாயத்திடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் கூட ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்குச் சென்றன. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் மக்களவையில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கவலைகள் நியாயமானவையே என்றார்.\"சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் செல்லும்போதெல்லாம்தான் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ நியாயமாகிவிடாது.அதே வேளையில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் கவலை, அச்சம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிம்மதியாக மீன் பிடிக்க முடியாமல் தவித்த இலங்கை மீனவர்கள் இப்போதுதான் அச்சம் நீங்கி மீன்பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதை எப்படி நியாயப்படுத்த முடியும்இலங்கை மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் பிழைக்க வேண்டும், வாழ்வாதாரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது நியாயம் ஆனதால் இந்திய மீனவர்கள் கடலில் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.2008 அக்டோபர் 26-ம் தேதி இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி கூட்டறிக்கைகூட வெளியிடப்பட்டது. அதன் பிறகு இச் சம்பவங்கள் ஒரேயடியாக நின்றுவிடவில்லை என்றாலும் படிப்படியாகக் குறைந்தே வந்தன. கடலில் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையோ மற்றவர்களோ தாக்குவதும் படிப்படியாகக் குறைந்தே வருகிறது. ஆனாலும் ஒரு சில வேளைகளில் கையை மீறும் அளவுக்கு தாக்குதல்கள் நடந்துவிடுகின்றன' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.எம். கிருஷ்ணா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்* *குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா* *மன்னா...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதமிழ்க்காப்பு உணர்வின் வித்து – இலக்குவனார் திருவள்ளுவன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 03 செப்தம்பர் 2019 கருத்திற்காக.. தமிழ்க்காப்பு உணர்வின் வித்து இலக்குவனார் தமிழ்க்கடல்* மறைமலை அடிகள்* வழியில் த...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nthamizh web in cell: உங்கள் கைப்பேசியில் தமிழ் இணை...\nsparrow day: சிட்டுக் குருவிகள்நாள், இணைந்திருங்க...\nAward to archagar: காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர...\nகிருட்டிணகிரி எழுத்தாளருக்கு முதல் சிற்றிதழ் விருத...\nஇவற்றுள் பல தமிழ்ச் சொற்களே\nnew tnpsc members:தேர்வாணைய புதிய உறுப்பினர்கள்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்���சி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5254-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-09-16T20:07:49Z", "digest": "sha1:MMR6SK6C24REYVMFOEKWVYC5TYCZMIMX", "length": 9420, "nlines": 50, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 16-31 2019 -> பெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nதேசிய அளவில் ஒரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கான சாதனைச் செயல் என்னும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் பெண்கள் என்பதை நிரூபிக்கும் விதமாகக் கடுமையாக உழைத்து உலக அரங்கில் நிலவு ஆராய்ச்சியில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார், தமிழக பெண் விஞ்ஞானி முத்தையா வனிதா.\nஉலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 30 சதவிகிதம் பெண்கள் பணியாற்றினாலும் கடந்த 5 ஆண்டுகளில் விண்கலன்களை உருவாக்கும் திட்டப் பணிகளில் பெண்களுக்கு வெறும் 15 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவ���ல் 20 சதவிகிதம் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்தாலும், விண்கலன் உருவாக்கத்தில் பெண்களுக்கு சுமார் 30 சதவிகிதம் வாய்ப்பு வழங்கியுள்ளது இஸ்ரோ.\nஇஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்னும் பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த முத்தையா வனிதா பெறுகிறார். ஆரம்பத்தில் திட்ட இயக்குநர் பொறுப்பை வனிதா ஏற்கத் தயங்கினார். பின்னர், சந்திரயான்_1இன் திட்ட இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரையின் ஊக்கத்தின் பேரிலேயே துணிந்து பணியாற்றி, தற்போது வெற்றி கண்டிருக்கிறார்.\nசிக்கல்களை உடனடியாகக் கண்டறிந்து சரி செய்யும் திறனுக்குச் சொந்தக்காரர் வனிதா. குழுவை நிருவாகிக்கும் திறனில் சிறந்து விளங்குவதால் வனிதா சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் சேர்க்கப்பட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார், மயில்சாமி அண்ணாதுரை.\nவனிதா, பல்வேறு விண்கலங்களின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். குறிப்பாக, கார்டோசாட் 1, ஓசன்சாட் 2 உள்ளிட்ட விண்கலங்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். Astronautical Society of India, இவருக்கு 2006ஆம் ஆண்டில் சிறந்த பெண் விஞ்ஞானி என்னும் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. ‘Nature’ எனும் சர்வதேச ஜர்னல் வெளியிட்ட 2019ஆம் ஆண்டின் கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில், வனிதா இடம்பெற்றிருந்தார். இஸ்ரோவில் 32 ஆண்டுக்கால அனுபவம் கொண்ட வனிதா, நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக இங்கு ஒன்றாகப் பணிபுரிகிறோம். எனவே, அவர்களது மனநிலையை நன்கு அறிவேன். ஒவ்வொருவரின் பங்கும், பொறுப்பும் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் பெறும் ஆலோசனைகளை மதிக்கிறேன் என்கிறார்.\nமற்றொரு பெண் விஞ்ஞானியான ரித்து கரிதால், இந்தியாவின் ராக்கெட் பெண்மணிகளில் ஒருவர். சிறு வயதில் வானியல் மீது கொண்ட ஆசையால் விஞ்ஞானத்துக்குள் நுழைந்த ரித்து, 1997ஆம் ஆண்டு இஸ்ரோவில் விண்வெளிப் பொறியாளராக தன் பயணத்தைத் தொடங்கினார். சந்திரயான் விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டின் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி என்னும் விருதை ரித்து வென்றுள்ளார். அதுமட்டுமல்லாது, செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் திட்டத்திலும் இவரது பங்கு அளப்ப���ியது.\nவிஞ்ஞானத்துக்குள் நுழைய, இஸ்ரோவே எனது ஒரே தேர்வாக இருந்தது. எனது குழந்தைப் பருவத்திலிருந்தே இஸ்ரோ மற்றும் அவற்றின் செயல்பாடுகளைச் செய்தித்தாள் மூலம் சேகரித்து வைப்பேன் என்று ரித்து தெரிவித்துள்ளார்.\nமண்ணைத் தாண்டி விண்ணிலும் பெண்ணால் சாதிக்க முடியும் என்பதற்கு இவைகள் சிறந்த எடுத்துக்காட்டு.\nசமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே\nபார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்\nமுகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35126-2018-05-15-04-51-16", "date_download": "2019-09-16T20:35:28Z", "digest": "sha1:4RMVQXS5EMZYRGHQGPAUWDD6DU6EQWM5", "length": 8900, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "விதிகளுள் விழா விரல்கள்", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 15 மே 2018\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/12/google-chrome-panic-button.html", "date_download": "2019-09-16T21:10:44Z", "digest": "sha1:OU3SUUVM4IKIUNXOSRABSLJ3GQ3BDZCO", "length": 13365, "nlines": 197, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!..", "raw_content": "\nஅலுவலகத்தில் உருப்படியாக ஆணி பிடுங்காமல், அலுவல் சம்பந்தப்படாத வலைப்பக்கங்களில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்களா.. திடிரென உங்கள் மேலதிகாரி வரும் பொழுது என்ன செய்வீர்கள்.. திடிரென உங்கள் மேலதிகாரி வரும் பொழுது என்ன செய்வீர்கள் உலாவியை முழுமையாக மூடிவிடலாம் என்றால், பல டேப்களில் தேடிப்பிடித்த வலைப்பக்கங்கள் இருக்கும். இவையனைத்தையும் மறுபடியும் பிறிதொரு சமயத்தில் வேண்டும் என வைத்துக் கொண்டால், இந்த சூழ்நிலையில் டக்கென்று எஸ்கேப் ஆவது எப்படி\nஇதோ கூகுள் க்ரோம் உலாவிக்கான PanicButton நீட்சி (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nInstall பொத்தானை அழுத்தி இதை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்டபிறகு, டூல்பாரில் Panic Button ஐகான் வந்திருப்பதை கவனிக்கலாம்.\nஇதற்கு மேல், நீங்கள் இணையத்தில் உங்கள் மேலதிகாரி விரும்பாத வலைப்பக்கங்களை பல டேப்களில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென அவர் வரும் பொழுது, இந்த பொத்தானை அழுத்தினால், நீங்கள் திறந்து வைத்துள்ள வலைப்பக்க டேப்களின் விவரங்கள் வெளியில் தெரியாத ஒரு புக் மார்க்காக உருவாக்கப்பட்டு (ஓரிரு வினாடிகளில்) முழுவதுமாக மறைக்கப்படும்.\nஎத்தனை டேப்கள் இப்படி மறைக்கப்பட்டுள்ளன என்பதை, இந்த PanicButton ஐகானில் தோன்றும் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.\nமறுபடியும் இவற்றை திறக்க, இதே பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது. எஸ்கேப்பு..\nஒருவேளை அதேநாளில், மறுபடியும் அந்த வலைப்பக்கங்களை உங்களால் பார்க்க முடியாது எனும் பட்சத்தில் இந்த பக்கங்களை நீக்க, டூல்பாரில் உள்ள டூல்ஸ் பட்டனை அழுத்தி Bookmark Manager க்ளிக் செய்து,\nதிறக்கும் திரையில் இடது புற பேனில், Other bookmarks இற்கு அடுத்துள்ள Temporary Panic ஃபோல்டரை வலது க்ளிக் செய்து, Delete செய்தால் போதுமானது.\n(இது போன்று, உலாவிகள் மட்டுமின்றி பிற பயன்பாடுகளிலிருந்தும் எஸ்கேப் ஆவது எப்படி என்ற எனது மற்றொரு இடுகையை பாருங்கள்..Don't Panic : இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களா\nPanicButton க்ரோம் நீட்சி தரவிறக்க\nபயனுள்ள நீட்சியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்...\n... தரவிரக்கம் செஞ்சி உபயோகிக்க ஆரம்பிச்சாச்சு\nகக்கு - மாணிக்கம் said...\nஅதிகாரி விடாமல் தொடர்ந்து இந்த \"Panic Button \" ஐ யும் திறந்து பார்த்தால் குட்டு வெளிவந்துவிடுமே சாமீ.\nஇது நான் புதுசா மாற்றியுள்ளது இங்கும் வந்து செல்லுங்கள்\nஅருமையான தகவல் மிக்க நன்றீங்க..\nசீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்\nஏ தோ பேடு பாய் ஹே:)))))\nபயனுள்ள நீட்சி மிக்க நன்றி சார்..\nRainlendar: விண்டோஸிற்க்கான அருமையான காலண்டர் கருவ...\nஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாள.. (பதிவர...\nGoogle Chrome: படங்களை கையாளுவதற்கான அருமையான நீட்...\nFireFox: பிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க பயனு...\nGmail Tricks: காலம் நேரம் பார்ப்பது நன்று\nGmail Tricks: மின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடு...\nGmail Tricks: பதிவர்களுக்கான பயனுள்ள தகவல்-(புதியவ...\nMicrosoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\nAntivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/124607", "date_download": "2019-09-16T20:27:20Z", "digest": "sha1:YHTHUTAO7UN2TUPOFN3U5SIJCCMGK5LM", "length": 5288, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 04-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஊழியர்களே தங்கள் சம்பளத்தை முடிவு செய்து கொள்ளலாம்: புதுமையான நிறுவனம் தொடர்பில் இளம்பெண் வெளியிட்ட தகவல்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nதிருமண வீட்டில் சாப்பிட்ட பின்னர் வீட்டுக்கு சென்றவருக்கு மணமகள் வீட்டிலிருந்து வந்த அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nபறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்: சைக்கிளில் சென்றபோது அதிர்ச்சி\n10 சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் -சர்ச்சையில் சிக்கிய வைரல் காணொளி\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன பிக்பாஸில் கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nபெரும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் காயத்திரி ரகுராம்\nதர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட பிரபலம்\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nவெறும் 15 நிமிடத்தில் தொப்பையை குறைக்க முடியுமா கரையாமல் இருக்கும் கொழுப்பையும் அப்படியே உருக்கி எடுக்கும் ஆச்சரியம்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/190518?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:37:35Z", "digest": "sha1:7DV6GCSHIGTDKELJCC7KQLG4YTE3EMH3", "length": 10051, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "\"பிரேசிலியன் பட் லிப்ட்\" சிகிச்சை: கொழுப்பை குறைப்பதனால் ஏற்படும் விபரீதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n\"பிரேசிலியன் பட் லிப்ட்\" சிகிச்சை: கொழுப்பை குறைப்பதனால் ஏற்படும் விபரீதம்\n\"பிரோசிலியன் பட் லிப்ட்\" சிகிச்சை என்பது உடலின் ஒரு பகுதியிலிருந்து பெறும் கொழுப்பை ஒருவரின் பின்புறப் பகுதியினுள் செலுத்துவது.\nஇது பொதுவாக பிரபலங்களால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையாகும்.\nஆனாலும் சிலர் வெளிநாடுகளில் சில தரம்குறைந்த சிகிச்சையை நாடுவதால் தாமாகவே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.\nகிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், இதன் காரணமாக உலகளவில் ஒவ்வொரு 3,000 பேருக்கும் ஒருவர் என்ற வீதத்தில் இறப்புக்கள் ஏற்படுவதாக தெரியவருகிறது.\nகடந்த ஓகஸ்ட் மாதத்தில் 29 வயதுடைய பெண்ணொருவர் துருக்கியில் மேற்கொண்டிருந்த \"பிரோசிலியன் பட் லிப்ட்\" சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ளார்.\nமற்றுமொரு பிரித்தானியப் பெண்ணொருவர் தனது 20 வயதில் இவ்வருடம் இதே சிகிச்சையால் உயிரிழந்துள்ளார்.\n\"பிரோசிலியன் பட் லிப்ட்\" சிகிச்சை என்பது ஒரு ஆபாத்தான சிகிச்சைமுறையாகும்.\nகாரணம், பிற்பகுதியில் உள்ள பெரிய இரத்த நாளங்களினுள் செலுத்தப்படும் இந்த கொழுப்பானது மூளை மற்றும் இதயத்தை சென்றடையக்கூடியது.\nஇது தொடர்பாக துருக்கியில் சிகிச்சை பெற்றிருந்த 23 வயது பெண்மணியொருவர் தெருவிக்கையில், தான் சிகிச்சை பெற்று 3 மாதங்களின் பின்னர் தனது பின்புறத்தில் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட துளைகள் தோன்றியதாகவும், பல வருடங்களாக தன்னால் சரியாக நடக்க முடியாமல் பேயிருந்ததாகவும் கூறியிருந்தார்.\nபின்னர் தோன்றிய துளைகளினூடு கொழுப்பு வெளியேறியதால் தன்னால் மீண்டும் நடக்க முடிந்ததாகவும் தெரிவித்திருந்தார்.\nகிட்டத்தட்ட 3 மாதங்களாக இவரில் கொழுப்புக் கசிவு ஏற்பட்டிருக்கிறது.\nஇதன்காரணமாக இவரது ஆடைகள் நனைக்கப்பட்டதுடன், அது துர் நாற்றத்தையும் தோற்றவித்திருந்தது.\nதான் அநியாயமாக பணம் செலவழித்து இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக அந்தப் பெண்மணி வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.\nமற்றுமொரு பெண்மணி , தான் குறைந்த செலவு என்தால் துருக்கியில் மேற்படி சிகிச்சையை மேற்கொண்டிருந்ததாகவும், சில நாட்களில் தனக்கு சுரம் ஏற்பட்டிருந்ததாகவும் பின்னர் அது தொடர்பாக அந் நாட்டு வைத்தியரை தொடர்புகொண்ட போது எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/177811?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:35:04Z", "digest": "sha1:2VVF4TOE2GQORXCUHRFRNOAOAKBGRDX5", "length": 10289, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிட்சர்லாந்தில் அதிவேக வளர்ச்சியை பெற்றுள்ள இயற்கை உணவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் அதிவேக வளர்ச்சியை பெற்றுள்ள இயற்கை உணவுகள்\nசுவிஸில் இயற்கை உணவுகளின் உற்பத்தி, கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக வேளாண்மை மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.\nசுவிஸில் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் ஒன்று, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள் என்று வேளாண்மைத்துறையின் மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2007ஆம் ஆண்டு 4.6 சதவித அளவில் இருந்த Organic உற்பத்தி, 2017ஆம் ஆண்டில் 9 சதவிதமாக அதிகரித்தது. அதே சமயம் விற்பனை விகித பங்கும், 6 சதவிதத்தில் இருந்து 11.5 சதவிதமாக உயர்ந்ததாக தெரிய வந்துள்ளது.\nஅனைத்து முட்டைகளிலும் Organic-யின் பங்கு, கடந்த ஆண��டு நான்கில் ஒன்றாக இருந்தது. இது அனைத்து வகை முட்டைகளிலும் 26.6 சதவிதம் ஆகும். மேலும், Organic காய்கறிகள் 23.1 சதவிதமும், Organic Bread 22.1 சதவிதமும் ஒட்டுமொத்த சந்தையில் பங்கு வகிக்கின்றன.\nஇதனால், கடந்த பத்து ஆண்டுகளில் சுவிஸின் Organic உணவு சந்தை 7.6 சதவிதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துள்ளது. விற்பனையான Organic உணவுகளின் ஒட்டுமொத்த மதிப்பு 2007ஆம் ஆண்டில் 1.3 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டில் 2.7 பில்லியனாக உயர்ந்திருந்தது. இதில் வருடாந்திர தனிநபம் செலவு CHF171-யில் இருந்து CHF320 ஆகும்.\nமிகப்பெரிய Organic விநியோகஸ்த அங்காடிகளான Migros மற்றும் Coop ஆகியவை முறையே, 33 மற்றும் 44 சதவித வளர்ச்சியை Organic உணவுகள் மூலம் பெற்றுள்ளன. அதே வேளையில், சிறப்பு அங்காடிகளில் இதனால் 5 சதவித அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்து மற்றும் Liechtenstein-யில் சுமார் 6,906 organic பண்ணைகளை அளித்ததன் மூலம், மொத்தமாக 279 புதிய உற்பத்தியாளர்கள் organic சான்றிதழ் அடையாளத்தை 2017ஆம் ஆண்டில் பெற்றனர். இவற்றில் 6,423 பண்ணைகள் Bio Suisse சான்றிதழ் திட்டத்தின் கீழ் உள்ளன.\nஎனினும், அதிக விலை நிர்ணயம் Organic உணவுகளின் வேகமான வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. இதனை சுவிஸின் விலை கண்காணிப்புக் குழு அதிகாரி Stefan Meierhans அறிந்துள்ளார்.\nஇந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், ‘பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல்லாமே Organic ஆக தான் இருந்தன. இப்போது அவை சிறப்பு அடையாளத்தை பெற்றுள்ளன. அதனால் நீங்கள் அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியுள்ளது.\nசில சமயங்களில் இது மிகவும் உயர்வான விலை என நான் நினைத்திருக்கிறேன். ஆனால், போதுமான அளவு தேவைப்படும் வரை சந்தைகளின் விதியாக இந்த விலை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/181565?ref=archive-feed", "date_download": "2019-09-16T20:58:28Z", "digest": "sha1:OTHWOJSASUNQXVMEC6NL3O4OGZBDSI3N", "length": 9677, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "சுற்றுலா சென்ற இடத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்: பரிதாப சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கன��ா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுற்றுலா சென்ற இடத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்: பரிதாப சம்பவம்\nசுற்றுலா சென்ற இடத்தில் அலமாரிக்குள் சிக்கி தண்ணீரில் முழுவதுமாக நனைந்து hypothermiaவால் பாதிக்கப்பட்டு ஒரு பெண் இறந்து கிடந்த பரிதாப சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.\nElizabeth Mary (60) என்னும் அந்தப் பெண் விடுமுறையைக் கழிப்பதற்காக விடுதி ஒன்றில் தங்கியிருக்கிறார்.\nஒரு நாள் இரவில் சிறுநீர் கழிப்பதற்காக பாத்ரூம் செல்வதாக நினைத்து தவறுதலாக அலமாரிக்குள் சென்ற Elizabeth உள்ளே புகுந்ததும் அலமாரியின் கதவு உள்புறமாக மூடிவிட்டது.\nஅலமாரியின் கதவைத் திறக்கும் முயற்சியில் துரதிர்ஷ்டவசமாக கதவின் கைப்பிடி உடைந்து விட, உள்ளேயே சிக்கிக் கொண்டார் Elizabeth.\nஎப்படியாவது தப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அலமாரியின் சுவர் வழியாக செல்லும் குழாய் ஒன்றை உடைத்து அதை வைத்து கதவை உடைக்கலாம் என்று எண்ணி குழாயை உடைக்க, குழாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கத் தொடங்கியிருக்கிறது.\nகதவை உடைக்க முடியாததால் சுவரை உடைக்கலாம் என்று எண்ணி சுவரை உடைக்க முயல, பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் செய்யப்பட்ட சுவர் உடைந்திருக்கிறது.\nஆனால் அதற்கு பின்னும் சுவர் போன்ற ஏதோ ஒன்று தடுக்க சோர்ந்து போய் உடைக்கும் முயற்சியைக் கை விட்டிருக்கிறார்.\nதூங்குவதற்காகவோ குளிப்பதற்காகவோ உடைகளை களைந்திருந்ததால் நிர்வாணமாக இருந்த அவர் குழாயிலிருந்து பீய்ச்சியடித்த தண்ணீரில் தொப்பமாக நனைந்து விட்டார். இதனால் குளிரில் விறைத்துப்போய் hypothermia தாக்கி உயிரிழந்திருக்கிறார் Elizabeth.\nபராமரிப்பு பணிக்காக வந்த ஊழியர்கள் சுவரில் ஓட்டை இருப்பதைக் கண்டு அது எப்படி ஏற்பட்டது என்று பார்க்கும்போதுதான் ஒரு பெண் நிர்வாணமாக இறந்து கிடந்ததைக் கண்டிருக்கிறார்கள்.\nஇதில் சோக சம்பவம் என்னவென்றால், Elizabeth சுவரை உடைத்து மறுபக்கம் சென்று மேலும் ஒரு சுவர் இருப்பதாக நினைத்து மேலும் தோண்டுவதை நிறுத்திய இடத்தில் இருந்தது சுவரே அல்ல, அது ஒரு படம் மட்டுமே.\nஅதை சரிவர கவனிக்காமலே Elizabeth இறந்து போயிருக்கிறார். Elizabeth ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=171037", "date_download": "2019-09-16T20:29:51Z", "digest": "sha1:KFLYWMEUKYSD5TZSMC264WCXLSJMTEZI", "length": 8032, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nநாகையில் சில ��ண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்ததில் இருந்து நாள்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் பாதாள சாக்கடை வழியில் அடைப்பு ஏற்படுவதும், நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சீர் செய்வதும் தொடர் கதையாகி விட்டது. இந்நிலையில் நாகை, ஹவுசிங்யூனிட் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களான மாதவன், சக்திவேல், ஸ்ரீதர் ஆகியோர் அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதாள சாக்கடைக்குள் முதலில் இறங்கிய மாதவன் விஷவாயு தாக்கி சாக்கடை தடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.\nஅதிகாரிகள் அலட்சியம்; இன்னொரு உயிர் பலி பகீர் வீடியோ காட்சி\nபஸ் மீது பைக் மோதி 3 பேர் பலி\nமெதுவா போ…னு சொன்னவர்கள் வெட்டி கொலை | Double Murder | Tuticorin | Dinamalar\nபடகு கவிழ்ந்து, பல சுற்றுலா பயணிகள் பலி | Godavari River | Andhra Pradesh\n2,000-ஐ தாண்டியது போர் நிறுத்த விதிமீறல்\nஏசி போட்டதும் தீப்பிடித்த கார்\nடிவியை ரோட்டில் வீசி சென்ற கொள்ளையன்\nமகன் கண்முன்னே தாய் பலி\nகொலை வழக்கில் விடுதலையானவர் கொன்று புதைப்பு\nமாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது\nபஸ்சை முந்த முயன்ற வேன்: கவிழ்ந்ததில் பலி 4\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/195864", "date_download": "2019-09-16T21:06:06Z", "digest": "sha1:GDNP3WYZIZYBK55L64QPROXQVTOYVSHT", "length": 9268, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மீண்டும் சர்ச்சையில் சபரிமலை: வயதான வேடமிட்டு சாமி தரிசனம் செய்த பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் சர்ச்சையில் சபரிமலை: வயதான வேடமிட்டு சாமி தரிசனம் செய்த பெண்\nசபரிமலையில் கடந்த 8 ஆம் தேதி பெண் ஒருவர், வயதானவர்போன்று வேடமிட்டு சாமி தரிசனம் செய்ததாக தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பரப்பியதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.\nகேரள மாநிலம் சபரி மலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனைத்து வயது ப��ண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.\nஇந்நிலையில் ரெகான பாத்திமா ஸ்வீட்டி மேரி உள்ளிட்ட, வேறு மதத்தை சார்ந்த பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர். ஆனால் அங்கு பெருமளவில் போராட்டகாரர்கள் குவிந்ததால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nதொடர்ந்து கேரள அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பிந்து மற்றும் கனக துர்கா என்ற இரண்டு பெண்கள் சாமி தரிசனத்திற்காக ஐயப்பன் கோவில் வந்து சென்ற காட்சி இடம் பெற்றிருந்தது.\nதொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்தது. பல போராட்டங்களும் நடைபெற்றன. இதனை அடுத்து இது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் கேரள அரசு ஐயப்பன் கோவிலில் அமைதியை குலைக்கும் வகையில் அரசு ஏன் இப்படி செயல்படுகின்றது என்று கேள்வி எழுப்பியது.\nஇந்நிலையில் தொடர்ந்து தற்போது மஞ்சு என்ற 35 வயதான பெண் வயதானவர் போன்று தனது முடியில் வெள்ளை பெயின்ட் அடித்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.\nஇதற்கு கேரளாவில் உள்ள புதுயுகம் என்ற பேஸ்புக் குரூப் உதவியதாக தெரிகிறது.\nஇதுகுறித்து மஞ்சு, 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் செல்ல எதிர்ப்பு இல்லாததால், இது போன்ற வேடம் அணிந்து சென்று முழு பூஜையிலும் கலந்து கொண்டு வந்தேன் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் இது குறித்து கேரள அரசு சார்பிலோ பொலிசார் சார்பிலோ எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/planetary-combinations-for-love-marriage-in-astrology-357964.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T21:33:01Z", "digest": "sha1:7SQLV6B3LIB7ZEGDT4ONA7D7LN6X2PF7", "length": 23722, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலை தூண்டும் கிரகங்கள்... எந்த வீட்டில் என்ன கிரகம் இருந்தால் மன்மதன் அம்பு பாயும் | Planetary combinations for love marriage in astrology - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸில்.. புதுப் புது \"ஐட்டங்கள்\"\nநன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபல ராஜாக்கள் விட்டு கொடுத்து உருவானது இந்தியா.. எந்த \"ஷா\"வும்.. அதை மாற்ற முடியாது.. கமல் நச்\nமுக்கிய கோரிக்கை.. இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் திருமாவளவன்\nசனிப்பெயர்ச்சி 2020-23: ரிஷப லக்னகாரர்களுக்கு பாக்ய சனி வெற்றி மீது வெற்றி\n இந்த வருடம் உங்களுக்கு காலாண்டு லீவு இல்லை\nLifestyle கக்கா.. போகும் போது வலியுடன், இரத்தக்கசிவும் ஏற்பட என்ன காரணம்\n 24 மணி நேரமும் NEFT பயன்படுத்தலாம்..\nMovies கவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்\nTechnology திடீரென மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.\nSports திரும்பத் திரும்ப அதே தப்பு.. இளம் வீரரை லெப்ட் & ரைட் வெளுத்துக் கட்டிய கோலி, ரவி சாஸ்திரி\nAutomobiles அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலை தூண்டும் கிரகங்கள்... எந்த வீட்டில் என்ன கிரகம் இருந்தால் மன்மதன் அம்பு பாயும்\nமதுரை: பருவ வயதை எட்டிய மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்து வைக்க ஜாதகத்தை எடுக்கும் போதே நாம் பார்க்கும் வரனை திருமணம் செய்வார்களா அல்லது காதலித்து திருமணம் செய்து கொள்வார்களா என்று பெற்றோர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள். இன்றைக்கு காதல் திருமணம் செய்வது சகஜமான ஒன்றுதான் என்றாலும் எல்லோருக்கும் காதல் வாய்ப்பதில்லை. அப்படியே காதலித்தாலும் அந்த காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவதில்லை. ஜாதக கட்டத்தில் கிரகங்களின் அமர்வும், கூட்டணியும் ஒருவருக்கு காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன.\nகாதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை பார்க்க ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஐந்தாம் பாவகம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாம் பாவகம் எனப்படும் களத்திர ஸ்தானம் பாக்ய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் பாவகத்தை ���ைத்து முடிவு செய்யலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் வீடு தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரத்தையும் வீரியத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். காதலுக்கும் காதலிப்பவர்களுக்கும் துணிச்சல் ரொம்ப முக்கியம் அந்த துணிச்சலை தருபவர் செவ்வாய் பகவான். சனியும் காதலுக்கு அடித்தளம் போடுபவர்தான்.\nஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஐந்தாம் பாவம், அல்லது ஐந்து ஏழு வீடுகள் தொடர்பு இருந்தால் காதலிப்பார்கள். அதே போல லக்கினம் களத்திர பாவம், அல்லது லக்கினம் ஐந்தாம் இடம் ஏழாம் பாவகம் தொடர்பு இருந்தால் காதல் திருமணம் நிச்சயம் நடைபெறும். காதல் கிரகங்கள் நான்காம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் கல்லூரியிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்திலும் காதல் மணியடிக்கும்.\nஓருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும் இடம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலே காதல் திருமணம் நடைபெறும்.\nஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி பாதிக்கப்பட்டிருந்தாலே குரு பாதிக்கப்பட்டிருந்தாலோ கலப்புத்திருமணத்தில் முடியும்.\nராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது, இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.\nஅதேபோல ஐந்து ஏழாம் வீடுகளில் சுக்கிரன் சனி செவ்வாய் இணைந்திருப்பதும் சுக்கிரன் ராகு தொடர்பு ஏற்படுவதும் காதல் திருமணத்திற்கான ஜாதக அமைப்பாகும். ஜாதகத்தில் ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் 12ம் இடமான அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.\nதிருமண தடை ஜாதக அமைப்பு\nலக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலோ அல்லது சேர்ந்திருந்தாலோ களத்திர தோஷ ஜாதகம் ஆகும். சுக்கிரனுடன் சூரியன், சனி அல்லது ராகு, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7ஆம் இடம் பாவக் கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், மிகவும் பாதகமான களத்திர தோஷம் ஆகும். களத்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்தாலும் திருமண தடை ஏற்படும்.\nகளத்திர தோஷம் உள்ள ஜாதகர்கள் அதே ஜாத அமைப்புள்ள ஜாதகரை திருமணம் செய்து கொள்வது சிறப்பு. அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். சுக்கிரன் ஸ்தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்வது, ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசனம் செய்வதும் களத்திர தோஷ ஜாதகருக்கு பரிகாரம் ஆகும். திருமண தடை நீங்கும் காதல் திருமணமோ, பெற்றோரினால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணமோ நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \\\"போலி போலீஸ்\\\"\nபிரியா தான் எனக்கு வேணும்.. அவதான் என் வாழ்க்கை.. கெத்து காட்டிய மாப்பிள்ளை ரவி.. குவியும் பாராட்டு\n\\\"இதயச் சிறை\\\"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் \\\"உல்லாசத்தில்\\\" அமெரிக்க ஜோடி\nஒரு பொண்ணும் செட் ஆகல.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்.. பகீர் முடிவை எடுத்த போலீஸ் கான்ஸ்டபிள்\nமெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்\nமுக ஸ்டாலினை சந்த���த்த விஜய்.. துரைமுருகனுடன் கைகுலுக்கல்.. கல்யாண வீட்டில் கலகல சந்திப்பு\nரொம்ப ரொமான்டிக்கான ஆளா நீங்க... சுக்கிரன் செவ்வாய் கூட்டணி சொல்லும் உண்மை\nதிருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nஅடேய்.. வரனை சீர்குலைக்கும் கும்பல்களா.. ஒழுங்கா இருங்க.. பேனர் வைத்து வார்ன் செய்த வாலிபர்கள்\nஇறந்த தந்தையின் உடல் முன்பு தாலி கட்டி கல்யாணம்.. கதறி கதறி அழுத அலெக்சாண்டர்.. நெகிழ்ச்சி தருணம்\nலட்சுமணனுடன் செம்ம காதல்.. இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. வெட்க புன்னகையுடன் திருநங்கை அமிர்தா\nகெட்டி மேளம் கொட்டலையா... தோஷங்கள் நீங்கி முந்தானை முடிச்சு போட முத்தான பரிகாரங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarriage astrology காதல் திருமணம் திருமணம் திருமண தடை சுக்கிரன் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2019/02/blog-post_31.html", "date_download": "2019-09-16T21:10:42Z", "digest": "sha1:56TXL4UF6JUUUBKKLEMQR35ZU6KN3MFL", "length": 19388, "nlines": 282, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: நீங்கள் இதில் எந்த எண்? இந்த அதிர்ஷ்ட பொருட்களை வீட்டில் வைப்பதால் செல்வம் பெருகுமாம்!", "raw_content": "\nநீங்கள் இதில் எந்த எண் இந்த அதிர்ஷ்ட பொருட்களை வீட்டில் வைப்பதால் செல்வம் பெருகுமாம்\nஜோதிடத்தின் படி நாம் பிறந்த தேதியின் எண்ணிற்கென ஒரு தனி குணம் இருக்கும்.\nஅதன்படி உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை உண்டாக்க சில குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் வைத்தால் உங்கள் வீட்டில் வைப்பது உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், செல்வ செழிப்பையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.\nஅந்தவகையில் உங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் வீட்டில் வைக்க வேண்டிய அதிர்ஷ்ட பொருள் என்னவென்று பார்க்கலாம்.\nஉங்கள் பிறந்த தேதியின் எண் 1 ஆக இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க நீங்கள் வீட்டில் வைக்க வேண்டிய பொருள் புல்லாங்குழல் ஆகும்.\nஇந்த புல்லாங்குழலை உங்கள் வீட்டின் வடக்கு திசையில் வைக்கவும். நீங்கள் வைக்கும் புல்லாங்குழல் மரத்தால் செய்யப்பட்டதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.\nஎந்த மாதத்திலும் இரண்டாவது எண்ணில் பிறந்தவராக நீங்கள் இருந்தால் உங்கள் வீட்டில��� வடக்கு திசையில் வெள்ளை நிற சங்கை வைத்துக்கொள்ளுங்கள்.\nஇது உங்கள் இல்லத்திற்கு நேர்மறை தோற்றத்தை வழங்கும், மேலும் உங்கள் இல்லத்தை நோக்கி வரும் எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும்.\nஉங்களுடைய பிறந்த எண் 3 ஆக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் திசை வடகிழக்கு ஆகும். எனவே உங்கள் வீட்டில் வடகிழக்கு திசையில் ருத்திராட்சத்தை வையுங்கள்.\nஇந்த ருத்திராட்சம் உங்களுக்கு ஈசனின் அருளை பெற்றுத்தருவதோடு உங்கள் வாழ்க்கையில் உள்ள இருளையும் அகற்றும்.\nநீங்கள் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 4 ஆக இருந்தால் நீங்கள் வீட்டில் வைக்கவேண்டிய பொருள் சில கண்ணாடித் துண்டுகளாகும்.\nஇதனை உங்கள் வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கண்ணாடி துண்டுகள் உடைந்ததாக இருக்கக்கூடாது, அதேசமயம் கலைந்தும் இருக்கக்கூடாது.\nஉடையாத கண்ணாடி துண்டுகளை ஒரே இடத்தில வைக்கவும். காயம் ஏற்படுத்தாத வகையில் கண்ணாடிகளை வைக்கவும்.\nபிறந்த நாளின் கூட்டுத்தொகை 5 ஆக இருக்கும்போது உங்கள் வாழ்க்கையில் லட்சுமி தேவியின் அருள் குறைவாக இருக்கும்.\nஎனவே உங்கள் வீட்டில் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி தேவியின் உருவப்படத்தை வைக்கவும். வீட்டில் லட்சுமி தேவி இருப்பது உங்கள் வீட்டிற்கு செல்வ செழிப்பை கொண்டுவரும்.\nஉங்கள் பிறந்த எண் 6 ஆக இருந்தால் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதிர்ஷ்ட பொருள் மயில் இறகு ஆகும். இந்த மயிலிறகை தென்கிழக்கு திசையில் வைக்கவும்.\nகிருஷ்ணரின் அடையாளமாக கருதப்படும் இந்த மயிலிறகு உங்கள் வாழ்வில் செல்வத்தையும், அமைதியையும் கொண்டுவரும்.\nஉங்களின் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 7 ஆக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் பொருள் ருத்திராட்சம் ஆகும்.\nஅடர் பழுப்பு நிறமுள்ள பஞ்சமுக ருத்திராட்சத்தை உங்கள் இல்லத்தின் தென்கிழக்கு திசையில் வைப்பது உங்களுக்கு வாழ்க்கையில் மேன்மையையும் தரும்.\nஉங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 8 என அமைந்தால் நீங்கள் கருப்பு படிகத்தை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும்.\nஇதனை தெற்கு திசையில் வைப்பது சிறப்பான விஷயமாகும். இந்த கருப்பு படிகம் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து எதிர்மறை சக்திகளையும் விரட்டுவதோடு உங்கள் இல்லத்திற்குள் நல��ல சக்திகளை கொண்டுவரும்.\nஉங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 9 ஆக இருந்தால் நீங்கள் வீட்டில் வைக்க வேண்டிய பொருள் பிரமிட் ஆகும்.\nஇதனை தெற்கு திசையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஜப்பானியர்களின் இளமையின் ரகசியம் அம்பலம்\nஉங்கள் பிறந்த தேதியின் படி.. ஆப்பிரிக்க ஜோதிடம் உங...\n | காஷ்மீர் யாருக்கு ச...\nஇந்த ராசிக்காரர்கள் மட்டும் எச்சரிக்கையுடன் இருக்க...\nஆண்மை பிரச்னை இல்லாமல் இருக்க ஒரே வழி.. அனைவரும் க...\nஇலங்கையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வ...\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்...\nநீங்கள் இதில் எந்த எண் இந்த அதிர்ஷ்ட பொருட்களை வ...\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடி...\nஉங்களின் ராசிப்படி இந்த ராசிக்காரர்தான் உங்களுக்கு...\nநீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள்\nஉங்களுக்கு துணையாக இந்த ராசிக்காரர்கள் கிடைத்தால் ...\nஇந்த ராசிக்காரர்கள் எல்லா விஷயத்துக்கும் டென்ஷன் ஆ...\nஇயற்கை அதிசயம்.. இன்சுலின் செடியினை பார்த்து வியக்...\nஆகம திருமண மந்திரங்களில் ஆபாசம் உள்ளதா\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொல��� – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/07000400/1050997/section-377.vpf", "date_download": "2019-09-16T20:42:21Z", "digest": "sha1:NEJARDHLE6NQRKVOQSP3PHBTR57ZHOCW", "length": 9537, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "377 சட்டப்பிரிவு நீக்கி முதலாம் ஆண்டு கொண்டாட்டம் - ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் உற்சாகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n377 சட்டப்பிரிவு நீக்கி முதலாம் ஆண்டு கொண்டாட்டம் - ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் உற்சாகம்\nபதிவு : செப்டம்பர் 07, 2019, 12:04 AM\n377வது சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கி முதலாம் ஆண்டு நிறைவடைந்த‌தை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள் திருநங்கை மற்றும் திருநம்பிகள் சென்னையில் உற்சாகமாக கொண்டாடினர்.\n377வது சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கி, முதலாம் ஆண்டு நிறைவடைந்த‌தை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கை மற்றும் திருநம்பிகள் சென்னையில் உற்சாகமாக கொண்டாடினர். சூளை மேட்டில் உள்ள சகோதரன் அமைப்பு அலுவலகத்தில் ஒன்று கூடிய ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள், கேக் வெட்டியும் பலூன்கள் பறக்க விட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சட்டத்தின் மூலம் தங்களுக்கு மரியாதையும், சுதந்திரமும் கிடைத்துள்ளதாக கொண்டாட்டத்திற்கு நடுவே அவர்கள் தெரிவித்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா\nபேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\n\"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு\"\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.\nமனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.\nபுதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்\nநாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.\nஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு\nஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nநிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு\nநிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n\"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்\" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு\nசேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:49:25Z", "digest": "sha1:6YKB7WHFUGKEDTSTC4ODQDATOJK3XZ33", "length": 10730, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நோட்ரே டாம் தேவாலயத்தில் வார இறுதி வழிபாடு! | Athavan News", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nதீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நோட்ரே டாம் தேவாலயத்தில் வார இறுதி வழிபாடு\nதீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நோட்ரே டாம் தேவாலயத்தில் வார இறுதி வழிபாடு\nபரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.\nதீ விபத்திற்கு பின்னர் அங்கு முதன்முறையாக இன்று(சனிக்கிழமை) வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.\nபரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக தேவாலயத்தின் கூரை முற்றாக சேதமடைந்தது.\nகுறித்த தீ விபத்தினைத் தொடர்ந்து தேவாலயத்தில் எந்தவொரு வழிபாடுகளும் நடைபெறவில்லை.\nஇந்தநிலையில் இன்று நடைபெறவுள்ள வாரயிறுதி வழிபாடுகளில் பங்கேற்பதற்காக 30 பேருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், அவர்கள் கட்டாயம் பதுகாப்பு கவசங்கள் அணிந்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅத்துடன், இன்று தேவாலயத்தில் நடைபெறவுள்ள வழிபாடுகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nபிரெக்ஸிற் செயன்முறை ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது என்று லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பற்றல் தெரிவி\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nபொதுத் தேர்தலின் பின்ன��் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் கொன்சர்வேற்றிவ் அல்லது தொழிற்கட்சியுடன் கூட\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று ம\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானி\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\n2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொ\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘மாஃபியா படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அ\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்து\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2913:2008-08-20-19-50-54&catid=174:periyar", "date_download": "2019-09-16T20:32:36Z", "digest": "sha1:26PPRVJSBPA2GAJQEO4PQX6C6NDH7N3Q", "length": 7019, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "பார்ப்பனர்களால் வந்த வினை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழை��ள் -YOU TUBE\nமலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவஸ்தான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதி தான். மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி.ராமசாமி ஐயரவர்கள் ஆணவத்தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமுலுக்குவராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக்கலாம். இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச்சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம். நம்முடைய மேன்மைகளும் முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதாயிருந்தாலும் கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவைகளைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள். ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படுமானால் பாக்கி இருக்கும் தேவஸ்தான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித்தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதிதான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:53:03Z", "digest": "sha1:4R6LHXXAEY2FVUB44NDVBBHUKFJRMH7L", "length": 8910, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ரத யா���்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா! |", "raw_content": "\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வேண்டும்\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை – ….\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\nமேற்குவங்கத்தில் ரதயாத்திரை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்த நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்ற விடுமுறை கால அமர்வில் பாரதிய ஜனதா மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது.\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், மேற்குவங்கத்தில், 3 ரத யாத்திரைகளை நடத்த பாரதிய ஜனதா முடிவெடுத்தது. ஆனால், இந்த ரதயாத்திரையால், மத ரீதியாக கலவரங்கள் ஏற்படக்கூடும் என கூறி, மம்தா பேனர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன் தொடுக்கப்பட்ட வழக்கில் ரதயாத்திரையை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டது.\nஅதை எதிர்த்து அம்மாநில அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வின் முன் மேல்முறையீடு செய்தது. அதில், தனிநீதிபதியின் உத்தரவை தடைசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரித்து, அம்மாநில உளவுத் துறையின் அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி அமர்வுகூறியது.\nஇந்நிலையில், உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவை, உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வின் முன் மேல்முறையீடு செய்ய பாரதிய ஜனதா தலைமை முடிவெடுத்துள்ளது.\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி…\nசசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச…\nமேற்குவங்கம் ரத யாத்திரைக்கு அனுமதி\nஅயோத்தி தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் வரவேற்பு\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்\nஉச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்\nபாரதிய ஜனதா, மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nமமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநி� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்� ...\nஅறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே � ...\n'பாரத் மாதாகி ஜெய்' உங்களின் கவலையை நான் அறிவேன். நீங்கள் இத்திட்டத்திற்காக பல இரவுகள் தூக்கத்தை தொலைத் துள்ளீர்கள். நீங்கள் நாட்டிற்காக உழைப்பவர்க���். உங்களால் நாடுபெருமை அடைகிறது. ...\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வ� ...\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இ� ...\nகாவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங் ...\nகாரணமில்லாமல் எதிர்ப்பது ஈனத் தனத்தைக ...\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2019/07/", "date_download": "2019-09-16T21:35:21Z", "digest": "sha1:X3DPCGBASTIOWP54SCAKPD4CYVVMBHLZ", "length": 47084, "nlines": 255, "source_domain": "www.kummacchionline.com", "title": "July 2019 | கும்மாச்சி கும்மாச்சி: July 2019", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nலயன் கிங் முதலில் வந்தது 1994ல், அப்பொழுது எனது மகனிற்கு நான்கு வயது, இந்த படத்தின் \"ஒளிநாடா\" அவனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தோம். பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் காலையில் முழிப்பதே இந்த படத்தின் முதல் பாட்டு ஒலி கேட்டுத்தான், சுப்ரபாதம் போல் ஒலிக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் நான்கு முறையும், பள்ளிநாட்களில் இரண்டு முறையும் வீட்டில எல்லோரும் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்.\nஅதற்குப் பிறகு இதனை லைவ் ஆக ஹாங்காங்கிலிலும், லாஸ் ஏஞ்சலிசிலும் நிறைய முறை பார்த்தாகிவிட்டது. இன்று சிக்காகோவில் மறுபடி வேறு வித அனிமேஷனில் உருவாகியிருக்கும் அதே படம் பார்த்தேன், இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு 3D வடிவில் லயன்கிங், ஒரு புது அனுபவம்.\nலயன்கிங், ஜங்கிள்புக், டாம்அண்ட் ஜெர்ரி எல்லாம் எப்பொழுது பார்த்தாலும் நம்முள் இருக்கும் \"ரெட்டைவால் ரங்குடுவை\" உசுப்பி விடுகிறது என்றால் மிகையாகாது.\nமருத்துவ காப்பீடு இப்பொழுதெல்லாம் மிகவும் அத்யாவஸ்யமான ஒன்று. அது அம்பாசமுத்திரத்தில் இருந்தாலும் சரி இல்லை அண்டார்டிகாவில் இருந்தாலும் சரி. பணியில் இருந்த பொழுது இந்த பிரச்சினை வந்ததில்லை. கவலை இல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்பொழுது ஓய்வு பெற்ற பின் மகளுடன் இருக்க சிகாகோ வரும் பொழுதுதான் பிரச்சினை. இந்தியாவிலிருந்தே காப்பீடு எடுத்துக்கொண்டு வரலாம் என்றால், இங்கு அதை சீண்டக்கூட மாட்டார்கள். நீங்கள் அங்கு கட்டும் பிரமீயம் நேரு கணக்கில் (அது என்ன எப்பவும் காந்தி கணக்கு) போய்விடும். ஆதலால் இங்கு வந்தவுடன் எடுக்கலாம் என்று அசால்ட்டாக இருந்துவிட்டேன். ஆனால் பிரச்சினை ப்ளேனில் கொடுத்த சீஸ் மசாலாவில் வந்தது. அதை சாப்பிடும் பொழுது எனது கிரீடத்தை இழந்து விட்டேன். இது ஒன்றும் மனிமுடியல்ல, பெரிய தலைப்பு செய்தியாக வர, கடவாய்ப்பல்லில் ரூட் கெனால் செய்து மேல இட்ட கிரௌன் சீசுடன் ஒட்டிக்கொண்டு வந்து விட்டது. சரி அப்படியே பெவிக்கால் போட்டு ஒட்டிக்கலாம் என்று பல் டாக்டரிடம் போனால், அவர் அது அப்படி ஒன்று சுலபமல்ல, உங்க பல்லுக்கு பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து வேலை செய்யணும், ஆதலால் இவ்வளவு ஆகும் என்று ஒரு பில்லைக் கொடுத்தார். அந்த பில்லில் நம்ம வூருல 32 பல்லையும் தங்கத்திலேயே செய்து கொடுப்பார்கள்.\nஎன்ன செய்ய அடுத்த முறை வரும் பொழுது \"சீஸ்\" பக்கம் போகக்கூடாது, இல்லை அலிக்கோவில் முறைவாசல் செய்துவிட்டுதான் கிளம்பவேண்டும்.\nஉள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்\nஎன் உள்ளத்திலே நீ நின்று ஆடுகிறாய்\n\"உலக்கை நாயகன்\" பெரிய முதலாளியில் (BIG BOSS) எத்தனையோ பேரை கொண்டு வந்து கல்லா கட்டுகிறார், அனால் இன்று வரை சின்னையா புகைவிடும் ரேஞ்சுக்கு இன்னும் ஒருத்தரை கொண்டு வரவில்ல என்பது ஒரு பெரிய குறையே..................\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள், மொக்கை\nரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஒரு வலைத்தளம், ஆனால் அவர் எப்பொழுதும் முறுக்கி, இறுக்கி டென்சனா..........இருப்பார். அவருடைய பெரும்பாலான பதிவுகள் நான்தான் அறிவாளி, மற்றவன் எல்லாம் அறிவிலி, என்ற தொனியிலேயே இருக்கும்.\nகட்டுமரம், பகுத்தறிவு, பெரியார் மண், நாத்திகன் இந்த சப்ஜெக்டுகளுக்கு எதிராக ஏதாவது ஒரு பதிவு வந்தால் தன் மனதை ரிலாக்சாக வைத்துக்கொண்டு பின்னூட்டப் பெட்டியில் வந்து துப்புவார். பின்னர் ஆங்கில அகராதியில் தேடிப்பிடித்து எல்லா கெட்டவார்த்தைகளும் பிரயோகித்து ஒரு பதில் பதிவு இடுவார். ஆங்கிலத்துல திட்டனும் அப்போதான் நம்மள அறிவாளின்னு உலகம் ஒத்துக்கும், தமிழில் திட்டினால் தரக்குறைவு, என்று தாமாகவே எண்ணிக்கொண்டு ஆங்கிலப்படங்கள் பார்த்துக் கற்றுக்கொண்ட ஆங்கில அறிவை பதிவுகளில் அள்ளித் தெளிப்பார்.\nஇவர் ஒரு வித்யாசமான உபீஸ் போல என்று ஒரு எண்ணம் உண்டு.\nசமீபத்தில் அவருடைய பதிவில் வந்த பொன்மொழிகள்\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் தண்ணியிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எழுபதில் வெளியே வந்த பொழுது எனது அத்தையும் மாமாவும் காஞ்சிபுரத்தில் இருந்தார்கள். நிறையமுறை அங்கே வந்தால் சுலபமாக தரிசனம் செய்து வைப்பதாக சொல்லி கூப்பிட்டார்கள். அவர்கள் எத்தனை முறை அழைத்தும் அப்பொழுது போக முடியவில்லை. மாமா அப்பொழுது காஞ்சிபுரத்தில் காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டமும் கம்மியும் கூட, பெரியார் மண் என்ற பிரயோகம் எல்லாம் புழக்கத்தில் இல்லாத நேரம். எனது குடும்பத்தில் என்னைத் தவிர எல்லோரும் சென்று அத்தியை கண்டுகொண்டார்கள்.\nநாற்பது வருடங்களுக்குப் பிறகு 2019 ல் அத்தி தண்ணியிலிருந்து தற்பொழுது வெளியே வந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு முறை காஞ்சி வழியாக சென்னை பெங்களுரு பயணம், இருந்தும் அத்தியை தரிசனம் செய்யமுடியவில்லை. காரணம் எனக்கும் கூட்டத்திற்கும் ஆகாது. உலகத்தில் எங்கு சென்றாலும் க்யூ (வரிசை) வில் ஒழுங்கு கடை பிடிப்பதை பார்க்கலாம், இந்தியாவைத் தவிர. இங்கு வரிசைத் தாவுவது ( Que Jumping) என்பது கல்யாணங்களிலும் மற்றைய விழாக்களிலும உறவினர்களிடையே \" எனக்கு அந்த கட்சியின் \"வட்ட சதுர செயலாளர்\" ரொம்ப வேண்டப்பட்டவர், நான் அங்கே வரேன் என்று சொன்னவுடன் ஒரே நிமிடத்தில் ஒரு லட்சம் பேர் கடந்து என்னை தரிசனம் செய்ய வைத்தார் என்று சுய தம்பட்டம் சப்ஜெக்ட்.\nஇந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. பெரியார் மண், சொறியார் புண் என்று பிதற்றிக்கொண்டிருந்த பக்கூத்தறிவு கூட்டம்தான் சிபாரிசு கடிதத்துடன் முன்னால் முண்டியடித்து தரிசனம் செய்திருக்கிறார்கள்.\nதட்டில் பாப்பான் பிச்சை எடுக்கிறான் என்று சொல்லி வரிசையில் முந்திய பரிகாரத்திற்கு துட்டு இட்டிருக்கிறார்கள்.\nடேய் போலி பகூத்தறிவாளிகளா, உங்கள் முகமூடிகள் கிழிந்து கொண்டிருக்கிறது, இன்னும் கோவணம் கிழியும் முன்பே, உங்களது பகுத்தறிவு போராளி பெருச்சாளிகளை உஷார் செய்யுங்கள்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபெங்களூரிலிருந்து சிகாகோ 22 மணி நேர பயணம் முதலில் நான்கு மணி நேரத்தில் டோஹா, பின்னர் இரண்டு மூன்று மணி நேரங்கள் கழித்து டோஹவிலிருந்து 15 மணி நேர பயணம், சற்று கடினமானது தான். என்ன வேளைக்கு சாப்பிட்டுவிட்டு, விட்டுவிட்டு தூக்கம், அவ்வப்பொழுது திரையில் இருக்கும் படங்களில் ஒரு மூன்று படங்கள் பார்க்க நேர்ந்தது. அந்த படங்களை பற்றிய எனது பார்வை.\nபரியேறும் பெருமாள், வெகுகாலமாக பார்க்கவேண்டிய படம் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. ப. ரஞ்சித் தயாரிப்பில் மாரிதாஸ் இயக்கத்தில் \"பரியேறும் பெருமாள்\". ரஞ்சித் படமென்றால் என்ன சப்ஜெக்ட் என்பதை கண்டுபிடிக்க ஒன்றும் மெனக்கெட வேண்டாம், அதேதான் ஜாதி வெறிதான். இவர்கள் எல்லாம் இதே மாதிரி படம் எடுத்துகொண்டு இருக்கும் வரை இந்த பிரச்சினை அணையாமல் இருக்கும். காலத்தின் கட்டாயம் கூட.\nஇனி படத்தை பற்றி, மிகவும் எதார்த்தமான நடிப்பில் கதிரும், ஆனந்தியும் மிளிர்கிறார்கள். ஆனந்தியை தமிழ் சினிமா இன்னும் சரியாக உபயோகிக்கவில்லை. சற்றும் மிகைப்படுத்தாத நடிப்பு, ஓராயிரம் உணர்சிகளை காட்டும் கண்கள். கதிரும், யோகிபாபுவும் கல்லூரியில் கடைசிபென்ச் மாணவர்கள், இயல்பான நடிப்பு, எங்களது கல்லூரி காலம் நினைவிற்கு வருகிறது. படத்தில் பிரச்சார நெடி சற்றே அதிகம்தான், ஆனால் தமிழ் சினிமா காலம் காலமாக இதை தவிக்க முயற்ச்சி செய்யவில்லை, சில இயக்குனர்களை தவிர.\nபேட்ட , வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்கள் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது தலையாய கடன், பேட்ட வந்த பொழுது அதை கடை பிடிக்க முடியவில்லை. கிராம வேலைகளில் மும்முரமாக இருந்ததால் தவற விடப்பட்டது. இப்பொழுது விமானத்தில் பார்க்க நேர்ந்தது.\nஅக்மார்க் சூப்பர் ஸ்டார் படம். பிரேமுக்கு பிரேம் தலைவரின் அதிரடி. படத்திற்கு வேறெதுவும் தேவையில்லை. சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா எல்லாம் வந்து போகிறார்கள். கூடவே சசிகுமார், பாபி சின்ஹா, விஜய்சேதுபதி என்று பெரிய பட்டாளம் கூடவே வருகிறார்கள். ஆனால் படம் முழுவதும் ரஜினி, ���ஜினிதான். பாபி சிம்ஹா வீட்டிற்கே சென்று மிரட்டுவது, அதகளம். சர்க்கரை சற்று தூக்கலா ஒரு டீ என்று பாபி சிம்ஹா அம்மாவிடம் கலாய்ப்பதும், பின்னர் டீ கேன்சல் என்று நடப்பதும், டிபிகல் ரஜினி.\n90 கிட்ஸ் காதல் கதை, விஜய் சேதுபதி, த்ரிஷா, நடிப்பில் ஒரு காதல் கதை. அரைச்சு கரைச்சு தமிழ் சினிமா கொத்சு, சட்டினி செய்த கதைதான். புதியதாக ஒன்றுமில்லை. என்ன த்ரிஷாவிற்கு வெகு பொருத்தமான வேடம், நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். விஜய்சேதுபதி வெகு வருடங்கள் கழித்து த்ரிஷாவை பார்க்கும் காட்சியில் காட்டும் எக்ச்பிரசன்ஸ் என்ன என்று புரியவில்லை.\nபடத்தின் கடைசி ஒரு 45 நிமிடம் எதற்கு என்று நமக்கும் புரியவில்லை, இயக்குனருக்கும் புரிந்திருக்க நியாயமில்லை.\nLabels: அனுபவம், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nசரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி வாழ்க்கை \"பிறன்மனை நோக்கா பேராண்மை\" கருத்தில் கொள்ளாததன் விளைவு.\nசாதாரண மளிகைக்கடை வைத்து தொழிலை தொடங்கி, பின்னர் சின்னதாக கே.கே நகரில் ஒரு சிற்றுண்டி விடுதியை தொடங்கி பின்னர் அதை விஸ்தரிக்க செய்வதற்கு எத்தனை உழைப்பும், சிந்தனையும் வேண்டும்.\n70 களில் கே.கே. நகரில் தொடங்கிய மளிகைக்கடையை அடுத்தே தனது முதல் ஓட்டலை திறக்கிறார். சென்னையில் பணிபுரிந்துகொண்டிருந்த பொழுது வளசரவாக்கத்தில் கிரிக்கட் விளையாட விடுமுறை தினங்களில் மோட்டர்பைக் சகிதமாக ஒரு புல் டீம் கிளம்புவோம். அப்பொழுதுதான் கே.கே நகர் பணிமனையை அடுத்த அந்த சாலை போடப்பட்ட புதிது, காலை ஏழு மணிக்கு கிளம்பி கே.கே நகர் சரவணபவனில் காலை சிற்றுண்டியை முடித்து வளசரவாக்கம் மாந்தோப்பை நோக்கி கிளம்புவோம். அந்த ஓட்டலில் ஒரே ஒரு சின்ன ஏசி ஹால்தான் இருக்கும், மொத்தம் நான்கு மேஜைகள். அப்படி ஒரு வாரம் போகும்போதுதான் எங்களது பக்கத்து மேஜையில் (ஒரே காலியான மேஜையில்) டைரக்டர் எ.ஜெகநாதனும், நடிகரும் செந்தாமரையும் அமர்ந்து ஏதோ சீரியசாக \"இந்த ஏகாம்பரம் பேரை சொன்னா\" என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பிறகு அது போல அந்த சரவணா பவனில் நிறைய கதை விவாதங்களை பார்த்திருக்கிறோம். அப்போழுதே அந்த ஓட்டல் சிற்றுண்டிகள் சுவையாக இருக்கும். பின்னர் எங்களது கிரிக்கட் டீம் சமீபத்தில் உலககோப்பையை இழந்த இந்திய அணியைப்போல சிதறி, வேலை நிமித்தமாக பலர் அமேரி���்கா, ஆஸ்திரேலியா, அபுதுபாய், அண்டார்ட்டிக்கா என்று சிதறிவிட்டோம்.\nபின்னர் சில வருடங்கள் கழித்து தாய் நாடு திரும்பிய பொழுது சரவணா பவன் என்ற பெயரில் தி. நகர், பீட்டர்ஸ் ரோடு என்று மேலும் சில சரவணபவன்கள். கல்லா பெட்டி அருகில் பெரிய கிருபானந்தவாரியார் படம் இருக்கும், அருகில் அண்ணாச்சி அமர்ந்து கொண்டிருப்பார். பிறகு சென்னையில் பல இடங்கள், டெல்லி, அமேரிக்கா, துபாய் என்று அண்ணாச்சி தனது வியாபார கரங்களை நீட்டி கிட்டத்தட்ட உலகமெங்கும் வியாபித்து விட்டார். இது சாதாரண விஷயமல்ல.\nஅதே சமயம் அண்ணாச்சி, முதலில் கிருத்திகா, பின்னர் ஜீவஜோதி விவகாரமும் பெரிதாகிக்கொண்டிருந்தது. அப்பொழுதே வாரியார் சுவாமிகள் அண்ணாச்சியிடம் அடுத்தவன் பெண்டாட்டி மேல் ஆசை படுவது தவறு என்று சொன்னதாக செய்திகள் வந்தது.\nஅண்ணாச்சியின் ஜோதிட நம்பிக்கை, பெண்ணாசை அவரது அறிவுரைக்கு செவிமடுக்கவில்லை போலும். பின்னர் நடந்த வாய்தா, வழக்கு சரித்திரம். அண்ணாச்சி காசைக்கொண்டு எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்று நம்பியிருந்ததாக தெரிகிறது.\nஇந்த வழக்கில் காவல்துறைக்கு கிடைத்த தடயங்களை வைத்து மிகவும் வலுவான குற்ற பத்திரிகை தயாரித்தார்கள். வழக்கும் அண்ணாச்சிக்கு எதிராக திரும்பி தண்டனை வழங்கியது. இடையில் அண்ணாச்சி தடயங்களை அழிக்க, வழக்கை வாபஸ் வாங்க ஜீவஜோதியை தாமாகவே சென்று மிரட்டியது ஆக எல்லாவற்றிற்கும் அவர் ஈட்டிய பொருள் காக்கவில்லை.\nகடைசியில் அவரது ஆயுள் தண்டனையை சிறையில் கழிப்பதை தவிர்க்க (உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தும்) தனது முயற்ச்சியை மேற்கொண்டார்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்\nமத்திய அரசின் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூறில் மேற்கோள் காட்டி நடப்பு ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ததை பாராட்டியும் நக்கலடித்தும் சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. \"யானை புக்க புலம் போல\" வரிகள் விதிப்பது தவறு என்று பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு \"காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே\" என்று தொடங்கும் பாடல் மூலம் அறிவுறுத்துகிறார்.நிதியமைச்சர் அவரது பெயரை \"பிசிர் ஆந்தையார்\" என்று உச்சரிப்பு தெரிய���மல் உளறுகிறார் என்று \"தமில் வால்க\" கூட்டம் நக்கலடித்துக் கொண்டிருக்கிறது. அவரது இயற்பெயர் ஆந்தையார், அவரது ஊர் பாண்டிநாட்டில் உள்ள பிசிர் என்று இருந்த ஊர். அதனாலாயே அவர் பிசிராந்தையார் என்று அழைக்கப்பட்டார். இப்பொழுது அவரது உச்சரிப்பு சரியா தவறா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அனால் அந்த செய்யுளுக்கு பொழிப்புரை கேட்ட பொழுது நமது முன்னாள் \"காற்றில் கறந்த\" அமைச்சர்கள் சிரித்த சிரிப்பு இருக்கே \"ராஜா, தெய்வீக சிரிப்பையா உமக்கு\".\nஇந்த பட்ஜெட் பற்றிய கருத்து எதிர்கட்சிகள்: இது கார்பரேட்களுக்கான பட்ஜெட்\nஇலங்கை கிரிக்கட் குழு ஒரு மொக்கையான டீம். நேற்றைய அவர்களுடைய ஆட்டம் டாஸ் வென்ற நல்ல நிலைமையை கோட்டை விட்டதிலிருந்தே தெரிகிறது அவர்களது திறமை. ஆனால் சிறீலங்காவில் உள்ள சிங்களர்களைவிட தமிழகளுக்கு இலங்கை டீம் மேல் அபார நம்பிக்கை. சமீபகாலத்தில் அவர்கள் சமூக வலைதளங்களில் இந்தியாவை நக்கல் அடிப்பதை பார்த்தால் தெரியும் அவர்கள் இந்தியாவின் மீதுகொண்டுள்ள வெறுப்பை, இது கிரிக்கட் மட்டுமல்ல இந்திய அரசியல், தமிழ அரசியல் என்று அவர்கள் நக்கல் செய்வதை பார்த்தால் புரியும். திராவிட அரசியல்தான் தொப்புள் கொடி, அக்குள் முடி என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறது, மற்றபடி அவர்கள் நம்பளை \"*அப்டமன்கார்டாக\" கூட மதிப்பதில்லை. (*கிரிக்கட் விளையாடியவர்களுக்கு புரியும்)\nசிந்துசமவெளி சர்ச்சையை தொடரும் அமலா பால் \"ஆடையில்\"\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநான்காம் கலீனரும் கல் தோசையும்\nதி.மு.க வில் யாருக்கு பதவி தந்தாலும் அதைப்பற்றி கருத்து சொல்லும் உரிமை தி.மு.கவினருக்கு மட்டுமே உண்டு----------தோசை மாறன்\nசரிதான் அவரு இன்னா சொல்றாருன்னா உதயநிதிக்கு இளைஞரணி பதவி கொடுத்ததற்கு குறை சொல்லும் உரிமை இன்பநிதிக்கு கு...கழுவிவிடும் தோசைமாறன் வகையறாக்களுக்கு மட்டுமே உண்டாம்.\nஎல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. இந்திரா காந்தி தொடங்கி, அன்புமணி, ஒபிஎஸ் மகன் வரை அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவர்கள் என் குடும்ப வாரிசுகள் பட்டத்திற்கு வர இது ஒன்றும் சங்கரமடமல்ல என்று பிலிம் காட்டவில்லை.\nதாத்தா தொடங்கி அப்பன் வரை என் மகனோ மருமகனோ பதவிக்கு வரமாட்டார்கள் என்று வாக்குறுதி கொடுத்து தொண்டர்களை ஏமாற்றவில்லை.\nதி.மு.கவிற்கு கோடிகளில் சொத்துக்கள் உண்டு. அதற்கு இப்பவே வாரிசுகளை தயார் செய்யணும், இல்லையென்றால் நடுவில் வேறு யாராவது ஆட்டையை போட்டு விடுவார்கள். மேலும் இதெல்லாம் \"கிச்சன் காபினெட்\" முடிவு என்பதை ஊரறியும்.\nஉபீசுகளின் உண்மை நிலை அறிந்தே சுடாலின் அறிவித்திருக்கிறார், அப்படியே அந்த பொருளாளர் பதவியையும் செல்விக்கோ, அருள்நிதிக்கோ கொடுத்தீர்கள் என்றால் வேலை முடிந்தது.\nகணியக்காவிற்கு எம்.பி யோட சரி, சும்மா பொத்திக்கிட்டு இருக்கணும்.\nபோண்டா வாயன் இப்பொழுதே உதயநிதிக்கு அடிவருட ஆரம்பித்துவிட்டார். இல்லையென்றால் அவருக்கு ஆப்பு அடிக்கப்படும். ஏற்கனவே அவரது மகன் தேர்தலில் வெற்றிபெறாமல் இருக்கவேண்டிய ஆயத்தங்களை செய்தாகிவிட்டது.\nகோவாலுக்கு ராஜ்யசபா எலும்புத்துண்டு போட்டாகிவிட்டது, இல்லையென்றாலும் சற்றுநேரம் குரைத்துவிட்டு ஓய்ந்துவிடும். இருந்தாலும் அவர் வெளி ஆள்.\nஅடேய் இணைய அல்லக்கைகளா அப்படியே முட்டுகொடுத்துகிட்டு இருங்க. உங்களது சம்பளம் 200 லிருந்து 250 ஆக உயர்த்த நான்காம் கலீனர் ஆவன செய்வார். ஆனா நல்லா கழுவனும் OK. தோச புரிஞ்சுதா.........நல்ல சோப்பா வாங்கி வச்சுக்க.....ஆமா.\nLabels: அரசியல், அனுபவம், நிகழ்வுகள், மொக்கை\nஉலகக்கோப்பையும், லாஸ்லியாவும் மற்றும் இத்துப்போன ஈழமும்\nநடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி அரை இறுதி இடத்தை பங்களாதேஷ் அணியை வென்று உறுதி செய்துவிட்டது. இதுவரையில் நமது பலவீனங்களை உணர்ந்து எல்லா அணிகளிடனும் நன்றகாவே ஆடினார்கள், இங்கிலாந்து நீங்கலாக. வழக்கம் போல் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ரசிகர்கள் புகைவிட ஆரம்பித்து விட்டனர். இதில் பாகிஸ்தானும், பங்களாதேஷ் அணிகள் இந்த போட்டிகளில் பிரமாதமாக ஆடினார்கள், அனால் இலங்கை அணி சொதப்பிய சொதப்பல்கள் கிரிக்கட் உலகம் அறிந்தது. இங்கிலாந்தை வென்றது அவர்களின் ஆட்டம் அன்று சிறப்பாக இருந்தது. பங்களாதேஷ் ரசிகர்களும், பாக் ரசிகர்களும் சற்று அடங்கிவிட்டார்கள், ஸ்ரீலங்கா ரசிகர்கள்\nஇப்பொழுது வழக்கம்போல இந்தியா, ஸ்ரீலங்கா ஆட்டத்தை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆவலாக உள்ளார்களோ இல்லையோ, ஸ்ரீலங்கா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். சமீபத்திய இந்திய ஸ்ரீலங்கா போட்டிகளி��் முடிவுகள் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கு சாதகமாக இல்லை. இருந்தாலும் முகநூலில் பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஎது எப்படியோ ஓவியா \"பெரிய முதலாளி\" வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மையத்தாரின் ஆஸ்தான ஷோவிற்கு பார்வையாளர்கள் குறைந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இப்பொழுது நடக்கும் பெரிய முதலாளியில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாச்லியா பங்குபெறுகிறார். இலங்கை கிரிக்கட்டில் சோர்ந்து போயிருக்கும் ரசிகர்களுக்கு, இலங்கை தோல்விமுகம் காணும் பொழுது சிறிது லாஸ்லியாக்கும் \"ஜொள்ளுகிறார்கள்\".\n\"பேண்டவர்\" ஆறாம் தேதி வரை லாஸ்லியா வெளியேறாமல் பார்த்துக்கொள்வது அவருக்கும் இலங்கை கிரிக்கட்டுக்கும் நல்லது.\nஅது சரி அது என்ன இத்துப்போன ஈழம், அதற்கு நம் தொம்பிகளை தான் கேட்கவேண்டும். ஆமைக்கறியார் தலைவர் எப்படி சம்பாதித்தார் என்று சமீபத்திய செய்திகள் எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டது.\nLabels: அனுபவம், சிறுகதை, நிகழ்வுகள், மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநான்காம் கலீனரும் கல் தோசையும்\nஉலகக்கோப்பையும், லாஸ்லியாவும் மற்றும் இத்துப்போன ஈ...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/110630", "date_download": "2019-09-16T20:24:43Z", "digest": "sha1:FBD6WGAO7N7UH7TLZ5IMUIL2MPXSXZB3", "length": 5240, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 30-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஊழியர்களே தங்கள் சம்பளத்தை முடிவு செய்து கொள்ளலாம்: புதுமையான நிறுவனம் தொடர்பில் இளம்பெண் வெளியிட்ட தகவல்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nதிருமண வீட்டில் சாப்பிட்ட பின்னர் வீட்டுக்கு சென்றவருக்கு மணமகள் வீட்டிலிருந்து வந்த அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன��� லிஸ்ட்\nபறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்: சைக்கிளில் சென்றபோது அதிர்ச்சி\n10 சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் -சர்ச்சையில் சிக்கிய வைரல் காணொளி\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன பிக்பாஸில் கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nபெரும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் காயத்திரி ரகுராம்\nதர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட பிரபலம்\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nவெறும் 15 நிமிடத்தில் தொப்பையை குறைக்க முடியுமா கரையாமல் இருக்கும் கொழுப்பையும் அப்படியே உருக்கி எடுக்கும் ஆச்சரியம்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2012/01/blog-post_23.html", "date_download": "2019-09-16T21:44:48Z", "digest": "sha1:E7MLFGOLUC4P6ONDKWDFEMKGVFF6QG6N", "length": 15056, "nlines": 351, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: கந்தக சாமி!", "raw_content": "\nபொறந்த எடம் பூமிதாஞ் சாமி\nநான் வானத்தில் இல்லாத சாமி\nஆனா வாணம் செய்யுற சாமி\nகோபம் கொஞ்சம் அதிகம் சாமி\nஎப்புடி சாமி சொர்க்கம் போவான்\nஅவுக தாத்தா பட்ட கடன\nஅதுல ஒரு கொடுமை சாமி\nஆர் டி எக்ஸ் ங்குறான்\nஒரு நெருங்கிய பிரபலத்தின் விருப்பத்தின் பெயரில் மீண்டும்..\n( பதிவெழுத நேரமில்லைன்னா சும்மா இருக்கலாமுல்ல.. மீள்பதிவு... ஹூம் ...இது ஒரு பொழைப்பு ஹூம் ...இது ஒரு பொழைப்பு - என்று தங்கமணி சொல்லலை - என்று தங்கமணி சொல்லலை\nஎனக்கென்னவோ இப்பதான் படிக்கிறமாதிரி இருக்கு.\nகந்தக வகை கவிதை சூப்பர்.\nஅருமை... இதுக்கு மேல சொல்ல தெரியலங்க\nபுத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி\nதெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு....\nநான்காம் நாள் நடப்புகள் – புத்தகக் காட்சி\nமூன்றாம் நாள் புத்தகக் காட்சி\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2\nஅழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது\nHERO - இனிமையான பழமை\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/190370?ref=archive-feed", "date_download": "2019-09-16T21:11:10Z", "digest": "sha1:TPX5JWDQD2HY7TGSIDL4L3R4CY5V3MYJ", "length": 8243, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இறந்த நண்பனின் முன்னாள் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞன்: அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்த நண்பனின் முன்னாள் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞன்: அதிர்ச்சி காரணம்\nமஹாராஷ்டிராவில் இறந்த நண்பனின் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபூர்வா யாதவ் (20) என்ற இளம்பெண் Sarthak Jadhav என்ற இளைஞரை காதலித்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், Jadhav-ன் காதலை முறித்துக்கொண்டு அபூர்வா வேறு ஒரு நபரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்த ஜாதவ் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். நண்பனின் தற்கொலைக்கு காரணம் அபூர்வா மற்றும் அவருடைய காதலன் தான் என நினைத்த அமர் ஷிண்டே (21) நீண்ட நாட்களாகேவ நண்பனின் காதலியை பழிவாங்க துடித்துள்ளார்.\nஇந்த நிலையில் கர்நாடகாவில் தங்கி படித்து வந்த அபூர்வவை வீட்டில் யாரும் இல்லாத போது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.\nவீட்டிற்கு திரும்பிய அபூர்வாவின் அம்மா, ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அபூர்வா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nகழுத்தை அறுத்ததோடு மட்டுமின்றி அவருடைய உடலிலும் ஏராளமான இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், தற்போது குற்றவாளி அமர் ஷிண்டேவை கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/district.php?cat=280", "date_download": "2019-09-16T20:38:43Z", "digest": "sha1:5F2ILI4EV4GFTDFGRSMFG2HCHV7VPGMB", "length": 7304, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : ஈரோடு\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகும்மிருட்டில் தவிக்கும் 'குட்டித்தீவு' மக்கள்\nஅலங்கோலமாக காட்சியளிக்கும் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம்\nதிருநகரில் டாஸ்மாக் கடையால் தொல்லை: கலெக்டரிடம் மனு தந்தும் பயனில்லை\nமலைப்பாதையோரம் கவிழ்ந்த டாரஸ் லாரி\nமலை சாலை வளைவில் பஸ் மீது உரசிய வேன்\nஜாமினில் வந்து கொலை செய்த பழங்குற்றவாளி: கருங்கல்பாளையத்தில் கலக்கம்; கலையுமா போலீஸ் உறக்கம்\nடிரைவருக்கு மயக்க மருந்து கொடுத்து மினி லாரி கடத்தலில் ஒருவர் கைது\nவழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது\nகிணற்று திட்டில் அமர்ந்து பீடி குடித்த விவசாயி பலி\n41 மி.மீ., மழை நம்பியூரில் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/mettur-dam-reached-106-ft-after-heavy-rain-in-karnataka-360052.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T21:01:54Z", "digest": "sha1:ZOMCVJUSEHY34ZJXZ2YD7APN5ILZSY3C", "length": 16825, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது! | Mettur dam reached 106 ft after heavy rain in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nBigg Boss 3 Tamil: கமல் சாரே சொல்லியும் என்ன புண்ணியம்.. ரேட்டிங் வரலையேப்பா\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு\nLifestyle புரட்டாசியில் சைவம் மட்டுமே கண்டிப்பாக சாப்பிடணும் - அறிவியல் உண்மைகள்\nTechnology தலையில் 5' இன்ச் 'டெவில்ஸ் கொம்பு'டன் வாழும் ஷாம்\nMovies கருப்பு உடையில் கலக்கலான வெட்கப்புன்னகை... ஹன்சிகாவிடம் ஏதோ மிஸ்ஸிங்\nFinance பூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\nSports PKL 2019 : ஆளுக்கு பாதி பாதியா பிரிச்சுக்குவோம்.. புனே அணியை பிரித்து மேய்ந்த இரு பாட்னா வீரர்கள்\nAutomobiles யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...\nEducation பள்ளி காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்திதான் - பள்ளிக் கல்வித்துறை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nமேட்டூர் அணையை திறந்த ஈபிஎஸ் : நெகிழ்ச்சியில் விவசாயிகள்\nசேலம் : காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது.\nகர்நாடகாவில் கடந்த 10 நாட்களாக மிக அதிக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழை காரணமாக காவிரியில் அதிக அளவில் நீர் பெ���ுக்கடுத்துள்ளது.\nஇதனால் அங்கு பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 1000க்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் காவிரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகமாகிக் கொண்டே சென்றது.\nமுக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை நீர்வரத்து 2.95 லட்சம் கனஅடியாக உயர்ந்தது.\nஇதையடுத்து நேற்று காலை மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் பழனிச்சாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இந்த நீர் கல்லணை வழியாக கடைமடை சென்று பாசனத்திற்கு பயன்படும். அதன் பின் நேற்று மாலை நீர்வரத்து 3 லட்சம் கனஅடியாக உயர்ந்தது.\nமேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் காவிரியில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை திறக்கப்பட்ட பின்பும் கூட நீர் வரத்து 2 லட்சம் கன அடியாக நீடித்து வருகிறது. தற்போது காவிரியில் நீர் வரத்து 2.15 லட்சம் கனஅடியாக உள்ளது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அணை திறக்கப்பட்ட பின்பும் கூட அணை முழு கொள்ளளவை அடைய வாய்ப்புள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 72.50 டி.எம்.சியாகவும் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னை காப்பாத்து ஹரி.. ரத்தத்தால் பாத்ரூமில் எழுதிவிட்டு மாயமான பெண்.. சேலம் கோர்ட்டில் திடீர் ஆஜர்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.83 அடி.. உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய மோட்டார் வாகன சட்டத்தில் அதிர்ச்சி அறிவிப்பு\nபோராடும் சேலம் உருக்காலை தொழிலாளர்களை சந்தித்த பின் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி\nவெள்ள அபாயத்தில் 12 மாவட்டங்கள்.. மீண்டும் கர்நாடகா அணைகளில் இருந்து 64 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகண் கொள்ளாக் காட்சி.. நிரம்பியது மேட்டூர் அணை.. தொடர்ந்து 2வது ஆண்டாக ஃபுல்\nநாளையே முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறப்பு\nஎன்ன சாதித்துவிட்டீர்கள் முதலமைச்சரே.. வேல்முருகன் கேள்வி..\nகர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு\nகொடுமை.. ���சை ஆசையாக தங்கை திருமணத்துக்கு சென்ற அண்ணன் பலி.. கதறி துடித்த மணப்பெண்\nபாஜக அலுவலகம் சென்றது ஏன்.. பியூஸ் மானுஸ் பரபரப்பு பேட்டி .. 7 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது\nமானுஷ் மீது தாக்குதல்.. பாஜக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்\nபேஸ்புக்கில் லைவ்.. பாஜக அலுவலகத்திற்குள் பியூஷ் மனுஷ்.. அனல் பறக்க வாக்குவாதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/01/blog-post_30.html", "date_download": "2019-09-16T21:19:09Z", "digest": "sha1:K2RD6IR2ER2SPBCRKZDEIBXAS6QTPBYE", "length": 17977, "nlines": 277, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: அதிஷ்ட பார்வை உங்களை மட்டுமே பார்க்க இப்படி பண்ணுங்க..? கண்முன்னே அதிசயம் நடக்கும்!!", "raw_content": "\nஅதிஷ்ட பார்வை உங்களை மட்டுமே பார்க்க இப்படி பண்ணுங்க..\nஅனைவருக்குமே மகிழ்ச்சியான எந்த குறையும் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையிருக்கும்.\nஇந்த வகையில் அனைத்து செல்வங்களையும் அள்ளி தரும் மகாலட்சுமியின் பார்வையை வீட்டிற்குள் விழ வைக்க கூடிய ஒரு பொருள் தான் சங்கு...\nஅப்படி என்ன மகிமை இருக்கிறது இந்த சங்கில் இந்த சங்கினை வீட்டில் எப்படி வைக்க வேண்டும் இந்த சங்கினை வீட்டில் எப்படி வைக்க வேண்டும் இந்த சங்கினை வழிபடும் முறைகள் என்னென்ன இந்த சங்கினை வழிபடும் முறைகள் என்னென்ன என்பது பற்றி தொடர்ந்தும் படியுங்கள்...\nசங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கே, வலம்புரி சங்கு எனப்படுகிறது. வலம்புரி சங்கை காதில் வைக்க, \"ஓம்\" என்ற பிரணவ சப்தம் வரும்.\nவலம்புரி சங்கினை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜை செய்தும் வழிபட வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும்.\nவலம்புரி சங்கானது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதனை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.\nஉங்களது வீட்டில் வலம்புரி சங்கினை வைத்து பூஜை செய்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது..\nசந்தான பாக்கியம் கிடைப்பது தாமதமாகும் காரணத்தால் மனம் கலங்கி நிற்கும் தம்பதிகளின் மனக்கவலை விலக அவர்கள், வலம்புரிச் சங்கின் வாயிலாகக் குரு பகவானைத் துதி செய்தால், சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெற்று நிறை வாழ்வு எய்தலாம்.\nஅதாவது பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறுவதோடு, மனக்குறைகள் யாவுமே மாயமாய் மறைந்து விடும்.\nசித்ரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால், கணவன்- மனைவி நல்ல ஆயுளுடன் வாழ்வார்கள்.\nதீமஹி தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்.... இதனை மிகவும் சத்தமாக உச்சரியுங்கள்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஅதிஷ்ட பார்வை உங்களை மட்டுமே பார்க்க இப்படி பண்ணுங...\n108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்\nபரபரப்பை உண்டாக்கிய ஆண்டாள் பிறந்த ஊர் பற்றி தெரிய...\nபோதிமர ஞானமும்.... மனைவியை நாடிய புத்தரும்\n – தெரிந்த கதையின் தெரியாத பக...\nபெண்கள் ஏன் தாலி அணிகிறார்கள் என்பது தெரியுமா\nஇந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்து ...\nஉங்களது பிறந்தி திகதி என்ன\nஅதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் \nஇது தெரிந்தால் இனி பூண்டு கலந்த பால்தான் குடிப்பிங...\nதரித்திரம் நீங்கி நல்ல விடிவுகாலம் பிறக்க...வியாழன...\n12 ராசிக்காரர்களே இதோ உங்களது கெமிஸ்ட்ரி.... திரும...\nஇந்த 6 கதவுகளில் ஒன்றை தட்டினால் போதும்\nநிஜ வாழ்க்கையில் குள்ள மனிதர்கள்\nஆலமரத்தில் அம்மன் உருவம்: அலைமோதும் பக்தர்கள் கூட்...\nஉங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் அரிய மூலிகை......\nஉங்க ராசியில் புதன் உச்சத்தில் குறி வைத்துள்ளார்.....\nபுதன் கிழமையில் மட்டும் நீங்கள் பிறந்திருந்தால்......\nவிலங்கு உருவத்தில் மாறும் அதிசய மரங்கள்: எங்கு உள்...\nவருடந்தோறும் வளரும் சிவலிங்கம்: விடை தெரியாத மர்மம...\nஆட்டிறைச்சி அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா...\nகாலை நேரத்தில் அதிகாமாக தூக்கமா\n1000 வருடங்கள் பதப்படுத்தப்பட்ட அரசனின் உடல்\nதுல்லியமான ஆப்ரிக்க ஜோதிடம்: உங்களின் எதிர்காலம் எ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduismtoday.com/modules/smartsection/category.php?categoryid=405", "date_download": "2019-09-16T21:03:23Z", "digest": "sha1:TUDBJ5X3FDJ5MGIMRNEQXSYGLSHV6LUJ", "length": 5625, "nlines": 174, "source_domain": "www.hinduismtoday.com", "title": "Tamil - தமிழ் - Publisher's Desk - Publications - Hinduism Today Magazine", "raw_content": "\nஎவ்வாறு கெட்ட சம்பவங்கள் நல்லவர்களின்...\nஒரே கடவுள், பல ...\nஅகமுகமான உணர்வுநிலையை ஏற்படுத்தும் ஓர் எளிய\nடிஜிட்டல் சாதனங்களின் நவீன தொந்தரவு...\nதர்மம், சேவை, பூஜை மற்றும் இராஜயோகம் ஆகிய...\nஇந்து தத்துவங்களைப் பின்பற்றுவதால் எவ்வாறு கோபம் மற்றும்...\nகர்மச் சட்டத்தில் நம்பிக்கையும் எல்லா உயிர்களின்...\nஅனைத்து இந்து வழக்குப்பிரிவுகளின் வழிபாட்டுக்கும் அன்பே...\nநமது ஆசிரியர், நம் நம்பிக்ைகையப் பற்றி நீண்ட காலமாக...\nஆசிரம தர்மத்தின் ஞானத்ைதப் பயன்படுத்துவதால்...\nசில மதங்க���் மனிதன் இயற்கையிலேயே பாவியென பார்க்கும்பொழுது…\nநான் எந்த யோகத்தைச் ...\nகர்மயோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம் என்ற …\nபுனிதத் தாமரை மலரை ...\nமிருகத்தனத்திலிருந்து படிப்பறிவு பின்னர் ஆன்மீகத் தன்மை என வளர்ந்து…\nநாம் ஆரம்பத்தில் தொடங்கி முறையாக காரியமாற்றினால்…\nஓர் ஆன்மீகத் தலைவனாக ...\nநாமே நாம் சந்திக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/malarin-narumanam-song-lyrics/", "date_download": "2019-09-16T20:12:18Z", "digest": "sha1:ZZX3JNFF3GF62Q7XXN5QWMMBMYDKGHRN", "length": 5598, "nlines": 180, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Malarin Narumanam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யாசின் நிசார்,\nஆண் மற்றும் பெண் :\n{மலரின் நறுமணம் போகும் இடம்\nகுழலின் பாடல்கள் போகும் இடம்\nஅணைந்த சுடர்கள் போகும் இடம்\nஅது தான் நாமும் போகும் இடம்} (2)\nஆண் மற்றும் பெண் :\nஆண் மற்றும் பெண் :\n{மாதா கோயில் ஜெப ஒலி\nஹிந்து ஆலய மணி ஒலி\nஎல்லாம் ஒன்றாய் போகும் இடம்} (2)\nஆண் மற்றும் பெண் :\nஆண் மற்றும் பெண் :\n{அந்த இடம் நம் சொந்த இடம்\nஅனைத்து பொருளும் வந்த இடம்\nஅங்கே மதங்கள் ஏதும் இல்லை\nஆண் : மதுவும் வண்டும்…\nஆண் : கண்ணீர் புன்னகை….\nஆண் : அதுவும் இதுவும்….\nஆண் : அனைத்தும் ஒன்றே….\nஆண் மற்றும் பெண் :\nமலரின் நறுமணம் போகும் இடம்\nகுழலின் பாடல்கள் போகும் இடம்\nஅணைந்த சுடர்கள் போகும் இடம்\nஅது தான் நாமும் போகும் இடம்\nஆண் மற்றும் பெண் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/09/12151051/1051631/Jammu-And-kashmir-Vaiko.vpf", "date_download": "2019-09-16T20:33:06Z", "digest": "sha1:5IXWMEPKG2JKXWB4N3KSTOMUAA5SC3F3", "length": 8648, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nபதிவு : செப்டம்பர் 12, 2019, 03:10 PM\nகாஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.\nகாஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ரமணா, விசாரணை எப்போது என்பதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு செய்வார் என விளக்கம் அளித்தார்.\n\"வேலூர் மாவட்டம் 3ஆக பிரிக்கப்படும்\" - முதலமைச்சர் பழனிசாமி\nசுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளது என்றார்.\nஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன - எஸ்.பி.மாலிக் கருத்து\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதாக மாநில ஆளுநர் எஸ்.பி.மாலிக் தெரிவித்துள்ளார்.\nகளை கட்டுகிறது சுதந்திர தின விழா... மின்னொளியில் ஜொலிக்கும் நாடாளுமன்றம்\nஇந்தியா முழுவதும் நாளை 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.\n\"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்\" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது\n\"இந்தி திணிப்பு : மு.க. ஸ்டாலின் - கமலுக்கு கண்டனம்\" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி\n\"இந்தி திணிப்பு என ஊளையிடுவதா \nஇந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து\n\"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல\"\nஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாதிகள் மிரட்டல் : கோவில் - ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு\n24 மணி நேரமும் உஷார் நிலை : தீவிர கண்காணிப்பு\nப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்\nப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.\n\"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\nஇந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/02120038/1050495/Sri-Lanka-Navy-Helped-TN-Fishermen-Near-Katchatheevu.vpf", "date_download": "2019-09-16T21:32:17Z", "digest": "sha1:A64XK47PZNWDBY3HDSQCY4LCZHDFRR3J", "length": 10284, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கடலில் தத்தளித்த மீனவர்களுக்கு உதவிய இலங்கை கடற்படை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடலில் தத்தளித்த மீனவர்களுக்கு உதவிய இலங்கை கடற்படை\nபதிவு : செப்டம்பர் 02, 2019, 12:00 PM\nகச்சதீவு அருகில் கடலில் தத்தளித்த தமிழக படகு மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.\nகச்சதீவு அருகில் கடலில் தத்தளித்த தமிழக படகு மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை கப்பல் குழுவினரால், கடலில் தத்தளித்த படகு ஒன்று தத்தளித்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த படகில் உள்ளவர்களுக்கு உடனடியாக தொழில் நுட்ப ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர். மேலும் சோர்வான நிலையில் இருந்த மீனவர்களுக்கு உணவு மற்றும் பானங்களையும் இலங்கை கடற்படையினர் அளித்துள்ளனர். படகில் இருந்த 4 மீனவர்களும் 37 முதல் 60 வயது வரையிலானவர்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்த பின்னர் அவர்களை, மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.\nகாசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்: \"மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்\nமாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து கோ��ிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிப்பு - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தகவல்\nஇலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.\n\"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது\" - பன்னீர் செல்வம்\nதன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nகட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inuvilkovil.weebly.com/2959298530162991-295029942991299729922994300629933009.html", "date_download": "2019-09-16T20:29:29Z", "digest": "sha1:B2DLL2TNSDBEJQNYDGVVACWTT7FA7VSQ", "length": 89624, "nlines": 72, "source_domain": "inuvilkovil.weebly.com", "title": "ஏனைய ஆலயவரலாறு - inuvilkovil.com", "raw_content": "\nயானை முகம் மூன்று விழிகளும் நான்ற வாயினையுமுடைய ஞானமே வடிவான விநாயகப்பெருமான் பரராஜசேகரன் என்னும் திருநாமத்துடன் தெய்வீகத்திருவுருவும், வைதீகத்திருவுருவம் மிக்க இணுவையம்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றான்.\nஎம்பெருமான் கோயில் கொண்ட வரலாற்றைக்கூறுவதில் நாம் பெருமை அடைகின்றோம். இவ்வாலயமானது இற்றைக்கு ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியது.மேலும் அரசபரம்பரையோடு தொடர்புடைய பெருமையுடையது.யாழ்ப்பாண அரசின் சிம்மாசனப் பெயர்களில் ஓன்றான ‘பரராஜசேகரன்’ என்னும் பெயர்தாங்கி நிற்கின்றது.14,15ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தை ஆரியச்சக்கரவர்த்திகள் ஆண்டுவந்தனர். அவர்களில் பதினோராம் தலைமுறையில் வந்த பரராஜசேகர மன்னன் இவ்வாலயத்தை கட்டினான். இதனால் இவ்வாலயத்திற்குப் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் என்னும் திருநாமம் வழங்கப்பட்டு வருகின்றது.இக்காலகட்டத்தில் இலங்கையானது அந்நியாரட்சிக்குட்பட்டிருந்தது. இக்காலம் அமைதியற்ற ஒருசூழ்நிலை காணப்பட்டது. சமயப்பூசல்களும், போட்டிகளும் நிறைந்த காலமாக இருந்தது. இக்காலத்தில் சமயக்கோட்பாடுகளை வளர்க்க,வழிபாட்டு முறைகளை வளர்க்க, கலைகலாச்சாரத்தை வளர்க்க ஆலயங்கள் பயன்பட்டன. காலத்தின் தேவையை உணர்ந்தனர் ஆரியச்சக்கரவர்த்திகள்.\nஆரியச்சக்கரவர்த்திகள் நலலூரை இரசாதானியாக்கி யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தனர். இவர்கள் சமயப்பற்றுடையவர்களாகக் காணப்பட்டனர். தென்னாட்டின் கோவில் போன்று ஈழத்திலும் கோயில்களைக்கட்டுவதில் மன்னர்கள் ஆர்வம் காட்டினர். கோபுரங்களும் கோயில்களும் சமயவளர்ச்சியைத் தூண்டின. எனவே யாழ்ப்பாணத்தில் பலபாகங்களிலும் ஆலயங்கள் தோற்றம் பெற்றன. எனவே ஆரியச்சக்ரவர்த்திகள் மரபில் வந்த பரராசசேகரமன்னன் ஆன்றோரும், சான்றோரும் மிக்கதும், சைவவேளான்குடிகள் வாழ்கின்றதுமான இணுவை என்னும் கிராமத்தை தேர்ந்தெடுத்து விநாயக்பெர���மானுக்கு மாடமாளிகை,கூடகோபுரங்களுடன் கூடிய ஆலயத்தை எழுப்பி வழிபட்டு வரலாயினான். இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆலய உட்பிரகாரத்தில் மன்னனும் பிரதானிகளும் வழிபடுங்காட்சி சிற்பமாகவும்,ஓவியமாகுவம் வரையப்பட்டுள்ளது. மேலும் கலாநிதி சிற்றறம்பலம் யாழ்ப்பாண இராட்சியம் என்னும் நூலிலிருந்தும் இதனை அறியலாம்.\nபரராஜசேகர மன்னன் காலம் (1478-1519) வரையாகும். எனவே இவ்வாலயமும் அத்தனைக்குப்பழமை வாய்ந்ததாகும். புரராஜசேகரன் போர்மேல் செல்லுங்கல் இப்பெருமானை வழிபட்டுச் சென்றதாகவும், நூற்றுக்கும் அதிகமான இளநீர்க்குலைகள் யானைமேல் ஏற்றி வந்தும், குடம் குடமாகப் பால் கொண்டுவந்தும் அபிடேகித்து வணங்கினான் என்றும் நாளும் வற்றாது குளம்போல் நின்ற இடம் குளக்கரை எனவும் வழங்குவதாயிற்று. மன்னனால் ஆலயத்திற்கு அருகே ஒரு கிணறும் திருக்கேணியும்,திருமஞ்சக்கிணறும் தோண்டப்பட்டது. ஆகம விதிப்படி பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.\nயாழ்ப்பாணத்திலிருந்து இணுவில் நான்காவது மைல் தூரத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன் துறை வீதி இணுவிலை இரு பகுதிகளாக ஊடறுத்து தெற்கு வடக்காக செல்கின்றது. இவ்வீதியை கிழக்கு மேற்காக மானிப்பாய் வீதி வந்து தொடுகின்றது. இவ்வீதியானது காங்கேசன்துறை வீதியைத் தொட்டு மேற்கே இணுவில் கந்தசாமி கோயில் வரை சென்று திரும்பிப் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாக சென்று மருதடி விநாயகர் ஆலய வீதியைத் தொடுகின்றது. இணுவில் முருகன் ஆலயத்திற்கும் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்திற்கும் இடைத்தூரம் நூறுயார் வரை இருக்கும். வீதியின் தெற்கே பரராஜசேகரர் ஆலயம் என்றால் வடக்கே இப்போது இந்துக்கல்லூரி என அழைக்கப்படும் சைவப்பிகாச வித்தியாசாலை அமைந்துள்ளது. இவ்வீதியின் இருமருங்கும் ஆலயத்திருப்பணிக்கு உதவுவோர் இருக்கின்றனர். பிராமணர் குடும்பங்கள், பிரசித்தி பெற்ற தவில் நாதஸ்வர வித்துவான்கள் குடும்பங்கள், பூமாலை, சப்பரம்,காவடி தந்துதவுவோர் குடும்பங்கள் கூடியமர்ந்துள்ளனர். இணுவில் ஓர் அழகிய கிராமம். இருபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அழகு செய்ய நடுநாயகமாகப் பரராஜசேகரப்பெருமான் அருள்பாலிக்க சித்தர்களும், பக்தர்களும், கலைகளும், கலைஞர்களும், வாழுகின்ற திருவூராக விளங்குகின்றது.\nவிநாய�� வழிபாடு ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் முதலிடம் பெற்றது. இந்த வகையில் செகராஜசேகரப்பிய்iயார், கருணாகரப்பிள்ளையார், வெயிலுகந்தப்பிள்iயார், பறாளை விநாயகர் போன்ற பல விநாயகர் ஆலயங்கள் இக்காலத்தில் எழுந்தன. விநாயகர் வணக்கம் முதன்மை பெற்றது.\nபரராஜசேகரப்பிள்ளையாரின் திருவுருவம் தென்னிந்தியச் சிற்பிகளால் செதுக்கப்பட்டு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தது என்பர். கருவறையில் இருக்கும் இவ்விநாகப்பெருமான் தனது வலக்கரத்தில் அங்குசத்தையும், இடக்கரத்தில் பாசத்தையும், கீழேயுள்ள வலக்கரத்தில் ஒடிந்த தந்தத்தையும், இடக்கரத்தில் மோதகத்தையும் தும்பிக்கையில் கும்பத்தையும் வைத்திருக்கின்றார். மேலும் சுளகு போன்ற இருசெவிகளும் பெரிய வயிற்றையும் உடையவராகவும் இடது பாதத்தை மடித்தும் வலது பாதத்தை தொங்கவிட்டபடி காடசிதருகின்றார். இத்தோற்றமானது ஆன்மாக்களின் வினைகளைப்போக்கி பேரின்பத்தை நல்குவதாகவும் அமைந்துள்ளது.\nதெனனிணுவைப் பதியினிலே கோயில் கொண்ட எம்பெருமான் திருக்கோயில் போர்த்துக்கேய, டச்சுக்காரர் வருகையினால்; இடர்பட்டது. மக்கள் மதம் மாற்றப்பட்டனர். சைவ ஆசாரப்படியாரும் வாழ முடியாத ஒரு நிலை. சைவஆலயங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இந்த நிலையிலும்கூட இணுவில் சைவப் பெருங்குடி மக்கள் இடர்பாடுற்ற எமது ஆலயத்தை காத்தனர். மூலமூர்த்தியை சிறுகொட்டகையில் வைத்து வழிபட்டனர். அந்நியப்படைகள் வந்தபோது ஆலயம் அன்று மடம் என்று மடம் என்று பதிலளித்தனர். அன்றிலிருந்து இது மடத்துவாசல் பிள்ளையார் கோயில் எனவும் அழைக்கப்படலாயிற்று. இவ்வாறு பல ஆண்டுகள் சென்றது. அடியார்க்கு எளியவன் இறைவன் ஆவான். தொண்டர்தம் உள்ளத்து ஒடுக்கமானான். விநாயக அடியார்தம் உள்ளங்களில் உறைந்து நின்று அருள்பரிந்தான். உள்ளத்தினுள்ளே இறைவன் உருவங்கண்டு தூங்காத அடியவர்கள், அவனருளாலே ஊக்குவிக்ப்பட்டனர். ஸ்ரீ பரராஜசேகரனுக்கு கோவிலெடுக்க மனமொருமைப்பட்டனர். இறைவன் உள்நின்று உய்த்த அயராது திருப்பணியில் ஈடுபட்டனர். இதன் பேறாக மடாலயத்தின்கண் மூர்த்தியும்,மணிக்கூட்டு வைரவரும், ஒருதிருமஞ்சனக்கிணறும், ஒருதிருக்கேணியுமாக இருந்த ஆலயம் வானளாவிய இராசகோபுரத்துடனும், பரிவார மூர்த்திகளுடனும், பஞ்சமுக விநாகருடனும், மணிக்கூட்டுக்கோபுரமும், அழகிய முகப்பை அலங்கரிக்கும் மணிமண்டபமும் போததென்று தென்மேல் திசையில் வானைமுட்டும் மூன்றுமாடிக்கட்டடங்களைக்கொண்ட மணிமண்டபமும், தெற்குவாசலில் ஐந்துதள கோபுரமும் அமையப்பெற்று உலகின் பெருமையடன் திகழ்கின்றது. இதற்கெல்லாம் அடிநாதமாக இருப்பவன் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையாரே.\nகோவில் வரலாற்றை எண்ணும்போது மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகத் தொடங்கினற்கு வார்த்தை சொலச் ‘சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்ற அருள்வாக்கு நினைவிற்கு வருகின்றது. இது கோயில் திருப்பணியின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. புதிதாக ஆலயங்களை எழுப்புவதிலும், பழுதுபட்ட ஆலயங்களைச் சீர்திருத்துவதும் ஆமலான பணி இது சிவப்பணி இது மேலான முக்தியின்பத்தை தருவது. அந்நியரால் அழிபாடுற்று பழுதடைந்த நிலையில் பல வருடங்களாக கிடந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டவர்களை நாம் மறந்துவிடலாகாது. ஊரவர் பொருளுதவி பெற்றும், பிடியரிசி பெற்றும் கட்டிமுடிப்பராயினர். நித்திய நைமித்தியங்களாலும், புராண படனங்களாலும் விழாக்களினாலும் ஆலயம் சிறப்புற்றோங்கியது.\nஉண்ணும்போது ஒரு கைப்பிடி என்பது திருமூலர் வாக்கு. ஒவ்வொரு குடி மக்களுக்கும் இவ்வாலயத்திருப்பணியில் பங்குண்டு. பிடியரிசிமுறை ஒவ்வொருவரையும் சிவப்பணியில் சேர்ப்பித்தது. நாளாந்தம் தாம் சமயலுக்கு எடுக்கும் அரிசியில் ஒவ்வொரு பிடியை இது பிள்ளையாருக்கு என்று ஒரு பாத்திரத்தில் இட்டு வைப்பர்.கறித்த காலத்தில் இதற்கென நியமிக்ப்பட்டவர்களால் இப்பிடியரிசி சேர்க்கப்பட்டு விற்றபணத்தைக் கொண்டு ஆலயத்திருப்பணிகளும் நித்திய பூசைச் செலவுகளும் ஈடுசெய்யப்பட்டன. .\nமேலும் எமது ஊரிலுள்ள சுருட்டுத்தொழிற்சாலைகளில் இருந்தும் சுருட்டுவோர் பத்து பத்துச் சுருட்டுகளை பிள்ளையாருக்கென விடுவர். அவை மாத முடிவில் கணக்கிட்டுப்பணமாகப் பெருமானுக்கு அனுப்பப்பட்டது. இதைவிடப் பணவசதி படைத்தோரும் பண உதவி புரிந்து ஆலயத்தைக் கட்டியெழுப்பினர்.\nகாலத்திற்கு காலம் கும்பாபிடேகங்கள் ஆகம விதிப்படி நடைபெற்றுள்ளன. ஆதியில் சுன்னாம்புக்கட்டிடமாக இருந்த ஆலயம் 1928 ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளின் பின் 1939ம் ஆண்டளவில் கற்கோவிலாக்கப்பட்டு ஸ்ரீ சதாசிவக்குருக்களினால் கும்பாபிஷேகம் ஆகம விதிப்படி நடாத்தப்பட்டு, மண்டலாபிஷேகமும் உற்சவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. தொடர்ந்து 1961ம் ஆண்டு தை மாதம் 9ம் நாளிலும்,1972ம் ஆண்டு ஆவணி மாதம் 19லும்(04.09.1972), 1984ம் ஆண்டு தைமாதம் 23ம் நாளிலும் (06.02.1984) இராசகோபுரமும் நடைபெற்றன. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 1995 ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1997 ம் ஆண்டு தை மாதம் 27 ம் நாள் (09.02.1997) மகா கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.\nஆரம்ப காலத்தில் மூலமூர்த்தியுடன் எழுந்தருளி விநாயகருடனும் அமைந்த ஆலயம் இன்று பஞ்சமுக விநாயகர், நடராஜர், முத்துக்குமாரசாமி, மகாலட்சுமி, சந்தானகோபாலர், வைரவர், நாகதம்பிரான், நவக்கிரகங்கள், பரிவார மூர்த்தியதகவும் மேலும் நர்த்தன விநாகர், பிரம்ம கணபதி, சதுர்முக கணபதி, துர்க்கை அம்மன், தஷ்னாமூர்த்தி, முதலிய தெய்வங்கள் கோஷ்ட தெய்வங்களாகவும், பாலகணபதி, பாலமுருகன், சூரியன், சந்திரன், முதலிய தெய்வங்களும்,சிவலிங்கம், சண்டேசுவரர், இராசேஸ்வரி அம்மன் முதலிய தெய்வங்களும், நித்திய விநாயகரும் தெய்வங்களாக அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலின் முகப்பை ஐந்து தளங்கள் கொண்டதும் தெய்வீக கலையம்சங்கள் பொருந்தியதுமான வானளாவிய இராசகோபுரம் அலங்கரிக்க அயலே வடகீழ்பக்கமாக அமைந்த கண்டாமணிக் கோபுரம் எழுந்து நிற்க, கிழக்கே தீர்த்த மண்டபம் வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சிதர,தெற்கே பஞ்சமுக விநாகப் பெருமானுக்குரிய ஐந்துதள இராசகோபுரம் அழகிய சிற்ப வேலைகளுடன் காட்சிதர, மேற்கே வானவரும் வந்து வழிபடும் அளவிற்கு அழகிய மணிமண்டபமும் காடசிதர, பரராஜசேகரன் ஆலயத்தோடு கூடியதாக தெற்கே கல்யாண மண்டபம் விளங்க, வடக்கே கல்வித்தானம் வழங்கும் இந்துக்கல்லூரி அமைந்திருக்க ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கொலுவிருந்து ஆட்சி செய்கின்றான்.\nமேலும் இவ்வாலயத்திருப்பணி வேலைகளை இவ்வூர்ப்பிரமுகர்களும், அடியவர்களும் சேர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாலயம் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், சபா மண்டபம், ஸ்தம்ப மண்பம், வசந்த மண்டபம், யாக சாலை, பாக சாலை, வாகன சாலை, மணி மண்டபம், மணிக்கூட்டு வைரவர் ஆலயம் என்ற வகையில் அமைந்துள்ளது.\nஇவ்வாலயம் சிறந்தோங்க ஊர்த் தொண்டர்களும், இளைஞர்களும், வர்த்தகப் பெருமக்களும் உதவியுள்ளனர்.\nஇவ்வாலயப்பிரதம குருவாக விளங்கி ஆகம விதிப்படி பூசைகள் நடாத்தி வருபவர் சிவஸ்ரீ வை.சோமாஸ்கந்தக்குருக்கள் ஆவர்களும், அவருக்கு அடுத்தாற்போல் அவரது மகன் சோ.அரவிந்தக்குருக்களும் ஆவார். இதற்கு முன்னதாக சதாசிவக்குருக்கள், வைத்தீஸ்வரக்குருக்கள், சிவஞானக்குருக்கள் ஆகியோர் அவ்வாலயப் பிரதம சிவாச்சாரியார்களாக இருந்து பூசைகள் விழாக்களை நடாத்தியுள்ளனர்.\nஆலயத்தில் தினமும் ஆறுகாலப்பூசைகள் நடைபெற்று வருகின்றது. நித்திய விநாகர் தினமும் வீதிசுற்றுவது வழமை மேலும் மகோற்சவ விழாக்கள், மாதப்பிறப்பு அபிடேகங்கள்,விசேட நாட்களான சிவராத்திரி, வருடப்பிறப்பு, பங்குனி உத்திரம், ஆனி உத்திரம், ஆடிப்புரம், பூர்வபக்க சதுர்த்தி, அமரபக்க சதுர்த்தி, நவராத்திரி, கௌரி விரதம், கந்த சஷ்டி, திருவெம்பாவை, விநாயகர் சஷ்டி, முதலியனவும் கலசாபிடேகம் முதலியனவும் நடைபெற்று வருகின்றது.\nவிழாக் காலங்களில் வீதி சுத்தம் செய்தல், பேரிகை அடித்தல்,தீவர்த்தி பிடித்தல், சுவாமி காவுதல், கூட்டுதல், கழுவதல் முதலிய தொண்டுகளையும் இவ்வூர் இளைஞர்கள் செய்து வருகின்றார்கள். பக்தியில் சிறந்து விழங்கும் இவ்வாலயமானது தனது திருப்பணிகளை விஸ்தரித்துக் கொண்டே செல்கின்றது. அதாவது சமூகமயமாக்கற் பணிகளில் சிறந்து விளங்குகின்றது.\nகல்வி வசதி,வறுமைப்பட்டோருக்கு உதவுதல்,வசதி அற்றோருக்கு வைத்தியச் செலவு செய்தல் போன்ற பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. ஆதிகாலத்தில் ஆலயங்கள் சமூகத்திற்கு வேண்டிய பணிகளை உதவும் வகையில் அமைந்திருந்தன. இதே போன்றே ஒரு நிலை இங்கும் உருவாகி ஆலயம் சமூகத்திற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. அதே வேளை ஆத்மீகத்தை வளர்க்கும் நிலையமாகவும் விளங்குகின்றது.\nஇவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பரராஜசேகரர் மீது பாடல்களும், திருவூஞ்சல்களும் பாடப்பட்டுள்ளன. எம்பெருமானது புகழ் திக்கெட்டும் பரவட்டும்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் விளங்கும் இணுவில் கிராமம் சைவப் பண்பாட்டிற்கும் தமிழ், இயல், இசை, நாடகத் துறைக்கும் பெயர்பெற்ற கிராமமாக இன்றும் திகழ்கின்றது. இதற்கான காரணம் இக்கிராமத்தின்தொன்மையே ஆகும். அன்று இணையிலி என அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பின் பெயர��� மருவி இணுவில் என வந்ததாக ஆய்வாளர் கூறுவர். இக் கிராமத்தின் சைவப் பண்பாட்டிற்கு, இவ்வூரில் காணப்படும் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆலயங்களும் இயல், இசை நாடகத்துறை வளர்ச்சியும், முன்பே ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச்சங்கமும் அதனைத் தொடர்ந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களுமே காரணம் என்றால் மிகையாகாது.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக இணுவில் மத்தியில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் திகழும் இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது.இதற்கோர் எடுத்துக்காட்டாக அன்று செகராசசேகர மன்னரின் மைத்துனர் அரசகேசரி தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினார் என்றும், அந்தத் தமிழ்ச்சங்கத்திற்குச் சங்குவேலி என்னும் வயற்பரப்புத் தானமாக வழங்கப்பட்டதாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. ஆனால் இன்று அத்தமிழ்ச்சங்கம் அழிவுற்றாலும் முதல் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர்த்த தெய்வமான முருகப்பெருமானுக்கு, இணுவைக் கந்தப்பெருமானுக்கு இச்சங்குவேலி வயற்பரப்பிலிருந்து நெல்லுத் தானமாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாலயம் அரசகேசரி காலத்திலமைந்த தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புள்ளது எனக் குறிப்பிடுவதற்குத் தக்க சான்று இவ்வாலயத்திற்குரிய சங்குவேலி வயற்பரப்பும் அங்கிருந்து இவ்வாலயத்திற்கு வழங்கப்பட்டு வரும் நெல்லும் அமைகின்றன.\nஇவ்வூரின் வரலாறாக யாழ்ப்பாண வைபவமாலையில் செங்கரும்பும், செந்நெல்லும், கமுகும் தழைத்தோங்கும் இணுவிலில் மேழிக்கொடியுடையவனும் திரண்ட தோள்களையும் விரிந்த மார்பினையும் உடையவனும், குவளை மலர் மாலையை அணிந்த திருக்கோவிலூர் பேராயிரமுடையோன் முதலில் ஆட்சித்தலைவனாக விளங்கினான் எனக் கூறப்படுகின்றது. இவனது காலம் கி.பி. 1365 என முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் எழுதியுள்ளார். அவன் மரபில் வந்த கனகராச முதலிகாலத்து ஆலயமாக இணுவைக்கந்தன் ஆலயம் கருதப்படுகிறது. இதற்கான கர்ணபரம்பரைக் கதை ஒன்றும் உண்டு.\nஇணையிலி என அழைக்கப்பட்ட இணுவிற் கிராமம் மயிலங்காடு தொடக்கம் ஆனைக்கோட்டை வரை எல்லைகள் பரவியிருந்த காலம். முதலிக்குளம், காக்கைக்குளம் எனும் இரு குளங்கள் மூலம் நீர் பாய்ச்சி வடக்குப்புறத்தே பருத்தியும் கர���ம்பும், கமுகும், தெற்குப்புறத்தே செந்நெல்லும் தழைத்தோங்கிய காலம். கனகராச முதலியினால் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் சீரும் சிறப்பும் பெற்ற இப்பொற்காலத்தில் ஒருநாள் இரவு ஓர் ஒளிப்பிழம்பு தெரிவதை மக்கள் கண்டனர். அதனைக் கண்ணுற்றவர்கள் ஒளிப்பிழம்பு தெரியும் இடம் முதலியாரின் வீடு இருந்த திசையே என உணர்ந்து முதலியார் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்போர் தீப்பிடித்து விட்டது எனக்கருதி நாலாபுறத்திலிருந்தும் முதலியார் வீடு நோக்கி ஓடி வந்தனர். முதலியார் வீட்டு முற்றத்தை அடைந்த மக்கள் அங்கு எவ்வித அனர்த்தங்களுமின்றி யாவும் வழமைபோல் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர். முதலியாரிடம் தாம் வந்த காரணத்தை விளக்கினர். முதலியார் அதற்குத் தான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளயில் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகித் தாம் காஞ்சியிலிருந்து வந்ததாகவும், தம்மை ஆதரிக்குமாறும் கூறி மறைந்துவிட்டனர் என்று கூறினார். தனது குலதெய்வமாகிய காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானே தனக்கும் தனது குடிமக்களுக்கும் நல்லருள் பாலிக்கும் பொருட்டுக் காட்சிகொடுத்துள்ளாரென மனம்நெகிழ்ந்து இறைவனின் திருவருளை வியந்து ஆனந்தத்தில் சிலிர்த்தார். முதலியார் சித்தத்திற்கிணங்க முருகப்பெருமானையும், வைரவப்பெருமானையும் இல்லத்தில் குடிலமைத்து வழிபட்டு வந்தாரென கர்ணபரம்பரைக் கதை ஒன்றுள்ளது. இக்கனகராச முதலிக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்திற்கு முன்பாகக் காணப்படும் முதலியாரடி எனப்படும் சிறு ஆலயமாகும்.\n1620 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயர் வருகையால் கிறிஸ்தவ சமயம் மேலோங்கி ஏனைய மதங்களும் சுதேச மக்களது பண்பாடு பழக்க வழக்கங்களும் அதற்கிரையாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகின. அதற்கமைவாகப் போர்த்துக்கேயரால் பல ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டன. சமய அனுட்டானங்களைப் பேணியோர் தண்டிக்கப்பட்டார்கள். அக்காலத்தில் அந்த அன்னியரால் அழிவுக்குட்பட்டு அழிந்து போன இத்தலம் மீண்டும் 1621 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்டுத் தோற்றம் பெற்றதே தற்போதுள்ள கந்தசுவாமி கோவிலாகும். அக்காலத்தில் வாழ்ந்த குழந்தையர் வேலாயுதர் என்பவரது கனவில் கந்தக் கடவுள் தோன்றித் தம்மை ஆதரிக்கும் படியும், தான் காஞ்சியிலிருந்து வந்ததாகவும் கூறி ~~உனது வெற்றிலைத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள மரத்தடியில் காலால் மிதித்து அடையாளம் இட்டிருப்பேன்|| அவ்விடமே எனது இருப்பிடம் எனக்கூறி மறைந்தார். அதிகாலை எழுந்த வேலாயுதர் தான் கண்ட கனவை எண்ணியவாறு வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்றார். இது என்ன அதிசயம் கண்டது கனவல்ல நனவுதான் என உணர்ந்தார். பெருமான் உரைத்ததற்கிணங்கப் புதிதாக ஓர் நொச்சிமரம் நாட்டப்பட்டு அருகில் பாதச்சுவடும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினார். அவ்விடத்தில் குடிலமைத்து வேற்பெருமானை வணங்கி வந்தார்.\nமேலே கூறிய சம்பவத்திற்கிணங்க ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுகிறது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக இன்றும் அந்த நொச்சி மரம் கருவறைக்கருகில் நிற்பதைக்காணலாம்.\nஇறைவனது அருளாட்சியில் இவ்வூர் மக்கள் கவரப்பட்டப் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. ஆலயத்தின் பூசைவழிபாடுகளை வேலாயுதரின் மகன்மாரில் ஒருவரான அருணாசலம் என்பவர் நடத்தி அருட்கடாட்சத்திற்குட்பட்டு வாக்குச் சித்தி பெற்றதுடன் விபூதிப்பிரசாதத்தின் மூலம் தீராத நோய்களைக் குணப்படுத்தும் அருளாளராகவும் காணப்பட்டார்.\nமுருகப்பெருமானை நாடிவந்து பிணி தீரப்பெற்று அருள்வாக்குப் பெற்றுச் செல்லும் அடியவர்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து, குடிலாக அமையப்பெற்ற ஆலயம் வளர்ச்சி பெற்றுச் செங்கற் கோயிலாக மாற்றமடைந்தது. செங்கற் கோயிலில் வேற்பெருமானைப் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கும் நிகழ்த்தப்பட்டது. கூட்டுப்பிரார்த்தனை, கந்தபுராணபடனம் என்பன அடியவர்களால் நிகழ்த்தப்பட்டன. இந்த அருட் செயற்பாடுகளால் அயற்கிராமங்கள் மட்டுமன்றி தூரவுள்ள கிராமங்களும் கவரப்பட்டன. எம்பெருமானை நாடி வந்த மக்கட் தொகைக்கேற்ப செங்கற் கோயிலை வெள்ளைக் கற்கோயிலாகக் கட்டுவதற்கு முருகன் அடியவர்கள் சித்தம் கொண்டனர். அதற்கிணங்க அருணாசலத்தின் மகன் சுப்பிரமணியத்தினது காலத்தில் தொடங்கப்பட்ட வெள்ளைக்கல் வேலைகள் அவரது மகன் ஆறுமுகத்தின் காலத்தில் 1840 ஆம் ஆண்டளவில் நிறைவு பெற்றது.\nஆண்டவனுக்கு வெள்ளைக்கல்லால் ஆலயம் அமைக்கும் பணியை ஆறுமுகம் மேற்கொண்டு வரும் காலத்தில் ஆலயம் அமைப்பதற்குப் பெரும் பொருட் செலவு ஏற்படுவது கண்டு செலவினை எப்படி\nஇத்திருப்பணியின் போது சிலர் வெள்ளைக்கற்களைப் பொளியவும் சிலர் கற்களை வைத்துக்கட்டவும் திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. கட்டிட வேலையாள் கோறைக்கல் ஒன்றை ஆலயச்சுவர் ஒன்றில் வைத்துக் கட்டிவிட்டார். அக்கல் கோறை என்பதனை உணர்த்துவதற்காக எம்பெருமான் அணில் வடிவில் அக்கல்லின் மேல் ஏறி விளையாடியதாகவும் அணிலின் குறிப்பை உணராத சிற்பி அணிலைக் கல்லால் எறிந்து துரத்திவிட, இறைவன் இரவு கோமேசு முதலியின் கனவில் தோன்றி, தான் அணில்வடிவில் இருந்த கல்லை அகற்றுமாறு பணித்ததாகவும் அகற்றிய அக்கல்லில் கோறை இருப்பதைக் கண்டு யாவரும் அதிசயித்து முருகப் பெருமானுடைய அருட்சாந்நித்தியம் ஆலயத்தின் மேல் இருப்பதை உணர்ந்து கண்ணுங்கருத்துமாக திருப்பணியைச் செய்துமுடித்ததாகவும் இவ்வூரார்கள் கூறுவர்.\n1840 ஆம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பட்டுக் குடமுழுக்குச் செய்யப்பட்டு, ஆலயத்திற்கு நித்திய நைமித்திய பூசைகளைக் கவனிப்பதற்கென, காஞ்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட திம்மசேனர் என்னும் பிராமண உத்தமர் நியமிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து புங்குடுதீவிலிருந்து வந்து அராலியில் குடியேறிய சரவணைஐயர் என்பவர் பூசைகளைக் கவனித்து வந்தார் என்று அறியக்கிடக்கின்றது.\nஇவ்வாலயத்தின் பூசைகளை இனிது செய்துகொண்டிருந்த செல்லையா சின்னையா என்பவருக்குப் புத்திரப்பேறின்மையால் எம்பெருமானை வேண்டி ஆறுமுகப்பெருமானின் திருவுருவைத் தான் அமைப்பதாக நேர்த்தி வைத்துத் தமக்கு புத்திரர்களைத் தந்துதவுமாறு வேண்டினார். தனது சித்தப்படி ஆறுமுகப்பெருமானை வள்ளி தெய்வயானை சமேதராய் மயில்மேல் இருந்த பாவனையில் உருவாக்க எண்ணினார் ஐயர். அதன்படி ஆலயத்தில் எம்பெருமானை ஐம்பொன்னில் வார்க்க எடுத்த முயற்சி இருமுறை கைகூடவில்லை. இதனைக்கண்ட ஐயர் மனம்நொந்து எம்பெருமானை வேண்டிநின்றார். ஐயரது கனவில் தோன்றிய எம்பெருமான் தான் நின்ற பாவனையில் திருச்செந்தூரில் இருப்பதைப் போன்ற தோற்றத்தில் வண்ணார்பண்ணையில் ஸ்தபதி வீட்டில் அமையப்போவதாகக் கூறியருளினார். ஆண்டவனது அருள்வாக்கைச் சிரமேற்கொண்ட சின்னையர் பஞ்சலோகங்களையும் ஏனைய உலோகங்களையும் எடுத்துக் கொண்டு ஸ்தபதியின் இல்லம் சென்று நடந்���வற்றைக் கூறினார். இவற்றைக்கேட்டு உவகையடைந்த ஸ்தபதி விக்கிரகம் அமைக்க வேண்டிய அளவுப்பிரமாணத்தை எம்பெருமானிடம் கேட்டுரைக்கும் படி வேண்டினார். ஆலயத்தை அடைந்த ஐயர் விக்கிரகத்தின் அளவுப்பிரமாணத்தை வேண்டி இறைவனிடம் விண்ணப்பம் செய்தார். ஐயரின் கனவில் தோன்றிய எம்பெருமான் நீர் குக்கட ஆசனமாக இருப்பீரானால் எவ்வளவுஉயரம் தோன்றுகிறதோ அதுவே எனக்குரிய அளவுப்பிரமாணம் எனக்கூறியருளினார். அதற்கிணங்கச்; சின்னையா ஐயரது குக்குடாசனத்தின் உயரத்திற்கேற்ப வார்க்கப்பட்ட ஆறுமுகப்பெருமான் திருவுருவமே இன்றும் இங்கு நாம் தரிசிக்கும் ஆறுமுகப்பெருமானாவார். இது 1886 ஆம் ஆண்டளவில் நிகழ்ந்ததெனக் கூறுவர். தமிழ் நாட்டில் இருந்து வந்த கலைஞர்கள் கூட எம்பெருமானது திருவுருவம் போன்று இந்தியாவிற் கூடப் பார்த்ததில்லை என வியந்து கூறுகின்றமை ஆறுமுகப்பெருமானது திவ்விய மூர்த்திகரத்துக்கு எடுத்துக்காட்டாகும்.\nஅருள் மலிந்தோங்கி அடியவர்களை மெய்யுருகச் செய்யும் எம்பெருமானாம் கல்யாணவேலரின் பெரும்பதியான இணுவைக் கந்தகோட்டத்திற்கு அருளாளர் பெரிய சன்னியாசியார் எனப் போற்றப்படும் ஆறுமுகம் சந்நியாசியாரது அருள்தொண்டு 1861 ஆம் ஆண்டளவில் கிடைக்கப்பெற்றது. கந்தவேள் பெருமானது கருணையும் அருள்வாக்கும் சந்நியாசியார் மூலமாக அடியவர்களுக்கு அனுக்கிரகிக்கப்பட்டன. அடியவர்கள் யாவரும் அன்னாரின் வாக்கு அருள்வாக்கு எனவும் அவரது கட்டளை ஆண்டவனது கட்டளை எனவும் எண்ணித் தம்பணிகளை இயற்றி வந்தனர். அருளாளர் எம்பெருமானுக்கோர் திருமஞ்சம் அமைப்பதற்குத் திருவுளம்கொண்டார். திருமஞ்சத்தினைச் செவ்வனே செய்துமுடிக்கக்கூடிய சிற்பவல்லுநர்களைத் தேடியபோது எம்பெருமானே வழிகாட்டினார். தமிழ்நாட்டிலே தாம் கற்ற கலையாற்றலை வெளிப்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காமல் காத்திருந்த சிற்பவல்லுநர்களிடம் எம்பெருமான் சந்நியாசியார் வடிவில் சென்று இணுவில் கந்தசாமி கோவிலுக்கு மஞ்சம் செய்யவரும்படி கூறியருளினார். அதேபோன்று சந்நியாசியாரின் கனவில் தோன்றி உனது மஞ்சத்திருப்பணிக்கான ஆசாரிமார்கள் ஊர்காவற்துறைக் கரையை அடைந்துள்ளார்கள் அழைத்துவா எனப்பணித்தார். அதற்கிணங்கி அருளாளரும் சிற்பாசாரிகளும் சேர்ந்து உருவாக்கிய இக்கலைக���கூடம் சைவ உலகின் முதல் மஞ்சம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. இம்மஞ்சத்தின் ஆரம்பவேலைகள் பெரிய சந்நியாசியார் சஞ்சரித்த இடத்திலே அவரின் மேற்பார்வையின் கீழ் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு மஞ்சம் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது. அன்னாரது கண்காணிப்பில் மஞ்சவேலைகள் ஆரம்பமான இடமும் காரணப்பெயர் கொண்டு இன்றும் மஞ்சத்தடி என அழைக்கப்படுகின்றது. அன்னாரது சமாதியே மஞ்சத்தடி அருணகிரிநாத கந்தசுவாமி கோவிலாகும். அன்னாரது காலத்தில் எம்பெருமானால் நிகழ்த்தப்பட்ட அற்புத லீலைகள் பல. அவற்றை இன்றும் இவ்வூர் மக்கள் எண்ணி மனம் நெகிழ்வர்\nஅன்னாரது காலத்திலே அவரது வேண்டுகோளிற்கிணங்க வேலாயுதர் ஆறுமுகம் என்பவரால் ஆலயத்திற்கு ஓர் கேணி உருவாக்கப்பட்டது. அக்கேணி காலப்போக்கில் தூர்ந்துவிட வேலாயுதம் ஆறுமுகம் மரபில் வந்தவர்களால் கேணிக்குரிய நீரூற்றுப் பாதுகாக்கப்படும் பொருட்டுத் தற்போது கிணறாக வடிவமைக்கப்பட்டுக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் மேற்குப் புறமாகக் காணப்படும் இக்கிணறும், கிணற்றிற்கு வடக்கே காணப்படும் ஆவுரஞ்சிக்கல்லும் கேணி இருந்த இடத்தை உறுதி செய்வனவாக உள்ளன.\nஇவ்வாலயத்திற்குச் சுதுமலையைச் சேர்ந்த முத்து நாகலிங்கம் என்பவரால் 1905 – 1909 காலப்பகுதிகளில் மூன்று தளங்களைக் கொண்ட கோபுரம் ஒன்று சோழர்காலச் சிற்பமரபை ஒட்டி அமைக்கப்பெற்றது. அக்கோபுரம் இப்போது ஐந்து தளங்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டு காட்சியளிக்கிறது. ஆலயத்தின் முன்பாகத்திலுள்ள ஊஞ்சல்மடமும் அன்னாராலேயே கட்டப்பட்டது. ஆலயத்தின் கண்டாமணியும் மணிக்கூட்டுக் கோபுரமும் 1946 ஆம் ஆண்டு சிதம்பரநாதர் பொன்னையா என்பவரால் பொதுமக்களின் அனுசரனையுடன் உருவாக்கப்பட்டது. இறையருள் பொங்கித் ததும்பும் இவ்வாலயத்தின் முகாமைத்துவ மாற்றங்களால் சிறுதடங்கல் ஏற்பட்டமை வருந்தத்தக்க விடயமே. இருப்பினும் 1953 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 12 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இவ்வாலயம் பொதுக் கோவில் எனவும் பொதுமக்களால் தெரிவுசெய்யப்படும் நிர்வாகிகளே இவ்வாலயத்தை வழிநடத்த வேண்டும் எனவும் பிரகடனம் செய்கிறது. 28 ஆதனங்களைக் கொண்ட – ஏறக்குறைய 600 பரப்புக் காணிகளை அயற்கிராமங்கள் உட்படத் தர்ம சாதனமாகப் பெற்ற இவ்வாலயம் பெரிய கோவில் என அ���ைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றே. 1967 ஆம் ஆண்டு இவ்வாயலம், இருதள விமானங்களைக் கொண்ட கருவறை அமைக்கப்பட்டுப் புனருத்தாரனம் செய்யப்பட்டு மூலவராக இருந்த வேற்பெருமானுக்குப் பதிலாக வள்ளி தெய்வயானை சமேத முத்துக் குமாரசாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நித்திய நைமித்திய பூசைகள் காலக்கிரமமாகப் பேணப்பட்டு வருகின்றன. 25 நாட்கள் பிரமோற்சவத்தை தன்னகத்தே கொண்ட இவ்வாலயம் ஆனிமாத அமாவாசைத் தினத்தன்று தீர்த்தோற்சவத்தைக் காண்கிறது. தீராத வினைகள் தீர்க்கவல்ல நீர்ச்சுனைகளைத் தன்னகத்தே கொண்டு அருள் பொழிகின்றது. சாந்தியடியான் – விளாத்தியடியான் எனப் போற்றப்படும் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக அமையப்பெற்ற தீர்த்தம் அடியவர்களுக்கோர் வரப்பிரசாதம் எனலாம். இத்தீர்த்தத்தில் நீராடித் தமது தீராத வினைகள், பிணிகள் தீர்க்கப்பட்ட அடியவர்கள் பலர்.\nஇவ்வாலயத்தின் கந்தசஷ்டித் திருவிழா வெகு சிறப்புப் பொருந்திய திருவிழாவாகக் காணப்படுகிறது. மஹோற்சவத்தினைப் போன்று யாகம் அமைக்கப்பட்டு 6 நாட்களும் யாக பூசை செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தியாக ஆறுமுகப்பெருமானே எழுந்தருளுப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 6 நாட்களும் கந்தபுராணத்தில் வரும் சூரபதுமன் வதைப்படலம் படிக்கப்பட்டு உரை சொல்லப்படுகிறது. இக்கைங்கரியம் இவ்வாலயத்தில் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் ஒரு சம்பவமாகும். சூர சங்காரத்தின் போது ஆறுமுகப்பெருமான் கடாவாகனத்தில் எழுந்தருளிச் சூரபத்மனுடன் போர் புரியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். பக்தர்களைப் பரவசமூட்டும் இச்சூரன் போரினைக் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான பலவூர் அடியார் கூட்டம் ஆலயத்தில் அலைமோதும்.\nசூரசங்காரத்தின் மறுநாள் காலை சூரிய உதயத்தின்போது ஆறுமுகப்பெருமான் கோவில் வாயிலிலுள்ள கந்தபுட்கரணி என்னும் தீர்த்தத்தில் தீர்த்தத்திருவிழா நடைபெறும். அன்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வந்து பக்தகோடிகளுக்கு அருட்காட்சி கொடுப்பார். தொன்றுதொட்டே மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் முறையாக அமையப்பெற்ற இத்தலம் போற்றுதற்குரியதொன்றே. மூர்த்தியாக ஆறுமுகப்பெருமானும் தலவிருட்சமாக நொச்சிமரமும் தீர்த்தமாக வைரவ தீர்த்தமும் காணப்படுகின்றன. இந்தியாவில் பல கோவில்கள் இருந்தும் கோவில் என்னும் பெயர் சிதம்பரத்திற்கே உரித்துடையதாகக் கருதப்படுகிறது. அது போன்று இலங்கையின் வடபால் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியைப் பார்வையாகக் கொண்ட பல கோவில்கள் இருந்தும் இன்றும் கோவில்வாசல் என்று காரணப்பெயர் கொண்டு அழைக்கப்படுவது முருகன் பார்வையிலுள்ள இணுவில் சந்தியே ஆகும். இவ்வாலயத்தின் தொன்றுதொட்ட பெருமைக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.\nஇவ்வாலயத்தின் ஆறுமுகப்பெருமானுக்கு 1976 ஆம் ஆண்டளவில் சித்திரதேர் ஒன்று திரு.வல்லிபுரம் சுப்பையா என்பவரால் ஊர்மக்களின் உதவியுடன் இனிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் இளந்தொண்டர்சபையினரால் 1977 ஆம் ஆண்டளவில் ஊர்மக்களின் பேருதவியுடன் அரிய சப்பறமும் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஆலயத்தின் வேட்டைத் திருவிழாவின்போது எம்பெருமான் பவனிவரும் சிவப்புக் குதிரைவாகனம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கலைநுணுக்கங்கள் நிறைந்து கம்பீரமாகக் காட்சி தரும் குதிரைவாகனம் வேலாயுதர் செல்லையா என்பாரின் முன்னோர்களால் வட்டுக்கோட்டையில் இருந்த சிற்பவல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பெற்றதாகும்.\nஇதே போன்ற அமைப்பை உடையதே எம்பெருமான் சூரசங்காரத்தின் போது பவனி வரும் கடாவாகனமும் ஆகும். இதனுடைய காலமும் 100 ஆண்டுகள் கடந்ததே. சாத்திரி சின்னையா என்னும் அடியவருக்கு எம்பெருமான் கனவில் தோன்றித் தனக்குக் கடாவாகனம் அமைக்கும் படி கூறினார். இதற்கேற்ப அமைக்கப்பட்ட கடாவாகனத்திற்கு கொம்பினைச் சரியான முறையில் அமைப்பதற்குச் சிற்பி பெருமுயற்சி எடுத்தார். சிற்பியின் முயற்சி கைகூடவில்லை. சாத்திரி சின்னையாவின் கனவில் முருகப்பெருமான் தோன்றிக் கடா ஆட்டிற்குக் கொம்பு எப்படி இருக்குமோ அதே போன்ற தோற்றத்தில் ஒரு பற்றைக்குள் கொடியொன்று திரண்டு முறுகி இருப்பதை இடக்குறிப்போடு உணர்த்தி அருளினார். ஆண்டவனால் உணர்த்தப்பட்ட கொடியே இன்றும் இவ்வாகனத்தின் கொம்பாகப் பரிமளிக்கிறது. ஆண்டவனின் சித்தப்படி அமைக்கப்பெற்ற ஆறுமுகசுவாமியையும், கடாவாகனத்தையும் சூரசங்காரத்தின் போது தரிசிப்பதற்காக அயல் நாடான இந்தியத்தமிழகத்தில் உள்ள வேதாரணியத்தில் இருந்து கூட அன்றைய நாட்களில் அடியவர்கள் வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.\nஇவ்வாலயத்தில் காணப்படும் விக்கிரகங்கள் இறையருள் ததும்பும் முகபாவனையும் உடல்வாகும் கொண்டு அமையப்பெற்றுள்ளன. இவ்வாயலத்தின் சிலவிக்கிரகங்கள் காலத்தால் முந்தியவை. ஆராய்ச்சிக்குரியவை. இவ்வாலயத்தில் காணப்படும் முருகக்கடவுளுக்குரிய விக்கிரகங்களாகக் கருதப்படுபவை ஆறுமுகப்பெருமான், கல்யாணவேலர், முத்துக்குமாரசாமி, தண்டாயுதபாணி, சத்துருசங்கார வேற்பெருமான் ஆகிய திருவுருவங்களாகும். இவற்றில் சத்துருசங்கார வேற்பெருமானது உருவம் காலத்தால் முற்பட்டது. ஆராய்வுக்குரியது. இரண்டு கைகளிலும் அபயவரத அம்சங்களைக் காட்டும் நாலு கைப்பதங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு அமையப்பெற்ற அபயகரபாதங்கள் நுனியில் வேலைத்தாங்கிய வண்ணமும் அமையப்பெற்றிருக்கும் இத் திருவுருவம் ஆராய்ச்சிக்குரியதாகக் காணப்படுகிறது. இத்தகைய திருவுருவம் இந்தியாவிலும் எந்த ஆலயத்திலும் காணப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நின்றும் ஆறுமைல்கல் தொலைவில் ~~பாகை|| என்னும் கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் வில்வமரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆறடி உயரங்கொண்ட கற்சிலை ஒன்று இதே அமைப்பை எடுத்துக் காட்டுகிறது. அவ்வூர் மக்களின் விருப்பத்திற்குரிய பெருந்தெய்வமாக சத்துருசங்காரவேற்பெருமானே விளங்குகிறார்.\nஆலயத்தின் சிவமூர்த்தங்களாகச் சோமாஸ்கந்த முகூர்த்தம், சிவலிங்கம், நடேசர், சந்திரசேகரர், போன்றன காணப்படுகின்றன. இவற்றுள் சிவலிங்கம் ஆராய்வதற்குரியதொன்றே இது இரண்டு கோமுகைகளைக் கொண்ட ஆவுடையாரும் லிங்கமும் ஐம்பொன்கலந்த தாமிர விக்கிரமாக உருவாக்கப் பட்டுள்ளது. பிரமாணத்திற்கு அப்பாற்பட்டது எனவும் பிராமணர் அல்லாத ஏனைய வருணத்தார் வணங்கிப் பூசிப்பதற்கு ஏற்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.\nபரிவாரமூர்த்தங்களாகப் பிள்ளையார், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், மகாலட்சுமி, தண்டாயுதபாணி, வைரவர், நாகதம்பிரான், சூரியசந்திரர், நவக்கிரகம், சண்டேஸ்வரர் என்பன அமைக்கப்பட்டுள்ளன.\nஇப் பரிவாரமூர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் வைரவப்பெருமான் விளாத்தியடியான் என அழைக்கப்படும் இச்சந்நிதி தனிச்சிறப்புப் பெற்றது. வேண்டும் அடியார்களது வௌ;வினை போக்கவல்லவர�� இவ்வைரவப் பெருமான். எம்பெருமான் காட்டிய அருட்திருவிளையாடல்கள் பல. அவற்றை எழுதமுற்படின் அது தனிப்புத்தகமாகவே அமைந்துவிடும்.\nவாரந்தோறும் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் கல்யாணவேலவரும், மாதம் தோறும் வருகின்ற கார்த்திகைத் திருவிழா, மாதப்பிறப்பு மற்றும் ஏனைய விசேட திருவிழாக்களின் போது முத்துக்குமாரசாமியும் வீதியுலா எழுந்தருளி அருட்காட்சி கொடுப்பர்.\nமஹோற்சவத்தில் காணப்படும் 12 ஆம் திருவிழாவும், தைப்பூசத் திருவிழாவும் மஞ்சத் திருவிழாவாகக் காணப்படுகின்றன. சந்நியாசியார் காலத்தில் தைப்பூச மஞ்சத் திருவிழாவிற்கு இலங்கையின் பலபாகத்திலிருந்தும் இந்தியத் தமிழ்நாட்டில் இருந்துங்கூட அடியவர்கள் வந்து சென்றதாகக் கருதுவதற்கு ஏதுகள் பல உள. இணுவை மஞ்சம் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் தொல்பொருள் துறைப் பிரதேச அதிகாரி மா.பொ.செல்வரத்தினம் பின்வருமாறு கூறுகிறார். ~~1912 அளவில் மஞ்சம் வெள்ளோட்டம் காணப்பெற்றது. கிழக்கு வீதியருகே நிழல்தரு மரமாக அன்று நின்று, இன்று பெருவிருட்சமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் மருதமரத்திற்கருகே மஞ்சக் கொட்டகை அமைக்கப்பெற்றது. கூரையைக் கழற்றி மஞ்ச ஓட்டத்தைக் கவனிப்பதற்கு வல்வெட்டித்துறையில் இருந்து பெரிய கப்பிகள், பெரிய கப்பல் வடக்கயிறுகள் ஆகியவற்றோடு பலம்வாய்ந்த மக்கட்கூட்டமும் வரும். இத்திருவிழாவைப் பார்ப்பதற்கு நாலாதிக்கும் இருந்தம் மாட்டுவண்டிகள் மூலமாகவும் கால்நடையாகவும் மக்கள் வந்து கூடுவர். யாழ்ப்பாணப் பிரதான வீதியான காங்கேசன்துறை வீதியின் வடக்கே மருதனார்மடம் தொடக்கமாவும் தெற்கே தாவடிச் சந்தி வரையும் கிழக்கே கோண்டாவில் தொடக்கம் மேற்கே சுதுமலை வரைக்கும் சனக்கூட்டமாக இருக்கும்|| எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமார்கழி மாதத் திருவெம்பாவைத் தினத்தில் மணிவாசகப் பெருமான் வீதியுலாவந்து திருவெம்பாவை பாடி அமைவதாக திருவிழாக்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இறுதி நாளான திருவாதிரையின் போது அடியார்கள் பசனைக்கேற்ப நடராஜப்பெருமான் நடனமாடி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.\n2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உட்பிரகாரக் கோவில்கள் ஐந்தும் (சோமாஸ்கந்தர், சந்தான கோபாலர், இலக்குமி, நாகதம்பிரான், மணிக்கூட்டு வைரவர், சந்திர சூரியர் கோவில்கள்), வசந்தமண்டபம���, யாகசாலை என்பனவும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. 80 அடி நீளமும், 48 அடி அகலமும் கொண்ட மணிமண்டபமும் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்திற்கு இரண்டாவது கண்டாமணி வெளிநாட்டு அன்பர்களின் உதவியுடன் திரு.செ.சோதிப்பெருமாள் ஆசிரியரது பெருமுயற்சியால் இலண்டனிலிருந்து வருவிக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டளவில் புதிதாக அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏற்றப்பெற்று ஓங்கி ஒலிக்கிறது. தற்போது இவ்வாலயம் 2 மணிக்கோபுரங்களையும் 5 தளங்களைக் கொண்ட இராச கோபுரத்தையும் கொண்டு புதியதோர் பரிமாணத்தில் காட்சியளிக்கிறது. ஆறுமுகசுவாமி வாசலிலும் புதியதோர் கோபுரம் விரிவுரையாளர் காலாநிதி இ.விக்கினேஸ்வரன் அவர்களின் பெருமுயற்சியால் அமைக்கப்பட்டுக் குடமுழுக்காட்டப்பட்டது.\nஎம்பெருமானாம் சுப்பிரமணியச் செவ்வேளுக்கு அன்று தொடக்கம் இன்றுவரை பாவலர்கள் பாமாலை புனைந்த வண்ணமும், ஆடல்வல்லோர் எம்பெருமானுக்குக் காவடி எடுத்து ஆடிய வண்ணமும், இசையாளர் எம்பெருமான் புகழை இனிமைததும்ப இங்கிதமாகப் பாடியவண்ணமும் உள்ளனர்.\nஅந்தவகைப் பாமாலை புனைந்த பாவலர்களையும் பாடல்களையும் எண்ணுமிடத்து, வறுத்தலைவிளான் மயில்வாகனப் புலவரின் இணுவைப்பதிகமும், இணுவைச் சின்னத்தம்பிப் புலவரின் கல்யாணவேலர் திருவூஞ்சலும், கணபதிதாசனின் இணுவை முருகன் பத்தி ரசக்கீர்த்தனையும், முதுபெரும்புலவர் திரு.சிற்றம்பலம் ஆசிரியரின் இணுவை அந்தாதியும், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரத்தின் இணுவை முருகன் பிள்ளைத்தமிழும் நூல் வடிவில் உள்ளன. மேலும் தவத்திரு வடிவேற்சுவாமிகள், இணுவை அம்பிகைபாகன், வீரமணி ஐயர், பண்டிதர் இ.திருநாவுக்கரசு, பண்டிதர் இ.இராசலிங்கம், திரு.அ.க.வைத்திலிங்கச் சட்டம்பியார் போன்றோராலும் இணுவைக் கந்தப்பெருமானுக்குப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன\nஆண்டவருக்குக் காவடி எடுத்து ஆடுபவர்களான அனுமான் கதிர்காமர், தாமோதரம்பிள்ளை, புளியடி முருகேசு, வேலாயுதர் செல்லையா, காசியர் கணேசு, ஆசிரியர் இராசையா போன்றவர்களது காவடிகள் வருடாவருடம் குறித்த தினங்களுக்கு நேர்த்தியாக எடுக்கப்பட்டு வந்தன. தொடர்ந்தும் எடுக்கப்பட்டு வருகின்றன. இளந்தொண்டர்சபையினரின் காவடி தீர்த்தத் திருவிழாவின்போது அன்னை சிவகாமி அம்பாள் ஆலயத்தினின்றும் எடுக��கப்பட்டு இவ்வாலயத்தை வந்தடைகிறது\nஆலயத்தில் எம்பெருமான் புகழ்பாடும் இசையாளர் வரிசையில் சேதர்ச் சட்டம்பியார், தவத்திருவடிவேல் சுவாமிகள், பண்டிதர் இ.திருநாவுக்கரசு, வை.ஆறுமுகதாசர், குமாரசுவாமி, குமாரு அப்பா, பெரியதம்பி கந்தையா, போன்றோரும் தற்போது சி.அழகேசன், மா.நாகையா ஆசிரியர், சி.சிவபாதசுந்தரம், க.இராசேந்திரம், சுப்பிரமணியம், ந.பரமேஸ்வரன், இ.பாலராசன், முதலியோரும் இளந்தொண்டர் சபையினரும் அடங்குவர்.\nஆலயத்தின் பழமையும், சைவஉலகிற்கு எம்முன்னோர் விட்டுச்சென்ற ஆன்மீகப்பொக்கிசமான கலைப்பொருட்களும் முருகக்கடவுளின் அருளை நினைவூட்டக்கூடியவையாக அவனால் வழிகாட்டப்பட்டு அமைக்கப்பட்ட கட்டடங்கள், வாகனங்கள், திருவுருவங்கள் என்பனவும் தெய்வப்பொலிவைக் கொண்டனவே. இவ்வாறான அருள்வளங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு இவ்வாலயம் விளங்குகின்றது.\nபிற்குறிப்பு: இவ்வாலயச் சூழலில் அருள்மிகு மரங்களாக மருதமரம், அரசு, வேம்பு, ஆல், பலா, நெல்லி, இத்தி, கடம்பு, வன்னி, பன்னீர், நொச்சி, செண்பகம், சிவலிங்கமரம், உருத்திராட்சம், வில்வை, புளி, சந்த சாம்பிராணி, மகிழமரங்கள் என்பனவும் மற்றும் சிலமரங்களும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/what-is-the-condition-of-kamal-hassan-in-all-party-meeting/", "date_download": "2019-09-16T20:29:21Z", "digest": "sha1:5JC6MP5QP6WSYS6KLKSLSCQ7FL5N3MCP", "length": 8598, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "what is the condition of Kamal Hassan in all party meeting | Chennai Today News", "raw_content": "\nகமல்ஹாசனின் காவேரி கூட்டம் என்ன ஆச்சு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nகமல்ஹாசனின் காவேரி கூட்டம் என்ன ஆச்சு\nகாவிரி பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேறுபாடின்றி கூடி நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அதற்காக கூட்டப்படும் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்\nஇந்த கூட்டம் நாளை அதாவது மே 19ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் உள்பட பல அரசியல் கட்சி தலைவருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டதாகவும் கமல் க��றினார். மேலும் நல்லக்கண்ணு, ஸ்டாலின் உள்பட பலரை சந்தித்து இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.\nஆனால் இந்த கூட்டம் நடைபெற இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து யாரும் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை வாரியம் செயல் அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துவிட்டதால் இந்த பிரச்சனை முடியும் நிலையில் உள்ளது. எனவே கமலின் முதல் முயற்சியே தோல்வியில் முடிந்துள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது\nஅமெரிக்காவின் புதிய சிஐஏ இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண்\nகர்நாடகத்தில் ஆங்கிலோ இந்தியன் நியமன கூடாது: காங்கிரஸ் வழக்கு\nவெந்த புண்ணில் வேலைப்பாய்ச்ச வேண்டாம்: சுபஸ்ரீ விஷயத்தில் அரசியல்வாதிகளை கண்டித்த கமல்\nசுபஸ்ரீ விஷயத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாததை செய்த கமல்\nவிக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு அனுமதி கொடுத்த ரஜினிகாந்த்\nவனிதாவை மீண்டும் வெளியேற்றிய ஆடியன்ஸ்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/123916", "date_download": "2019-09-16T20:26:07Z", "digest": "sha1:DFEG4N4HNBX2FHYOOIFJJVTN3Q2FFITS", "length": 5363, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 24-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஊழியர்களே தங்கள் சம்பளத்தை முடிவு செய்து கொள்ளலாம்: புதுமையான நிறுவனம் தொடர்பில் இளம்பெண் வெளியிட்ட தகவல்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nதிருமண வீட்டில் சாப்பிட்ட பின்னர் வீட்டுக்கு சென்றவருக்கு மணமகள் வீட்டிலிருந்து வந்த அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nபறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்: சைக்கிளில் சென்றபோது அதிர்ச்சி\n10 சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் -சர்ச்சையில் சிக்கிய வைரல் காணொளி\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்த��� கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன பிக்பாஸில் கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nபெரும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் காயத்திரி ரகுராம்\nதர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட பிரபலம்\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nவெறும் 15 நிமிடத்தில் தொப்பையை குறைக்க முடியுமா கரையாமல் இருக்கும் கொழுப்பையும் அப்படியே உருக்கி எடுக்கும் ஆச்சரியம்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/129332/", "date_download": "2019-09-16T20:08:38Z", "digest": "sha1:OWVXABSDQXKCMG3AU7HJ4NPOQOSLE35W", "length": 7800, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா நேற்று (21.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் #திருவிழா\nTagsதிருவிழா நல்லூர் கந்தசுவாமி கோவில்\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -நல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது…\nசுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…\nபிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்… September 16, 2019\nஹர்த்தாலால் யாழ்ப்பாணம் முடங்கியது… September 16, 2019\nஇணைப்பு2 -நல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி September 16, 2019\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது… September 16, 2019\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை : September 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=91599", "date_download": "2019-09-16T20:48:24Z", "digest": "sha1:NDYKOB5LRWXOTNJHWJKEZR3XCN3BRWKH", "length": 8399, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிற���வர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)\nபதிவு செய்த நாள்: ஏப் 13,2019 13:33\nதமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..\nஅசுவினி : அதிருஷ்டமும், வெற்றி வாய்ப்பும் தேடி வரும். தந்தையால் நன்மையும், பணஉதவியும் கிடைக்கும். உறவினர், நண்பர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. 2019 அக்டோபர் முதல் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம். பூர்வீகச் சொத்து கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் அதிக கவனம் தேவை. விடாமுயற்சி இருந்தால் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நடந்தேறும்\nபரணி : நண்பர், உறவினர்களுடன் நீண்டதுார பயணம் செல்வீர்கள். பணவிஷயத்தில் மந்தநிலை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையுடன் இணக்கமாகச் செல்வது அவசியம். சுபசெலவுகள் அதிகமாகும். 2019 அக்டோபர் முதல் பிரச்னைகள் மறையும். தொழில், பணியில் முன்னேற்றம் உண்டாகும். சகோதர, சகோதரிகளுடன் சச்சரவில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உடல்நிலை திருப்தியளிக்கும்.\nகார்த்திகை 1ம் பாதம்: கோபத்தால் உடல் நிலை பாதிக்கலாம். பயணம் அடிக்கடி செல்வீர்கள். சகோதரருடன் நல்லுறவு ஏற்படும். எதிர்பாலினத்தினரால் நன்மையை எதிர்பார்க்கலாம். 2019 அக்டோபர் முதல் படிப்பி���் ஆர்வம் செலுத்துவது அவசியம். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.\nமேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/heavy-rain-lashed-pollachi-flash-flood-kills-1-child-in-nagaroothu-360065.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T20:26:51Z", "digest": "sha1:R4ZQM2QIROZDX43FPH7QYDQ25P5GZCVA", "length": 18658, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்தது.. பொள்ளாச்சியில் ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம்.. 30 வீடுகள் காலி | Heavy rain lashed Pollachi: Flash Flood kills 1 child in Nagaroothu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்தது.. பொள்ளாச்சியில் ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம்.. 30 வீடுகள் காலி\nபொள்ளாச்சியில் ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம்.. 30 வீடுகள் காலி -வீடியோ\nகோயம்பத்தூர்: பொள்ளாச்சியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு 30 வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. அங்கு மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இதனால் அவதிப்பட்டு வருகிறார்கள்.\nதென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.\nகோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇதனால் பொள்ளாச்சியில் பெரிய அளவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. முக்கியமாக ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே இருக்கும் நாகரூத்து கிராமத்திலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நாகரூத்து கிராமத்திற்கு ஒரு பக்கம் மலை இருக்கிறது. இதன் மீதும் ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. அதேபோல் கிராமத்திற்கு இன்னொரு பக்கமும் இன்னொரு ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது.\nபரம்பிக்குளம் ஆழியார் திட்டத்திற்கான ஆறு இங்குதான் ஓடுகிறது. அதேபோல் மேலணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கும் இது வழியாகத்தான் தண்ணீர் செல்கிறது. இதுதான் நாகரூத்து கிராமத்தில் வெள்ளம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. இந்த திருமூர்த்தி அணை செல்லும் ஆற்றில் பெரிய அளவில் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஅப்போது பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு அந்த ஆற்றில் ஒரே நேரத்தில் நிறைய மரங்கள் விழுந்து உள்ளது. இதனால் ஆற்றில் அதிக அளவில் பெரிய பெரிய மரங்களும், மணலும் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பு சுவர்களை மீறி ஆற்றில் இருந்து நீர் வடிந்து ஊருக்குள் வந்து இருக்கிறது. இதுதான் நாகரூத்து கிராமத்தில் வெள்ளம் ஏற்பட காரணம் ஆகும்.\nஇந்த நாகரூத்து வெள்ளம் ஒரே நொடி வந்து, அப்ப���ியே பல வீடுகளை அடித்து சென்றுள்ளது. வந்த வெள்ளத்தில் மொத்தம் 30 வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டது. அதேபோல் 1 குழந்தை நீரில் அடித்து செல்லப்பட்டு பலியானது. 12 பேர் இந்த வெள்ளத்தில் மோசமாக காயம் அடைந்தனர்.\nஇந்த வெள்ளத்தை நேரில் பார்த்தவர்கள், எப்போதும் போலத்தான் மழை பெய்தது. ஆனால் திடீர் என்று வெள்ளம் ஏற்பட்டுவிட்டது. அதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. திடீர் என்று வெள்ளம் ஏற்பட்டதால் சுதாரிக்க முடியவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநல்லா கண்ணை கசக்கிட்டுப் பாருங்க.. இது 'நாகினி' இல்ல.. நிஜமாவே வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் போட்டோ\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. \"நாட்டாமை\" அறிவிப்பு..\nதலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகவுசல்யா மீது ஓவர் சந்தேகம்.. கொலை செய்து.. மூட்டை கட்டி கிணற்றில் போட்ட கணவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-16T20:32:24Z", "digest": "sha1:Y3OFD7IYKMW6K62KFSGELLL5MP6VYHZC", "length": 6006, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடவுள் வாழ்த்து - தமிழ் விக���கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடவுள் வாழ்த்துப் பாடலோடு நூலைத் தொடங்கும் மரபு ஒன்று இருந்துவருகிறது.\nதொல்காப்பியத்தில் இந்த மரபு இல்லை.\nபத்துப்பாட்டு தொகுப்புக்குத் திருமுருகாற்றுப்படையைக் கடவுள் வாழ்த்துப்போல முதலில் வைத்துத் தொகுத்துள்ளனர்.\nஎட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர்கள் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுத்துள்ளனர்.\nதிருக்குறள், நாலடியார் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன.\nகடவுள் வாழ்த்துப் பாடல்கள் நூலாசிரியரின், அல்லது நூல் தொகுப்பாளரின் சமய உணர்வேப் புலப்படுத்துகின்றன.\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2013, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16709/varagarisi-karuvepillai-sadam-in-tamil.html", "date_download": "2019-09-16T20:49:32Z", "digest": "sha1:5YV3DUKFBIKYD7QV72DR7OK4HO6VAGFF", "length": 4764, "nlines": 120, "source_domain": "www.awesomecuisine.com", "title": " வரகரிசி கரிவேபில்லை சாதம் - Varagarisi Karuvepillai Sadam Recipe in Tamil", "raw_content": "\nவரகரிசி – ஒரு ஆழாக்கு\nதண்ணீர் – இரண்டே கால் ஆழாக்கு\nகாய்ந்த மிளகாய் – ஆறு\nதனியா – இரண்டு கை\nகடலை பருப்பு – ஒரு கை\nதுவரம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்\nகரிவேபில்லை – இரண்டு கை\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – ஒன்று\nகடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்\nவரகரிசி மற்றும் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி வேகவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.\nகடாயை சூடு செய்து காய்ந்த மிளகாய், தனியா, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கரிவேபில்லை ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து கோரகோரவென்று பொடி செய்து கொள்ளவும்.\nஇன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.\nபிறகு, அதில் தேவையான அளவு பொடி, உப்பு ச���ர்த்து கிளறவும்.\nபின், அதில் வரகரிசி சாதம் சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/10023618/1051300/kashmir-issue-china-pakistan-ministers-meet.vpf", "date_download": "2019-09-16T20:05:58Z", "digest": "sha1:OKZBHLCWETT7X5JQJVZJBE7JJ756RWVY", "length": 9177, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "\"காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு கூடாது\" - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு கூடாது\" - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங் கோரிக்கை\nபதிவு : செப்டம்பர் 10, 2019, 02:36 AM\n2 நாள் அரசு முறை பயணமாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங், பாகிஸ்தான் சென்றுள்ளார்.\nதலைநகர் இஸ்லாமாபாத்தில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப்பின், இரு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங், காஷ்மீர் விவகாரத்தை தங்கள் நாடு, உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார். காஷ்மீர் ஒரு பிரச்சினைக்குரிய நிலப்பரப்பு என குறிப்பிட்ட அவர், இதுதொடர்பான விவாதங்கள் ஐ. நா பாதுகாப்பு சபையில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். ஆகையால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது என்று வாங் யெங்\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குக���றது.\nகிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ\nகிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் உள்ள மலை பகுதிகளில் காட்டு தீயானது வேகமாக பரவி வருகிறது.\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையமான \"அகாடமிக் லோமொனோசோவ்\" பெவிக் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.\nசீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்\nஇலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது\nஇந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்\nஇந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.\nதிலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி\nதிலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.\n\"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது\"\n\"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/05/blog-post_7.html", "date_download": "2019-09-16T20:45:43Z", "digest": "sha1:KMYHG4K2CFC4LR7ZXEBGVVBMLBMVYAWH", "length": 6829, "nlines": 198, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற புலிகளின் முக்கிய தலைவர்கள் தற்போது இலங்கையில்!", "raw_content": "\nவெளிநாடுகளுக்கு தப்பி சென்ற புலிகளின் முக்கிய தலைவர்கள் தற்போது இலங்கையில்\nஇறுதிக்கட்ட போரின் போது வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தற்போது இலங்கை வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபுலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுத ப��ை தலைவர்கள் உட்பட புலி உறுப்பினர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகை தருவதாக இந்திய உளவுத்துறை, இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபுலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவு பிரதானியாக செயற்பட்ட ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் அண்மையில் மன்னார் வந்து சென்றதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்தியாவில் இருந்து மீனவப் படகு மூலம் ஜெயந்தன் மன்னார் வெடிகல்தீவு ஊடாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇறுதிக்கட்ட போரின் போது புதுமாத்தலனிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற ஜெயந்தன் பின்னர் லண்டன் சென்றுள்ளதாகவும், அந்த நாட்களில் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்திருந்தனர்.\nஜெயந்தன் இதுவரையிலும் இலங்கையை விட்டு வெளியே செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nஇவர் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தற்போது புலனாய்வு பிரிவுகளினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த வாரம் பாதுகாப்பு சபையினுள் இந்தியாவின் அறிவிப்பு மற்றும் ஜெயந்தனின் வருகை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.\nலங்கா ரைம்- இலங்கை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/17/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-16T20:17:32Z", "digest": "sha1:Y4CH4GL756K3G23ROGDCTFC6UO5NV4Y7", "length": 3669, "nlines": 35, "source_domain": "ulavan.adadaa.com", "title": "போர் விமானங்கள் வன்னிக்காட்டில் தாக்குதல் | உழ‌வ‌ன்", "raw_content": "\n← ஈழத் தமிழர்களுக்கு தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்: கொளத்தூர் மணி\nசொந்த இடங்களுக்கு அகதிகளை அனுப்பாமல் வைத்திருப்பதன் “பரம இரகசியம்’ என்ன\nபோர் விமானங்கள் வன்னிக்காட்டில் தாக்குதல்\nநேற்று இலங்கை விமானப்படையால் வன்னிக்காட்டுப் பகுதிக்குள் கடும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nவன்னி வான்பரப்பை நோக்கி நேற்று 2,3தடவைகளிற்கு மேலாக போர்விமானங்கள் பரந்து சென்றதாகவும் அந்த விமானங்கள் வன்னிக்காட்டுப்பகுதியில் குண்டு வீசியதாகவும் தெரிய வந்துள்ளது.\nஇதே வேளை பல சிங்கள ராணுவத்தினரின் உடல்கள் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அங்கு கொண்டுவரப்பட்ட ராணுவத்தினரின் உடல்களில் வெட்டுக்காயங்கள் தென்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/180832/", "date_download": "2019-09-16T20:09:42Z", "digest": "sha1:E4G5TMQ2CC5SEC2BBAINEDRRNF7FMWD2", "length": 4284, "nlines": 68, "source_domain": "www.dailyceylon.com", "title": "33 ஆயிரம் மொபைல் அப்களை நீக்க சீனா நடவடிக்கை - Daily Ceylon", "raw_content": "\n33 ஆயிரம் மொபைல் அப்களை நீக்க சீனா நடவடிக்கை\nஆபாச படங்கள், சூதாட்டம், மோசம் நிறைந்த காட்சிகள் மற்றும் சட்டவிரோத விளையாட்டுகள் ஆகியவற்றை கொண்ட சட்டவிரோத முறையிலான 33 ஆயிரம் மொபைல் அப்களை(Apps) நீக்குவதற்கு சீன இணையத்தள நிர்வாகம் (சி.ஏ.சி.) நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nஅப்ளிகேசன் ஸ்டோர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தொடர்பிலும், வலிமையான ஆய்வினை செய்து, தங்களது தளங்களில் சட்டவிரோத அப்கள் பரவலை தடுத்து, தூய்மையான நேரடி இணைப்பை உருவாக்க வேண்டும் எனவும் நிர்வாகம் மேலும் கேட்டுள்ளது. (மு)\nPrevious: இஸ்ரேல் அனுப்பிய விண்கலம் சந்திரனில் விழுந்து நொறுங்கியது\nNext: வட கொரிய ஜனாதிபதியை சந்திக்க டொனல்ட் டிரம்ப் விருப்பம் தெரிவிப்பு\nசவுதியிலுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இரண்டில் தீ\nகாஷ்மீர் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பின் தலையீடு அவசியம்\nஆப்கானிலுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி ஏவுகணைத் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/01/blog-post_110597373620478476.html", "date_download": "2019-09-16T20:32:31Z", "digest": "sha1:ZSKDGO37CT25VFM6QH6I7QLYBC4FXCLZ", "length": 2241, "nlines": 78, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி", "raw_content": "\nநாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி\nநாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. \"அண்ணாமலை\" முடிய போகுதாம். எங்க அம்மாக்கு ஒரே கவலை, ராதிகாக்கு என்னவாகுமோன்னு அப்பாடா, ஒரு வழியா ஒரு டார்ச்சர் முடியதுரா சாமியோவ் அப்பாடா, ஒரு வழியா ஒரு டார்ச்சர் முடியதுரா சாமியோவ் ஆனாலும், இது ரொம்ப நாளைக்குத் தாங்காது ஆனாலும், இது ரொம்ப நாளைக்குத் தாங்காது அடுத்த டார்ச்சர் அதே நேரத்துல வருது - பேரு \"செல்வி\" - விளங்கிடும், செல்வி, கிழவியாகி முடியற வரைக்கும் 'தொ��ரும்\" போடுவானுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/chennai-news/90277-chennai-tv-reporter-prasanna-and-family-died-in-fridge-blast-accident.html", "date_download": "2019-09-16T21:28:41Z", "digest": "sha1:6EOFSNKEMCRD2IRSHR4ME7JQM6BX7FNG", "length": 19166, "nlines": 293, "source_domain": "dhinasari.com", "title": "மின்கசிவால் விபத்து; பிரிட்ஜ் வெடித்து மூச்சுத் திணறலால் டிவி நிருபர், மனைவி, தாயார் என மூவர் உயிரிழப்பு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் மின்கசிவால் விபத்து; பிரிட்ஜ் வெடித்து மூச்சுத் திணறலால் டிவி நிருபர், மனைவி, தாயார் என மூவர்...\nமின்கசிவால் விபத்து; பிரிட்ஜ் வெடித்து மூச்சுத் திணறலால் டிவி நிருபர், மனைவி, தாயார் என மூவர் உயிரிழப்பு\nபிரசன்னா, மற்றும் குடும்பத்தினரின் மறைவு குறித்து ஊடகத்தினர் மற்றும் ஊடக சங்கங்கள் வருத்தமும் ஆழந்த இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.\nசென்னை நியூஸ் ஜெ டிவி.,யில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த பிரசன்னா, அவரது மனைவி ரேவதி, மாமியார் அா்ச்சனா ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.\nசென்னை தாம்பரம், சேலையூர் பகுதியில் நள்ளிரவில் பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.\nசென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் வசித்து வந்தவர் பிரசன்னா. இவர், நியூஸ் ஜே டிவியில் நிருபராகப் பணியாற்றி வருகிறார்.\n‘நியூஸ் ஜெ’ வின் சென்னை செய்தியாளராகப் பணியாற்றி வந்த பிரசன்னா, தேசிய ஊடகவியலாளர்கள் நலச் சங்கத்தில் பொருளாளராகவும் இருந்தார். தேசிய சிந்தனை கொண்டவராக அறியப் பட்ட பிரசன்னா, பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாளராகப் பணியாற்றியவர்.\nஇவர் நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அதே வீட்டில் அவரது மனைவி அா்ச்சனா, அவரது தாயார் ரேவதி ஆகியோரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் இரவு நேரத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாம். தொடர்ந்து மின்கசிவு காரணமாக, வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் சூடாகி திடீரென வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, வீடு முழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது. அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் தீப்பற்றி உருகியுள்ளன. மின்சாரமும் தடைப்பட்டதால், இருட்டில் எதுவும் தெரியாமல் மூவரும் தடுமாறியுள்ளனர்.\nவீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியதால், வீட்டின் அறை உள்ளிருந்து வெளியே வர இயலாமல் புகை மண்டலத்தில் மூவரும் தவித்துள்ளனர். பிரசன்னா அவரது அறையில் இருந்து வெளியே வர முயற்சி செய்து அங்கேயே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது மனைவி அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார். புகை மண்டலத்தில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nவீடு சாலையில் இருந்து உள்ளே தள்ளி இருந்ததால் தீ விபத்து நடைபெற்றது குறித்து அருகில் இருப்போர் எவருக்கும் தெரியவரவில்லையாம். இன்று அதிகாலை அந்த வழியாகச் சென்றவர்களும் வீட்டுக்கு வேலை செய்ய வந்த பெண்ணும் அந்த வீட்டில் இருந்து புகை வெளியேறியது கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டு வேலை செய்யும் பெண் ஜன்னல் வழியாகப் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே, தீயணைப்புத் துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து வீட்டில் இருந்தவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டிருந்தனர். ஆனால், அதற்கு முன் மூவருமே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.\nஇது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசன்னா, மற்றும் குடும்பத்தினரின் மறைவு குறித்து ஊடகத்தினர் மற்றும் ஊடக சங்கங்கள் வருத்தமும் ஆழந்த இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஇலவச தையல் இயந்திரம் பெற: விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியா் தகவல்….\nஅடுத்த செய்திவாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு மன்சூர்அலிகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு….\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்\nஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா\nமக்கள் நீதி மய்யம் பேனர் கலாசாரத்தை ஒழிக்கப் புறப்பட்ட போது..\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி\n��சிங்கிள் டேக்’ நடிகை அனு சித்தாரா கலக்கும் தமிழ்ப் படம்\nஇனி தலை-க்கு இல்லை கட்அவுட்,பேனர்\nபஞ்சாங்கம் செப்.17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் ஆனால் நடுரோட்டில்\nஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/04/16/", "date_download": "2019-09-16T20:27:49Z", "digest": "sha1:2FHE4M6OLBF4OG6L366HGOHON3TMFFZT", "length": 35420, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "16 | ஏப்ரல் | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபவர்பாய்ண்ட் டிப்ஸ்-புல்லட் இல்லாத லிஸ்ட்\nபவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் தயாரிக்கையில், சில வரிகளைப் பட்டியலிடுகையில் புல்லட்கள் தானாக உருவாகும். இவை இல்லாமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள். அவர்கள் இந்த புல்லட் ஏற்பட்ட பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி புல்லட்களை நீக்குவார்கள். இருப்பினும் ஒவ்வொரு வரியை அமைக்கையிலும் புல்லட்கள் தாமாக உருவாகும். புல்லட் இல்லாமல் அமைக்க வேண்டும் எனில் பட்டியலில் அடுத்த வரிக்குச் செல்கையில் SHIFT + ENTER தட்ட வேண்டும். அப்படித் தட்டினால் கர்சர் புல்லட் இல்லாமல் அடுத்த வரிக்குச் செல்லும். பின் அடுத்த வரியை டைப் செய்திடலாம். டைப் செய்து முடித்தபின் மீண்டும் SHIFT + ENTER தட்டி அடுத்த வரிக்குச் செல்லலாம். ஆனால் மீண்டும் புல்லட் தேவை என்றால் அடுத்த வரிக்குச் செல்லும் முன் ஜஸ்ட் என்டர் தட்டிச் செல்லுங்கள். புல்லட் மீண்டும் வரத் தொடங்கும்.\nபவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் தொகுப்பின் இறுதி ஸ்லைட் முடித்து பைலை சேவ் செய்திடுகை யில் கடைசி யாக கருப்பு வண்ணத்தில் திரை முழுவதுமாக ஸ்லைட் ஒன்று உருவாகும். அதில் “End of slide show click to exit” எனக் கிடைக்கும். ஒரு சிலருக்கு இந்த ஸ்லைட் தேவையில்லையே என்ற எண்ணம் ஏற்படும். பவர் பாய்ண்ட் தானாக உருவாக்கும் ஸ்லைட் இது. இதனன நீக்க கீழ்க்காணும் வழியில் செட் செய்திடவும். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “End with black slide” என்று இருக்கும் இடத்திற்கு எதிராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருக்கும். அதனை எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி இந்த கருப்பு திரை கிடைக்காது.\nகுறுக்கீடுகள் இல்லாத ஸ்லைட் ÷ஷா\nஉங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்தி அருமையான ஸ்லைட் ÷ஷா ஒன்றை அமைத்திருக்கிறீர்கள். இதனைப் பார்க்க வேண்டியவர்களின் முன்னால் உங்கள் சுவையான விளக்கத்துடன் காட்டிக் கொண்டிருக் கிறீர்கள். அப்போது நீங்கள் தவறுதலாக மவுஸின் ரைட் கிளிக் செய்துவிட்டால் உடன் ஒரு பாப் அப் மெனு வரும். பின் அவசர அவசரமாக எஸ்கேப் கீ அழுத்தி அதனை நீக்குகிறீர்கள். இது உங்கள் இமேஜை பார்ப்பவர்கள் முன் கெடுக்கிறதே என நினைக்கிறீர்களா இந்த பாப் அப் மெனு வராமல் செய்திடலாம். பின் வரும் வழியை மேற்கொள்ளுங்கள். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “Slide show” என்னும் டேபைக் கிளிக் செய்தால் இன்னும் ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உள்ள பல பிரிவுகளில் “Show menu on right mouse click” என்பதனைத் தேடிக் காணவும். இதன் முன் உள்ள கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் இனி இந்த பாப் அப் மெனு தொல்லை எல்லாம் இருக்காது. மீண்டும் இது வேண்டும் என எண்ணினால் மேலே கூறியபடி சென்று அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.\nமிக அழகாக பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு ஒன்றைத் தயார் செய்திருக்கிறீர்கள். அதனைப் பெருமை யுடனும் சிரத்தையுடனும் உங்களுடன் பணி புரிபவர்கள் அல்லது மாணவர்களுக்குப் போட்டுக் காட்ட விரும்பு கிறீர்கள். எவ்வளவு தான் முயற்சியுடன் ஸ்லைடுகளைத் தயாரித்திருந்தாலும் உங்களையும் அறியாமல் ஆங்கில சொற்களில் சில தவறுகள் இருந்தால் ஸ்லைடுகளைக் காட்டும்போது சொற்களில் சிகப்பு அடிக் கோடுகள் இருந்து உங்கள் மா���த்தை வாங்கும். பிழைகளைத் திருத்தி காட்டுவதே நல்லது என்றாலும் சில வேளைகளில் நேரம் இன்மையால் அல்லது உங்களுக்கென அடுத்தவர்கள் தயாரித்துத் தருவதால் பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை எப்படி தவிர்க்கலாம் இந்த எழுத்துப் பிழைகளை மறைத்திட பவர் பாய்ண்ட்டில் வசதி உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும். Tools சென்று கிளிக் செய்து வரும் மெனுவில் “Options” தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் “Spelling and Style” என்ற டேபில் கிளிக் செய்திடவும். விரியும் மெனுக்கள் அடங்கிய விண்டோவில் “Hide all spelling errors” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஸ்பெல்லிங் தவறுகள் காட்டப்பட மாட்டாது. இருந்தாலும் செல்கின்ற இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் எல்லாம் இந்த தவறுகளை மறைக்கும் வேலையை மேற்கொள்ள முடியாது. எனவே தவறுகளை முதலிலேயே திருத்திக் கொள்வது தான் நல்லது.\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ÷ஷாவின் போது மிக அருமை யாகத் தயாரிக்கப்பட்ட ஸ்லைட் ஒன்றைக் காட்டி விளக்கிக் கொண்டிருக் கிறீர்கள். பின்னணியில் மெல்லிய இசை இசைக்கப்படும் வேண்டும் என்பதற்காக சவுண்ட் பைல் ஒன்றை இயங்குமாறு செய்திருக்கிறீர்கள். இந்த சவுண்ட் பைல் நீங்கள் குறிப்பிட்ட விநாடிகள் வரை இயங்கி நின்று விடும். ஆனால் உங்கள் பிரசன்டேஷனைப் பார்ப்பவர்கள் அதிக சந்தேகங்களை எழுப்பி உங்களிட மிருந்து தகவல்களைப் பெற முயற்சிக்கையில் நீங்கள் பேசுவீர்கள். பின்னணி இசை கிடைக்காது. எனவே சவுண்ட் பைல் இயங்குவதை ஒரு லூப்பில் அதாவது நீங்களாக நிறுத்தும் வரை ஒரு வளையத்தில் இயங்கு வண்ணம் அமைக்கலாம். அதற்கு கீழ்க்கண்ட முறையில் செட் செய்திடவும்.\nசவுண்ட் பைலை ஒரு ஆப்ஜெக்டாக அமைத்திருக்கையில், ஒரு ஸ்பீக்கர் ஐகான் ஒன்று ஸ்லைடில் தெரியும். இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Edit Sound Object” என்ற பிரிவு தெரியும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள “Loop until stopped” என்ற பிரிவில் செக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அடுத்த ஸ்லைட் செல்லும் வரை, பிரசன்டேஷன் முடியும் வரை அல்லது நீங்களாக நிறுத்தும்வரை இசை தொடர்ந்து ரம்மியமாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.\nபவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்\nபவர்பாய்ண்ட் பி��சன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங்களில் ஸ்லைடுகளைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம். இந்த வியூக்களைக் காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.\nNormal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.\nSlide Sorter: அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ÷ஷாவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத் தேடிப்பெறுவதில் இந்த வியூ நம் பணியை எளிதாக்கும்.\nNotes Page: அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லைடின் தோற்றத் தினை சிறிதாகவும் அதற்கான நோட்ஸ் பேஜினைப் பெரிதாகவும் காட்டும். இது ஏறத்தாழ நார்மல் வியூ போலத்தான் செயல்படும். ஆனால் ÷ஷா அவுட்லைன் கிடைக்காது.\nSlide Show:: வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ÷ஷாவினை இயக்கலாம்.\nBlack and White: அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற்றத்தை பெரிய அளவிலும் வண்ணத் தோற்றத்தை சிறிய விண்டோவிலும் இந்த வியூவில் பார்க்கலாம். பிரசன்டேஷனின் அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையில் இந்த வியூ உதவும்.\nபவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் ஹெடரும் புட்டரும்\nநீங்கள் தயாரித்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் ஒவ்வொரு ஸ்லைடிலும் சில தகவல்களைக் காட்ட விரும்பலாம். எடுத்துக் காட்டாக குறிப்பு, சிறு தகவல், நேரம், ஸ்லைட் எண் போன்றவற்றைத் தர விரும்பலாம். இதனை எப்படி மேற்கொள்வது என இந்த டிப்ஸில் பார்க்கலாம். ஹெடர் மற்றும் புட்டர்களை எப்படி அமைப்பது என்று தெரிந்து கொண்டால் இந்த செயல் பாட்டினை மேற்கொள்வதற்கான வழிகளை அறிந்து கொள்ளலாம்.\nபிரசன்டேஷனைத் திறந்து கொண்டு View மெனு செல்லவும். அங்கு “Header and Footer” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். “Header and Footer” என்ற தலைப்பில் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Slide” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் என்ற ஆப்ஷன்களில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது “Update automatically Date and time” என்ற ஆப்ஷனையும் மேற்கொள்ளலாம். இது “Include on slide” என்ற பிரிவில் கிடைக்க வரும். ஸ்லைடில் நம்பர�� சேர்த்திட “Slide number” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். புட்டரில் சேர்த்திட “Footer”’ என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பாக்ஸில் என்ன டெக்ஸ்ட் இணைத்திட வேண்டுமோ அதனை டைப் செய்திடவும். அடுத்து ஸ்லைட் டேப் செட்டிங்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட Apply என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். “Notes and Handouts” என்ற டேப்பின் கீழ் “Header” என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் “Date and time” என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு நீங்கள் அமைக்க விரும்பும் அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர் “Apply to All” என்பதில் கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தபடி ஹெடர் புட்டர் இடங்களில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் மற்றும் எண்கள், தேதிகள் தெரியவரும். எதனையாவது மாற்ற வேண்டும் என எண்ணினால் மேலே சொன்ன வகையில் மீண்டும் செயல்பட்டு முடிக்கவும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம்… கோட்டையைச் சுற்றும் கேள்விகள்\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/05/30/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-16T21:04:45Z", "digest": "sha1:QY2BCD3HBDK3NXUKJ42KAUAPXPR756OB", "length": 37338, "nlines": 238, "source_domain": "senthilvayal.com", "title": "மோடி அமைச்சரவை பட்டியல்: புதிய அமைச்சர்கள் முழு விவரம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமோடி அமைச்சரவை பட்டியல்: புதிய அமைச்சர்கள் முழு விவரம்\nபிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு பலமாக நிலவி வரும் நிலையில், இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.\nஇந்நிலையில், புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல்\n1. பிரதமர் நரேந்திர மோடி\nபிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. வாரணாசி தொகுதியில் காங்கிரஸின் அஜய் ராயை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.\nஉள்த்துறை அமைச்சராக கடந்த ஐந்தாண்டுகளில் பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங் ஆவார். உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். அங்கு இருக்கும் 80 மக்களவைத் தொகுதியில் ஒன்று தான் லக்னோ. இங்கு போட்டியிட்டு கடந்த முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டார்.\nபாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்த இவர் கோரக்பூர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். இம்முறையும் லக்னோவில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் இவரை எதிர்த்து ஆச்சரியா ப்ரமோத் கிருஷ்ணம் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் + சமாஜ்வாடி கூட்டணி சார்பில் இவரை எதிர்த்து பூனம் சின்ஹா போட்டியிட்டார். 6,33,206 வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.\nமாநிலங்கள் அவையின் உறுப்பினராக இருந்தவர், எல்.கே. அத்வானியின் தொகுதியான குஜராத் காந்தி நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.\nமத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக கடந்த ஆட்சியில் பணியாற்றி வந்தவர். 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் இருக்கும் நாக்பூர் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு அதில் வெற்றியும் கண்டவர். இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டு 6,60,221 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.\nபுள்ளி விபரம் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் அமைச்சராகவும், ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறையின் அமைச்சராகவும் அவர் பதவி வகித்து வந்தார்.\nஇந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் பெண் ராணுவ அமைச்சர் என்ற பெருமையப் பெற்றவர் நிர்மலா சீதாராமன் ஆவார். கடந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், மனோகர் பரிக்கர் கோவாவின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு 2017ல் ராணுவ அமைச்சராக பதவி ஏற்றார்.\nபாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி வந்தவர். ஆந்திராவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் நிதி அமைச்சரவையின் கீழே வரும் ஃபினான்ஸ் மற்றும் கார்ப்பரேட் அஃபெர்ஸ் அமைச்சராக பதவி வகித்து வந்��வர். 2017ம் ஆண்டு கர்நாடகாவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.\nலோக் ஜனசக்தி கட்சியின் தலைவராவார். இவர் இம்முறை எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றாலும், இவருடைய மகன் சிராக் பஸ்வான் ஜமுய் தொகுதியில் (பிகார்) வெற்றி பெற்று மக்களவை செல்கிறார். தந்தை மாநிலங்களவை உறுப்பினராக தொடர்வதோடு தற்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். கடந்த ஆட்சியில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.\nஊரக மேம்பாடு, பஞ்சாயத்ராஜ், சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களின் அமைச்சராக பதவி வகித்து வந்தவர் நரேந்திர சிங் தோமர். கடந்த முறை குவாலியரில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை தன்னுடைய சொந்த ஊர் அமைந்திருக்கும் மொரேனா, மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.\nசட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வந்தார். பிகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாஹிப் என்ற தொகுதியில் இவர் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், தன்னுடைய ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவர்.\n10. ஹர்சிம்ரத் பாதல் (அகாலி தளம்)\nஉணவு பதனிடும் தொழிற்துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்றிருந்தார். சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து தெற்கு பஞ்சாப்பில் அமைந்திருக்கும் பதிண்டா தொகுதியில் அம்ரிந்தர் சிங் ராஜா என்ற காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்தும், ஆம் ஆத்மியின் பால்ஜிந்தர் கவுர் என்ற வேட்பாளரையும் எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார்.\nசமூக நீதி மற்றும் மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சராக பணியாற்றி வந்தார். மத்தியப் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.\nதமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட எஸ். ஜெய்சங்கர் முன்னாள் வெளியுறவு பாதுகாப்புத்துறை செயலாளராக பதவி வகித்தவர். திருச்சியில் பிறந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பினை முடித்தது குறிப்பிடத்தக்கது.\nஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர் இவர். முன்பு பழங்குடி மக்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.\nகாங்கிரஸ் கட்சியின் குடும்பத் தொகுதியான அமேதியில் கடந்த முறை ராக���ல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். ஆனால் இம்முறை மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கின்றார்.\nமனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தல்களை சந்திக்காமல் பதவி ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு பாஜக அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டை தாக்கலின் மூலம் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் பியூஷ் கோயல். இந்தியாவின் நிலக்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சராக 2017ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக பதவி வகித்த இவர் கடந்த முறை மகாராஷ்ட்ராவில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் வேத் ப்ரகாஷ் கோயலின் மகனான இவருக்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஏற்கனவே ரயில்வே, நிதி, எரிசக்தி, நிலக்கரி போன்ற துறைகளின் அமைச்சராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறையின் அமைச்சராக கடந்த 5 ஆண்டுகள் பதவி வகித்தார். பிகாரின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு புதிய பொறுப்புகள் அன்று வழங்கப்பட்டது.\n20. முக்தார் அப்பாஸ் நக்வி\nமத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தவர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆவார். ஜூலை 8, 2016ம் ஆண்டு முதல் ஜார்கண்ட்டின் ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார்.\nபிகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் போட்டியிட்டு 4,22,217 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாவர் இவர். இவரை எதிர்த்து இந்த தொகுதியில் போட்டியிட்டவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் ஆவார். சி.பி.ஐ சார்பில் அவர் போட்டியிட்டார். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் அமைச்சராக அவர் கடந்த முறை பணி புரிந்து வந்தார்.\nகடந்த முறை விவசாயிகள் மற்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சராக பதவி பொறுப்பேற்றவர் இவர்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜோத்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் இவர். இவருக்கு எதிராக இம்முறை, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாத்தின் மகன் வைபவ் கெலாத் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.\n28. ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக்\nஆயுர் வேதம், யோகக்கலை, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் அமைச்சராக பதவியேற்றிருந்தார். வடக்கு கோவாவில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் ராயா சோதன்கரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ரவி எஸ் நாயக்கை தோல்வியுற செய்தவ்ர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அருணாச்சலம் மேற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.\n31. பிரகலாத் சிங் படேல்\n35. பஹன் சிங் குலஸ்தே\n36. அஸ்வினி குமார் சவுபே\n2014 தேர்தலில் தெற்கு பிகாரில் அமைந்திருக்கும் புக்சார் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.\n39. கிரிஷன் பால் குர்ஜார்\nசமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் தலைவராக பதவி வகித்தவர் இவர்.\n43. சாத்வி நிரஞ்சன் சோதி\n45. சஞ்சய் சாம்ராவ் தோத்ரே\n47. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா\n53. பிரதாப் சந்திர சாங்கி\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம்… கோட்டையைச் சுற்றும் கேள்விகள்\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-09-16T21:19:33Z", "digest": "sha1:FDULWOS5OILJPQQPSE54E6657NJOEOZU", "length": 10192, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலெக்ட்ரான்கவர் கூட்டுவினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎத்திலீனின் ஒட்டு மொத்த எலெக்ட்ரான்கவர் கூட்டுவினை\nகரிம வேதியியலில், இலத்திரன்கவர் கூட்டுவினை அல்லது எலெக்ட்ரான்கவர் கூட்டுவினை (electrophilic addition) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகள் இணைந்து ஒரு பெரிய கூட்டுப்பொருளை உருவாக்கும் கூட்டு வினையாகும். இவ்வினையில் ஒரு வேதிச்சேர்மத்தின் பை பிணைப்பு (π) உடைந்து இரண்டு புதிய சிக்மா பிணைப்புகள் (σ) பிணைப்புகள் உருவாகின்றன. இலத்திரன்கவர் கூட்டுவினையில் ஈடுபடும் வினைவேதிமத்தில் ஓர் இரட்டைப் பிணைப்பு அல்லது ஒரு முப்பிணைப்பு இருத்தல் கட்டாயமாகும்.[1]\nவினையில் உருவாகும் மின்கவரி X+ இலத்திரன் அதிகம் பெற்றுள்ள நிறைவுறாத C=C பிணைப்புடன் சேர்ந்து சகப் பிணைப்பு உருவாவதே இவ்வினை நிகழ்வதற்கான உந்து சக்தியாகும். X இன் நேர்மின் சுமை கார்பன்–கார்பன் பிணைப்புக்கு மாற்றப்பட்டு C-X பிணைப்பு உருவாகும்போது கார்போநேரயனி உருவாகிறது.\nஇலத்திரன்கவர் கூட்டுவினையின் இரண்டாவது படி நிலையில் நேர் மின்சுமை கொண்ட இடைநிலை சேர்மம் இலத்திரன் மிகுந்திருக்கும் எதிர்மின் சேர்மம் (Y) உடன் சேர்ந்து இரண்டாவது சகப்பிணைப்பை உருவாக்குகிறது.\nபடி 2 இல் நிகழும் வினை, ஒரு SN1 வகை வினையில் காணப்படும் அதே அணுக்கருத் தாக்குதல் செயல்முறை வினையாக அறியப்படுகிறது. இலத்திரன்கவரியின் மிகச்சரியான தன்மையும் நேர் மின்சுமை கொண்ட இடைநிலை அயனியின் தன்மையும் எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. அவை வினைபடுபொருள்களையும் வினைநிகழும் நிபந்தனைகளையும் சார்ந்து இருக்கிறது.\nகார்பனுக்கு சமச்சீரில்லா எல்லா கூட்டு வினைகளிலும் தலத்தேர்வு முக்கியப் பங்குவகிக்கிறது. பெரும்பாலும் இது மார்கோவ்னிக்காவ் விதியைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. கரிமபோரேன் சேர்மங்கள் எதிர் மார்க்கோவ்னிக்காவ் கூட்டுவினையைத் தருகின்றன. அரோமாட்டிக் வகை சேர்மங்கள் மீதனான இலத்திரன்கவர் தாக்குதலால் ஒரு கூட்டுவினை நிகழ்வதற்குப் பதிலாக இலத்திரன்கவர் அரோமாட்டிக் பதிலீட்டுவினை நிகழ்கிறது.\nமுக்கிய இலத்திரன்கவர் கூட்டு வினைகள்[தொகு]\nஆல்க்கீன்கள் வினைமுகவருடன் புரியும் எலக்ட்ரான் கவர் கூட்டு வினைகளில் குறிப்பிடத்தகுந்த சில வினைகள் :\nஆலசன் கூட்டு வினைகள்: X2\nஆக்சிபாதரசனேற்ற வினை : பாதரச அசிட்டேட்டு, நீர்\nஐதரோபோரேனேற்ற - ஆக்சிசனேற���ற வினைகள்: இருபோரேன்\nபிரின்சு வினை: பார்மால்டிகைடு தண்ணீர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/25/highcourt.html", "date_download": "2019-09-16T20:57:35Z", "digest": "sha1:TIEZVI6R2EHIDMW7F53VN6NSQEXRY74V", "length": 12185, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அமைச்சர் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு | judge permits case against shanmugams election - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அமைச்சர் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு\nபா.ம.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் என்.டி.சண்முகத்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்விசாரணைக்கு அனுமதித்தது. மத்திய அமைச்சர் சண்முகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டவர் என்.டி.சண்முகம். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் தமிழகஅமைச்சர் முகமது ஆசிப் போட்டியிட்டார். சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nதேர்தலின்போது என்.டி.சண்முகம் பிரச்சாரத்திற்காக 200க்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தினார். ஓட்டுச்சாவடிக்கு நிறைய வாகனங்களில்வாக்காளர்களை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தார். பா.ம.க. வுக்கு ஓட்டுப் போடும்படி வாக்காளர்களை வற்புறுத்தினார்.\nபல இடங்களில் தில்லுமுல்லு நடந்தது. கள்ள ஓட்டுக்களும் போடப்பட்டன. இதுபற்றிய புகார்களை போலீஸ் கண்டு கொள்ளவில்லை. எனவே சண்முகம்வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்கில் ஆசிப் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி சதாசிவம் விசாரணைக்கு அனுமதித்தார். இதுபற்றி 6 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் சண்முகத்திற்கும்,தேர்தல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/it-takes-6-months-conduct-civic-polls-tn-says-tn-state-election-292948.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T20:33:01Z", "digest": "sha1:54MSAY4A4RVHKVUBKQ6P4K6MRCUVI4FW", "length": 16841, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் 6 மாத காலம் ஆகும்.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் | It takes 6 months to conduct civic polls in TN, says TN State Election Commission in Sc - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\n���த்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nபுரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: கும்பம், மீனம் ராசிக்காரர்கள் கவனம்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nAutomobiles மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் 6 மாத காலம் ஆகும்.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nடெல்லி: உள்ளாட்சி தேர்தல் நடத்த தொகுதி மறுவரையறை மேற்கொள்ள இருப்பதால் தேர்தல் நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் 1991-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை அடிப்படையில் வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்.\nதொகுதி வரையறை மேற்கொள்ள வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி திமுக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.\nஇதனிடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மற்றொரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரவுள்ளதால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதி வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது.\nஇதனால் கோபமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதி இத்தனை காலமாக நாங்கள் இந்த வழக்கு விசாரித்து வருகிறோம். திடீரென தள்ளுபடி செய்ய கூறினால் எப்படி என்று கூறிய நீதிபதி மனுவை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.\nஅச்சமயம், தொகுதி மறு வரையறை பணிகள் நடைபெறவுள்ளதால் அப்பணிகள் நடைபெற இன்னும் 6 மாதங்கள் பிடிக்கும். அதன்பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உள்ள குளறுபடிகளால் தமிழகத்தில் குழப்பம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. தமிழகத்தில் ஆட்சி இல்லாததையே இது காட்டுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்- கொலிஜியம் விளக்கம்\nசிக்கலோ சிக்கல்.. எப்படி சிக்கியுள்ளார் பாருங்க ப.சிதம்பரம்.. திகார் சிறைக்கு அனுப்ப வாய்ப்பு\nஒரே நாளில் நாலாபுறமும் \\\"கார்னர்\\\" செய்யப்பட்ட ப.சிதம்பரம்.. சிறை செல்கிறார்.. அதிர்ச்சியில் காங்.\nஅயோத்தியில் சேர்ந்து வழிபடலாம்.. இஸ்லாமிய அமைப்பு திடீர் யோசனை.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு\nசிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் ப.சிதம்பரம்\nமுன் ஜாமீன் கிடையாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்ய வாய்ப்பு\nதிகார் சிறைக்கு அனுப்புங்க.. காவல் நீட்டிப்பு வேண்டாம்.. சிபிஐ கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\nகாவலில் வைக்க சிபிஐயே விரும்பாத நிலையில் ப.சி.க்கு காவலை நீட்டித்த சுப்ரீம் கோர்ட்\nஅயோத்தி வழக்கு: வக்கீல் ராஜீவ் தவானுக்கு மிரட்டல்- சென்னை பேராசிரியருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஒரு மயில் இருந்தால் போதுமா ராமர் கோவிலுக்கான ஆதாரம் எங்கே ராமர் கோவிலுக்கான ஆதாரம் எங்கே.. இஸ்லாமிய அமைப்பு அதிரடி வாதம்\nஇரு வழக்குகளில் ஒரே மாதிரி பதில் மனு.. அப்படியே காப்பி அடித்த சிபிஐ, அமலாக்கத் துறை.. கபில் சிபல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீனும் இல்லை.. திகார் சிறையும் இல்லை.. மேலும் ஒரு நாள் சிபிஐ காவலுக்கு உத்��ரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court state election commission civic polls சுப்ரீம் கோர்ட் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/11-person-held-hostage-at-bank-florida-268724.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T20:20:51Z", "digest": "sha1:QYRYHL4ZBRWYO4OG5TSXS7TR55XD74IF", "length": 15068, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "புளோரிடா வங்கியில் கொள்ளை முயற்சி.. பிணைக் கைதிகள் 11 பேர் பத்திரமாக மீட்பு.. ஒருவர் கைது | 11 person held hostage at bank in Florida - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுளோரிடா வங்கியில் கொள்ளை முயற்சி.. பிணைக் கைதிகள் 11 பேர் பத்திரமாக மீட்பு.. ஒருவர் கைது\nபுளோரிடா: அமெரிக்காவின், புளோரிடா மாநிலத்தில் உள்ள வங்கி ஒன்��ில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்டனர்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லா பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார் அந்நாட்டு நேரப்படி காலை 9 மணிக்கு வங்கியின் உள்ள புகுந்த அந்த நபர், வங்கி மேலாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். பணம் இல்லாததால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் 11 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுத்தார்.\nஇதையடுத்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அந்த இடத்துக்கு விரைந்து வந்து சுற்றி வளைத்தனர். இதனிடையே மர்ம நபருடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து 11 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் பதட்டம் நிலவியது. மேலும் மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்.. லிஸ்ட் இதோ\nகனரா வங்கி உட்பட பல வங்கிகள் இணைப்பு, மொத்தமே இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா அதிரடி\nகடனால் விழிபிதுங்கும் தொழில் நிறுவனங்கள்.. கவலையில் வங்கிகள்.. வாராக்கடனுக்கான ஷாக் காரணங்கள்\nசெருப்பு கடை போட்டேன்.. ஏடிஎம்மையே நோட்டமிட்டேன்.. 16 லட்சத்தை அபேஸ் செய்தேன்.. கூலாக சொன்ன ஸ்டீபன்\nஇனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. ஆர்பிஐ அதிரடி\nஉங்களுக்கு ஆகஸ்ட் 22 வரை ஜெயில்தான்.. உறுதியாக சொன்ன நீதிமன்றம்.. நல்லது, நன்றி.. கூல் நீரவ் மோடி\nதொழில்முனைவோருக்கு வரப்பிரசாதம்.. InstaBIZ சேவை தளத்தை அறிமுகப்படுத்திய ஐசிஐசிஐ.. என்ன சிறப்பு\nவீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போற அளவுக்கு... விஜயகாந்த் குடும்ப பேராசையால் வந்த வினை\nரிசர்வ் வங்கி அதிரடி.. ரெப்போ விகிதத்தில் 25 புள்ளி குறைப்பு கடன் மீதான வட்டி குறையும்\nசிப் இல்லாத கிரெடிட், டெபிட் கார்டுகள் இனி செல்லாது.. ரிசர்வ் வங்கி உத்தரவு நடைமுறைக்கு வந்தது\n ஒரே வருடத்தில் இத்தனை நிதி மோசடிகளா ஆர்பிஐ வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nரூ. 84 லட்சம் சில்லறையாக திருடிய வங்கி மேலாளர்.. கரைப்படியாத கைக்கு சொந்தக்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbank florida வங்கி புளோரிடா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/02/blog-post_84.html", "date_download": "2019-09-16T21:09:14Z", "digest": "sha1:BQ3MLZ3VRPDDBAEFCVYAIQ5N6MUATPX4", "length": 16999, "nlines": 284, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு!!", "raw_content": "\nஉலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகவும் தொன்மையான மாயன் நகரத்தை, கௌதமாலா நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவடக்கு கௌதமாலா நாட்டில் இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருக்கும் அந்த நகரை, ஆளில்லா குட்டி வானூர்தி பிரத்யேக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வாளர்கள் படம்பிடித்துள்ளனர்.\nஇந்த நகரில் 150 அடிக்கும் மேல் உயரமான பிரம்மாண்டமான கோட்டைகள், கட்டடங்கள் ஆகியவை இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇவை அனைத்தும் உலகின் மிகவும் பழமையான மாயன் நாகரிக மக்கள் உருவாக்கியதாக இருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nகடந்த 150 ஆண்டுகளில் மாயன் நாகரிகம் குறித்து கிடைத்த ஆதாரங்களில் இது மிகவும் அரிதானது. மேலும் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி, முழுமையாக முடித்து விட்டால், மாயன் மக்களின் இந்தத் தொன்மையான நகரம், மாயன் நாகரிகம் குறித்த வரலாற்றை மாற்றி அமைக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nதமிழ் தட்டச்சு ��யந்திரத்தை உருவாக்கிய யாழ். தமிழர்...\nபரதனின் தம்பியாகிய பாகுபலி வழியில் சமணம்\nகை வருமா காதல் நிலவு-கவிதை\nசர்வாதிகாரி ஹிட்லர் தெரியும்.. காதல் மன்னன் ஹிட்லர...\nகாலத்தால் என்றும் அழியாத தமிழனின் உலக அதிசயங்கள்\n6 மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் அதிசய சிவல...\nஉங்கள் ரசிக்கு இந்த ஆபத்து நிச்சயம் வரும்\nசீனர்களின் நீண்ட ஆயுள் ரகசியம் தெரியுமா\n9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் ...\nதமிழ் இசை வித்தகர்கள் நிலை\nஇலங்கையிலுள்ள பழங்குடி மக்கள் தெலுங்குமொழி பேசுவது...\nஉயிருடன் நாகம் காக்கும் இந்த மர்ம அறையை திறந்தால் ...\nமறத்தமிழன் மார்தட்டி பெருமை கொள்\nதமிழ் மொழியின் தோற்றம் ,,,,,,, வரலாற்று பார்வை ,,,...\nமுதலில் மனிதநேயம் பின்னர் தான் மதம்: கேரள முஸ்லிம்...\nஆப்கானிஸ்தான் பற்றி தெரிந்து கொள்ளலாம்\nஇயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்ய இதை செய்து...\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் பணக்காரர் ஆகிடுவாங்கள...\nகொடூரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவம்: சான்...\nமது அருந்துபவர்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கை விடுக்...\nமழையில் நனைந்தால் தனது நிறத்தை இழந்துவிடும் கண்ணா...\nகனடா செல்ல முயற்சித்த இலங்கையர் நாடு கடத்தல்\nதமிழ் மன்னன் சங்கிலியனது வாரிசு இப்போதும் உயிருடன்...\n300 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட பாலியல் கை...\nதமிழ்மொழி சமசுகிருதத்தை விடவும் பழமையானது; தமிழ் க...\nபில்லி, சூனியம் வைக்க எலுமிச்சை ஏன் பயன்படுத்தப்பட...\nமகா சிவராத்திரியின் மகிமை: தெரிந்துக்கொள்ளுங்கள்\nஇந்த கண்களில் ஒன்றை தெரிவு செய்யுங்க: உங்கள பத்தி ...\nவாஸ்து குறைபாட்டை தீர்க்கும் மாவிலை\nபெண்களே நீங்க எந்த மாதத்தில் பிறந்தீங்க\nஎத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் ...\nவாஸ்துப்படி இந்த திசையில் ஜன்னல் வைத்தால் நல்லது\nசகல தோஷங்களையும் தீர்க்கும் விநாயகர் வழிபாடு\nஜோதிடம் கூறும் உண்மை: நட்சத்திரக்காரர்களில் மிகுந்...\nஉலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nதினமும் 30 நிமிடங்கள் நடப்பதில் இத்தனை நன்மைகள் உள...\nஇந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்\nகன்னித்தன்மையை நிரூபிக்காத மணமகளைத் தாக்கும் நாடோட...\nபிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்...\nசந்திரகிரகணத்தின் போது நிகழ்ந்த அதிசயம்.... அறிவிய...\nச���ம்மம், தனுசு ராசிக்காரரா நீங்கள்\nஉங்கள் பெயர் S என்ற பெயரில் ஆரம்பிக்கிறதா\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/05/blog-post_21.html", "date_download": "2019-09-16T21:21:52Z", "digest": "sha1:X25CQE4EF4ANQUJWFNH3BC4R736J2E3Y", "length": 29049, "nlines": 318, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: குழந்தை வளர்ப்பு!!", "raw_content": "\nஅவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.\nகேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.\nகுறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.\nஅடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.\nபாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.\nஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.\nபுகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.\nநட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.\nநேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.\n4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.\nதினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்\n\"குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள்\"\nகுழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள்.\nநம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண்.\n1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது.\nஅதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும்.\n2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்.\nமற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும்.\n3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள்.\nஇந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள்.\n4. 'நீயெல்லாம் இதைச் செய்யக் கூடாது உன்னால இதைச் செய்ய முடியாது’ என்பது போன்ற தன்னம்பிக்கையைக் குறைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். தங்கள் சக்திக்கு மீறிய செயலை செய்ய முயலும்போது உடனிருந்து உதவுங்கள்\n. கடினமானதைப் புரியவையுங்கள். முயற்சி மற்றும் தோல்விகளில் இருந்தே நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே தடுக்கும்போது, புதிதாக செய்வதையே நிறுத்திவிடுவார்கள்.\n5. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள்.\nகுழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள். அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள்.\nகுழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.\n6. பையன்கள் இதைச் செய்ய கூடாது பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது.\nகுழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது.\nஇருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது.\nவீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள்.\n7. 'என்னைத் தனியாக விடு, நிம்மதியாக விடு' என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. பெற்றோர்கள் மன அழுத்தத்திலோ, குழப்பமான சூழலிலோ இருக்க நேர்ந்தாலும், உங்கள் சூழலைப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்.\nஇந்த மாதிரியான எதிர்மறையான வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள், 'பெற்றோருக்கு நம் மீது அன்பு இல்லை' என்று நினைப்பார்கள். நீங்கள் பெரிய துயரத்தில் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல், பக்குவமாகப் பேசி திசை திருப்ப வேண்டும்.\n'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே.\nஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும்.\nஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள்.\n9. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது.\nஎடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.\n10. 'இவ்வளவு பெரியவனா இருந்தும் இப்படி செய்யுறியே, ஆள்தான் பெருசா வளர்ந்திருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள்.\nகுழந்தைகள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் மகிழ்ச்சி, துக்கத்தை அவர்கள் வழியில் வெளிப்படுத்த அனுமதியுங்கள்.\nகுழந்தை விரும்பும் கிரிக்கெட் வீரர் சதம் அடிக்கும்போது படுக்கையில் ஏறிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால், நீங்களும் கொண்டாடுங்கள்.\nமாறாக, நீங்கள் கோபப்படுவதால், அவர்கள் மனதில் தாழ்வுமனப்பான்மை உண்டாகும். ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையைத் தன்னம்பிக்கையுடன், மகிழ்ச்சியாக உலகத்தை எதிர்கொள்ள உறுதுணையாக இருங்கள்...... 💚 💚 💚 💚\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா\nஉலகின் மிகப்பெரிய சிவலிங்கம் கைலாயம்\nஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு இது தான் மு...\nகடலுக்குள் இருக்கும் அபூர்வ நவகிரக கோயில்\nநீங்கள் பிறந்த திகதி படி இந்த பொருட்களை வைத்திருந்...\nஇந்த இரண்டு ராசி காரர்களுக்கும் காதல் ஒத்தே போகாதா...\nதங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது...\nஇந்த பானம் முதுமையைத் தடுக்கும் என்பது தெரியுமா\n இதோ உங்களை பற்றி சூப்பரான விஷயம்\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்பட்ட...\nமருதாணி இலையின் மகத்தான மருத்துகுணங்கள்\nஇந்த கிழமைகளில் மற்றவ��்களுக்கு பணம் கொடுக்க கூடாதா...\nதுல்லியமான ஆப்பிரிக்க ஜோதிடம்: உங்களின் வாழ்க்கை ர...\nபெண்களின் ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் நப...\nஉடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம்: ...\nஎமது இந்து மதம் பகுதி 1\nகன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய வரலாற்று தகவல்க...\nஉலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் அறிஞர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தி...\nசிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள...\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nஉங்களது பிறந்த திகதி இதுவா\nமலேசியாவை அலங்கரிக்கும் ராஜகாளியம்மன் கோவில்: ஒளிவ...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக\nதண்ணீரை இப்படி குடித்தால் நோய்கள் நம்மை நெருங்காது...\nஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள்: இப்படியும்...\n10 வயதில் திருமணம்...தெருவில் பிச்சையெடுப்பு: இன்ற...\nகாதலில் ஜெயிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்\nஹிட்லரின் எழுச்சியும், யூதர்கள் மீதான இன அழிப்பும்...\nஇந்த மூன்றில் உங்க ராசி இருக்கா\nஅரச மரத்தில் ஒளிந்துள்ள அற்புத சக்தி \nசாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் ந...\nஉயிரை பறிக்கும் இரண்டு நோய்களுக்கு தினமும் இந்த ஒர...\nஇந்த ஐந்து விதையும் வீட்ல வெச்சிருந்தா தீராத நோயும...\nஇணுவிலை இலங்கவைத்த ஆன்மீகப் பெரியோர்கள்\nஉடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிமுறைகள்...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/hundredtamils/thirupur_kumaran.htm", "date_download": "2019-09-16T20:46:09Z", "digest": "sha1:6IQOAW25ZYKV57WI5CFUDESWJ5N2JWQM", "length": 5695, "nlines": 34, "source_domain": "tamilnation.org", "title": "Thirupur Kumaran திருப்பூர் குமரன்", "raw_content": "\nThirupur Kumaran திருப்பூர் குமரன்\n1932 ஆம் ஆண்டு 'சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டைபிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் அவர்கள்.\nகுறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அவர் நாட்டுபற்று மிக்கவர். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் தொடங்கப்பட்ட அறப்போராட்டத்தில் பங்கேற்றுப் பின்னர் போராட்டக் குழுவிற்கே தலைமையேற்றவர்.\nவிடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திட்ட வீர மறவருள் ஒருவரான அவர் கொடிகாத்த குமரன் என்ற பெயருடன் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பவர்\nஅவரது தியாகத்தைப் போற்றும் வகையில் அரசு கோவை மாவட்டம் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.\nதிருப்பூர் குமரன் நினைவகம், திருப்பூர்,\n1. நினைவிடம் / நினைவகம் பெயர்\nதிருப்பூர் குமரன் சாலை, இரயில் நிலையம் அருகில், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டம்.\n7. நினைவகத்தைப் பற்றிய குறிப்பு\nதற்காலிக நூல் நிலையம் உள்ளது படிப்பகம் செயல்பட்டு வருகின்றது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் நகராட்சியிலிருந்து 1989ஆம் ஆண்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/09/08022243/1051075/Actress-Parvathi-Nambiar.vpf", "date_download": "2019-09-16T20:05:21Z", "digest": "sha1:5H4Z42O5ZFBHRL36KLOXHKK5WGTTCGB6", "length": 9124, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரபல மலையாள நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத ��ழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரபல மலையாள நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம்\nபதிவு : செப்டம்பர் 08, 2019, 02:22 AM\nபிரபல மலையாள நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.\nபிரபல மலையாள நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் நடிகை பார்வதி நம்பியாருக்கும் விமானியான வினித் மேனன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் மட்டும் கலந்து கொண்டனர். இது குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு கருத்து பதிவிட்ட அவர், திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க போவதில்லை என்ற முடிவில் இருப்பதாக அறிவித்துள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா\nபேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\n\"மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா\" - படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி வழங்கிய அரசு\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா\" படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் வழங்கினார்.\nநடிகர் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா டீசர் - நடிகர் ரஜினி பாராட்டு\n'மாஃபியா' படத்தின் டீசரை பார்த்த ரஜினி \"பிரில்லியண்ட கண்ணா...செம்மையா இருக்கு\" என பாராட்டியதாகவும் கார்த்திக் நரேன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nவேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு\nஇந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.\nஅசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்\nலண்டனில் அடுத்த படத்திற்கான ப��ப்பிடிப்பு\nசெப். 19 ஆம் தேதி \" பிகில்\" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள \"பிகில் \" படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.\nதெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்\nதெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/09/09161730/1051263/Kerala-Idukki-CCTV-Child-Car.vpf", "date_download": "2019-09-16T21:07:13Z", "digest": "sha1:UAOPKSU3PITYLHBNDPKKDHBTCJMOWMB4", "length": 10300, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓடும் காரில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓடும் காரில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 04:17 PM\nமாற்றம் : செப்டம்பர் 09, 2019, 04:21 PM\nகேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் இருந்து குழந்தை விழுந்தது கூட தெரியாமல் கார் சென்ற காட்சி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பதற வைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி ��ாட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுல்லைபெரியாறு நீர்பிடிப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு - கேரள அரசுக்கு நோட்டீஸ்\nமுல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கேரள அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅய்யப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம்\nசபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.\n\"தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இல்லை\" - கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா கருத்து\nகேரளாவில் தேவையான தண்ணீர் இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.\nகேரள முதலமைச்சர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை - வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை\nகேரள மாநில வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.\n\"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்\" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது\n\"இந்தி திணிப்பு : மு.க. ஸ்டாலின் - கமலுக்கு கண்டனம்\" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி\n\"இந்தி திணிப்பு என ஊளையிடுவதா \nஇந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து\n\"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல\"\nஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாதிகள் மிரட்டல் : கோவில் - ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு\n24 மணி நேரமும் உஷார் நிலை : தீவிர கண்காணிப்பு\nப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்\nப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.\n\"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\nஇந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=5647", "date_download": "2019-09-16T20:12:34Z", "digest": "sha1:PTSEYZVNI7UQICC2OEVWVLMBFLM74SH5", "length": 2716, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38877-a-gang-killed-a-man-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-16T20:14:16Z", "digest": "sha1:4V3VDT3TS7OQUCSGLPDPCGDG3S37N4TH", "length": 7898, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் மகள் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை | A gang killed a man In Chennai", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nசென்னையில் மகள் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை\nசென்னை மேற்கு மாம்பலத்தில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக்கொல்லப்பட்டார்.\nரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த கந்தன் என்பவர், தனது மகள் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக காலையில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். மேற்கு மாம்பலம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த 3 பேர் வழிமறித்து, கந்தனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயனற கீர்த்தனாவையும் அவர்கள் வெட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.\nஇதில், படுகாயமடைந்த கந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுக் காயங்களுடன் கீர்த்தனா சிகிச்சை பெற்று வருகிறார். தொழில் போட்டியினால், கந்தன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nமனித உறுப்புகளை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துச்செல்லும் அவலம்\nஅஜீத்தை சந்திக்க முடியாத நிர்வாகிகள்: நடிகர்கள் அதிருப்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\nசரியாக புதைக்கப்படாத வயர் : மின்சார வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர்\nசென்னையில் கஞ்சா விற்கும் கும்பல் கூண்டோடு கைது : காவல்துறை அதிரடி\n6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது\nபேனரை அகற்றும்போது தவறி விழுந்த இளைஞர் படுகாயம்\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியத�� என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனித உறுப்புகளை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துச்செல்லும் அவலம்\nஅஜீத்தை சந்திக்க முடியாத நிர்வாகிகள்: நடிகர்கள் அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/edappadi+pazhanisamy/35", "date_download": "2019-09-16T20:37:07Z", "digest": "sha1:RUHQX4K47LXL6ZCGF6SHT4ANBONCNFBH", "length": 7579, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | edappadi pazhanisamy", "raw_content": "\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nதமிழக பட்ஜெட் இன்று தாக்கல்\n65 வயதுக்குப் பிறகுதான் கமல்ஹாசனுக்கு ஞானோதயம் பிறந்துள்ளது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமுத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதலமைச்சர் நிதியுதவி\nமக்கள் விரும்பாத அரசு கூடாது: கமல்ஹாசன்\nநீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் இன்று தொடக்கம்\nதேர்தல் வெற்றி: பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு\nரூ.236 கோடியில் திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஇலங்கை தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: முதலமைச்சர் கண்டனம்\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது\n30 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்\nகடிதம் எழுதினால் போதாது: ஸ்டாலின்\nபிரதமருக்கு 115 கடிதம் எழுதினார் ஜெயலலிதா\nஇந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது\nநீட் தேர்வு குறித்த தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.. பிரகாஷ் ஜவடேகர்\nதமிழக பட்ஜெட் இன்று தாக்கல்\n65 வயதுக்குப் பிறகுதான் கமல்ஹாசனுக்கு ஞானோதயம் பிறந்துள்ளது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமுத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதலமைச்சர் நிதியுதவி\nமக்கள் விரும்பாத அரசு கூடாது: கமல்ஹாசன்\nநீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் இன்று தொடக்கம்\nதேர்தல் வெற்றி: பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு\nரூ.236 கோடியில் திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஇலங்கை தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: முதலமைச்சர் கண்டனம்\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது\n30 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்\nகடிதம் எழுதினால் போதாது: ஸ்டாலின்\nபிரதமருக்கு 115 கடிதம் எழுதினார் ஜெயலலிதா\nஇந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது\nநீட் தேர்வு குறித்த தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.. பிரகாஷ் ஜவடேகர்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2019-09-16T20:47:06Z", "digest": "sha1:2BWBI3BWD2ZHHCT26BPMH3ANIWCOXDQR", "length": 10169, "nlines": 128, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: முக்கண்ணனே முழு முதற் கடவுள்", "raw_content": "\nமுக்கண்ணனே முழு முதற் கடவுள்\nஉலக வாழ்க்கையில் எப்பொழுதும் இளமையும்,செல்வமும்,இன்பமும் நீங்காது இருக்கவேண்டும் என்பது நடக்க முடியாதது என்றாலும் இவை அனைத்தும் நிரந்தரமானவை என்ற நினைப்பு மட்டும் அகல மறுக்கிறது. இது மாயை மட்டுமல்ல. விந்தையும் கூட உடலை வாழ் நாள் முழுவதும் பயனில்லாமல் செய்து, நினைக்கவும் கொடியதான இளமை நீக்கம் பெற்று, மூப்பு தொடருகிறது. அதைவிடக் கொடியது திடீரென்று மரணம் சம்பவிப்பது. இதைக் கருதாமல், எனது என்ற எண்ணத்தில் மிதக்கிறோம். இவ்வாழ்க்கையில் என்ன செய்தோம் என்றோ , என்ன செய்யப்போகிறோம் என்றோ ஒரு கணமாவது சிந்திக்கிறோமா உடலை வாழ் நாள் முழுவதும் பயனில்லாமல் செய்து, நினைக்கவும் கொடியதான இளமை நீக்கம் பெற்று, மூப்பு தொடருகிறது. அதைவிடக் கொடியது திடீரென்று மரணம் சம்பவிப்பது. இதைக் கருதாமல், எனது என்ற எண்ணத்தில் மிதக்கிறோம். இவ்வாழ்க்கையில் என்ன செய்தோம் என்றோ , என்ன செய்யப்போகிறோம் என்றோ ஒரு கணமாவது சிந்திக்கிறோமா\n\" செய்தன சிலவே செய்வன சிலவே செய்யா நிற்பன சிலவே\nஅவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே\nஒன்றிலும் படாதன சிலவே \"\nஎன்று மிகத் தெளிவாகக் கோயில் நான் மணி மாலை என்ற பிரபந்தத்தில் குறிப்பிடுகிறார். இது பதினோராந் திருமுறையில் காணப்படும் நூல். இதில் , \" அருள் சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்தன்\" என்று நடராஜப் ��ெருமானை வருணிக்கிறார் அடிகள். இவரால் \" தெய்வ வேதியர் தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் கடவுள் \" என்று பெருமான் புகழ் பேசப் படுகிறது.\nஆடல் வல்லானது அற்புதக் கூத்தை பட்டினத்தடிகள் வருணிப்பது இந்நூலின் மிக அழகான பகுதி.அது அதிசயிக்க வல்லதாக உள்ளது என வியப்பார் பட்டினத்துப் பிள்ளையார். \" ஏவரும் காண ஆடுதி அது எனக்கு அதிசயம் விளைக்கும் \" என்பது அவ்வருணனை. ஐம்புலன்களால் ஆட்பட்ட அடியேனையும் ஒரு பொருளாக நயந்து தனது நெஞ்சத்தில் நின்ற கருணையை எண்ணி எண்ணி நெகிழும்போது, அந்த ஆடற் கோலத்தை நமக்கும் காட்டுகிறார் அடிகள்:\n\" தழைந்த நின் சடையும் செய்ய வாயும்\nமையமர் கண்டமும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்\nஎடுத்த பாதமும் தடுத்த செங்கையும் புள்ளி ஆடையும்\nஒள்ளிதின் விளங்க நாடகம் ஆடுதி நம்ப..\" என்ற வருணனை சிதம்பரேசனை நமக்கு முன்னே கொணர்ந்து காட்டுவதுபோல் இருக்கிறது.\nமக்கள் வணங்கும் தெய்வங்கள் பலவாகும். கொடிய நஞ்சை உண்டும் சாவா மூவாச் சிங்கமெனத் திகழும் தேவாதி தேவனை, மகாதேவனைத் தொழாமல் மாளும் பிறரைத் தெய்வமாகச் சிலர் வணங்குகிறார்களே என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். மாந்தர்கள் அனைவரும் தங்களது வைப்பாகக் கருதப்பட வேண்டியவன் சிவபெருமான். மறையோர்கள் தமதுஒரே கதி என நாள் தோறும் வழிபடப்பட வேண்டியவனும் அவனே என்பதை இங்கு அவர் உணர்த்துகிறார். ஆதியும் அந்தமும் இல்லாத அவனை, \" ஆக்கம் அளவு இறுதி இல்லாய் \" என்கிறது திருவாசகம். பிறவாப் பெருமை வாய்ந்த கடவுளே பெரிய, உயர்ந்த, முழுமுதற்கடவுள். இக்கருத்தை இளங்கோவடிகளும் \" பிறவா யாக்கைப் பெரியோன் \" என்ற தொடரால் அறிவிக்கிறார். ஏனைய தெய்வங்கள் பிறக்கும் இறக்கும் . \" ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே\" என்று அப்பர் பெருமான் அருளியதும் காண்க. ஆகவே பெருமான் ஆலாலம் உண்டிராவிட்டால் பிரமன்,மால் உள்ளிட்ட தேவர்கள் வீடுவர் என்று மாணிக்க வாசகரும் அருளியது இங்கு ஒப்பு நோக்கற்குரியது. நடராஜப் பெருமானின் பாத மலர்களை மாலவன் காணமுடியவில்லை. முடிதேடிச் சென்ற பிரமனாலும் இயலவில்லை. இப்படி ஒப்புயர்வற்ற கடவுளை வணங்காது, கடல் விடமானது , யாவரையும் அழிப்பதற்காக எழுந்த அன்றே மறைந்திருக்கக் கூடிய தேவர்களைத் தெய்வமென வணங்குகின்றனரே எனப் பட்டினத்தடிகள் கோயில் நான் மண�� மாலையில் அருளிச் செய்கிறார்:\nவாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க\nஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத்\nதாழ்வார் அறியாச் சடுல நஞ்சு உண்டிலையாகில் அன்றே\nமாள்வார் சிலரை அன்றோ தெய்வமாக வணங்குவதே.\nவினை நீக்கமும் இறை உணர்தலும்\nமுக்கண்ணனே முழு முதற் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/district.php?cat=283", "date_download": "2019-09-16T21:00:15Z", "digest": "sha1:CW4WQXGFFMK5DRVPKNB562DRZ3CXDDT3", "length": 7344, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : நாமக்கல்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமழை நீர் பள்ளத்தில் தேங்கிய கழிவுநீரால் அவதி\nபாதுகாப்பு இல்லாத படித்துறை: பொதுமக்கள் கடும் அவதி\nவிரிவுபடுத்தப்பட்ட சாலையில் சென்டர் மீடியன் வைக்க வேண்டும்\nசாலையோரம் நிற்கும் லாரிகளால் விபத்து அபாயம்\nஅங்கன்வாடி மையம் முன் தேங்கிய கழிவுநீரை அகற்ற வலியுறுத்தல்\nகட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து வாலிபர் பலி\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருள் பதுக்கல்: ராஜஸ்தான் மாநில வியாபாரி உள்பட 3 பேர் கைது\nராசிபுரத்தில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமாவட்டத்தில் 15 நாட்களில் 520.30 மி.மீ., மழை: விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/176153", "date_download": "2019-09-16T21:00:13Z", "digest": "sha1:R7FIPUFWDXNGGFOMMVDVRDQ2W2OSLGUY", "length": 27930, "nlines": 141, "source_domain": "malaysiaindru.my", "title": "நேசமணி குறித்து வடிவேலு: ‘ரூம் போட்டு சிந்திச்சா கூட இப்படி எடிட் செய்ய முடியாது’ – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திஜூன் 3, 2019\nநேசமணி குறித்து வடிவேலு: ‘ரூம் போட்டு சிந்திச்சா கூட இப்படி எடிட் செய்ய முடியாது’\n#Pray_for_Nesamani என்கிற ஹேஷ்டேக் ஒரே நாளில் சர்வதேச அளவில் டிரண்ட் ஆனது. சமூக வலைதளங்களில் அதுவே பேசுபொருளாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் 18 வருடங்களுக்கு முன் வந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் தற்போது டிரண்ட் ஆனது குறித்து தனது கருத்துக்களை பிபிசி தமிழ் செய்தியாளர் மரிய மைக்கேலுடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் வடிவேலு.\nகேள்வி: #Pray_for_Nesamani என்கிற ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபதில்: பெரும் வியப்பா இருக்கு ஆச்சர்யமா இருக்கு எத்தனையோ படத்தில் நடிச்சிருக்கேன். ஆனா, இந்த ஒரு படத்துல வர்ர ஒரு சீன்-ல சுத்தியல் வைச்சு நடிச்சதுல இதெல்லாம் நடந்திருக்கு. அந்த கதாபாத்திரத்துக்கு நேசமணின்னு பெயரு.\nஇப்போ வடிவேல் என்கிற பெயர் போய், நேசமணி வடிவேல் அப்படீன்னு ஆகிபோச்சு. பிரெண்ட்ஸ் படத்தின் ஒரு காட்சி இந்த அளவுக்கு உலகம் முழுவதும் சென்றடைந்திருக்கிறது என்பதை அறிகிறபோது ஆச்சர்யமா இருக்கு.\nஇந்த படத்தின் இயக்குநர் சித்திக் சாருக்குதான் இது பெருமை. இதனை ரசித்த மக்கள் எல்லாருக்கும் தலைவணக்குகிறேன்.\nஉலகம் முழுவதும் சென்றடைந்திருப்பதை அறிந்து சந்தோசமாயிருக்கு.\nகேள்வி: பிரெண்ட்ஸ் படப்பிடிப்பின்போது, காமெடி காட்சிகளை எடுக்கிறபோது, உங்களை பார்த்து நடிகர் விஜய் சிரித்து, ரசித்து கொண்டிருந்தது உண்மையா\nபதில்: உண்மைதான். கடிகாரம் உடைவதற்கு முந்தைய காட்சியை நடிக்கும்போது பயங்கரமாக சிரித்துவிட்டார். அடுத்து ஆணி புடுங்க செல்லும் காட்சியில் அதிகமாக சிரித்து அவரால் நடிக்க முடியாத அளவுக்கு இருந்தார்.\nநடிகர் சூர்யா சுவரை மெல்ல சுரண்டுவார். அப்போ சூர்யாவை திட்டுவேன். “மெல்லடா, மெல்ல, சுவருக்கு வலிச்சிர போகுது. வேகமா தேய்டா பரதேசி” அப்படீன்னு நான் கத்துவேன்.\nஅப்படி சொன்னவுடனே அவர் சிரித்துவிட்டார். அடுத்து கடிகார காமெடி; நடிகர் ராதாரவி வந்து சொல்வார், “கிட்டதட்ட 200 வருசத்துக்கு முன்னாடி வாங்குன கடிகாரம்”. உடனே நான் சொல்வேன். “அப்படா, நான்கூட புதுசுன்னு நினைச்சேன்”. உடனே ராதாரவி, “வாய மூடுடா கழுத” என்று கோபப்படுவார்.\nநேசமணி குணமாக தமிழர்கள் வேண்டுவது ஏன் – ஹிட் அடித்த பொறியாளர்கள்\nநேசமணி கீச்சுகளும், பட்டினியால் கொத்து கொத்தாக சாகும் பறவைகளும்\nஅந்த மாதிரி காட்சி எல்லாம் மிகவும் ரசித்து சிரித்ததால் விஜயால நடிக்க முடியாம எட்டு முறை, ஒன்பது முறை காட்சியை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்த சுத்தியல் காமெடியிலதான் சூர்யா ரொம்ப சிரிச்சாப்புல. அப்போ இயக்குநர் சித்திக், லேசா நாக்கை கடிச்சிக்கிட்டு நடிங்க அப்படின்னு ஐடியா கொடுத்தாரு.\nஇந்த காட்சிகளை ரொம்ப ரசித்து, ருசித்து, அனுபவிச்சி நடிக்க கூடிய வாய்ப்பு கிடைச்சிது.\nகேள்வி: காமெடி காட்சிகளில் நடிக்கிறபோது, உங்களிடம் சொல்லப்பட்டதைவிட, அதிகமாக சேர்த்து, சிறந்த உடல் மொழியை (Body Language) பயன்படுத்தி நடிச்சீங்களா\nபதில்: உண்மைதான். இயக்குநர் சித்திக் இந்த காட்சிக்கு எப்படி செய்யலாம் அப்படீன்னு கேட்பார். கண் ஜாடையிலேயே கேமரா கலைஞரிடம் கேட்டுக்கொள்வார்.\nஇந்த நேசமணி கதாபாத்திராம் ம��ையாளத்தைவிட 200 மடங்கு நல்லா வந்திருக்கு அப்படீன்னு சொன்னாரு. ஊக்கம் தந்தாரு.\nபொதுவாக, எல்லா படத்திலும், நகைச்சவை ஈடுபாடு இல்லாமல் இருந்தால் நடிக்கவே முடியாது.\nஅவுங்க குழம்பை, வச்சுதான் கொடுப்பாங்க. அத கடுகு, எண்ணைய் எல்லாம் சேர்த்து மணக்க வைக்கிறது எனது பொறுப்பு.\nஅந்த காமெடியை பற்றியே நினைச்சிகிட்டு இருப்பேன். அதோடு எனது உடல் மொழியையும் சோத்து நடிப்பேன்.\nலண்டன்ல “லவ்பேட்ஸ்” திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டபோது, இளவரசர் சார்லஸின் அரண்மனை வாசலில் நடித்து கொண்டிருந்தேன்.\nஅப்போது, எனது உடல் மொழியை (Body Language) பார்த்து அந்த ஆங்கிலேயர்கள் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.\nஉடல் மொழியை மக்கள் அதிகமாக ரசிக்கிறார்கள் என்று அப்போது உணர்ந்து கொண்டேன். எனவே இந்த பாடி லேங்குவேஜை சற்று நன்றாகவே காட்டி நடித்து வருகிறேன்.\nImage caption#Pray_for_Nesamani டிரண்ட ஆனதுக்கு காரணமாக அமைந்த பதிவு\nகேள்வி: ‘பிரெண்ட்ஸ்’ படத்துல உங்களுக்கு பிடித்த வசனம் எது\nபதில்: “நீ புடுகுறது எல்லாம் தேவயில்லாத ஆணி தான்”.\nஇந்த வசனம் உலக அளவுல, அரசியல் அளவில் எல்லாரும் சொல்லக்கூடிய அளவுக்கு பிரபலமடைந்து விட்டது.\nஒரு பஸூக்காக ஒரு அம்மா காத்து நின்னுகிட்டு இருக்கு. இன்னொரு அம்மா வந்து, “என்னமா 12பி வந்துட்டா” அப்படின்னு கேட்கிறாங்க.\n“ம்…..வரும் ஆனா…….வராது……” அப்படீன்னு அந்த அம்மா கோவத்துவ சொல்லுது. ஏன்னா, அந்த அம்மா கிட்டதட்ட இரண்டு மணிநேரம் அந்த பஸூக்கு காத்து நின்னுருக்கு.\nஇப்படி எனது பல டயலாக்குகள், கோபமா பேசும் இடங்களில் நகைச்சவையாக பதில் சொல்ல பயன்படுத்தப்படுகிறது.\nகேள்வி: மீம்ஸ் வெளியாக தொடங்கியதில் இருந்து, வடிவேல் இல்லாத மீம்கள் மிக குறைவு. உங்களை இப்படி எல்லாம் சித்தரிப்பது பற்றி உங்கள் உணர்வு என்ன\nபதில்: அரசியல் முதல் எல்லா துறை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் எனது படங்களை எடுத்து சரியாக பயன்படுத்தி மீம்ஸ் போடுறாங்க. இயக்குநர் கூட இப்படி எடிட் பண்ண முடியாது.\nரூம் போட்டு திங் (சிந்தனை) பண்ணுனா கூட இப்படி செய்ய முடியாது. இப்படிப்பட்ட எடிட்டரே கிடையாது. அவ்வளவு திறமையா மீம்ஸ் கட் பண்ணி போடுறாங்க.\nஆனா, எனக்கு அதுக்கும் சம்பந்தமில்ல. மீம்ஸ் வியாபாரம் நல்லா ஓடிக்கிட்டு இருக்கு.\nஅதுல நான் தலையிடுறது கிடையாது. சிலர் சொன்னாங்க. ஏன் ��ார் நீங்க ராயல்டி (வெளியிட்டு, விற்பனை செய்யும் உரிமைக்கு வழங்கப்படும் பங்கு) கேக்கலாமே\nமீம்ஸை பயன்படுத்தி எல்லாரும் சந்தோசப்படுறாங்க. மீம்ஸ்ல என்ன ஒரு கார்ட்டூன் பொம்மை போல ஆக்கிட்டாங்க.\nவிமானத்தல போனாகூட, யாருகிட்டயாவது “வணக்கம் சார்” அப்படீன்னு நான் சொன்னா, அவரு “வணக்கம் சார்… வணக்கம்… வணக்கம், அப்படீன்னு ரைமிங்கா சொல்றாங்க.\nநான் காமெடியா கிண்டல் பண்ணுனத, அவங்க எனக்கே சொல்லி கிண்டல் பண்றாங்களாம்.\nமக்கள் எல்லாரும் மீம்ஸால் சிரிக்கிறங்க. நானும் சிரிச்சிக்கிட்டு போயிட்டே இருக்கேன்.\nகேள்வி: அதிக படங்களில் உங்களை பார்த்து ரசித்த மக்கள், இப்போது உங்களை ரொம்ப மிஸ் பண்றாங்களே, ஏன்\nஅதிக படங்களில் நடிக்காமல் இருப்பது உண்மைதான். ஆனா, மீம்ஸ் என்கிற ஏரியாவல நிறைஞ்சு வானளாவ போய்கிட்டிருக்கேன்.\nஉலகம் உள்ளங்கைக்கு வந்ததுபோல, இப்போ மீம்ஸ்-களுக்குள்ள புகுந்து போய்ட்டேன். திரை உலகத்துல வருவதவிட இப்போது இதுதான் நிறைய இருக்கு.\nஅதிக திரைப்படங்களை நடிக்க ஏற்பாடு செய்துள்ளேன். அதில் இருக்கும் சிறிய சிறிய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு நடிக்க தொடங்கி விடுவேன்.\nகிணறை வெட்ட ஆரம்பித்துவிட்டால், அப்புறம் தண்ணீர் பொத பொதவென்று வந்துவிடும்.\nகேள்வி: ‘இம்சை அரசன் 2’ – எப்போது எதிர்பார்க்கலாம்\nபதில்: இதைதான் நான் சொன்னது. சின்ன சின்ன பிரச்சனையை நான் தீர்த்து விட்டால், கூடிய சீக்கரமே ‘இம்சை அரசன் 2’- படத்தை எதிர்பார்க்கலாம்.\nகேள்வி: கதாநாயகனாக நடித்த பிறகுதான் காமெடியனாக நீங்கள் வருவது குறைந்து விட்டது என பலரும் உணர்வது உண்மையா\nபதில்: கதாநாயகன் என்று சொன்னால் ‘புலிகேசி’ நல்ல படம். அதுக்கு மட்டும் ஒன்றும் சொல்லமாட்டேங்கிறாங்களே. ஏன் நல்ல கதை வரும்போது கதாநாயகனாக நடிக்கலாம்.\nசில நேரங்களில் எதிர்பார்த்தது இருந்திருக்காது. நல்ல கதையாக தேர்வு செய்து பண்ணுறதுக்கு வாய்ப்பு இருக்கு.\nபிற கதாநாயகர்கள் கூட சேர்ந்து நடிப்பது, அப்புறம் காமடி டிராக் இருக்கு. டிராக் இப்போ கொஞ்சம் கம்மியாடிச்சி.\n‘மெர்சல்’ திரைப்படம் போல கதாநாயகர்களோடு சேர்ந்து நடிக்கக்கூடிய கதைகள் சரியா வரவில்லை.\nகேள்வி: தொடர்ந்து காமெடியனாக நடித்திருக்கலாம் என நினைச்சிருக்கீங்களா\nபதில்: நான் எப்போதுமே காமெடியனாகதான் இருக்கிற��ன். நான் அதிரடி கதாநாயகன் (Action Hero) இல்லை.\nநேசமணி: குமரிப் போராட்டம் முதல் சாதி ஒழிப்பு வரை இவரது பங்கு என்ன\nநான் பதவியை ராஜிநாமா செய்வதற்கு இதுதான் காரணம் – அண்ணாமலை ஐபிஎஸ்\nநகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அடுத்து நான் குணசித்திர நடிகர் என்பதிலும் சந்தேகம் இல்ல.\nஎல்லாம் கலந்த நிலையில் நடித்ததால்தான் மீம்ஸ் உலகில் இவ்வளவு பிரபலமடைய முடிந்துள்ளது.\nகேள்வி: உங்களுக்கு பிடித்த காமெடியன் யார்\nபதில்: பிடித்த காமெடியன் என்று சொல்றத விட பிடித்த காமெடி என்று சொல்வதுதான் சிறந்தது. யார் காமெடி செய்தாலும், அதனை பார்த்தவுடன் சிரிப்பு வரணும். இது இருந்தாலே போதும்.\nநல்ல நகைச்சுவை யார் பண்ணிலாலும் சிரிக்கணும்.\nஎனது ரசிகர்கள் பலரும் என்னிடம் கூறுவதுண்டு. உங்க காமெடிய எப்போ பாத்தாலும், சிரிச்சிக்கிட்டே இருக்கிறேன். சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணீ வரும் என்னு சொல்வாங்க.\nஇதற்கு நகைச்சுவையான குழந்தையை பெற்ற எனது தாய் சரோஜினி மற்றும் தந்தை நடராஜனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இவர்களுக்கு குழந்தையாக பிறந்தது ரொம்பபெருமையா இருக்கு.\nகேள்வி: சென்னைக்கு வந்ததுக்கு, மதுரையில, மதுரக்காரனா இருந்திருக்கலாம் என எண்ணியதுண்டா\nபதில்: அதெல்லாம் கிடையாது. ஏண்டா வந்தோம் அப்படீண்ணு ஒருபோதும் நினைத்தது இல்லை. ரொம்ப சுவையான தொழில் இது. ரொம்ப ரசித்து, சுவைத்து செய்த தொழில் இது. ரொம்ப பிடித்த வேலை.\nசும்மா இருக்கிற நேரத்திலேயே காமெடியா பேசி என்னுடைய சொந்தங்கள், எனது வீட்டு பிள்ளை குட்டிகளை எல்லாம் சந்தோசமாக வைச்சிருப்பேன்.\nகவலை என்பது வரத்தான் செய்யும். கவலை இல்லாத மனிதன் உலகத்தில் கிடையாது.\nஒரு டாக்டரிடம் ஒரு நோயாளி சென்று, மனசல நிம்மதி இல்ல. தூக்கம் வரமாட்டேங்குது. எனக்கு சிகிச்சை செய்யுங்க அப்படீண்ணு சொன்னாரு. இன்னைக்கு சனிக்கிழமை. இன்றும், ஞாயிறுக்கிழமையும் கழித்து திங்கட்கிழமை உனக்கு சிகிச்சை தரலாம் அப்படீண்னு டாக்டர் சொன்னாரு.\nஇல்ல, இல்ல இன்னைக்குதான் எனக்கு லீவு. நாளைக்கு எனக்கு வேலை இருக்கு. அதுனால சிகிச்சை செய்யுங்க என்னு அந்த நோயாளி சொன்னார்.\nஅப்போ டாக்டரு, சரி பக்கத்துல ஒரு சர்க்கஸ் நடக்குது. அதுல ஒரு கோமாளி பிரமாதமா காமெடி பண்றாறு. அத பாத்தா உங்களுக்கு மன ஆறுதல் கிடைத்த கொஞ்சம் இதமா இருக்கும். வாங்க நானே உங்கள கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாரு.\n“அந்த கோமாளியே நான்தாங்க” என்னு அந்த நோயாளி சொன்னாராம். டாக்டர் ஷாக் ஆயிட்டராம். பிறகு சிகிச்சை அளித்தாரம்.\nஅதுபோலதான் நானும். கவலையும் உண்டு. வாழ்க்கை கடந்து செல்லும் மேகம்போல. எனவே, கவலையும் கடந்து செல்லும்.\nகேள்வி: ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க\nபதில்: எந்நேரமும் சிரிச்சிகிட்டே சந்தோசமா இருங்க. கல்வி கற்பதை விட்டுவிட கூடாது. தாய், தகப்பனை கவனித்து கொள்ளனும். “எனது நடிப்பையும் பாருங்கள். உங்க படிப்பையும் பாருங்க”.\nகோபத்தை குறைத்து கொள்ளுங்கள். மரம் வளர்த்து நல்ல மழையை கொண்டு வருவோம். எல்லாம் இளைஞர்கள் கையில்தான் இருக்கு. வீட்டை பாதுகாப்பதுபோல நாட்டையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.\nபிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் திடீர்…\nகோமாளி மூலம் மிகப்பெரிய ஹீரோவாகிய ஜெயம்…\n‘ராட்சசி’ படத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க…\nரஜினி வெங்கடாஜலபதி.. விஜய் அத்திவரதர்…\nகஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன்…\nதேடி வந்த ரூ 10 கோடியை…\nகோமாளி – சினிமா விமர்சனம்\nபேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள்…\nநேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்\nகொட்டிய A1 படத்தின் வசூல், தொடர்ந்து…\nஎட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்:…\nபடம் வெளியாகி கடந்த 3 நாட்களும்…\nசேரன் எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகலாமா\nமகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த…\nநீட் வந்த பிறகு அரசுப் பள்ளி…\nகடாரம் கொண்டான் – சினிமா விமர்சனம்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்\nதன்னுடைய கார் ட்ரைவரை தயாரிப்பாளர் ஆக்கி…\n’பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது…\n‘சிந்துபாத்’ விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து அடி:…\nசூப்பர் ஸ்டார் படத்தின் மூலம் இசையமைப்பாளரான…\nகொடிக்கட்டி பறந்த பாலா தற்போது இவ்வளவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-09-16T20:36:27Z", "digest": "sha1:KZCFN7DGY35Z42FX6KUMHE7PCTM7L4QH", "length": 9598, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இரு���்து.\nஅசோக் சுந்தர்ராஜன், தீபக் சுந்தர்ராஜன்\nஆர். சுந்தர்ராஜன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தவர். [1][2][3]\n1977 அன்று சிந்திய இரத்தம்\n1982 அந்த இராத்திரிக்கு சாட்சி இல்லை\n1983 தூங்காத கண்ணென்று ஒன்று\n1984 நான் பாடும் பாடல்\n1986 அம்மன் கோயில் கிழக்காலே\n1986 மெல்லத் திறந்தது கதவு\n1988 என் ஜீவன் பாடுது\n1988 காலையும் நீயே மாலையும் நீயே\n1991 சாமி போட்ட முடிச்சு\n1994 என் ஆசை மச்சான்\n1995 காந்தி பிறந்த மண்\nஇணைய திரைப்பட தரவுதளத்தில் ஆர். சுந்தர்ராஜன் குறித்த பக்கம்.\nஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்\nஅன்று சிந்திய ரத்தம் (1977) (ஆர். சுந்தரம் என்ற பெயரில்)\nஅந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (1982)\nதூங்காத கண்ணொன்று உண்டு (1983)\nநான் பாடும் பாடல் (1984)\nஅம்மன் கோயில் கிழக்காலே (1986)\nமெல்லத் திறந்தது கதவு (1986)\nஎன் ஜீவன் பாடுது (1988)\nகாலையும் நீயே மாலையும் நீயே (1989)\nசாமி போட்ட முடிச்சு (1991)\nஎன் ஆசை மச்சான் (1994)\nகாந்தி பிறந்த மண் (1995)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-16T20:45:06Z", "digest": "sha1:PA3N2NLNZ5EJGPMRRTQEHGRZJBI5RXR5", "length": 5249, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குறியீட்டு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குறியீட்டு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுறியீட்டு மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/விக்கி என்றால் என்ன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/அறிமுகம் (வரைவு 2) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீயுரைக் குறியிடு மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்ட்ராய்டு ஓரியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2016/01/blog-post_40.html", "date_download": "2019-09-16T21:17:42Z", "digest": "sha1:W6YINWOOKETY7N2SDAFR5TC3RZ2BGJOM", "length": 45843, "nlines": 400, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: மகாத்மா காந்தியை மனப்பூர்வமாக நேசித்தும் அவரைக் கொன்ற கோச்சேவின் நீதிமன்றவாக்கு மூலம்!", "raw_content": "\nமகாத்மா காந்தியை மனப்பூர்வமாக நேசித்தும் அவரைக் கொன்ற கோச்சேவின் நீதிமன்றவாக்கு மூலம்\nமகாத்மா காந்தியை மனப்பூர்வமாக நேசித்தும் அவரைக் கொன்ற கோச்சேவின் நீதிமன்றவாக்கு மூலத்தை அனைவரும் அறிந்திருத்தல் அவசியமானது. அது உங்களுக்காக. பொறுமையாக இருந்து வாசித்துப் பாருங்கள். உண்மை புரியும்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொரு இந்தியனும்\nடெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலைவழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார்.\nவாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார்.\nகாந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்யவேண்டும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன்.\n\"தெய்வ பக்தியுள்ள பிராமணக்குடும்பத்தில் நான் பிறந்தேன்.இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு\nமிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை.தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா\nஇந்துக்களையும் சமமாக நடத்தவேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்திவந்துள்ளேன்.\nசுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே,தாதாபாய் நவ்ரோஜி போன்றோர்\n1946_ல் முகமதியர்களின் கொடும��� சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள்எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச்செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை மகாத்மா காந்தி ஆதரித்தார்.\nஅதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில்\"குர்ஆன்\" வாசகங்களைப் படிக்கச்செய்தார்.முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை மகாத்மா காந்தியால் படிக்க\n1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது.மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர். 11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி, \"முகமதியர்களின் செயலில் ஒரு\nகளங்கமுமில்லை\" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.\nகாந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச்\nசொல்ல விரும்பவில்லை. பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, மகாத்மா காந்தி அதை\nஎதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை;அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.\nஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும்\nஇருந்தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும்,இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும் அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்துகொண்டேன்.\nநல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே\nஇந்தியா ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச்சேர்த்துவிடும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும்\nஇயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூற��ாம். \"சத்தியாக்கிரகம்\" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர்.\nஜின்னாவின் இரும்புப்பிடி,எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி,\nஅகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார். தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை.மற்றமேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலை போன்ற பெரிய தவறுகளைச்\nசெய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் \"தெய்வம்\" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம்\nஇல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி.\nபாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை\"முட்டாள்\" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள\nநாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.\nநம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை\nநாம் கைவிடவேண்டும்.அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல\nவேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அது பற்றி யாரிடமும்\nபேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.\nபிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக் கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.\nவன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதி���்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும்\nவெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு.\nகாங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை. சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள்நுழைந்திருந்தால் இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை\nவரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார்.\nபாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது\nஇரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம்.\nகாந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.\nபாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின்\nநலனைக்காக்க இந்த காந்தீயஅரசாங்கம் ஏதாவது நடவடிக்கை\nஎடுத்திருந்தால் என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கமுடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nநூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு\nசெல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு ,மாடுகள்\nவிற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை\nநோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை\nஅவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித்துண்டுகள் போடப்பட்டன.\nஅவ்வளவுதான். \"தேசத்தந்தை\" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒருதந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு(பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்துவிட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம்\nகிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத்தோன்றுகிறது.1947 ஆகஸ்டு 15 ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி\nபஞ்சாப்,வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய\nபகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும்\nதராமல் பாகிஸ்தான்ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம்\nஇரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை\nபாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை.என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக்\nமரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு\nகட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான்\nவிரும்பவில்லை. \"கொலைக்கு நானே பொறுப்பு\" என்னோடு\nபலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு.அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால்\nஎனக்காக எந்த எதிர்வாதமும் ச���ய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக\nமறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன். 1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும்\nஅவர் \"வெற்றியோடு திரும்புங்கள்\" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று\nஇந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற\nமன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிடவர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச்செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும்,\nபகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு \"இந்துஸ்தான்\" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும்.இந்தியா மீண்டும் ஒரே நாடாகவேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி\nநேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து,உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\"\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஎண் 5 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்\nகோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் ...\nஎண் 2 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்\nசெவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் உயிரினம்: 52 ஆண...\nமுகம் அழகாக தெரிய வேண்டுமா\nஉடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா\nதலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் வெங்காய சாறு\nவிரைவில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் பீர்க்கங்காய்\nமுன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும் ச...\nதியானம் செய்வதின் அவசியம் என்ன,பலன் என்���\nஅதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் ...\nமலை பாறைக்குள் அற்புதமான கலைநயத்துடன் படைக்கப்பட்ட...\nஒருபெண் ஒரு நிமிடத்துக்கு 255சொற்களைப்பேசுவாளாம்\nசிந்து சமவெளியில் கிடைத்த 4000 ஆண்டுகள் பழமையான த...\nஆயிரம் ஆண்டுகளை கடந்தும் துருப்பிடிக்காமல் இருக்கு...\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன் என்று தெரியுமா \nஆங்கிலம் தமிழில் இருந்து வந்ததா\nவயிற்றுப் புண், பல் வலியை குணப்படுத்தும் கொய்யா இல...\nசர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு\nபூவுலகில் மாயம் நிகழ்த்திய மாயவனுக்கு உளியால் மாயம...\nஜல்லிக்கட்டை 'பீட்டா' எதிர்ப்பது ஏன்\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா\nமகாத்மா காந்தியை மனப்பூர்வமாக நேசித்தும் அவரைக் கொ...\nஇறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்\nதும்மல் வரும் பொழுது அடக்கக்கூடாது ஏன் தெரியுமா\nஉங்களின் நெற்றியே உங்களை பற்றி சொல்லிவிடுமாம் \nசளி, இருமலைத் துரத்தும் மிளகு\nஇஞ்சி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..\n நீர் நிலைகளில் இத்தனை வகையா \n20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய....\nமோதிர விரல் பற்றிய சுவாரசிய தகவல் \nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்\n நீங்கள் சாப்பிட வேண்டிய ...\n நீங்கள் சாப்பிட வேண்டிய ...\nஉங்களுக்கு தனிமை கண்டு பயமா\n36,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங...\n உடன் உதவும் சிறந்த மருந்த...\nஉங்களுக்கு “M” வடிவிலான ரேகை இருகின்றதா\nSunday Special - முட்டை வட்லாப்பம்\n27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்...\nஇராஜராஜசோழன் இந்தோனசியாவில் கட்டிய நுழைவாய்\nமனிதனாய் இரு என கீதை...\nபறக்கும் விமானத்தில் பயணிகள் செய்யும் மோசமான 10 தவ...\nபனிக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nவெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா\nமாம்பழத்தை எதற்காக அன்றாடம் சாப்பிட வேண்டும்\nஉடல் எடையை குறைக்க செய்யும் இயற்கை மருந்துகள்\nஅழகிய முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன\nகாதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.\nஉங்கள் ராசிக்கு ஜோதிடப்படி இல்லற வாழ்க்கை எப்படி இ...\nபிறந்த தேதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறி...\nஉங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா\nஉங்கள் ஆழ்மனதின் எண்ணங்கள் குறித்து உங்கள் இராசி எ...\nஇவ் வருடம் ராகு - கேது பெயர்ச்சி எந்த ராசிக்கு நன்...\nதினமும் மனைவியுடன் ச��்டையிடும் பழக்கம் உங்களுக்கு ...\nஒரு வயதான தாயின் புலம்பல் கவிதை.................எழ...\nராமன் மீது அன்பு கொண்ட மூதாட்டி- சபரி\nஉள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்\nநேதாஜி சீனாவில் வாழ்ந்தது உண்மையா\nபட்டினத்தார் நல்லகாலம் இன்று இல்லை,இருந்திருந்தால...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் அமிலங்கள் என்னென்ன\nசீக்கிரம் திருமணம் செய்து கொள்வது நல்லதா\n2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் மட்பாண்டத்...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/05/blog-post_31.html", "date_download": "2019-09-16T21:22:04Z", "digest": "sha1:MSKO2IWBJUZPRYKJBCQCNXD7TIK4BREZ", "length": 19472, "nlines": 291, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: கோவிலுக்கு செல்கிறீர்களா? கண்டிப்பாக இதை செய்துவிட்டு வாருங்கள்!", "raw_content": "\n கண்டிப்பாக இதை செய்துவிட்டு வாருங்கள்\nகோவிலுக்கு செல்லும் போது பொதுவாகவே சாமியை தரிசனம் செய்யும் போது கோவில் மணியை அடிப்பது வழக்கம் அல்லவா\nஅதாவது கோவிலுக்கு சென்று மணி அடித்தால், எந்த அளவிற்கு ஒரு நன்மையை தெரிவிக்கிறது என்று பாருங்கள்..\nகோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.\nகோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்\nபூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று ��ிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல.\nஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.\nகோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.\nகோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன்\nகோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.\nகோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.\nஅதனால் தான் கோவில் மணி சப்தம் கேட்கும்போதெல்லாம் ஒரு விதமான தனி பீலிங்க்ஸ் கிடைக்கும்.\nஇதனை நீங்களும் உணர்ந்து உள்ளீர்களா.. எத்தனை சப்தங்கள் நம் காதை பிளந்தாலும், மணி கோவிலில் அடிக்கும் மணி ஓசை மட்டும் ஒரு தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.\nஇப்படி எல்லாம் சொன்னால் நம்மவர்கள் கேட்க மாட்டார்கள் என்பதால் தான், கோவிலில் மணி அடித்தால் அது கடவுளின் காதுக்கு கேட்கும் என்று சொல்வார்கள்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா\nஉலகின் மிகப்பெரிய சிவலிங்கம் ��ைலாயம்\nஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு இது தான் மு...\nகடலுக்குள் இருக்கும் அபூர்வ நவகிரக கோயில்\nநீங்கள் பிறந்த திகதி படி இந்த பொருட்களை வைத்திருந்...\nஇந்த இரண்டு ராசி காரர்களுக்கும் காதல் ஒத்தே போகாதா...\nதங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது...\nஇந்த பானம் முதுமையைத் தடுக்கும் என்பது தெரியுமா\n இதோ உங்களை பற்றி சூப்பரான விஷயம்\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்பட்ட...\nமருதாணி இலையின் மகத்தான மருத்துகுணங்கள்\nஇந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதா...\nதுல்லியமான ஆப்பிரிக்க ஜோதிடம்: உங்களின் வாழ்க்கை ர...\nபெண்களின் ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் நப...\nஉடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம்: ...\nஎமது இந்து மதம் பகுதி 1\nகன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய வரலாற்று தகவல்க...\nஉலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் அறிஞர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தி...\nசிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள...\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nஉங்களது பிறந்த திகதி இதுவா\nமலேசியாவை அலங்கரிக்கும் ராஜகாளியம்மன் கோவில்: ஒளிவ...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக\nதண்ணீரை இப்படி குடித்தால் நோய்கள் நம்மை நெருங்காது...\nஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள்: இப்படியும்...\n10 வயதில் திருமணம்...தெருவில் பிச்சையெடுப்பு: இன்ற...\nகாதலில் ஜெயிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்\nஹிட்லரின் எழுச்சியும், யூதர்கள் மீதான இன அழிப்பும்...\nஇந்த மூன்றில் உங்க ராசி இருக்கா\nஅரச மரத்தில் ஒளிந்துள்ள அற்புத சக்தி \nசாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் ந...\nஉயிரை பறிக்கும் இரண்டு நோய்களுக்கு தினமும் இந்த ஒர...\nஇந்த ஐந்து விதையும் வீட்ல வெச்சிருந்தா தீராத நோயும...\nஇணுவிலை இலங்கவைத்த ஆன்மீகப் பெரியோர்கள்\nஉடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிமுறைகள்...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்க��் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/05/blog-post_64.html", "date_download": "2019-09-16T21:13:36Z", "digest": "sha1:3BEIEYKPHVJG55ZTYH35XB3LMBIMEJWJ", "length": 18058, "nlines": 289, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: சாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்பட்டால் அதிஷ்டம் உண்டாகும்?", "raw_content": "\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்பட்டால் அதிஷ்டம் உண்டாகும்\nஇந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர்.\nவிநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது.\nஇந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.\nவிநாயகர் வினைகளை வேறோடு அழிப்பவர். இவரை வழிப்பட்டால் கோடி நன்மைகளும் துன்பங்களும் அகலும்.\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்படலாம்\nவிநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடது புறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்தவாறு வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.\nவிநாயகரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே விநாயகரின் பின்புறம் வீட்டின் எந்தவொரு அறையினையும் பார்த்தவாறு வைக்காமல், வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தவாறு வைக்க வேண்டும்.\nவிநாயகரை தென்புற திசையில் வைத்து வணங்கக் கூடாது, கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வணங்கினால் வீட்டின் செல்வம் அதிகரிக்கும்.\nகழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரின் சிலையை வைக்கக் கூடாது. அதேபோல அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக் கூடாது.\nஉலோகத்தில் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை கிழக்கு அல்லது மேற்கு திசையினை நோக்கி வைத்து வணங்க வேண்டும். அதுவும் வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.\nவீட்டிற்குள் மாடிப்படி இருந்தால் அதன் அடியில் விநாய��ரை வைக்கக் கூடாது, ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா\nஉலகின் மிகப்பெரிய சிவலிங்கம் கைலாயம்\nஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு இது தான் மு...\nகடலுக்குள் இருக்கும் அபூர்வ நவகிரக கோயில்\nநீங்கள் பிறந்த திகதி படி இந்த பொருட்களை வைத்திருந்...\nஇந்த இரண்டு ராசி காரர்களுக்கும் காதல் ஒத்தே போகாதா...\nதங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது...\nஇந்த பானம் முதுமையைத் தடுக்கும் என்பது தெரியுமா\n இதோ உங்களை பற்றி சூப்பரான விஷயம்\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்பட்ட...\nமருதாணி இலையின் மகத்தான மருத்துகுணங்கள்\nஇந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதா...\nதுல்லியமான ஆப்பிரிக்க ஜோதிடம்: உங்களின் வாழ்க்கை ர...\nபெண்களின் ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் நப...\nஉடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம்: ...\nஎமது இந்து மதம் பகுதி 1\nகன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய வரலாற்று தகவல்க...\nஉலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் அறிஞர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தி...\nசிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள...\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nஉங்களது பிறந்த திகதி இதுவா\nமலேசியாவை அலங்கரிக்கும் ராஜகாளியம்மன் கோவில்: ஒளிவ...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக\nதண்ணீரை இப்படி குடித்தால் நோய்கள் நம்மை நெருங்காது...\nஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள்: இப்படியும்...\n10 வயதில் திருமணம்...தெருவில் பிச்சையெடுப்பு: இன்ற...\nகாதலில் ஜெயிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்\nஹிட்லரின் எழுச்சியும், யூதர்கள் மீதான இன அழிப்பும்...\nஇந்த மூன்றில் உங்க ராசி இருக்கா\nஅரச மரத்தில் ஒளிந்துள்ள அற்புத சக்தி \nசாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் ந...\nஉயிரை பறிக்கும் இரண்டு நோய்களுக்கு தினமும் இந்த ஒர...\nஇந்த ஐந்து விதையும் வீட்ல வெச்சிருந்தா தீராத நோயும...\nஇணுவிலை இலங்கவைத்த ஆன்மீகப் பெரியோர்கள்\nஉடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிமுறைகள்...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/07/blog-post_33.html", "date_download": "2019-09-16T21:19:13Z", "digest": "sha1:CQMRL5YHZQAOUZN3HMTJ5OFEJMRWSDUT", "length": 16206, "nlines": 263, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் சிலை! நீங்கா மர்மத்துடன் காணப்படும் ஆலயம்", "raw_content": "\nமாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் சிலை நீங்கா மர்மத்துடன் காணப்படும் ஆலயம்\nபெண்கள் மாதாமாதம் சந்திக்கிற பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய், பொதுவாக பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலம் மிகவும் சிக்கலானது என்றே சொல்ல வேண்டும். ஆனால் குவஹாத்தியில் உள்ள ஆலயம் ஒன்றில் மாதவிடாய் காலங்களில் மட்டும் அங்குள்ள தேவிக்கும் இரத்தம் வழிகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா\nஆம்,குவஹாத்தியில் உள்ள நிலச்சல் மலைப்பகுதியில் காணப்படும் இந்த காமாக்யா அர்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்றில் இந்நிகழ்வு மாத மாதம் நடைபெறுகிறது.\nஇவ்வாலயம் உள்ள மதவழிப்பாட்டு தளங்களுள் ஒன்றாகவும�� தனித்தன்மை நீங்கா தோற்றத்துடனும் காணப்படுகிறது.\nஇவ்வாலயம் காமாக்யா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 51 சக்தி பீடங்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது.\nஇந்த ஆலயம் 8லிருந்து 17ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டதாக வரலாற்று சுவடுகள் கூறுகின்றது.\nமேலும் இந்த ஆலயம், கோச் வம்சத்தின் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது.\nஇவ்வாலயத்திற்கு என்று ஒரு புராணக்கதை ஒன்றும் சொல்லப்படுகின்றது.\nசத்தி தேவி தன் ஆசைக்கிணங்க சிவபெருமானை கட்டி அணைக்க இங்கே வந்ததாகவும், சிவதாண்டவம் ஆடியபடி சக்தியின் உடலை சுமந்து கொண்டு சிவபெருமான் வர அப்பொழுது அவளுடைய கர்ப்பம் கலைந்ததாகவும் கூறப்படுகிறது.\nமேலும் வேதங்களின் மூலம் உணரப்படுவது இந்த காமாக்யா, 4 சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், மற்ற மூன்றும் பூரியில் உள்ள விமலா ஆலயத்திலும், பிரம்மபுரா அருகில் உள்ள தரா தரினி ஆலயத்திலும், கொல்கத்தாவில் உள்ள தக்கினா கலிகா ஆலயத்திலும் அமைந்திருப்பதாகவும் புராணங்கள் கூறிப்பிடப்டுகின்றது.\nஇந்த சன்னதி வருடத்தில் ஒரு சில நாள்கள் மூடியே இருக்கும் என்றும் கூறுகின்றனர்.\nமாதவிடாய் சமயங்களில் எந்த சடங்குகளும் நடத்தப்படுவதில்லை என்றும், இருப்பினும் இந்த சமயத்தில் பல பக்தர்கள் இங்கே வருகிறார்கள் என்றும் அங்குள்ளவர்கள் இந்த ஆலயத்தின் பெருமையை பறைசாற்றுகின்றனர்.\nமாதவிடாய் மூன்று நாட்கள் மூடப்படும் இந்த ஆலயம், மீண்டும் நான்காவது நாள் திறக்கப்பட்டு பெரிய முறையில் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.\nஇக்கோயிலின் இயற்கை நீரூற்று, இந்த நேரங்களில் சிவப்பு நிறமாக மாறும் என்று கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி தேவியின் மாதவிடாய் சுழற்ச்சி காரணமாக இரத்தம் அவள் மேல் வழிவதாகவும், அதனாலே இந்த ஆலயம் அந்த மூன்று நாட்கள் மூடப்படுவதாகவும் ஜதீகம்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n4500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பெண்ணின் ...\nமாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் சிலை\nமருத்துவரிடம் செல்லாமல் ஆண்மைக் குறைபாட்டை அதிரடிய...\nயார் இந்த பண்டார வன்னியன்- வன்னிக் காட்டில் கிடைத...\n25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்...\n சுமார் 40 ஆண்டுகளாக தொட...\nகணவனுக்காக மனைவி கட்டிய நினைவுச்சின்னம்\nவரலாற்றின் விம்மல் தொடர்கிறது..பாகம் - 3\n2500 ஆண்டுகளுக்கு முன்னரே லேப்டாப் பயன்படுத்தப்பட்...\nகோவிலின் கருவறையில் விழும் மர்ம நிழலால் விழி பிதுங...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2010/12/", "date_download": "2019-09-16T20:41:02Z", "digest": "sha1:OXIQNUDBSQLLZB43BHX444XDLIW6EC2L", "length": 47390, "nlines": 522, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: December 2010", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nகார்டுன் கதாபாத்திரங்களான மிக்கி மவுஸ், ஜெர்ரி எலிகள் பாடுவதை போல நிஜத்திலும் எலிகள் பாடத்தொடங்கிவிட்டன.... ஜப்பானை சேர்ந்த உயிர்தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளரான அரிகுனி உஸிமுரா இதனை சாதித்துள்ளார்... அவர் மரபணு பொறியியல் மூலமாக மாற்றபட்ட எலிகள் (Genetically modified mouse) கொண்டு \"Evolved Mouse Project\" என்னும் ஆரய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியினால் ஏற்பட��ட மரபணு திடீர்மாற்றம் காரணமாக பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு புதிதாய் பிறந்த எலிகளில் தற்செயலாக ஒன்று மட்டும் பறவைபோல பாடும் தன்மை கொண்டுள்ளது எண்பதை கண்டறிந்துள்ளனர்.இப்பொழுது அந்த ஆராய்ச்சிகூடத்தில் 100 பாடும் எலிகளை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் மனித மொழி உருப்பெற்ற விதம் குறித்து நாம் அறிந்து கொள்ள உதவும் என்கிறார் உஸிமுரா ..... எலிகள் மனிதனை ஒத்த மூளை அமைப்பையும் உயிரியல் செயல்பாட்டினை புரியும் பண்புகளுடையது என்பதால் இது சாத்தியமே.. உஸிமுராவிற்கு கனவே எதிர்காலத்தில் நிஜ மிக்கி மவுஸ் உருவாக்குவதுதானாம்.....\nஜப்பானிலுள்ள எலிகள் பாடுமளவிற்கு முன்னேறிவிட்டன..... நம் நாட்டிலுள்ள எலிகள் இன்னும் கதவுகளையும் சுவர்களையும்தான் சொரண்டி கொண்டிருக்கின்றன\n(கணவனையிழந்த தாயொருத்தி தன் குழந்தையிடம் தான் பட்ட கஷ்டங்களைத் தாலாட்டாகக் கூருவது)\nநான் பெத்த செல்வமே. . .\nஒழுங்காகக் கேட்டிடடா. . .\nபடுபாவி நான்வளர்ந்தேன். . .\nகல்யாணம் நான் முடிச்சேன். . .\nமண்ணுக்குள்ள போயிட்டாரே. . .\nஅப்பத்தான் நான் அறிஞ்சேன். . .\nஎன்னத்தவிர யாருமில்ல - அதனால\nகருத்தரிச்ச சேதிகூட - எனக்கு\nகள்ளிப்பாலா கசந்திருச்சே. . .\nவாடாம உன்ன வளத்தேன். . .\nஒன்ன நான் பெத்தெடுத்தேன். . .\nஅப்படியெல்லாம் நான் உழச்சேன். . .\nஎல்லாமே சுகந்தானடா. . .\nதமிழர்க் கலை என்னும் இப்பகுதியில் முந்தைய காலத்தில் நம் மக்கள் உருவாக்கிய, பயன்படுத்திய, பின்பற்றிய கலைகலைப் பற்றி காண்போம். இன்றைய படைப்பில் கூத்துக்கலை பற்றியும் அதில் உள்ள உட்பிரிவுகள் பற்றியும் காண்போம்.\nஆடற்கலை என்னும் கூத்துக்கலை பழமை வாய்ந்தது. இசைக் கலையுடன் நெருங்கிய தொடர்புடையது. வாயினால் பாடப்படும் இசைப்பாட்டுக்கு செந்துறைப் பாட்டு என்றும், கூத்துக்கலைக்குரிய பாட்டுக்கு வெண்டுறைப் பாட்டு என்றும் பெயர் உண்டு. பண்டைக் காலத்தில் 'தெய்வ விருத்தி' என்னும் ஆட்டம் தெய்வங்களின் பெயரால் ஆடப்பட்டது. இவை பதினொரு வகைப்படும்.\nகூத்துக்கலையின் வகைகள் அதன் விளக்கங்கள் பற்றி அடுத்த பதிப்பில் காண்போம்.\nஎந்த பிறவி என்றாலும் மானுடம் போல் வருமா தனக்கு செய்த உதவிக்காக உயிரையும் துட்சமென அவர் தம் செய்த உதவிக்காக அவர்களுக்காக நீத்த பல உயர்ந்த உள்ளங்கள் வாழ்ந்து மடிந்த பூமி நம் தமிழ் மண் என்றால் அத��ல் மிகையில்லை. கெளரவர்களுக்காக கர்ணனும், பாரிக்காக கபிலரும் தங்கள் உயிரை செய்ந்நன்றிக்காக நீத்தனர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. . .\n\"காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும்\nநெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிரியதாக இருந்தாலும் பயன்பாட்டு நிலையில் உலகத்தைவிட மிகப்பெரியது.\n\"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை\nஎத்தகைய அறத்தைக் கெடுத்தவர்க்கும் மன்னிப்பு உண்டு ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவருக்கு மன்னிப்பே கிடையது\nமனிதத்தில் சமூகம் என்ற அமைப்பே ஒருவருக்கொருவர் பலவற்றையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதாலும் திரும்பப்பெருதலாலும் தான் சமனிலை பெருகின்றது.\nஅதிகம் சிந்திக்கிறேன் . . .\nவிலகியே இரு . . .\nவலுப்பெருகின்றன . . .\nCategory: பிரணவனின் கவிதைகள் |\nவள்ளன்மை மிக்க ஈகை - இரத்த தானம்\nஒவ்வோரு 2 நொடிக்கு, நம் தேசத்தில் ஒரு நபருக்கு இரத்தம் தேவைப்படுகிறது......\nஒரு ஆண்டில் நம் தேசத்திற்கு 180 கோடி மில்லி இரத்தம் தேவை......\nஆனால் வெறும் 20 கோடி மில்லி இரத்தமே பெறமுடிகிறது......\nநம்மவர்களில் பலபேர் இரத்த தானம் செய்வதால் தமக்கு ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற பயத்தின் காரணமாக இரத்த தானம் செய்ய முன்வருவதில்லை.\nஒரு மனித உயிர் காக்கும் இரத்த தானம் செய்வதால்\nஇரத்த தானம் பெறுபவருக்கும் நன்மை...\nஇரத்த தானம் செய்யும் அன்பருக்கும் நன்மையே......\nஆம், இது அறிவியல்புர்வமாக நிருப்பிக்கபட்ட உண்மையே\nநமது உடலிலிருக்கும் அளவுக்கு அதிகமான இரும்புசத்தின் காரணமாக கொழுப்புசத்து இதயத்திற்கு செல்லும் இரத்தகுழாய்யில் அடைந்துவிடுவதன் காரணமாக இருதய பாதிப்பு, மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வருகின்றன.\nஒருவர் முன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு குறைகிறது. அதன் காரணமாக இரத்த தானம் செய்யும் தங்களுக்கு இருதயநோய் பாதிப்பின் அளவு 88% குறையும்.\nபுற்றுநோய் பாதிப்பின் அளவு குறைவு...\nஅடிக்கடி இரத்த தானம் செய்வதால் புற்றுநோய் பாதிப்பின் அளவு 66% குறையும்.\nமுன்று மாத இடைவேளையில் இரத்த தானம் செய்வதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்புசத்து குறைவதால் நம்முடைய உடல் கட்டுகோப்பாகவும், எடை அதிகமாகமாலும் இருக்க உதவும். 450மில்லி இரத்த தானம் செய்வதால் 650கலோரி க���றையும்.\nஇரத்த தானம் செய்த 48 மணி நேரத்திற்குள் புது இரத்தம் உற்பத்தி செய்யபட்டுவிடும். அதேபோல் புதிய சிவப்பு இரத்த அணுக்கள் 4-8 வாரங்களில் உருவாகிவிடும். இதன் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதுகாக்கபடும், புத்துணர்ச்சியும் புதுதெம்பும் கிடைக்கும்.\nஇரத்த தானம் செய்வதற்கு முன்னால் இரத்தபரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தங்களுடைய எடை, ரத்த கொதிப்பின் அளவு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். அதேபோல மஞ்சள்காமாலை, மலேரியா, ஹேச்.ஐ.வி போன்ற நோய்களை அரம்ப நிலையிலேயே அறிந்துகொள்ள உதவும்.......\nநம் தேசத்திலுள்ள 100 கோடி மக்களில் வெறும் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதையும் தடுத்து விடலாமே\n\"இரத்த தானம் செய்வோம் மனித உயிர் காப்போம்\"\nமற்றவர்களுக்கு எந்த கெடுதலும் நினைக்காமலும் தன்னிடம் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் தமிழ் மறபில் அதிகம்.\n\"தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nஒருவருடைய நிழல் அவரை விடாது தொடர்ந்து நிற்பது உறுதி; அதுபோல், தீமை செய்தவரும் கெடுவது உறுதி.\n\"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nமறந்தும் கூடப் பிறருக்குத் தீங்கு நினைக்காதே; ஏனெனில், தீங்கு நினைப்பவர்க்கு அறமே தீங்கு நினைக்கும். என்கின்றார் வள்ளுவர்.\nஅந்த முதல் நாளிற்கு சென்றுவிடுவேன். . .\nதமிழர் பண்பாட்டில் தலை சிறந்த பண்பு விருந்தோம்பல், பண்டைய காலத்தில் பெரும்பாலும் கூட்டுக்குடும்பமாகவே காணப்பட்டன, எனவே விருந்தினர்கள் அல்லது அடியவர்கள் யாரேனும் எப்பொழுதும் வந்தால் கூட அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு அளிக்கும் மனிதர்களும் அவர் தம் சமைத்த உணவும் குறையாமல் நிறைவாய் இருக்கும்.\nகுடும்பமாக இருந்து செல்வத்தை காப்பாற்றி வாழ்வது, விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்காகவே. என்று வள்ளுவர் தம் குரலில் சொல்லியுள்ளார்.\n\"இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி\nவிருந்து படைப்பதிலும் தனிச்சிறப்பு உண்டு, படைப்பவர்க்கும் சிறப்பு உண்டு.\nவிருந்து படைப்பவரின் தன்மை மாறுபட்டால் கூட விருந்தின் பயன் மாறிவிடும்\n\"மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து\nஅனிச்சம் மலர் முகர்ந்து பார்த்த அளவில் வாடிவிடும்; ஆனால், முகம் திரிந்து பார்த்த அளவிலேயே விருந்தினர் வாடிவிடுவர்.\nஇதுக்குத்தான் பொறந்தோமா. . . \nஇத்தனைநாள் வளர்ந்தோமா. . . \nபொதைக்கத்தான் இருந்தோமா. . . \nதாரைவார்க்கத்தான் நின்னோமா. . . \nகுழிக்குள் மொத்தமா அடங்கிருச்சே. . . \nமண்ணுக்குள் படுக்கவும் போயிருச்சே. . .\nகடற்கரையில காத்துகிடக்க - அந்த\nசாவு வந்து உதிச்சுடுச்சே. . .\nகாகிதப் பூக்களாய் மிதந்திடுச்சே. . .\nஅநாதையா நிக்குது பல ஊரு\nஆறுல சாவு நூறுல சாவு\nஆயிரமாயிரம் சாவு அறைநொடிச்சாவு - இது\nஆழ்கடல் சொல்லிப்போன புதுமொழி. . .\nதமிழர் பண்பாட்டில் ஈகை ஒரு கடமையாக கருதப்பட்டது. ஏழைகளின் பசிப்பிணியை தீர்த்த பல செல்வந்தர்கள் தன்னலம் பாராமலும் செருக்கு இல்லாமலும் தேடிவந்த பலருக்கு தங்களால் இயன்றவரை அன்புக்கரம் நீட்டி இருக்கின்றனர். வள்ளுவர் தமது குரலில், ஏழைக்கு ஒன்று கொடுப்பதுதான் ஈகை எனப்படும்; மற்றவர் கையில் பொருள் கொடுப்பது எல்லாம் தனக்கு ஒரு பயனை எதிர்பார்த்துக் கொடுப்பனவாகும். என்று சொல்லி இருக்கின்றார்.\n\"வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்\nபண்டமாற்று முறை என்ற பழக்கமே மனிதனின் தேவை கருதி தான் வழக்கத்திற்கு வந்தது, பின் இந்த தேவை என்ற பயன்பாடு மட்டும் தொடர்ந்து ஈகை மறுக்கப்பட்ட பின் மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. ஆனால் ஈகை இன்றளவும் அதன் தன்மையில் பல நல்ல உள்ளங்களில் வழக்கில்லிருந்து கொண்டுதான் இருக்கின்றது. . .\nஇனிவரும் களங்களில் மாறிவிட்ட மறக்கடிக்கப்பட்ட நம் மரபுகளை நினைவு கூறுவோம். நன்றி. . .\nஒரு கால் மடித்து .....\nஉன்னிடம் எத்தனை முறை தான்\nஎன் காதலைச் சொல்வது. . .\nசரி தான் உந்தன் புகைப்படம்\nஉன்னைப் போலவே அதுவும். . .\nஉன்னிடம் பேசாமல் இருப்பதை என்னி\nநான் சிந்தும் ஒவ்வொரு கண்நீர்த்துளியும்\nஉயிர் வதையா. . .\nதாய்பால் கொடுப்பாளாம் தாயொருத்தி. . .\nபிறப்பது பெண் என்று தெரிந்தபின்\nபிறவாமையே நன்றென்று புரிந்து - பின்\nகள்ளிப்பால் கொடுப்பாள் பாதகத்தி. . .\nகண்ணீர்கூட வரவில்லை. . .\nகசிந்து வந்ததோ இரத்தமடா . . .\nகல்விக்கு சரஸ்வதியாம். . .\nசெல்வத்திற்கு இலட்சுமியாம். . .\nஈன்று தருபவள் பார்வதியாம். . .\nகடவுள் தான் யாரோ. . .\nCategory: சகாவின் கவிதைகள் |\nகுரல் கொடுக்க நீயில்லை. . .\nநடைபுனைய உன் பாதங்கள் இல்லை. . .\nஉன் புன்னகை பார்த்து மலர\nஇன��று நிலவு வானில் இல்லை. . .\nதேடினேன் கவிதை வரவில்லை . . .\nகண்ணீர்துளிகள் வந்தன அன்பே இன்று\nநீ என் அருகில் இல்லை . . .\nCategory: பிரணவனின் கவிதைகள் |\nநமது உடல் மொழி , சைகை, சிரிப்பு என சின்ன சின்ன விஷயங்களும் நம்மை இந்த உலகத்துடன் எப்போதும் தொடர்பிலேயே வைத்திருக்கும். அந்த சமயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்....\nஎப்போதும் சின்ன புன்னகை ஒன்றை அணிந்திருங்கள்.\nபிறர் சொல்வதை கவனியுங்கள்,காது கொடுத்து கவனியுங்கள்.\nபதில் மரியாதை எதிர்பாராமல் பிறருக்கு மரியாதை செலுத்துங்கள்.\nஅடிக்கடி எதிராளியின் கண்களுடன் தொடர்பு ஏற்படுத்திகொள்ளத்\nஉங்களி்டம் யாராவது கேட்டாலொழிய, அறிவுரை வழங்காதீர்கள்.\nசபையோர் முன் ஒருவரைப் பாராட்டுங்கள். அவரையே கண்டிப்பது\nஎன்றால் , தனிமையில் கண்டியுங்கள்.\nஎப்போதும் தற்பெருமையோ, அதித ஆக்ரோஷத்தையோ\nநன்றி - அனந்த விகடன்\nCategory: உலகத்தின் தொடர்பில் |\nபகல்கூட இருட்டாக. . .\nமல்லுகட்டி மருவுராக. . .\nஎதைத்தான் கோபுரமாக்க. . .\nஒருநாள் கஞ்சிய காசாக்கி - ஏழைக\nஊருதாண்டி போராக. . .\nசாப்பாடு கறிசமச்சு - சாமிக்கு\nதரிசனம் செஞ்சுவாறாக. . .\nஉருப்படியா ஒன்னும் இல்லை. . .\nகலர்கலரா தெரியுறாரு. . .\nஅபிசேகத்தில் குளிக்கிறாரு . . .\nகஷ்டம் மட்டும் சாகவில்ல. . .\nஒத்தையில கல்லாக. . .\nCategory: சகாவின் கவிதைகள் |\nஅனு ஆயுதத்தை அண்டம் கடத்து\nஅனு ஆயுதம் ஒரு நாட்டின் எல்லைகளை வேண்டுமானால் பாதுகாக்கும். மனித இனத்தை பாதுகாகுமா என்றால் \nஅனு ஆயுதம் என்பது அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு இணைவு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெரும், வெடிப்பாயுதமாகும். மற்ற வெடி பொருட்களோடு ஒப்பிட்டு பார்த்தால் அனு ஆயுதத்தின் சக்தியும் ஆற்றலும் அதிகம்.\nமுதல் அனு ஆயுதம் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா முதலிய நாடுகளின் கூட்டு முயற்சியால் மார்கட்டன் திட்டம் (markattan project) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.\nஇந்த அனு ஆயுதம் அமெரிக்காவினால் இரண்டு முறை பயன் படுத்தப்பட்டுள்ளது (உலக வரலாற்றிலும் இரண்டு முறைதான்), இரண்டு தாக்குதல்களும் நாம் அறிந்த ஹிரோசிமா நாகசாகி சம்பவமே, இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிர் இழப்பு பல ஆயிரம். பாதிப்பு இந்த தலைமுறையிலும் நீடிகின்றது. (இந்த அனு ஆயுதங்களின் பெயர் Little Boy & Fat மண்)\nஒரு நாட்டின் பாதுகாபிற்கும் வல்லரசு பயணத்திற்கும் அனு ஆயுதம் தேவை இல்லை. மாறாக அனு ஆயுதத்தை விடவும் சக்தி வாய்ந்த இளைஞ்கர்கள் நம் நாட்டிலும் மட்டற்ற நாடுகளிலும் உள்ளனர்.\nஉலக வெப்பமயமாதல் இந்த அனு ஆயுதத்தின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு தன்னுடைய அழிவை இந்த உலகத்திற்கு தர காத்திருக்கின்றது.\nLittle Boy & Fat man போன்றவற்றால் தேசியம் பாதுகாக்கப்படும். . . மனிதம் அழியும் . . .\nஅனு ஆயுதத்தை எதிர்ப்போம். . .\nஅன்னை பூமியை காப்போம். . .\nஉன் நினைவால் . . .\nஇடம் இல்லையென . . .\nநான் நடப்பதால். . .\nகாதலன்னான பின்பு . . .\nஉன் வார்த்தையால் . . .\nஉன் நினைவால் . . .\nவேலை இல்லை - இந்த\nஉடலில் . . .\nநிலை . . .\nஉங்கள் கனவுகள் காட்சிகளாக வேண்டுமெனில்\nகண் தானம் செய்யுங்கள் . . .\nCategory: ஈகையில் சிறந்தது, பிரணவனின் கவிதைகள் | Leave a comment\nஎன் தாய் . . .\nநாளை உன்னை பார்க்க முடியாது\nஏகோபித்த உணவு. . .\nஇன்றும் எரிகிறது - நாளை\nகொழுந்துவிட்டு ஏறியும் . . .\nஎன்றும் நிலையை - என்னுள்\nஎரிந்து கொண்டேதான் இருக்கும் . . .\nதினமும் காலை ஒரு குவளை\nதேநீர் . . .\nமனதில் காயங்கள் ஏற்படுத்தினாயோ . . .\nஉனக்காய் காத்திருப்பேன் . . .\nஎன்ற நம்பிக்கை - போதும்\nநான் உயிர் வாழ . . .\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nவள்ளன்மை மிக்க ஈகை - இரத்த தானம்\nஅனு ஆயுதத்தை அண்டம் கடத்து\nபலி கிட கழுத்து அறுபட்ட சேவல் ஆனேன் காதலின்...\nஇறுதி நாட்கள்மரணத்தை கண்டால்பயம் எனக்குமனிதனாய் இ...\nதாய் என்னுடைய பிறவிக்காகமறுபிறவி எடு...\nநெருப்பு காதல் நாளை உன்னை பார்க்க முடிய...\nகாதல் மயக்கம் தினமும் காலை ஒரு குவளை மது அருந்துகி...\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/07/", "date_download": "2019-09-16T20:46:36Z", "digest": "sha1:CKAX2AHQOVJTORIRK3JYTDREDAYMIVRQ", "length": 195078, "nlines": 555, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: July 2011", "raw_content": "\nஅமெரிக்க வெளிவிவகார நடவடிக்கைகளுக்கான பிரேரணையால் நாட்டிற்கு பாதிப்பில்லை\nஅமெரிக்க வெளிவிவகார நடவடிக்கைகளுக்கான பிரேரணையால் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அமெரி்க்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரம சூரிய தெரிவித்துள்ளார்.\n2009 ஆம் ஆண்டு இலங்கையில இடம்பெற்ற யுத்தத்தினபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் சமபவங்க��ுக்கான பொறுப்புடமை குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nதற்போது அமெரிக்காவால் இலங்கைக்கு பாரிய உதவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை எனவும் அது மிகவும் சாதகமானதொரு விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை பொறுப்புடமை கூற வேண்டிய சம்பவங்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபோர் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு இடைக்கிடையே தெளிவுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்களில் சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரம் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் இதுவரை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 11 ஆயிரத்து 600 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளை அமைத்தல், வீதிகளை புனரமைத்தல் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்ப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nநாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்ளத்திற்கு அடிக்கடி தெளிவுபடுத்தப்படும் எனவும் அவற்றினை கருத்திற் கொண்டே மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் அமெரிக்கா தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஊட்டியில் இல‌ங்கை ராணுவ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ராணுவ ப‌யி‌ற்‌‌சி ‌திடீரென ர‌த்து ‌-அனுராதபுரத்தில் மோதல் - ஒருவர் பலி\nஊட்டியில் இல‌ங்கை ராணுவ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ராணுவ ப‌யி‌ற்‌‌சி ‌திடீரென ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் இல‌‌ங்‌கை ராணுவ ‌வீர‌ர்க‌ள் 25 பேரு‌க்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. இதனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு அமை‌ப்பை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டனர். இதனால் போரா‌ட்‌ட‌ம் வலு‌த்ததா‌ல் இல‌ங்கை இராணுவ‌ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ப‌யி‌‌ற்‌சி இ‌ன்று ‌திடீரென ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.\nஅனுராதபுரத்தில் மோதல் - ஒருவர் பலி\nஅனுராதபுரம், சாலியபுர, பானியன்கடவல பகுதியில் இன்று காலை இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர் பானியன்கடவல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் என தெரியவருகிறது.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதாக பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கையர்கள் உட்பட 114 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸியில் கைது\nஇலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 114 பேர் பயணித்த 02 படகுகள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த குழுவினர் தற்போது கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்ட குழுவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.\nநார்வே நாட்டில் கொடூரம் 80 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதி குண்டு வெடிப்பில் 7 பேர் சாவு\nநார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று அந்த கட்டிடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். அதில், 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகுண்டு வெடிப்பு சம்பவத்தின்போது பிரதமர் ஜெனஸ் ஸ்டோல் டன்பெர்க் அலுவலகத்தில் இல்லை. அதனால் அவர் உயிர் தப்பினார். குண்டு வெடித்தபோது அந்த 20 மாடி அரசு கட்டிடம் இடிந்து நொறுங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறியது. கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி, ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன. கட்டிடத���தின் ஒரு பகுதி கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. காயம் அடைந்த மக்கள் ரத்த காயத்துடன் ரோடுகளில் ஓடினர்.\nஇதனால் அந்த பகுதி முழுவதும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் ஆஸ்லோ புறநகர் பகுதியில் உள்ள யுடோயா தீவில் பிரதமரின் ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாமில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் உடையில் ஒரு தீவிரவாதி அங்கு வந்தான். அவன் ஒரு கைதுப்பாக்கி, தானியங்கி துப்பாக்கி மற்றும் ஒரு சிறிய ரக துப்பாக்கி என 3 ரக துப்பாக்கிகளை வைத்திருந்தான். அவன் முகாமில் கலந்து கொண்ட வாலிபர்கள் மீது சரமாரியாக சுட்டான்.\nஅதில் இருந்து தப்பிக்க வாலிபர்கள் அங்குமிங்கும் ஓடினர். பலர் கடலுக்குள் குதித்தனர். ஆனால் அவர்களை விரட்டி விரட்டி ஆவேசத்துடன் சரமாரியாக சுட்டான். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இன்று காலை சாவு எண்ணிக்கை அதிகரித்தது. துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க ஓடியவர்களின் பிணங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பல உடல்கள் குண்டு காயத்துடன் தண்ணீரில் மிதந்தன. துப்பாக்கி சூட்டில் மட்டும் 80 பேர் உயிர் இழந்துள்ளனர்.\nமேலும் ஏராள மானவர்கள் காயம் அடைந்துள்ளனர். போலீஸ் உடையில் வந்து இளைஞர்கள் முகாமில் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு ஆகிய 2 சம்பவங்களிலும் இவனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இளைஞர் முகாமிலும் பிரதமர் கலந்து கொள்வதாக இருந்தது. எனவே, அவரை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஅதற்கான காரணம் குறித்து அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு ஜெனஸ் ஸ்டால் டன்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள���ர். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nவேலைப் பளு காரணமாகவோ அல்லது வேறும் காரணிகளினாலோ ஜெயலலிதாவினால் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாவிட்டால் பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசாங்கத்துடன் பேசி பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் எனவும், அதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக பிரதிநிதிகள் மட்டுமன்றி இந்தியாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக வடக்கு நிலைமைகளை பார்வையிட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைப்பதன் மூலம தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும், பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான அரசியல் சாசனத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும அ;வர் குறிப்பிட்டுள்ளார்.\nமாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்hளர்.\nவடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும் வடக்கில் மட்டும் இராணுவ முகாம்கள் காணப்படுவதாக தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேஸ்புக்கில் 2.9 கோடி உறுப்பினர் இந்தியாவில் இணையதள இணைப்பு 10 கோடி\nசென்னை : இந்தியாவில் 100 மில்லியன் இணையதள இணைப்புகள் உள்ளன. பேஸ்புக் சமூக வலைதளத்தில் 2.9 கோடி பேர் உறுப்பினராக உள்ளனர் என கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீசீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் Ôசமூக வலைதளங்களின் தற்போதுள்ள நிலைÕ தொடர்பான சொற்பொழிவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கலந்துரையால் நடத்தினர்.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக வளைதளத்தின் நிபுணரும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்ரீசீனிவாசன் பேசியதாவது: உலக நாடுகளில் சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அவரவர்களின் பயன்பாடு களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சமூக நீதிக்கான தகவல்களும் முன்வைக்கப்படுகின்றன. மக்கள் அதிகமாக இடம் பெயருவதால், இதன் பயன்பாடுகள் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 100 மில்லியன் இணையதள இணைப்புகள் உள்ளன. பேஸ் புக், ஆர்குட், டியூட்டர் உட்பட மொத்தம் 16க்கும் மேற்பட்ட சமூக வலைதளங்கள் உள்ளன.\nஇவற்றில் பேஸ்புக்தான் முதலிடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் 750 மில்லியன் உறுப்பினர் இருக்கின்றனர். முதல் 10 இடங்களில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் 2.9 கோடி இந்தியர்கள் உறுப்பினராக உள்ளனர். 250 மில்லியன் பேர் தினந்தோறும் பயன்படுத்துகின்றனர். 250 மில்லியன் பேர் செல்போன் மூலம் உபயோகிக்கின்றனர். ஒரு நாளைக்கு 700 மில்லியன் மக்கள் 23 நிமிடங்களை இதற்காகவே செலவிடுகின்றனர்.\nபேஸ்புக் வர்த்தக மதிப்பு 70 பில்லியன் டாலர். டியூட்டரில் 200 மில்லியன் உறுப்பினர்களும், லிங்டனில் 100 மில்லியன் உறுப்பினர்களும் உள்ளனர். பீஸ் பேஸ்புக் என்ற வலைதளத்தில் இஸ்ரேல்&பாலஸ்தீனம், இந்தியா&பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மக்கள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா&பாகிஸ்தான் மக்கள் ஒரு லட்சத்து 80851 பேர் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஸ்ரீசீனிவாசன் கூறினர்.\nசிவகங்கை அகதிகள் முகாம்களில்,புலிகள் (எல்.டி.டி.இ.) ஊடுருவியிருக்கலாம் என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்\nசிவகங்கை அகதிகள் முகாம்களில்,புலிகள் (எல்.டி.டி.இ.) ஊடுருவியிருக்கலாம் என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்\nசிவகங்கை அகதிகள் முகாம்களில், புலிகள் (எல்.டி.டி.இ.) ஊடுருவியிருக்கலாம் என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நாட்டரசன்கோட்டை, தேவகோட்டை உட்பட ஐந்து இடங்களில், அகதிகள் முகாம் உள்ளது. இங்கு, நூற்றுக்கணக்கான அகதிகள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களது ந��வடிக்கைகளை, உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, கியூ பிரிவு போலீசாரும் கண்காணிக்கின்றனர். முகாம்களில் வசிப்போர் தவிர்த்து, புதிதாக ஒருவர் வந்தால், அவர் பற்றியும், எந்த நோக்கத்திற்காக வந்தார் என்பது போன்ற பல்வேறு விவரங்களை அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், இலங்கையில் இருந்து தப்பித்து வரும் புலிகள், தமிழகத்திற்குள் ஊடுருவி வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, ராமேஸ்வரம் வழியாக சிவகங்கைக்குள் அதிகளவில் வந்துள்ளதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அகதிகள் முகாம்களில் கண்காணிப்பினை, கியூ பிரிவு போலீசார் பலப்படுத்தியுள்ளனர். மத்திய அமைச்சர் அடிக்கடி வந்து செல்லும் மாவட்டமாக இருப்பதால், அரசும் தீவிர கண்காணிப்பினை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.\nபோலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,\"\"இலங்கை, கண்டியைச் சேர்ந்த ஒருவர், 2 ஆண்டிற்கு முன், புலிகள் தலைவர்களில் ஒருவரான கருணாகரனிடம் இருந்துள்ளார். அவர், ஆந்திராவில் இருந்து 60 அகதிகளை, போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளார். கேரளாவிலிருந்து ஆட்களைக் கடத்த முயற்சித்த அவரை, கொச்சி போலீசார் கைது செய்தனர். போலீசிடமிருந்து தப்பியவரை, அவரது மொபைல் \"சிக்னலை' வைத்து, தேவகோட்டையில் போலீசார் கைது செய்தனர். மேலும், புலிகள் நடமாட்டம் இருக்கிறதா என, தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.\nதமிழர்கள் இன்றைய தேர்தலில் நல்ல முடிவெடுத்து பயனடைய வேண்டும்\nஎங்கள் நாட்டில் இன்று பாராளுமன்ற ஜனநாயக உரிமை தழைத் தோங்கி இருக்கின்றது. கடந்த சுமார் 40 ஆண்டு காலமாக, முதலில் ஜே.வி.பி.யினர் 1971 ஏப்ரலில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டத்தின் மூலம், அன்றைய பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண் டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எடுத்த முயற்சியை அடுத்து, அதனை ஒரு முன்மாதிரியாக வைத்து, எல்.ரி. ரி.ஈ.யினர் நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக உரிமையை பறித்து விடுவதற்கு நடத்திய பயங்கரவாத யுத்தமும் இன்று வெற்றிகரமான முறையில், நாட்டுத் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் மூலம் முறியடிக்கப்பட்டது.\nபாராளுமன்ற ஜனநாயக உரிமை அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டது என்று இன்று வெறுமனே கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. யினர், இந்தியாவ���ன் அன்றைய பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜய வர்தன 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டவுடன், மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து மக்க ளுக்கு கொடுமை புரிந்து அரச உடமைகளை அழித்தும், அப்பாவி சிங்கள மக்களை மரணிக்கச் செய்தும் வந்த இருள் சூழ்ந்த கடந்த கால அனுபவங்கள் இன்றும் நம்நாட்டு மக்கள் மனதில் வேரூன்றி பதிந்திருக்கிறது.\nஇவ்விதம் எங்கள் நாட்டில் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்க எத்தனித்த முயற்சிகளை எதிர்த்து, மக்களை மீட் டெடுத்து அவர்களின் ஜனநாயக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக உதய சூரியனைப் போன்று, தென்னிலங்கையிலிருந்து தோன்றிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதி பதியாக தெரிவாகிய தினம் முதல் நாடு எத்தனையோ சவால்களை யும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியிருந்தாலும், ஜனநாயகத்தி ற்கு தீங்கு ஏற்படாத வகையில், அவர் தன்னுடைய ஆளுமைத்தி றமை மூலம் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தார்.\nஅன்னாரது இந்த கடும் உழைப்பின் மூலம் நம் நாட்டு மக்கள் பயங்கர வாதிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டு, நாட்டின் சகல பகுதிகளிலும் நிம்மதி யான வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்தத் தலைவரின் நற்பணிகளை நன்கு உணர்ந்திருந்த மக்கள் 2005 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் ஆரம்பித்து அதையடுத்து நடத்தப்பட்ட சகல தேர்தல்களிலும் அடுத்தடுத்து, முந்திய தேர்தலில் அரசாங்க கட்சிகள் பெற்ற வாக்குக¨ள் விட, கூடுதலான வாக்குக ளுடன் அரசாங்கக் கட்சியை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தொடர்ந்தும் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஎமது நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், குறிப்பாக வடபகுதி மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைப் பெற் றுக்கொடுப்பதாக அமைந்திருக்கிறது.\nஇதுவரை காலமும் வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு தங்கள் விருப்பத்தி ற்கு அமைய, ஒரு கட்சியை அல்லது ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யும் உரிமையை எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் பறித்து, அவர் களை அடிமைகளைப் போன்று சர்வாதிகார நாடுகளில் நடத்தப்ப டும் ஒரு கட்சித் தேர்தலைப் போன்று தங்கள் ஆணைப்படி தாங் கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும், வேறு சில சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் முற்றா கப் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டு தமிழ் மக் களின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை முற்றாக அபகரித்திருந் தனர்.\nஇன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜனாதிபதி அவர்கள் இந்த மக்களை பயங்கரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்குப் பூரண ஜனநாயக சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தி ருக்கிறார்.\nஇந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிப் பெற்றாலும், அது இந்நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரம் அடைந்த மாபெரும் வெற்றி என்றே, நாம் நினைக்கிறோம். இதுவரை காலமும் அடிமைகளைப் போன்று எல்.ரி.ரி.ஈ. எசமானர்களின் சொற்படி தங்கள் வாக்கை பிர யோகித்து வந்த வடபகுதி தமிழ் மக்கள் இன்றைய தேர்தலில் தாங் கள் விரும்பிய கட்சிக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ வாக்க ளிக்கும் பூரண சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.\nஜனாதிபதி அவர்கள் இதுபற்றி ஒரு தடவை கருத்துத் தெரிவிக்கையில், வடபகுதி தமிழர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், அது ஜன நாயகத்திற்குக் கிடைக்கும் ஒரு வெற்றி என்று கூறியிருக்கிறார். எனவே, தங்களுக்கு இந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த தேசத் தலைவர் தொடர்ந்தும் தமது பிரதேசத்திற்கு தன்னுடைய நற்பணி களை நீங்கள் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ செய்யத்தான் போகிறார்.\nஆகவே, இன்றைய தேர்தலில் வடபகுதி தமிழ் மக்கள் எந்தக்கட்சி தங் களுக்கு நன்மையளிக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றும், எந்தக் கட்சி பேசிப் பேசி வாக்குறுதிகளை மாத்திரம் அளிப்பதுடன் கால த்தை கடத்திவிடும் என்று தீர்மானிப்பது அவசியமாகும்.\nவடபகுதி தமிழ் மக்கள் இது விடயத்தில் தீர்க்கமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்து, இன்றைய தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த விலை மதிப்பற்ற வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி, நன் மையடைய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.\nசர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஸ்யாவுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது\nசர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஸ்யாவுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு, போதைப் பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட சர்வதேச குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட விவகாரங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளைக் பரிமாறிக் கொள்வது தொடர்பிலும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை படத்தின் தலைப்பாக வைத்த விஷால் படத்தலைப்புக்கு வேட்டு\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை படத்தின் தலைப்பாக வைத்த விஷால் படத்தலைப்புக்கு வேட்டு\nபிரபுதேவாவின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு பிரபாகரன் என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பெயர் சில காரணங்களுக்காக மாற்றப்பட்டிருக்கிறது. புலிகளின் தலைவரின் பெயரை படத்தின் தலைப்பாக வைக்க வேண்டாம் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியதால் இந்த பெயர் மாற்றம் எனத் தெரிகிறது. பிரபாகரன் எனப் பெயரிடப்பட்டிருந்த இப்படம் இனி வெடி என மாற்றப்பட்டுள்ளது. இப்படம் வெடி என்று பெயரிடப்பட்டதாலோ என்னவோ, தீபாவளி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்களாம்.\nஇப்படத்தில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன் என்பதால் அதையயே தலைப்பாக வைத்திருந்தனர். இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மோகன் நடராஜன் தயாரிப்பில், பூபதி பாண்டியன் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் படத்திற்கு வெடி என்று பெயரிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விக்ரம் தனது வலைத்தளத்தில் முன்பே தகவல் வெளியிட்டிருந்தார். இது என்ன ஆகுமோ தெரியவில்லை.\nஅமெரிக்காவின் நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது-கெஹலிய ரம்புக்வெல்ல\nஇலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஜனநாயக நெறிமுறைப் பற்றி பாரியளவில் பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்காவே ஜனநாயக விரோதமாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தடை செய்யப்படக் கூடும் அமெரிக்க காங்கிரஸ் சபையில் வாக்களிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழியில் இலங்கைக்கான உதவிகளை அமெரிக்கா தடை செய்தால், போதிக்கப்படும் ஜனநாயக நெறிமுறைகளை தாமே மீறியதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பில் ஒருதலைப்பட்சமாக தீர்மானம் எடுக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.\nகுற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து உள்நாட்டு அமைப்புக்களில் மிகவும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பில் இனியும் பேச்சு;வார்த்தை அல்லது விவாதம் நடத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் துணை இராணுவக்குழுக்கள் இயங்கி வருவதாக சுமத்தப்படும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் பதிலளித்துள்ளார். துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\n30 ஆண்டுகள் ஆயுத போராட்டம் நடைபெற்ற பிரதேசத்தில் குறுகிய காலத்திற்குள் ஆயுத வன்முறைகளை இல்லாதொழிப்பது முடியாத காரியம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாகவே வடக்கில் இவ்வாறான ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசகிக்க முடியாத தமிழ்க் (புலி)கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது சேறுபூச முயற்சி\nசகிக்க முடியாத தமிழ்க் (புலி)கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது சேறுபூச முயற்சி\nஅரசாங்கம் வடபகுதியில் முன்னெ டுத்துவரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களின் விளைவாகவே தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு மற்றும் எதிர்க் கட்சிகளின் அபேட்சகர்களும், முக்கியஸ்தர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைகின்றனர் என்று கமநல சேவைகள், வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.\nஐ.ம.சு.மு. எவரை��ும் பலாத்காரப் படுத்தியோ, வசதி வாய்ப்புக்களையும், வாக்குறுதிகளையும் வழங்கியோ தம் பக்கம் சேர்த்துக்கொள்ள வில்லை. மாறாக சகலரும் சுயவிருப்பின் பேரிலேயே ஆளும் கட்சியுடன் இணைவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஓரிரு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், வடபகுதியில் நடைபெறுகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறப்போவதை சகித்துக் கொள்ள முடியாத தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு உள்ளிட்ட சில எதிரணிக் கட்சிகள் சில ஊடகங்களைப் பயன்படுத்தி ஐ.ம.சு.முன்னணி மற்றும் அரசு மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.\nஅரசாங்கம் வடபகுதியில் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எதனையும் செய்யவில்லை. மாறாக வெவ்வேறு விதமான அழுத்தங்களையும், வசதி வாய்ப்புகளையும் வழங்கி த.தே.(புலி)கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அபேட்சகர்களையும், முக்கியஸ்தர்களையும் ஆளும் ஐ.ம.சு. முன்னணி தம்பக்கம் இழுத்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர்.\nஇக்கூற்றுக்களில் எதுவிதமான உண்மையுமே கிடையாது. அவை அப்பட்டமான பொய்கள்.\nபயங்கரவாதம் காரணமாக அழிவுற்ற வட பகுதியைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்பவென பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக வடபகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கைகோர்த்துள்ளார்கள்.\nநான் ஒரு மாதகாலத்திற்குள் மூன்று தடவைகள் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளேன். அங்கு 15 கமநல சேவை நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களுக்கு நேரில் விஜயம் செய்து விவசாய மக்களுடன் அளவளாவினேன். அம்மக்கள் எம்மிடம் நிலமிருக்கின்றன, தண்ணீரையும், பசளையையும் வழங்கும்படியே எம்மிடம் கோரினார்கள்.\nஇதற்கேற்ப பொருனாதார அபிவிருத்தி அமைச்சும், கமநல சேவைகள் அமைச்சும் இணைந்து வடபகுதியில் 69 குளங்களை தற்போது புனரமைக்கின்றன. இவ்வருட முடிவுக்குள் நூறு குளங்களையும் புனரமைத்து பூர்த்தி செய்யவுள்ளோம்.\nஅரசாங்கம் நெற்செய்கையாளர்களுக்கு ஐம்பது கிலோ எடைகொண்ட ஒரு மூடை பசளையை ரூபா 350.00 மானிய விலைக்கு வழங்கி வருகின்றது. இது வடபகுதி நெற் செய்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது. அத்த��டு திராட்சை, பப்பாசி, வாழை, உள்ளிட்ட மரக்கறி செய்கையாளர்களுக்கும் பழச் செய்கையாளர்களுக்கும் பசளை மானிய விலையில் வழங்கப்படுகிறது.\nயாழ். குடாநாட்டில் இப்போது மலையகப் பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் கரட், பீட்ரூட் மற்றும் லீஸ் போன்ற மரக்கறி வகைகளும் பயிரிடப்படுகின்றன. இவர்களுக்கும் பசளை மானிய விலையில் வழங்கப்படுகின்றது. பசளையை மானிய விலையில் எந்த இடத்திலும் கொள்வனவு செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கென விசேட அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. அந்த அட்டைக்கு எந்த இடத்திலும் பசளையைப் பெற்றுக்கொள்ள முடியும். யாழ். குடாநாட்டிலுள்ள சகல கமநல நிலையங்களிலும் இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுற்றதும் அவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.\nஏ-9 நெடுஞ்சாலையை காப்பட் முறையில் செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இப்பணி பூர்த்தி செய்யப்படும். ஏ-39 நெடுஞ்சாலை பூநகரி, மன்னார், புத்தளம் ஊடாக ஐந்து மணித்தியாலங்களுக்குள் கொழும்பைச் சென்றடையக் கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.\nவடபகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதைப் பிரதான நோக்காகக் கொண்டு தான் மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடபகுதிக்கான ரயில் சேவையை மீண்டும் துரிதகதியில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது ரயில் தண்டவாளப் பாதை அமைப்புப் பணிகள் ஓமந்தைக்கு அப்பாலும் சென்றுள்ளது. இத்தண்டவாளப் பாதை ரயில்கள் வேகமாகப் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. காங்கேசன் துறை துறைமுகம் வடபகுதியில் பாரிய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது. வடபகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின் வசதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடபகுதியிலுள்ள சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. உள் வீதிகளும், பாடசாலைக் கட்டடங்களும் புனரமைத்து மேம்படுத்தப்படுகின்றன. சகல அரச கட்டடங்களும் புனரமைத்து நவீனப்படுத்தப்படுகின்றன.\nஇவ்வாறு வடபகுதியில் இடம்பெறுகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத த.தே.(���ுலி)கூட்டமைப்பும், ஏனைய சில எதிரணி கட்சிகளுமே ஐ.ம.சு.மு. மீதும் அரசு மீதும் சேறுபூசுகின்றன. இராணுவத்தையும், பொலிஸாரையும் இதற்குள் இழுத்து விடுகின்றனர்.\nஅ. அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ் தலைவர்களைப் படுகொலை செய்ததும், வடபகுதி தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சீரழித்ததும் தேர்தல் ஏற்பாடுகளை குழப்பியடித்ததும் புலிகள் தான். மாணவர்களை பலவந்தமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கு சயனைட் வில்லைகளை வழங்கியதும் புலிகள்தான். இதனால் வடபகுதியின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சி கண்டது. இலங்கைக்கு அதிக புத்திஜீவிகளை வழங்கிய பிரதேசங்களில் யாழ். குடாநாடும் ஒன்றாகும். அந்த நிலைமையைச் சீரழித்தவர்களும் புலிகள்தான்.\nஆகவேதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடபகுதியின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்து புத்திஜீவிகளை உருவாக்கும் பிரதேசமாக மீண்டும் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். வடபகுதியில் அச்சம், பீதியில்லாத ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்களை சுதந்திரமாக நடத்தக் கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு ஆயுதம் ஏற்தியவர்கள் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளுடனும் இளைஞர்கள் இணைந்துள்ளார்கள். தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றார்கள். வடபகுதியில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.\nஉள்ளூராட்சி தேர்தலிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.\nஅமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. மனித ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம், உயிரியல், பிசிக்கல் சயின்ஸ், வானவியல், வானிலை ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்காக இம்மையம் உருவாக்கப்ட்டது. 1998ல் துவங்கிய இதன் கட்டுமானப்பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையம் 2020ம் ஆண்டுவரை செயல்படும்.\nநாசா'வின் பங்களிப்பு : விண்வெளி மையம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள், பூமியில் இருந்து விண்கலம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. இப்பணியில் அமெரிக்காவின் \"நாசா' விண்வெளி மையம் முக்கிய பங்காற்றியத��. இம்மையத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு, \"நாசா' பல விண்கலங்களை அனுப்பியது. ஒவ்வொரு முறையும் விண்கலத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இப்பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கடைசி விண்கலமான அட்லாண்டிஸ், நேற்றுடன் பயணத்தை முடித்துக்கொண்டது. இதில் வழக்கமான ஆறு பேருக்கு பதிலாக, நான்கு பேர் மட்டுமே சென்றனர். அட்லாண்டிஸ் தரையிறங்கியøத் தொடர்ந்து (1981 ஏப்., 12 - 2011 ஜூலை 21), அமெரிக்காவின் 30 ஆண்டுகால விண்வெளிப்பயணம் முடிவுக்கு வந்தது. இதன்பின் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்புவதில்லை என்று \"நாசா' முடிவு செய்துள்ளது.\nநாசா இதுவரை கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் என்டர் ஆகிய விண்கலங்கள் மூலம் 135 விமானங்களை விண்வெளி மையத்துக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் ஆன மொத்த பயண தூரம் 53,71,14,016 மைல். 3 ஆயிரத்து 35 விண்வெளி வீரர்கள் சென்று வந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக கொலம்பியா மற்றும் சேலஞ்சர் விண்கலங்கள் வெடித்துச் சிதறின. இந்திய விண்வெளி வீராங்கணை கல்பணா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் இறந்தனர்.\nஎப்போது துவங்கியது: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போர் காலத்தின் போது, 1971ம் ஆண்டு முதன்முதலாக ரஷ்யா விண்வெளியில் \"சால்யூட்' மற்றும் \"மிர்' என்ற இரண்டு விண்வெளி மையத்தை தொடங்கியது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் \"நாசா' 1980ம் ஆண்டு விண்வெளியில், \"ப்ரீடம்' என்ற விண்வெளி மையத்தை தொடங்கியது. முந்தைய விண்வெளி மைய திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து \"மிர்' க்கு பதிலாக \"மிர்-2' எனும் புதிய விண்வெளி மையத்தை 1990ல் ரஷ்யா தொடங்க திட்டமிட்டது. செலவு அதிகமானதால் இதுவும் தோல்வியில் முடிவடைந்தது.\nஆனால் அமெரிக்காவின் \"ப்ரீடம்' விண்வெளி மையம் ஓரளவுக்கு செயல்பட்டது. இதற்கு அதிக செலவானதால் அமெரிக்கா தலைமையில் ரஷ்யா, ஐரோப்பியா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளி மையம் அமைக்க திட்டமிட்டது. 1998ல் இதன் பணிகள் தொடங்கப்பட்டன. 2003ல் முடிப்பதற்கு திட்டமிடப்பட்ட பணிகள், 2011ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு தேவையான பொருட்கள் ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டு விட்டதால், அட்லாண்டிஸ் உடன், அமெரிக்காவின் விண்வெளி முடிவுக்கு வந்தது.\nமம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமானவரி சோதனை\nதிருவனந்தபுரம் :சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரில் பிரபல நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசம்பளதாரர்கள் மற்றும் வியாபாரிகள் (தணிக்கைக்கு உட்படாத கணக்கு) ஆகியோர் 2010-11ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்களை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமானவரித்துறை கெடு விதித்துள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பிரபல தொழில் அதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் தங்களது வருமானத்துக்கு முறையாக வரி செலுத்துகிறார்களா என்பதை வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பது வழக்கம்.\nவருமானவரி கணக்கு காட்டியவர்கள், வரி ஏய்ப்பு செய்வதாக சந்தேகம் எழுந்தால் அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்துவர். இந்நிலையில், கேரள சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். இவர்கள் இருவருக்கும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், சென்னையில் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இந்த இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து இன்று காலை முதல் இந்த இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் சுமார் 100 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை பிஷப் கார்டன் தோட்டத்தில் உள்ள நடிகர் மம்மூட்டி வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் பற்றி இன்று மாலை தகவல் வெளியாகும் என தெரிகிறது. முன்னணி நடிகர்கள் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தப்படுவது, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nசட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இலங்கைரை தனுஷ்கோடி காவல்த���றையினர் கைது செய்துள்ளனர்\nசட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இலங்கைரை தனுஷ்கோடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்\nசட்டவிரோதமான முறையில் இந்தியான சென்ற இலங்கையர் ஒருவரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரையோரப் பகுதியான தனுஷ்கோடி பிரதேசத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடவுச் சீட்டோ அல்லது வீசாவோ இன்றி குறித்த நபர் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளார். அதிக வேக படகு மூலம் குறித்த நபர் இலங்கையிலிருந்து, தமிழ்நாடு சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது தமிழக காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர் க்யூ பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த காலங்களிலும் தாம் இந்தியாவிற்கு பல தடவைகள் இவ்வாறு பயணம் செய்துள்ளதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு பின்புற வீதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு\nயாழ் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு பின்புற வீதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு\nகுருநகரைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான சி.ஜேசுதாஸ் (வயது68) என்ற முதியவர் கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் இன்று காலை நல்லூர் கைலாயப் பிள்ளையார் ஆலயத்திற்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குறித்த முதியவர் நேற்று மாலை மதுச்சாலையொன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.\nபின்னர் இவர் வீடு திரும்பாத நிலையில் இவரது குடும்பத்தினர் இவரைத் தேடி வந்தனர்.\nஇந்நிலையில் இவரது சடலம் நேற்றுக்காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nசடலத்தை யாழ் மாவட்ட நீதவான் ஆனந்தராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.\nவடமாகாண மக்கள் கடந்த காலங்களைவிடவூம் இம்முறை தேர்தல் குறித்து மிக ஆர்வமாக உள்ளார்கள்-கண்காணிப்பாளர்கள் கருத்து\nவடமாகாண மக்கள் கடந்த காலங்களைவிடவூம் இம்முறை தேர்தல் குறித்து மிக ஆர்வமாக உள்ளார்கள் என்று தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரஸங்க ஹரிச்சந்திர நேற்றுத் தெரிவித்தார்.\nபயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடபகுதியில் நடை பெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். அச்சம்- பீதியற்ற சு+ழலில் இத்தேர்தல் நடைபெறுவதன் பயனாகவே வடமக்கள் அதிக ஆர்வமாக இருப்பதாகவூம் அவர் கூறினார்.\n65 உள்ளுhராட்சி சபைகளுக்குமான தேர்தலை கண்காணிக்கும் பணியில் 250 பேரை ஈடுபடுத்துவதற்கு தமது நிலையம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவூம் அவர் குறிப்பிட்டார்.\nநாளை 23ஆம் திகதி நடைபெறும் உள்ளுhராட்சி சபைகளு க்கான தேர்தல் குறித்து ஊடகவிய லாளர்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக செய்தியாளர் மாநாடொன்றை தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடாத்தியது. இச்செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கை யில்- 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்குமாகாணசபைத் தேர்தல் முதல் நாம் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறௌம். ஒவ்வொரு தேர்தல் கண்காணிப்பு பணி முடிவூற்றதும் அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையாளருக்கு கையளிக்கின்றௌம்.\nஇத்தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் வடமாகாணத்தில் 5 நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தவூள்ளோம். நாம் தேர்தல் கண்காணிப்பு பணியில் வைத்தியர்கள்- சட்டத்தரணிகள்- ஆசிரியர்கள் என மக்களின் அங்கீகாரம் பெற்றவர்களையே ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nகடந்த காலங்களில் வடபகுதியில் உள்ள காவலரண்களில் பாதுகாப்பு படையினரே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இப்போது காவலரண்ங்களில் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலை நீதியாகவூம்இ நேர்மையாகவூம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது என்றார்\nஅநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உதவி இன்ஸ்பெக்டர் கைது\nஅநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டதாக வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜயந்த கமகே குறிப்பிட்டார்.\nகைதான பொலிஸ் உதவி இன்ஸ்பெக்டர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகொச்சிக்கடை பகுதியில் நகை கொள்ளையர்கள் கைது\nமோட்டார் சைக்கிள் மூலம் பெண்களின் கைப்பை மற்றும் தங்க நகைகளை அபகரித்துச் செல்லும் கும்பல் ஒன்றின் இரண்டு சந்தேகநபர்களை நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்\nபேலியகொடை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nசந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இத்தகைய 31 சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவற்றுள் ஒன்பது சம்பவங்கள் தொடர்பில் சுமார் மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநீர்கொழும்பு, கொச்சிக்கடை, தங்கொடுவ, மாரவில, கொஸ்வத்தை, வெண்ணப்புவ மற்றும் கொடதெனியாவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தங்க நகைக்கொள்கை சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூவரைத் தேடி பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nஇந்த சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nமேல் மாகாணத்தின் வடபகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணாயக்காரவின் பணிப்புரையின் பேரில் பேலியகொடை விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி உபுல் சமரசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n150 கி.மீ. சென்று தாக்கும் பிரகார் ஏவுகணை சோதனை வெற்றி\nசண்டிப்பூர் : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரகார் ஏவுகணை நேற்று ஒரிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பிரகார் ஏவுகணை முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை. இது 150 கி.மீ. சுற்றளவுக்கு சென்று எதிரிகளை தாக்கும் சக்தி படைத்தது. இந்த ஏவுகணை ஒரிசாவில் சண்டிப்பூர் கடற்கரையோரம் நேற்று காலை 8.20 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.\nஇது பற்றி, ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ரவி குப்தா கூறியதாவது: பிரகார் ஏவுகணை 7.3 மீட்டர் நீளம் கொண்டது. இது 200 கிலோ வெடிபொருளுடன் 35 கி.மீ. உயரத்திற்கு பறந்து, 150 கி.மீ. தூர இலக்கில் சென்று தாக்கக் கூடியது. ஒரே நேரத்தில் 6 ஏவுகணைகளை வெவ்வேறு திசைகளில் ஏவலாம். 4 நிமிடம், 10 வினாடிகளில் இலக்கை தாக்கி விடும்.\nஏற்கனவே 40 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் பினாகா, 250 முதல் 350 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் பிருத்வி ஏவுகணைகளை இந்தியா தயாரித்துள்ளது. இவற்றுக்கு இடையே இந்த புதிய ஏவுகணை 150 கி.மீ. தூர இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது, கடலில் கடற்படை கப்பல் நிறுத்தப்பட்டு அதிலிருந்தும், ரேடார் மூலமாகவும் ஏவுகணை செயல்பாடு கண்காணிக்கப்பட்டது.\nஇவ்வாறு ரவி குப்தா தெரிவித்தார். ஏவுகணை சோதனையை ராணுவ ஆராய்ச்சி நிறுவன தலைவர் வி.கே.சரஸ்வத் உள்பட விஞ்ஞானிகள் பார்வையிட்டனர். சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து விஞ்ஞானிகள் தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பாராட்டு தெரிவித்தார்.\nவாக்கு பெட்டிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nதேர்தல் நடைபெறவுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் இன்று முற்பகல் அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றனர்.\nஇதேவேளை தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் தத்தமது\nநிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பீ.சுமனசிறி கூறினார்.\nஇரண்டாயிரத்து 226 நிலையங்களில் இம்முறை வாக்களிப்பு இடம்பெறவுள்ளதுடன் இதற்காக 22 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட\nஉத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமேலும் வாக்கு எண்ணும் பணிகளுக்காக 27 ஆயிரத்துக்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.\n136 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் விபத்திலிருந்து தப்பியது\nடெல்லியிலிருந்து கௌஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் விபத்திலிருந்து நூழிலையில் தப்பியது. ஜெட் ஏர்வேஸ் விமானமும் மற்றொரு விமானமும் பாட்னா எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோத இருந்த வேளையில் கடைசி நிமிடத்தில் இரு விமானங்களும் விபத்திலிருந்து தப்பின.\nநேற்று காலை 10.15 மணிக்கு 136 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் டெல்லியிலிருந்து கிளம்பியது. 11.35 மணியளவில் பிகார் தலைநகர் பாட்னா மீது பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த விமானம் பல மீட்டர் தூரம் கீழே இறங்கியது. இதனால் பயணிகள் அலறிப்போனார்கள். இதையடுத்து இன்டர்காமில் பேசிய பைலட், எதிரே மிக அருகே ஒரு போயிங்- 747\nசர்வதேச விமானம் வந்ததால், விமானத்தின் உயரத்தை உடனடியாக 1,000 அடி குறைக்குமாறு தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து உத்தரவு\nவந்ததால் தான் விமானத்தை 1000அடி கீழே இறக்கியதாக கூறினார். இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரொயின் கடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரொயின் கடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது\nபஹ்ரேனிலிருந்து ரூ.20 லட்சம் பெறுமதியான 284 கிராம் ஹெரொயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நபர் ஒருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.\nஇவர் 58 வயதுடைய பாகிஸ்தானிய பிரஜை எனவும், பாகிஸ்தான் ஹோட்டல் ஒன்றில் உதவி முகாமையாளராக கடமையாற்றியவர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nசந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரனைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.\nகற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nகற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவால் எதிர்வரும் 2011, நவம்பர் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள அறிக்கைக்கான அனைத்து ஆதரங்களையும் திரட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது.\nஆணைக்குழு, பொதுமக்களிடம் இருந்து ஆதாரங்களை திரட்டும் பணிகளை தற்போது நிறுத்தியுள்ளதாகவும��, அறிக்கையை தயாரிப்பதற்கு போதுமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறியதாவது, எதிர்வரும் நவம்பர் மாதம் பரிந்துரையுடன் கூடிய இறுதி அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.\n2010ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவால் நியமிக்கப்பட்ட இவ் ஆணைக்குழுவானது, 2002 பெப்ரவரி 21 முதல் 2009 மே 19 வரை இடம்பெற்ற நிகழ்வுகளில் எவரிடம் இருந்தாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச் சம்பவங்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அனுவங்களை சேகரி்க்கவென நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசிறந்த வர்த்தக நகராக மாறிவரும் துபை\nஉலகின் மிகச் சிறந்த வர்த்தக நகரங்களுள் ஒன்றாக துபை மாறி வருகிறது.\nஉலகின் தலைசிறந்த 10 வர்த்தக நகரங்களுள் 9வது இடத்தில் துபை உள்ளது. சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள 56 சதவீத நிறுவனங்கள் துபையில் செயல்படுகின்றன என்று சிபி ரிச்சர்ட் எல்லிஸ் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் வர்த்தக நகரங்கள் குறித்த ஆய்வை ரிச்சர்ட் எல்லிஸ் மேற்கொண்டது. சர்வதேச அளவில் அலுவலகம் அமைத்து செயல்படும் 280 முன்னணி நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவையனைத்தும் 101 நாடுகளில் 232 நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.\n68.2 சதவீத வர்த்தக நிறுவனங்களின் முதலாவது தேர்வு ஹாங்காங். இதற்கு அடுத்தபடியாக 67.5 சதவீதம் பேரின் தேர்வு சிங்கப்பூர். டோக்கியோவுக்கு 63..9%, லண்டன் 63.2%, ஷாங்காய் 61.4 சதவீத வர்த்தக நிறுவனங்களின் தேர்வாக உள்ளது.\nதொழில்துறை உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் துபை 7 வது இடத்தில் உள்ளது. ஐரோப்பாவின் வாயிலாக இப்போது துபை விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் நடவடிக்கையில் துபை மாறி வருகிறது. மேலும் அரசு அளிக்கும் வரிச் சலுகைகளும் சர்வதேச நிறுவனங்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஹிலரி கிளின்ரனின் கருத்தையோ நாமும் வெளிப்படுத்துகின்றோம்-ஐ.தே.க\nஅமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களையே ஐக்கிய தேசியக் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதேசியப் பிரச்சினை மற்றும் இடம்பெயர் மக்கள் விவகாரம் தொடர்பில் புத்தாக்க கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஹிலரி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். சர்வதேச விவகாரங்களை அரசாங்கம் தந்திரோபாயமாக அணுக வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடக்குமுறை மற்றும் ஆவேசத்தினால் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள, வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையம் அருகே ராணுவ பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ளது.\nஇக்கல்லூரியில், இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான், இலங்கை, ஜப்பான், சீனா என பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், அவ்வப்போது வந்து சுழற்சி முறையில் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.\nஇந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த, 25 முக்கிய ராணுவ அதிகாரிகள் 21.07.2011 அன்று குன்னூர் வெலிங்டன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஎன்ன நிகழ்ச்சி என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட போலீசார் \"மப்டி'யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஓட்டல் நிர்வாகம் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.\nகுன்னூர் வந்துள்ள இலங்கையைச் சேர்ந்த, 25 முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nஹிலரி கிளின்ரனின் சென்னை விஜயம் எதிர்பார்த்தளவு பாதக விளைவுகளை ஏற்படுத்தவில்லை-இலங்கை அரசாங்கம்\nஅமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனின் சென்னை விஜயம் எதிர்பார்த்தளவு பாதக விளைவுகளை ஏற்படுத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஹிலரி கிளின்ரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் பின்னர் கடுமையான அறிக்கைகளை வெளியிடுவார் என எதிர்பார்த்ததாக வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், சந்திப்பின் பின்னர் கடுமையான அறிக்கைகள் எதனையும் ஹிலரி வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பார்த்தளவிற்கு கடுமையான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிராந்தியத்தின் தலைமைத்துவப் பொறுப்பினை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை அமெரிக்கா விரும்புவதாகவும், இதனால் இலங்கை தொடர்பில் இந்தியாவிடம் கடுமையான கருத்துக்கள் வெளியிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பினை புரிந்து கொண்டு அமெரிக்கா செயற்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார். கிளின்ரனின் சென்னை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ கருத்துக்கள் எதனையும் வெளியிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் இந்தியரை கொன்றவருக்கு மரண தண்டனை: விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டான்\nஇந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்க வாலிபருக்கு அந்நாட்டு கோர்ட்டு விதித்த மரண தண்டனை நேற்று நிறை வேற்றப்பட்டது.இந்தியரான வாசுதேவ் பட்டேல் (45) என்பவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார்.\nஇந்த நிறுவனம் அரேபியாவில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது. அதே நிறுவனத்தில் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வந்தனர்.\n2001-ம் ஆண்டு, அந்த நிறுவனத்துக்குள், “மர்ம” மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் நுழைந்தான். வெறித்தனமாக அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் வாசுதேவ் பட்டேல், பாகிஸ்தானைச் சேர்ந்த வாக்கர் ஹசன் உயிர் இழந்தனர்.\nவங்காள தேசத்தைச் சேர்ந்த ரியாஸ் டிய்யான் குண்டு காயத்துடன் தப்பினார். இவர்களை துப்பாக்கியால் சுட்டவனை ஹீஸ்டன் போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் மார்க்ஸ்ட் ரோமேன் (40). இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்கு பழி வாங்கவே, அரேபியருக்கு சொந்தமான கடை ஊழியர்களை சுட்டதாக அவன் வாக்கு மூலம் அளித்தான்.\nடெக்சாஸ் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் மார்க் ஸ்ட்ரோ மேனுக்கு மரண தண்டன��� விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவனுக்கு நேற்று டெக்சாஸ் ஜெயிலில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. விஷ ஊசிபோட்டு கொல்லப்பட்டான்.\nஇலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளை ரத்து செய்வது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக, அமெரிக்க காங்கிரஸ் குழு வாக்களித்துள்ளது\nஇலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளை ரத்து செய்வது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக, அமெரிக்க காங்கிரஸ் குழு வாக்களித்துள்ளது.\nஇலங்கையில், யுத்தத்தின் பின்னர் போதிய மீளமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்பதற்காக இந்த பிரேரனை முன்வைக்கப்பட்டது.\nவாய்மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளை ரத்து செய்ய அமெரிக்க வெளியுறவு குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.\nஎனினும், மனிதாபிமான ரீதியான உதவிகள், கண்ணி வெடி அகற்றல், ஜனநாயகம் மற்றும் சுமூக நிலையை ஏற்படுத்துவது தொடர்பிலான உதவிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதி ஹொவார்ட் பெர்மன் தலைமையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.\nஇது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள நிதியாண்டில் இருந்து அமுலாகவிருப்பதாக ஏ.எப்.பி இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் எமது செய்திசேவை இலங்கை வெளியுறவு அமைச்சை வினவியது\nஅதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், அமரிக்க காங்கிரஸினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த தீhமானம் தொடர்பில் செய்திகள் மூலமே தெரிந்து கொள்ளமுடிந்தது என்று தெரிவித்தார்\nஇந்தநிலையில் இது தொடர்பில் உண்மை நிலையை அறிய வெளியுறவு அமைச்சு அமரிக்காவில் உள்ள இலங்கையின் தூதரகத்தை தொடர்புகொண்டிருப்பதாகவும அவர் கூறினார்\nகனடாவில் வாழும் யுத்தக் குற்றவாளிகளின் பட்டியலில் இரண்டு இலங்கையர்கள்\nகனடாவில் வாழும் யுத்தக் குற்றல் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பட்டியலில் இரண்டு இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஜெரோம் பெர்னாண்டோ(Jerome Fernando) மற்றும் குலதுங்க இளந்தாரிதேவகே (Kulatunga Illandaridevage) ஆகிய இலங்கையர்கள் யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்ப���ுத்தப்பட்டுள்ளது.\nயுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கனடாவில் வாழ சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அந்நாட்டு எல்லை முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்படும் வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.\nயுத்தக் குற்றவாளிகள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 பேர் பற்றிய தகவல்களை கனடா வெளியிட்டுள்ளது.\nஇந்த நபர்களை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட இணையதளமொன்றை கனேடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்களே அதிகளவில் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.\nஇலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல்: தங்கு தளமாகும் தீவுகள் : புலனாய்வு துறை விசாரணை\nராமநாதபுரம் : இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தல் மீண்டும் துவங்கி உள்ளது. மன்னார் வளைகுடா தீவுகளை, கடத்தல்காரர்கள் தங்கு தளமாக பயன்படுத்துகின்றனரா என புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின், புலி அமைப்பினர் இல்லாததால் கடத்தல் முற்றிலும் நின்றுவிட்டது என பாதுகாப்புப் பிரிவினர் அரசுக்கு அறிக்கை அனுப்பினர். தற்போது, இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் மீண்டும் துவங்கி உள்ளது.\nஇதற்காக புதிய ஏஜன்ட்டுகள் உருவாகி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி கிராமங்களில் தங்கியுள்ளனர். கடத்தல் பொருட்களை படகு மூலம் தீவுகளில் சேமித்து, இலங்கையிலிருந்து சிக்னல் கிடைத்தவுடன் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம், வாலிநோக்கம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த, 36 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். அதே தினம், ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியில் இலங்கையிலிருந்து மர்ம படகு வந்து ஒருவரை இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுள்ளது. கஞ்சா கைப்பற்றியுள்ள நிலையில், மர்ம படகு வந்து திரும்பியுள்ளதால், தீவு வழியாக கடத்தல் பொருள் பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தில் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வரு��ின்றனர்.\nகாலணித்துவ நாடுகளின் சதித் திட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும்-பசில் ராஜபக்ஷ\nகாலனித்துவ நாடுகளின் சதித் திட்டங்களை புரிந்து கொள்ள வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பென்தர எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசிறிய நாடொன்று அபிவிருத்தி அடைவதனை காலனித்துவ நாடுகள் ஏற்றுக்கொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் ஒர் வழியில் சிறிய நாட்டுக்குள் புகுந்து அபிவிருத்தியை சீர் குலைக்க காலனித்துவ நாடுகள் முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவியட்நாம் நாடு இந்த துர்ப்பாக்கிய நிலைமையை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலும் இதே நிலைமை ஏற்பட்டதாகவும், லிபியா இந்தத் சதித் திட்டத்தினை தற்போது எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இதனை புதிதாக நோக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சதித் திட்டங்களுக்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு: முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை தூதர் உறுதி\nசென்னை: \"தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்' என்று, இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம் முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றுவதாக, இலங்கை தூதரும் உறுதியளித்தார். சென்னை வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பேசினார். இதையடுத்து, டில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, துணை தூதரகத்தின் உயரதிகாரி அமீத் அஜ்வாத் ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் நேற்று சந்தித்தனர்.\nஇந்த சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதாவது: பாக் ஜலசந்தியில், மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது, ம��கவும் கவலை அளிக்கிறது. அதுபோன்ற சம்பவங்கள், இனி நடக்காமல் இருக்க வேண்டும். கடந்த இரண்டு மாதங்களில், மூன்று முறை தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.\nஇலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் சென்று மறுவாழ்வு பெறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறை பிடிக்கப்படுவது முற்றிலுமாக தடுத்தல், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் விரைவாக முழு மறுவாழ்வு பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை இலங்கை அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இந்த சந்திப்பு குறித்து, இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் நிருபர்களிடம் கூறும்போது, \"\"தமிழக மீனவர் பிரச்னை மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆகிய இந்த இரண்டு முக்கிய பிரச்னைகளை தீர்த்து, நல்ல நண்பர்களாக இருப்பதற்கு இதுவே நல்ல நேரம். இப்பிரச்னைகளை இலங்கை தீர்க்கும் என உறுதியளித்தோம்,'' என்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுப்பையா ஐ.ம.சு.மு வில் இணைந்துகொண்டார்\n:-ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சிதம்பரப்பிள்ளை விஜயகுமார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டார்\nகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரச்சி பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரான எம். சுப்பையா என்பவர் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி முன்னிலையில் ஐ.ம.சு.மு வில் நேற்று முன்தினம் இணைந்தார். இது இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி யின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வின் போது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் வடபகுதி தமிழ் மக்களின் மேம் பாட்டுக்காக முன்னெடுக்கப்படு கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங் களே தம்மை இவ்வாறான முடிவு எடுக்க இட்டுச் சென்றதாக த.தே. கூட். அபேட்சகரான எம். சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நாடு சுதந்திரமடைந்து இற் றைவரையும் இப்போது போன்ற அபிவிருத்தி முன்னொரு போதுமே எமது பிரதேசங்களில் முன்னெடுக்க ப்படவில்லை. அவ்வாறான அபிவி ருத்தியைத் த.தே.கூட்டமைப்பினால் கொண்டுவரவும் முடியாது. இத னாலேயே எமது மக்களுக்காக எம் மோடு இணைந்து அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் முன் னிலையில் ஐ.ம.சு. முன்னணியில் இணையத் தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nத.தே.கூட்டமைப்பினாலும் புலிகளாலும் தமக்கோ, தமிழ் மக்களுக்கோ எந்த நன்மையுமே கிடைக்கவுமில்லை.\nஅவற்றை அவர்களால் பெற்றுக் கொடுக்கவும் முடியாது. எனக்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். அவர் களில் ஒரு மகன் பேராதனை பல்க லைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்துக் கொண்டிருந்தார். அவரை பலாத்காரமாகப் பிடித்துச் சென்று புலிகள் ஆயுதப் போராட் டத்தில் ஈடுபடுத்தினர்.\nஅதனால் அவரை இழந்தேன். புலிகளின் செயலால் மேலும் மூன்று பிள்ளைகளை நான் இழந்துள்ளேன். இப்போது மூன்று பிள்ளைகள் தான் எஞ்சியுள்ளார்கள் என்றும் அவர் மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டார்.\nஎன்னைப் போல் எல்லா தமிழ் மக்களும் புலிகளால் ஏதோவொரு வகையில் துன்ப - துயரத்தை அனு பவித்திருக்கின்றார்கள்.\nஇந்த நிலைமை மீண்டும் ஒரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களை மேலும் பலப்படுத்துவது ஒவ்வொரு தமிழரது பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சிதம்பரப்பிள்ளை விஜயகுமார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டார்.\nகிளிநொச்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் சிதம்பரப்பிள்ளை விஜயகுமார், ஆளும் கட்சியில் இணைந்துகொண்டார். இவருடன் சேர்ந்து 300 பேரும் ஆளும் கட்சியுடன் இணைந்துகொண்டனர்.\nஆளும் கட்சியில் இணைந்துள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்த சிதம்பரப்பிள்ளை விஜயகுமார், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. இளைஞர்களுக் கான நாளை அமைப்பின் தலைவரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கடந்த ஒரு வருடமா��� கிளிநொச்சி மாவட்டத்தில் உட்சாகத்துடன் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.\nபல பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்களை மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி நகரை வடமாகாணத்தில் செல்வாக்கு மிக்க நகரமாக மாற்றுவதற்கும் அவர் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இவற்றைக் கண்டே ஆளும் கட்சியில் இணைவதற்கு தீர்மானித்தேன்.\nஇவ்வாறு எமது கிராமத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பதை உணர்ந்தே ஆளும் கட்சியில் இணையத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் தேர்தல்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐ.ம.சு.மு. கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கைக்கு நெருக்கடி நேரும் போதெல்லாம் இந்தியா சாதகமாக உறுதுணை புரியும்\nபத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், சிரேஷ்ட ஆசிரியர்களையும் உத்தியோகபூர்வமாக ஒருவாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து தங்களை சந்தித்து செல்லுமாறு அழைப்புவிடுத்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் திருமதி நிருபமா ராவ் அவர்களை நாம் எமது இந்திய விஜயத்தில் முதல் நிகழ்வாக சவுத் புளொக் என்று அழைக்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சில் சந்தித்தோம்.\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் திருமதி நிருபமா ராவுடன் கட்டுரை ஆசிரியரும், லக்பிம ஆங்கில வார ஏட்டின் பிரதான ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்கவும் தனிப்பட்ட முறையில் உரையாடுகிறார்கள்.\nகட்டுரையாசிரியரையும் வேறுசில ஆசிரியர்களையும் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்திருந்த நிருபமா ராவ், தமது உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் நட்புறவுடன் குசலம் விசாரித்தார். நாமும் கூடிய விரைவில் அவர் இந்தியாவின் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து எமது பாராட்டையும் நல்வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டோம்.\nஇந்திய இராஜதந்திரிகள் மிகவும் அன்பாகவும் நட்புறவுடனும் மென்மையாகவும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் தாங்கள் சொல்லவேண்டிய கருத்தை சரியானமுறையில் தீர்க்கமாகத் தெரிவிப்பார்கள். அதற்கு நிருபமா ராவ் விதிவிலக்காக இருக்கவில்லை.\nஇந்தியா இலங்கையின் அயல்நாடு. இலங்கை வளர்ச்சியடைந்து பொருளாதாரத்துறையில் முன்னணியில் இருப்பதை நாம் பெரிதும் விரும்புகிறோம் என்ற பீடிகையுடன் தமது அறிமுக உரையை ஆரம்பித்த திருமதி ராவ், இன்று இலங்கையில் யுத்த கருமேகங்கள் நீங்கி அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருக்கின்ற போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனத்துயரை தீர்ப்பதற்கு இதுவரையில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சிறந்தமுறையில் எடுத்திருக்கிறது என்று எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற ஒரு கருத்தை வலியுறுத்தினார்.\nவடக்கு, கிழக்கு இணைப்புக் குறித்து இந்தியா தலையிடாது. அதனை 1987ம் ஆண்டில் ஏற்படுத்துவதற்கு உந்துசக்தியாக இந்தியா இருந்தாலும் இன்று இதுகுறித்து தீர்மானிக்கும் முழு பொறுப்பை இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த திருமதி ராவ், இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது. நிரந்தர சமாதானத்துக்கு சகல உதவிகளையும் இந்தியா வழங்கும். 13ஆவது திருத்தத்துக்கு மேலதிகமான அதிகாரங்களுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்பது நல்லது என்று கூறினார்.\nதருஸ்மன் அறிக்கையை பற்றியோ, சனல்-4 வீடியோ அறிக்கைகளைப் பற்றியோ இந்திய அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. நாம் எந்நேரமும் இலங்கையின் நட்புநாடாகவிருந்து இத்தகைய நெருக்கடி நிலை ஏற்படும்போது இலங்கைக்கு சாதகமாக உறுதுணைபுரிவோம் என்று கூறினார். தருஸ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள், பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் தனது நிலையை விளக்கிக்கூறுவது மிகவும் அவசியமாகும்.\nஅவ்விதம் செய்தால் இந்தியா இலங்கைக்கு பக்கபலமாக இருந்து சர்வதேச அழுத்தங்களை இல்லாமல் செய்யமுடியும் என்று திருமதி ராவ் தெரிவித்தார்.\nஒரு விடயத்தை நான் திட்டவட்டமாக கூறவிரும்புகிறேன் என்ற திருமதி நிருபமா ராவ், இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவவேண்டுமாயின் தமிழ் மக்களின் குறைபாடுகளை நிரந்தரமாக தீர்த்துவைக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை இலங்கை காலதாமதமின்றி ஏற்படுத்தவேண்டும் என்று கூறினார்.\nதமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இலங்கை அரச��ங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொண்டுவருமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று லக்பிம ஆங்கில வார இதழின் ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க கேட்டகேள்விக்கு பதிலளித்த திருமதி ராவ், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. தமிழ்நாடு இந்தியாவின் ஓர் அங்கம். எனவே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவிக்கும் கருத்துக்களை புறக்கணிக்க முடியாது.\nஅவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும் மத்திய அரசாங்கமே இந்தியாவின் வெளிவிவகார கொள்கை குறித்து தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறது என்று சொன்னார்.\nஎவ்வாறாயினும் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கும் தமிழ் நாட்டிலிருந்துவரும் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும், இந்தியப் பிரதம மந்திரியின் இந்த திரிசங்கு நிலையை இலங்கை புரிந்துகொள்ளவேண்டுமென்றும் திருமதி ராவ் தெரிவித்தார்.\nஅப்போது, குறுக்கீடுசெய்த கட்டுரை ஆசிரியர் இலங்கை ஜனாதிபதிக்கும் இத்தகைய உள்ளூர் பிரச்சினைகள் இருப்பதை இந்தியாவும் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை முழுவதும் மக்களின் பேராதரவு இருக்கின்ற போதிலும் அவரது ஆகக்கூடிய பலம் தென்னிலங்கையில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டி, தென்னிலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மட்டுமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் நிரந்தர தீர்வொன்றை காணமுடியும் என்பதையும் இந்தியா புரிந்துகொண்டு அவர்மீது அரசியல் தீர்வை அவசரமாக நிறைவேற்றவேண்டுமென்று கொண்டுவரும் அழுத்தங்களை தவிர்க்கவேண்டுமென்றும் கூறினார். அதற்கு திருமதி ராவ் சிரித்துக்கொண்டு பதில் அளிப்பதை தவிர்த்துக்கொண்டார்.\nஇலங்கையில் சீனா அதிகம் ஈடுபாடுகொண்டிருப்பது குறித்து இந்திய அரசாங்கம் சற்று மனத்தாங்கல் அடைந்திருக்கின்றது என்ற கருத்தில் உண்மையிருக்கிறதா என்று இன்னுமொரு ஆசிரியர் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் கேட்டதற்கு, அவர் அதற்கு முற்றாக இல்லையென்று மறுப்புத் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தியில் சீனா அதிக ஈடுபாடுகொண்டிருப்பது குறித்து இந்தியா என்றுமே அது தனக்கு சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல��ன்று நினைக்கவில்லை.\nசீனாவும் இந்தியாவும் பலகோடி டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தை செய்துவருகின்றன. அதனால் எங்களிரு நாடுகளுக்கிடையில் நட்புறவு உச்சநிலையில் இருக்கின்றபோதிலும் எல்லைத்தகராறு போன்ற சிறு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறினார்.\nஇலங்கையில் நிரந்தர சமாதானமும் அமைதியும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம். இது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இலங்கையில் பொருளாதார வளர்ச்சி உச்சகட்டத்தில் அமைந்தால் அது இந்தியாவுக்கே உதவியாகவிருக்கும். எனவே, நாம் இலங்கையின் நட்பு நாடு என்ற முறையில் இலங்கையின் முன்னேற்றத்தில் அதிக அக்கறைகொண்டிருக்கிறோம் என்று திருமதி ராவ் தெரிவித்தார்.\nஎது எவ்வாறாயினும் முதன் முதலில் இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு கூடிய விரைவில் எல்லா மக்களின் பூரண அங்கீகாரத்துடன் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று கூறி பத்திரிகை ஆசிரியர்களுடனான தனது கலந்துரையாடலை முடிவுக்குக் கொண்டுவரவிருந்த சந்தர்ப்பத்தில் சண்டேடைம்ஸ் பத்திரிகையின் சிரேஷ்ட பத்திரிகையாளர் கிறிஸ் கமலேந்திரன், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து எங்கள் நாட்டின் மீன்வளத்தை அபகரித்து செல்வதுடன் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் எமது மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்களே இது நியாயம்தானா என்று கேட்டார்.\nஇந்தக் கேள்விக்கு திருமதி ராவ் யதார்த்தபூர்வமான பதிலொன்றை அளித்தார். கடற்றொழிலாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக விருந்தாலும் அவர்கள் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அவர்கள் கடலுக்குச்சென்று மீனைபிடித்து கரைதிரும்பினால் தான் அவர்களது குடும்பத்தை வாழவைக்கமுடியும். அதனால் தான் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அயல்நாட்டு கடல் எல்லைக்குள்ளும் பிரவேசித்து மீனை பிடிக்கிறார்கள். இதனை நான் சரியென்று வாதிட விரும்பவில்லை.\nஎன்ற பீடிகையோடு தனது பதிலை ஆரம்பித்த திருமதி நிருபமா ராவ், இலங்கை தரப்பிலும், இந்திய தரப்பிலும் மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வது தவறு. அவர்கள் பிழை செய்திருந்தால் அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். அதற்குப் பின்னர் இராஜதந்திர மட்டத்தில் இருதரப்பு மீனவர்களும் பரஸ்பரம் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.\nஇதற்கென இந்தியாவும் இலங்கையும் இணை செயற்குழுவொன்றை கடந்த மார்ச் மாதத்தில் உருவாக்கி மீனவர் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வை எடுப்பதற்கு இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மீனவர் பிரச்சினையை இலங்கையோ, இந்தியாவோ அரசியல் மயப்படுத்துவது தவறு என்றும் திருமதி ராவ் கூறினார்.\nஇந்திய வெளிவிவகார அமைச்சு அமைந்திருக்கும் சவுத் புளொக் என்று அழைக்கப்படும் கட்டடம் பண்டைய மன்னர் கால கட்டடங்களைப் போன்று பாரிய கருங்கற்களினால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அங்கு மேற்குலகின் ஆடம்பரங்களை நாம் காணவில்லை. மின்உயர்த்திகள் கூட அக்கட்டடத்தில் பொருத்தப்படவில்லை.\nநன்கு அகலமான படிக்கட்டுக்களே அங்கு இருந்தன. அக்கட்டடத்தைப் பார்க்கும்போது நாம் ஏதோ ஒரு இராணுவ முகாமுக்கு வந்துவிட்டோமோ என்ற உணர்வுதான் ஏற்படும். அந்தளவுக்கு அதற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. முன்வாயிலில் நுழைபவர்களின் உடைமைகள் மற்றும் உடல் எக்ஸ்ரே இயந்திரத்திற்குட்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றவுடன் அங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மிகவும் கண்ணியமான முறையில் உடல்சோதனையை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் செய்கிறார்கள்.\nஅங்கிருந்து விடைபெற்று நாம் தங்கியிருந்த புதுடில்லி ஒபரோய் ஹோட்டலுக்கு வந்தவுடன் அங்கும் பழையபடி எக்ஸ்ரே சோதனைகளும், உடல் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த அனுபவங்களைப் பெற்ற எங்கள் குழுவிலிருந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் யுத்த நிலைமை இலங்கையில் உச்சகட்டத்தில் இருந்தபோதும் கூட எங்கள் நாட்டில் இந்தளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்த ப்பட்டிருக்கவில்லையென்ற உண்மையான கருத்தை வெளியிட்டார்.\nஇந்தியா இவ்விதம் தனது பாதுகாப்பில் அதிக அக்கறைகொண்டிருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அங்கு பிரிவினைவாதம் அதிகளவில் இல்லாவிட்டாலும், நக்ஸலைட் தீவிரவாதிகள், முஜாஹிதீன் தீவிரவாதிகள் போன்ற பலதரப்பட்ட ஆயுதம் ஏந்திய குழுக்களின் அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால்தான் இந்திய அரசாங்கம் பாதுகாப்பிற்கு முன்னுரிமை ���ளித்திருப்பதை எங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.\n(அடுத்த வெள்ளிக்கிழமை இந்தக் கட்டுரை தொடரும்)\nஇந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் ஜெயலலிதாவுடன் சந்திப்பு\nதமிழகத்திற்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மறு வாழ்வு அவர்களை பாரம்பரீய பிரதேசங்களில் குடியேற்றுதல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பேசிய நிலையில் சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.\nசற்று நேரத்திற்கு முன்னர் நடந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு கரியவாசத்திடம் வலியுறுத்திய ஜெயலலிதாவிடம் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறு குடியேற்றம் எப்படி நடக்கிறது என்று எடுத்துக் கூறினார் கரியவாசம். ஹில்லாரியின் விஜயத்திற்;குப் பின்னர் இலங்கைத் தூதர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்திருப்பது மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.\nதீவிரவாதத்தை ஒழிப்பதே எங்கள் குறிக்கோள் ஹிலாரி கிளிண்டன் பேச்சு\nசென்னை : ‘தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதும், ஒளி மயமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதும்தான் இந்திய அமெரிக்க நாடுகளுக்கு பொதுவான இலக்காக உள்ளன’ என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு பொது நூலகத்துக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று வந்தார். அங்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே இந்தியா & அமெரிக்க நாடுகளின் 21ம் நூற்றாண்டு தொலை நோக்கு பார்வை குறித்து பேசியதாவது:\nஇந்தியாவின் பெரிய நூலகம் இது என்று கூறினார்கள். இங்கு உரையாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னைக்கு முதல் முறையாக இப்போதுதான் வந்துள்ளேன்.\nஅமெரிக்காவும் இந்தியாவும் உலக சரித்திரத்தை மாற்றி அமைத்து எழுதுவதில் முக்கிய பங்கு வகிக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் இந்தியாவும், அமெரிக்காவும் உலகில் உள்ள பெரிய இரு ஜனநாயக நாடுகளாக நூற்றாண்டுகள் தொட்டு பழம்பெரும் பாரம்பரியத்துடன் ���ருந்து வருகின்றன. இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம்.\nஇருநாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தீவிரவாத ஒழிப்பு, உலக தீவிரவாதத்துக்கு எதிரான விடை காண்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற முக்கிய பிரச்னைகளில் கூட்டாக இணைந்து செயல்படுவது என்ற உறுதி இருநாடுகளுக்கும் உள்ளது. இதற்காக தனியாக ஒரு மையத்தையும் நிறுவியுள்ளோம். கடற்கொள்ளை மற்றும் கடல் பாதுகாப்பு குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக செயல்பட்டு தீவிரவாதத்தை வேருடன் அறுத்து, மீண்டும் தீவிரவாதம் தலைகாட்டாத வகையில் பணியாற்ற உறுதி எடுத்துள்ளோம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் மிகவும் ஆச்சரியமாக பார்த்தோம். உலகத்துக்கே ஒரு முன்மாதிரியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்கன் தேர்தலின்போது ஐக்கியநாடுகள் சபையும், அமெரிக்காவும் இந்திய தேர்தல் அலுவலர்களை பார்வையாளர்களாக அழைத்து தேர்தலை நடத்த சொன்னது.\nஉலகம் முழுவதும் இந்திய கலாச்சாரமும் இந்திய பாரம்பரியமும் பரவியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலில் இதை பார்க்க முடியும். இந்து கடவுளான விநாயகரின் வடிவம் இந்தோனேஷிய நாட்டில் பாதுகாப்பு கடவுளாக உள்ளதையும் சொல்ல முடியும். இதன் மூலம் இந்தியா ஒரு கலாச்சார சின்னமாக திகழ்கிறது. இந்த ஆண்டு நடக்க இருக்கும் தெற்காசிய நாடுகளுக்கான கூட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கடல் பாதுகாப்பு குறித்து பேச உள்ளது.\nஇது ஒரு முக்கியமான விவாத பொருளாக அமையும். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் உலக பொருளாதாரம் வர்த்தகம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்து வரும் நாடுகளாக திகழ்ந்து வந்துள்ளன. இந்த மூன்று நாடுகளும் கூட்டாக இணைந்து உலக வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பாடுபட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உலக மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமஉரிமையும், சமவாய்ப்பும் அளிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. தமிழகத்தில் பல இன மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் தமிழக அரசின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடுகின்றனர். இதை இலங்கை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உலக அளவிலான சிக்கல்களை தீர்ப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்.\nகுறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க பகுதிகளில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உதவிட வேண்டும். இந்திய நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கின் கனவு எதுவென்றால் காலையில் அமிர்தசரசில் உணவு சாப்பிட வேண்டும், மதியம் பாக்கிஸ்தானில் உள்ள லாகூரில் உணவு சாப்பிட வேண்டும், இரவு ஆப்கனில் உணவு சாப்பிட வேண்டும் என்பதுதான். இந்த உணர்வு தவறானது அல்ல. இது போன்ற அமைதியான இணக்கமான சூழ்நிலையைத்தான் அமெரிக்காவும் விரும்புகிறது. இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் பேசினார்.\nபூமி பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பள்ளி பருவம் முதலே பதிய வைக்க வேண்டும்-சூரியன் எப்எம் விழாவில் கவிஞர் வைரமுத்து\nசென்னை : பூமி பாதுகாப்பு குறித்து பள்ளி பருவம் முதல் மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று சூரியன் எப்எம் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.\nசூரியன் எப்எம் சார்பில் கவிஞர் வைரமுத்துவின் 58வது பிறந்த நாளை முன்னிட்டு “வைரத்தின் நிழல்கள்’’ என்ற பெயரில் “பூமியை வாழ விடு’’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் கவிதைப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கான பரிசளிப்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது.\nகவிஞர் வைரமுத்து தலைமை தாங்கி, கவிதை போட்டியில் முதல் பரிசை மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் பெற்றார். இவருக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் டிஜிட்டல் கேமரா, ஈரோட்டை சேர்ந்த பிரதாப் ஸீ10 ஆயிரம், இன்டக்சன் ஸ்டவ், சென்னையை சேர்ந்த அஸ்வின் ரூ.5 ஆயிரம் செல்போன் ஆகியவை பரிசாக வழங்கினார்.\nஇதுபோல குன்னம் வடிவேலு, செங்கல்பட்டு வீரமணி, புதுச்சேரி தேவகி ஆனந்த் இவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு என மொத்தம் ரூ.50 ஆயிரத்திற்கான பரிசுகளை கவிஞர் வைரமுத்து வழங்கினார். மேலும் 6 பேருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:\nஎனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் கவிஞர்களை ஒரு புள்ளியில் குவித்த சூரியன் எப்எம்மிற்கு எனது நன்றி. கவிதை, கவிஞர்கள் என்றால் ஆசை. நீங்கள் இல்லை என்றால் இந்த பூமி வெறும் வெற்று பூமியாகத்தான் இருக்கும். இந்த கவிதைப் போட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வந்து குவிந்ததை பார்த்தபோது தமிழ்நாட்டின் மக்கள் தொகை யை விட கவிஞர்கள் அதிகம் என்று எண்ணினேன். நீங்கள் கவிதையில் எழுதிய கருத்துக்கள் சிறப்பாக இருந்தது. அதனை நீங்கள் தான் செயல்படுத்த வேண்டும்.\nஇயற்கையை வணங்குங்கள். மக்களை இயற்கை பக்கம் திருப்புங்கள். பூமியை காக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது. பூமி பாதுகாப்பு குறித்து பள்ளி பருவம் முதல் மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார். பரிசளிப்பு விழாவில், சூரியன் எப்எம் சேல்ஸ் பிரிவு துணைத் தலைவர் வெங்கட்ராம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மேலாளர் சுவாமிநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொதுமேலாளர் தமிழ்மறை ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகளுவாஞ்சிக்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையம் கிராமத்தில் தூக்கில் தொங்கியநிலையில் தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nசெட்டிப்பாளையம் பாடசாலைவீதியில் இன்று காலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nலங்கா ரைம்- இலங்கை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/256-dec-1-15-2018/4803-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-09-16T20:08:37Z", "digest": "sha1:PM4RTOUFZWYTDXXWNZHVMHDGGO24ZNL2", "length": 27224, "nlines": 128, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பெரியாரின் நம்பிக்கை", "raw_content": "\n(கொள்கை பரப்புச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)\nதந்தை பெரியார் எனும் தொண்டுக்கே தொண்டாற்றிய தகைமை\nதிராவிட இயக்கங்களின் சமகால தாயாகிய தலைமை\nமனியம்மையார் தலைமை ஏற்க அழைத்தபோது, தன் தலைமையை தானே எதிர்த்த தன்னலமற்ற பெருந்தன்மை\nமானுடப் பற்றாளர் பெரியாரின் வழி பிறழா பெருமை,\nதன்னல மறுப்பின் அடியொற்றி இனநலம் காக்கும் கருமை\nஅவர்தாம்; தந்தை பெரியாரின் நம்பிக்க��, கருஞ்சட்டைத் தோழர்களின் வழிகாட்டல், திராவிட இயக்கங்களின் பேராற்றல் ‘தமிழர் தலைவர்’ மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள்\nகடந்த (20/11/2018) அன்று பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 102வது நிறைவு விழா.\nஇவ்விழாவில் கலந்துக் கொள்ள வந்த ஆசிரியரை கண்ட எமக்குப் பேரதிர்ச்சி\nவயிற்றுப் போக்கால் உடல் நலிவுற்ற நிலை, திருச்சியில் எதிர்பாரத நிலையில் கால் தடுக்கி காலில் காயம் ஏற்பட்டு வீங்கிய காலோடு சிரமத்தோடு நடக்கிறார்.\nபெரியார் திடலில் இருந்த மருத்துவரோ \"அய்யா, மிகுந்த வலி இருக்குமே நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளத்தான் வேண்டுமா நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளத்தான் வேண்டுமா\nநம் ஆசிரியர் அய்யா பதிலளித்தார்.., \"மருத்துவரே எனக்கு இப்போது வலியும், சோர்வும் இருக்கத்தான் செய்கிறது. ஒன்று அறிவீர்களா\nமேடை எம்மை உற்சாகப்படுத்துகிற குளுகோஸ்\nகளப்பணியோ எம் வலியை மறக்கடிக்கிற குளோரோஃபார்ம் \"\nஇந்த ஒரு சிறு நிகழ்வே ஆசிரியர் அய்யாவின் ஓய்வறியா உழைப்பையும், களப் போராட்ட வாழ்வில் அவருக்கு இருக்கின்ற சலிப்பற்ற ஆர்வத்தையும் எடுத்துக்காட்டும் நிகழ்வன்றோ.\nதன் பத்து வயதில் இச்சமூக விடுதலைக்காய் ஏறிய மேடை, முழங்கிய குரல், எழுதத் துவங்கிய பேனா, சிந்திக்கத் துவக்கிய ஆற்றல், போராட்டக் களங்களை நோக்கிய பயணம் தன் 86வது வயதிலும் சற்றும் சளைக்காமல் வீறுநடை போடும் பெருமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களைத் தவிர எவருக்குமேயில்லை என்பதை அறிவீர்களா\n”தமிழர் தலைவர் அய்யா ஆசிரியரின் முக்கால்\nநூற்றாண்டுகால அரசியல் பயணம் என்பது\nபோராட்டம், போராட்டம், தமிழ் இன, மொழி உரிமை\nமகத்தான எடுத்துக்காட்டாக இருக்கும் அவர்தம் வாழ்வு கருஞ்சட்டை வீரர்களுக்கு ஆகப்பெரிய பாடமாகும்.\nஅவரின் விடாமுயற்சியும், கடுமையான உழைப்பும், தொண்டறத்தின் மீதான பற்றும்,\n10 வயதில் மேடையில் முழங்கவும்,\n11 வயதில் திருமண வாழ்த்துரை வழங்கவும்,\n12 வயதில் பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்றதும்,\n13 வயதில் கருஞ்சட்டைப் படை மாநாட்டில் கொடியேற்றி உரைவீச்சை சுழற்றிய வரலாறு இன்றைய இளைஞர்களுக்கான வரலாற்றுக் களஞ்சியம்.\nபெரியார் மணியம்மையார் திருமணம் பொருந்தாத் திருமணம் என்று கூறி இயக்கத்தின் மூத்த தலைவர்களும், முதிர்ச்சி அடைந்த பெரியவர்க��ே எதிர்ப்பு தெரிவித்த சூழலிலும் 15 வயது சிறுவனாக ஆசிரியர் அவர்கள் ஆழமாகவும் தெளிவாகவும் சிந்தித்து அய்யாவின் செயலில் இருக்கும் நேர்மையை உணர்ந்து இயக்கத்தின் நலன் கருதியும், சமூகத்தின் நலன் கருதியும் தந்தை பெரியாரோடு அடியொற்றி வலிமையாக நின்றவர் ஆசிரியர் அய்யா அவர்கள்.\nதந்தை பெரியாரின் தொலைநோக்கு பார்வை என்றைக்குமே தோல்வி அடைந்ததில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்பவர் ஆசிரியர் அவர்கள்.\n தந்தை பெரியார் அவர்களின் நெருக்கடியான சூழலில் உறுதியாக நின்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்..,\n\"என் மனதில் எவ்வித சலனமும் இல்லை, என் மூத்த அண்ணன் தந்தை பெரியார் அவர்களது திருமண ஏற்பாட்டை கடுமையாக எதிர்த்து பேசினார். அவருடன் அய்யா செய்ததில் தவறு இல்லை என்றெல்லாம் நான் பேசினேன், பேச்சு விவாதம் சூடாகவே என்னை ஓங்கி ஒரு அறை கன்னத்தில் அறைந்துவிட்டார் என் அண்ணன். \"உங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் இப்படி அடிக்கிறீர்களே\" என்றேன். என் தந்தை இடைமறித்து சமரசம் செய்து என் அண்ணனை கண்டித்தார்.\nதன் 15 வயதிலேயே சபலத்திற்கும் குழப்பத்திற்கும் ஆளாகாத தெளிந்த நீரோடையை ஒத்த சிந்தனையாளராய் ஆசிரியர் மிளிர்ந்தார்.\nஇப்படி அறிவார்ந்த சிந்தனையும் தெளிவான பார்வையும் ஆசிரியர் அவர்-களுடனான திராவிட இயக்க அறிஞர்களின் உறவும் அவரை மேன்மேலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது.\nதன் 27-ஆம் வயதிலேயே இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு தேர்ந்-தெடுக்கப்-பட்டது ஆசிரியரின் வரலாற்றில் ஆகப்பெரிய சிறப்பு\nமேலும், தந்தை பெரியார் அவர்களின் உடல்நலக் குறைவாலும், தோழர்களின் ஒத்துழைப்பில் ஏற்பட்ட சுணக்கம், கடுமையான பரப்புரை பயணங்களாலும் ‘விடுதலை’ நாளேடு தொடர முடியாத சூழல் ஏற்பட்ட பொழுது அய்யாவின் ஆணையை ஏற்று பொறுப்பேற்று இன்று வரையில் விடுதலை இதழை வெற்றிகரமாக நடத்திவருபவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nஅவர்தம் பெருமைகளைச் சொல்ல ஓர் கட்டுரை போதாது. சுயமரியாதை கள வரலாற்றில் பயணித்த ஆசிரியரின் பணி நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஒப்பானதாய் இருந்தாலும் எந்நாளும் சோர்வையும், சலிப்பையும் அவரிடம் எவரும் கண்டதில்லை.\nஅவசரநிலை கால கொடுமைகளை பெரியார் தொண்டர்களுக்கே உரித்தான இன்முகத்��ோடு ஏற்ற துணிவு. உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக தாக்கப்பட்ட நிலை\nதமிழர் தலைவரின் உடம்பிலிருந்து சிதறி குருதி சிறைச் சுவர்களில் எழுதிய கொடுமையான வரலாறு இன்றைய தலைமுறைக்கு அறிந்துக் கொள்ள வேண்டிய பாடமாகும்.\nஅய்யகோ.., தந்தை பெரியாரால் பாசத்தோடு வளர்தெடுக்கப்பட்ட மாவீரன் அரச பயங்கரவாத குண்டாந்தடிகளை எதிர்கொண்டு சரிந்து எழுந்தாரே\n அத்தனை காயங்களையும் போர்களத்தின் விழுப்புண்களாய் நெஞ்சை நிமிர்த்தி ஏற்ற தியாக வரலாற்றை நினைவு கூர்கிறேன்.\nகொடுந்தாக்குதலுக்கு உள்ளாகி கண் நரம்பு அறுந்து, முகமெல்லாம் வீங்கி தவித்த நிலையிலும் தன் சகத்தோழர்களையும், தி.மு.கவினரையும், இன்றைய தி.மு.கழகத் தலைவரையும் ஆறுதல்படுத்தி தேற்றிய வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும்.\nசுருங்கக்கூறின் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியரின் முக்கால் நூற்றாண்டுகால அரசியல் பயணம் என்பது போராட்டம், போராட்டம், தமிழ் இன, மொழி உரிமை மீட்புப் போராட்டங்களாலும், தியாகங்களாலும் அர்ப்பணிக்கப்பட்ட தியாக வாழ்க்கையாகும்.\nதன் 10 வயது தொடங்கி இன்று வரை சமூகத்தின் மீதான அக்கறையும், இன எதிரிகளின் சூழ்ச்சிகளை உடனே புரிந்துக் கொண்டு இயல்பாகவே தனக்கே உரிய போர்குணத்தை வெளிப்படுத்துகிற ஆசிரியரின் பணி அளப்பரியது.\nநீதிமன்றங்கள், பல்கலைகழகங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி மருத்துவ துறைகள், உயர்கல்வியில் பார்ப்பனமயம், வரலாற்றை திரிக்கும் பார்ப்பனீய சதி, இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, சாதிய கொடுமைகள் என எல்லாவற்றிலும் முதல் அறிக்கையும், கண்டனமும், தீர்வும், போராட்டமும் தமிழர் தலைவரிடமிருந்தே வெளிவரும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் மகத்தான சிறப்பு.\n\"டிசம்பர் 2\" தந்தை பெரியாரால் தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட \"தமிழர் தலைவரின்\" பிறந்த நாள்.\nஆசிரியர் அய்யாவின் பிறந்தநாள் தியாகத்தின் பிறந்தநாள்\nதந்தை பெரியாரின் நம்பிக்கைக்கு பிறந்தநாள்\nவெறுமனே பாராட்டு, புகழ்ச்சிக்கான பிறந்த நாள் விழாவல்ல இது, மாறாக..,\n\"கருப்பு மெழுகுவர்த்தி\" யாய் தன்னை ஈந்து சமூகத்திற்கு பகுத்தறிவு ஒளிவீசுகிற ஆசிரியரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காய் பயன் தரட்டும் எனும் உயர்ந்த நோக்கத்துடன் எடுக்கப்படுவதாகும்.\nஆசிரியரை முழும��யாய் உள்வாங்கி வாசிக்கிற எவரும் மனிதநேயமும், ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்களாக தங்களை செதுக்கிக் கொள்வர்.\nதந்தை பெரியார் நமக்களித்த மிகப்பெரிய சொத்தான நம் ஆசிரியர் அய்யா அவர்களின் வழியில் பெரியாரியலை வென்றெடுப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511129", "date_download": "2019-09-16T21:14:14Z", "digest": "sha1:V76YHPTNXVUOR3OUN2V33K7XKNQRZFGE", "length": 13727, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "அயோத்தி விவகாரம்: சமரச குழு இடைக்கால அறிக்கை தாக்கல்... ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை..! | Ayodhya affair: Compromise committee to file interim report ... daily hearing from August 2! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅயோத்தி விவகாரம்: சமரச குழு இடைக்கால அறிக்கை தாக்கல்... ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை..\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் 3 பேர் கொண்ட சமரச முழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சமரச குழுவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதில், ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து அயோத்தி நிலம் தொடர்பான பிரச்னை குறித்து பைசாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய இக்குழு, கடந்த மே 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முதல் அறிக்கையை தாக்கல் செய்தது.\nஅதில், “அயோத்தி நில பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் பல ஆண்டு பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என நாங்கள் எதிர்பார்கிறோம்’’ என குறிப்பிட்டிருந்தனர். இதனை அடிப்படையாக கொண்டு அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் இரு தரப்பிலும் இருக்கும் பிரச்னையை பேசி தீர்க்க சமரச குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் ��ந்து அமைப்புகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சிங் விஷாரத் கடந்த 9ம் தேதி புதிய கோரிக்கையை முன்வைத்தார்.\nஅதில், “பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் முதற்கட்ட பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தற்போதுவரை தெரியவில்லை. சமரச பேச்சு வாரத்தைக்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீதிமன்றம் கூடுதலாக கால அவகாசம் வழங்கியுள்ளதை ஏற்க முடியாது. அதனால் வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிப்பதாக உறுதியளித்தது. இந்த நிலையில் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கடந்த 11- ம் தேதி விசாரணைக்கு வந்தது.\nஅப்போது இந்து அமைப்புகள் தரப்பு வாதத்தில், “சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர அமைக்கப்பட்ட குழு சரியாக செயல்படவில்லை. எனவே வழக்கை விரைவாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து சமரச குழு தரப்பு வாதத்தில், “அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் சமரச குழு மிக சரியான கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்து முதல் இடைக்கால அறிக்கையும் நீதிமன்றத்தில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பிரச்னையை தீர்க்கத் தான் நாங்கள் சமரச குழுவை நியமித்தோம்.\nஅவர்கள் அதனை முடிக்கும் வரை காத்து இருந்திருக்கலாம்’’ என தெரிவித்த நீதிபதிகள், ‘‘அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் இன்றைய தேதிக்குள் இடைக்கால அறிக்கையை சமரச குழு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 பேர் கொண்ட சமரச குழு அறிக்கையை தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், வழக்கு விசாரணையை ஆக.2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், ஜூலை 31ம் தேதி வரை சமரச குழு பணியை தொடரவும், முடிவுகளை ஆக., 1ம் தேதி தெரிவிக்கும்படியும் கூறினார். மேலும் அயோத்தி வழக்கி��் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.\nஅயோத்தி விவகாரம் சமரச குழு இடைக்கால அறிக்கை\nப.சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்: நாளை ஆஜராக அதிரடி உத்தரவு\n‘56’ ஆல் உங்களை தடுக்க முடியாது... ப.சிதம்பரம் பிறந்தநாளுக்கு மகன் கார்த்தி சிதம்பரம் கடிதம்\nவெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ராஜஸ்தான் முதல்வர்\nகட்சி தாவி சென்றவர்கள் சுயமரியாதையற்ற கோழைகள்: சரத் பவார் ஆவேசம்\nசிறைக்கு அனுப்பப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்தத்துவுக்கு ஜாமீன் : டெல்லி உயர் நிதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் போலீஸ் கமிஷனர் எங்கே மே.வங்க தலைமை செயலகத்தில் சிபிஐ தேடுதல்: தலைமை, உள்துறை செயலர்களுக்கு கடிதம்.\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/technology/content/26-cartoon.html?start=30", "date_download": "2019-09-16T20:10:24Z", "digest": "sha1:IBAQW4UHYMZDAEUVQZ3J2W3ZZS2F73VG", "length": 12126, "nlines": 175, "source_domain": "www.inneram.com", "title": "கார்ட்டூன்", "raw_content": "\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொலை\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஇந்நேரம் ஜூன் 03, 2017\nஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் தன் இணையுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது. என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா செய்தியாளர்களிடம் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமாட்டிறைச்சி தடையும் திராவிட நாடும் - கருத்துப்படம்\nஇந்நேரம் ஜூன் 01, 2017\nஇந்தியா முழுவதும் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்ததன் மூலம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திராவிட நாடு என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதை குறிக்கும் கருத்துப்படம்.\nஇந்நேரம் மே 22, 2017\nகேரளாவில் சாமியார் ஒருவர் சட்டக்கல்லூரி மாணவியை தொடர்ந்து வன்புணர்ந்து வந்த நிலையில் சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த நிலையில் சாமியார்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டிய நிலை.\nஎன் நிலை மகள்களுக்கு வரக்கூடாது\nஇந்நேரம் மே 11, 2017\nகழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் தொழிலாளி இவர்.\nயோகி இன் - மோடி அவுட்\nஇந்நேரம் ஏப்ரல் 24, 2017\nஆர்.எஸ்.எஸ் (பா.ஜ.க) இப்போதைக்கு யோகி ஆதித்யநாத்தை ஹீரோவாக்கும் முயற்சியில் மோடியை ஜீரோவாக்கிக் கொண்டு இருக்கிறது. அதனை உணர்த்தும் கார்ட்டூன்.\nஉ.பியில் பாஜகவுக்கு வாக்கு வங்கி குறைந்தும் வென்றதன் பின்னணி\nஇந்நேரம் மார்ச் 15, 2017\nஉத்திர பிரதேசத்தில் பா.ஜ.க. அதிக இடங்களை பிடிக்க மிக முக்கிய காரணம் முஸ்லிம் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டியே என்பதை விளக்கும் கார்ட்டூன்.\nமீத்தேன், ஹைட்ரோ கார்பன் அபாயம்\nஇந்நேரம் மார்ச் 08, 2017\nமீத்தேன், ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் இன்னும் பல விவகாரங்களில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய பாஜக\nஇந்நேரம் பிப்ரவரி 14, 2017\nசிக்கியவர்கள் குறிப்பிட்ட மதத்தினராக இருந்திருந்தால், ஊடக தலைப்புச் செய்திகளால் ஒருவார காலம் இந்தியாவே பீதியில் உறைந்திருக்கும்.\nபணத்தடை மட்டும் எப்படி அறிவித்தீர்கள்\nஇந்நேரம் ஜனவரி 18, 2017\nபணத்தடை மட்டும் ஓவர் நைட்டில் அறிவிப்பீர்கள். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வர முடியாதா\nமாட்டை வைத்து அரசியல் செய்ய நிறைய ஸ்டாக் உள்ளது\nஇந்நேரம் ஜனவரி 14, 2017\nஆட்சியின் குளறுபடிகளை திசை திருப்பி, மூன்று வருடங்களை ஓட்டிட்டோம். அடுத்த ரெண்டு வருஷங்களை ஓட்டுவதும் பெரிசா என்ன\nபக்கம் 4 / 10\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஇளம் பெண்ணிடம் சில��மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nநாடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி - புறக்கணித்த ஓ.பன்னீர் செல்வம…\nபிக்பாஸ் கவின் லாஸ்லியா காதல் குறித்து இயக்குநர் வசந்த பாலன் பரபர…\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nபாஜகவில் ரஜினி - நளினி மகிழ்ச்சி\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nமுன்னாள் அமைச்சர் சிறையில் - மகளுக்கும் சம்மன்\nஅடித்துக் கொல்லப் பட்ட தபரேஸ் அன்சாரியின் மரணம் குறித்து வெளியாகி…\nதிருமணத்தை நிறுத்துங்க - மணமேடையில் வயிற்றில் பிள்ளையுடன் ஆஜ…\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொல…\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலிய…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/58038-mk-stalin-speech-at-nagarcoil.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-16T21:18:57Z", "digest": "sha1:I6LNJ6SXMOVLBBNTLM4XWSZ7VSQEEVGH", "length": 11349, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "பா.ஜ.க கேட்க பயப்படும் இரண்டு வார்த்தைகள் 'இந்து, ராம்' : ஸ்டாலின் அதிரடி! | MK stalin speech at nagarcoil", "raw_content": "\nசேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்\nகொலம்பியாவில் விமான விபத்து: 7 பேர் பலி\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\n‘தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு’\nபா.ஜ.க கேட்க பயப்படும் இரண்டு வார்த்தைகள் 'இந்து, ராம்' : ஸ்டாலின் அதிரடி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளதையடுத்து, நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் திமுக- காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுலை வரவேற்று பேசினார்.\nஅப்போது அவர், \"ரபேல் ஆவணங்கள் வெளியிட்டதற்காக இந்து என்.ராமிற்கு மிரட்டல்கள் வருகின்றன. அவரை மிரட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், இங்கிருக்கும் அன���த்து கட்சிகளும் இந்து என்.ராமுக்கு ஆதரவாக துணை நிற்போம்.\n'இந்து, ராம்' என்ற இந்த இரண்டு வார்த்தையை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், நீங்கள் தற்போது அந்த இரண்டு வார்த்தைகளுக்கு தான் பயப்படுகிறீர்கள்.\nவடக்கே வல்லபாய் படேல் மற்றும் தெற்கே காமராஜரை வைத்து பாஜகவினர் ஓட்டு கேட்கிறார்கள். அவர்களை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. மோடியின் பினாமி ஆட்சியான அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. முதல்வரை பிரதமர் மிரட்டுகிறார். கொத்தடிமை ஆட்சி தான் இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.\nபொள்ளாச்சியில் 200க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், ஆளும் கட்சியினர் மீடியாக்களை மிரட்டுகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது\nவரப்போவது தேர்தல் இல்லை; அது ஜனநாயக போர்; ஆட்சி மாற்றம் இல்லை; அதிகார மாற்றம். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வரும் தேர்தல்களில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவருக்கு நான் உறுதி அளிக்கிறேன்\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொக்ரானில் 'பினாகா' ராக்கெட்டின் 3வது சோதனை வெற்றி\nவிவசாயம் தான் நாட்டை பலப்படுத்தும் என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது: ராகுல் காந்தி\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nமதிமுக இனியும் தேவைதானா திரு வைகோ\nஅதிமுக கொடியில் அண்ணா படம் ஏன் மோடி படம் போடலாமே\nஅண்ணா பிறந்தநாள்: திமுக, அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர்\nகுரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:43:22Z", "digest": "sha1:UCDWVE3QE3QO2BSPEEOPIHZIN3BGDUPT", "length": 10903, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "உறுதிமொழி வழங்கியவர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை! | Athavan News", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nஉறுதிமொழி வழங்கியவர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை\nஉறுதிமொழி வழங்கியவர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை\nதீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக நன்கொடை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியவர்கள் தங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nநோட்ரே டாம் தேவாலயத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nபரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக தேவாலயத்தின் கூரை முற்றாக சேதமடைந்தது.\nதீ விபத்தைத் தொடர்ந்து, அதன் சீரமைப்புப் பணிகளுக்காக பல நூறு மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கப்போவதாக ப��்வேறு தரப்பினரும் அறிவித்திருந்தனர்.\nஎனினும், அவ்வாறு உறுதியளிக்கப்பட்ட தொகையில் ஒரு சிறு பங்கு மாத்திரமே இதுவரை திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, தீ விபத்தினைத் தொடர்ந்து குறித்த தேவாலயத்தில் எந்தவொரு வழிபாடுகளும் நடைபெறவில்லை.\nஇந்தநிலையில் நேற்றையதினம் வாரஇறுதி வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nபிரெக்ஸிற் செயன்முறை ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது என்று லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பற்றல் தெரிவி\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nபொதுத் தேர்தலின் பின்னர் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் கொன்சர்வேற்றிவ் அல்லது தொழிற்கட்சியுடன் கூட\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று ம\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானி\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\n2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொ\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘மாஃபியா படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அ\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்து\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/11-feb-01-15/114-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-16T20:28:22Z", "digest": "sha1:JL5CRZ32PPEMTSBSSZGYCO37YZLVKOVH", "length": 3962, "nlines": 48, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - இவர் பகுத்தறிவாளர்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> இவர் பகுத்தறிவாளர்\nபெயர் : ராண்டி நியூமேன் (Randy Newman)\nதுறை : ராண்டி நியூமேன் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர், பாடலாசிரியர்.\nசாதனை தனிப்பாடல்கள் கொண்ட இசைப்பேழைகள், திரைப்பட இசை அமைப்பு, மேடைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட இசைத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் மிகுந்த திறமை வாய்ந்தவர் எனப் பாராட்டப்பட்டவர்.\nபெற்ற விருதுகள் ஆஸ்கார், பாப்டா, கிராமி, எம்மி உள்ளிட்ட உலகின் இசைத் திறமைக்கான முதன்மை விருதுகள் அனைத்தையும் பெற்றுள்ளார்.\nசிறப்பு ராண்டி நியூமேன் சிறு வயது முதலே தனது தந்தையின் வழிகாட்டுதலில் நாத்திகராக வளர்ந்தவர்.அந்த வயதிலேயே நிறவெறிக் கொள்கைக்கு எதிரானவர். பின்னாள்களில் நிறவெறியை எதிர்த்து தனி இசைத் தொகுப்பை வெளியிட்டார்.\nஉலகத்தையும் அதன் இயக்கத்தையும் பார்க்கிறேன். அதில் உள்ள அறிவியல் மற்றும் மானிடவியலையும் பார்க்கிறேன்; ஆம், அது நாம் வாழும் ஒரு மிகச்சிறந்த இடமாகும். பரிணாமக் கொள்கை என்பது ஒரு மிகச்சிறந்த கொள்கை. இது கடவுள் கோட்பாட்டைவிட மிகச்சிறந்தது.\nசமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே\nபார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்\nமுகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2017/11/page/6/", "date_download": "2019-09-16T20:46:01Z", "digest": "sha1:DVS25DDRYHBWMMGI3FSQ4X27RKAWPKAO", "length": 27125, "nlines": 308, "source_domain": "www.akaramuthala.in", "title": "நவம்பர் 2017 - Page 6 of 6 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » நவம்பர் 2017\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26) தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27) தீமைகள் வளர்த்து, மோசத் தீமையே. முன்னேறும்படி செய்வோர்பற்றி வருத்தத்துடன் அவர் குறிப்பிடுகிறார். வேசித் தனத்தை முதலாய் வைத்தார்-நாட்டில் வீறு கொண்டே எழுந்து விட்டார்-நன்மை பேசி வாயால் மழுப்புகின்றார்-அந்தோ பேடிமைத் தீம்ை வளர்த்து விட்டார்-விந்தை மோசத் தீமையே முன்னேறும்-என்ன . . . . . . .* இன்று இங்கு, நம் நாட்டில் உள்ள நிலைகள் பற்றி பெருங்கவிக்கோ நிறையவே கருத்துக்கள் சொல்லியிருக்கிறார் தன் கவிதைகளில்….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\n துன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன் வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன் வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன் பெயருக்கா எழுதுகோல் பிடிக்கின்றவன் –என்றன் எழுத்தாலே இனப்பகை இடிக்கின்றவன்\nதொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 1/3 சிறுமி பேரரசி முத்துக்குமார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\nதொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 முன்னுரை உலக நாடுகளின் அறைகூவல்களை(சவால்களை) எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் புது உத்திகளைத் தகவல் தொழில் நுட்பத்துறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் பயன்பாடாகும். 2017 மலேசிய உலகத் தமிழ் இணைய மா���ாட்டில் மலர்ந்த குறள் வெண்பா இணையக்குறளான உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை இணையத் தளம்புகுவே மாமகுடம் (வெண்பா இணையக்குறள், 2017) எப்படித் தமிழ் இணையமொழியாக களம் புகுந்ததோ அப்படி தொலைத்தகவல் பயன்பாடும் பல துறைகளில்…\n : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் – எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\n : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார். அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது\nபுறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: பரணர் கேட்ட பரிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\nபுறநானூற்றுச் சிறுகதைகள் 5. பரணர் கேட்ட பரிசு பரணர் அந்தச்செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய்யென்பதா அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர். அப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும் எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர். அப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும் உண்மையில் அது சிறிது அருவருப்பை உ���்டாக்கக்கூடிய செய்திதான்….\nமறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\n(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 4/5 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள். நான் அதுசமயம்…\n« முந்தைய 1 … 5 6\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nகிரண்(பேடி) – மாநிலக் காவலரா மத்திய ஏவலரா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஇலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்\nதந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, மிக அற்புதமாக நிறைவு செய்து விட்டீர்கள்\nஜெயன் அறி - அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே \n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-09-16T20:07:33Z", "digest": "sha1:Z2MFYYCOTBPIRFJ4YIKO4W6QATXPXFR6", "length": 7832, "nlines": 139, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அரபிக் கடல்", "raw_content": "\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொலை\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஅரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் கரையைக் கடக்கிறது\nசென்னை (11 ஜூன் 2019): அரபிக்கடலில் உருவாகியுள்ள 'வாயு' புயல் குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - புயலாக மாறும் அபாயம்\nசென்னை (10 ஜூன் 2019): அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக மாறும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nகணவன் கண் முன்னே மனைவி கூட்டு வன்புணர்வு\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட …\nபாஜக தலைவர் கொடூர கொலை\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nமாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது\nஅடித்துக் கொல்லப் பட்ட தபரேஸ் அன்சாரியின் மரணம் குறித்து வெளியாகி…\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதி…\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/ayudha-ezhuthu-vijay-tv-serial/", "date_download": "2019-09-16T21:16:39Z", "digest": "sha1:3POTIUBWKYGZ5V7FPHLWO4O6RWV3EEPJ", "length": 31408, "nlines": 208, "source_domain": "4tamilcinema.com", "title": "விஜய் டிவியில் புதிய தொடர் ஆயுத எழுத்து - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – என்ன புதுமை \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு ‘காப்பான்’\nடாஸ்மாக்கை சினிமாக்காரர்கள் மூட வைப்போம் – பேரரசு பேச்சு\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ஆரம்பம்\nசிவப்பு மஞ்சள் பச்சை – புகைப்படங்கள்\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nகாப்பான் – டிரைலர் – 2\nவிஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ – டீசர்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – டிரைலர்\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஆண்கள் ஜாக்கிரதை – விரைவில்…திரையில்…\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nவிஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nகலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nவிஜய் டிவியில் வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’.\nஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், அவருக்கு படிப்பறிவின் மேல் மிகுந்த நம்பிக்கை இல்லை. அந்த கிராமத்திற்கு தான் செய்வதுதான் நல்லது என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் பெரிதாக அபிப்பிராயம் இல்லாதவர். அவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் கலெக்டராக அந்த கிராமத்தினுள் வருகிறார். அந்த கிராமம், காளியம்மாள் சொல்வதைக் கேட்டு செயல்படுவது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. படிப்பின் பயனை சொல்ல விரும்புகிறார். அதற்காக இந்திரா செய்யும் செயல்கள் காளியம்மாவிற்கு பிடிக்காமல் போய்விடுகிறது.\nஇந்திராவிற்கும் காளியம்மாவிற்கும் கருத்து வேறுபாடு க���ரணமாக பிரச்சினை உருவாகிறது. இதனிடையே, காளியம்மாவின் மகன் சக்திவேலுக்கும் இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவிற்குத் தெரியாது. படித்த கலக்டர் பெண்ணான இந்திராவை தன் மருமகளாக ஏற்பாரா காளியம்மாள். இந்திராவிற்கு உண்மை தெரியும் போது என்ன நடக்கும் , இதுதான் ‘ஆயுத எழுத்து’.\nபிரம்மா இயக்கும் இத் தொடரில் ஸ்ரீது கிருஷ்ணன் இந்திராவாக நடிக்கிறார். இவர் கல்யாணமாம் கல்யாணம் மற்றும் ஜோடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் ஆனவர்.\nமௌனிகா, காளியம்மாவாக நடிக்கிறார். அம்ஜத் கான், ஷக்திவேலாக நடிக்கிறார்.\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்\nவிஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’\nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nபிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் புகைப்படங்கள்\nவிஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’\nவிஜய் டிவியில் மற்றுமொரு புதிய தொடராக ‘தேன்மொழி’, திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.\nஒரு அழகிய கிராமத்தில் வாழும் தேன்மொழி, ஒரு சுட்டித்தனமான, கவலைகள் ஏதும் வைத்துக் கொள்ளாத ஒரு பெண். அப்பாவின் அளவுக்கடங்காத பாசத்தைக் கொண்ட தேன்மொழி, சூழ்நிலைகள் காரணமாக கிராமத்து பஞ்சாயத்துத் தலைவர் போட்டிக்கு நிற்கிறார்.\nதேன்மொழிக்கு அருள் என்னும் ஒரு அரசியல் சார்ந்த பணக்கார வீட்டு பையன் மீது காதல் ஆசை ஏற்படுகிறது, அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். தேன்மொழி தேர்தலில் வெற்றி பெறுவாள் என கணித்து அவளை அருளுக்குத் திருமணம் செய்து தேன்மொழியை மருமகளாக ஆக்க நினைக்கிறது அருளின் குடும்பம். தேன்மொழிக்கும் அருளுக்கும் திருமணமாகிறது. அருளுக்கு தேன்மொழி மீது காதல் மலருமா , தேன்மொழி தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா , தேன்மொழி தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா என்பதுதான் இத் தொடரின் கதை.\nஇந்த தொடரில் தேன்மொழியாக பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை ஜாக்குலின் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சியில் மீண்டும் கள��ிறங்கியுள்ளார். அருள் ஆக சித்தார்த் நடிக்கிறார்.\nஇத் தொடரை கதிரவன் இயக்குகிறார். சிரிப்பு, காதல், மோதல் என பல அம்சங்கள் கொண்ட தொடராக ‘தேன்மொழி’ ஒளிபரப்பாகி வருகிறது.\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து கடந்த சனிக்கிழமை, விதிகளை மீறியதாகச் சொல்லி மதுமிதாவை வெளியேற்றினார்கள்.\nமதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தார் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், மதுமிதாவுக்கு அன்றைய தினம் நடந்தது என்ன, எதற்காக அவரது கையில் கட்டு கட்டப்பட்டிருந்தது என்று நிகழ்ச்சியிலும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.\nஇதனிடையே, காவிரி பிரச்சினை பற்றிப் பேசித்தான் மதுமிதாக கையை அறுத்துக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகள் பதிவாகி வருகின்றன.\n‘ஹலோ மொபைல் ஆப்’ டாஸ்க் ஒன்றில் அவர்களது பக்கங்களில் பதிவிடுவதற்காக போட்டியாளர்கள் ஏதாவது கருத்தைச் சொல்லலாம் என்றார்கள். அதில் கலந்து கொண்டவர்களில் மதுமிதா பேசியதைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கள் டிவியில் ஒளிபரப்பாகின. ஆனால், மதுமிதாவின் கருத்தை ஒளிபரப்பவேயில்லை. அதில்தான் மதுமிதா காவிரி பிரச்சினை பற்றி பேசினார் என்கிறார்கள்.\nவேறு சிலரோ, அவர் சேரனுடன் காவிரி பிரச்சினை பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, வருணபகவானும் கர்நாடகாதான் போலிருக்கிறது. நமக்கு மழையும் வரவில்லை, காவிரியில் தண்ணீரும் வரவில்லை என மதுமிதா சொன்னாராம். அப்போது அதைக் கேட்ட ஷெரின், எப்படி இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசலாம் என சண்டை போட்டாராம்.\nமதுமிதா மீது ஏற்கெனவே கடுப்பில் இருந்த ஐவர் அணியான கவின், சாண்டி, முகேன், தர்ஷன், லாஸ்லியா இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரச்சினையை மேலும் பெரிதாக்கியிருக்கிறார்கள்.\nதமிழ், தமிழ் எனப் பேச வேண்டாம் என்றும், அவ்வளவு பாசம் இருந்தால் காவிரிக்காக நீ உயிரை விடுவாயா என்று கேலி செய்தார்களாம். தன்னைக் கிண்டல் செய்ததைப் பொறுக்க முடியாத மதுமிதா கத்தியால் கையை அறுத்துக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அப்போது சேரன், கஸ்தூரி மட்டுமே மதுமிதாவுக்கு ஆதரவாகப் பேசி அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அதனால்தான், நேற்று நாமினேஷனில் சேரன், கஸ்தூரி இருவரது பெயரையும் ஐவர் ���ணி பேசி வைத்து சேர்த்திருக்கிறது.\nதமிழ் மக்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் காவிரி பிரச்சினை பற்றிப் பேசப் போய் கூட இருந்த மற்ற தமிழர்களாலேயே ஏளனத்துக்கு ஆளாகியுள்ளார் மதுமிதா என்கிறார்கள்.\nநடந்தது என்ன என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும். காவிரி பிரச்சினையால்தான் மதுமிதா அப்படி நடந்து கொண்டார் என்றால், கமல்ஹாசன் அதை அப்படியே ஒளிபரப்ப சொல்லியிருக்கலாமே, அவரும் சேர்ந்து இதை ஏன் மறைக்க வேண்டும் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.\nதற்கொலை முயற்சி என்பது சாதாரண விஷயமல்ல. முதல் சீசனில் நீச்சல் குளத்தில் விழுந்து ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை நிகழ்ச்சியை விட்டு நீக்கினார்கள். இரண்டாவது சீசனில் டேனியிடம் தரக்குறைவாக சண்டை போட்ட மகத்தை ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார்கள்.\nமூன்றாவது சீசனில் ஏற்கெனவே சரவணன் விமர்சனத்துக்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார். தாங்கள் நியாயமாக நடந்து கொள்கிறோம் என சொல்லிக் கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அந்த நியாயத்தை மதுமிதா விவகாரத்தில் காட்ட மறுப்பது ஏன் எனப் பலரும் கேள்வி கேட்கிறார்கள்.\nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதற்கு முந்தைய இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தனது தரத்தைக் குறைத்துக் கொண்டு வருகிறது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு போட்டியாளரான சரவணன் வெளியேற்றப்பட்டார். அவர் கல்லூரியில் படித்த போது பேருந்தில் உரசுவதற்காகச் சென்றுள்ளேன் என்று சொன்னதை பெண்களுக்கு அவமரியாதை எனக் கருதி அவரை வெளியேற்றியதாகச் சொன்னார் பிக் பாஸ்.\nஆனால், கமல்ஹாசன் அது குறித்து எதுவுமே சொல்லாமல் சரவணன் வெளியேற்றப்பட்டதை சர்வ சாதாரணமாகக் கடந்து போனார்.\nகவின், சாண்டி ஆகியோர் ஒவ்வொரு நாளும் பெண் போட்டியாளர்களை அவமரியாதை செய்தும், கிண்டலடித்தும் வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை பிக் பாஸ் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கமல்ஹாசனும் கவின் பேசுவதை காமெடியாக எடுத்துக் கொண்டு அவருக்கு மேலும் ஊக்கம் கொடுக்கிறார்.\nகடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவின. கை மணி���்கட்டில் கட்டு போட்ட நிலையில் அவருக்கு என்ன நடந்தது என்று நிகழ்ச்சியில் காட்டாமலேயே அவர் விதிகளுக்கு மீறி செயல்பட்டதாகவும் அதனால் அவரை வெளியேற்றுவதாகவும் அறிவித்தார் பிக் பாஸ். கமல்ஹாசனும் அது குறித்து எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.\nமதுமிதாவுக்கு நடந்த ‘கொடுமை’ யாரால், எதனால் நடந்தது என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. எப்போதோ பேசியது இப்போது தவறாகத் தெரிந்து சரவணனை வெளியேற்றினார்கள். ஆனால், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்குக் காரணமானவர்களை நிகழ்ச்சியை விட்டு உடனடியாக வெளியேற்றாமல் அதை மூடி மறைக்கிறார்கள்.\nஅடுத்து, கடந்த வாரம் விருந்தாளியாக வருகிறார் வனிதா என்றார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் வந்திருக்கிறார் வனிதா, அதனால் அவரை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது என்று பிக்பாஸ் அறிவிக்கிறார். இதை கடந்த வாரம் அவர் வரும் போதே வைல்டு கார்டு மூலம் மீண்டும் வருகிறார் வனிதா என்று சொல்லியிருக்கலாமே.\nமேலும், இந்த நிகழ்ச்சியை விட்டு இரண்டாவது நபராக மக்களால் வாக்களிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் வனிதா. அவரை மீண்டும் வைல்டு கார்டு மூலம் வரவழைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் \nஆக, இந்த மூன்றாவது சீசனில் பிக் பாஸ் நிறையவே ‘போங்கு ஆட்டம்’ ஆடுகிறார்.\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – என்ன புதுமை \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநம்ம வீட்டுப் பிள்ளை – டிரைலர்\nகாவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா \nபோங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’\nமெய் – ஜுன் 23 முதல் திரையில்…\nநம்ம வீட்டுப் பிள்ளை – டிரைலர்\nகாப்பான் – டிரைலர் – 2\nவிஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’ – டீசர்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – டிரைலர்\nதமிழ் சினிமா – இன்று செப்டம்பர் 13, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – இன்று செப்டம்பர் 6, 2019 வெளியாகும் படங்கள்…\nசிக்சர் – இந்த வார நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 30, 2019 வெளியான படங்கள்\nபக்ரீத் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ஆரம்பம்\n‘பேச்சிலர்’ – ஹர்பஜன் சிங் வெளியிட்ட ‘ஹாட்’ போஸ்டர்\n‘மகாமுனி’ தந்த மகிழ்ச்சி – மகிமா நம்பியார்\nகாப்பான் – டிரைலர் – 2\nஆண்கள் ஜாக்கிரதை – விரைவில்…திரையில்…\nநம்ம வீட்டுப் பிள்ளை – டிரைலர்\nடாஸ்மாக்கை சினிமாக்காரர்கள் மூட வைப்போம் – பேரரசு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/02/09/", "date_download": "2019-09-16T21:20:43Z", "digest": "sha1:ECECIZCSBAVWE3ZMLUOEXWO3RB33M6OA", "length": 12636, "nlines": 293, "source_domain": "barthee.wordpress.com", "title": "09 | பிப்ரவரி | 2014 | Barthee's Weblog", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 9th, 2014\nபெப்ரவரி 9 கிரிகோரியன் ஆண்டின் 40 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 நாட்கள் உள்ளன.\n1895 – வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார்.\n1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.\n1900 – டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.\n1942 – ஐக்கிய அமெரிக்காவில் DST (Day light saving) என்னும் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1965 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.\n1969 – போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.\n1971 – அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.\n1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.\n1986 – ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.\n1991 – லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.\n1773 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1841)\n1910 – ஜாக் மொனோட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)\n1940 – ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர்\n1943 – ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1970 – கிளென் மெக்ரா, அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்\n1979 – சாங் சீயீ, சீனத் திரைப்பட நடிகை.\n1977 – ஜி. ஜி. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் (பி. 1901)\n1984 – யூரி அந்திரோபொவ், சோவியத் அதிபர் (பி. 1914)\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்��ால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஜன மார்ச் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/11/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:34:33Z", "digest": "sha1:MXFMFDPTNSNHBELENJRHQ2C7KTQPITN7", "length": 20724, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "தற்போது அமலில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகள் என்னெ்ன? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதற்போது அமலில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகள் என்னெ்ன\nமக்களவை தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.\nதேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தும் வகையில் நன்னடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே அமலுக்கு வருகிறது.\nஅதன்படி, கட்சிகளோ, வேட்பாளரோ வெறுப்பையும், பதற்ற நிலையையும் உருவாக்குகிற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.\nஅரசியல் சார்ந்த விமர்சனங்களை முன்வைக்கலாமே தவிர, தனிப்பட்ட தாக்குதல்களில் எக்காரணம் கொண்டும் ஈடுபடக் கூடாது.\nவழிபாட்டு தலங்களை பிரச்சார இடமாக பயன்படுத்தக் கூடாது.\nவாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கவோ, மிரட்டவோ, ஆள்மாறாட்டம் செய்யவோ, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் ஆதரவு கோரவோ கூடாது.\nவாக்காளர்களுக்கான போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் போன்ற வாக்காளர்களை கவரும் வகையிலான அனைத்து செயல்களையும் தவிர்க்க வேண்டும்.தனிநபருக்கு சொந்தமான இடங்களில் உரிமையாளரின் அனுமதியின்றி விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.\nஒரு கட்சியின் கூட்டம் நடைபெறுகிற வழியாக மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக்கூடாது. ஊர்வலமாக செல்பவர்கள் காவல்துறையினரின் கட்டளைகளையும், ஆலோசனைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.\nகொடும்பாவிகளை இழுத்துச் செல்வது, கொளுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பொதுஇடங்களை ஆளுங்கட்சி பயன்படுத்துவது போலவே, அனைத்துக்கட்சிகளும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்\nமக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மானியம் போன்றவை வழங்கக்கூடாது.\nஏதேனும் ஒரு வகையில் மானியங்களை அறிவிக்கவோ, அது தொடர்பாக வாக்குறுதிகள் கொடுக்கவோ கூடாது.\nதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் முதலானவற்றை செய்யக்கூடாது. அரசுப்பணியில், அரசு நிறுவனங்கள் முதலியவற்றில் தனிப்பட்ட நியமனம் எதனையும் செய்யக்கூடாது.\nவேட்பாளர், வேட்பாளரின் முகவர் அல்லது வாக்காளர் என்ற முறையில் மட்டுமே அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச்சீட்டு எண்ணும் இடத்திற்குள் நுழைய வேண்டும்.\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட���பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம்… கோட்டையைச் சுற்றும் கேள்விகள்\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/18/finepm.html", "date_download": "2019-09-16T20:47:22Z", "digest": "sha1:GJWXXANEKB36D3B3WFNASFFKLX3PQECF", "length": 14582, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | czech prieme minister fined for not apologising his party men - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிட்டியதற்கு மன்னிப்பு கேட்காத செக் பிரதமருக்கு ஃபைன்\nசெக் பிரதமர் மைலாஸ் ஸெமான், அவருடைய கட்சி உறுப்பினரிடம் அவதூறாகப்பேசியதற்கு மன்னிப்பு கேட்கத் தவறியதால் அவருக்கு 528 டாலர் அபராதம்விதிக்கப்பட்டது.\nசெக் பிரதமர் மைலாஸ் ஸெமான். இவரது கட்சி சமூக ஜனநாயக கட்சி. இந்தக்கட்சியைச் சர்ந்த ஜோசப் வாங்கர் என்பவரை அவமானமாக பேசியதற்காக அவரிடம்மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தீர்ப்பளித்திருந்தது.\nபிரதமர் மைலாஸ் இந்தத் தீர்ப்பைக் கண்டுகொள்ளவில்லை. மன்னிப்பு கேட்கவில்லை.இதையடுத்து அவருக்கு செக் நாட்டு மதிப்புப்படி 20,000 கிரவுன் அதாவது 528அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nபிரதமர் மன்னிப்புக் கேட்கத் தவறியதால் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதிஎக்கினோ கோயன்யோவா கூறினார்\nமைலாஸ், கோபத்துக்கு பெயர் போனவர். கோபமாக பேசியதற்காக பல அவதூறுவழக்குகளை சந்தித்திருக்கிறார். இப்போதும் மன்னிப்பு கேட்கத் தவறினால், 1 லட்சம்கிரவுன் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.\nஎன்ன செய்யப் போகிறாரோ, பார்ப்போம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆ��்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் இம்ரான்கான்\nஅடுத்தது பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இணைப்பதுதான்... மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/02/income.html", "date_download": "2019-09-16T20:23:42Z", "digest": "sha1:A4V2ML64CZJOPOYAIQDVFDGUWSXMSA3X", "length": 14841, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரி விலக்கு | Indian cricket squads prize money exempt from Income Tax - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரி விலக்கு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்த இந்திய வீரர்கள் தாங்கள்பெற்ற பரிசுத் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று நிதி அமைச்சர் ஜஸ்வந்த்சிங் தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் சரி, பாகிஸ்தானைக் கட்டாயம் தோற்கடிக்க வேண்டும்என்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியினர் நேற்று அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.\nஇந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுப்பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று ஜஸ்வந்த் சிங் இன்றுஅறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஇந்தப் பரிசுத் தொகை அவர்களுக்குத் தனியாகக் கிடைத்தாலும் சரி, அல்லது மொத்தமாகக்கிடைத்தாலும் சரி. அவர்கள் இதற்கான வருமான வரியைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் மிகவும் அருமையாக ஆடினார்கள்.அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார் சிங்.\nஇதற்கிடையே பாகிஸ்தான் அணியை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் வாஜ்பாய்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.\nஇந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நேற்று வாஜ்பாய் தன்னுடைய வீட்டில்குடும்பத்தினருடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்திய வீரர்களை துணைப் பிரதமர் அத்வானியும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.தென் ஆப்பிரிக்காவில் உள்ள அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்தார் அத்வானி.\nகுஜராத் வன்முறையில் இளைஞர் பலி:\nஇதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பாக அகமதாபாத்தில் ஏற்பட்ட இனவன்முறையில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார்.\nபாகிஸ்தானை இந்தியா தோற்கடித்ததை ஷாப்பூர் பகுதியில் ஏராளமானவர்கள் கொண்டாடி வந்தனர்.அப்போது திடீரென்று இனக் கலவரம் வெடித்தது. இதில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். ஒருஸ்கூட்டர் எரிக்கப்பட்டது.\nஇதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸுபர் என்ற 19 வயது முஸ்லீம் இளைஞர்துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.\nஇதையடுத்து மேலும கலவரம் வெடித்து விடாமல் இருப்பதற்காக அப்பகுதியில் ஏராளமானபோலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/27/business-ibm-to-fire-5000-us-workers-india-to-gain.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T21:28:53Z", "digest": "sha1:BP7FYPRPBPIJ74U57FANYVP7MCCX5IFP", "length": 14811, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "5000 அமெரிக்க ஊழியர்களை நீக்கும் ஐபிம்! | IBM to fire 5,000 US workers, India to gain, 5000 அமெரிக்க ஊழியர்களை நீக்கும் ஐபிம்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியா�� டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5000 அமெரிக்க ஊழியர்களை நீக்கும் ஐபிம்\nநியூயார்க்: சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள கம்ப்யூட்டர் டெக்னாலஜி நிறுவனமான ஐபிஎம், விரைவில் தனது 5000 அமெரிக்கப் பணியாளர்களை நீக்குகிறது.\nஇந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள தனது ஊழியர் எண்ணிக்கையை நிலையாக அதிகரி்த வண்ணம் உள்ளது ஐபிஎம். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்நிறுவனத்தில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் இருந்தனர்.\nஇப்போது சில பணிகள் முற்றுப் பெற்றதாலும், அந்தப் பணிகளுக்கான க்ளையண்டுகள் இல்லாமல் போனதாலும், அந்தப் பிரிவுகளில் பணியாற்றியவர்களை நீக்குகிறது ஐபிஎம்.\nகடந்த ஜனவரியில் மொத்தம் 4600 பேருக்கு வேலை நீக்க கடிதம் அனுப்பியது ஐபிஎம். மேலும் சர்வதேச அளவில் ஐபிஎம் கிளைகளில் உள்ள பல்வேறு வேலைகளுக்கு இவர்கள் விண்ணப்பித்தாலும் பரிசீலிக்கப்படும், ஆனால் உள்ளூர் சம்பளமே வழங்கப்படும் என ஐபிஎம் அறிவித்திருந்தது.\nவேலை நீக்கத்தை விட இது பெட்டராக உள்ளதே என்று பலர் ஐபிஎம்மில் புதிய வேலைகளுக்கும் விண்ணப்பித்து வருகிறார்களாம்.\nஇதில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்கர்கள்தான். தப்பித்தவர்கள் இந்தியர்கள். எந்தக் கிளையில் வேண்டுமானால் பணியாற்றத் தயாராக இந்தியப் பணியாளர்கள் இருப்பதால், இந்தியாவில் பணி நியமன உத்தரவு கொடுத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்களாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமத��� ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nworld அமெரிக்கா technology ibm வேலைகள் பணி நீக்கம் workers layoff ஐபிஎம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/11/19/2g-spectrum-scam-trai.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T20:41:51Z", "digest": "sha1:OH4PWWTLW2OPS4BLGWOJPDDXNDHEFNH5", "length": 15404, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "69 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய ட்ராய் பரிந்துரை... மவுனம் சாதிக்கும் கபில் சிபல்! | 2G spectrum scam: TRAI docks mobile operators | 69 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய ட்ராய் பரிந்துரை! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளி��ான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n69 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய ட்ராய் பரிந்துரை... மவுனம் சாதிக்கும் கபில் சிபல்\nடெல்லி: ஏர்செல், யூனிநார், விடியோகான், எடிஸ்சாலட் (ஸ்வான்) உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 69 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்திருக்கிறது.\n2 ஜி அலைக்கற்றை ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 2008-09-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு உரிமங்களை டிராய் ஆய்வு செய்தது.\nஅதன் அடிப்படையில் 5 முக்கிய நிறுவனங்களின் 69 உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்திருக்கிறது. அதில் யூனிநார் நிறுவனத்தின் 8 உரிமங்களும் ஏர்செல் நிறுவனத்தின் 5 உரிமங்களும் அடக்கம் எனத் தெரிய வந்திருக்கிறது.\nஒப்பந்தத்திலுள்ள விதிமுறைப்படி சேவைகளைத் துவக்காததும், உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்பு தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதவை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவற்றில் சில நிறுவனங்கள் அதிகபட்ச உரிமம் பெற பொய்யான முகவரி்கள், தகவல்களை அளித்துள்ளன. இவற்றை குறைந்தபட்சம் ஆராயாமலேயே இந்த உரிமங்களை வழங்கியுள்ளார் ராஜா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த உரிமங்களை உடனடியாக ரத்து செய்யப் பரிந்துரை செய்துள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது.\nஆனால் ட்ராயின் இந்தப் பரிந்துரைக்கு இன்னும் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை துறையின் புதிய அமைச்சர் கபில் சிபல். நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதுவும் பெரும் பிரச்சினைகளைக் கிளப்பும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் செய்திகள்\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி வாய்தா கேட்ட மாறன் சகோதரர்கள்.. ஒத்திவைப்பு\nஒன்றும் சொல்வதற்கு இல்லை.. வினோத் ராய் குறித்து மன்மோகன் சிங் \"கருத்து\"\nநான் எந்த அனுமதியும் தரவில்லை\nஆ ராசாவை பல்வா, அம்பானிக்கு சாதகமாக செயல்பட வைத்தார் சரத்பவார்\nஸ்பெக்ட்ரம் விவகாரம்... அரசு வங்கி அதிகாரிகள் கைதாகிறார்கள்\n2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - கலைஞர் டி.வி. விளக்கம்\nஸ்பெக்ட்ரம் விவகாரம்: அடுத்த வாரம் கைது படலம்\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 22,000 கோடி இழப்பு\nபட்டாசுகளை ஆம்னி பஸ்களிலும் எடுத்துச் செல்ல தடை... மீறினால் உரிமம் ரத்து\nவெளிநாட்டு நிதி பெறும் 9,000 என்.ஜி.ஓ.க்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு அதிரடி\n2ஜி ஊழல்.. மன்மோகன் ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்: சொல்வது ப.சிதம்பரம்\nஎஸ்.சி.வி. உரிமம் ரத்தை எதிர்த்த வழக்கில் விசாரணை முடிவு- நாளை மறுநாள் தீர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து ட்ராய் முறைகேடுகள் trai spectrum scam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/10/04/india-central-team-visit-tamil-nadu-karnataka-162554.html", "date_download": "2019-09-16T21:37:57Z", "digest": "sha1:BFO2UZDKNIRFHRY6H5TLPTUEHR5PR4QB", "length": 18285, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மத்தியக் குழு: 4 நாட்களுக்குள் காவிரி நீர் இருப்பு குறித்து அறிக்கை | Central team visits Tamil Nadu on Cauvery issue | தமிழகத்தில் மத்தியக் குழு: 4 நாட்களுக்குள் காவிரி நீர் இருப்பு குறித்து அறிக்கை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் மத்தியக் குழு: 4 நாட்களுக்குள் காவிரி நீர் இருப்பு குறித்து அறிக்கை\nசென்னை: காவிரி நீர்ப் பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர் நிலவரம், வயல்களின் நிலைமை ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான குழு இன்று தமிழகம் வந்துள்ளது. தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்திய குழுத் தலைவர் டி.வி.சிங், நான்கு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.\nமத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி. சிங் தலைமயிலான இந்தக் குழு இன்று காலை சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து ஆலோசனை நடத்தியது.\nஅக்டோபர் 15க்குப் பிறகு காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது, தமிழக பொதுப்பணித் துறை செயலாளரும் உடன் இருந்தார்.\nஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டி.வி.சிங் பேசுகையில், நான்கு நாட்களில் எங்களது ஆய்வு குறித்த அறிக்கையை நாங்கள் காவிரிக் கண்காணிப்புக் குழுவிடம் வழங்குவோம் என்றார்.\nஇன்று தமிழகத்தில் உள்ள அணைகளில் உள்ள நீர் மட்டம், வெளியேறும் அளவு, நீர்வரத்து போன்றவற்றை ஆய்வு செய்யும் மத்தியக் குழு, நாளை கர்நாடகம் சென்று அங்குள்ள அணைகளைப் பார்வையிடவுள்ளது.\nடிவி சிங் இன்றும், நாளையும் மட்டும் இருப்பார். பின்னர் அவர் டெல்லி போய் விடுவார். இருப்பினும் அவரது குழுவினர் மேலும் சில நாட்கள் தங்கியிருந்து இரு மாநில நிலவரங்களையும் ஆய்வு ��ெய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிவி சிங் தலைமையிலான குழுவினர் தங்களது ஆய்வறிக்கையை காவிரி கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கும். இந்தக் குழு அக்டோபர் 8ம் தேதி கூடுவதாக இருந்தது. ஆனால் தற்போது மத்திய நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு வசதியாக கூட்டம் தள்ளிப் போகவுள்ளது.\nமேட்டூர் அணைக்கு இன்று டிவி சிங் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று நீர் இருப்பை ஆய்வு செய்யவுள்ளனர். காவிரி பாசனப் பகுதி வயல்களின் நிலையையும் அவர்கள் ஆய்வு செய்வார்கள். நாளை கிருஷ்ணராஜசாகர், கபிணி உள்ளிட்ட அணைகளைப் பார்த்து ஆய்வு செய்யவுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cauvery issue செய்திகள்\nஅனந்த்குமார் மரணம்.. கர்நாடகத்திற்குப் பேரிழப்பு.. காவிரிக்காக தீவிரமாக போராடியவர்\nகாவிரி நதி நீர் பங்கீடு.. கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. எடப்பாடியார்\nகாவிரி ஆணையம் - அரசிதழின் நகல் இணையத்தில் வெளியானது\nகாவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீடு\nகாவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது.. சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்\nகாவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை..திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்\nநல்லகண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு\nகாவிரி வரைவு திட்டத்தால் கர்நாடகாவிற்கு குஷி\nஉச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசின் கருத்தை தெரிவிப்போம்.. அமைச்சர் சிவி சண்முகம் தகவல்\nநல்லவரா இருக்கலாம், ரொம்ப நல்லவரா இருக்க கூடாதுக்கா.. தமிழிசைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nஆமாம்.. காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்.. தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery issue tamil nadu karnataka காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு கர்நாடகா cauvery காவிரி\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nகொண்டை மிஸ்ஸிங்.. கூலிங்கிளாஸ்.. மஞ்சள் சேலை.. கையில் ஹெல்மட்.. டூவீலரில் ரைடு.. கலக்கிய நிர்மலாதேவி\nஅமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bs-yediyurappa-rushes-to-delhi-to-seek-central-leaderships-advice-over-finalize-portfolios-360898.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T20:31:02Z", "digest": "sha1:NH4QCFCH3RCYQ66Q5IXQG3EEIXSO3B6W", "length": 18112, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு.. எம்எல்ஏக்கள் பதவிகேட்டு பிரச்சனை.. டெல்லியில் எடியூரப்பா | BS Yediyurappa rushes to Delhi: to seek central leaderships advice over finalize portfolios - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு.. எம்எல்ஏக்கள் பதவிகேட்டு பிரச்சனை.. டெல்லியில் எடியூரப்பா\nடெல்லி: அமைச்சர் பதவி கேட்டு பலரும் முரண்டு பிடித்து போர்க்கொடி உயர்த்துவ���ால் அதிருப்தியாளர்களை சமாளிக்க முடியாமல் அதிர்ச்சி அடைந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\nஅமைச்சர் பதவி கேட்டு ஆளாளுக்கு போர்க்கொடி உயர்த்தியதால்தான் கர்நாடகத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதன் காரணமாக அங்கு பாஜக ஆட்சி அமைந்தது. பிஎஸ் எடியூரப்பா பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார்.ஆனால் அவர் பதவியேற்று பல நாள்களுக்கு பின்னரே அதாவது கடந்த 20ம் தேதி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். முதற்கட்டமாக 17 பேர் மட்டும் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.\nஇந்நிலையில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பா.ஜனதா மூத்த தலைவரான உமேஷ் கட்டி, திப்பாரெட்டி, ரேணுகாச்சார்யா, பாலசந்திர ஜார்கிகோளி உள்பட பலருக்கு அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தால் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇதனால் அவர்களின் ஆதரவாளர்கள் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா அன்று பெரிய அளவில் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர். இதனால் மீண்டும் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் எடியூரப்பா ஆரம்பமே இப்படி ஆகிவிட்டதை நினைத்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாஜக தலைமையிடம் ஆலோசிக்க நேற்று இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.\nஎடியூரப்பா இன்று பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து இந்த பிரச்சனை தொடர்பாக பேச உள்ளார். அப்போது புதிய அமைச்ர்களுக்கு இலாகா ஒதுக்கீடு பற்றி ஆலோசனை நடத்த உள்ளதோடு, யார் யாருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ள அமைச்சரவையில் பதவி வழங்கலாம் என்பதையும் அமித்ஷா உடன் ஆலோசிக்க உள்ளாராம்.\nஇதற்கிடையே, டெல்லியில் தங்கி உள்ள கர்நாடகாவைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களையும் எடியூரப்பா சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 3பேர் தங்களுக்கு கட்டாயம் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என எடியூரப்பாவிடம் கோரிக்கை வைக்க உள்ளார்களாம். இதனால் அவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டிய நெருக்கடியில் எடியூரப்பா உள்ளார்.\n இன்றே பதிவ��� செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyediyurappa karnataka amit shah எடியூரப்பா கர்நாடகா அமித் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-speaks-central-government-cheats-tamilians-219102.html", "date_download": "2019-09-16T20:16:23Z", "digest": "sha1:NYMZZHMWS7D43HFATIZQZD4PVIMCNUQV", "length": 15464, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு தடை: தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது- வைகோ தாக்கு | Vaiko speaks Central government cheats Tamilians… - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜல்லிக்கட்டுக்கு தடை: தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது- வைகோ தாக்கு\nமதுரை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கின்றது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nவைகோ கூறியதாவது: \"தமிழ்நாட்டில் மதுவினால் பல இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். அண்ணல் காந்தி அடிகள், அம்பேத்கார் ஆகியோர் மதுவின் கொடுமைகளை வலியுறுத்தி உள்ளார்கள்.\nஇந்த மதுவினால் பல குடும்பங்கள் கெடுகிறது. சமுதாயம் சீரழிந்து வருகிறது. பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். மதுவினால் அரசுக்கு 23 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.\nகுறிப்பாக காவேரி நீர் பிரச்சினை, இலங்கை அதிபர் ராஜபக் சேயுடன் உறவு வைத்து இருப்பது ஆகியவையெல்லாவற்றையும் கூறலாம்.\nஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்திற்கு மத்திய அரசு செய்துள்ள துரோகங்களில் ஒன்று\" என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nதிமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nமதுரை பிட்டுத்திருவிழா கோலாகலம்: பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்\nபணமிருந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை\nபொறுப்பான ஆட்களை தேடி மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின்.. பெரியப்பாவின் ஊரில் கலகல..\nவடிவேலு மாதிரியே பேசுறாரே மு.க.ஸ்டாலின்.. கலாய்க்கும் செல்லூர் ராஜு\nமதுரையில் சொக்கநாதர் பட்டாபிஷேகம் - வளையல் விற்று பெண்களின் சாபம் தீர்த்த இறைவன்\nஎங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்... இதெல்லாம் ரொம்ப ஓவர் லந்தா இருக்கேண்ணே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai tamil nadu vaiko central government மதுரை தமிழ்நாடு துரோகம் மத்திய அரசு வைகோ கண்டனம்\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nகுமரி முழுக்க.. தூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு\nகொண்டை மிஸ்ஸிங்.. கூலிங்கிளாஸ்.. மஞ்சள் சேலை.. கையில் ஹெல்மட்.. டூவீலரில் ரைடு.. கலக்கிய நிர்மலாதேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nerkonda-paarvai-movie-trailer/52183/", "date_download": "2019-09-16T20:27:08Z", "digest": "sha1:VHLMIAWARQW2RB6SYLSXASQEZFA7T554", "length": 5314, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "இது மாதிரி நடக்கக் கூடாது - நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வீடியோ", "raw_content": "\nமரண மாஸ் காட்டும் தல அஜித் – நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வீடியோ\nமரண மாஸ் காட்டும் தல அஜித் – நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வீடியோ\nNerkonda Paarvai Trailer – அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.\nஅஜித் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் பாலிவுட் படமான பிங்க் படத்���ின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இது தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Topics:Ajith kumarnerkonda paarvaiNerkonda Paarvai Trailerஅமிதாப் பச்சன்சினிமா செய்திகள்நடிகர் அஜித்நேர்கொண்ட பார்வைவினோத்குமார்\nஅடித்துக் கிளப்பும் தல பட டிரெய்லர் – 45 நிமிடத்தில் செய்த சாதனை\nவடிவேலுவிற்கு சித்தம் கலங்கிப் போச்சு – விஜய் மில்டன் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டினுள் பூதாகரமாண அஜித்தின் நேர்கொண்ட பார்வை டயலாக்… காரணமானவர்கள்: யார் யார் தெரியும்…\nதெறிக்க விட்ட புகைப்படம்.. ‘மங்காத்தா’ முதல் நாள் படபிடிப்பு – பகிர்ந்த வெங்கட்பிரபு\nஅந்த தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை வித்யா பாலன்\nகலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்…நம்ம அபிராமியா இது\nதெரிஞ்சுக்கோங்க விஜய் பேன்ஸ்.. தல படத்தை முதல் ஷோ பார்க்கும் விஜய் அம்மா..\nஅஜித்தை பார்த்து மற்ற நடிகர்கள் கத்துக்குங்க – எஸ்.ஏ.சி. ஓப்பன் டாக்\nஅக்பர், அசோக மன்னனால் சாதிக்க முடியாதது அமித்ஷாவால் முடியுமா\nடிடிவிதினகரனை தனிமைபடுத்தினால் அதிமுக ஒன்றிணையும் என திவாகரன் கருத்து\nஇந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து தமிழர்களும் திரளும் திமுக போராட்டம்\nஇவனுக்கு எங்கயோ மச்சமிருக்கு… கை போட்ட விக்கி; வெட்கத்தில் நயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/raathiriyil-poothirukum-lyrics-thanga-magan-ilayaraja-sp-balasubramaniam-and-s-janaki/", "date_download": "2019-09-16T21:00:15Z", "digest": "sha1:QVO3ZNB2XBXXH6SJOY3APLIUSTX3IWJO", "length": 4986, "nlines": 95, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Raathiriyil Poothirukum Lyrics | Thanga Magan | Ilayaraja | SP Balasubramaniam and S Janaki", "raw_content": "\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ\nராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ\nசேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே\nவீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்\nகைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்\nவீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்\nகைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்\nவானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்\nஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் போதும் ஓடும் புதிய அனுபவம்\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ\nராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ\nமாங்கனிகள் த��ட்டிலிலே தூங்குதடி அங்கே\nமன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே\nமன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற\nவாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே\nவாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே\nநாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் பொறுமை அவசியம்\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ\nராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ\nசேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே\nசேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ\nராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/05013647/1050788/Kaappaan-movie.vpf", "date_download": "2019-09-16T20:07:16Z", "digest": "sha1:65JDDHS7D25BWOVW22NSP5MBUJKAURKB", "length": 8435, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "காப்பான் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாப்பான் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு\nபதிவு : செப்டம்பர் 05, 2019, 01:36 AM\nகே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.\nகே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. வரும் 20ந்தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தின் சிறப்பு டிரெய்லரை வெளியான சிலமணி நேரத்தில் இணையதளத்தில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். காப்பான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்க ஆர்யா, மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா\nபேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\n\"மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா\" - படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி வழங்கிய அரசு\nமாண்புமிகு பு���ட்சித்தலைவி அம்மா\" படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் வழங்கினார்.\nநடிகர் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா டீசர் - நடிகர் ரஜினி பாராட்டு\n'மாஃபியா' படத்தின் டீசரை பார்த்த ரஜினி \"பிரில்லியண்ட கண்ணா...செம்மையா இருக்கு\" என பாராட்டியதாகவும் கார்த்திக் நரேன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nவேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு\nஇந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.\nஅசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்\nலண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு\nசெப். 19 ஆம் தேதி \" பிகில்\" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள \"பிகில் \" படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.\nதெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்\nதெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/52807-", "date_download": "2019-09-16T21:24:30Z", "digest": "sha1:GOANPLCQ3LDWUKW4KEWE6PECAU7M3RMC", "length": 5035, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்து உதைத்த போலீஸ்! (வீடியோ) | Handicapped attacked by Sri Lankan Police", "raw_content": "\nமாற்றுத்திறனாளி ஒருவரை அடித்து உதைத்த போலீஸ்\nமாற்றுத்திறனாளி ஒருவரை அடித்து உதைத்த போலீஸ்\nமாற்றுத்திறனாளி ஒருவரை, போக்குவரத்து காவல்துறையினர் இரண்டு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.\nஅனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய நகருக்கு இருசக்கர வாகனத்தில் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது, வாகனத்தை நிறுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் சென்ற மாற்றுத்திறனாளியை, விரட்டி சென்று பிடித்த இரண்டு காவல்துறையினர், அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஅப்போது, மாற்றுத்திறனாளி பொருத்தியிருந்த செயற்கை கால் கழன்று விழுந்துள்ளது. காவல்துறையினரின் இந்த மனிதாபிமானமற்ற செயலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்களே தவிர, அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.\nபின்னர், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறி மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delhitamilsangam.in/wp/?p=1453", "date_download": "2019-09-16T20:51:56Z", "digest": "sha1:YC4NX4XT2TU7CUR4PI43PBZCGDS3R3MK", "length": 5712, "nlines": 84, "source_domain": "delhitamilsangam.in", "title": "செப்டம்பர், 2019 நிகழ்ச்சிகள் – Delhi Tamil Sangam", "raw_content": "\n← கோமாளி – தமிழ்த் திரைப்படம் – 01-09-2019\nபாராட்டு விழா – 07-09-2019 – மாலை 6.30 மணி →\nஅன்று முதல் இன்று வரை\nசங்கக் கவி மன்றத்தில் தங்கள் கவிதை மற்றும் படைப்புகள் இடம்பெற வேண்டுமா \nதன்னிகரில்லா தில்லித் தமிழ்ச் சங்கம்\nமுக்கிய அறிவிப்பு : உறுப்பினர் பலகை பகுதியில் ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சங்க உறுப்பினர்கள் உறுப்பினர் பலகையில் தங்கள் உறுப்பினர் மின்னஞ்சல் முகவரியை அளித்து உரிய கடவுச்சொல்லை பெற்று உள்நுழைந்து இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - இரா. முகுந்தன், பொதுச்செயலாளர்.\nஅறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nஅறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nதமிழக எம்பிக்களுக்கு பாராட்டு விழா நடத்திய டெல்லி தமிழ் சங்கம்\nமலரஞ்சலி – 11-09-2019 – காலை 9.00 மணி\nசொற்பொழிவு – 08-09-2019 – மாலை 6.30 மணி\nபாராட்டு விழா – 07-09-2019 – மாலை 6.30 மணி\nகோமாளி – தமிழ்த் திரைப்படம் – 01-09-2019\nபரதநாட்டியம் – 31-08-2019 – மாலை 6.30 ��ணி\nகம்பராமாயணம் சொல் விருந்து – 24-08-2019 – மாலை 6.30 மணி\nஇலக்கிய பக்கங்களை தவிர்த்து மற்றவை காப்புரிமை பெற்றவை. பதிவிடும் முன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அனுமதி பெறவேண்டும்.\nதில்லித் தமிழ்ச் சங்கத்தின் இந்த இணைய தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanmedia.in/2019/03/14/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-3/", "date_download": "2019-09-16T20:08:28Z", "digest": "sha1:D67R3QAPMGCOIJ5IBA7JOJSRGKBORIML", "length": 10653, "nlines": 42, "source_domain": "tamilanmedia.in", "title": "அதிமுக பிரமுகர் நாகராஜ் 3 புதிய வீடியோக்கள்.! – ஆசைக்கு இணங்க பெண்ணை மிரட்டும் காட்சியில் இருப்பது வேறு நபர்..!! பார் நாகராஜ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ – Tamilanmedia.in", "raw_content": "\nஅதிமுக பிரமுகர் நாகராஜ் 3 புதிய வீடியோக்கள். – ஆசைக்கு இணங்க பெண்ணை மிரட்டும் காட்சியில் இருப்பது வேறு நபர்.. – ஆசைக்கு இணங்க பெண்ணை மிரட்டும் காட்சியில் இருப்பது வேறு நபர்.. பார் நாகராஜ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nபொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி வீடியோ எடுத்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பார் நாகராஜ் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் பலாத்கார வழக்கை மூடி மறைத்து முக்கிய குற்றவாளியை பொள்ளாச்சி போலீசார் தப்பவிட்ட அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகிய 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் பொள்ளாச்சி காவல்துறையினர் எவ்வளவு மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரம் தினம் தினம் வீடியோவாக வெளியாகி வருகின்றது.. அந்தவகையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினர்களிடம் கடந்த 20 ந்தேதி சிக்கிய சபரிராஜன் என்கிற ரிஸ்வந்தையும், திருநாவுக்கரசுவையும் விசாரித்த போது பெண்களை மிரட்டி அத்துமீறிய கொடுமையை அவர்களே ஒப்புக் கொண்டனர்\nஇதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கொடூரர்கள் சபரிராஜனுக்கும், திருநாவுக்கரசுவுக்கும் கொடுத்த சிறப்பு கவனிப்பு தான் இந்த காட்சிகள் இந்த பாலி��ல் ராட்சதர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் ஐபோனுடன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசில் உள்ள ஒரு சில ஆட்காட்டிகள் எப்படியும் இந்த விவகாரத்தில் தங்கள் வேலையை காட்டுவார்கள் என்பது தெரிந்தே புகார் அளித்தவர்கள் சற்று உஷாராகவே இருந்துள்ளனர். இருந்தாலும் மதுபான பார் மாமூல் மூலம் போலீசாரிடம் நெருக்கம் காட்டிய பார் நாகராஜ்பல பெண்களை சீரழித்த வீடியோ ஆதாரங்கள் இருந்தும் அதனை எல்லாம் அழித்து விட்டு, அவனிடம் புகார் அளித்தவரின் விவரத்தை போட்டு கொடுத்துள்ளது போலீசில் உள்ள சில கருப்பு ஆடுகள்..\nதன்னுடையஅரசியல் செல்வாக்கு அடியாட்கள் பலத்தை வைத்து புகார் கொடுத்த இளைஞரை தாக்கி புகாரை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டி உள்ளான் பார் நாகராஜ். அதன் பின்னர் தான் இந்தவிவகாரம் பூதாகரமாய் கிளம்பியுள்ளது. திமுகவழக்கறிஞர்கள் இந்த பிரச்சனைக்குஎதிராக குரல் எழுப்ப தொடங்கினர். கோவை எஸ்.பி. பாண்டியராஜின் நேரடி அழுத்தம் காரணமாக பார் நாகராஜ் மீது சாதாரன அடிதடி வழக்கு மட்டும் பதிவு செய்து கண்துடைப்புக்காக கைது செய்தது போலீஸ் என்றும்பின்னர் இரு தினங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவன் தலைமறைவாக இருந்து கொண்டு, புகாரை வாபஸ் பெற வில்லை எனில் தன்னிடம் உள்ள வீடியோக்களை இணையத்தில் பரப்பிவிடுவேன் என்று சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களை மீண்டும் மீண்டும் மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகின்றது.\nபிரச்சனை அரசியலாக்கப்பட்டதால் அதிர்ந்துபோன அதிமுக ,பார் நாகராஜனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது. இந்த நிலையில் பண்ணை வீட்டில் வைத்து பார் நாகராஜன் பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் புதன் கிழமை வெளியானதால் அதிர்ச்சி அடைந்த பொள்ளாச்சி இளைஞர்கள் பார் நாகராஜனின் பாரை அடித்து உடைத்தனர்\nஇந்நிலையில் இது சம்மந்தமாக வீடியோ ஒன்றை பார் நாகராஜ் வெளியிட்டுள்ளார். அதில், அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது சதீஷ் என உறுதி செய்துள்ள அவர், தன் மீது அடிதடி வழக்குகள் மட்டுமே இருப்பதாகவும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன் மீதான அடிதடி வழக்கு தொடர்பாக பொலிஸ் விசாரணைக்கு தயார் எனவும் கூறியுள்ளார்.\nPrevious Post:பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து சென்னை கல்லூரி மாணவிகள் விடுதியில் அரங்கேறிய மற்றொரு பாலியல் கொடூரம்.. வெளியான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்கள்..\nNext Post:கள்ளக் காதலனுடன் இருந்த தங்கை. நேரில் பார்த்த சகோதரன் செய்த தரமான சம்பவம்\nகாதலனிடம் இருந்து மகளை கத...\nபிரபல நடிகை சரண்யா பொன்வண...\nபிரபல சீரியல் நடிகை சாலை...\nஇது போன்ற நாய்களை பொது இட...\nவிமான நிலையத்தில் நடக்க ம...\nதுள்ளுவதோ இளமை ஹீரோயின் ஷ...\nஇன்னும் 2 மாசம் தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-mar16-2016/30462-2016-03-18-08-06-10", "date_download": "2019-09-16T20:30:21Z", "digest": "sha1:2UUX6NNHHA2E5LWKWPXYGXCGFGQVQAAU", "length": 14801, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை - சிபிஐ விசாரணை வேண்டும்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nஅ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nசிறைக்குப் போகும் குட்டி சிங்கம்\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2016\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை - சிபிஐ விசாரணை வேண்டும்\nமக்கள் மறந்திருக்க மாட்டார்கள், வேளாண் துறைப் பொறியாளர் முத்துக்குமாரசாமியை, அவரின் தற்கொலையை, அதனால் கைது செய்யப்பட்ட அத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை.\nஅத்துறையில் ஓட்டுநர் பணி நியமனத்திற்காக, இலட்சக் கணக்கில் பணம் வசூலித்துத் தரும்படி முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் அமைச்சர் அக்ரியும் அவரின் உதவியாளரும் என்பது குற்றச்சாட்டு.\nநெருக்கடியைத் தாங்க முடியாமல் மன உளைச்ச���ால் முத்துக்குமாரசாமி இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது வழக்கு.\nஅப்பொழுதே அனைத்துக் கட்சிகளும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\nஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஆளும் அ.தி.மு.க. அரசின் அமைச்சர்.\nஅதனால் சி.பி.சி.ஐ.டி.யிடம் வழக்கைக் கொடுத்தது அதிமுக அரசு.\nசி.பி.ஐ. தமிழ் மாநிலத்திற்குக் கட்டுப்படாத நிறுவனம். சி.பி.சி.ஐ.டி. தமிழக அரசுக்குக் கட்டுப்பட்ட நிறுவனம்.\nஅப்பொழுதே கலைஞர் சொன்னார், ஓர் அமைச்சர் தொடர்புடைய இந்த வழக்கில் அரசு என்ன சொல்கிறதோ, அதைத்தான் சி.பி.சி.ஐ.டி. முடிவாகத் தெரிவிக்கும் என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது என்று.\nகலைஞரின் சந்தேகம் இப்பொழுது உறுதியாகி விட்டது.\nமக்கள் கொடுத்த நெருக்கடியால் கைது செய்து சிறையில் வைக்கப்பட்ட அக்ரிக்கு முதலில் பிணையில் விடுதலை கிடைத்தது. இப்பொழுது விடுதலையே கிடைத்து விட்டது.\nஅதற்கு நீதிமன்றம் சொன்ன காரணம், சி.பி.சி.ஐ.டி. கொடுத்த ஆவணங்கள் வழக்குக்குச் சாதகமாக இல்லை என்று. எப்படி இருக்கும் அதுதான் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் அல்லவா இருக்கிறது.\nவழக்கு விசாரணை நடைமுறையில் இதுபோன்ற வழக்கில் கைது செய்யப்படுபவர், காவல் துறை காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவார். அவரின் வீடு, அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்படும்.\nஅக்ரி விசயத்தில் இவை இரண்டும் நடைபெறவில்லை என்பதைக் காவல்துறை அதிகாரிகளின் கூற்றின் அடிப்படையில் கலைஞர் சுட்டிக் காட்டுகிறார்.\nசாதாரணக் குடிமகன்; தவறு செய்தால் நடக்கும் விசாரணையும், கிடைக்கும் தண்டனையும் வேறு.\nஆளும் கட்சி அமைச்சர் தவறு செய்தால் பிணை கிடைக்கும், விடுதலையும் கிடைக்கும். அதிகார வரம்பு அவர்களுடையது அல்லவா.\nமுத்துக்குமாரசாமி வழக்கில் நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.\nஅதற்கு சி.பி.ஐ. விசாரணையைத் தவிர வேறு வழியில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்ற��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/32997-2017-05-05-04-13-30", "date_download": "2019-09-16T20:53:47Z", "digest": "sha1:GE25XPPOJIGXTXVDDSZD3CSQX4Q2QKTX", "length": 8532, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "சூனிய உலகு", "raw_content": "\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 05 மே 2017\nஎனை நோக்கி கற்கள் வீச\nபாடையில் செல்லும் பிணத்தின் நாக்கு\nஎன்னைத் தூற்றி துள்ளல் நடனமிடுகிறது\nநான் கடந்து செல்லும் பாதையில்\nஒரு குளம் தானாய் நிரம்பி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/27947-2015-03-04-09-13-45", "date_download": "2019-09-16T20:33:07Z", "digest": "sha1:CVP4LPZCSW6XMK5F6RMH7NF3H66W2YCW", "length": 32530, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "கொக்கோ கோலா ஆலையை எதிர்த்து சென்னிமலை - பெருந்துறையில் கடையடைப்பு போராட்டம்", "raw_content": "\nகங்கைகொண்டான் - கண்ணீர் கண்டான்\nகும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்து காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்\nஜல்லிக்கட்டு - காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n“மனித உரிமை ஆணையங்கள் – ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வமான பொழுதுபோக்கு மய்யங்களே”\nமதம் வேறு, அரசு வேறு\nகுஜராத் கலவர வழக்கில் 6 பேருக்கு தண்டனை\nவிலைவாசி உயர்வு... போகாத ஊர் தவறான முகவரி...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 04 மார்ச் 2015\nகொக்கோ கோலா ஆலையை எதிர்த்து சென்னிமலை - பெருந்துறையில் கடையடைப்பு போராட்டம்\nபெருந்துறை சிப்��ாட் பகுதியில் காவேரி ஆற்றில் தினமும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை எதிர்த்து கடந்த சில மாதமாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nமக்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாகவும், அமெரிக்காவின் கொக்கோ- ஆலையின் கட்டிடப்பணிகளை தடுத்து போரடியதால் , தமிழக அரசு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதிசு அவர்கள் தலைமையில் கடந்த மாதம் (டிச-11, 2014) பெருந்துறையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களும் கொக்கோ- ஆலை அமைவதற்க்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nஇதன் பிற்கு இக்கருத்துக் கேட்புக் கூட்டம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதிசு அவர்கள், பங்கேற்ற மக்களில் 80 சதவிகித்தினர் மட்டுமே கொக்கோ- ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என தவறாக தெரிவித்தார்..\nமாவட்ட நிர்வாகத்தின் இந்த தவறான தகவலைக் கண்டித்தும், கொகோ-கோலா ஆலை அமைக்க அரசு அனுமதித்ததில் உள்ள விதிமீறல்கள், சட்ட விரோத செயல்பாடுகள் பற்றியும் 26-11-2014 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நான்(முகிலன்) கண்டித்துப் பேசினேன். ஆலையின் பாதிப்பு பற்றியும் விரிவான மனுவும் கொடுத்து வந்தேன்.\nஏற்கனவே பெருந்துறை - சென்னிமலை சிப்காட் பகுதியில் 2700 ஏக்கரில் வளர்ச்சி என 2000 ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட பல்வேறு தொழிற்சாலைகளால் (சாய, தோல், ஆஸ்பெட்டாஸ், சானிடரிவேர், இரும்பு ஆலை போன்ற...) ஏற்கனவே மிகுந்த சுற்றுசூழல் பாதிப்புக்கும், புற்றுநோய் உட்பட எண்ணற்ற நோய் பாதிப்புக்கு உள்ளாகி மீள முடியாத வேதனையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு குடும்ப வகையில் ஒருவர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வளர்ச்சி என்று கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகளினால் ஈரோட்டில் உணவகம் உள்ள அளவு மருத்துவமனையும் உள்ளது. கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் மிகுதியாக உள்லது.\nஇதன் காரணமாகவே இப்பகுதி கிராம மக்கள் சிப்காட் விரிவாக்கத்திற்க்கு என அரசு 1200 ஏக்கர் நிலம் எடுத்த போது 2009- 2010 ஆண்டில் மக்கள் தொ��ர்ந்து போராடி அரசின் உத்தரவை திரும்ப பெற வைத்தனர். மேலும் சிப்காட்டில் 2010 ஆம் ஆண்டில் எட்டு மாவட்டங்களின் நச்சுக் கழிவுகளை கொண்டு வந்து மேலாண்மை செய்வது என ” நச்சுக் கழிவு மேலாண்மைதிட்டம்” கொண்டு வந்த போது நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், நாங்கள் பல ஆயிரம் மக்களை திரட்டி வந்து பல்வேறு ஆதாரங்களை கூட்டத்தில் முன் வைத்து அத்திட்டதை முறியடிதோம்.\nகாவேரி விவசாயிகள் குறிப்பாக டெல்டா பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக முறையான நேரத்தில் தண்ணீர் வரத்து இன்றியும், கர்னாடகத்தின் அடாவடியாலும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் விவசாயிகள். இதனால் பலர் நிலத்தை விற்றுவிட்டு ஊரையே காலி செய்து சென்று விட்டனர். காவிரி ஆற்றில் முறையான பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத நிலையில் பெருந்துறை சிப்காட் பகுதியில் சட்டவிரோதமாகவும், மக்களின் ஒப்புதல் இல்லாமலும் காவேரி ஆற்றில் தினமும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலையினால் இப்பகுதி மிகுந்த சுற்றுசூழல் பாதிப்படையும், ஏற்கனவே இங்கு கெட்டுள்ள நீராதாரம் இன்னும் மிகுந்த மாசடையும், இதன் கழிவுநீரால் சென்னிமலை-பெருந்துறை வட்டாரத்தின் நிலத்தடி நீர் வளம் அனைத்தும் முழுக்க அழிந்து விடும். விவசாயம் என்பது எழுத்தில் மட்டுமே இப்பகுதியில் பார்க்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே கொக்கோ- கோலா ஆலைஇயங்கி வந்த கேரளாவின் பிளாச்சிமாடா, உத்திரபிரதேசம் வாரணாசி போண்ற பகுதிகளில் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயம் அழிந்து போய் மக்கள் பல ஆண்டுகாலம் தொடர்ந்து போராடி கொக்கோ- கோலா ஆலை இழுத்து மூடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் கொக்கோ- கோலா ஆலை தொடங்க முயற்சி செய்யப்பட்டு, மக்கள் போராட்டத்தால் பின்வாங்கி சென்றனர்.\nகொக்கோ- கோலாவில் கலக்கப்படும் மெட்டபாலின் மூலம் புற்றுநோய் ஏற்படும் என்பதாலேயே டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் கொக்கோ- கோலா, பெப்சி விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கொக்கோ- கோலா, பெப்சி விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது\nஇப்படிப்பட்ட கொக்கோ- கோலா ஆலை தொடங்கப்படுவதைக் கண்டித்தும், பெருந்துறை சிப���காட் பகுதியில் செயல்படும் பல்வேறு ஆலைகளினால் ஏற்பட்டு வரும் பாதிப்பை கண்டித்தும், 05-01-2015 திங்கள் அன்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் உருவாக்கி உள்ள பெருந்துறை சுற்றுசூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பேரணியை நடத்த இருந்ததை பெருந்துறையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை [30(2) சட்டம் அமுலில் உள்ளது] இருக்கிறது எனக் கூறி காவல்துறை திடீர் தடை விதித்தது.\nபத்து நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு பொறுப்பாளர்கள் கடிதம் கொடுத்த நிலையில், பேரணிக்கு முந்தைய நாள் பேரணிக்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றம் சென்று கூட அனுமதி வாங்கி விடக் கூடாது என்னும் அரசின் சதியாகவே இருந்தது..\nஇப்படிப்பட்ட நிலையில்தான் வேறு வழியின்றி மக்கள் தனது எதிர்ப்பை அரசுக்கு காட்ட, 08-02-2015 ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்திற்க்கு உயர்நீதிமன்றத்தில் (WP.NO.1865/2015) அனுமதி வாங்கி நடத்தினர். இந்த போராட்டம் நடத்திய அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் (WP.NO.1865/2015) அனுமதி வாங்கியுள்ளோம், காவல்துறை பாதுகாப்போடு நடக்கும் போராட்டம் என்று சொல்லியே மக்களை அழைத்திருந்தனர். இது எவ்வளவு தூரம் அரசின் அடக்குமுறையை கண்டு மக்கள் அனைவரும் மிரண்டு உள்ளனர் என்பதையே காட்டுகிறது. மேலும் இப்போரட்டத்தில் ஒலிபெருக்கி வைத்துக் கொள்ளக் கூட தமிழக அரசு அனுமதி தரவில்லை. அதே போல் தானி(ஆட்டோ) பிரச்சாரத்திற்க்கும் அனுமதி தரவில்லை.\nஎனவே இப்போரட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து மக்களை இணைத்து வந்த பெருந்துறை சுற்றுசூழல் பாதுகாப்பு அறக்கட்டளை அனைத்து அரசியல் கட்சிகளையும்(ஆளும் அ.இ.அ.தி.மு.க. தவிர்த்து), பல்வேறு சமூக நலன் காக்கும் அமைப்புகளையும் இணைத்து கொண்டு அமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலையை எதிர்த்து நாளை மறுதினம் (05-03-2015) வியாழக்கிழமை சென்னிமலை-பெருந்துறை நகரத்தில் கடையடைப்பு போராட்டதை அறிவித்து உள்ளது.\nமேலும் கொக்கோ-கோலா ஆலை அமையும் பகுதி பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் வருகிறது. இதன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இப்போது சுற்றுசூழல் அமைச்சராக உள்ள தோப்பு.வெங்கடாசலம் அவர்கள் இங்கு அமைக்கப்படும் கொக்கோ-கோலா ஆலைக்கு எத���ராக இதுவரை எதுவும் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனியாக இருப்பதோடு, கொக்கோ-கோலா ஆலைக்கு எதிராக மக்கள் நடத்தும் அனைத்து போரட்டங்களையும் சீர்குலைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு அடக்குமுறைகளை போராடுபவர்கள் மீது ஏவி வருகிறார்.\nசுற்றுசூழல் அமைச்சராக உள்ள தோப்பு.வெங்கடாசலம் அவர்களும், இவர் சார்ந்துள்ள தமிழக அரசும் கொக்கோ-கோலா ஆலைக்கு முழுக்க துணை நின்று வருகிறது. இந்த ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்பதன் மூலம் இவர்கள் ஆலை நிர்வாகத்திடம் மிகப் பெரிய பயன் பெற்று உள்ளனர் என்பது மிக வெளிப்படையாகவே தெரிகிறது. நம்மிடம் ஓட்டை மட்டும் வாங்கிக் கொண்டு ,மக்கள் நலனில் அக்கரை அற்று செயல்படும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.\nசென்னிமலை- பெருந்துறை நகர கடையடைப்பு போரட்டச் செய்தியை இன்று பெருந்துறை பகுதியில் துண்டறிக்கை மூலம் மக்களுக்கு தெரிவிக்க அனைத்து அமைப்புகளும் இணைந்து பெருந்துறை கடைவீதியில் கடை கடையாகச் சென்றனர். அமைதியாக கருத்து பரப்புரை செய்தவர்களை தனது சனநாயகக் கடமையை ஆற்ற விடாமல் பெருந்துறை காவல்துரை துணைக் கண்காணிப்பாளர் பாசுகரன் அவர்கள் அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தடுத்துள்ளார்.\nதமிழகஅரசு மீத்தேன் திட்டம் முதல் கொக்கோ-கோலா, பெப்சி, அணு உலை திட்டம், நியூட்ரினோ என ஒவ்வொன்றிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பது இந்த அரசு தமிழக மக்களுக்கு என இல்லாமல் வெளிநாட்டு கம்பனிக்கு ஆதரவாகவே உள்ளது என்பது மீண்டும், மீண்டும், அம்பலமாகி வருகிறது. நாடு மீண்டும் ஒரு மாபெறும் வெள்ளையனை எதிர்த்துப் மாபெரும் போராட்டம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.\nஇந்த சென்னிமலை-பெருந்துறை நகர கடையடைப்பு போரட்டம் நமது வாழ்வாதாரத்தைக் காக்கும் போராட்டம். நமது எதிர்கால சந்ததியைக் காக்கும் போராட்டம். உலக கொள்ளைக்காரனாக வலம் வரும் அமெரிக்காவின் நீர்வளக் கொள்ளையை எதிர்க்கும் போராட்டம். மீண்டும் நம்மை சுரண்ட வந்துள்ள பன்னாட்டு கம்பனிகளையும், அதன் கொள்ளையைகளையும் எதிர்க்கும் மாபெரும் அறப்போராட்டம்.\nஏற்கனவே வெள்ளையனை எதிர்த்து மாபெரும் ஆயுதம் தாங்கி வீரப் போராட்டம் நடத்திய தீரன் சின்னமைலை உலவிய மண் இது. வெள்ளையனே வெளியேறு என முழங்கி தனது இன்னுயிரை கொடுத்த திருப்பூர் குமரன் பிறந்த மண் இது. 1965- மொழி காக்கும் போரட்டத்தில் ராணுவத்தையே நேரடியாக எதிர்கொண்டு போரடிய வீரம் செறிந்த பூமி இது. இராணுவத்தின் துப்பாக்கிக்கு தனது உயிரைக் கொடுத்த மாணவர் நடராசனின் ஊர் இது. விவசாயிகளின் பிரச்சினைக்காகவும், தொழிலாளர் உரிமைக்காகவும், பல்வேறு சமூக பிரச்சினைக்காகவும், தமிழகத்தின் உரிமைக்காகவும், காவல்துறையின் அத்துமீறலையும் எதிர்த்து நின்று எண்ணற்றோர் சிறை சென்றும் பல்வேறு அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட மண் இது.\nஏற்கனவே 2003-இல் முக்காலியில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்த போது ரோட்டிற்க்கு திரண்டு வந்து இருபத்திஐந்தாயிரம் மக்கள் போராடி அதை தடுத்து நிறுத்தினோம். இப்பொது அமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலை எதிர்த்து நடக்கும் இப்போராட்டதை அனைத்து பொதுமக்களும்- வணிகர்களும் தங்களின் ஒருநாள் பாதிப்பை நமது வருங்கால தலைமுறைகளின் நல்வாழ்வுக்காக மனதார ஏற்றுக் கொண்டு, இப்போராட்டதை வெற்றிபெற செய்ய வைக்கக் வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/7%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T20:43:49Z", "digest": "sha1:MXIPYAY5TMAW4SNUKJKKDKVT3YK6DVXV", "length": 10056, "nlines": 243, "source_domain": "dhinasari.com", "title": "7ஆம் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் 7ஆம்\n7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் – அமைச்சர் செங்கோட்டையன்\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 14/06/2018 12:09 PM\nவரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் \"தேசியம் காத்த செம்மல்\" என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பேசிய அவர், பாடப்புத்தகங்களில்...\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி\n‘சிங்கிள் டேக்’ நடிகை அனு சித்தாரா கலக்கும் தமிழ்ப் படம்\nஇனி தலை-க்கு இல்லை கட்அவுட்,பேனர்\nபஞ்சாங்கம் செப்.17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் ஆனால் நடுரோட்டில்\nஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2019-09-16T21:17:07Z", "digest": "sha1:VJXPKKPBC7JEVBZE5MOOPHXTNHHEVUFX", "length": 8464, "nlines": 121, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: உபாயம் செய்யும் உமை அன்னை", "raw_content": "\nஉபாயம் செய்யும் உமை அன்னை\n\" ஸதாசிவ பதிவ்ரதை\" யான பரமேச்வரியை , \" சிவஞான ப்ரதாயினி\" யாகத் துதிக்கிறது லலிதா சஹஸ்ர நாமம். சிவனருளே சக்தியாவதை சைவ சித்தாந்தமும் எடுத்துரைக்கிறது. பாலுக்காக சீர்காழி ஆலயக்கரையில் அழுத குழந்தைக்குப் பாலோடு சிவஞானத்து இன்னமுதத்தையும் சேர்த்து ஊட்டினாள் அம்பிகை என்று பெரியபுராணத்தால் அறிகிறோம். அதனால் சிவஞானசம்பந்தர் என்று பெயர் பெற்றது அக்குழந்தை.அதேபோல மூக கவிக்கு அருளியவுடன் \" முக பஞ்ச சதி \" என்ற அற்புதமான தோத்திரங்கள் உருவாயின. அறிவு விளக்கம் பெறாத ஒருவன் திருவானைக்காவில் வாயிற்படியருகே உட்கார்ந்திருந்தபோது அவனை வாயைத் திறக்குமாறு கூறி, தனது தாம்பூலத்தை அகிலாண்டநாயகி வாயில் உமிழ்ந்தவுடன், அவன் கலைகள் யாவும் சித்திக்கப்பெற்றுக் கவி காளமேகம் ஆயினான் என்று பெரியோர் கூறுவர் .\nஇப்போது திருமூலரது வாக்கைக் கேட்போம்: \" தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி\" என்பது திருமந்திரம். அவ்வாறு போற்றுபவர்களுக்குப் பவமாகிய துன்பம் நீங்கும் என்பதை, \" பணிமின், பணிந்தபின் வெய்ய பவம் இனி மேவகிலாவே\" என்கிறார். \"பவ நாசினி' என்று லலிதா சஹஸ்ர நாமமும் இவ்வாறே அம்பிகையைத் துதிக்கும்.\nஇவ்வாறு வினை கடிந்த மனோன்மனி நங்கை ,நம் தலைமீது மலர்ப்பாதம் வைத்து ஆண்டருளி, சிவஞானத்தை அருளுவதை, \" மேலைச் சிவத்தை வெளிப்படுத்தாளே \" என்று அருளினார் திருமூல நாயனார்.\nஉலகியலில் பார்த்தால் , தனது குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, அதனைப் பார் த்துப் பார்த்து மகிழ்வது அன்னையின் இயல்பு. கண் விழித்தபிறகு, அதனை அரவணைத்துக் கொஞ்சி மகிழ்வது வழக்கம். ஆனால் தூக்கத்தைக் கலைக்கத் தயங்குவாள். ஆனால் அகிலங்களுக்கெல்லாம் அன்னையாகிய சிவசக்தி என்ன செய்கிறாளாம் தெரியுமா உறங்கும் அவ்வுயிரைத் தன் வளைக் கரத்தால் கழுத்தோடு எடுத்து அணைத்து , தனது வாயிலிருந்து சிவஞானத் தாம்பூலத்தை வாயிலே உமிழ்ந்து, ,\" உறங்கியது போதும். \" என்று அருளிச் செய்கிறாளாம். இது உயர்ந்த \"உபாயம் \" ஆகிறது என்கிறார் திருமூலர். இதைத்தான் மாணிக்கவாசகரும்,திருவெம்பாவையில், \" கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே\" என்றார். இப்போது நாம் அவ்வுயரிய திருமந்திரப்பாடலை நோக்குவோம்:\nஉறங்கும் அளவில் மனோன்மனி வந்து\nகறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்\nபிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு\nஉறங்கலையா என்று உபாயம் செய்தாளே.\nஇப்பாடலில் வரும் \" உறங்கலையா\" என்பதை உறங்கவில்லையா என்று பொருள் கொள்ளக் கூடாது. ஏனென்றால் ஏற்கனவே உறக்கத்தில் இருப்பவனை ஒருவரும் அவ்வாறு கேட்க மாட்டார்கள். ஆகவே அச்சொல்லை \" உறங்கல் ஐயா \" என்று பிரித்துப் பொருள் காண வேண்டும். உறங்கல் என்றால் உறங்காதே என்று பொருள்படும். இவ்வாறு நம்மை உய்யக்கொண்டு அஞ்சேல் என்று அபயம் அளித்து, சிவ நெறி காட்டுகிறாள் அம்பிகை.\nஉபாயம் செய்யும் உமை அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/district.php?cat=286", "date_download": "2019-09-16T20:25:25Z", "digest": "sha1:6OSSQZDPS6DBQW3KMFRJN42NDFW45OII", "length": 6914, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : ராமநாதபுரம்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராமேஸ்வரத்தில் போக்குவரத்து போலீசார்.. இல்லை\nதி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்\nவெட்டுக்குளம் ஆற்றில் தடுப்பணை தேவை\nபேனர்களை அகற்ற கலெக்டரிடம் மனு\nமீன் பிடி ஒழுங்குமுறை சட்டம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்\nதரணி முருகேசன் இல்ல திருமண விழா\nமின்சாரம் தாக்கி இருவர் பலி\nபாம்பன் பாலத்தில் உடைந்த தடுப்புச் சுவர் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/watch-car-suddenly-flies-and-rams-into-tunnel-entrance-in-slovakia.html", "date_download": "2019-09-16T20:11:55Z", "digest": "sha1:A5K32LO2SKMXDU5YD64KRXBQZAFFLYYV", "length": 4218, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Watch - Car suddenly flies and rams into tunnel entrance in Slovakia | World News", "raw_content": "\nதண்ணீர் லாரிக்கு இரையான சிறுமி..கையில் சாக்லேட் கவர்.. கலங்கிய நெஞ்சங்கள்\nடிக்டொக்: பாடல் வரிக்கு ஏற்ப நடிக்கும்போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்\nசாலையில் போலீசாரின் வாகன சோதனையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தவருக்கு நடந்த விபரீதம்\n‘புடி..புடி அவன’.. மேலதிகாரியின் பேச்சைக் கேட்டு உயிரை பணையம் வைக்கும் டிராஃபிக் காவலருக்கு நடந்த விபரீதம்\nகால்வாயில் மூழ்கிய பேருந்து, குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி\nபாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததால் கோர விபத்து; 7 பயணிகள் பரிதாப பலி\nதிடீரென பிளந்து, பெண்ணை உள்ளிழுத்துக்கொண்ட நடைபாதை: அதிர்ச்சி வீடியோ\nதுக்கவீட்டு கறிவிருந்தில் கிடாவெட்டுபவர் கழுத்துக்கே பாய்ந்த கத்தி\nவித்தியாசமாக செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு...பலியான இந்திய தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://endhiran.net/tag/endhiran-updates/page/2/", "date_download": "2019-09-16T20:07:08Z", "digest": "sha1:ICYEHMDZIXFZ6OJFEFGPRBSILLMKLTUB", "length": 13819, "nlines": 132, "source_domain": "endhiran.net", "title": "endhiran updates | 2.0 - Rajini - Endhiran Movie - Part 2", "raw_content": "\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வ��ர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\nHariharan Sung Enthiran Title Song – எந்திரனில் சூப்பர் ஸ்டாரின் அறிமுகப் பாடலை பாடியிருப்பது யார் திருவான்மியூரை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள சன் டைரக்ட் (SUN DTH)அலுவலக வளாகத்தில் ‘எந்திரன்’ படப்பிடிப்பு கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. படப்பிடிப்பு வளாகத்தில் சரியான நேரத்துக்கு சற்று முன்னதாகவே ஆஜராகிவிடுகிறார் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரே சீக்கிரம் வந்துவிடுவதால் மற்றவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா திருவான்மியூரை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள சன் டைரக்ட் (SUN DTH)அலுவலக வளாகத்தில் ‘எந்திரன்’ படப்பிடிப்பு கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. படப்பிடிப்பு வளாகத்தில் சரியான நேரத்துக்கு சற்று முன்னதாகவே ஆஜராகிவிடுகிறார் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரே சீக்கிரம் வந்துவிடுவதால் மற்றவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா கடந்த வாரம் நடைபெற்ற ஷெட்யூலில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரதான […]\nஅற்புதமாக வளரும் எந்திரன் – ரிலாக்ஸ் ரஜினி ஒரு படம் ஆரம்பித்து அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து ரிலீஸ் ஆகும் வரை சூப்பர் ஸ்டாரிடம் ஒரு வித படபடப்பு இருக்கும். காரணம் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் அனேகமாக இது தான் நம் கடைசிப் படமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவர் கேமிரா முன்பே நிற்பார். ‘முத்து’ படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதே “ஆண்டவா இது தான் என்னுடைய கடைசிப் படமாக இருக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டே நடிக்க ஆரம்பித்ததாக ரஜினியே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=193", "date_download": "2019-09-16T21:19:15Z", "digest": "sha1:KTDNNOYXEINDHFFTJBWVNQOWIHPHKM3M", "length": 24679, "nlines": 62, "source_domain": "thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஅருள்மிகு பெரியநாச்சியார் உடனுறை திருத்தாடகையீச்சரத்து மகாதேவர்\nபதிகம்: கண்பொலிநெற்றி -3 -62 திருஞானசம்பந்தர்\nபனைமரத்தைத் தலவிருட்சமாக உடைமையின் இது பனந்தாள் என்று பெயர்பெற்றது. ஊரின் பெயர் பனந்தாள். இங்குள்ள கோயிலின் பெயர் தாடகைஈச்சரம் என்பதாகும். தாடகையால் பூசிக்கப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது. இராமாயணத்தில் கூறப்பெற்றிருக்கும் தாடகை வேறு; இவர்வேறு.\nஇது மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில், ஆடுதுறை தொடர் வண்டி நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை நகர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. இது தாடகைக்கு வளைந்தும், குங்கிலியக் கலியர்க்கு நிமிர்ந்தும் அருள் செய்த தலம்.``மாலை சாத்தும், தாடகை மானங்காப்பான் தாழ்ந்து பூங்கச்சிட்டு ஈர்க்கும், பீடுறு கலையன் அன்பின் நிமிர்ந்த எம்பிரான் ஊர் ஈதால்` எனவரும் திருவிளையாடற் புராணம் அர்ச்சனைப்படலத்து அடிகளாலும் இச்செய்தியை அறியலாம். இவ்வூரில் இத்தாடகை ஈச்சரமும், ஊருடையப்பர் கோயிலும் திருத்தருமை ஆதீன அருள் ஆட்சிக்குட்பட்டவை.\nஇந்த ஊருடையப்பர் கோயில் மிகவும் கிலமாய் இருந்தது, இதை இப்பொழுது திருத்தருமை ஆதீனத்தில் 25 ஆம் பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி நடத்தி வருபவர்களும் அருங்கலை விநோதரும் பெருங்கொடை வள்ளலுமாகிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமைப்பு முறையில் முன்பு இருந்ததைப் போலத் திருப்பணி செய்துள்ளார்கள்.\nஇவ்வூரில் ஆதிகுமரகுருபர சுவாமிகளது பரம்பரையில் வரும் தம்பிரான் சுவாமிகள் அதிபராய் வீற்றிருக்கும் காசிமடம் இருக்கிறது. இதன் பெருமையையும், ஆற்றி வரும் தொண்டினையும் அறியாதார் யாருளர் தாடகையீச்சரத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.\nகோயிலைக் கட்டியவர்: இத்தாடகை ஈச்சரத்தைக் கருங்கல்லால் கட்டியவர் திருப்பனந்தாள் நக்கன்தரணி என்பவராவர்.\nஇச்செய்தி, கர்ப்ப இல்லின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப் பெற்றுள்ள, ``ஆக நிலம் நாற்பத்திரண்டே முக்காலே நான்மா வரை முந்திரிகைக்கீழ் எண்மாவரையினில் இரண்டாயிரக் கலமும் இந் நாட்டுப் பனந்தாள் நக்கன் தரணி எடுப்பித்த திருத்தாடகை ஈச்சரத்துத் தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு யாண்டு 11 ஆவது முதல்`` என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியப் பெறுகிறது.\nகோயிலின் பரப்பு: ``இவ்வூர்த் திருத்தாடகைஈச்சரம் உடையார் ஸ்ரீ கோயில் என்றளந்த நிலம் இருமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நாலுமாவும்`` என்னும் கல்வெட்டுப் பகுதியால் இக்கோயிலின் பரப்பு இருமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நாலுமா என்று பெறப்படுகின்றது.\nஇறைவனின் திருப்பெயர்: இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் திருத்தாடகை ஈச்சரத்து மகாதேவர், திருத்தாடகேச்சரத்துப் பெருமாள், திருத்தாடக ஈச்சரமுடைய நாயனார் என்னும் பெயர்களால் குறிக்கப் பெற்றுள்ளனர்.\nஇறைவியாரின் திருக்கோயிலைக் கட்டியவர்: இக்கோயிலைக் கருங்கல்லால் கட்டியவர் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசர் ஆவர். இச் செய்தியை ``ஸ்வஸ்திஸ்ரீ தேவியை எழுந்தருளுவித்த வெண்கூருடை யான் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவன் ராசன்`` என்னும் இறைவன் கோயிலின் மகாமண்டபத்து வாசலின் தென்பாலுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.\nஇறைவியாரின் திருப்பெயர்: `பெரியநாய்ச்சியார்` என்பது இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவியாரது திருப்பெயராகும். இச்செய்தியைத் ``திருக் காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார்கன்மிகள் ஆதிசண்டேசுவர தேவகன்மிக்குத் தானம் பண்ணி`` என்னும் முதற் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுப் பகுதி அறிவிக்கின்றது.\nகுங்கிலியக்கலையரின் திருக்கோயில்: இக்கோயிலில் குங்கிலியக்கலையர்க்குத் திருக்கோயில் எடுப்பித்தவர் திருக்கடவூர்க் குங்கிலியக் கலையரின் திருப் பெயரையே தமக்குப் பெயராகக் கொண்ட திருப்பனந்தாள் குங்கிலியக் கலையர் ஆவர்.\nஇத் திருப்பனந்தாள் குங்கிலியக்கலையர் ``திருக் கடவூர்க் குங்கிலியக்கலையார் சீபாதத்துக்குப் பணிசெய்திருக்கும் தீயிலும் பிரியாதான் அழியாவிரதங்கொண்டவனான குங்கிலியக் கலையர்`` என இவ்வூர்க் கல்வெட்டுக்களில் பாராட்டப் பெற்றுள்ளனர். இதனால் இவரது அடியார் பக்திச் சிறப்பு இனிது விளங்குகின்றது.\nஇக்கோயில் இருக்கும் இடம்: இக்கோயில் இரண்டாம் திருச்சுற்றாலையில் (பிராகாரத்தில்) மேற்குப் பக்கத்தில் இருக்கும் கோபுரத்த���ன் தென்பால் விமானத்துடன் கூடிய ஒரு தனிக் கோயிலாக இருக்கின்றது.\nதிருக்கடவூர்க் குங்கிலியக் கலைய நாயனாரது மனைவியாரின் திருப்பெயர்: `நீலாயி` என்பது இவ்வம்மையாரின் திருப்பெயராகும். இச் செய்தி இரண்டாம் பிராகாரத்தின் தென்புறச் சுவரில் பொறிக்கப் பெற்றுள்ள முதற் குலோத்துங்கசோழன் கல்வெட்டால் விளங்குகின்றது. இப்பெயரைச் சைவமக்கள் கண்டு மகிழ்வுறுவர் என்பது திண்ணம்.\nஎடுப்பிக்கப்பெற்ற திருவீதி: திருஆப்பாடி உடையாரும், திருத்தாடகை ஈச்சரம் உடையாரும் திருநாளில் கொள்ளிடத்தில் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளுவதற்கு இராஜகம்பீரன் என்ற திருநாமத்தால் இரண்டாம் இராஜராஜன் காலத்தில் திருவீதி எடுக்கப் பெற்றது.\nகோயிலைச் சோழமன்னர்கள் புரந்துவந்த விதம்: சோழமன்னர்களும் அவர்களது சேனாதிபதிகளும் அடிக்கடி இக்கோயிலுக்கு எழுந்தருளி இக்கோயிலைச் சுற்றிப் பார்த்தும், பண்டாரத்தைச் சோதித்தும் வந்தனர்.\nஅவ்வாறு செய்து வந்த காலங்களில் இக்கோயில் தேவகன்மிகள் கோயில் பண்டாரத்திலிருந்து திருவாபரணம், பரிகலச்சின்னம் முதலியவைகளைத் திருடிக் கொண்டதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.\nஅபராதத்தைக் கொடுக்க உபாயம் இல்லாதவர் அவருடைய இக்கோயில் உரிமையை விற்று அபராதத்தைச் செலுத்தி வந்தனர்.\nஇச் செய்திகள் அனைத்தையும் ``அதிராசேந்திரதேவர்க்கு யாண்டு மூன்றாவது இராஜராஜமூவேந்தவேளார் இத் தேவர் பண்டாரம் சோதித்தவிடத்து`` ``திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு எட்டாவது சேனாபதிகள் பல்லவராசாயித்தேவர் பண்டாரம் சோதித்த விடத்து``, ``யாண்டு இருபத்தொன்பதாவது சேனாபதிகள் நந்தியராசா இத்தேவர் பண்டாரஞ் சோதித்த விடத்து`, ``ஸ்வஸ்திஸ்ரீ யாண்டு (14) நாள் முந்நூற்றி..................... டு திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் திருப்பனந்தாளுடையாரைக் கும்பிட்டுத் திருச்சுற்று மாளிகையிலே எழுந்தருள நீலாயிகுங்குலியக் கலையர்க்கு .....................................சாத்தியருளும் திருவாபரணமும் பரிகலச் சின்னமும் அழித்துக் கொண்டு கடமை செய்திதெனநென்று திருவாய் மொழிந்தருள அவர்களுக்குக் காசு கொடுக்க உபாயமில்லாமையால்`` எனத் தொடங்கும் கல்வெட்டுப் பகுதிகளால் அறியலாம்.\nவேறு செய்திகள்: இத் திருப்பனந���தாளுக்கு அருகிலுள்ள இடவை என்ற ஊரைப்பற்றியும் அதற்குப் பாயும் இடவைவாய்க்காலைப்பற்றியும் இவ்வூர்க் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இந்த இடவைக்குப் பாண்டியனை வென்கண்ட சோழ சதுர் வேதி மங்கலம் என்ற வேறு பெயரும் உண்டு. இங்கே முதலாம் ஆதித்தசோழன் பாண்டியனோடு பொருது அவனைப் புறங்காட்டி ஓடச்செய்தான். அதுகருதியே இடவைக்கு இப்பெயர் உண்டாயிற்று. ``இன்னம்பர் ஏரிடவை ஏமப்பேறூர்`` என்ற தேவாரப்பகுதியால் இவ்விடவை ஒரு வைப்புத்தலம் என்று பெறப்படுகின்றது.\nதிருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறைக்குப் போகும் பெருவழியில் இடையார் நல்லூர் என்னும் ஊர் இருக்கின்றது. அதை இடவையாகக் கொள்ளுதற்கு இல்லை.\nமுதலாம் இராஜராஜசோழனின் ஒரே ஆண்டில் பொறிக்கப்பெற்ற ஒரே கல்வெட்டு இடையார்நல்லூர் வேறு, இடவை வேறு என்பதை உணர்த்துகின்றது. சகம் 1369 இல் (கி.பி. 1447) விசய நகர வேந்தர் ஆகிய தேவராயமகாராயரின் மகனாகிய மல்லிகார்ச்சுன தேவர் காலத்தில் செதுக்கப்பெற்ற இக் கோயில் கல்வெட்டு இடவை என்ற ஊரிலுள்ள காராம்பிச்செட்டு நாராயணப்பட்டர் தாடகை ஈச்சரத்துப் பெருமானுக்கு வைகாசித் திருவிழாவிற்கு நிலம் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. எனவே கி.பி. 1447 லும் இவ்வூர் இருந்தது என்று பெறப்படுகின்றது\nகுறிப்பு: தருமை ஆதீனத்தில் இருபத்தைந்தாம் பட்டத்தில் அருளாட்சி நடத்திய ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் கட்டளையிட்டருளியவாறு 1946 இல் இக்கோயில் கல்வெட்டுக்களைப் படித்துச் செந்தமிழ்ச் செல்வியில் வெளியிட்ட கட்டுரையின் சுருக்கமே இது.)\nதிருப்பனந்தாளில் மாடக்கோயில் அமைப்புடன் ஒரு சிவன்கோயில் தருமை ஆதீன அருளாட்சியில் இருக்கின்றது. அக்கோயிலில் மிகப் பழங்காலத்துக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் அக்கோயிலைத் திருவிசயனீச்சரம் என்று குறிப்பிடுகின்றன. அது விசயனீச்சரம் அன்று. அசனீச்சரம் என்பதை இத்தாடகை ஈச்சரமுடையார் கோயில் மடைப்பள்ளிவாசல் அருகாலில் செதுக்கப் பெற்றுள்ள குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு நன்கு அறிவிக்கின்றது.\n`அசனீச்சரம்` என்றால் பிரமனால் பூசிக்கப்பெற்ற கோயில் என்று பொருள். அவ்வாசல் படியின் மற்றொரு அருகாலில் உள்ள விக்கிரம சோழன் கல்வெட்டு இவ்வூரில் வேளூர் கிழவன் திருவையாறு தேவனான இராஜேந்திரசோழப் பல்லவரையனால் `��ருநூற்றுப் பதினொருவன்` என்னும் பெயருள்ள ஒரு குளத்தை வெட்டிய செய்தி பெறப்படுகின்றது.\nகருப்ப இல்லிலுள்ள கல்வெட்டுப் பகுதியால் இவ்வூர்க்கு அண்மையில் ஓடும் மண்ணியாற்றுக்குக் `குஞ்சரமல்லன்` என்ற வேறு பெயரும் உண்டென்று பெறப்படு கின்றது.\nஇவ்வூர்க்கு வடக்கே சுமார் பத்துமைல் தொலைவில் உள்ள கங்கைகொண்ட சோழேச்சரத்தில் சோழமன்னர்களுடைய கல் வெட்டுக்கள் இல்லை.\nஎனினும் இத்திருப்பனந்தாள் கல்வெட்டு இரண்டாம் இராஜேந்திரன் காலத்தில் சோழமன்னர்களுக்குக் கங்கைகொண்ட சோழபுரத்தில் வீடு இருந்ததைக் குறிப்பிடுகின்றது.\nஇரட்டபாடி ஏழரை இலக்கமுங் கொண்டு ஆகவமல்லனை இருமடிவென் கொண்ட உலகுய்ய வந்தருளின அண்ணற்கு யாண்டு கக (11) ஆவது கங்கைகொண்ட சோழபுரத்து வீட்டினுள்ளால் குளிக்குமிடத்துத்தானஞ்செய்தருள இருந்து`` என்பது அதைக் குறிக்கும் கல்வெட்டுப் பகுதியாகும்.\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=9809", "date_download": "2019-09-16T20:17:19Z", "digest": "sha1:CUOVJVDGGH5DH2OCHOCHGAH5Y2ULSIWR", "length": 2508, "nlines": 42, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/blog-post_62.html", "date_download": "2019-09-16T20:18:48Z", "digest": "sha1:UTPGYY3TU6T4KVHOQ3PKRCNGK3O2LFVB", "length": 7603, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கையில் அறிமுகமாகும் புதிய பெற்றோல்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய பெற்றோல்\nஇலங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாத்திரம் புதிய வகை பெட்ரோல் வகை ஒன்ற�� அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇதன்மூலம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் பாரிய இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஊடாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு குறைந்த ஆக்டேன் எண்ணின் கீழ் தயாரிக்கப்படும் பெட்ரோல் இவ்வாறு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிமுகம் செய்யப்படும் இந்த பெற்ரோல் கிட்டத்தட்ட 90 ஆக்டேன்களை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.\nஇது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு மிகவும் சாதகமான பெறுபேறுகளை கொடுத்துள்ளன. இந்நிலையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்த பெற்றோல் உரிய முறையில் இயங்கும் என தெரியவந்துள்ளது.\nமேலும் இந்த பெற்டோலினால் ஏற்படும் கழிவுகள் குறைவாகவே காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/6709.html", "date_download": "2019-09-16T20:16:45Z", "digest": "sha1:FSCGM527AVJYGD5NBMJEFQKTO5RI6OS3", "length": 6341, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவு வெளியீடு உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு 6,709 பேர் தகுதி.", "raw_content": "\nநாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவு வெளியீடு உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு 6,709 பேர் தகுதி.\nநாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவு வெளியீடு உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு 6,709 பேர் தகுதி | உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நாடுமுழுவதும் நடந்த நீட்-எஸ்எஸ் தேர்வில் 6,709 பேர் தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு (Dm, Mch) 1,215 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 192 இடங்கள் இருக்கின்றன. இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்த ஆண்டு முதல் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (NEET-SS) கடந்த மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது. தேசிய தேர்வு வாரியம் நடத்திய நீட்-எஸ்எஸ் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் டாக்டர்கள் 1,200 பேர் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், நீட்-எஸ்எஸ் தேர்வு முடிவுகள் www.nbe.edu.in என்ற தேசிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் நாடுமுழுவதும் இருந்து தேர்வு எழுதியவர்களில் 6,709 பேர் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிக்க தகுதி பெற்றுள்ளனர். நீட்-எஸ்எஸ் தேர்வில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. கலந்தாய்வு உள்ளிட்ட விவரங்களுக்கு www.mcc.nic.in மற்றும் www.mohfw.nic.in என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். கட்-ஆப் மதிப்பெண்: நீட்-எஸ்எஸ் தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிக்க, தேர்வில் முதலிடம் பிடித்தவர் எடுத்த மதிப்பெண்ணில் 50 சதவீத மதிப்பெண் (கட்-ஆப்) தகுதியாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. கட்-ஆப் மதிப்பெண் 78.25 முதல் 137.50 வரை எடுத்துள்ளனர். தேர்வில் அதிகபட்சமாக பொது மருத்துவம் படிக்க 2,294 பேரும், பொது அறுவைச் சிகிச்சை படிக்க 2,354 பேரும் தகுதி பெற்றுள்ளனர். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/131582", "date_download": "2019-09-16T20:27:24Z", "digest": "sha1:CELSYJ6CHZWUSJCRO2N4AFPNDRAPLTP5", "length": 5279, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 28-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஊழியர்களே தங்கள் சம்பளத்தை முடிவு செய்து கொள்ளலாம்: புதுமையான நிறுவனம் தொடர்பில் இளம்பெண் வெளியிட்ட தகவல்\nயாழ் வடமராட்சியில் மர்மமான முறையில் செல்லும் கறுப்பு நிற ஆட்டோ... நடப்பது என்ன\nதிருமண வீட்டில் சாப்பிட்ட பின்னர் வீட்டுக்கு சென்றவருக்கு மணமகள் வீட்டிலிருந்து வந்த அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nபறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்: சைக்கிளில் சென்றபோது அதிர்ச்சி\n10 சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் -சர்ச்சையில் சிக்கிய வைரல் காணொளி\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன பிக்பாஸில் கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nஇந்த வாரம் வெளியேற போவது யார் பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nவரும் 29- ஆம் திகதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந��தவில்லையா\nபெரும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் காயத்திரி ரகுராம்\nதர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட பிரபலம்\nஅந்த வார்த்தை ஏன் சொன்ன கவின்-லாஸ்லியா இடையே ஏற்பட்ட விரிசல்\nவெறும் 15 நிமிடத்தில் தொப்பையை குறைக்க முடியுமா கரையாமல் இருக்கும் கொழுப்பையும் அப்படியே உருக்கி எடுக்கும் ஆச்சரியம்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA-2/", "date_download": "2019-09-16T20:57:42Z", "digest": "sha1:LOAV53PQ4MGU4NG4FOTLVMO6IT67XYH4", "length": 5880, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள் – செப்டம்பர் 11, 2019 | | Chennaionline", "raw_content": "\nதிமுக நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவேன் – எச்.ராஜா எச்சரிக்கை\nகேள்வி கேட்டாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏன் கோபப்படுகிறார் – மு.க.ஸ்டாலின் கேள்வி\nஇன்றைய ராசிபலன்கள் – செப்டம்பர் 11, 2019\nமேஷம்: புத்திசாதுர்யத்துடன் செயல்பட்டு வருவீர்கள். தடைபட்ட பணிகள் கூட எளிதாக நிறைவேறும்.\nரிஷபம்:செயல்களில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனடியாக சரிசெய்வது நல்லது.\nமிதுனம்: புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.\nகடகம்: பேச்சில் வசீகரம் உருவாகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெறுவீர்கள்.\nசிம்மம்: பணவரவை விட செலவு அதிகரிக்கலாம். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.\nகன்னி: தொழில், வியாபார நடைமுறை சீராகும். செலவில் சிக்கனத்தை பின்பற்றவும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.\nதுலாம்: நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். லாபம் அதிகரிக்கும்.\nவிருச்சிகம்: கடந்த கால தவறுகளை சரி செய்வீர்கள். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.\nதனுசு: எதிலும் பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபார நடைமுற�� ஓரளவு சீராகும். முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும்.\nமகரம்: தொழில், வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.\nகும்பம்: சவால்களை ஏற்று முன்னேறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உண்டாகும்.\nமீனம்: லாபம் சீராக இருக்கும். பெண்கள் நகை, பணத்தை விழிப்புடன் பாதுகாக்க்கவும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.\nமுதல்வர் எடப்பாடி மக்களின் பாஸ் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ச்சி →\nஇன்றைய ராசிபலன்கள் – டிசம்பர் 11, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- மே 8, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- மே 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/88348-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5.html", "date_download": "2019-09-16T20:41:57Z", "digest": "sha1:22AFUKBJG5WUGX4ZPUSKR4WZLMBCCKK7", "length": 14088, "nlines": 290, "source_domain": "dhinasari.com", "title": "இந்திய அணி உலக கோப்பையை வெல்லும்: சுந்தர் பிச்சை - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு சற்றுமுன் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும்: சுந்தர் பிச்சை\nஇந்திய அணி உலக கோப்பையை வெல்லும்: சுந்தர் பிச்சை\nஇந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்லும் என்று கூகிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெறும் என்றும், இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்பவே இரு அணிகளும் அபாரமாக ஆடிவருகின்றன. இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் ஆடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. 3ல் ஆடி மூன்றிலுமே வென்ற நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை தவிர ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சிறப்பாக ஆடிவருகின்றன.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதமிழகத்தில் தேவை என்.ஐ.ஏ., கிளை\nஅடுத்த செய்திஅவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்\nமக்கள் நீதி மய்யம் பேனர் கலாசாரத்தை ஒழிக்கப் புறப்பட்ட போது..\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தூக்கு மாட்டி தற்கொலை\nசகுந்தலா தேவி ஃப்ர்ஸ்ட் லுக்\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி\n‘சிங்கிள் டேக்’ நடிகை அனு சித்தாரா கலக்கும் தமிழ்ப் படம்\nஇனி தலை-க்கு இல்லை கட்அவுட்,பேனர்\nபஞ்சாங்கம் செப்.17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் ஆனால் நடுரோட்டில்\nஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=80777", "date_download": "2019-09-16T20:28:48Z", "digest": "sha1:NAVS7KY3LYZ6FMFB6UIFFSXVQXDNQKWJ", "length": 7437, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "12 ஆண்டுகளுக்கு பின் காதலியை மணந்த டுவெய்ன் ஜான்சன் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோய��ல்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n12 ஆண்டுகளுக்கு பின் காதலியை மணந்த டுவெய்ன் ஜான்சன்\nபதிவு செய்த நாள்: ஆக் 20,2019 19:12\nடபிள்யூ டபிள்யூ எப் என்கிற மல்யுத்த போட்டி மூலமாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் டுவெய்ன் ஜான்சன் எனும் 'ராக்'. பின்னாளில் ஹாலிவுட் நடிகராக மாறிய இவர் திரைப்படங்களிலும் தனது அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 2006 தி கேம் பிளான் என்கிற படத்தில் நடித்தபோது உடன் நடித்த லாரன் ஹாசியன் என்கிற நடிகையுடன் காதல் ஏற்பட்டு, கடந்த 2007 முதல் அவருடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார் டுவெய்ன் ஜான்சன்.\nஇந்த டேட்டிங் வாழ்க்கையின் அடையாளமாக இவர்கள் இருவருக்கும் ஜாஸ்மின், டயானா என்கிற இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் 12 ஆண்டுகள் டேட்டிங் முடித்த டுவெய்ன் ஜான்சன், நேற்று முன்தினம் லாரன் ஹாசியனை தான் திருமணம் செய்து கொண்டுவிட்டதாக திருமண புகைப்படத்துடன் தனது ரசிகர்களுக்கு சோசியல் மீடியாவில் செய்தியை அறிவித்துள்ளார். இவர்களது திருமணம் ஹவாயில் நடைபெற்றுள்ளது\nஏதோ பனிரெண்டு வருடம் காதல் மட்டுமே செய்துவிட்டு பின்னர் கல்யாணம் செய்து கொண்டாரோ என்று தவறாக நினைத்து விட்டேன்.\nமம்முட்டி நயன்தாரா படத்தில் விஜய் ஆண்டனி\nமலையாள நடிகரை தமிழுக்கு அழைத்து வரும் சீனுராமசாமி\nபேனர் வைக்க மாட்டோம் : மம்முட்டி பட இயக்குனர் அறிவிப்பு\n40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-16T20:38:48Z", "digest": "sha1:EQ66NZRCNO3SHAOJ5BPOXJUCN5REXPXQ", "length": 8925, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "சேமிப்பது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோ- ஆப்டெக்ஸ், சீட்டு, சேமிப்பது எப்படி, சேமிப்பு, நகைச் சீட்டு, பட்டுப் புடவைச் சீட்டு, மாதத் தவணைத் திட்டம்\nசீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்\nஜூன் 15, 2013 ஜூன் 15, 2013 த டைம்ஸ் தமிழ்\nநம் எல்லோருக்குமே இருக்கும் கனவு தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைகளில் புது பட்டுப் புடவை வாங்கி அணிய வேண்டும் என்பதுதான். விற்கிற விலைவாசியில் ரூ. 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுத்து பட்டுப் புடவை வாங்குவதென்றால் மனசு பதைக்கத்தான் செய்யும். பல சமயங்களில் பர்ஸும் கடிக்கத்தான் செய்யும் சிறுக சீட்டுப் போட்டு நகை வாங்குவதுபோல் சிறுக சேமித்து பட்டுப் புடவை வாங்கலாம். சில வருடங்களுக்கு முன்புவரை பிரபல ஜவுளிக்கடைகள் மாதந்திர சேமிப்புத் திட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஆனால்… Continue reading சீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது கோ- ஆப்டெக்ஸ், சீட்டு, சேமிப்பது எப்படி, நகைச் சீட்டு, பட்டுப் புடவைச் சீட்டு, மாதத் தவணைத் திட்டம்பின்னூட்டமொன்றை இடுக\nஇன்ஷூரன்ஸ், குழந்தையின் கல்விச் செலவு, சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு\nஎகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி\nஏப்ரல் 9, 2013 ஏப்ரல் 26, 2013 த டைம்ஸ் தமிழ்\nவணக்கம். 4பெண்கள் தளத்தில் உங்களுடைய நிதி ஆலோசனை தொடரை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நிதி திட்டமிடல் என்பது ரொம்பவும் சிக்கலான சப்ஜெக்ட். அதை என்னைப் போன்றவர்களுக்கு எளிமையாக சொல்லி வருகிறீர்கள். மிக்க நன்றி. எனக்கொரு ஆலோசனை வேண்டும். நானும் என் கணவரும் பணிபுரிந்து வருகிறோம். ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. எங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்கு சேமிப்பது எப்படி எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம் எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம் - ப்ரீத்தி ராம்குமார், சென்னை. ‘‘உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ப்ரீத்தி. குழந்தையின்… Continue reading எகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்ஜினீயரிங், இன்ஷூரன்ஸ், கல்லூரி கட்டணங்கள், குழந்தையின் கல்விச் செலவு, சேமிப்பது எப்படி, டைவர்சிஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டு, நிதி ஆலோசனை, பள்ளி, மியூச்சுவல் ஃபண்டு, ரெக்கரிங் டெபாசிட்10 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-16T20:49:22Z", "digest": "sha1:JR3KPQLYCDO2MUOX4H7FEMST23HV52WO", "length": 10867, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபாய் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரூபாய் (Rubaai) எம். அன்பழகன் இயக்கத்தில், 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு சாலமன் தயாரிப்பில், டி. இமான் இசையில், 14 ஜூலை 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில், சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]\nசந்திரன், ஆனந்தி, கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், மனோகர், ஜி. மாரிமுத்து, வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பரோட்டா முருகேஷ், தாஸ், மூணார் சுப்பிரமணி, ஞானவேல், மைனா பாலா.\nஇரு நண்பர்களான பரணியும் (சந்திரன்) பாபுவும் (கிஷோர் ரவிச்சந்திரன்) சின்ன டிரக் ஓட்டும் தொழில் செய்பவர்கள். தேனியில் இருக்கும் அவர்கள், வண்டி கடனை கட்ட இயலாமல் போகிறது. அந்நிலையில், குங்குமராஜன் (சின்னி ஜெயந்த்) என்பவருக்கு வீடு மாற்றி கொடுக்கும் வேலையை செய்யும் பொழுது, அவரின் மகள், பொன்னியை (ஆனந்தி) காதல் செய்கிறான் பரணி. குங்குமராஜன் குடிபுகும் புது வீடு அவருக்கு கிடைக்காமல் போவதால், அந்த சின்ன டிரகிலேயே இரவு முழுவதும் பொருட்களுடன் சென்னையில் அலைய நேரிடுகிறது.\nஅதே சமயம், மணி ஷர்மா (ஹரிஷ்) பொலிஸிடமிருந்து தப்பிப்பதற்காக திருடிய பணத்தை அந்த சின்ன டிரக்கில் மறைத்து வைக்க நேரிடுகிறது.\nவெகு நேரம் தே��ியும் வீடு கிடைக்காமல் போன கோபத்தில், பொருட்களை நடுவீதியில் இறக்கி வைக்கும் பொழுது நிறைய பணத்தை பார்க்கும் குங்குமராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவர் குணமடைவதற்குள் கிடைத்த முக்கால்வாசி பணத்தை மூவரும் செலவு செய்துவிடுகிறார்கள். மணி ஷர்மாவும் போலீசும் பணத்தை தீவிரமாக தேட, பரணியும் பாபுவும் மாட்டிக்கொண்டார்களா என்பதே மீதிக் கதையாகும்.\nஇப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை டி.டி. இமான் அமைத்தார். யுகபாரதி எழுதிய நான்கு பாடல்களை கொண்ட தொகுப்பு, சோனி மியூசிக் இந்தியா நிறுவனத்தால் 26 அக்டோபர் 2016 அன்று வெளியிடப்பட்டது.\nபிரபு சாலமனின் கயல் என்ற திரைப்படத்தில் நடித்த சந்திரனும் ஆனந்தியும் இந்த படத்தில் நடித்துள்ளனர். பைசா என்ற பெயருடன், 2015 ஆம் ஆண்டு துவக்கத்தில் தயாரிப்பு பணிகள் துவங்கின. அப்போது, படத்தின் பெயர் பைசல் என்று ஊடகங்களில் தவறாக வெளியானது.[2][3] 2016 மத்தியில் படம் ரூபாய் என்று பெயரிடப்பட்டது.[4]\nபண்டிகை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், திரி போன்ற படங்களுடன் 14 ஜூலை 2017 அன்று ருபாய் படமும் வெளியானது.[5]\nகாதல் மற்றும் அதிரடி காட்சிகளின் கலவை ரசிக்கும்படி அமையவில்லை என்றும், நல்ல முயற்சி என்றாலும், தவறுகள் பல இருப்பதாகவும், படம் சரியான வசூலை பெறவில்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.[6][7][8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 20:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/19/journos.html", "date_download": "2019-09-16T20:26:06Z", "digest": "sha1:ZXFW3WZ75BYK2OIX2NBH5POWM4AUMAU3", "length": 14862, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறைந்த 2 தமிழக நிருபர்களின் குடும்பத்துக்கு அரசு உதவி | tamilnadu government helps the families of jounalist - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறைந்த 2 தமிழக நிருபர்களின் குடும்பத்துக்கு அரசு உதவி\nமறைந்த இரு தமிழக நிருபர்களின் குடும்பங்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் குடும்ப நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதிஆணையிட்டுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:\nதமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினரின் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணைஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால், அவர்களதுகுடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் \"பத்திரிகையாளர் குடும்ப நிதி உதவித் திட்டம்5.3.1997 முதல் இந்த அரசால் நடைறைப்படுத்தப்பட்டு வருகிறது.\n\"நியூஸ் டுடே நாளிதழின் நிருபராக 18 ஆண்டு காலம் பணி புரிந்த ஏ.பி.அருணாச்சலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம்தேதி இறந்தார்.\nகோவையிலிருந்து வெளிவரும் \"மாலை முரசு நாளிதழில் 37 ஆண்டு காலம் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர்நடராசன். இவர் 19ம் தேதி மாரடைப்பால் திடீரென்ற��� இறந்தார்.\nஇந்த இருவரது குடும்பத்தினருக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் பத்திரிகையாளர்குடும்ப உதவி நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா\nமுத்ரா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்கியவர்கள்.. 5-ல் ஒருவர் மட்டுமே.. அரசின் பரபரப்பு சர்வே\nகாஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு கக்கனின் பெயர்.. ஐகோர்ட் பரிந்துரை\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nஜெராக்ஸ் மெஷின், ஸ்மார்ட் டிவி, ஸ்போர்ட் சீருடை.. இது தனியார் இல்லீங்க.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nசென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nஅதி நவீன கருவிகளை வைத்து அபராதம் விதிப்பு.. சாலை விபத்துகளை தடுக்க புதுவை அரசு தீவிரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/21/india-pakistan-trained-terrorists-planning-to-attack-south-india-181656.html", "date_download": "2019-09-16T21:14:01Z", "digest": "sha1:UJQKIXOP2WJOWQT4AMNUZMZ3RBC76ED2", "length": 18706, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை வழியாக ஊடுறுவி மதுரையில் பயங்கர தாக்குதல்.. 8 தீவிரவாதிகளுக்கு பாக். பயிற்சி! | Pakistan-trained terrorists planning to attack south India - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\n��காளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை வழியாக ஊடுறுவி மதுரையில் பயங்கர தாக்குதல்.. 8 தீவிரவாதிகளுக்கு பாக். பயிற்சி\nமும்பை: பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று, இலங்கை வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுறுவி பயங்கரவாத செயல்களில் ஈடுபட 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மகாராஷ்டிர போலீஸார் எச்சரித்துள்ளனர்.\nமத்திய உளவுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கையை மகாராஷ்டிர காவல்துறை விடுத்துள்ளது.\nதற்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாமில் இதற்காக இந்த 8 பேருக்கும் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த 8 தீவிரவாதிகளில் 4 பேர் பஞ்சாபிகள் ஆவர். மற்றவர்கள் காஷ்மீரிகள் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த எட்டு பேரையும் யாழ்ப்பாணம் அருகே கடல் பகுதியில் இறக்கி விட பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனனராம். அதாவது எப்படி மும்பைக்கு கடல் மார்க்கமாக 10 தீவிரவாதிகள் ஊடுறுவினார்களோ அதுபோல.\nமதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்கலாம்\nஇந்த தீவிரவாதிகளின் த���க்குதல் இலக்கு மதுரை அல்லது மயிலாடுதுறை என்று கூறப்படுகிறது.\nஇன்னும் சில மாதங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென் மாநிலங்கள் அனைத்துமே மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறும் மத்திய உளவுப் பிரிவுகள் கேட்டுக் கொண்டுள்ளன.\n3 பாகிஸ்தானியர்களைப் பிடித்த இலங்கை\nகடந்த பிப்ரவரி 2ம் தேதி கொழும்பில் வைத்து 3 பாகிஸ்தானியர்கள் சிக்கினர். இவர்களை விசாரித்தபோது அடித்தி மும்பை, திருவனந்தபுரத்திற்கு இலங்கை பாஸ்போர்ட் மூலம் சென்றது தெரிய வந்தது.\nஇந்திய உளவுப் பிரிவுகள் மேலும் கூறுகையில், சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன், தமிழகம் அல்லது கேரளாவுக்குள் ஊடுறுவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சதித் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் வடிவமைத்துள்ளது.\nஇலங்கை புதிய தீவிரவாத தளமாக மாறுகிறது\nஇலங்கையை தங்களது சதித் திட்டத்தின் பாதையாக மாற்றி வருகின்றன பல்வேறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள். லஷ்கர் இ தொய்பா தவிர, பப்பர் கல்சா, ஜெய்ஸ் இ முகம்மது, ஜமாத் உத் தவா, அல் உமர் முஜாஹிதீன், ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை இலங்கை வழியாக இந்தியாவைத் தாக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தங்களது தீவிரவாத செயல்களுக்கு இலங்கையை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது பேராபத்தில் முடியும் என்றும் உளவுப் பிரிவுத் தகவல்கள் எச்சரிக்கின்றன.\nஎன்ன செய்யப் போகிறது இந்தியா...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nஎல்லையில் எஃப்எம் நிலையங்களை அமைக்கும் பாக். ராணுவம்.. யாருக்காக தெரியுமா... \nஆப்கானிஸ்தானில் பயங்கரம்... 32 பேரை கொன்ற தலிபான் தீவிரவாதிகள்\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பாகிஸ்தான் உலகை ஏமாற்றுகிறது.. இந்தியா\nபுல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nகாஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் - தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்.. மூன்று வீரர்கள் வீரம���ணம்\nஈஸ்டர் தாக்குதல் எதிரொலியால் கடும் சரிவில் இலங்கை சுற்றுலா துறை... மீட்டெடுக்க பெரும் முயற்சி\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா பதிலடி\nஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை... 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nterrorists sri lanka pakistan இலங்கை இந்தியா பாகிஸ்தான் தீவிரவாதிகள்\nகொண்டை மிஸ்ஸிங்.. கூலிங்கிளாஸ்.. மஞ்சள் சேலை.. கையில் ஹெல்மட்.. டூவீலரில் ரைடு.. கலக்கிய நிர்மலாதேவி\nKatrin Mozhi Serial: விஜய் டிவியில் காற்றின் மொழி .. இது ஜோ படம் இல்லைங்க\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும்.. சென்னைக்கு சூப்பர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/has-p-chidambaram-abandoned-his-car-and-went-off-cbi-investigates-360784.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-16T20:29:56Z", "digest": "sha1:2HWTCLZLNLJGJD7VCGXB6OXMFXFMPLBY", "length": 17063, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காரில் இருந்து பாதியில் இறங்கி சென்ற ப. சிதம்பரம்.. அதன் பின் மர்மம்.. சிபிஐக்கு கிடைத்த க்ளூ! | Has P Chidambaram abandoned his car and went off? : CBI investigates - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செ���்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாரில் இருந்து பாதியில் இறங்கி சென்ற ப. சிதம்பரம்.. அதன் பின் மர்மம்.. சிபிஐக்கு கிடைத்த க்ளூ\nடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தற்போது எங்கே இருக்கிறார் என்று சிபிஐக்கு முக்கியமான க்ளூ ஒன்று கிடைத்து உள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிக்கி உள்ளார். இந்த வழக்கில் இன்று அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.\nஅவரின் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அதேபோல் இன்று உச்ச நீதிமன்றமும் அவரின் முன் ஜாமீன் மனுவை விசாரிக்கவில்லை.\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவில்லை. இந்த மனு மீது நாளையும் விசாரணை நடக்காது. ஆக.23-ல் இந்த மனு மீது விசாரணை நடக்கும். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச் விசாரிக்கிறது.\nஇதனால் சிபிஐ இன்று ப. சிதம்பரத்தை கைது செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் ப. சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்று அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ப. சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று நேற்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.\nஆனால் அதற்கு இன்னும் ப. சிதம்பரம் பதில் அளிக்கவில்லை. ப. சிதம்பரம் இன்று காலை தனது காரில் டிரைவருடன் சென்று வழக்கறிஞர்களை சந்தித்துள்ளார். ஆனால் பாதி வழியில் காரில் இருந்து இறங்கியவர் வேறு காரில் எங்கேயோ சென்றுவிட்டார் என்று அவரின் டிரைவர் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர் எங்கே சென்றார் தெரியவில்லை.\nப. சிதம்பரம் அங்கிருந்து கிளம்பி தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி உள்ளதாக சிபிஐ சந்தேகிக்கிறது. இன்று இரவு அந்த வழக்கறிஞர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் அதற்கு ப. சிதம்பரம் பெரும்பாலும் இன்று நேரில் ஆஜராகி சிபிஐயிடம் விளக்கம் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karthi chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் ப சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/journalist-files-case-against-tn-chief-secretary-318042.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T21:21:30Z", "digest": "sha1:OHLU7I26N7VBX4SCOMLRXV7IUJ2T3NML", "length": 15036, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம்? தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு | Journalist files case against TN Chief Secretary - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி ���ுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nமன்சூர் அலிகான் விடுதலை , எஸ் வி சேகரால் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு\nசென்னை: பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகர் எஸ்.வி. சேகருக்கு அவரது உறவினரும் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.\nபெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தும் பதிவை தமது சமூக வலைதளங்களில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.\nஇதனிட��யே எஸ்.வி.சேகருக்கு அவரது உறவினரும் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்த வேண்டும் என்றும் பத்திரிகையாளர் கவின்மலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் s ve shekher செய்திகள்\nஅப்பக் கூட அவங்கதான் இதை செஞ்சுக்கணுமா.. ரொம்ப சிறப்பான கொள்கை.. என்ன சொல்கிறார் எஸ்வி சேகர்\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\nமோடி கிருஷ்ண பரமாத்மா.. திமுக- காங். கூட்டணியை புறக்கணிப்போம்.. எஸ் வி சேகர் திடீர் ஆவேசம்\nவைகோ துணிக் கடை வச்சிருக்கார் போல.. வியாபாரம் ஆகாத துணிகளால் கருப்பு கொடி காட்டுகிறார்- எஸ் வி சேகர்\nபாஜக வாக்குகளை தடுப்போம் என்ற சீமான் பேச்சுக்கு.. எஸ்.வி.சேகர் \"டபுள் மீனிங்\" பதில்\nசென்னை கோர்ட்டில் எஸ் வி சேகர் ஆஜர்\nஒழுங்காக நீதிமன்றத்துக்கு வரவேண்டும்... டிமிக்கி கொடுத்த எஸ்வி சேகருக்கு கரூர் நீதிபதி வார்னிங்\nதேசியக் கொடியை எங்க கொண்டு போய் வைத்திருக்கிறார் பாருங்க \"தலைமறைவு\" எஸ்.வி.சேகர்\nஎஸ்கேப் மன்னன் ஸ்டைல் சேகரின் தலைமறைவு விழாவுக்கு வாழ்த்தும் அண்ணனின் விழுதுகள்\nஎஸ்.வி.சேகர் அவ்வளவு பெரிய அரசியல்வாதியல்ல... - கரூரில் தகித்த தம்பிதுரை\nகைது செய்... கைது செய்... எஸ்வி சேகரை கைது செய்... சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை\nபளார்..சுளீர்... எஸ்.வி. சேகரை சாட்டையடி கேள்விகளால் வெளுத்து கட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ns ve shekher journalist case girija vaidyanathan எஸ் வி சேகர் பத்திரிகையாளர்கள் வழக்கு கிரிஜா வைத்தியநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bigg-boss-promo-video-mahat-angry-with-vaishanvi/32844/", "date_download": "2019-09-16T20:19:01Z", "digest": "sha1:74V4IT76SMIJO7EC422NAHLGJNHOO3EL", "length": 8014, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "நீங்கள் செய்து மிகவும் கேவலமாக இருக்கிறது! ஆவேசமான வைஷ்ணவி - Cinereporters Tamil", "raw_content": "\nநீங்கள் செய்து மிகவும் கேவலமாக இருக்கிறது\nநீங்கள் செய்து மிகவும் கேவலமாக இருக்கிறது\nபிக்பாஸ் நிகழ்ச்சியானது முதல் சீசன் போல இல்லை என்பது பலரது எண்ணமாக உள்ளது. பிக்பாஸ் சீசன் 2 எந்தவித சுவராஸ்யமும் இல்லாமல் மந்தமாக தான் போய் கொண்டிருக்கிறது. பார்வையாளர்களை பிக்பாஸ் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் பொருட்டு பல்வேறு வித்தைகளை மேற்கொண்டு வருகிறார் பிக்பாஸ். எப்படியாவது நிகழ்ச்சியை சூடேற்றும் வகையில் பல்வேறு தந்திரங்களை செய்து வருகிறார் பிக்பாஸ். அவர்களுக்குள் சண்டை முட்டி விடுவதில் பல ராஜதந்திரங்களை செய்து வருகின்ற்னர் பிக்பாஸ் டீம்.\nதற்போது தான் பிக்பாஸ் சூடுபிடித்து வருகிறது. இந்தவார தலைவியாக பொறுப்பேற்ற ஐஸ்வர்யா போடும் ஆட்டம் காண சகிக்கல. அந்தளவுக்கு அவரது கொட்டம் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வைஷ்ணவியை தனி அறையில் வைத்து இங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்படி செய்துள்ளனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் வைஷ்ணவி.\nஅதுபோல மகத்தும் யாஷிகாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இது பார்ப்பவரை முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி நீங்கள் இருவரும் உங்கள் பெயரை ரொம்பவும் கெடுத்து கொண்டிருக்கிறார்கள். நீங்களே உங்கள் பெயரை அதிகளவில் டேமேஜ் செய்கிறீர்கள். இது இருக்கையிலே மிக பெரிய கேவலம்.\nஅதற்கு மகத் வைஷ்ணவியை பார்த்து நீங்கள் முதலில் நடிப்பதை நிறுத்துங்கள் என்று கோபமாக அட்வஸை் செய்துள்ளார். எதற்கெடுத்தாலும் திமிராக நடந்து கொள்ளும் மகத் இதை எல்லாம் கேட்கவா போகிறார். அவருக்கு யாஷிகாவும், ஐஸ்வர்யாவை தான் ரொம்ப பிடிக்கும். அதனால் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்.\nதெரிஞ்சுடுச்சா, எல்லாம் தெரிஞ்சுடுச்சா 🤣😂 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/dRbyVAcy4Z\nRelated Topics:Bigg bossmahatvaishanavivijay tvyasikaகமல்பிக்பாஸ்புரோமோமகத்யாஷிகாவிஜய் டிவிவீடியோவைஷ்ணவி\nவிரைவில் நாடோடி 2 பாடல்கள்\nஇளையராஜா இசையை மருந்தாக பயன்படுத்த இருக்கும் சிங்கப்பூர் மருத்துவமனை\nநிதிப்பற்றாக்குறையில் கட்சி – கமல் புது ஐடியா \nபேச முடியாமல் கண் கலங்கி நின்ற பார்த்திபன் – வைரல் வீடியோ\nசீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி- பிக்பாஸ் கவினின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை \nபியூஸ் மனுஷை கடுமையாக தாக்கிய பாஜகவினர் – அதிர்ச்சி வீடியோ\nநண்பனின் தாயை கற்பழித்து மிரட்டி வந்த வாலிபர் – தேனியில் அதிர்ச்சி\nமதுமிதா சொன்ன சம்பளப்புகார் உண்மையா – மீரா மிதுன் மறுப்பு\nஅக்பர், அசோக மன்னனால் சாதிக்க முடியாதது அமித்ஷாவால் முடியுமா\nஇந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து தமிழர்களும் திரளும் திமுக போராட்டம்\nடிடிவிதினகரனை தனிமைபடுத்தினால் அதிமுக ஒன்றிணையும் என திவாகரன் கருத்து\nஇவனுக்கு எங்கயோ மச்சமிருக்கு… கை போட்ட விக்கி; வெட்கத்தில் நயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/09142424/1051236/RM-verappan-Birthday-Stalin-Wishes.vpf", "date_download": "2019-09-16T20:12:54Z", "digest": "sha1:DLEM4X6PXD57YJSJ7XZP3KTZREGKFGOV", "length": 9790, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 94வது பிறந்தநாள் : நேரில் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 94வது பிறந்தநாள் : நேரில் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 02:24 PM\nஎம்ஜிஆர் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.\nஎம்ஜிஆர் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\n\"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது\" - பன்னீர் செல்வம்\nதன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nகட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/66476-deputy-cm-panneerselvam-tributes-karunanidhi.html", "date_download": "2019-09-16T21:08:04Z", "digest": "sha1:P5QZUKFFY7NCL64EMCNKXC3HVTMLYEU5", "length": 15671, "nlines": 290, "source_domain": "dhinasari.com", "title": "பேரவையில் கருணாநிதியை ஓவராகப் புகழ்ந்த ஓபிஎஸ்.,! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு அரசியல் பேரவையில் கருணாநிதியை ஓவராகப் புகழ்ந்த ஓபிஎஸ்.,\nபேரவையில் கருணாநிதியை ஓவராகப் புகழ்ந்த ஓபிஎஸ்.,\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப் பட்டது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், நெல் ஜெயராமன் மற்றும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கருணாநிதி, ஏ.கே.போஸ் ஆகியோருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.\nசட்டப்பேரவையில் கருணாநிதியை ஓவராகப் புகழ்ந்து தள்ளினார் துணை முதல்வர் ஓபிஎஸ் பரபரப்பை உண்டாக்கிய அவரது பேச்சு…\nஅண்ணாவின் அன்புத் தம்பி கலைஞர் என புகழாரம் சூட்டிய ஓபிஎஸ்., 94 ஆண்டுகள் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர் கருணாநிதி என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.\nமனஉறுதி, எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், அழகு தமிழால் அனைவரையும் அரவணைத்தவர், அரசியல் மாற்று கருத்து கொண்டவர்களையும் அவரது தமிழால் ஆட்கொண்டவர் கருணாநிதி என்றார் ஓபிஎஸ்.,\nஅயராது உழைத்த கருணாநிதி இன்று நம்மிடையே இல்லை; கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு; அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை என்றார் துணை முதல்வர் ஓபிஎஸ்.\nசுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் மற்றும் சமூக நீதிக்காக போராடியவர் கருணாநிதி; பல பதவிகளை வகித்த கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச் சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர் என்று புகழாரம் சூட்டினார் அதிமுக.,வைச் சேர்ந்த துணை முதல்வர் ஓபிஎஸ்.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும், கருணாநிதி மீது கருத்து வேறுபாடு இருந்தாலும், கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர் என்று கூறி, அதிமுக.,வினரை அதிர்ச்சி அடைய வைத்தார் ஓபிஎஸ்.,\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தி‘பிங்க்’ டெஸ்ட்: கோலி தந்த ஆதரவு; கேலி செய்த ரசிகர்கள்\nஅடுத்த செய்திசபரிமலை விவகாரம்.. கொந்தளிக்கும் கேரளம்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்\nமக்கள் நீதி மய்யம் பேனர் கலாசாரத்தை ஒழிக்கப் புறப்பட்ட போது..\nபெண்ணிடம் ரூ.20 கொடுத்து 35 சவரன் கொள்ளை\nயாரையும் நம்பி நான் இல்லை\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி\n‘சிங்கிள் டேக்’ நடிகை அனு சித்தாரா கலக்கும் தமிழ்ப் படம்\nஇனி தலை-க்கு இல்லை கட்அவுட்,பேனர்\nபஞ்சாங்கம் செப்.17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் ஆனால் நடுரோட்டில்\nஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T20:40:03Z", "digest": "sha1:CLTSB7LEVVS7WCCPSD3BM5KQMDZ7ZM6Z", "length": 13915, "nlines": 258, "source_domain": "dhinasari.com", "title": "உத்தரப் பிரதேசம் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் உத்தரப் பிரதேசம்\nபாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்ப மேளா நடைபெறும் இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி,...\nகாங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா பெண்களுக்காக இல்லையா\nஉத்தரப் பிரதேசத்தில் ரூ. 23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா, பெண்களுக்காக இல்லையா...\nபிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசம் செல்கிறார்\nஇந்தியா ரேவ்ஸ்ரீ - 28/06/2018 2:40 AM\nபிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள சந்த் கபீர் மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சந்த் கபீரின் 500-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது, போதனைகளையும் சிந்தனைகளையும் போற்றும் வகையில் அமைக்கப்பட...\nகாதில் இயர்போனுடன் பள்ளி வேனை ஓட்டியதில்… ரயில் மோதி 13 குழந்தைகள் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 13 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.\nதிரிபுராவில் தொடங்கிய சிலை உடைப்பு விவகாரம்: உ.பி.யில் மர்ம நபர்களால் அபேத்கர் சிலை சேதம்\nதிரிபுராவில் தொடங்கி, தொடர்ந்து பரவி வரும் சிலை உடைப்பு கலாசாரத்தின் ஒரு பகுதியாக, மர்ம நபர்களால் அம்பேத்கார் சிலை உடைக்கப் பட்டுள்ளது.\nகோரக்பூர் மருத்துவமனையில் கோரம்: ஆக்சிஜன் விநியோகமின்றி 63 குழந்தைகள் உயிரிழப்பு\nஇந்தியா தினசரி செய்திகள் - 12/08/2017 4:42 PM\nஇத்தனை பேர் இறப்புக்குப் பின்னர் இப்போது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வாய் திறந்து பேச வேண்டும் என்று டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி\n‘சிங்கிள் டேக்’ நடிகை அனு சித்தாரா கலக்கும் தமிழ்ப் படம்\nஇனி தலை-க்கு இல்லை கட்அவுட்,பேனர்\nபஞ்சாங்கம் செப்.17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் ஆனால் நடுரோட்டில்\nஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178237", "date_download": "2019-09-16T20:06:52Z", "digest": "sha1:KS3SJTO2XVF5VMAWKOOGISVOIB5I23P4", "length": 16852, "nlines": 98, "source_domain": "malaysiaindru.my", "title": "ஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்? – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஆகஸ்ட் 18, 2019\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூட்டாட்சி தத்துவத்தின் பாதுகாவலனாக தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்வார். இந்திய மாநிலங்களுக்கு அதிக சுதந்திரம் தருபவராக தன்னை காட்டிக் கொள்வார்.\nஆனால், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இந்திய கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் செயலாக பலரால் பார்க்கப்படுகிறது.\nபுதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் நேரடியாக டெல்லியின் ஆளுகைக்குள் இருக்கும்.\n“மிகை அதிகாரம் கொண்ட நகராட்சிகள்”\nஇந்தியக் கூட்டாட்சியில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களைவிட அதிகாரம் மிகவும் குறைவு.\nஇதனை, “டெல்லியின் கட்டுபாட்டில் இயங்கும் மிகை அதிகாரம் கொண்ட நகராட்சிகள்” என்று வர்ணிக்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் சுமந்திரா போஸ்.\nகடினமாக போராடி பெறப்பட்ட ஒன்று\nகலாசார ரீதியாக ஒரே தன்மைவாய்ந்த அதே சமயம் பொருளாதாரரீதியாக முன்னேறிய கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகார பகிர்வு தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில / பிராந்திய அரசுகளுக்கு இடையே கருத்தொருமிப்பு இருக்கிறது.\nகாஷ்மீர் பற்றி இந்தியாவில் பரப்பப்படும் தவறான நம்பிக்கைகள் – ஓர் அலசல்\nகாஷ்மீர் மற்றும் லடாக்: மாநிலம், யூனியன் பிரதேசம் – என்ன வேறுபாடு\nஆனால், வெவ்வேறு கலாசாரம் மற்றும் மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைவான நாடுகளான இந்தியா போன்ற நாடுகளில் கூட்டாட்சி முறையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுதல் அவ்வளவு எளிதானதல்ல.\nஒற்றை ஆட்சி அமைப்புக்கும், கூட்டாட்சி அமைப்புக்கும் ஒரு நுட்பமான சமநிலையை அடைய அரசமைப்பு பாடுபடுகிறது என்கிறார் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கொள்கை ஆராய்ச்சி ��ையத்தின் தலைமை நிர்வாகியான யாமினி அய்யர்.\n“அதே சமயம் சில அரசியல் விமர்சகர்கள், “இந்திய கூட்டாட்சி நம்பகத்தன்மை,” குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகம் தோல்வி அடையும்போது, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மாநில ஆட்சியை கட்டுப்படுத்துகிறார்கள்.\nஆனால், மாநில அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் போது, பெரும்பாலும் ஆளுநரின் கட்டுப்பாட்டில் மாநில அரசு வருகிறது. இந்தியாவில் 1951 – 1997 இடையிலான காலக்கட்டங்களில் மட்டும் 88 முறை இவ்வாறு நிகழ்ந்துள்ளது.\nமாநில அரசு இல்லாதபோது, மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல், உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் பேசாமல் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செயதது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான கறையாக பார்க்கப்படுகிறது.\nப்ரூக்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வருகைதரு ஆய்வாளர் மற்றும் ‘டிமிஸ்டிஃபையிங் காஷ்மீர்’ புத்தகத்தின் ஆசிரியரான நவநிடா சந்தா பெகேரா, “ஜனநாயக மாண்புகள் தகர்த்து ஒற்றை ஆட்சி முறையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைதான் அரசின் இந்த முடிவு உணர்த்துகிறது. இந்திய கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் செயல் இது. அரசின் விரிவான திட்டத்தை புரிந்து கொள்ளாமல், அரசின் முடிவை கொண்டாடுவதில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,” என்கிறார்.\nமேலும், “உண்மையில் கவலை அளிப்பது என்னவென்றால், இன்று காஷ்மீருக்கு நிகழ்ந்தது நாளை எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஒன்றிய அரசு ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆட்சியை கலைத்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து, அதிகாரம் அற்றதாக மாற்றலாம். இதனை கடந்து கவலை அளிப்பது, எதிர்ப்புகுரல்கள் ஒடுக்கப்படுவதும், இதுமாதிரியான சூழலில் மாநில கட்சிகள் அமைதியாக இருப்பதும்தான்,” என்கிறார் அவர்.\nகாஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை இந்தியர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்\n‘பாகிஸ்தானுக்கு ஏற்கனவே நட்புக்கரம் நீட்டியுள்ளோம்’ – ஐ.நா கூட்டத்துக்கு பின் இந்தியா\nஇந்திய ஜனநாயகம் வலுவாக இருக்க இந்திய கூட்டாட்சியும் வலுவாக இருக்க வேண்டும் என்கிறார் யாமினி அய்யர்.\nஅணு ஆயுத தேசம் பக்கத்தில் இருக்கும்போது, அ��ன் அருகிலேயே இவ்வாறான சிறப்பு அந்தஸ்து கொண்ட மாநிலம் இருப்பது நல்லதல்ல என்பது அவர்கள் வாதம்.\nஅதுமட்டுமல்ல, இந்தியாவில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்திற்கு மட்டும் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்குவது முறையல்ல என்கின்றனர் இந்திய அரசை ஆதரிப்பவர்கள். சிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சி எதிர்த்து கொண்டிருக்கிறது.\nகிளை ஒட்டுகள் இல்லை – உச்ச நீதிமன்றம்\nஅரசியல் சட்டம் மூலம் மத்திய அரசுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் மாநில அரசுகள் மத்திய அரசின் கிளை ஒட்டுகள் இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த காலங்களில் தெளிவாகக் கூறியுள்ளது.\n“மாநில அரசுகளுக்கு என்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள விவகாரங்களில் அவைதான் சர்வ வல்லமை மிக்கவை; அந்த அதிகாரங்களை மத்திய அரசு சிதைக்க முடியாது,” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைக் கட்டுமானமே கூட்டாட்சி முறைதான் என்பதை உச்ச நீதிமன்றம் இதுவரை உறுதிப்படுத்தியே உள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றம் எப்படி செயல்படப்போகிறது “உச்ச நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு இந்த வழக்கு ஒரு பரீட்சைதான்,” என்கிறார் நவநிடா சந்தா பெகேரா. -BBC_Tamil\nஅமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்…\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்-…\nஇந்தியாவில் முதன்முறையாக ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை…\nவெள்ளைக் கொடி ஏந்திய பாகிஸ்தான் ராணுவம்\n37 ஆண்டுகளுக்கு பின் நடராஜர் சிலை…\nவிநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில்…\nவறண்ட தாமிரபரணியில் பாண்டியர் கால மண்டபம்..\nரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில்…\nகாஷ்மீர்: காதல், அன்பு, கவலைகளை பரிமாற…\nகாஷ்மீர் விவகாரம்: ஐ.நாவில் பாகிஸ்தான் குற்றச்சாட்டும்,…\nநீர்ப் பங்கீடு: கேரள, தமிழ்நாடு முதலமைச்சர்கள்…\n‘விக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை’ – தொடர்பை…\nதமிழர்களுக்காகவும் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி…\nசந்திரயான் 2: “விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துவிட்டோம்”…\nபாதி வெற்றி.. ஆர்பிட்டர் இயங்கும்.. லேண்டருடன்தான்…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு…\nரூ. 7 ஆயிரம் கோடி கடன்..…\n2 சீ���்கிய பெண்களை மதம் மாற்றி…\nகாஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற பாகிஸ்தானுக்கு…\nஇந்தியப் பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி…\nபாக். ஆக்கிரமித்துள்ள கில்கித்-பால்டிஸ்தானும் இந்தியாவின் ஒரு…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றி…\nகருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்த…\nடிரம்ப் – நரேந்திர மோதி சந்திப்பு:…\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/water-rate-is-increases-than-gold-119061500059_1.html", "date_download": "2019-09-16T20:35:12Z", "digest": "sha1:MSOCY5BTOPXNRE3R22WOMGYY43ET3XDC", "length": 11863, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "தங்கத்தின் விலையை முந்திய தண்ணீரின் விலை: அதிர்ச்சியில் சென்னை மக்கள் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதங்கத்தின் விலையை முந்திய தண்ணீரின் விலை: அதிர்ச்சியில் சென்னை மக்கள்\nசென்னையில் வரலாறு காணாத தண்ணீர் கஷ்டம் இருப்பது தெரிந்ததே. தண்ணீர் கஷ்டம் இல்லாத காலத்திலேயே காசு கொடுத்து கேன் வாட்டர் வாங்கி குடிநீருக்காக பயன்படுத்திய சென்னை மக்கள், தற்போது அனைத்து தேவைக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றனர்.\nகடந்த சில வாரங்களுக்குமுன் ஒரு லாரி தண்ணீர் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக விலை ஏறி ரூ.5ஆயிரம் என்ற நிலைக்கு வந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலையே ரூ.3300 என்றுதான் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட ஒரு லாரி தண்ணீரில் விலை அதிகரித்திருப்பது வரலாறு காணாத நிலை ஆகும். இப்படியே போனால் தண்ணீருக்கு என ஒரு பெரிய பட்ஜெட்டை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்படுவார்கள் என்பத�� குறிப்பிடத்தக்கது\nஏற்கனவே தண்ணீர் பிரச்சினையால் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிசெய்யும்படி கூறியுள்ளனர். அதேபோல் பெரிய ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்தும் அளவுக்கும்,\nதண்ணீர் பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது. அனைத்து உயிர்களும் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்சனையை அரசு தீர்க்காவிட்டால் இந்த் பிரச்சனை மிகப்பெரிய அளவில் அரசுக்கு திரும்பும் ஆபத்தும் உள்ளது\nதண்ணீர் பஞ்சத்தை குறித்து எடப்பாடி அரசை வெளுத்து வாங்கும் டி.டி.வி\nதண்ணீர் பிரச்சனை: ஓட்டல்கள், ஐடி நிறுவனங்களை அடுத்து பள்ளிகளும் மூடப்படுமா\nதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்..தீருமா தாகம்..\nதண்ணீர் பிரச்சனையில் அரிவாள் வெட்டு:சென்னையில் பரபரப்பு\n திருட்டை தடுக்க பூட்டு ...பரபரப்பு தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-promo-video-119080200070_1.html", "date_download": "2019-09-16T20:37:36Z", "digest": "sha1:4RJH4DTS5FPIOCZ6HXD4WAQ7C4ZGMEIP", "length": 8980, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூக்குடைக்கப்பட்ட மதுமிதா வெளியான வெஞ்சன்ஸ் - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூக்குடைக்கப்பட்ட மதுமிதா வெளியான வெஞ்சன்ஸ் - வீடியோ\n இத வச்சே ஓவர் சீன் போடுவாளே சரோஜா தேவி - வீடியோ\n\"மதுமிதாவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது\" - வஞ்சம் வைத்து பகை தீர்த்தாரா சாண்டி\nசைக்கோ சரவணன் நாளை வெளியேறுவது உறுதி - வீடியோ\nதனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சித்தப்பு...\n\"ஆமா அப்படித்தான் பேசுவேன் என்ன பண்ணுவ\" ரணகளமான பிக்பாஸ் வீட்டின் சண்டை\nபோடா வாடா ���ட்டுமில்லை...சரவணன் இன்னும் என்னவெல்லாம் பேசியிருக்காருன்னு பாருங்க\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/14034931/DMDK-On-behalf-of-tomorrow-The-Greatest-Function-Vijayakanth.vpf", "date_download": "2019-09-16T21:10:07Z", "digest": "sha1:G7BCK4EDUV43GFNEWKABJCLGRWOGN3FF", "length": 10657, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMDK. On behalf of tomorrow The Greatest Function Vijayakanth visits Tirupur today || தே.மு.தி.க. சார்பில் நாளை முப்பெரும் விழா: விஜயகாந்த் இன்று திருப்பூர் வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதே.மு.தி.க. சார்பில் நாளை முப்பெரும் விழா: விஜயகாந்த் இன்று திருப்பூர் வருகை\nதிருப்பூரில் தே.மு.தி.க. சார்பில் நாளை முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று(சனிக் கிழமை) மாலை திருப்பூர் வருகிறார். இது தொடர்பாக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபதிவு: செப்டம்பர் 14, 2019 04:30 AM\nதே.மு.தி.க. திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பூர் காங்கேயம் ரோடு வேலன் ஓட்டல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.\nவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் திருப்பூருக்கு வருகின்றனர். அவருக்கு பெருமாநல்லுர், பாண்டியன்நகர், புதிய பஸ்நிலையம், டவுன்ஹால், பழைய பஸ் நிலையம், வேலன் ஓட்டல் ஆகிய இடங்களில் தே.மு.தி.க. மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும், நாளை நடைபெறும் முப்பெரும் விழாவிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் அவர�� கூறி உள்ளார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n3. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n4. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n5. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/13004608/The-86yearold-should-be-released-earlyIcord-order.vpf", "date_download": "2019-09-16T21:06:00Z", "digest": "sha1:G3B6KEV5Q5CW3ESEMRBC27TKQGM7JKK7", "length": 14175, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The 86-year-old should be released early Icord order || கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 86 வயது முதியவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 86 வயது முதியவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + The 86-year-old should be released early Icord order\nகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 86 வயது முதியவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு\nகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள 86 வயது முதியவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 03:30 AM\nகோவையை சே��்ந்தவர் அப்துல் மன்னன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-\nஎன் தந்தை பிலால் ஹாஜியார் என்ற அப்துல ஹமீது 1990-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nதற்போது அவருக்கு 86 வயது. உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை வழங்க வசதி இல்லாததால், கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் கருதி, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு மனு கொடுத்தேன்.\nஇதையடுத்து மருத்துவ காரணங்களின் அடிப்படையில், என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் குழு பரிந்துரைத்தது. இதை ஏற்றுக்கொண்டு, மாவட்ட கலெக்டரும், சிறை நன்னடத்தை அதிகாரியும் என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று பரிந்துரை செய்தனர்.\nஆனால், என் தந்தை மீதான குற்றச்சாட்டு தீவிரமானது என்றும், அவரை வெளியே விட்டால், மத கலவரம் ஏற்படும் என்றும் காரணம் கூறி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என்று சிறைத்துறை ஐ.ஜி., பரிந்துரைத்தார்.\nஇதை ஏற்றுக்கொண்டு தமிழக உள்துறை செயலாளர், என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று கடந்த ஜூன் 13-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்.\nஇந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மனுதாரரின் தந்தையை விடுவிக்கக்கூடாது என்று அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ் வாதிட்டார்.\nமனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.பொன்ராஜ், ‘மனுதாரரின் தந்தைக்கு 86 வயது ஆகிறது. சிறை விதிகளின்படி, தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. முடிவு எடுக்க அதிகாரம் கிடையாது’ என்று வாதிட்டார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:-\n‘மனுதாரரின் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. மருத்துவக்குழுவும், கலெக்டரும், நன��னடத்தை அதிகாரியும் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.\nமேலும் மனுதாரரின் தந்தைக்கு 86 வயதாகி, உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். மனுதாரரின் தந்தையை 4 வாரத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n2. பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து\n3. வெப்ப சலனம்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: கப்பல் என்ஜினீயர் - நண்பர் வெட்டிக்கொலை மர்மகும்பல் வெறிச்செயல்\n5. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும் தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் - விஜயகாந்த் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/11165222/Sushil-Kumar-Modi-tweets-on-Nitish-Kumars-role-in.vpf", "date_download": "2019-09-16T20:58:13Z", "digest": "sha1:IZMYI7X67BL7J7NPEELL5RO3WU47QSSQ", "length": 13202, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sushil Kumar Modi tweets on Nitish Kumar’s role in Bihar, || ”கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடம் இல்லை” நிதிஷ்குமார் குறித்து துணை முதல்வர் சுசில் குமார் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n”கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடம் இல்லை” நிதிஷ்குமார் குறித்து துணை முதல்வர் சுசில் குமார் மோடி + \"||\" + Sushil Kumar Modi tweets on Nitish Kumar’s role in Bihar,\n”கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடம் இல்லை” நிதிஷ்குமார் குறித்து துணை முதல்வர் சுசில் குமார் மோடி\nகேப்டன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசும்போது மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடம் இல்லை என பீகார் மாநில அரசியல் நிலவரம் குறித்து தனது சகாக்களுக்கு துணை முதல்வர் சுசில்குமார் மோடி தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 16:52 PM\nபீகாரில் பாரதீய ஜனதா-நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ்குமாரும் துணை முதல்வராக பாரதீய ஜனதாவின் சுசில் குமார் மோடியும் உள்ளனர்.\nகடந்த வாரம் உத்தியோகபூர்வ பயணமாக துணை முதல்வர் மங்கோலியா சென்று இருந்தபோது, பாஜக தலைவர்களான சஞ்சய் பாஸ்வான் மற்றும் சிபி தாக்கூர் பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் சந்திப்பது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.\nகடந்த திங்கட்கிழமை பாஜக எம்.எல்.சி சஞ்சய் பாஸ்வான் பேசும்போது, நிதிஷ் குமார் \"டெல்லி செல்ல வேண்டும்\" என்றும் சுசில் குமார் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.\nகட்சியின் மூத்த தலைவர் பி தாக்கூர், பாஜக அடுத்த ஆண்டு பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் கூட்டத்தை இழுக்கும் சக்தியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.\nஇரு பாஜக தலைவர்களின் கருத்துக்களால் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.\nஇதற்கு பதில் அளித்துள்ள துணை முதல்வர் சுஷில் குமார் மோடி செய்துள்ள ட்விட்டில்,\n\"நிதீஷ் குமார் பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக உள்ளார், மேலும் 2020-ல் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் அதன் கேப்டனாக இருப்பார். கேப்டன் பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசி இன்னிங்ஸ் வெற்றி பெறும்போது மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லை” என கூறி உள்ளார்.\nகட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி பாஜகவை \"இதுபோன்ற விரும்பத்தகாத கோரிக்கையை\" செய்வதைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nநிதீஷ் குமார் முதல்வர் என்பதில் யாருக்கும் எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது என்று தியாகி தலைமைத்துவ பிரச்சினையில் கட்சியின் நிலைப்பாட்டை வலுவாக எடுத்துரைத்தார்.\nபீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றொரு கூட்டாளிய���ன லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் நிதீஷ்குமார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக இருப்பார் என்றார். \"இந்த பிரச்சினையில் எந்த குழப்பமும் இல்லை\" என்று பாஸ்வான் கூறினார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிய மனைவி\n2. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலா பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பாராட்டு\n3. சி.பி.ஐ. அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி - சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது\n4. காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு: “பயத்தில் அலறிய குழந்தைகள் விரைந்து பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்”\n5. மண்டல ஊரக வங்கி பணியிட தேர்வு- தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-20-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-09-16T20:39:00Z", "digest": "sha1:4KGB5FPRV54GQOZ74V7NQPXRNYV355AV", "length": 7789, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "பணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டது |", "raw_content": "\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வேண்டும்\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை – ….\nபணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டது\nசெல்லாத நோட்டு அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.\nரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2016ம் ஆண்டு நவ.8-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் பட்டதற்கு முன்பு பண பழக்கம் ரூ.17.97 ல���்சம் கோடியாக இருந்தது. தற்போது புதிதாக 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப் பட்டு புழக்கத்தில் விடப் பட்டுள்ளதால் 2018-ம்ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரையிலான இரண்டு ஆண்டுகளில் பணபுழக்கம் ரூ. 20.15 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இவ்வாறு அந்தஅறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\n500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது முக்கிய அம்சங்கள்\nநடவடிக்கை ஏன்: ரிசர்வ் வங்கி\nபுதிய 1,000, 100, 50 ரூபாய் நோட்டு\n2000 ரூபாய் திரும்பப்பெறும் எண்ணமில்லை\nவழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: நாபார்டு வங்கி…\nஇன்னமும் 3 வாரங்களுக்கு பிறகு மக்கள் சந்தித்துவரும்…\nஉலக வங்கியிடம் பிச்சை எடுத்த காங்கிரஸ� ...\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அ� ...\n28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழ� ...\nதேசியவங்கிகளை கொள்ளையடித்த கட்சி காங் ...\nவீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெற ...\nஅறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே � ...\n'பாரத் மாதாகி ஜெய்' உங்களின் கவலையை நான் அறிவேன். நீங்கள் இத்திட்டத்திற்காக பல இரவுகள் தூக்கத்தை தொலைத் துள்ளீர்கள். நீங்கள் நாட்டிற்காக உழைப்பவர்கள். உங்களால் நாடுபெருமை அடைகிறது. ...\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வ� ...\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இ� ...\nகாவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங் ...\nகாரணமில்லாமல் எதிர்ப்பது ஈனத் தனத்தைக ...\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2017/216-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-16-30/3820-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81.html", "date_download": "2019-09-16T20:52:12Z", "digest": "sha1:FI7W7WFDJ3I23XUTL6PK3R5AT5CXBLF6", "length": 17084, "nlines": 48, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - குழந்தைகளுக்கு எதிரான மோடி அரசு!", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> ஏப்ரல் 16-30 -> குழந்தைகளுக்கு எதிரான மோடி அரசு\nகுழந்தைகளுக்கு எதிரான மோடி அரசு\nவளர்ச்சி, வளர்ச்சி என வாய்ச்சவடால் அடித்தே வாக்குகளைப் பெற்று அரசாளும் வாய்ப்பைப் பெற்றுள்ள மோடி அரசு அமைந்தது முதல் அடித்தட்டு மக்களை மேலும் அதலபாதாளத்தில் ஆழ்த்தி அமுக்கிடும் அறமிலாச் செயல்களையே செய்து வருகிறது.\nகுறிப்பாக ஏழைக் குழந்தைகளின் நலனைப் புறக்கணித்து அவர்களுக்குப் பாதிப்பான நடவடிக்கைகளை மோடியின் பாசிச அரசு மேற்கொண்டு வருகிறது. 2016ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தில் பல தேவையற்ற மாறுதல்களைச் செய்து 14 வயதுக்கு குறைவானவர்களை தொழிலகங்களில் பணியமர்த்துவதில் இருந்த தடைகளை நீர்த்துப் போகச் செய்ததன் மூலம் குழந்தைகளின் கல்வி வாய்ப்பில் மண் போடும் “மகோன்னதப்’’ பணிக்குத் தன்னைச் சொந்தக் காரனாக ஆக்கிக் கொண்டது. குலக்கல்வித் திட்டத்துக்கு கால்கோல் விழா கண்டது.\nதற்போது மீண்டும் 2017ஆம் ஆண்டில் குழந்தைகள் பள்ளிகளில் இலவச மதிய உணவு பெறுவதற்கு ‘ஆதார் அட்டை’ கட்டாயம் என்கிற அதிரடியான, அடாவடித்தனமாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வீட்டில் மூன்றுவேளை உணவுக்கு உத்தரவாதமில்லாத ஏழை, அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅரசுக்குத் தானே குழந்தைகள் அத்தனை பேருக்கும் ஆதார் அட்டைகளை வழங்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது. அதை அனைத்துப் பள்ளிகளின் மூலமாக செயல்படுத்துவதில் முனையாமல் இப்படி ஒரு உத்தரவைப் போடுவதால் இந்த அரசு ஏழைக் குழந்தைகளுக்கு உணவளிக்கும் கடமையி லிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் துடிக்கின்றது என்பதுதானே இதற்கு அர்த்தம்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகளுக்காக (Integrated Child Development Services) ஒதுக்கப்பட்டு வந்த தொகையில் 2015_16 ஆண்டுகளில் 50% குறைத்துவிட்டது. இதுதான் ஏழைகளின் அரசா இந்தக் குறைப்பு நடவடிக்கையை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆளும் பி.ஜே.பி.யின் அமைச்சர் மேனகா காந்தியே மிக வன்மையாகக் கண்டித்ததை அனைவரும் அறிவார்கள்\nஇப்படிக் குறைக்கப்பட்டதால் அங்கன் வாடிப் பணியாளர்களுக்கு ஓராண்டாக சம்பளம் கொடுக்க இயலவில்லை என்பதோடு பள்ளி செல்வதற்கு முன்பான கல்வியும்(Pre School Education) மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ உதவியையும் (Medicine Kit) செய்ய முடியவில்லை என ஒடிச�� அரசு 2015_16இல் மய்ய அரசுக்கு கடிதம் மூலமாக தன் அவல நிலையை விளக்கியதே\nபள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்காக வழங்கப்பட்ட தொகையில் 2015_16இல் 36% விழுக்காடு குறைக்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கிய தொகையைவிட 25% குறைவானதாகும். 4 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய தொகையில் 25% குறைவு என்பதை இன்றைய உண்மையான பணவீக்க மதிப்பில் கணக்கிடும்போது 50% குறைவு என்றே ஆகும். இதையே வேறொரு கோணத்தில் நோக்கினால், இதன் அவலம் வெளிப்படும். அதாவது, மாநிலங்களுக்குப் பங்கு தரத் தேவையில்லாத வரி வருமானங்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 32%ஆக இருந்தது. இக்கொடுங்கோலர்களின் ஆட்சியில் 42%ஆக உயர்ந்திருக்கிறது. ஆக மாநிலங்களிலிந்து திரட்டப்படும் நிதியிலிருந்தே கூட மாநிலங்களுக்கு உரிய பங்கினை நல்காமல் ஒற்றையாட்சி முறைபோல் செயல்படுகின்ற நிலை உள்ளது.\nஇப்படி நிதி ஒதுக்கீடுகள் குறைந்த காரணத்தால் மதிய உணவுத் திட்டத்தை சுருக்கிக் கொண்டுவரும் சூழ்ச்சி இது\nஅநேக மாநிலங்கள் மதிய உணவோடு முட்டையும் சேர்த்து வழங்குகின்றன. முட்டை குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவு என்கிற முறையில் நாடு முழுவதும் இதை அமல்படுத்தி யிருக்க வேண்டும் இந்த அரசு, உண்மையில் குழந்தைகள் நலனில் அக்கறையிருந்தால். ஆனால், பி.ஜே.பி ஆளுகின்ற மாநிலங்களில் முட்டை அசைவ உணவு என்னும் கண்ணோட்டத்தில் வழங்கப்படுவதில்லை. ஆக உணவு முறையிலும் தன்னுடைய அடாவடித் தனத்தையே செயல்படுத்தி உடல் நலத்திற்குத் தேவையானதைத் தர மாட்டேன், என் கொள்கைப்படிதான் நீ உணவு உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.\nபிறந்து வளர்கின்ற குழந்தைகள் பாதிக்கப்-படும் நிலை இது என்று சொன்னால் பிறப்பதற்கு முன்பே கருவறையில் இருக்கும்போதே இந்தக் காட்டான்களின் அரசு செய்யும் அக்கிரமங்கள், அவலங்கள் அளவில்லாதவை. அவற்றிற்கான இரண்டு உதாரணங்களைப் பார்ப்போமா\nவயிற்றுக் குழந்தையையும் வஞ்சிக்கும் அரசு\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act)) 2013இல் அய்க்கிய முற்போக்கு ஆட்சியில் கொண்டுவரப்பட்டு அதன்படி ஒவ்வொரு கருவுற்ற தாய்மார்-களுக்கும் சத்துள்ள உணவுக்காகவும் மற்ற தாய்மைப் பேற்றுக்கான செலவினங் களுக்காகவும் ரூ.6,000/-_ ���ழங்கப்பட்டது. இது ஒரு முன்மாதிரித் திட்டமாக முதலில் 53 மாவட்டங்களில் அப்போது செயல்படுத்தப் பட்டது. இந்த அரசு இதை முறையாகச் செயல்படுத்தவில்லை. 2015 அக்டோபர் 30 அன்று (இந்திராகாந்தி நினைவு நாள்) இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம் என்று மோடி அரசு இந்த நாட்டின் உச்சநீதி மன்றத்தில் எழுத்துமூலம் உறுதியளித்தது. ஆனால், இன்றுவரை முழுமை செய்யவில்லை. இதற்காக ரூ.2,700/_ கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது நான்கில் ஒரு பகுதிக்கே போதுமானதாகும். இது முழுமையும் மத்திய அரசே ஏற்கும் செலவல்ல. 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் செலவேற்கும் திட்டம். ஆக இந்த நாட்டின் ஏழை எளிய சமுதாயத்தை கருவிலேயே காவு கொள்கிற பச்சைத் துரோகமல்லவா இது. இதுதான் ஏழைகளின் அரசா\nஅடுத்து ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ (Janani Suraksha Yojana) என்கிற திட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்-பட்டது. இதன்படி அனைத்துப் பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் நிகழ வேண்டும். அதுதான் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பு என்பதோடு நோயில்லா சமுதாயத்தை உருவாக்க அது அடிப்படை என்கிற நிலையில் வற்புறுத்தப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கப்-பட்டது. அதன்படி 2005_06 ஆண்டுகளில் 39%ஆக இருந்த மருத்துவமனைப் பிரசவங்கள் 2015_16 ஆண்டுகளில் 79%ஆக உயர்ந்தன. இதனால் சிசு மரணங்களும் வெகுவாகக் குறைந்தன.\nஆனால், தற்போது இந்தத் திட்டத்துக்காக தனியாக நிதி ஒதுக்காமல் இதை கருவுற்ற தாய்மார்களுக்கு 6000 ரூபாய் கொடுக்கப்-படுகின்ற திட்டத்தோடு இதை இணைத்துவிட முடிவு செய்திருக்கிறது இந்த அரசு. அந்தத் திட்டச் செலவுக்கான ஒதுக்கீட்டையே நான்கில் ஒன்றாகக் குறைத்துவிட்ட நிலையில் இதையும் அதனோடு இணைப்பது, உள்ளதும் போச்சடா நொள்ளையா என்பதுதான்\nதற்போது இவை அத்தனைக்கும் ஆதார் என்கிற ஆப்பு அடிக்கப்படுகிறது. ஆதார் இருந்தால்தான் இந்த அரைகுறை சலுகை-களையே பெறமுடியும். நல்லோரே, நாம் இங்கே ஒன்றை நினைவு கூர்வோமா இந்த ஆதார் திட்டத்தை அன்றைய அரசு கொண்டுவந்த-போது இந்த பி.ஜே.பி வகையறாக்கள் பிலாக்கானம் பாடிய பீலாக்களைச் சற்று நினைத்துப் பாருங்கள்\nஇத்தனை அவலங்களுக்குப் பிறகும் பி.ஜே.பி கார்ப்பரேட்களின், பணமுதலைகளின் ஆதரவில் வாக்குகளைப் பெற்றுக் கோலோச்ச முடிகிறதே அது எப்படி மதச்சார்பற்ற அரசியல�� கட்சிகள் ஒற்றுமையோடு இருந்து, பி.ஜே.பி. அலங்கோல அரசின் அவலச் செயல்பாடுகளை மக்களிடம் வெளிச்சமிட்டு மக்கள் ஆதரவோடு அவர்களை விரட்டு-வதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட சமுதாயக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுபடாமல் வெட்டி விலகி நிற்பதுதானே காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/05/", "date_download": "2019-09-16T20:13:17Z", "digest": "sha1:LXUXVVGEIG5LOQBCISLKSQGIT24XUZVU", "length": 159978, "nlines": 304, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): May 2005", "raw_content": "\n\"ஆயிரம் ஆசைகள் அவரவர்களுக்கு\" என்று கொஞ்சம் லூசாக மொழிபெயர்க்கலாம். HKA ஒரு ஹிந்திப் படம். வழக்கமாக ஹிந்திப் படங்கள் 2 கதாநாயகர்கள், உலகம் சுற்றி பாடல்கள், கண்டிப்பாக ஒரு ஐட்டம் சாங் (இஷா கோபிகர், யானா குப்தா, மலாய்கா அரோரா, மீரா என ஐட்டம் சாங் நிபுணிகள் கூட்டம் தனி] இறுதியில், \"மை துமே ஜிந்தா நஹி சோடுங்கா\" என கத்திக் கொண்டு வில்லனைப் பார்த்து ஹீரோ துப்பாக்கியால் துவம்சம் செய்வது அல்லது காதலின் உச்சக்கட்ட உளறலாய் விட்டுக் கொடுப்பது என்று எண்ணெய் அதிகமான, ஆறிப் போன பீச் பஜ்ஜிப் போல இருக்கும். சடாலென சில படங்கள் திரும்பிப் பார்க்க வைக்கும் [பேஜ் 3, மை பிரதர் நிகில்] அந்த வரிசையில் HKAயையும் சேர்க்கலாம். படத்தின் பின்புலம் இதுவரை எந்த ஹிந்திப் படத்திலும் வராதது. வர்க்கப் போராட்டமும், எம்ர்ஜென்சி கால கட்டமும், நக்ஸல் எழுச்சியும், இளைஞர்களின் புரட்சி கனவும் அடங்கிய 1969 - 1975 காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. காதல், லட்சியம், கனவுக்கான போராட்டமாய் உருவாகியிருக்கிறது இந்த படம்.\nசித்தாந்தங்கள் உருப்பெற்ற காலம். புரட்சிகரமான ஒரு கனவு எல்லா இளைஞர்களின் மனதிலும் இருந்த காலம். லட்சியவாதிகளும், சீர்திருத்த வாதிகளும், ஒரு கனவு தேசத்தினை நிர்மாணிக்க எதைவேண்டுமானாலும், இழக்க தயாராய் இருந்த காலகட்டம். இந்தியா என்னவாக உருமாறும் என்கிற தெளிவில்லாமல், நேருவின் சோஷலிச பாதையில் அதிருப்தியுற்று, கியுப விடுதலை, சீன வர்க்க எழுச்சி போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட கல்லூரி பல்கலைக் கழக மாணவர்கள் வாழ்ந்த காலக்கட்டம். இந்திராகாந்தியின் ஆட்சியில் இந்தியா திசை தெரியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்த போது, அடக்குமுறைகளை தாண்டியும், வர்க்கப் போராட்டத்தினை எதிர்த்தும் பல்வேறு சித்தாந்தங்���ள் மேலெழும்பிய காலம். இரண்டு நபர்கள், ஒரு பெண், அவர்களின் பின்புலங்கள், அவர்களுகிடையே ஏற்படும் காதல், உணர்ச்சிகள், நக்சல் எழுச்சி, வர்க்கப் போராட்டம், அடித்தட்டு மக்களின் நிலை, இளைஞர்களின் புரட்சி கனவு, கனவின் முடிவு என நீளும் கதையின் முடிவு நெகிழ செய்வதாக இருக்கிறது.\nகதை 1969-ல் ஆரம்பிக்கிறது. விக்ரம்,சித்தார்த், கீதா மூவரும் வசதியான குடும்பத்திலிருந்து டெல்லி பல்கலைக் கழகத்தில் படிப்பவர்கள். சித்தார்த் இடதுசாரி கொள்கையுடையவன். நக்சல்பரி கொள்கையில் ஈர்க்கப்படுகிறான். புரட்சி வெடித்து, கனவு நிறைவேறும் என்று நினைப்பவன். கீதா ஒரு ஆந்திர செல்வந்தரின் பெண். லண்டனுக்கு சென்று படிக்கும் விருப்பமுடையவள். விக்ரம், ஒரு காந்தீயவாதி காங்கிரஸ் காரரின் மகன். பெரும் பணமும், அதிகாரமும் பெருவது தான் அவனின் குறிக்கோள். கீதா சித்தார்த்தினை காதலிக்கிறாள். ஆனால், சித்தார்த்தோ, லட்சியத்திற்காக, பீகாரில் இருக்கும் கிராமங்களுக்கு செல்கிறான். கீதா லண்டனுக்கு செல்கிறாள். விக்ரம் கீதாவினை காதலிக்கிறான். அனைவரும் பிரிகிறார்கள்.\nவருடம் 1975. விக்ரம் ஒரு வளர்ந்து வரும் பிஸினஸ்மேனாக இருக்கிறான். ஒரு பார்ட்டியில் குடிகார ஐஏஎஸ் அதிகாரியான அருணை சந்திக்கிறான். கீதா அருணின் மனைவியாக இருப்பதை கண்டறிகிறான். அப்பார்ட்டியில், கீதாவையும் சந்திக்கிறான். உள்ளே இருக்கும் காதல் மீண்டும் துளிர்கிறது. கீதா, அருணை விவாகரத்து செய்கிறாள். கீதா அருணை விட்டு விலகுகிறாள். நடுகாட்டில் வசிக்கும் சித்தார்த்தினை தேடி போகிறாள். சித்தார்த் எங்கிருக்கிறான் என்பதை தன் ஆட்பலத்தினைக் கொண்டு விக்ரம் கண்டுபிடிக்கிறான்.\nசித்தார்த்தோடு சேர்ந்து சித்தாங்களில் உந்தப்பட்டு, கீதா பீகாரின் அடித்தட்டு மக்களுக்கு பாடமெடுக்கிறாள். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. இந்தியாவில் எமர்ஜென்சி அமுலாகிறது. விக்ரம் அவ்வப்போது கீதாவினைப் பற்றி யோசிக்கிறான். பின் வேறொரு பெண்ணை மணம் செய்துக் கொள்கிறான். இந்தியாவெங்கும் நக்சல்பரிகள், கம்யுனிஸ்ட்டுகள், புரட்சிவாதிகள் என்று காங்கிரஸுக்கு எதிரானவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்படுகிறார்கள். கீதா தன் குழந்தையினை தன் பெற்றோரிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறாள்.\nபீகாரில் போலிஸ் வேட்டை தொடங்க��கிறது. நக்சல்பரிகளை தொடர்ந்து தாக்குகிறது. குழந்தையுடன் கீதாவும், சித்தார்த்தும் போலிஸ் துரத்தலினால் பிரிகிறார்கள். விக்ரமின் காந்தீயவாதி அப்பாவையும் கைது செய்கிறது போலிஸ். கீதாவையும், சித்தார்த்தையும் போலீஸ் கைது செய்கிறது. சித்தார்த்தின் கண் முன்னே கீதாவினை வன்புணர்கிறார்கள். அடித்தட்டு மக்கள் பெருமளவில் தாக்கப்படுகிறார்கள். சித்தார்த் சிறையிலிருந்து தோழர்கள் மூலம் தப்பி விடுகிறான். கீதாவின் நிலை விகரமிற்கு தெரிய வருகிறது.\nதன் ஆட்பலத்தினை பயன்படுத்தி விக்ரம் கீதாவினை சிறையிலிருந்து வெளியேற்றுகிறான். சித்தார்த்தினை தேடும் பொறுப்பு வேறு வருகிறது. சித்தார்த் தப்பிப் போகும் போது போலீஸாரால் சுடப்பட்டு ஒரு மட்டரக மருத்துவமனையில் விலங்கோடு சேர்க்கப்படுகிறான். அவனை தேடிவரும் விக்ரம், லாரியோடு வீழ்ந்து அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். விக்ரமும், சித்தார்த்தும் ஒரே அறையில் சந்திக்கிறார்கள்.\nஆனால் விதி இங்கு விளையாடுகிறது. இரவு நக்சல்பரி தோழர்கள் சித்தார்த்தினை கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். காலையில் அவனை தேடும் போலிஸ் காணாமல் வெறுப்பேறி, விக்ரமினை கொன்று அவன் தான் சித்தார்த் என்று முடிவு கட்டும் நோக்கோடு அவனை வயல்வெளியில் தாக்குகிறார்கள். தாக்கும் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை, அதனால், கான்ஸ்டபிளின் இரும்புதடியால் மண்டையில் அடித்து கொல்ல முயற்சிக்கிறார்கள். அதற்குள் விக்ரமின் ஆட்கள் அங்கு வந்து அவனை காபாற்றுகிறார்கள். இந்த காட்சி நெஞ்சுறுக்க வைக்கிறது. செல்வ செழிப்பும், அதிகாரமும் பெற்ற ஒருவன் தன் உயிருக்காக, தான் சித்தார்த்தில்லை என்பதை ஒரு படிப்பறிவில்லாத பீகாரி கான்ஸ்டபிளுக்கு புரியும்படி கெஞ்சும் போது, உயிருக்குமுன் வேறெதுவும் பெரிதில்லை என்பது அப்பட்டமாக காட்சியாகிறது.\nவீடு திரும்பும் விக்ரம் மண்டையில் அடிப்பட்டதால், மனநிலையை இழக்கிறான். இந்தியாவில் எமர்ஜென்சி நீக்கப்படுகிறது. சித்தார்த் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான். விக்ரம் காணாமல் போய்விடுகிறான். சித்தார்த்தின் கடிததோடு படம் முடிகிறது. சித்தார்த் விக்ரம் எங்கிருப்பான் என்று வாய்ஸ் ஓவரில் சொல்கிறான். அது அவர்கள் மூவரும் சந்தித்த ஏரிக்கரை. அங்கு போகும் கீதா, அவனருகில் கீழே ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறாள். ஐ லவ் யூ கீதா என்கிற கிறுக்கலுடன், மண்டையில் கட்டுப் போட்டு வெறித்தப் பார்வை பார்த்திருக்கும் விக்ரமினை நெஞ்சோடு அணைக்கிறாள் படம் முடிக்கிறது.\nஎல்லோரின் கனவுகளும் சிதைந்து போய்விட்டன என்பதை சூட்சுமமாக விளக்குவதோடு படம் முடிகிறது. படமுழுக்க கூர்மையான வசனங்கள். நையாண்டிகள். எள்ளல்கள். உதா. சித்தார்த், கீதா, விக்ரம் அனைவரும் ஒரு ஏரிக்கரையில் பியர் குடிக்கிறார்கள், நக்கலாக விக்ரம் சொல்லும் வசனம் \"For Revolution\"\nசித்தார்த் [கேகே மேனன்], விக்ரம் [ஷைனி அஹூஜா], கீதா [சித்ரங்கடா சிங்] மூவருமே நன்றாக உணர்ந்து செய்திருக்கிறார்கள். சித்ரங்கடா சிங் சில கோணங்களில் சுமிதா பட்டேலை நினைவுறுத்துகிறார். சரியாக பயன்படுத்தினால் கொங்கனா சென் போல ஒரு நல்ல நடிகை இந்திய திரைக்கு கிடைப்பார். ஷைனி அஹூஜா மிரட்டியிருக்கிறார். ஏற்கனவே சின்ஸ் [Sins] என்கிற பாலியல் பாதிப்பில் உண்டான படத்தில் நடித்து பரபரப்பினை கிளப்பியவர். கேகே மேனன் ஆழமாய் ஒரு நக்சல் பரியின் கனவினையும், வாழ்க்கையையும் கண்முன் நிறுத்துகிறார். கடைசியில் வந்தாலும் செளரவ் சுக்லா [ஹேராம் லால்வானி ஞாபகம் வருகிறதா. வழுக்கை தலையர்] ஒரு படிப்பறிவில்லாத மூர்க்கமான பீகாரி கான்ஸ்டபிளை கண் முன் நிறுத்துகிறார். மொத்தத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு ஹிந்தியில் ஒரு ஆழமான படம்.\n12 உலக விழாக்களில் காண்பிக்கப்பட்ட படமிது. இந்தியாவில் எம்ர்ஜென்சி / நக்சல் பாரம்பரியம் பற்றிய படங்கள் குறைவு. இந்த படத்தில் காந்தி / இந்திரா காந்தி /நேருவுக்கு எதிரான வார்த்தைகள் வருகின்றன. இன்று அறிவுஜீவி மட்டத்தில் மட்டுமே தெரிந்திருக்கும் சாரு மஜும்தார் பற்றிய வசனங்கள் வருகின்றன. கால் சென்டரில் வேலை செய்யும் ஏதேனும் இளைஞனைக் கூப்பிட்டு சாரு மஜூம்தார் பற்றிக் கேளுங்கள், அவர் ஏதாவது மராட்டி நடிகரா என்கிற கேள்வி வரும். இந்தியாவின் அத்தியாவசிய பிரச்சனைகளையொட்டிய ஹிந்திப்படங்கள் மிகக்குறைவு. இந்த படமாதிரி ஏதாவது வந்து மனசினை கொஞ்சம் ஆற்றும்.\nஇந்த மாத காலச்சுவட்டில் [ஜுன்] கூட அம்ஷன் குமார் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம், திராவிட பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினை ��டிப்படையாக வைத்த ஒரு படமும் இல்லை என்பது தான். வர்க்கப் போராட்டத்தினை சரத் / பார்த்திபன் நடித்த அரவிந்தன் என்கிற படம் ஒரளவுக்கு தொட்டிருக்கும். ஆண்டே,அடிமைத்தனத்தினை வாட்டக்குடி இரணியனில் சொல்லியிருப்பார்கள். இதுதாண்டி, மணி ரத்னத்தின் இருவரில் கூட ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்காது. இன்னமும், தமிழ்ப்படங்கள் தமிழ் மண்ணின் போராட்டங்களின் பின்புலத்தில் படங்கள் செய்ய ஆரம்பிக்கவில்லை.\nதமிழில் நக்சல், வர்க்கப் போராட்டம் என்று சொன்னால், உடனே நினைவுக்கு வருவது தியாகுவின் ஜு.வியில் தொடராக வந்த \"சுவருக்குள் சித்திரங்கள்\" இது தாண்டி, நக்சல்பரிகளா, தனிநாடு போராளிகளா என்கிற ஒற்றை வித்தியாசத்தில் ஞானியின் \"தவிப்பு\" [ஆனந்த விகடனில் தொடராக வந்தது] போன்றவை நினைவுக்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திர நக்சல் தலைவராக அறியப்பட்ட சீதாராம கொண்டைய்யா சரணடைந்தார். கனவு நிறைவுற்றுவிட்டதா அல்லது அவர் சோர்ந்து விட்டாரா. சொல்ல தெரியவில்லை. காதல் அலை ஒய்ந்து, இளமையலை [பதின்ம வயது காதல், உடல் சார்ந்தியங்கும் பருவ காதல்கள்] அடித்துக் கொண்டிருக்கிறது. நல்ல படங்கள் வருமென்ற நம்பிக்கையுடன்.\nபார்க்க: படத்தின் தளம் | ரெடிப் செய்தி | ஐஎம்டிபி\nகொசுறு: நான் இந்த படத்தின் டிவிடி எடுத்தவுடன், கடைக்காரர் ரகசியமாய், நாளைக்கு கொடுத்துடுங்க சார் மறக்காம என்றார். என்னய்யா விஷயமென்றால், மணி ரத்னம் இந்த படத்தினை கேட்டிருக்கிறார். ஆக, நான் படம் பார்த்த பிறகுதான் மணி ரத்னம் பார்க்க போகிறார் ;-) மணி இந்த படத்தினைப் பார்த்து தமிழ்நாட்டு பின்புலத்தில் தமிழக மண்ணில் நடந்த ஏதேனும் பிரச்சனைகளையொட்டி படமெடுத்தால் நன்றாக இருக்கும். எஸ்.ரா வேறு கதை வசனமெழுதுகிறார் என்கிறார்கள். பார்ப்போம்.\nஅந்நியன் - பட பதிவு அல்ல\nஅந்நியர்கள் [Aliens] பற்றி ஹாலிவுட் படங்கள் சொல்லாத கதைகளில்லை. வேற்றுகிரக வாசிகள், தண்ணிருக்கு அடியில், காற்றில், காடுகளில் என்று அவர்கள் விடும் பீலாவிற்கு அளவேயில்லை. ஆனாலும், சுவாரசியமாக கதை சொல்லுவார்கள். என்.ஜி.சி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அம்பானியின் அருளுடன் ஏதாவது வெப்வேர்ல்டில் முதல் தொகுப்பின் சில மணித்துளிகளையாவது பார்க்க வேண்டும். பிற கிரக��்களின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு அங்கிருக்கும் உயிரிகள் எப்படியிருக்கும் என்பதை அறிவியில் பார்வைக் கொண்டு விளக்க முயற்சிக்கிறார்கள். வெறுமனே 1000 தலை பாம்பு, ஐந்து தும்பிக்கை யானை, நூறடி நீள முதலை என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், கொஞ்சம் நம்பகத்தன்மையோடு கதை சொல்லுகிறார்கள். அவர்களின் இணையத் தளத்தில் இரண்டுவிதமான கிரகங்களை [நீல நிலவு[Blue Moon], அவுரேலியா[Aurelia]] எடுத்துக் கொண்டு, அவற்றின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எவ்விதமான ஜீவராசிகள் இருக்கும், அவற்றின் உணவு, தாக்கும் முறை, உயிர் வாழ்தல், ஒடுதல், பறத்தல் வேகம், மோப்பம் பிடிக்கும் முறை, இடம் பெயர்த்தல் என எல்லா கோணங்களிலும் படம் காட்டுகிறார்கள். முப்பரிமாண கிராபிக்ஸ் உத்திகளுடன் உயிரினங்களை உருவாக்கி ஒரு செயற்கையான வெளியை உண்டாக்கிக் காட்டுகிறார்கள்.\nஇது உண்மையா, பொய்யா, இருக்குமா, இருக்காதா என்கிற விவாதம் தனி. ஆனால், இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க அவர்கள் எடுக்கும் வழிமுறைகளும், தயாரிப்பு முன் உத்திகளும், அவர்கள் கலந்துரையாடும் அறிவியல், உயிரியல், மண்ணியல், சமூக விஞ்ஞானிகளின் பார்வைகளும் தான் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. எந்த ஸ்டாருமில்லாமல், விவரணப் படங்களை இப்படிக் கூட எடுக்கமுடியுமா என்று திகைக்க வைக்கின்றார்கள். இதனை விரிவாக எழுதுதலை விட பார்த்து அனுபவித்தல் தான் சிறப்பாக இருக்கும். மறக்காமல், அவர்களின் ப்ளாஷ் இணைய தளத்தினைப் பாருங்கள், அதில் தான் உயிரினங்கள், அவற்றின் வீடியோ, முப்பரிமாண எக்ஸ் ரே பார்வை என நிறைய காணக் கிடைக்கும்.\nபார்க்க - என்.ஜி.சியின் எக்ஸ்ட்ராடெரஸ்ட்ரியல் | நிகழ்ச்சியின் முதல் தொகுப்பு வீடியோ\n\"..... ஐந்நூறு ரூபாய்தான் குடுத்தாங்க\"\n\"நீ யார் என்று தெரியாது\nவங்கி கணக்கு எண் என்ன\nஎன் எண்கள் தான் முக்கியம்\nஎப்போதோ படித்த அமெரிக்க கவிதை தான் மேலே சொன்னது. இன்னமும் இங்கே மனிதர்கள் வாக்குகளாக, எண்ணிக்கையாக தான் கணக்கெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் தேர்தல் சமயத்தில் நீங்களும், நானும் ஒரு எண் தான். அவ்வளவே, என்ன ஒரே பிரச்சனை கொஞ்சம் சுயமரியாதையோடும், பகுத்து உணர்வதாலும், நீங்களும் நானும், 500 ரூபாய்க்கும், பிரியாணிக்கும், ஒல்ட் மாங்க் குவார்ட்டர் அல்லது புடவை ரவிக்கைக்கும் அடித்துக் கொள்ள மா��்டோம். அவ்வளவுதான், மற்றபடி, சற்று தாமதமாக போனால், உங்களின் எண்ணிக்கை பூர்த்தியாகி விட்டிருக்கும். இந்த எண்ணிக்கை உண்டாக்கும் சிக்கல்கள் சுவாரசியமானவை, அதிலொன்று தான் கீழே தந்திருப்பது.\n\"சன் டி.வி. பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவல். சமீபத்தில் செய்திப் பிரிவில் எட்டுப்பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது டி.வி. நிர்வாகம். இடைத்தேர்தல் குறித்த செய்திகளை ஒளிபரப்பியபோது மக்கள் பேட்டியும் ஒளிபரப்பாகியிருக்கிறது. அப்படி காட்டப்பட்ட ஒரு பேட்டியில். ‘அ.தி.மு.க. ஆயிரம் ரூபாய் குடுத்தாங்க... தி.மு.க. ஐந்நூறு ரூபாய்தான் குடுத்தாங்க’ என ஒருவர் சொல்ல, அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பி விட்டார்களாம். இதுதான் நடவடிக்கைக்குக் காரணமாம்...’’\n\"என்னுடைய சம்பளம் 30 ரூபாய்\"\n\"என் பெயர் மஞ்சு. எனக்கு 40 வயதாகிறது. நான் காலையில் 6.00 மணியிலிருந்து 11 மணி வரை கக்கூஸ் கழுவுவேன். பின் மனிதக் கழிவுகளை எடுத்துப்போட்டுக் கொண்டு தலையில் வைத்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்றில் கொண்டுப்போய் கொட்டி விட்டு வருவேன். மதியம் கூரைகளை கழுவி விடுவேன். கூரைகளிலிருக்கும் அசுத்தங்களை தனியாக பெருக்கி, துடைத்து, வெளியில் குமித்து பின் ஒரு கீ.மீ தூரம் நடந்து சென்று கொட்டிவிட்டு வருவேன். என் கணவர் 10 வருடத்திற்கு முன்பு காலமாகிவிட்டார். அன்றிலிருந்து எனக்கு இதுதான் தொழில். ஒரு நாளைக்கு கூலி 30 ரூபாய் [$0.75] ஒன்பது வருடங்களுக்கு முன் இது 16 ரூபாயாக இருந்தது, பின் 22 ரூபாயாக மேலேறி, கடந்த இரண்டு வருடங்களாக 30 ரூபாய் தருகிறார்கள். ஆனால், சம்பளம் சரியாக கிடைக்காது. எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளமில்லை. எங்களுடைய சம்பளம் நகர் பாலிகா முனிசாபலிட்டியிலிருந்து வழங்கப்படுகிறது\"\nஏற்கனவே தெரிந்திருந்தாலும், படித்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன். 30 ரூபாய், சென்னையில் கிங்ஸ் சிகரெட் முழு பாக்கெட் 30 ரூபாய்க்கும் மேல். ஹைதராபாத் பிரியாணியில் [எழும்பூர்] வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டால் 36 ரூபாய். அதிர்ச்சியாகவும், கேவலமாகவும், மனித தன்மையற்ற செயலாகவும் தெரிகிறது. இந்தியாவில் 787,000 பேர் இந்த மனிதக் கழிவுகளை சுமக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று போட்டிருக்கிறது. இந்த தொழிலை எந்த தனியார் நிறுவனமும் செய்வதில்லை. செய்பவை அ��்தனையும் அரசு நிறுவனங்கள், நகராட்சிகள், வாரியங்கள். தனியார் நிறுவனங்களில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஒரு மில்லியன் ஆட்கள் செய்யும் வேலையிது.\nஇது தலித் இதழ்களிலோ, ஹிந்துவிலோ வரவில்லை. இந்தியாவின் முதன்மையான வணிகம் சார்ந்த பத்திரிக்கைகளில் ஒன்றான பிஸினஸ் வேர்ல்டில் வந்திருக்கிறது. முழுவதுமாய் படிக்க உரிமம் வேண்டுமாதலால், மொத்த செய்தியையும், என் ஆங்கில பதிவில் இட்டிருக்கிறேன். அருணா சீனிவாசன் எழுதியதுப் போல நம்பிக்கைக் கீற்றுகள் விழும் அதே சமயம், இன்றைய இந்தியா எப்படியிருக்கிறது என்று பார்க்கும்போது ஆதங்கமும், துக்கமும் தான் பொங்குகிறது\nபார்க்க: ஒரு மில்லியன் அடிமைகள் - அனைவரும் தலித்துகள் | பிஸினஸ் வேர்ல்டு சுட்டி [உறுப்பினராய் இருத்தல் அவசியம்]\n\"ராமா, உனக்கு புத்தி கெட்டுப் போச்சா\nராமாயணத்தினை என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு கொஞ்சம் படிக்க ஆரம்பித்தபின் வெவ்வேறு வடிவங்களில், சொல்லாடல்களில் கேட்டிருக்கிறேன். பத்தாவது படிக்கும் போது கொஞ்சமாய் தேர்வுக்காக கம்பராமாயணத்தினை மக்கு அடித்து, வினாத்தாள்களில் வாந்தியெடுத்திருக்கிறேன். எல்லாரையும் போல எப்பொழுது வேண்டுமானாலும், அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள் என்று சொல்லத் தெரியும். அவ்வளவே. டிவியில் ராமாயணம் காண்பித்தப் போதும் கூட பெரிதாக ஈடுபாடு எதுவுமில்லை. ஆனால், சமீபகாலங்களில் படித்த பிற ராமாயணங்களும், கதையாடல்களும் வெவ்வேறு விதத்தில் ராமனை முன்னிறுத்துக்கின்றன. ஆனால், சீதாவினை முன்னிறுத்தி ராமாயணத்தினை படித்ததில்லை. அதுப்போன்ற ஒரு தளத்தில் சீதாவினை கதை நாயகியாக முன்னிறுத்தி ஒரு நபர் அனிமேஷனில் கதை சொல்லிக் கொண்டு வருகிறார். Site sings the blues என்கிற பெயரை தாங்கி வருமது \"சீதாயணா\" என்கிற வடிவத்தினை முன்னிறுத்துகிறது. இதுப் போன்ற தொன்மங்களில் எனக்கு பிடித்தது கதை சொல்லும் பாங்கும் கதாபாத்திரங்களும் தான். பெண்களின் பார்வையில் ஒரு தொன்மம் எப்படி சொல்லப்படுகிறது என்பதற்கு நான் படித்தவரையில் கதையாடல்கள் இல்லை. கண்டிப்பாக இருக்கும். ஆனால் நான் படித்ததில்லை. இலியட், ஒடிசி, ராமாயண, மகாபாரதம், கிரேக்க, எகிப்திய தொன்மங்கள் அனைத்தும் ஆண்களின் வெற்றி,தோல்வி, ஆட்சி பிடித்தல், பேராசை, பொறாமை, பெ���்களை அடக்குதல், மக்களை ஆளுதல் இவற்றைக் கொண்டு தான் கதை சொல்லுகின்றன. எந்த தொன்மமும் பெண்களின் பார்வையில் சொல்லப்படுவதில்லை. பெண்கள் சில பேரை முக்கிய கதாபாத்திரங்களாக, கதைப் போக்கில் சித்தரித்து விட்டு போயிருப்பார்கள். [திரெளபதி, சபரி கிழவி, குந்திதேவி, கைகேயி, தாடகை, சூர்ப்பனகை ] 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இரண்டு பெண்கள் ராமாயணத்தினை பெண்களின் வழியாக பார்த்து சொல்லியிருக்கிறார்கள். மோலா என்ற பெண் தெலுங்கு ராமாயணத்தினையும், சந்திரபதி என்கிற பெண் வங்காள ராமாயணத்தையும் பெண் பார்வையில் மீட்சி செய்திருக்கிறார்கள்.[இருவரும் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாதவர்கள்]\nஇன்னமும் பெண்ணடிமை போகாத ஒரு சமூகத்தில், பெண்ணியம் என்பதே 19 ஆம் நூற்றாண்டு சிந்தனை என்கிற மேற்கத்திய சிந்தனாவாதம் இங்கு பொலிவிழந்து போகிறது. இந்தியாவிலும் பெண்ணியவாதிகள் இருந்திருக்கிறார்கள், கலகக்காரர்களாய் பெண்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே சுவாரசியமாகவும், அபூர்வமாகவும் இருக்கிறது.\nபார்க்க - சீதாயணா - Sita sings the blues | பெண்களின் பார்வையில் ராமாயணம்\n\"த்தேறி.. வாடி நான் கூப்புடச் சொல்ல\"\n\"உடலுறவு என்பது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து பேசி, இன்றைக்கு உடலுறவு வைத்துக் கொள்வோமா, அனுமதிக்கிறீர்களா என்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டா உடலுறவு கொள்வார்கள் அப்படி செய்வதற்கு பெயர் கணவன் மனைவி உறவு இல்லை. காசு கொடுத்து நடத்தும் விபச்சாரம் என்று பெயர். என்னய்யா இது.. கணவன் மனைவி தாம்பத்ய உறவின் இலக்கணம் தெரியாமல் அதன் தவிப்புகள் தெரியாமல் எழுதுகிறீர்கள். ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ\nமேற் சொன்னது \"இஸ்லாம் ஒரு அறிமுகம்\" என்கிற பதிவில் நண்பர் அப்துல்லா சொல்லியிருப்பது. இஸ்லாத்தில் நபிகள் என்ன சொன்னார் என்று உள்ளே போக விருப்பமில்லை. என்னுடைய கருத்து வேறுபாடு மேற்குறிப்பிட்ட வார்த்தைகளையொட்டியே. நான் இதனை ஒரு தனி நபர் வாழ்வியல் சார்ந்த பிரச்சனையாக பார்க்கிறேன். ஒருவருடைய விருப்பமின்றி அவரோடு உடலுறவு கொள்வதற்கு பெயர் வன்புணர்வு. என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள் கூப்பிடவுடன் படுக்கைக்கு வந���து படுப்பவளுக்கு பெயர் தான் மனைவியா. எல்லா இடங்களிலும் சம்மதம் பெறுதல் அவசியம். அமெரிக்காவில் இப்படி செய்தால், கணவன் என்னை வன்புணர்ந்தான் என்று வழக்குத் தொடரலாம். இங்கே சென்னையில் மகளிர் காவல் நிலையத்தில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால், ஜட்டியோடு உட்கார வைத்து விடுவார்கள். கணவன் மனைவி உடலுறவு என்பது அவர்களுக்கிடையேயான அந்தரங்க விஷயம். ஜிஆர்டியில் அக்ஷ்ய திரிதியை அன்றைக்கு கூப்பிட்டுப் போகாமல் இருந்தால், 10 மணிக்கு மேல் பக்கத்தில் கைப் போட்டால், தூக்கி கடாசி விடுவார்கள் என்கிறான் நண்பன். நேற்றைக்கு தான் இரவு வெகுநேரம் என் நண்பனின் மனைவி மின்னஞ்சலில் விவாகரத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதைப் பற்றி கூட்டமாய் பேசிக் கொண்டிருந்தோம். நீங்களென்னடாவென்றால், எவ்வித பேச்சுக்களுமின்றி, கூப்பிடவுடனேனே உடலுறவுக்கு தயாராகி விடுவது போல சொல்லியிருக்கிறீர்கள். இதன் மூலம் ஒரு உறவின் இரு கூறுகளையும் அவமதித்து இருக்கிறீர்கள்.\n//ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ\nஎன்ன கேவலமான சிந்தனை இது. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அனுமதி கேட்டால் அதனை ஆண்மையின் பலவீனமாகவும், கையலாகத தனமாகவும் சித்தரிக்கிறார் ஆசிரியர். ஐயா, கணவன் மனைவி உறவு என்பது வேறு. கூப்பிட்டவுடனே படுக்கைக்கு வருபவள் வேறு. ஆண் பெண் உறவு என்பது கத்தியின் மேல் நடக்கக்கூடிய விஷயம். அதிலும், கணவன் மனைவி உறவு என்பது அதை விட ஆழமாகவும், கவனமாகவும் கையாளப் படவேண்டிய விஷயம். இதுப் போல விஷயத்தினை கையாளும் போது கவனமாக கையாளுங்கள்.\nபார்க்க - இஸ்லாம் ஒரு அறிமுகம்\n Permission Marketing என்று அழைக்கப்படும் சந்தைப்படுத்துதலை பிரபலமாக்கியவர். அது கொஞ்சம் மீனாக்ஸ் எழுதும் விஷயத்தினையொட்டி அமைந்த விஷயம். அவரின் வலைப்பதிவு உலக பிரபலம். நானும் அவரின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன். சமீபத்தில் ஒரு சுவாரசியமான தளத்தினைப் பற்றி படிக்க நேர்ந்தது. அந்த தளத்தின் பெயர் பண்டபுள் (Fundable) கொஞ்ச நேரம் மேய்ந்ததில் மிக சுவாரசியமான அதே சமயத்தில் உபயோகமான தளமாக தெரிகிறது. இந்த தளத்தில் யார் வேண்டுமானாலும், உறுப்பினராகலாம். உங்களுக்கு தேவையான பணத்தினை பெறுவதற்கு நீங்கள் கூட்��ாக ஆட்களைச் சேர்த்துக் கொண்டு பணத்தினை சேர்க்கத் தொடங்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு திறமூல நிரலி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அதற்கு சில செலவுகளை செய்தாக வேண்டிய கட்டாயமிருக்கும். உரிமம் பெறுதல், இணைய செலவுகள், பீட்டா டெஸ்ட் செய்பவர்கள் என்று கண்டிப்பாக செலவு இருக்கும். இதனை தனியாளாய் எவ்வாறு மேற்கொள்வீர்கள் இங்கே தான் பண்டபுள் வருகிறது. நீங்கள் கூட்டம் சேர்த்து காசு வசூலிக்கலாம். 100 பேராக பிரித்துக் கொண்டு ஆளுக்கு $10 என்று கணக்கு வைத்துக் கொண்டு $1000 முதலீட்டினை உங்கள் செயலுக்கு உண்டாக்கலாம்.\nநிறைய விஷயங்கள் இதன்மூலம் செய்ய முடியுமென்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் இணையத்தளத்திலோ, அல்லது செய்தித்தாள்களிலோ தமிழகத்தின் மூலையில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் மேற்படிப்பு படிக்க முடியாமால் இருப்பதை படித்து உதவவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எப்படி அதற்கான மூலதனத்தினை சேர்ப்பீர்கள். யார் கொண்டு சேர்ப்பார்கள் பண்டபுளில் இதை செய்யமுடியும். ஆனால், காசு கொண்டு சேர்ப்பது என்னமோ தமிழகத்திலுள்ள ஒருவரால் தான் செய்யமுடியும். ஆனால், கொஞ்சம் நோண்டினால், நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று தோன்றுகிறது. இதன் மூலம் வலைப்பதிவர்கள் ஏதேனும் நல்ல காரியங்கள் செய்யலாம் என்று நினைத்தால், கூட்டாக பங்காற்ற முடியும்.\nதமிழ்நாட்டில் நிறைய நபர்கள் கையில் [மூளையில்] ஐடியாக்களை வைத்துக் கொண்டு செயல் படுத்த முடியாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும், இன்னமும், உதவி தேவைப்படும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதவி தொகை சிறிதாக கூட [$2-$5] கூட இருக்கலாம். வோட்கா $8 க்கும், ஸ்டார்ப்க்ஸில் காபி $5 க்கும், இங்கே சென்னையிலோ, பெங்களூரிலோ ட்ராட் பியர் 200 ரூபாய்க்கும் குடிப்பவர்கள், ஒரு ரவுண்டினை குறைத்துக் கொண்டு காசு தரலாம் அல்லது ரவுண்டினை குறைக்காமல், காசு மட்டும் குடுத்தாலும் சரி. நிறைய சாத்தியங்கள் இருப்பதாக தெரிகிறது. பார்த்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஊதற சங்கை ஊதியாச்சு.. இனி நீங்க பாத்துக்குங்க\nசேத் கொடினின் பண்டபுள் பதிவு\n\"தமிழ் வேறு; நான் வேறா தமிழை நான் பழித்தால் அது மல்லாந்து துப்பிக் கொள்கிற மாதிரி ஆகாதா தமிழை நான் ப��ித்தால் அது மல்லாந்து துப்பிக் கொள்கிற மாதிரி ஆகாதா தமிழ்மீது படைப்பாளிகளுக்கு இருக்கும் சொந்தம் வேறு. மற்றவர்களுக்குத் தமிழ் தாய் என்றால் படைப்பாளிகளுக்குத் தமிழ் மனைவி. நம்முடைய பெருமை நம்மீது மட்டும் இருக்கக் கூடாது. பிறரையும் நேசிப்பதாக இருக்கவேண்டும். அதற்காக மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள் வித்தியாசத்தைச் சொன்னேன். அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்ளவா சொன்னேன். இதனால் சில சமயம் பேசாமலே இருந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. இன்னும் பேசுவதற்கு சீண்டுகிறார்கள். நான் யாரையும் புண்படுத்துவதற்குப் பேசுவதில்லை. நான் அப்படிப் பேசிவிட்டால் அன்று முழுவதும் தூக்கம் வராமல் தவிப்பேன். அந்த மாதிரியான ஆத்மா நான். ஆறாவது அறிவால் வந்த வினையைப் பாருங்கள்.\nஎன்னை நம்புகிறவர்களை நான் நம்புகிறேன். என் பிடிவாதம் என்னுடன் நின்று போகட்டும். என்னதான் பல மொழிகள் பேசினாலும் அது என் தமிழ்மொழி போலாகுமா எந்த அச்சமும் எனக்கில்லை. பகைமை நிரந்தரமானதில்லை. வாழ்க்கையிலும் அப்படி இருக்கக்கூடாது. ஏதோ நான் நாய் என்று பேசியதாகச் சொல்கிறார்கள். அதை சிங்கம் என்று திருத்திக் கொள்ளுங்கள். ஜெயகாந்தன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் என்று எழுதுங்கள். சரியாகப் பேனா பிடிக்கிறவர்கள் இதை எழுதுங்கள்.\nகோவம் ஒரு பருவத்தில் அழகு. கிழப் பருவத்தில் அது ஒரு நோய். என்னுடைய கோபத்தை தமிழ்ச் சமூகம் தவறாக நினைத்துவிடக்கூடாது.\"\n- புதிய பார்வையில்(மே 16-31) ஜெயகாந்தன் சொன்னதாக வெளியாகி இருக்கிறது.\nபல்டியடிப்பது எதிர்ப்பினைக் கண்டா அல்லது சரியான சொற்களை கையாள தவறியதாலா இன்னமும், ஜெயகாந்தனின் எதைப் பற்றியும் கவலையற்ற தன் நிலையினை அடித்து சொல்லும் பாங்கு அப்படியே இருக்கிறது. இதில் கொஞ்சமும் மாற்றமில்லை. இதில் தன்னுடைய ஆறாவது அறிவினால் சொன்ன சொற்கள் வினையாக போய் விட்டதாக புலம்புகிறார். ஆறாவது அறிவு வடமொழியாக கூட இருக்கலாம் ;-) எதுவாயினும், ஜெ.கா கண் கெட்ட பிற்கு சூரிய நமஸ்காரம்.\nஅடுத்த மூன்று வாரங்களுக்கு நான் எஸ்கேப். தொழில் ரீதியாக நிறைய பயணங்கள் காத்திருக்கின்றன. நான் போனாலேயொழிய வேலை நடக்காது. அதுவுமில்லாமல், என்னுடைய அலுவலகமும் இடம்பெயரும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே, மக்களே, கோடையினை என் கழு���்தறுப்புகள் எதுவுமின்றி கொண்டாடுங்கள். கொஞ்சநாள் பைனாகுலர் பரண் மேல் கிடக்கட்டும், வந்து தூசு தட்டி பார்க்க ஆரம்பிக்கிறேன். அதேப் போல் டிவிடியில் படம் பார்ப்பதற்கும் அடுத்த மூன்று வாரங்கள் தடா/மிசா/பொடா. தமிழ்மணம் தொடர்ந்து படிப்பேன் என்றெல்லாம் கதை விட விரும்பவில்லை. நேரம் கிடைக்கும் போது படிப்பேன் அவ்வளவே.\nபோவதற்கு முன், முந்தா நாள் மாலை, நண்பர் ஒருவர் போன் செய்து 1.50 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்திற்கு எவ்வளவு தருவாய் என்று கேட்டார், விவரங்கள் கேட்டறிந்தபின் 200 ரூபாய் கொடுத்து வாங்கினேன். 1936-இல் இராஜாஜி இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். இது ஒரு கதை தொகுப்பு. 1957 இல் மலிவுப் பதிப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள். கதைகள் அனைத்தும், 1900த்தின் ஆரம்பங்களில் கதாசிரியன் எப்படி சமூகத்தை பார்த்திருக்கிறான் என்று சொல்லும்போது நெருப்பாய் வாழ்ந்திருக்கிறான் அவனென்று தெரிகிறது. தமிழின் மிகச்சிறப்பான கதாசிரியனாகவும், கவிஞனாகவும் இருந்திருக்க வேண்டியவன், அல்பாயுசில் செத்துப் போனான். (தமிழில் சாகாவரம் படைத்த நிறைய பேர்கள் அல்பாயுசில் போயிருக்கிறார்கள். கணித மேதை ராமானுஜம், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என ஒரு பெரும் பட்டியல் நீளும்.)\nஅவன் - சுப்பிரமணிய பாரதி. மகாகவி பாரதியார் எழுதிய கதைகளை கொண்ட தொகுப்பிது. பாரதியின் கவிதைகளைப் படித்திருக்கிறேன், சில வசன கவிதைகளை கதைப் போல சொல்லியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், கதைகளை படித்ததில்லை. வாங்கி புரட்டி பார்த்ததில் (ஜாக்கிரதையாக வேறு புரட்ட வேண்டும். செல்லரித்து போய், கிழியாமல் அட்டைப் போட்டிருக்கிறார்கள்) தான் வாழ்ந்த காலத்தின் சமூகத்தினை அதன் அழுக்குகளோடு சொல்லியிருக்கிறான். இந்த புத்தகத்தினை வாங்க காரணம், பாரதியின் மீதிருக்கும் காதல் மட்டுமல்ல, அந்த கால உரைநடையின் மீதும், செத்துப் போன தமிழ் சொற்கள் மீதிருக்கும் காதலும் கூட. கொஞ்சம் மணிபிரவாள நடையின் சாயலடித்தாலும், நிறைய புதிய சொற்களை மீட்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்.\nஇந்த நைந்துப் போன புத்தகத்தின் முதல் பக்கம் பாரதியாரின் சங்கற்பங்கள்.இது ஜெயகாந்தனுக்கு அல்ல\n\"இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்��ேன். எப்போதும் பராசக்தி - முழு உலகின் முதற்பொருள் - அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஒயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.\"\nஇது தாண்டி சொல்லிவைத்து வாங்கியிருப்பது Same-Sex Love in India – Readings from Literature and History , by Ruth Vanita and Saleem Kidwai. இந்தியாவில் தன்பால் புணர்ச்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இலக்கியம், புராணம், கதைகள் வாயிலாக நிறுவும் ஒரு அட்டகாசமான புத்தகம். கொஞ்சம் தலையணை சைஸ் இருந்தாலும், படிக்க சுவாரசியமாக இருக்கிறது.\nஒரு மாதம் கழித்து இவற்றை படித்து முடித்திருந்தால் எழுதுகிறேன்.\nஇப்போதைக்கு அபீட்டு. மூணு வாரம் கழிச்சு ரிபீட்ட்டு.\nCity of God என்கிற படத்தின் பெயர் மறந்து போனதால், அதை எஸ்.ராவின் பதிவில் படித்ததாக ஞாபகம். அவர் ஆயுத எழுத்து பற்றி அவரின் பதிவில் எழுதியபோது இந்த படத்தையும், அமொஸ் பெரொஸினையும் குறிப்பிட்டிருந்தார். ஆயுத எழுத்தினை அஃகு வேறு, ஆணி வேறாக கிழித்திருப்பார். நீங்களும் படித்திருப்பீர்கள். பெயர் மறந்து போனதால், அவரின் பதிவில் போய் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்றால், அந்த பதிவே காணவில்லை. மாதம், பதிவு என்று வெவ்வேறாக தேடிப் பார்த்துவிட்டேன். ம்ஹூம். சிக்கவே இல்லை. உங்களுக்கு சிக்குகிறதா என்று பாருங்கள், நான் தேடியவரை எனக்கு கிடைக்கவில்லை. அது மறந்து போய், அப்புறம் என் டிவிடி கடையில் விசாரித்து பெயர் கண்டுபிடித்தது தனிக்கதை.\nஇந்த வார குமுதம் செய்தி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மணிரத்னத்தின் புதிய படத்தில் பணியாற்றுகிறார்.(குமுதம் 18.5.2005 பக்கம்.66)எஸ்.ரா நீங்கள் தமிழ் சினிமாவிற்கு தயாராகிவிட்டீர்கள். இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்பீர்கள். சூட்சுமங்களை கைக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன் : )\nபார்க்க - எஸ்.ராவின் வலைப்பதிவு\nசென்னையில் இருக்கும் மிக முக்கியமான சங்கிலி கடைகளான புட்வேர்ல்டு ஆர்.பி.ஜி யிடமிருந்து கைமாறுவது போல் தெரிகிறது. இனி சென்னை, பங்களூர், ஹைதராபாதிலிருக்கும் புட்வேர்ல்டு கடைகள், ஸ்பென்சர்ஸ் என்று பெயர் மாற்றப்படும் என்று தெரிகிறது. பெரம்பூர் லோக்கோவில் இருக்கும் நண்பனின் முதிர் சகாக்களோடு, பிரிட்டிஷ் ஒயின்ஸில் ஒதுங்கும்போது அவர்கள் ரம்முக்கு விரும்பிக் கேட்பது ஸ்பென்சர்ஸ் சோடாவாக தான் இருக்கும். இது 7-8 வருடங்களுக்கு முன்ப���. அதன்பிறகு, ஸ்பென்சர்ஸ் சோடா வருகிறதா என்று தெரியவில்லை. புட்வேர்ல்டு ஸ்பென்சர்ஸாக மாறினால், சோடா கிடைக்குமா என்று விசாரிக்க வேண்டும். இது தாண்டி, மெட்டி ஒலிகள் வங்காளத்திலும் ஒலிக்கக் கூடும். சன் குழுமம், கொல்கத்தாவின் மிகப்பெரிய கேபிள் நிறுவனமான இண்டியன் கேபிள் நெட்டினை வாங்க இருக்கிறது. இதன் மூலம் 7 லட்சம் வாடிக்கையாளர்கள் கையிலிருப்பார்கள் அல்லது டிவி பார்ப்பார்கள். இது அவர்கள் கொண்டு வரப்போகும் சூர்ஜோ என்கிற வங்காள அலைவரிசைக்கு பெரிய பலம். அது சரி, சித்திக்கு வங்காளத்தில் என்ன \nமார்ச் மாத காலச்சுவட்டினை புரட்டிக் கொண்டிருந்தேன். முகத்திலறைந்தாற் போல தெரித்தது முகுந்த் நாகராஜின் இந்த கவிதை\nஇரவுப் பயணம் முடிவை நெருங்கிய அதிகாலையில்.\n'கிருஷ்ணராஜபுரம்' என்றேன் வெளியே பார்த்து.\n' என்று கேட்டார் சகஜமாக.\nஆனால், ஒன்றுமே ஃபேமஸ் இல்லாவிட்டால்,\nசாதாரண சந்தையைப் பற்றி உற்சாகமாக\nஒரு மணி நேரம் பேசவும் கூடும்.\nஎன்னைப் பிடித்து வைத்துக் கொண்டு.\nரயிலோ இரண்டு நிமிஷம்தான் நிற்கும்.\nஅட, வெட்கம் கெட்ட கிருஷ்ணராஜபுரமே,\nஉனக்கெல்லாம் ஒரு ஸ்டேஷன் கேடா\nபிரபலமாக எதுவுமே இல்லாமல் சாதாரணமாக இருப்பதின் வலியும், வெட்கமும், அவமானமும் பிடுங்கி தின்னும் சொற்கள். ஜென் கதைகளில் அற்புதங்கள் எதுவும் நிகழாது. சாதாரணமாய், எளிமையாய் இருப்பதின் சந்தோஷத்தையும், ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தும். ஆனால், நம் தமிழ், இந்திய மனவிலங்கு சாதாரணமாய் இருப்பதை ஒத்துக் கொள்வதில்லை. ஏதேனும் அற்புதங்களோ, அதிசயங்களோ, கோயிலோ ஏதாவது ஒன்றிருந்தாலேயொழிய நம்மால் ஒரு ஊரினை ஞாபகப்படுத்திக் கூட பார்க்க முடிவதில்லை. எளிமையாய் இருப்பதின் அவசியத்தையும், ஆச்சர்யங்களையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. இப்படி எதுவுமே பிரபலமாக கிராமங்களிலும், நகரங்களிலும் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதை கொஞ்சமாய் நினைவில் வைக்க வேண்டும். மனித குணாதியங்களை விடவா, அற்புதங்கள் பெரிது..\nபார்க்க - முகுந்த் நாகராஜன் கவிதைகள் | பிரகாஷின் முகுந்த் நாகராஜன் கவிதைகள் பதிவு\nஇந்த வார தெஹல்காவில் காப்பி கேட்ஸ் என்கிற தலைப்பில் எப்படி பாலிவுட் அதாங்க, இந்திய ஹிந்தி சினிமாக்கள் சர்வசாதாரணமாக ஹாலிவுட் படங்களை உருவியிருக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு அலசல். கொஞ்சம் சமீபத்தில் வந்த ஹிந்திப் படங்களையும், அவற்றின் மூலதாரங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ப்ளாக் (தி மிரக்கிள் வொர்க்கர்), மர்டர் (அன்பெய்த்புல்), முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (பேட்ச் ஆடம்ஸ்), ஹம் கிஸி ஸே கம் நஹின் (அனலைஸ் திஸ்). இப்படி உரித்தால், தமிழ் படங்களும் நிறைய தேரும் என்று பட்சி சொல்கிறது. எனக்கு தெரிந்த இரண்டொரு படங்களை சொல்கிறேன். மீதியை fill in the blanks. மகளிர் மட்டும் (நைன் டூ ஃபைவ்), ஜே.ஜே, ஸ்டார் (செரின்டிபிட்டி)\nபார்க்க - தெஹல்கா செய்தி\nமின்சாரம் போன நடு இரவில் என்ன செய்யலாம்\n1. பால்கனி வழியே பராக்கு பார்க்கலாம்.\n2. அடுக்கக்கத்தில் உள்ள நபர்களின் வீட்டில் என்னென்ன பிராணிகள் வளர்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.\n3. வானம் பார்த்து நட்சத்திரங்கள் எண்ணலாம். சிறுவயதில் பார்த்த மூன்று ஜோடியாக உள்ள நட்சத்திரங்கள் இப்போதும் இருக்குமா எனத் தேடலாம்.\n4. சத்தத்தினை வைத்து சாலையில் என்ன வாகனங்கள் போகின்றன என்று யூகித்து விளையாடலாம்.\n5. உங்கள் வீட்டினை சுற்றி எத்தனை செல் கோபுரங்கள் இருக்கின்றன என்று ஒளிரும் சிகப்பு விளக்கினை கொண்டு எண்ணலாம்.\n6. உயர்ந்த அசோக அல்லது பாக்கு மரங்களில் மனித உருவங்களை தேடலாம்.\n7. குல்பி ஐஸ் காரன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை மீட்சி செய்யலாம்.\n8. அடுக்கக காவலாளி, எவ்வாறு தினமும் இரவினை கழிக்கிறான் என்று யோசிக்கலாம்.\n9. எப்போதோ படித்த கல்யாண்ஜியின் \"நிலா பார்த்தல்\" ஞாபகம் வந்து நிலா இருக்கிறதா என்று தேடலாம்.\n10. தூரத்தில் வெளிச்சங்களுடன் வீடுகளைப் பார்த்து பொறாமை படலாம்.\n11. டெல்லியில் இருக்கும் மின்சார அமைச்சரிலிருந்து. லோக்கல் லைன் மேன் வரை ஒருவரும் வேலை செய்வதேயில்லை என்று எலீட்டாக கரித்துக் கொட்டலாம்.\n12. பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் என்னென்ன இரவு ஆடைகள் அணிகிறார்கள் என்று அரைகுறை வெளிச்சத்தில் கூர்ந்து கவனிக்கலாம்.\n13. ஜெனரேட்டர்கள் ஒடும் சத்தம் பெரிதாக முதலில் கேட்டு, பின் பழகிப் போய், ஜெனரேட்டர் நின்று போனால், ஏதோ குறைந்தால் போல் பதட்டமடையலாம்.\n14. சுகமாக உள்ளே தூங்கும் நம் வீட்டுக்காரர்களையேப் பார்த்து ஆச்சர்யம் அல்லது எரிச்சலடையலாம்.\n15. இந்தியாவில் இன்னமும் நிறைய கிராமங்களுக்கு மின்சாரமே இல்லாமல் இருப்பதையும், 20 நிமிட மின்சாரம் இல்லாமல் நாம் குமறிக் கொண்டிருப்பதையும் நினைத்து வெட்கப்படலாம்.\n16. கீழ்வீட்டில் தனியாக இருக்கும் மென்பொருளாளர்கள் சொல்லும் \"சிங்கப்பூர்ல இதெல்லாம் நடக்கவே நடக்காது மச்சான்\" \"கலிப்போர்னியால இது மாதிரி நடந்தா கேஸ் போடலாம் தெரியுமா\" என்கிற உளறல்களை ஒட்டுக் கேட்கலாம்.\n17. வெட்டியாக எதுவும் செய்யாமலிருக்கும்போதுதான் இதுவரை செய்யவேண்டும் என்று நினைக்கும் நிறைய வேலைகள் நினைவுக்கு வரலாம்.\n18. நாளைக்கு எப்படியாவது ஒரு எமர்ஜென்சி விளக்கு வாங்கிட வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கலாம்.\n19. காலில் மிதிபட்டு கூழாகும் எதுவோ, கரப்பான் பூச்சியாகவோ, பல்லியாகவோ, குழந்தை தின்றுப் போட்ட பிஸ்கெட்டாகவோ இருந்தாலும், அது என்னவென்பதை மின்சாரம் வரும்வரை யோசிக்கலாம்.\n20. மொட்டை மாடி என்கிற விஷயம் ஒன்று நினைவுக்கு வந்து,மேலேறுகையில் மூன்றாம் ப்ளாக் ரிட்டையர்ட் பெரியவர், கைக்கடக்கமான எப்.எம் ரேடியோவில் \"கும்பிட போன தெய்வத்தினை\" மெல்லிசாக கேட்கலாம்.\nஇதுதாண்டி, மின்சாரம் வந்தால், இதைப் போல உட்கார்ந்து வெட்டியாக பதிவு எழுதலாம்.\nஒயிட் நாய்ஸ் (White Noise)\n நான் கேட்டதில்லை. எனக்கு வழக்கமாக வரும் குறுஞ்செய்திகளில் என் டிவிடி கடையிலிருந்து வாராவாரம் புதிதாக என்ன படங்கள் வந்திருக்கிறது என்றும் வரும். அப்படி இன்றைக்கு வந்த ஒரு படம் ஒயிட் நாய்ஸ். பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று தேடினால், மிரட்டும் ஒரு இணையத்தளத்தினை அமைத்திருக்கிறார்கள். இறந்தவர்கள் பேசினால் என்பது தான் கரு போலிருக்கிறது.\nஆனால், சுவாரசியம் அதிலில்லை. Electronic Voice Phenomena (EVP) என்றழைக்கப்படும் விஷயத்தில் தான் இருக்கிறது. இறந்தவர்களின் குரல் அல்லது அசிரிரீ எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். EVP பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. எல்லா அமெரிக்க டாப்லாய்ட்டுகளைப் போல இதற்கும் கிளப்புகள், நேர்காணல்கள், குறுந்தகடுகள் என கூட்டம் சேர்த்துக் கொண்டு கலக்குகிறார்கள். என இந்த படத்தின் தளத்தில் EVPக்காக மட்டுமே நிறைய விதயங்களை போட்டு வைத்திருக்கிறார்கள். சில இறந்தவர்களின் குரல்களை வேறு பதிவு செய்து ப்ளாஷில் காண்பித்து பயமுறுத்துகிறார்கள்.\nஏற்கனவே வுடுக்கள் (Voodoo) இறந்தவர்களை அடிமையாக்கி ஆட்டி படைப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.(உப்பு கண்ணில் காட்டக் கூடாது என்று எங்கோ படித்த ஞாபகம்). இங்கே லோக்கலில் ஆவி அமுதா, வீரப்பனோடு பேசி, வீரப்பர் நக்கீரனுக்கு பேட்டிக் கொடுக்கிறார். விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் என்பவர் ஆவிகள் உலகம் என்று ஒரு பத்திரிக்கை நடத்துகிறார். என்னமோ போங்கள், நம்புகிறேனோ இல்லையோ, படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஒயிட் நாய்ஸ் தளத்தில் \"நீங்கள் நம்புகிறீர்களா (Do you believe)\" என்றொரு சுவாரசியமான கேள்வி பதில் வைத்திருக்கிறார்கள். எனக்கு ஸ்பிரிட்சுவலான ஆள் என்று செய்தி வந்தது. நாசமா போக, நான் இறைநம்பிக்கையற்றவன் என்பது இறந்தவர்களுக்கு தெரியாது போலும். பாவம், இந்த முறை அவர்களின் பதிலை சாய்ஸில் விட்டுவிடலாம்.\nஇதுதாண்டி, இந்திய படங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வயதுக்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு படத்தின் டிரைய்லர் பார்த்தேன் - My Brother Nikhil. ஹிந்தியாங்கிலத்தில் வந்திருக்கும் படம். இதற்கு நாசூக்காக hinglish என்று பெயர். இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ஒரினப்புணர்ச்சியாள எய்ட்ஸ் நோயாளியினை பற்றிய கதை. பாக்ஸ் ஆபிஸில் வழக்கம்போல படம் காலி. ஆனால், நிறைய பேர் நல்லவிதமாக விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். ஆக இதையும் என் ஹிட்லிஸ்டில் சேர்த்து வைத்துக் கொள்கிறேன்.\nஎன் போன பதிவில் எழுதிய ஹோட்டல் ரூவாண்டா போலவே இன்னொரு படத்தினையும் பரிந்துரைக்கிறேன். நான் பார்த்துவிட்டாலும், எழுத அலுப்பாக உள்ளது. ஒவ்வொரு படமும் எழுத தொடங்கினால், நிறைய குறிப்புகள் எடுக்க வேண்டியதிருக்கிறது. அது இல்லாமல் படத்தினை என்னால் ஒழுங்காக எழுத முடியாது. அதனால், நீங்களே பார்த்து உங்களின் விமர்சனங்களை எழுதி கொள்ளுங்கள் - படம் சேவியர்(1998). போஸ்னிய பிரச்சனையின் பிண்ணணியில் மனிதாபிமானத்தினை கண்டறியும் ஒரு ராணுவவீரனின் கதை. இந்த படத்தில் வரும் செர்பிய/போஸ்னிய தாலாட்டு பாடல் போதும், இந்த படத்தினை ரசிப்பதற்கு\nபார்க்க - ஒயிட் நாய்ஸ் | மை ப்ரதர் நிகில்\nEVP பற்றி அறிய - சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3\n[ ப்ளாகரில் திடீரென இந்த பதிவு காணாமல் போய்விட்டது. நல்ல வேளையாக என் RSS Reader - இல் ஒரு நகலிருந்ததால் மீண்டும் பதிப்பிக்கிறேன்.]\nஎன் பெயர் பால் ரோசெசாபெகினா...\n\"என் பெயர் பால் ரோசெசாபெகின���(Paul Rusesabagina). நான் டி மெலே காலின்ஸ் ஐந்து நட்சத்திர விடுதியின் மேலாளன். ரூவாண்டாவின் தலைநகரான கிகாலியில் இருக்கும் மிகச் சிறந்த விடுதியிது. ருவாண்டா தான் என்னுடைய வீடு. மிகப் பெரும் மனிதர்களும் வரும் விடுதியானதால், மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களுடன் பழகியவன் நான். உலகம் ரொம்ப சின்னதாக தோன்றியது... அது நடக்கும்வரை\"\nரூவாண்டா ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. தொடர்ந்து இனக்குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நாடு. எல்லா ஆப்ரிக்க நாடுகளும் அப்படித்தான் என்கிறீர்களா, எனக்கு தெரியாது. ஒரு வேளை எரித்ரியா போன்ற நாடுகளில் இதேப் போன்றதொரு பிரச்சனை இருக்கலாம். நாம் ருவாண்டா பற்றி பேசலாம். ரூவாண்டாவில் இருக்கும் பிரச்சனை மிகவும் தீவிரமானது. ரூவாண்டா சில வேளைகளில் இலங்கையையும் நினைவுறுத்தலாம். அமெரிக்க,பிரிட்டிஷ், பிரெஞ்ச் காலனி நாடாக இருந்து பின்னர் விடுதலை பெற்ற ரூவாண்டாவின் அரசின் பொறுப்பினை டுட்ஸியிடம் கொடுத்துவிட்டு, சிண்டு முடிந்து போய்விட்டது பிரெஞ்ச் அரசு. டுட்ஸி என்பது ரூவாண்டாவில் இருக்கும் ஒரு இனக்குழு. ஆனால், பெருமளவில் இன்று இருப்பவர்கள் ஹூட்டு என்கிற இனக்குழுவினர். ஏன் ஹூட்டுக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று தெரியவேண்டுமானால், கொஞ்சம் 10 வருடம் முன்னால் போகவேண்டும் .......\n\"மாமா, வாசலில் காவலாளிகள் துப்பாக்கியோடு பக்கத்துவீட்டுக்காரரை மிரட்டுகிறார்கள் என்று சொன்னவுடன், நான் சன்னலை விலக்கிப் பார்த்தேன். அவர்கள் ஹூட்டு போராளிகள். எதிர்வீட்டுக்காரன் ஒரு டுட்ஸி. நான் ஒரு ஹூட்டு. ஆனாலும் என் மனைவி தாட்டியானா டுட்ஸி. ஏதோ பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. ஆனாலும், எனக்கு ருவாண்டாவின் ஜெனரலை தெரியும். இதுதாண்டி, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் என் விடுதியில் நடக்கிறது. பெரிதாய் ஒன்றும் நடக்காது. பார்த்துக் கொள்ளலாம். ஆனால், என் மைத்துனன் மறுநாள் விடுதிக்கு வந்து இனக்கலவரம் வெடிக்கும் அபாயமிருக்கிறது என்று சொன்னான். ஜெனரலும், ஐ.சபையின் சமாதான குழு தலைவர் கர்னல் ஆலிவரும் இருந்ததால் அதை நிராகரித்து விட்டேன். மறுநாளிலிருந்து, என் மைத்துனன் பற்றியும், அவனின் குழந்தைகள் பற்றியும் தகவலில்லை.ஏதோ தீவிரமாய் நடக்க இருக்கிறது.....\"\n1994-ல் ஹூட்டு இனக்குழுவினர் ஆளும் டுட���ஸியினரின் மீது அபாரமான அன்பு வைத்திருந்தனர். அப்போதுதான் ரூவாண்டாவின் பிரதமர் கொல்லப்பட்டார். பார்க்கும் டுட்ஸிகள் ஒருவரை கூட இந்த உலக கஷ்டங்கள் எதையும் அனுபவிக்க இடம் தராமல் கொல்ல ஆரம்பித்தனர். சில சமயத்தில் அன்பு மிகுதியாகும் போது, வீடுகளை எரித்து, அனைவரைம் கொன்று எக்களித்தனர். இது இலங்கையினை நினைவுறுத்தினால் நான் பொறுப்பல்ல. கொஞ்சம் கொஞ்சமாய் தனி ரேடியோவினை வைத்துக் கொண்டு கரப்பான் பூச்சிகளை (டுட்ஸீகளின் செல்லப்பெயர்) கொல்ல இளைஞர்களை உருவேற்றிக் கொண்டிருந்தனர். வேலையின்மை, வறுமை, பொருளாதார கீழ்நிலைமை இவற்றில் சிக்கியிருக்கும் நாட்டின் இளைஞர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமில்லையா, அடுத்தவர்களை சீண்டுவதற்கும், தன் ஹூரோயிசத்தை நிருபிப்பதற்கும். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு பார்க்கும் கரப்பான்பூச்சிகளை கொல்ல ஆரம்பித்தனர். கரப்பான்களை முழுவதுமாக அழித்தொழிப்பதில் தான் தங்களின் வாழ்க்கையிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வேட்டையாட ஆரம்பித்தார்கள். ஹேராமில் அதுல் குல்கர்னி (ஸ்ரீராம் அபயங்கர்) கமலை முதலில் சந்திக்கும் போது ஒரு கேள்வி கேட்பார்... ஹன்டிங்(hunting) எப்படிப் போச்சு இங்கே ரூவாண்டாவில் ஹன்டிங் இப்போதுதான் ஆரம்பித்தது.\n\"மறுநாள் என் வீட்டு வாசலில் போராளிகளின் ஜீப் நின்றது. நேற்று இரவுதான் கொஞ்ச டுட்ஸிகள் என் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தனர். காலையில் கரப்பான்கள் எங்கே என்று கேட்டுக் கொண்டு ஜீப் வந்துவிட்டது. நான் அவர்களை சமாதானகும் படி பேசி பார்த்தேன். ஒரே வழி, லஞ்சம் கொடுப்பதுதான். அவர்களின் தலைவனிடத்தில் பேரம் பேசினேன். தலைக்கு 10,000 பிராங்குகள் என்று சொல்ல, அவர்களையும் அழைத்துக் கொண்டு என் விடுதிக்கு வந்தேன். என் லாக்கரிலிருந்து பணத்தினை எடுத்து தந்து அவர்களை மீட்டேன். ஆனாலும், ரொம்ப நாளைக்கு கைவசம் இருப்பு இருக்காது. அதனால், கர்னலுடனும், பிற வெளிநாட்டினருடனும் பேசினேன். அவர்களும் அவர்களின் நாடுகளோடு பேசினார்கள். இரண்டு நாட்களில், அமெரிக்க, பிரெஞ்ச் ராணுவம் உதவிக்கு வந்தது. ஒரு வழியாக கஷ்டங்கள் முடிந்து விட்டது. இனி நிம்மதியாக வேலையைப் பார்க்கலாம் என்றிருந்தபோது, கர்னல் ஒரு குண்டினை தூக்கிப் போட்டார்\"\nஹூட்டுகளில் இருக்கும் தீவிரவாத பிரிவினர் இன்ட்ராஹாம்வே (Interahamwe). வடகிழக்கு ரூவாண்டாவில் இருந்து பயணித்து டுட்ஸீகளுக்கு பரலோக பதவி கொடுத்தவர்களில் முதன்மையானவர்கள். ரூவாண்டாவின் ராணுவம் டுட்ஸீகள் நிறையபேர் அடங்கிய ராணுவம். அதனால், இன்ட்ராஹாம்வேயின் முக்கிய குறிக்கோள், அடுத்த தலைமுறை டுட்ஸிகள் இருக்கக் கூடாது என்பதுதான். டுட்ஸி குழந்தைகள், சிறுவர்கள், சிறுமியர்கள் என்று தேடி, தேடி, ஹன்டிங் தொடங்கியது. பார்க்குமிடங்களிலெல்லாம் ஹூட்டு இளைஞர்கள் கையில் கத்தி, துப்பாக்கியுடன் 1. டுட்ஸிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள் 2. பெண்களை வன்புணர்ந்து கொண்டிருந்தார்கள் 3. ஆப்ரிக்க தொல்குடி நடனத்தினை ஆடிக் கொண்டிருந்தார்கள். சாத்தான் ஹூட்டுகளிடம் தோழமையுடன் பழகி, வன்மத்தினை வளர்த்துக் கொள்ள சொல்லிக் கொடுத்தான். அவர்களும், நல்ல மாணாக்கர்களாக வெகு சீக்கிரத்தில் சாத்தானின் பாடத்திட்டத்தினை கற்றுத் தேர்ந்தார்கள். இனி ரோட்டில் இறங்கி சொல்லிக் கொடுத்ததை நல்ல மாணாக்கனாய் பரிசோதித்து பார்த்துவிடுவதுதான்.\n\"ராணுவ உதவி எங்களுக்கு இல்லை. எங்கள் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பயணிகளுக்கு. அவரவர் அவரவர் நாடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல தனி விமானமும், ராணுவமும் வந்தது. நீ ரூவாண்டனா என்று கேட்டார்கள். ஆம் என்றேன். அப்படியானால், உனக்கு விமானத்தில் இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஸ்காட்ச் வாங்கி தந்து, கியுப சுருட்டுகள் வாங்கிக் கொடுத்து, நிமிடத்துக்கொருமுறை, பால் இதை செய்வாயா, அதை செய்வாயா என்று கேட்டவர்கள், மொத்தமாய் புட்டத்தை காண்பித்து விட்டு வெளியேறி கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளியேறுவதில் கர்னலும் ஒருவர். பாவம் அவர் என்ன செய்யமுடியும். ஐ.நா சபையின் குழுவினரையும், பாதுகாப்பாக அழைத்து செல்லதான் ராணுவம் வந்திருக்கிறது. மழை கொட்டியது. என் விடுதியினுள்ளே திடீரென நூற்றுக்கணக்கில் ஆங்கில பாதிரிமார்களோடு, டுட்ஸீ மக்கள் வந்தார்கள். எல்லாம் இன்ட்ராஹாம்வேயின் சதிராட்டம். இந்த பெயரினை ரொம்ப நாள் கழித்து தான் அறிந்துக் கொண்டேன். ராணுவம், அக்கூட்டத்தில் வந்த வெளிநாட்டவர்களை மட்டும் பிரித்து அவர்களையும் பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு கிளம்பிப் போய் கொண்டிருக்கிறார்கள். இனி நான் பேசுவதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. மரணம் நிச்ச���ம். இன்றோ, நாளையோ .....\"\nமக்களை கொன்று, அண்டை ஆப்ரிக்க நாடுகளிடமிருந்தும், மலேசியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும், சர்வ சாதாரணமாய் கத்திகளும், துப்பாக்கிகளும் புழங்க ஆரம்பித்தன. எப்படி வாங்குவது இருக்கவே இருக்கிறது, டுட்ஸிகளின் வீடுகள். அவர்களை கொன்றுவிட்டால், அவர்களின் உடமை ஹூட்டுதாகிவிடும். அப்புறம் என்ன கவலை. துப்பாக்கிகளும், கத்திகளும் வெகு சுலபமாக கிடைக்கும். இங்கே சென்னையில் நல்ல அரிவாள் வேண்டுமானால் சொல்லுங்கள், எழும்பூரின் காந்தி இர்வின் பாலத்தில் ஏறி இறங்கி, நேராக வந்து சித்ரா திரையரங்கு போகுமிடத்தில் இருக்கும் குடிசைகளில் இருக்கும் புரோக்கர்கள் நீங்கள் கொடுக்கும் காசுக்கு வஞ்சனையில்லாமல் வாங்கி தருவார்கள். அப்படியே வலதுபுறம் திரும்பி புதுப்பேட்டில் நுழைந்தால், திருடிய வண்டியிலிருந்து சைக்கிள் செயின், ஆசிடு பாட்டில்கள் வரை சல்லிசாக கிடைக்கும் - அம்மா அப்பா தவிர. பெரிதாய் கஷ்டப்பட தேவையில்லை. அமைதிப் பூங்காவான சென்னையிலேயே இவ்வளவு சல்லிசாக கிடைக்கும்போது, உள்நாட்டு கலவரமும், பசியும்,பட்டினியும் தாண்டவ மாடும் ஆப்ரிக்காவில் ஆயுதங்களுக்கா பஞ்சம். ரூவாண்டா ராணுவம் அப்போதுதான் வந்திறங்கிய ஹென்கெய்ன் பியர் அருந்தி தாகத்தினை தணித்துக் கொண்டிருந்தது. பாவம், சூடு உச்சத்தில் இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்\n\"என்ன செய்வது என்று தெரியவில்லை. விடுதியில் இருக்கும் அனைவரையும், அவர்களுக்கு தெரிந்த வெளிநாட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் செய்ய சொல்லி, அவர்களின் நிலலயினன எடுத்து சொல்வதன் மூலம், உலகின் கவனத்தினை திருப்ப சொன்னேன். வேறு வழியில்லை. இனி எங்களை நாங்கள் தான் காபாற்றிக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக டுட்ஸீகளை வைத்திருப்பதால், போராளிகள் வருவார்கள் இல்லை வந்தார்கள். காலையில் என் கன்னத்தினை தழுவியது ஒரு பிஸ்டல். தலைவன் போல் தெரிந்த ஒருவன் என்னை எழுப்பி, விடுதியில் இருக்கும் மொத்த கரப்பான்களின் விவரத்தினை கேட்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் மெதுவாக நழுவி, என் முதலாளிக்கு போன் செய்தேன். என் முதலாளி நல்லவர். பெல்ஜியத்தில் இருக்கிறார். பெருந்தலை. நான் நிலவரத்தினை சொன்னேன். எப்படியாவது கொஞ்ச நேரத்தினை கழிக்குமாறு சொல்லி மீண்டும் ���ேசுவதாக சொன்னார். ஒவ்வொரு விநாடியும் நரகமாக கழிந்தது. வாழ்வில் யாராவது மரணத்தினை வெளியில் உட்காரச் சொல்லி பியர் தந்து உபசரிப்பார்களா நான் செய்தேன். எல்லா போராளிகளும் பியர் குடித்துக் கொண்டிருந்தார்கள். என் குடும்பம் மற்றும் என் விடுதியிலிருக்கும் அனைவரின் உயிரும், அவர்கள் மெதுவாக குடிக்கும் பியரில்தான் அடங்கியிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அது நடந்தது. அதன் தலைவன் என்னை கூப்பிட்டு என் பெயரினைக் கேட்டு, வாழ்நாளின் அவன் என்னை மறக்கமாட்டேன் என்று சொல்லி அவன் படையுடன் கிளம்பி போனான். என் முதலாளி பேசினார். அவர் பிரெஞ்ச் ஜனாதிபதியோடு இதுப்பற்றி பேசியிருக்கிறார். அப்பாடா, உயிர் திரும்பி வந்தது. உள்ளே வந்த ஜீப்பில் கர்னல் சந்தோஷத்துடன் விடுதியில் இருக்கும் பெரும்பாலானோரை விடுவிக்க விமானமும்,பாதுகாப்புக்கு வீரர்களும் வந்திருக்கும் சந்தோஷ செய்தியை சொல்லி இறங்கினார். எங்களின் பிரார்த்தனையும், போன் அழைப்புகளும் வீண்போகவில்லை. எல்லா துயர்களும் முடிவுக்கு வந்து விட்டன.....\"\nஐக்கிய நாடுகளின் அமைதி படை மிகவும் சிறியது. அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை, அமைதியாக வேலை செய். அவ்வளவு தான். அமைதியை நிலைநாடுவது அவர்களின் வேலையல்ல. அது அந்தந்த நாட்டின் ராணுவத்தினரின் பணி. இது ஹூட்டுகளுக்கு வசதியாகி போனது. அவர்கள் வெளிநாட்டவர்கள் மீது கைவைக்கவில்லை. அதனால் எந்த நாடும் அவர்களை பகையாய் பார்க்கவில்லை. எல்லா நாடுகளும், காப்பசினோ குடித்து கொண்டு, ஐரோப்பிய லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனெட்டட் ஜெயிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹூட்டுக்கள் இங்கே கொலைக்கார ஆட்டத்தில் இடைவெளியே இல்லாமல் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். நான் 95-இல் நண்பனின் காதலியை பார்க்க துணையாக, நல்ல திருந்திய தமிழ் சினிமா நண்பன் போல, எத்திராஜ் கல்லூரி வாசலில், டீயும் பிஸ்கெட்டும் சாப்பிட்டுக் கொண்டு, 3 மணிக்கு விடும் கல்லூரிக்கு, 12 மணியிலிருந்தே காத்துக் கொண்டிருந்தேன். அங்கே ரூவாண்டாவின் ஜெனரல் சாதுரியமாக யார் கை ஒங்குகிறதோ அங்கு சேர்ந்துவிடலாம் என்பதால், கவலையில்லாமல் ஸ்டார் குத்திக் கொண்டு ஸ்காட்ச் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்.\n\"என்னையும் சேர்த்து சில நூறு பேர்களுக்கு அழைப்பு வந்திர���ந்தது. பஸ் புறப்பட காத்திருந்தது. இந்த யுத்த பூமியிலிருந்து விடுதலை. இனி தினம் தினம் நாளைக்கு வாழ்வோமா, உயிரோடு இருப்போமா என்கிற கவலையிருக்காது. என் மனைவி மக்கள் உட்பட எல்லோரும் இங்கிருந்து புறப்படலாம். எல்லோரும் ஏறிவிட்டார்கள். கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன். ஏறியவர்களை விட நிறைய பேர் எங்களை நிராதராவாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாட்டேன். நான் போகமாட்டேன். போக விரும்பவில்லை. இது என் வீடு, ரூவாண்டா. இவர்கள் என் சகோதர, சகோதரிகள். இவர்களை விடுத்து நான் எங்கேயும் போகமாட்டேன். பஸ்ஸில் ஏறிய நண்பனொருவனிடத்தில் என் மனைவி மக்களை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி ஏறாமல் இறங்கிவிட்டேன். பஸ் புறப்பட்டு போனது. இனி இவர்கள் தான் என் மக்கள். ஒரு முறை பணமும், ஒரு முறை முதலாளியும், சில முறை ஜெனரலும் காபாற்றிவிட்டார்கள். விடுதியில் உணவு இருப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. ஜெனரலும் கையை விரித்து விட்டார். முதலாளியும் இதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது. ஒருவேளை நாளை காலை என் நெற்றியினை புல்லட் துளைத்து ஈ மொய்க்க கிடைப்பேனோ என்னவோ........ ஆனால், எது நல்லது என்று நினைத்தனோ,அது நடக்கவில்லை. பாதி உயிர்கள் ஊசலாட போன பஸ் ரத்தக் களரியுடன் திரும்பி வந்தது. கர்னல் வழியில் ஹூட்டுக்கள் மடக்கி தாக்குதல் நடத்தினார்கள் என்று சொன்னார்... ஆக நாளை உயிர் பிழைப்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை\"\nபல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் கூட்டுமுயற்சியால், ரூவாண்டாவில் நடக்கும் கலவரத்தின் மீது கொஞ்சமாய் பாலேடு போல், உலக நாடுகளின் கவனம் திரும்பியது. அப்போதும், அவர்கள் ஐ.நாவின் அமைதிப்படை இருப்பதால் பெரிதாய் கலவரங்கள் நடக்க வாய்ப்பில்லை என்கிற தோரணையில் மீண்டும் செகண்ட் ஹாப் ஸாக்கர் பார்ப்பதில் மும்முரமானார்கள். நானும், ஒரு ஹோலி பண்டிகையின் போது எத்திராஜ் வாசலில் தெரிந்த பெண்ணுக்கு சாயம் பூசப் போய், போலிஸ் பேட்ரோல் துரத்த, ஒரு நக்ஸலெட் போல் பேருந்து மாறி, மாறி கல்லூரி அடைந்து நண்பர்களுடன், எங்களின் வீரதீர சாகசங்களை பேசி மகிழ எம்.எம்.டி.ஏ காலனிக்கு எதிரிலிருக்கும் அய்யனார் ஒயின்ஸில் சரணடைந்தோம். அங்கே டுட்ஸிகளை மொத்த மொத்தமாய் ஹூட்டுகள் வேட்டையாட தொடங்கினார்கள். வீடுகள் கொளுத்தப்பட்டன. ஒரு நதிக் கரைய��ன் ரோடெங்கிலும், டுட்ஸிகளின் பிணங்களைப் போட்டு வேகத்தடை ஏற்படுத்தினார்கள். போராட்டம் உச்சக்கட்டத்தினை எட்டியது. டூட்ஸியல்லாதவர்கள் மட்டுமே, கையில் கத்தியுடனும், துப்பாக்கியுடனும், சாலைகளில் வலம் வந்தார்கள். அத்துமீறல்கள் தொடங்க ஆரம்பித்தன. கொன்று போடுவதற்கு டூட்ஸிகள் இல்லாததால், கத்தி பிடித்த கை, பிற நாட்டவர்களைப் பார்க்க ஆரம்பித்தது. ஆப்ரிக்க சனி பகவான் சற்றே ஹூட்டுகளை பார்த்து புன்னகை சிந்தினார்.\n\"கர்னல் தைரியம் சொன்னார். என் முதலாளியிடம் பேசினேன். ஜெனரலிடம் பேசினேன். ஜெனரலிடம் பேசி, அமெரிக்க படைகள் சாட்டிலைட் மூலமாக அவரை கண்காணிப்பதாக பொய் சொன்னேன். அவர் நிரபராதி என்று நிருபிக்க வேண்டுமெனில் நான் அமெரிக்கர்களோடு பேச வேண்டியது அவசியமென்று புருடா விட்டேன். ஜெனரல் முதலில் என்னை குறிப்பார்த்தாலும், என் வார்த்தைகள் உரைத்திருக்கவேண்டும். இறுதியில் சம்மதித்தார். இங்கேயிருக்கும் 1,268 பேர்களின் வாழ்க்கைக்கும் ஒரே வழி, ஜெனரலின் படையுடன், கர்னலோடு எல்லைக்கருகில் செல்ல வேண்டியதுதான். அங்கிருந்து எங்கேயாவது சென்றுவிடலாம். நாளை காலை தான் எங்களின் இத்தனை நாள் போராட்டங்களுக்கு இறுதிநாள். வாழ்வோ, சாவோ நாளை தெரிந்துவிடும்.\nகாலையில் கிளம்பினோம். எதிர்பார்த்தபடியே கையில் ஆயுதங்களோடு ஹூட்டுகள் எதிர்திசையில். முன்னால் சென்ற ஜெனரலின் வீரர்களை அவர்கள் வீழ்த்திவிட்டார்கள். மரணம் கண்முன்னே ஜெகஜோதியாய் தெரிய ஆரம்பித்தது. இன்னமும் 200 அடி தூரம் தான் எங்களின் வாகனம் அவர்களிடத்தில் சிக்கி சின்னாபின்னமாக. வாகனத்திலிருக்கும் அனைவரும் கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அது நடந்தது. எங்களின் பக்கவாட்டு திசைகளிலிருந்து ஜெனரலின் படைகள் ஹூட்டு படைகளை தாக்க ஆரம்பித்தன. இதை எதிர்ப்பார்க்காத ஹூட்டுக்கள் சிதறி ஒட ஆரம்பித்தார்கள். கண்களின் முன்னே சாலை தெரிகிறது. என்னை கிள்ளிப் பார்க்கிறேன். நான் உயிரோடு இருக்கிறேன். என்னோடு பயணித்தவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். தங்கு தடையின்றி எங்கள் பயணம் ஐ.நா. அமைதி முகாமிற்கு வந்தது. நானும், என்னோடு வந்தவர்களும் உயிரோடு இருக்கிறோம். இனி பயமில்லை. எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிர���டு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். \"\n95-இல் உலக படைகள் ரூவாண்டாவில் களத்தில் இறங்கின. இன்ட்ராஹாம்வேயினை எல்லைக்கு அப்பால் துரத்தியடித்தன. அவர்களுக்கு பயந்து ஏற்கனவே நிறைய டூட்ஸிகள் பக்கத்து நாடான காங்கோவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள். விரட்டியடித்தபின் கணக்கெடுத்து பார்க்கையில் ஒரு வருட அவகாசத்தில் ஹூட்டு தீவிரவாதிகள் பத்து லட்சம் டூட்ஸிகளை கொன்று குவித்திருந்தனர். நாடும், ரோடும் பிணக்காடாய் மாறியிருந்தது. 2005-இல் பத்தாம் வருட நினைவாக டுட்ஸிகள் நினைவுறுத்துகின்றார்கள். இன்னமும், ரூவாண்டாவின் எல்லைகளில் இன்ட்ராஹாம்வேயினர் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள். சென்ற மார்ச்சில் தான் ஹூட்டுக்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள். இரு இனக்குழுக்களுக்கு இடையே நடந்து வந்த தொடர் போர் ஒரளவிற்கு இப்போது தான் முடிவிற்கு வந்திருக்கிறது. 2005-இல் தான் ஆப்ரிக்க பிரச்சனைகளைப் பற்றி அறிய ஆரம்பித்திருக்கிறேன். கலவரம் நடந்த காலத்தில் கிரிக்கெட் பார்த்து, கல்லூரி வாசல்களில் காத்திருந்தற்காக வெட்கப்படுகிறேன்.\nஇதுவரை பேசிய நான், பால் ரோசெசாபெகினா இப்போது பெல்ஜியத்தில் இருக்கிறேன். ஆனால், நாராயணாகிய நான் பார்த்தது, பால் ரோசெசாபெகினாவின் உண்மை சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஹோட்டல் ரூவாண்டா என்கிற திரைப்படத்தினை. டான் சியேடுல், பால் ரோசெசாபெகினாவாக வாழ்ந்திருக்கிறார். இந்த படத்தினைப் பற்றி எழுதினால், ரூவாண்டாவின் பின்புலம் தெரிய வேண்டும். அதற்காகவே, வழமையான நடையிலிருந்து மாறி, பால் ரோசெசாபெகினாவாக இதை எழுத வேண்டியிருந்தது.\nபால் ரோசெசாபெகினாவிற்கு மிக உயர்ந்த விருதுகள் கிடைத்தன. உலகமே கை கழுவி விட்டு போன நிலையில், தன் ஹோட்டலினை வைத்துக் கொண்டு 1,268 டூட்ஸி இனத்தவர்களை காத்திருக்கிறார். ஹாலோகாஸ்ட்டில், எவ்வாறு ஷிண்டலரின் பெயர் நிலைத்திருக்கிறதோ, அதேப் போல ரூவாண்டா படுக்கொலை பேசப்படும் போதெல்லாம் பால் ரோசெசாபெகினா நினைவு கூறப்படுவார். இன்றுவரை அவரின் மைத்துனரைப் பற்றிய தகவல்கள் இல்லை. அவர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், மைத்துனரின் குழந்தைகளிருவரையும், ஜ.நா. அமைதி முகாமில் கண்டெடுத்து, இன்று தன் பிள்ளைகளோடு அவர்களையும் சேர்த்து பெல்ஜியத்தில் வளர்க்கிறார்.\nஇந்த படத்தின் டிவிடியில் வரும் தொடக்கப்பாடல், டூட்ஸிகளின் இனக்குழு பாடல். அதில் ஆங்கிலம் சேர்த்து பாடியிருப்பார்கள். அதன் ஒலம் இன்னும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.\nபடம்: ஹோட்டல் ரூவாண்டா (2004)\nநடிப்பு: டான் சியேடுல், ஜீன் ரெனோ, நிக் நோல்டே\nநெடுமாறன் மீதான பொடா வழக்கு\nபழ. நெடுமாறன் மற்றும் நால்வர் மீதான பொடா வழக்கினை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு பொடா மறுபரீசிலனை குழு அறிவுறுத்தல்\nபொடா வழக்கினைப் பார்த்துக் கொள்ளும், மறு பரீசிலனை கமிட்டி, பழ.நெடுமாறன் மீதான பொடா வழக்கினை வாபஸ் வாங்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது, புலிகளை ஆதரித்ததாக காரணம் காட்டி, பழ.நெடுமாறன் மற்றும் நால்வர் ( சுப.வீரபாண்டியன்(சுபவீ), தாயப்பன், புதுக்கோட்டை பாவாணன், சாகுல் அமீது) மீது தமிழக அரசு இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தது.\nமுதல் வழக்கு, ஏப்ரல் 13,2002 அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக போடப்பட்டு பொடாவில் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது வழக்கு, தமிழ் தேசிய கழகத்தின் செயலாளர் பரந்தாமன், ஒரு தனியார் டிவிக்கு அளித்த நேர்காணலுக்காக போடப்பட்டது. அந்த நேர்காணலில் பரந்தாமன், புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும், ஜெயலலிதா அரசினை குற்றம் சாட்டினார்.\nமறுபரீசிலனை குழுவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி. உஷா மெஹ்ரா தமிழக அரசு குற்றம் சாட்டி சிறையிலடைத்தமைக்கு சரியான காரணங்கள் இல்லையென்றும், ஈழத்தமிழர்களை ஆதரித்து பேசுவதால் வன்முறையினை தூண்டிவிடுகிறார்கள் என்கிற தவறான கருத்தமைவும் கொண்டதாக தமிழக அரசுக்கு சொல்லியிருக்கிறார். புலிகள் எதிர்ப்பில் முழு ஈடுபாடு காட்டிவரும் தமிழக அரசுக்கு இது பெரிய பின்னடைவாக இருக்கும்.\nமுழு செய்தி. ஹிந்துவில் இன்று வந்தது.\nஇதன் மூலம், ஈழத்தமிழர்களின் வாழ்வினைப் பற்றி பேசுதலில் மாற்றங்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். மேலும், தமிழகத்தின் இரண்டாம் நிலை அரசியல் தலைவர்களாக உருவெடுத்திருக்கும் (கலைஞர், ஜெயலலிதா தாண்டி) வை.கோ, மருத்துவர் ராமதாசு, திருமா வளவ���் ஆகியோர் ஆரம்பம் முதலே ஈழத்தமிழர்கள் பற்றி பேசி வந்திருக்கின்றனர். விடுதலைப் புலிகள் மீதான நேரடியான ஆதரவாக இதை கருத முடியாமல் போனாலும், ஈழத்தமிழர்களின் வாழ்வினைப் பற்றி தமிழகத்தில், புலிகளைச் சார்ந்து தைரியமாக பேசலாம் என்பது காலம் கடந்து நிருபணமாகியிருக்கிறது\nமுதலில் தெஹல்காவிலும், பின்னர் என்.டி.டிவியிலும் பார்த்து, இணையத்தளத்தில் ஆராய்ந்த பின்னரே இதனை எழுதுகிறேன். போன புதன்கிழமை, என்.ஜி.சி ஒரு முக்கியமான உலகளாவிய திட்டத்தினை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன்வைத்திருக்கிறது.\n60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். என்னுடைய அறிவியல் அறிவு குறைவாக இருக்கும் பட்சத்தில் இதைப் பற்றி விரிவாக விளக்கமாக எழுத இயலாது என்று நினைக்கிறேன். இந்த தளத்தினைப் பார்த்து பத்மா அரவிந்த், தங்கமணி இன்னபிற வலைப்பதியும் ஆராய்ச்சியாளர்கள் விரிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.\nநான் படித்து புரிந்தவரையில், இந்த திட்டத்தினைப் பற்றி எளிமையாக சொல்ல முயற்சிக்கிறேன். மனித உடல் ஜீன்களின் கட்டமைப்பாலானது. ஆதி மனிதனின் ஜீனிலும், உங்கள் பக்கத்து பெஞ்சுக்காரரின் ஜீனிலும் நிறைய ஒற்றுமை, வேற்றுமைகள் இருக்க வாய்ப்புண்டு. மனித உடலின், இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள், திறவுகோல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பரம்பரையாக சிலருக்கு நோய் வருதலும், எவ்வளவு வெயிலில் கிரிக்கெட் ஆடினாலும் தலைவலியே இல்லாமல் சிலபேர் இருப்பதும் ஜீன்களை சார்ந்ததே. இதற்கு மேல், ஜீன்கள், ஜீன்களின் கட்டமைப்பு, மனித உடலில் ஜீன்களின் பங்கு போன்றவற்றை ஆழமாக அறிய விரும்பினால், HGP என்றழைக்கப்படும் மனித ஜீன்களை கண்டறியும் ப்ரொஜெக்ட் (humane genome project) தளத்தில் பாருங்கள்.\nஉலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து, அவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்கு சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது தான் இந்ததிட்டம். GP இணையத்தளத்தில் ஒரு அருமையான, அவசியமான, ஜீன் உலக வழித்தடத்தினை வைத்துள்ளார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப்படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் சில செய்திகள். இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். என்.ஜி.சியின் மொழியில் M என்பதற்கான அடையாளப் பொருள்\nஒவ்வொரு வழித்தடமும், ஆப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் முக்கியமாக தென்னிந்தியா, இலங்கையினை குறுக்காக கடந்து ஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130. இது நடந்தது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர். 30,000 ஆண்டுகளுக்கு முன்னர், இமயமலையின் கணவாய்களின் வழியாக வந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும் வழித்தடம் M20. M52 என்பது \"இந்தியன் மார்க்கர்\" என்றே அழைக்கப்படுகிறது. இது 20,000 -30,000 ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய ஆசியாவிலிருந்து, ஈரான், கிழக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஒருமுறை பாலாஜி-பாரியோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ஜராவாஸ் என்கிற அந்தமானில் வசிக்கும் பழங்குடிகள், தொல் ஆப்ரிக்கக் குடிகளாக இருப்பார்கள் என்கிற சந்தேகத்தினை முன்வைத்திருந்தேன். அது இப்போது உறுதியாகிவிட்டது.\nஆக வரலாறு, மொழி ஒற்றுமை, பழங்குடிப் பாடல்கள், உருவ அமைப்புகள் இவற்றினைத் தாண்டி எல்லா இனத்தையும், அதன் ஆதி மூலங்களோடு பட்டியலிடும் காலம் வந்துவிட்டது. இனி நாங்கள் வந்தேறிகள் இல்லை என யாரும் ஜல்லியடிக்கமுடியாது. இதைத் தாண்டி, உலகளாவிய இனங்களின் ஆதி,அந்தங்கள் புலனாகும். எனவே, கொலம்பஸ் அமெரிக்க பழங்குடிகளை நசுக்கிக் அழித்தொழித்ததையும், பிரிட்டிஷ், ஸ்பானிய மாலுமிகள், ஆஸ்திரேலிய இனக்குடிகளை ஒரம் கட்டியதையும், கைபர்-போலன் கணவாய் வழியாக வந்து தமிழகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் இனத்தவர்கள் வரை எவரும் தப்பமுடியாது. இனிமேல் கண்ணாமூச்சி ஆடமுடியாது. ஆட்டம் ஒவர் என்று நினைக்கிறேன். அவரவர்கள் அவரவர்களின் சுயங்களையும், மூலங்களையும் ஒத்துக் கொண்டாகவேண்டிய கட்டாயம் வந்துவிடும்.\nஆதாம் கண்டிப்பாக கறுப்பினத்தவனாக தான் இருந்திருக்கவேண்டும், நீங்கள் ஆதாம்-ஏவாள் தியரியை நம்புவதாக இருந்தால். நாம் எல்லோரும் ஒரு வயிற்றிலிருந்து வந்தவர்கள் என்பதற்கான மிக முக்கி���மான ஆய்விது. ஆனாலும், வாடிகன் ஒரு ஆப்ரிக்க இயேசுவினை ஒத்துக் கொள்ளுமா என்பது கேள்வி.\nஇது வெறும் ஆராய்ச்சிக் கூடத்தில் நடக்கும் ஆய்வல்ல. இதில் நீங்களும், நானும் கூட பங்கு பெறலாம். உலகெமெங்கும் நிறைய நபர்களின் ஜீன்கள் இந்த ஜீன் வரைப்படத்தினை சரி பார்க்க உதவும். பங்கேற்பார்கள் கிட் ஒன்று தருகிறார்கள். அதன் மூலம் உங்களின் ஜீன்களை நீங்களை மாதிரிகள் எடுத்து, இந்த GP இணையத்தளத்தில் கொடுத்துவிடலாம். ஒரு ரகசிய GP எண்ணினைக் கொண்டு உங்களது ஜீனின் முடிவுகளை, பாதுகாப்பான இணையத்தளத்தில் பார்வையிட இயலும். உங்களின் மூதாதையர்களின் பாரம்பரியம், அவர்களின் ஜீன்களின் பயணம், எங்கிருந்து வந்தார்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார்கள் என்பது போன்ற கழுகுப்பார்வை தகவல்கள் கிடைக்கும். மனித இனத்தின் கதை உங்களுக்கு மொத்தமாய் $99.95 களில் தெரியவரும். இந்த பணம் இதைப் போன்ற பல்வேறு மனித இனத்தேடல்களுக்கு செலவிடப்படும்.\nஇந்தியாவில் மொத்தமாக கிடைக்க வழி செய்யுமானால், எல்லா பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் இதனை பல்வேறு இனத்தவரிடையே எடுத்து செல்லமுடியும். இதற்கான செலவும் குறையும். இதை இந்தியாவிலிருந்து படிக்கும் பல்கலைக்கழக, IIT, IISc போன்ற பெரு கல்விநிறுவனங்களில் உள்ளவர்கள் இதை முன்னெடுத்து செல்லலாம். ஆனாலும், இந்தியாவில் ஒரு சோதனைக்கு 4,500 ரூபாய்கள் கொடுத்து பரிசோதிப்பவர்கள் எவ்வளவு பேர் என்பது கேள்விக்குறி. இருந்தாலும், மனித இனத்தின் மிக முக்கியமான ஆய்வு இது. அமெரிக்கா, கனடாவில் இருப்பவர்கள் கொஞ்சம் காசு பார்க்காமல் இதை வாங்குங்கள். உங்களின் ஜீன்களின் மூலம் இந்திய/ஈழத் தமிழர்களின் பின்புலம் புலப்படும்.\nஇதன் தொடர்ச்சியாக, கொஞ்ச நாள் கழித்து, சுந்தரவடிவேல் எழுதியிருந்ததை இங்கே படிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/12/", "date_download": "2019-09-16T20:11:57Z", "digest": "sha1:PHBWL6CPHD6ZBQ5BHRZTRCDBSILTKMNI", "length": 52303, "nlines": 716, "source_domain": "www.visarnews.com", "title": "December 2015 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nஇராணுவத்தினரை வாய்க்கால்களை சுத்தப்படுமாறு நான் கூறவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nஇராணுவத்தினரை வாய்க்கால்களை சுத்தப்படுத்துமாறு தான் கூறவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாய்க்கா...\nஇராமர் பாலத்தை அமைக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஇலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைக்கும் தேவையேதும் இலங்கை அரசாங்கத்துக்கு கிடையாது என்று பெருந்தெருக்கள் அபிவிருத்த...\nஒற்றுமையாக செயற்பட்டு வளம்மிக்க நாட்டை எதிர்கால சந்ததியிடம் கையளிப்போம்: இரா.சம்பந்தன்\nநாட்டின் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் ஒரு சிறப்பான நாட்டை எமது எதிர்கால சந்ததியினருக்காக கட்டியெழுப்ப முன்வரவேண்டும...\nநிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகியவற்றை உள்ளடக்கியே அரசியலமைப்பு சீர்திருத்தம்: ஜயம்பதி விக்ரமரட்ண\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு, விருப்பு வாக்கு முறைக்கு பதிலாக கலப்பு தேர்தல் முறை அறிமுகம், இனப்பிரச்சினைக்கான தீர்வு உ...\nதிருப்பதியில் அறிவிக்கப்படாமல் இன்றே சிறப்பு தரிசனம் ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் முன் கூட்டியே அறிவிக்காமல் இன்று முதலே சிறப்பு தரிசனத்தை ரத்து செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது...\nசூழலுக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பேன்: ஜெயலலிதா\nஅப்போதைய சூழலுக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று அதிமுகவின் செயற்குழு ம...\nஇந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைக் குறிவைக்கிறது பாகிஸ்தான்\nபாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்களைத் தெரிந்துக்கொள்ளவதற்கான ஓய்வுபெற்ற இந்திய இராணுவ வீரர்களுக்கு வலை வீ...\nஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பதினான்கு தீர்மானங்கள்\nஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை 10.30 மணி...\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க விஜயகாந்துக்கு பா.ஜ.க வேண்டுகோள்\nதேசிய ஜனநாயகக் கூட்டணி���ில் தேமுதிக நீடிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு பாஜக நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மக்க...\nஇந்தியா - பாகிஸ்தான் பேச்சுக்களில் அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்: சர்தார் அஜிஸ்\nஇந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அதிக எதிர்பார்ப்புக்கள் வேண்டாம் என்று பாகிஸ்தான் பிரதமர...\nமேஷம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த முற்படுவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியா பாரத்தில் சில ...\nவிமான உற்பத்தியில் களமிறங்கியது ஹொண்டா\nநான்கு சில்லு வாகன உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் சிறந்த சந்தைவாய்ப்பினை கொண்ட நிறுவமான ஹொண்டா விமான உற்பத்தியிலும் காலடி பதித்துள்ளது. இத...\nவேகமாக உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்\nபழங்களில் விட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச்சத்துகள் இருப்பதால் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை ...\nசோஸ் என்றாலே சாப்பாட்டு பிரியர்கள் அதற்கேற்ற உணவுகளை தயார் செய்துவைத்துவிட்டு சாப்பிடுவதற்கு தயாராகிவிடுவார்கள். சோஸ் வகைகளில் உள்ள விளைவு...\nசென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்\nசர்வதேச திரைப்பட விழா சென்னையில் வருகிற 6-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழா 8 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளாது. இந்த விழாவில் தமிழ்த் திரையு...\nரசிகர்கள் சண்டை - கன்னட நடிகர் வேதனை\nஎம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் முதல் ரசிகர்களுக்குள் சண்டையும் போட்டியும் இருந்து வருகிறது. ரஜினி - கமல் காலத்திலும் இது தொடர்ந்தது. தங்கள் கதா...\nகபாலி படத்தில் நடித்த விதத்தில் ஆரம்பத்தில் செம ஹேப்பியாக இருந்த ரஜினி, தற்போது லேசாக சுணக்கம் காட்டுவதாக ஒரு கசமுசா\nதனியொரு படமாக திரைக்கு வந்த ‘தங்கமகன்’, தனியொருவனாக வந்ததால் மட்டுமே தப்பித்திருக்கிறது. வெள்ளம் வடிந்து, மக்கள் மனசுமையை இறக்கி வைக்க ஒரு...\nபுதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் த.தே.கூ- மு.கா. பேச்சு\nபுதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்...\nயாழ். வலிகாமம் வடக்கு, கிழக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nயாழ்ப்பாண��் வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பொதும...\nசர்வதேச அழுத்தங்களை சமாளிக்கவே மஹிந்த முற்கூட்டி தேர்தலை நடத்தினார்; தோற்றார்: எஸ்.பி.திசாநாயக்க\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வழங்கப்பட்ட அழுத்தம் உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனா...\nஇலங்கை ஜனநாயக ரீதியில் வெற்றியடைந்துள்ளது: ஜோன் கெரி\nஇலங்கை கடந்த வருடத்தில் ஜனநாயக ரீதியாக வெற்றியடைந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் கடந்த...\nவரும் ஆண்டில் இந்தியா 7 முதல் ஏழரை சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை எட்டும்\nவரும் ஆண்டில் இந்தியா 7 முதல் ஏழரை சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பொருளாதார நிபுணர் கணித்துள்ளார். 2015ம் ஆண்டில் இந்தியாவ...\nராமேஸ்வரத்தில் கலாம் நினைவிடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள்\nடாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவிடத்தில் முதற்கட்டமாக சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் இன்று துவங்கி உள்ளன. கடந்த ஜூலை மாதம் 27ம் திகதி முன்...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் சிரியாவின் போரின் போது 23 இந்தியர்கள்\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் சிரியாவின் போரின் போது 23 இந்தியர்கள் இருந்தனர் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கம...\nலஷ்கர் இ தொய்வா பிரதமர் நரேந்திர மோடிக்குக் குறி: உளவுத்துறை தகவல்\nதீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்வா பிரதமர் நரேந்திர மோடிக்குக் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் 20 தீவிரவ...\nஇருமல், சளிக்கு சூப்பரான வீட்டு மருந்துகள்\nமழை மற்றும் குளிர்காலங்களில் சளி மற்றும் இருமல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இதற்கு மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீட்ட...\nஇரவில் ஆலிவ் எண்ணெய்யில் மசாஜ் செய்யுங்கள்\nஆலிவ் எண்ணெய்யை இரவு தூங்கப்போவதற்கு முன்னர் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் ஏராளமான நன்மைகளை பெறலாம்...\n5.5 இன்ச் தொடுதிரையுடன் வெளியான HTC One X9 ஸ்மார்ட்கைப்பேசி\nHTC நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்கைப்பேசியான HTC One X9 - ஐ சந்தையில் ��ளமிறக்கியுள்ளது. 5,5 இன்ச் தொடுதிரையுடன், 1920 x 1080 Pixel தீர்மான...\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்கத்தை முன்னிட்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள்...\nநெக்ஸ்ட்: விஜய் ஆண்டனியின் ’கிளாமர் சாங்’\nபடத்தின் வெற்றி/தோல்வி என்பது ரிலீஸான மூன்றே நாட்களுக்குள் முடிவாகிவிடும் விதத்தில் ட்ரெண்ட் மாறிவிட்டதால், படம் எடுத்து படத்தை மக்களிடம் ...\nநாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்\nதனது கற்பனைத் திறனால் பிரச்சனைக்குரிய தீர்வை சொல்லாவிட்டாலும், இப்படி ஏன் யோசிக்கக்கூடாது என படங்கள் மூலம் சொல்வது ஒரு படைப்பாளியின் வேலை....\nசிம்புவுக்காக மன்னிப்பு அறிக்கை தயாரானதா\nபீப் பாடல் விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிம்புவைக் காப்பாற்ற நடிகர்சங்கம் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு மன்னிப்பு அறிக்கை கொ...\nபுத்தாண்டில் எட்டுப்படங்கள், தமிழ்சினிமாவின் அதிரடிப்பாய்ச்சல்\n2016ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால் பல படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் புத்தாண்...\nஜி.வி.பிரகாஷின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இதுதானா\nதமிழ் சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி .பிரகாஷ் 2015ஆம் ஆண்டு டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய திரைப்படங்கள் மூல...\nபுலி தோல்வியடைய இந்த சென்டிமென்ட் காரணமா\nவிஜய் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை திருமலை படத்திலிருந்து தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் வெற்றி. அதைத் தொடர்ந்து 2004 இல் ...\nடீச்சரு வரவேயில்ல..., அதுக்குள்ள திட்டு\nபிரேமம் என்ற தெலுங்கு படத்தை பற்றி சினிமா ரசிகர்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. அதில் வரும் மலர் டீச்சரை இன்னும் பல்லாண்டுகளுக்கு நினைவ...\nஒரு மதக்கோட்பாடு இன்னொரு மதக்கோட்பாட்டினை அடிமைப்படுத்தக் கூடாது: மைத்திரிபால சிறிசேன\nஒரு மதக்கோட்பாடு இன்னொரு மதக்கோட்பாட்டினை அடிமைப்படுத்தக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு 16வது ப...\nதமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக���கும் சம்பந்தமில்லை: சி.வி.கே.சிவஞானம்\nதமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவ...\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரும் யூன் மாதத்தில் நடைபெறும்: ராஜித சேனாரத்ன\nபதவிக்காலம் நீடிக்கப்பட்ட மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஆண்டு யூன் மாதம் முத...\nமைத்திரி- ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: உதய கம்மன்பில\nபுதிய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என்பவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை எதிர்த்து வரு...\nஎதிரிகள் துரோகிகள் கூட்டான தமிழ் மக்கள் பேரவையில் ரெலோ இணையாது: செல்வம் அடைக்கலநாதன்\nஎதிரிகள், துரோகிகள் கூட்டோடு உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஒருபோதும் இணையாது என்று அந்த இயக்கத்தின் ...\nஅணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ள மோடி- ஷெரிப்பிற்கு ஒபாமா அழைப்பு\nஅமெரிக்காவில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர்...\nஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து ரமாடி நகரம் மீட்பு: ஈராக் பிரதமர் அறிவிப்பு\nஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ். (IS -ISIS)) தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஈராக்கின் அரசு தலைமை நகரமான ரமாடி இராணுவத்தினாரால் மீட்கப்பட்டுள்ளதா...\nஜெயலலிதா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தவேண்டும்: விஜயகாந்த்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்த சிபிஐ முன்வருமா என விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்குள...\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை ஊழியர் கைது\nபாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்த்த கேரளாவை சேர்ந்த முன்னாள் விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி குற்றவியல்...\nகுடிசை வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 10 ஆயிரம் வீடுகள்: முதல்வர் உத்தரவு\nசென்னை அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தம���ழக அ...\nசிம்பு, அனிருத் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடிகர் சிம்பு, பாடகர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்த...\nஇலங்கையை சின்னா பின்னமாக்கிய குப்தில்\nஇலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அதிரடியில் மிரட்டிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசி...\nடோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனி, இந்திய அண...\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகாஞ்சனா 2 பேய்ப்படங்களில் முன்னணியில்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டாம் திருமணம் செய்த பெண் போலீஸ் தலைமறைவு\nஇராணுவத்தினரை வாய்க்கால்களை சுத்தப்படுமாறு நான் கூ...\nஇராமர் பாலத்தை அமைக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை: ...\nஒற்றுமையாக செயற்பட்டு வளம்மிக்க நாட்டை எதிர்கால சந...\nநிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, இனப்பிரச்சினைக்கான தீ...\nதிருப்பதியில் அறிவிக்கப்படாமல் இன்றே சிறப்பு தரிசன...\nசூழலுக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பேன்: ...\nஇந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைக் குறிவைக்...\nஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க விஜயகாந்துக்கு ...\nஇந்தியா - பாகிஸ்தான் பேச்சுக்களில் அதிக எதிர்பார்ப...\nவிமான உற்பத்தியில் களமிறங்கியது ஹொண்டா\nவேகமாக உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்\nசென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்\nரசிகர்கள் சண்டை - கன்னட நடிகர் வேதனை\nபுதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் த.தே.கூ...\nயாழ். வலிகாமம் வடக்கு, கிழக்கில் 700 ஏக்கர் காணிகள...\nசர்வதேச அழுத்தங்களை சமாளிக்கவே மஹிந்த முற்கூட்டி த...\nஇலங்கை ஜனநாயக ரீதியில் வெற்றியடைந்துள்ளது: ஜோன் கெ...\nவரும் ஆண்டில் இந்தியா 7 மு��ல் ஏழரை சதவிகிதம் பொருள...\nராமேஸ்வரத்தில் கலாம் நினைவிடத்தில் சுற்றுச்சுவர் எ...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் சிரியாவின் போரின் போது 23 இந...\nலஷ்கர் இ தொய்வா பிரதமர் நரேந்திர மோடிக்குக் குறி: ...\nஇருமல், சளிக்கு சூப்பரான வீட்டு மருந்துகள்\nஇரவில் ஆலிவ் எண்ணெய்யில் மசாஜ் செய்யுங்கள்\n5.5 இன்ச் தொடுதிரையுடன் வெளியான HTC One X9 ஸ்மார்ட...\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்கத்தை முன...\nநெக்ஸ்ட்: விஜய் ஆண்டனியின் ’கிளாமர் சாங்’\nநாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க - விமர்சனம்\nசிம்புவுக்காக மன்னிப்பு அறிக்கை தயாரானதா\nபுத்தாண்டில் எட்டுப்படங்கள், தமிழ்சினிமாவின் அதிரட...\nஜி.வி.பிரகாஷின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இதுதான...\nபுலி தோல்வியடைய இந்த சென்டிமென்ட் காரணமா\nடீச்சரு வரவேயில்ல..., அதுக்குள்ள திட்டு\nஒரு மதக்கோட்பாடு இன்னொரு மதக்கோட்பாட்டினை அடிமைப்ப...\nதமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் ச...\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரும் யூன் மாதத...\nமைத்திரி- ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கறுப்புக் க...\nஎதிரிகள் துரோகிகள் கூட்டான தமிழ் மக்கள் பேரவையில் ...\nஅணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ள மோடி- ஷெரிப்பிற்க...\nஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து ரமாடி நகரம் மீட்பு:...\nஜெயலலிதா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தவேண்டும்: விஜயக...\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை ஊழ...\nகுடிசை வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 10 ஆயிரம் வீ...\nசிம்பு, அனிருத் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்...\nஇலங்கையை சின்னா பின்னமாக்கிய குப்தில்\nஅக்தரை வம்பிழுத்து நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டேன்...\nகுமார் சங்கக்காரா அதற்கு தகுதி இல்லாதவர்: போர்க்கொ...\n20 ஆண்டுகளாக தொடரும் ஆதிக்கம்\nதாய்லாந்து மன்னரின் செல்ல நாய் மரணம்\nமகன்களை காப்பாற்ற முயற்சித்த தாயாரின் முகத்தில் கு...\nஅதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசாக ரஷ்ய ஜனாதிபதியின்...\nஅரசியலமைப்பு சீரமைப்பிற்கான மக்கள் கருத்தறிய 24 பே...\nநடிகை என்பதை விட குடும்ப தலைவி என்பதை பெருமையாக கர...\nஉலக கால்பந்து விருதை தட்டிச்சென்றார் மெஸ்சி\nபெண்மையை பாதுகாக்கும் கல்யாண முருங்கை\nசெவ்வாய் கிரகத்தில் உருளைக் கிழங்கு\nவிளையாடி முடித்த பிறகு என்ன சாப்பிடலாம்\nகனவு நினைவானது - கீதாஞ்சலி செல்வராகவன்\nதனி ஒருவன் 2 : உதவி இயக்குனராக ஜெயம் ரவி\nபாகுபலி மொழியில் வைரலாகும் ஸ்மிதாவின் பாடல் (வீடிய...\n2016 இல் ஆறுபடங்கள்- விஜய்சேதுபதியின் அதிரடி\nமுதலமைச்சர் ஜெயலலிதா பேனர் கிழிப்புக்குப் பதில் வி...\nகாஷ்மீர் பிரச்னைக்கு அப்போதைய பிரதமர் நேருவே காரணம...\nநடிகர் சங்கத்தில் குரு தட்சணை திட்டத்தைத் துவக்கி ...\nதமிழ் மக்கள் பேரவையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக...\nதமிழ் மக்கள் ஒருங்கிணைவது தமக்கு ஆபத்து என்கிற கரு...\nதமிழ் மக்களின் ஆணையைப் பெறாதவர்கள் குழப்பங்களை ஏற்...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளோடு இணங்கினால் சுமந...\nநான் உள்ளிட்ட 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு...\nஅதிர்ச்சி தகவல்: உலகளவில் இந்தியாவில் சிகரெட் பிடி...\nதிருமண விழாவில் மோடி பரிசளித்த தலைப்பாகையை அணிந்து...\nபரபரப்பு தகவல்: தாத்ரியில் கொல்லப்பட்ட முதியவர் வீ...\nநான் மயக்கமடைந்ததை பார்த்து என் கணவர் கதறி அழுதார்...\nகுழந்தைக்கு பாலூட்டிய தாய்: கொடூரமாக சிதைத்து கொலை...\nஜேர்மனில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக...\nசச்சினுடன் கைகோர்த்த கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஇலங்கை அணிக்கு மிகவும் கேவலமான நாள்\nடோனியிடம் கைகுலுக்க மறுத்த ”கெட்ட பையன்” கம்பீர்\nஇசை நிகழ்ச்சிக்காக மன்னிப்புக் கோரிய சங்கக்காரா, ஜ...\nகண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்ட அமீர்: கட்டித்தழுவி...\n, தலைவர் பிரபாகரன் எங்கே\nநடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத் குமார் கணக்கு வழக...\nதமிழ் மக்கள் பேரவை இரண்டாவது முறையாக கூடியது; இறுத...\nதமிழ் மக்கள் பேரவையின் ஜனநாயகக் கருத்துக்களுக்கு ச...\nதமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் மக்களால் நிராகரி...\n2016 தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுத் ...\nஎமக்கிடையிலான பேச்சுக்கள் தொடரும்; இரா.சம்பந்தன்- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2019-09-16T20:08:45Z", "digest": "sha1:RTKSKPQZQMQ7C4IOOKYCSIV2LBI2MEOD", "length": 13245, "nlines": 154, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: என் தங்கம்", "raw_content": "\nசெல்லக் குழந்தையைக் கொஞ்சும்போது \" என் தங்கமே \" என்று கொஞ்சுகிறோம். தங்கத்திற்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் இப்படித் தான் கூப்பிடுகிறோம். ஒரு குழந்தை நிறத்தால் செக்கச்செவேல் என்று இருந்துவிட்டால், பவுனை வார்த்தாற்போல இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறோம். பொன்னன், பொன்னி என்ற பெயர்கள் கூட இந்த அன்பின் வெளிப்படையாகக் கூட இருக்கலாம். இதேபோல்மணி, மாணிக்கம்,முத்து போன்ற பெயர்களும் சுருக்கமாக அழைக்கப்பட்டவை ஆனாலும், இதுபோன்ற விலை உயர்ந்த பொருள்களை நினைவு படுத்துவதாக இருக்கின்றன.\nபொன்னார் மேனியனாகத் திகழும் சிவபெருமானையும் அடியார்கள் இப்படித்தான் அன்போடும், மிகுந்த வாஞ்சையோடும் அழைப்பார்கள். ஊரின் பெயரையும் சுவாமியின் பெயரையும் இணைத்து ஸ்வர்ணபுரி என்றும், சுவர்ணபுரீசுவரர் என்றும் அழைப்பர். ஒரு ஊரில் சுவாமிக்கு ரத்னபுரீசுவரர் என்றும், மற்றோர் ஊரில் நிர்மலமணீசுவரர் என்றும் பெயர்கள் இருக்கக் காண்கிறோம். அம்பிகையும் ஸ்வர்ணாம்பிகை , ஸ்வர்ண வல்லி என அழைக்கப்படுகிறாள்.\nஅப்பர் சுவாமிகளுக்கும் பரமேசுவரனை பொன் மயமாகவே அழைக்க ஆசை. அதிலும் வரிக்கு வரி அப்படிப் பொன்னாகவே பெருமானை அழைத்தால் எப்படி இருக்கும் அந்த ஆசை அண்ணாமலையில் வெளிப்படுவதை இங்குக் காண்போம்:\nமுதலாவதாகப் பெருமானைப் பைம்பொனே எனத் துதிக்கிறார். பச்சைப் பசும்பொன் அவன். சொக்கத்தங்கம் என்பார்களே அதுவும் அவனே. இந்தத் தங்கமே சொக்கன் தந்தது தானே. ஆகவே அதனைச் சொக்கத் தங்கம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கிறது. அது மட்டுமல்ல. பவளம் போல் மேனியனான ஈசுவரனை , பவளக் குன்றமாகவே காண்கிறார் அப்பர் பெருமான். திருமாற்பேறு என்ற சிவத்தலத்திலும், பாடல் தோறும் பெருமானைச் செம்பவளக் குன்று என்று வருணிப்பதைக் காணலாம். எனவே, பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு பூசியவனாகக் காட்சியளிக்கும் பரமனைப் \" பரமனே, பால் வெண்ணீறா \" என்று போற்றுகின்றார்.\nஉருக்கி வார்த்த செம் பொன்னைக் காணும் போது , செம்பொன் மேனியனாகிய சிவபிரானது நினைவு வரவேண்டுமல்லவா உருக்கும்போது இளகிய பொன்னே, குளிர்ந்ததும் இறுகி விடுகிறது. ஆனால் பரம்பொருளாகிய இறைவன் இதனினும் மாறு பட்டவன். உருகி அழைக்கும்போது ஓடி வந்து துணை என நிற்பான். பொன்னைப் போல் மேனியனானாலும் இறுகி விடாமல் மென்மையான மலர்ப் பாதத்தைத் தந்தருளுகின்றான். அந்தத் திருவடியின் பெருமையை யாரால் வருணிக்க முடியும் உருக்கும்போது இளகிய பொன்னே, குளிர்ந்ததும் இறுகி விடுகிறது. ஆனால் பரம்பொருளாகிய இறைவன் இதனினும் மாறு பட்டவன். உருகி அழைக்கும்போது ஓடி வந்து துணை என நிற்பான். பொன்னைப் போல் மேனியனானாலும் இறுகி விடாமல் மென்மையான மலர்ப் பாதத்தைத் தந்தருளுகின்றான். அந்தத் திருவடியின் பெருமையை யாரால் வருணிக்க முடியும் மழபாடியுள் மாணிக்கமெனத் திகழும் பெருமானை \" மணியே\" : என்று அகம் குழைந்து அழைக்கிறார் அப்பர்.\nபொன்னானது இயல்பாகவே அழகானது. காண்போரை வசீகரிக்க வல்லது. ஆனால் இந்தப் பொன்னோ பொன்னுக்கே அழகைக் கொடுக்க வல்லது. உண்மையில் பார்த்தால் அழகிய பொன் என்ற சொல் பெருமானுக்கே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஆதலால், \" அம் பொன்னே \" என்றார்.\nஅண்ணாமலையில் அருவிகள் பாய்ந்து,திரண்டு ஓடி வரும் அழகைக் குறிப்பதாக \" கொழித்து வீழும் அணி அண்ணாமலை உளானே \" என்று சிறப்பித்தார். இதையே, பொன் கொழித்து வரும் அருவிகள் மலை மீதிருந்து வீழ்வதாகவும் சேர்த்துப் பொருள் கொள்ளலாம்.\nமுதலில் கூறியபடி, குழந்தையை நாம் \" என் தங்கமே \" என்று அழைப்பதுபோல், \" என் பொன்னே \" என்று அப்பர் சுவாமிகள் அழைப்பது இன்புறத்தக்கது. அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பர் பெரியோர். அப்படி இருக்கும்போது அண்ணாமலையானை நாம் மறக்கலாகுமா அவனைத் தவிர வேறு நினைவே இல்லை என்கிறார் திருநாவுக்கரசர். \" என் பொன்னே உன்னை அல்லால் எது நான் நினைவு இலேனே \" என்று பாடலை நிறைவு செய்கிறார்.\nஇவ்வாறு பரமேசுவரனை ஒரே பாடலில் , பைம்பொன், செம்பொன், அம்பொன், என்பொன் என்றெல்லாம் வருணிப்பதை வேறு எங்கும் காண்பது அரிது. அப்படிப்பட்ட சிவ வடிவத்தை, அண்ணாமலையானை நாமும் தியானித்து இப்பாடலை மீண்டும் காண்போமாக:\nபைம்பொனே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீறா\nசெம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க\nஅம்பொனே கொழித்துவீழும் அணி அண்ணாமலை உளானே\nஎன்பொனே உன்னையல்லால் ஏதுநான் நினைவிலேனே.\nமிக அருமையான பாடல். நன்றி.\nஇறைவன் தொண்டர்கள் நினைவிலும் புலன்களுக்கும் பொன்னாகத்தான் தோன்றுகிறான். தன் கரிய நிறத்தைப் பறை சாற்றும் வண்ணம் கரியமாணிக்கம் என்ற பெயருடன் நெல்லையம்பதியில் கோயில் கொண்டுள்ள பெருமாளை ஒரு பக்தர் காஞ்சனாத்ரி ஸமப்ரப என்று வர்ணித்துப் பாடுகிறார். ஆஞ்சனேயனையும் இதே அடைமொழியுடன் ஏத்தும் ஸ்லோகம், இராமாயணபாராயணத்துக்கு முன் ஸேவிக்கப் படுகிறது. அபரிமிதமான அன்பின் விளைவில் தான் குழந்தையும் தெய்வமும் த்ங்கமாகி விடுக��றார்கள். வேறும் உலோகமான தங்கம் இறைவனுடன் சம்பந்தப் படுத்தி பேசப் படுவதால் உயர்வை அடைகிறது என்பதை உணரவேண்டும்.\nஅருமையான விளக்கம். மிகவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/265-70-x16-goodyear-tyres-for-prado-for-sale-colombo", "date_download": "2019-09-16T21:20:01Z", "digest": "sha1:J4MHVWDX7DW3JQXWTIBV3XBSH6FR6MEF", "length": 10554, "nlines": 143, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : 265/70 X16 Goodyear Tyres for Prado | பொரலஸ்கமுவ | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 1 செப்ட் 7:56 பிற்பகல்பொரலஸ்கமுவ, கொழும்பு\n0114387XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0114387XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்6 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்6 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்39 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்41 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T21:06:04Z", "digest": "sha1:TW6PPVIDMARPVNRPUKYVKTO3UEBRG6VX", "length": 28602, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜந்தா குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஅஜந்தா குகைகள் (Ajanta Caves, Ajiṇṭhā leni; மராத்தி: अजिंठा लेणी): என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.[1][2] குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.[3] இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவரும்[4] அஜந்தா குகைகள் பற்றி சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்பெழுதியிருக்கிறார்.\nசிற்பஙகளை புத்த குடைவரைச் சிற்பங்கள் பக்கத்தில் காணலாம்.\n2 உலகப் பாரம்��ரியச் சின்னம்\n5 ஓவியங்களின் மையக் கருத்து\nகுதிரைக் குளம்பு வடிவஅசந்தா குகைகளின் அமைவிடம்\nஏப்ரல் 1819இல் சென்னை மாகாணத்தைச்சேர்ந்த பிரித்தானிய அதிகாரியான ஜான் ஸ்மித் வேட்டையாடுவதற்காக அஜந்தா காட்டுக்குள் சென்றார். ஒரு புலியை அவர் துரத்திச்சென்றபோது மாடுமேய்க்கும் பையன் ஒருவன் புலிகள் தங்குமிடம் என இக்குகைகளை சுட்டிக்காட்டினான். புதர்மண்டி மூடிக்கிடந்த பத்தாவது குகைக்குள் சென்று அவர் ஓவியங்களைக் கண்டுபிடித்தார். அவ்வாறு கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு வருடங்களாக மறைந்து கிடந்த அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76 மீட்டர் ஆகும்.[5] இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது பத்து பத்தொன்பது இருபத்தாறு இருபத்தொன்பதாம் குகைகள் சைத்யங்கள். அதாவது பௌத்த வழிபாட்டிடங்கள். எஞ்சியவை துறவியர் தங்கும் விகாரங்கள்.\nகலைநயம் மிக்க பெரிய தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் என ஒவ்வொரு குகையிலும் ஒவ்வொருவகை ஆச்சரியம் நிரம்பியிருப்பதும் அஜந்தாவின் கூடுதல் சிறப்பு. இதை 1983 ஆம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.\nஅஜந்தா ஓவியங்கள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பர்தாபூர் எனும் ஊரில் உள்ள குகைகளில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்கள்ஆகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. இங்கு தனித்து இருக்கும் கணவாய் ஒன்றில் செங்குத்தாக மிகப்பெரிய பாறை ஒன்றில் இருபத்தொன்பது குகைகள் குடையப்பட்டுள்ளன.இதில் ஐந்து குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[6] இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. பௌத்த மதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டன. இக்குகைகளில் ஓவியங்கள் தரையைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. பாறைகளில் மட்டுமல்லாமல், கூரைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அஜந்தாகுகை ஓவியங்கள் குகையின் கற்சுவர்மேல் களிமண்ணும் சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச்���ாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக்கொண்டு வரையப்பட்டவை. சுண்ணாம்புச்சாந்து இறுகுவதற்குள் வரையப்பட்டுவிடுவதனால் கூழாங்கல்சாந்து உறுதியாகவே ஒட்டிக்கொள்கிறது. இவை தாவர வண்ணங்கள் அல்ல. இயற்கை வண்னங்கள். ஆகவேதான் இரண்டாயிரம் வருடங்களாகியும் வண்ணம் மங்காமலிருக்கின்றன. இவ்வோவியங்கள் புத்த சாதகக் கதைகளில் வரும் காட்சிகள் ஆகும். பல இடங்களில் ஓவியங்கள் மனித நடவடிக்கைகளாலும் கால ஓட்டத்தினாலும் சிதிலமடைந்துள்ளன.\nஅஜந்தா குகைகளின் நூறு அடிக்கும் கீழே ஒரு நதி ஓடுகிறது. இத்தகைய இயற்கைச் சூழலால் ஏற்பட்ட காடுகள் இக்குகைகளை மறைத்து விட்டன. கி.பி. 1819 இல் தான் முதன் முதலாக இக்குகைகளும் ஓவியங்களும் ஐரோப்பியர்களால் கண்டறியப்பட்டன. அதன் பிறகு முதன்முதலாக மும்பை ஓவியக்கலாசலை மாணவர்கள் இவ்வோவியங்களை நகலெடுத்தனர். பின்னர் 1912 இல் கர்னல் கோலுபெவ் என்பவர் செம்மையான முறையில் புகைப்படம் எடுத்தார். லேடி ஹெர்ரிங் குஹாமும் என்பவரும் நகல் எடுத்தார். ஐரோப்பியர்கள் முயற்சியால் அஜந்தா குகை ஓவியங்கள் வெளியுலகுக்குத் தெரிய வ்ந்தது. இதற்கு முன்பு வரை இத்தாலிய ஓவியக் கலையே தொன்மை வாய்ந்தது என ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். அஜந்தா குகை ஓவியங்களின் மேன்மையைக் கண்ட பின்னர் இத்தாலிய ஓவியக் கலை தோன்றுவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய ஓவியக் கலை முழு வளர்ச்சி பெற்றிருந்தது உலகுக்கு வெளியாயிற்ரு.\nகி.பி இரண்டாம் நூற்றாண்டில் நாகர் வகுப்பைச் சேர்ந்த கலைஞர்கள் அஜந்தா ஓவியங்கள் பலவற்றை வரைந்தனர். அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் சிறந்த ஓவியக் கலைஞர்கள் தோன்றவில்லை. கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் 'புத்தபக்சன்' என்னும் மன்னன் காலத்தில் 'பிம்பசாரன்' என்னும் கலைஞன் இக்கலைக்குப் புத்துயிரளித்தான்' என்று தாராநாத் என்னும் அறிஞர் கூறுகிறார்.[7]\nஅஜந்தா குகை ஓவியங்கள் பெரும்பாலும் புத்தர் தொடர்பான கதைகளையே கூறுகின்றன. இக்கதைகள் யாவும் புத்த ஜாதகக்கதைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. அஜந்தா ஓவியங்களில் அகம் தொடர்பான ஓவியங்கள் பல உள்ளன. அவை புத்தர் துறவறம் பூணுவதற்கு முன்னைய வாழ்க்கை நிலையைக் குறிப்பனவாகும் என சுதேசமித்திடன் பத்திரிக்க���யின் துணை ஆசிரியர் பி. கோதண்டராமன் குறிப்பிடுகிறார்.[8]\nஅஜந்தா மனித உருவங்கள் அனைத்தும் உயிரோவியங்களாகவே காணப்படுகின்றன. பெண்களின் உருவங்களே ஓவியன்க்களின் அழகுக்கு அழகு சேர்க்க்கின்றன. பெண் ஓவியங்களே அஜந்தா கலையின் சிறப்பியல்பாகும். பெண்ணின் பல்வேறு மனநிலைகளையும் எண்ணற்ற அழகிய தோற்றங்களையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். ஓவியங்களில் பெண்களின் நீள்விழிகள், நுண்ணிடை, மெல்விரல்கள், மகளிரின் கூந்தல் ஒப்பனைகள் முதலியன இந்திய ஓவியக் கலையின் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாகும். எனவே அஜந்தா ஓவியங்கள் இந்திய ஓவியங்களின் அடிநிலையாக அமைந்துள்ளன எனக் கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கிறது [9]\nஅஜந்தாவில் ஐந்து குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன . பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைந்த நிலையிலேயே உள்ளன. 1910இல் அஜந்தாவுக்கு வந்த வங்கபாணி ஓவியர்களான தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்கள் அதை ஓரளவு நன்றாகவே பிரதி எடுத்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் ஐம்பதாண்டுக்காலத்தில் ஓவியங்களின் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கிறது. பல புகழ்பெற்ற ஓவியங்களில் சில வண்ணத்தீற்றல்களை மட்டுமே காணமுடிகிறது. சில குகைகளில் ஓவியங்களின் சிதிலங்கள் மட்டுமே உள்ளன. ஆனாலும் புகழ்பெற்ற கரியநிற அழகி, போதிசத்வ வஜ்ரபாணி, போதிசத்வ பத்மபாணி போன்ற ஒவியங்கள் புகழ் பெற்றவையாகும்.[10]\n↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள். பக்கம் 48.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை.\n↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள். பக்கம் 49 .(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை.\n↑ ஓவியக்கலை - வரலாறு ப: 63\n↑ கலைக்களஞ்சியம், தொகுதி 2, பக்.739-740\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ajanta Caves என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 20:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/30/tn-madurai-gets-woman-dmdk-candidate.html", "date_download": "2019-09-16T20:24:37Z", "digest": "sha1:K6Z276SHPUKQDQMYAERAZ2CINR2QGXR4", "length": 14601, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் தேமுதிக சார்பில் பெண் வேட்பாளர் போட்டி | Madurai gets Woman DMDK candidate, மதுரையில் தேமுதிக சார்பில் பெண் வேட்பாளர் போட்டி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் தேமுதிக சார்பில் பெண் வேட்பாளர் போட்டி\nமதுரை: மதுரை தொகுதியின் தேமுதிக வேட்பாளராக முத்துலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி, குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி.\nமேலூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட கிராமம் இது. மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கிறார் முத்துலட்சுமி.\nஇவரது கணவர் ராமமூர்த்தி, வருமான வரித்துறையில் வேலை பார்த்து வருகிறார்.\nவேட்பாளராக பெயர் அறிவிக்கப்பட்டவுடனேயே முத்துலட்சுமி தனது பிரசாரத்தைத் தொடங்கி விட்டார்.\nமுத்துலட்சுமி நிற்பது விஜயகாந்த் பிறந்த மதுரை என்பதால் அவரை பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க கட்சியினர் ஆர்வத்துடன் உள்ளனர்.\nஏப்ரல் 9ம் தேதி மதுரைக்கு வருகிறார் விஜயகாந்த். முத்துலட்சுமியை ஆதரித்து பட்டி தொட்டியெங்கும் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.\nமொத்தம் 10 இடங்களில் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\nவிஜய பிரபாகரனை கொ.ப.செ. ஆக்கினால் என்ன.. தீவிர சிந்தனையில் தேமுதிக.. பயன் தருமா\nசெப்.15 திருப்பூர் மாநாடு தேமுதிகவுக்கு திருப்புமுனையை தரும்.. பிரேமலதா நம்பிக்கை\n\\\"எங்கள் அண்ணா\\\".. சீக்கிரம் நல்லபடியா வாங்க \\\"கேப்டன்\\\".. கோவில் கோவிலாக கும்பிடும் தொண்டர்கள்\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nமுப்பெரும் விழா.. விஜய பிரபாகரனுக்கு முடி சூடல்.. வருகிறார் விஜயகாந்த்.. எழுச்சி பெறுமா தேமுதிக\nபாவம் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு.. கூட்டணியிலிருந்தும் நீக்கப்படும் அபாயத்தில் தேமுதிக\nகூட இருந்த எல்லோரும் கைவிட்டுவிட்டனர்.. ஏமாற்றத்தில் பிரேமலதா.. தேமுதிகவிற்கு இப்படி ஒரு நிலையா\nஎன்ன விஷயம்னே தெரியாமல் அறிக்கை விட்ட விஜயகாந்த்.. தமிழக மக்கள் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmdk மதுரை வேட்பாளர்கள் தமிழ்நாடு தேமுதிக tamilnadu muthulakshmi biodata முத்துலட்சுமி பயோடேட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/police-advisor-to-uk-queens-husband-119012100040_1.html", "date_download": "2019-09-16T20:30:39Z", "digest": "sha1:FNLNZ45SYRPHOTP3FDPRWWBM4JKFIXPH", "length": 10201, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இங்கிலாந்து ராணியின் கணவருக்கு போலீஸார் அட்வைஸ்... | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇங்கிலாந்து ராணியின் கணவருக்கு போலீஸார் அட்வைஸ்...\nஉலகையே ஆண்ட நாடு இங்கிலாந்து. தற்போதும் அங்கு அரச வம்சத்தாருக்கு ஏகபோக மரியாதை கவனிப்புகள் எல்லாம் தடபுடலாக நடந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் காரில் சென்ற போது சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார்.\nஅப்போது சாண்டரின்ங்காம் பகுதியில் தன் புதிய லேண்ட்ரோவர் காரை இயக்கி வந்த இளவரசர் பிலிப்பை ( 97) போலீஸார் தடுத்து நிறுத்தி,காரில் செல்லும் போது சீட் பெல்ட் போட வேண்டும், என அறிவுறுத்தினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n பிக் பாஸ் பிரபலத்தின் அடுத்த டார்கெட் \nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய்....\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய்....\nகோடநாடு விவகாரம்: நெருப்பில் இறங்கவும் தயார்: எடப்பாடியாரை கோர்த்துவிட்ட ராஜேந்திர பாலாஜி\n6 பேர் கொண்ட தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு – அறிவித்தது திமுக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/south-indian-wedding-music/", "date_download": "2019-09-16T20:21:39Z", "digest": "sha1:IBDR6Q3WROAOHPBQGTURX6O5B2YIDDU4", "length": 25167, "nlines": 128, "source_domain": "www.jodilogik.com", "title": "தி��ுமண இசை தென் இந்தியாவில் - நாதஸ்வரம் மற்றும் Tavil", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு கலை திருமண இசை தென் இந்தியாவில் – Ndswrm & Tvil\nதிருமண இசை தென் இந்தியாவில் – Ndswrm & Tvil\nபிளிக்கர் மீது Natesh ராமசாமி வழியாக\nபாரம்பரிய இந்திய திருமண இசை granddaddies\nஇந்தியாவில் திருமண இசை எப்போதும் தங்கள் இருப்பை குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய நிர்வகிக்க என்று இரண்டு கருவிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சேனை வட இந்தியாவில் திருமண இசைத் துறையில் ஆதிக்கம் போது, நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் தென்னிந்தியாவில் மங்களகரமான சந்தர்ப்பங்களில் காலமான என்று மாறும் இரட்டையர்கள் உள்ளன. உண்மையாக, தி சேனை நாதஸ்வரம் மாற்றப்பட்டார் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரது திருமண நிகழ்ச்சியில் திருமண ஒரு தெற்கு சுவையை கொடுக்க\nஅந்த ஒரு நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் என்ன ஆச்சரியமாக இருக்கிறது, இங்கே பிளவுகள் நீங்கள் வைத்திருக்க வேண்டும் என ஒரு வீடியோ.\nஇல்லை தென்னிந்திய திருமண மூர்க்கத்தனமான மற்றும் நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் இருந்து ஆர்வமிக்க குறிப்புகள் மற்றும் துடிக்கிறது இல்லாமல் முடிந்ததும். திருமணங்கள் அத்துடன் மற்ற திருவிழாக்களில் அல்லது விழாக்களில் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி பாரம்பரியம் பல நூற்றாண்டுகளுக்கு திரும்புகின்றது.\nநான் சொல்ல இருந்திருந்தால், “நாதஸ்வரம் விளையாடும் போது நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள்”, நான் பெரிதாக்கி அல்ல. தி Ndswrm உலகின் மிக உரத்து அல்லாத பித்தளை ஒலி காற்று கருவி இங்கே நாதஸ்வரம் பற்றி சில சுவாரஸ்யமான துணுக்குகளையும்.\n1. எதுவும் பொருள் ஒரு மகிழ்வளிக்கும் ஒலி மற்றும் swaram குறிப்பு பொருள். எனவே பெயர் நாதஸ்வரம். இந்த கருவி மற்றும் அதே கருவியின் பெயர் தொடர்பான சிந்தனை மற்றொரு பள்ளி என்றும் குறிப்பிடப்படுகிறது உள்ளது உள்ளது நாதஸ்வரம்.\n2. நாதஸ்வரம் மத்தியில் ஒரு கருதப்படுகிறது managala vadyam அல்லது கோவில் விழாக்களில் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகள் விளையாடிய விடுவதாக மங்களகரமான கருவிகள்.\n3. தி Silppthikarm, தமிழ் இலக்கியங்களை இதிகாசங்கள் ஒன்றாகக் கருதப்படுகிறது 3 வது ந��ற்றாண்டு CE பற்றி எழுதிய. இந்த காவியத்தை ஒரு கருவியாக குறிக்கிறது Vangiyam என்று நாதஸ்வரம் ஒத்திருக்கிறது.\n4. தமிழ்நாட்டில் Narasingapettai அதன் மாஸ்டர் அறியப்படுகிறது நாதஸ்வரம் கைவினைஞர்களின். பல பாரம்பரிய தொழில்களில் போல், இளைய தலைமுறை இனி ஒரு பண்டைய பிழைப்பு நடத்துவதில் ஆர்வம் போன்ற Narasingapettai இன் நாதஸ்வரம் உற்பத்தியாளர்கள் அவற்றின் கடந்த மடியில் உள்ளன.\n5. எவ்வாறு என்றால் நாதஸ்வரம் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றாக வந்து. மேல் பகுதியை ஒரு உலோக பிரதான உள்ளது (என்று “மெல் Anaichu“) இது ஒரு சிறிய உலோக சிலிண்டர் செருகப்பட்டு (என்று “Kendai“) இது நாணல் செய்யப்பட்ட ஊதுகுழலாக செல்கிறது. உதிரி நாணல் தவிர, ஒரு சிறிய யானை தந்தம் அல்லது கொம்பு ஊசி நாதஸ்வரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஊசி எச்சில் துகள்கள் ஊதுகுழலான அழிக்க பயன்படுத்தப்படும் மற்றும் ஏர் சுதந்திரமான அனுமதிக்கிறது. ஒரு உலோக மணி (என்று “Keezh anaichu“) கீழே அலங்கரிக்கிறது.\n6. நாதஸ்வரம் ஒவ்வொரு பகுதியாக உள்ளது ஒரு தெய்வம் தொடர்பான. கீழே வட்டத்தில் சூர்யா, சன் கடவுள், தேவி மேல் துளை மாய, இறைவன் இயன்ற உட்புற துளைகள் விஷ்ணு, இறைவன் உடல் பிரம்மா, ஏழு தாய்மார்கள் ஏழு துளைகள்.\nபகுப்பாய்வு வேதியியல் பற்றி அனைத்து\nபிளிக்கர் மீது கோட்டா Shivaranjan வழியாக\nதி Tvil ஒரு தட்டல் கருவி மற்றும் நாதஸ்வரம் ஒரு முக்கிய அழகுக்காக உருவாக்குகிறது. விக்கிப்பீடியா படி, தி Thvil ஒரு திட தொகுதி வெளியே உள்ளீடற்ற ஒரு உருளை ஷெல் கொண்டுள்ளது பலாப்பழம் மரம். கால்நடை தோல் அடுக்குகள் (நீர் எருமை வலப்பக்கம், இடது ஆடு) ஷெல் இரண்டு பக்கங்களிலும் பயன்படுத்தி முழுவதும் விரிவடைந்திருக்கும்போது சணல் ஷெல் இணைக்கப்பட்ட வளையங்களை. கருவியின் வலது முகம் இடது பக்க மேல் ஒரு பெரிய விட்டம் உள்ளது, மற்றும் வலது மேளம் மிகவும் இறுக்கமாக நீட்டிக்கப்படும், இடது மேளம் சுருதி வளைக்கும் அனுமதிக்க தளர்வான வைக்கப்படும் போது.\nஇங்கே பகுப்பாய்வு வேதியியல் பற்றி சில சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன.\n1. பகுப்பாய்வு வேதியியல் வெவ்வேறு பகுதிகள் செய்யப்படுகின்றன வெவ்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில். பலாப்பழம் டிரம் கடலூர் பண்ருட்டி இருந்து வருகிறது, பலாப்பழம் தோப்புகள் உடன் ஒத்ததாக.\n2. எஃகு மோதிரங்கள் (வெல்ஷ்) இரும்பு குழாய்க��் செய்யப்பட்ட, தோல் இணைக்கிறேன் க்கான திருவையாறு வலங்கைமான் மற்றும் காட்டுமன்னார்கோயில் மணிக்கு செய்யப்படுகிறது, வைணவ ஆச்சார்யா Nadhamunigal பிறப்பிடமாக.\n3. சரிசெய்ய ஸ்டீல் பெல்ட்கள் valanthalai (வலது பக்கம்) மற்றும் தொப்பி (இடது பக்கம்) டிரம் மற்றும் டிரம் மத்தியில் இணைக்கும் கம்பி மயிலாடுதுறையில் உள்ள உற்பத்தி செய்யப்படுகின்றன.\n4. தி பகுப்பாய்வு வேதியியல் கலைஞர் ஒரு குச்சி அத்துடன் விரல்கள் பயன்படுத்துகிறது இசைக்கருவியை. வலது தலை வலது கையால் மீது விளையாடப்படும், மணிக்கட்டு, மற்றும் விரல்கள். வீரர் வழக்கமாக ஹார்டு மோதிரங்கள் அணிந்துள்ளார் (என்று அழைக்கப்படும் தொப்பிகள்) வலது கை அனைத்து விரல்களில். அவர்கள் அரிசி மாவு அல்லது மைதா மாவு எனப்படும் செய்யப்படுகின்றன 'தொழில்களில்’ ஒரு ஆழமான விளைவு மற்றும் தொகுதி கொடுக்க. இடது தலை ஒரு குறுகிய பயன்படுத்தி மீது விளையாடப்படும், பூவரச மரம் செய்யப்பட்ட தடித்த குச்சி (Poovarasam).\n5. வழக்கமாக தெற்கு இந்தியத் திருமணம் இசை ஒரு முக்கிய பங்கு வகித்தது Ketti மேளக்கச்சேரி. இந்த சிறப்பு மாற்றியமைக்க சரியான தருணத்தில் உள்ளது மாப்பிள்ளை போடுகிறான் முறையான தாலி மணமகளே. அது என்று நம்பப்படுகிறது Betti மேளக்கச்சேரி தீய சத்தங்களை வார்டுகளில். பகுப்பாய்வு வேதியியல் நீங்கள் வேறு எதையும் கேட்கவில்லை என்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது போது Betti மேளக்கச்சேரி விளையாடப்படுகிறது.\nநாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து தென்னிந்திய திருமணங்கள் தேர்வு திருமண இசை தொடர்ந்து வேண்டும். அவர்கள் கோவில் திருவிழாக்கள் மற்றும் பிற சந்தர்ப்பங்களில் மிகவும் அவசியமானதாகிறது போன்ற நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் வெறும் இருப்பது திருமண இசை அப்பால் போயிருக்கிறார்கள். குறுகி போலல்லாமல் வட இந்தியாவில் பிராஸ்பேண்ட் இசையைக், பாரம்பரிய தென்னிந்திய திருமண இசை கூட இளம் இந்தியர்கள் புதிய தலைமுறை மத்தியில் ஆதரவு கண்டறிந்துள்ளது.\nபிரபலங்களான திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை போன்ற, தமிழக Rajarathinam பிள்ளை, Thiruvuzhimizhalai சுப்பிரமணிய பிள்ளை, Karaikurichi அருணாசலம், மற்றும் ஷேக் சின்ன மெளலானா கலைஞர்கள் அவருக்கு அவசியம���ன மதிப்புக்குரிய விதத்தில் மாறியிருக்கின்றது. எனினும், நாங்கள் இளம் கலைஞர்கள் தேர்வு மூலம் நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் வரை கொண்டிருப்பதைக் பார்ப்பது தொடரும் என்பது பொருத்திருந்து காணப்பட வேண்டும்.\nசுவாரஸ்யமாக, அங்கு உள்ளது கல்வி நிறுவனங்கள் பஞ்சமில்லை ஒரு விளையாடி நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் கலை அறிய. தமிழ்நாட்டில், அதிகமாகவே உள்ளன 20 இந்த கலை வடிவம் கற்பிக்க என்று அரசு ரன் பள்ளிகள் மற்றும் பல நிறுவனங்கள். எனினும், இந்த பள்ளிகளில் சேர என்று மாணவர்கள் அவர்கள் கல்வி மற்ற ஆறுகளில் சேர்க்கை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் வர\nஎன்று மட்டும் பிரச்சினை இல்லை. நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் விளையாட நம்பமுடியாத கடுமையான செலாவணியாகா. இந்த கருவி மாஸ்டர் பொருட்டு, நீங்கள் ஒரு நிபுணர் கலைஞர் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி ஆண்டுகள் செலவிட வேண்டும். இயற்கையாகவே, மட்டுமே இசைக் குடும்பத்தில் சேர்ந்தவை யார் உணர்ச்சி மாணவர்கள் அல்லது அந்த உணர்வு வேண்டும், இயக்கி, மற்றும் வழிகாட்டல் அவர்கள் ஒரு கலைஞனாக வேண்டும்.\nசவால்களை இந்த கருவிகளின் விளையாடும் உள்ளன என்ன விஷயம் இல்லை, நான் தென்னிந்திய திருமண இசை வர தசாப்தங்களாக நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் ஆதிக்கம் செலுத்தப்பட நீடிப்பார் என்று நான் நம்புகிறேன்.\nநீங்கள் இந்த பதிவுகள் அன்பு வேண்டும்\nஒரு இசையமைப்பாளர் திருமணம் – 7 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஇந்திய திருமண பேண்ட் – ஒளிமயமான கடந்தகால, நிலையற்ற எதிர்கால\nஉங்கள் ஜோடி Logik சுயவிவர மூலம் நாதஸ்வரம் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் உங்கள் அன்பை. பதிவு இலவசமாக\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்இந்தியக் கோடைகாலம் பாட்டிலில் அடைக்கப்பட்ட இல் 11 மனம் கவரும் கலைப்பணி\nஅடுத்த கட்டுரைபிரத்தியேகப்படுத்தப்பட்டது ஜூவல்லரி: 7 அவுட் தாடை-தாழ்த்துவது நிற்க வழிகள்\nதிருமண சிறந்த வயது என்ன\nபுத்த திருமண வழக்கங்கள் – கம்ப்ளீட் கைட்\nஇந்தியாவில் குழந்தை திருமண – நீங்கள் இந்த தீய நிறுத்த ��ேண்டும் என்பதை அறியவும் வேண்டும் என்ன\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/68771-sc-orderd-to-ramlalla-to-submit-evidence-about-ram-mandir.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-09-16T21:23:00Z", "digest": "sha1:7ENHXM7DFH4GOAXBH2EBRMKORRLHWJ6M", "length": 10588, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு | SC orderd to Ramlalla to submit evidence about Ram Mandir", "raw_content": "\nசேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்\nகொலம்பியாவில் விமான விபத்து: 7 பேர் பலி\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\n‘தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு’\nராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n\"அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்\" என ராம்லல்லா அமைப்புக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில்தான், மசூதி கட்டப்பதாக ராம்லல்லா அமைப்பின் சார்பில் தொடர்ந்து வாதாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் சில முக்கிய கேள்விகளை முன் வைத்துள்ளது.\nவழக்கு விசரணையின்போது, ராம்லல்லா அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாவது: \"நீங்கள் குறிப்பிடும் இடத்தில் தொன்மை வாய்ந்த கட்டடம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாபர் மசூதிக்கு கீழ் பகுதியில் காணப்படும் அந்த கட்டிடம் ராமர் கோவில்தான் என்பதோ அல்லது ராமருக்கு அர்ப்பணித்து கட்டப்பட்டது என்பதையோ நிரூபிக்கும் ஆவணங்கள் இருந்தால் தாக்கல் செய்யலாம்\" என்றனர்.\nஇதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், \"பாபர் மசூதிக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டிடம் 2ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் என்பது இந்திய தொல்லியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது\" என்றார். வழக்கு விசாரணை நாளைக்கு ஓதி வைக்கப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜோதிடம் பார்ப்பதாக கூறி நகை, பணம் கொள்ளை\nடெங்கு காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ 5 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியீடு\nகாலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஅயோத்தி வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர்\nகுரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/55120-ttv-dinakaran-s-opinion-about-budget-2019.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-16T21:19:25Z", "digest": "sha1:ORKKNMYHVRGYZPISX5OR2JY4ZSHLDG73", "length": 10515, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "இடைக்கால பட்ஜெட் குறித்து டிடிவி தினகரன் என்ன சொன்னார் தெரியுமா? | TTV Dinakaran's opinion about Budget 2019", "raw_content": "\nசேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்\nகொலம்பியாவில் விமான விபத்து: 7 பேர் பலி\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\n‘தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு’\nஇடைக்கால பட்ஜெட் குறித்து டிடிவி தினகரன் என்ன சொன்னார் தெரியுமா\nவருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றைத் தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளதை அடுத்து அமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் 2019-20ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டின் அம்சங்களை பாஜகவினர் கொண்டாடி வரும் அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளன.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"வருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றைத் தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது. தமிழகத்திற்கு என தனித்துவமான திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், இது தொடர்பான ஒரு அறிக்கையையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇது மக்களுக்கான பட்ஜெட்: தமிழிசை புகழாரம்\nஇடைக்கால பட்ஜெட் குழந்தைகளுக்கு சொல்லக்கூடிய கதை போன்றது: கனிமொழி விமர்சனம்\nவரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: அருண் ஜெட்லி புகழாரம்\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெள்ளை அறிக்கையே வெள்ளை மனசுடன் தான் கேட்கப்பட்டது: டிடிவி.தினகரன்\nபுகழேந்தியின் சர்ச்சை வீடியோ குறித்து விசாரணை: டி.டி.வி.தினகரன்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nஅதிமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது: டிடிவி.தினகரன்\n1. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n4. காலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n5. படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\n6. போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\n7. நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர்\nகுரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/indians-in-south-africa/", "date_download": "2019-09-16T20:40:16Z", "digest": "sha1:ZHRPSN2LSLJZO6CGLXCHDIY3ANNPACHA", "length": 11293, "nlines": 189, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுகப்பு | வெளியீடுகள் | நூல்கள் | வரலாறு | தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களில்\nவெளியீட்டு எண்: 17, 1985, ISBN\nடெம்மி 1/8, பக்கம் 192, ��ரூ. 60.00\nதென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களில் குறிப்பாகத் தமிழ் மக்களின் பண்பாட்டு வாழ்வியலை ஆராயும் வகையில் இந்நூல் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புவியியல் அமைப்பு, பண்டைய வரலாறு, இடம் பெயர்வு, சமூக அமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, சமயம், பொருளாதார நிலை, அரசியல், நிருவாகம், எதிர்காலம் போன்ற பத்துத் தலைப்புகளில் ஆசிரியர் ஆராய்ந்துள்ளார். அயல்நாட்டிலுள்ள தமிழர்கள் பற்றிய ஆய்வுக்குரிய அடிப்படை நூலாக இது அமைந்துள்ளது.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வெளியீடுகள்\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2010/12/blog-post_18.html", "date_download": "2019-09-16T20:38:00Z", "digest": "sha1:YPJPF2YDJ2AKJE3ZRRUC23MJHOFXODGO", "length": 6981, "nlines": 143, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: கண்ணீர் கருப்பு சரித்திரம்", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nஇதுக்குத்தான் பொறந்தோமா. . . \nஇத்தனைநாள் வளர்ந்தோமா. . . \nபொதைக்கத்தான் இருந்தோமா. . . \nதாரைவார்க்கத்தான் நின்னோமா. . . \nகுழிக்குள் மொத்தமா அடங்கிருச்சே. . . \nமண்ணுக்குள் படுக்கவும் போயிருச்சே. . .\nகடற்கரையில காத்துகிடக்க - அந்த\nசாவு வந்து உதிச்சுடுச்சே. . .\nகாகிதப் பூக்களாய் மிதந்திடுச்சே. . .\nஅநாதையா நிக்குது பல ஊரு\nஆறுல சாவு நூறுல சாவு\nஆயிரமாயிரம் சாவு அறைநொடிச்சாவு - இது\nஆழ்கடல் சொல்லிப்போன புதுமொழி. . .\nCategory: சகாவின் கவிதைகள் |\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nவள்ளன்மை மிக்க ஈகை - இரத்த தானம்\nஅனு ஆயுதத்தை அண்டம் கடத்து\nபலி கிட கழுத்து அறுபட்ட சேவல் ஆனேன் காதலின்...\nஇறுதி நாட்கள்மரணத்தை கண்டால்பயம் எனக்குமனிதனாய் இ...\nதாய் என்னுடைய பிறவிக்காகமறுபிறவி எடு...\nநெருப்பு காதல் நாளை உன்னை பார்க்க முடிய...\nகாதல் மயக்கம் தினமும் காலை ஒரு குவளை மது அருந்துகி...\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-09-16T20:46:03Z", "digest": "sha1:OBOCOSE42PCGHIE3NE4LSIJ4MNGZO2UM", "length": 10966, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "நளினியின் பிணைக்காலம் நீடிப்பு! | Athavan News", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் பிணைக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nமகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணைக்காலத்தை நீடிக்ககோரி நளினி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.\nகுறித்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் 25ஆம் திகதி பிணையில் விடுதலையானார்.\nஇந்நிலையில், நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பிணைக்காலத்தை காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nகுறித்த மனுவில், மகளின் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பிணைக்காலத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.\nமனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nபிரெக்ஸிற் செயன்முறை ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது என்று லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பற்றல் தெரிவி\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nபொதுத் தேர்தலின் பின்னர் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் கொன்சர்வேற்றிவ் அல்லது தொழிற்கட்சியுடன் கூட\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று ம\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானி\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\n2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ர��பாய் தொ\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘மாஃபியா படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அ\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்து\nராஜீவ் காந்தியின் கொலை வழக்கு\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Regina-as-heroine-opposite-Aravind-Swamy-in-Raja-Pandi-upcomin", "date_download": "2019-09-16T21:25:29Z", "digest": "sha1:5HVMG2S4BRWPYK4IIXIG2AU46ACGZ6IS", "length": 10099, "nlines": 277, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "அரவிந்த்சாமி படத்தின் நாயகியாக ரெஜினா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவிஜய்டிவி புகழ் காமெடியன் ராமர்-சஞ்சனா கல்ராணி...\nவிறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர்...\n‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படத்திற்கு சர்வதேச விருது\nவிஜய்டிவி புகழ் காமெடியன் ராமர்-சஞ்சனா கல்ராணி...\nவிறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர்...\n‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படத்திற்கு சர்வதேச விருது\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை...\nவிஜய் பட நாயகிக்கு எதிராக ஐநாவில் புகார் அளித்த...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅரவிந்த்சாமி படத்தின் ந��யகியாக ரெஜினா\nஅரவிந்த்சாமி படத்தின் நாயகியாக ரெஜினா\nஎன்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கியவர் ராஜபாண்டி.\nஇவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார், நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதையை கேட்டு ஏற்கனவே அரவிந்த்சாமி பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகதையை கேட்ட ரெஜினாவும் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும் தனக்கு இது நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்..\nஅடுத்த மாதம் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது.\nஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு படப்பிடிப்பு நடக்க உள்ளது.\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/21950", "date_download": "2019-09-16T20:39:30Z", "digest": "sha1:R6ITWLTSCL6VHZGPACJNVMASQHUVUI3J", "length": 12561, "nlines": 142, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் 1 - Adamawa Fulfulde - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் 1 - Adamawa Fulfulde\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது.\nமொழியின் பெயர்: Adamawa Fulfulde\nநிரலின் கால அளவு: 54:11\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\n���ுழு கோப்பை சேமிக்கவும் (4.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டு��்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:44:26Z", "digest": "sha1:KJRRPKXF3F7BFPYBRHTH6OWUZKM2WC5B", "length": 6976, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "விக்கல் |", "raw_content": "\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வேண்டும்\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை – ….\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடலை வெப்பமுடையதாகச் செய்யும். சிறுநீரைப் பெருக்கும். இதன் குணம் உடலுக்கு வன்மையைத் தரும். நீர்க்கட்டை உடைத்து நீரை வெளிப்படுத்தும் தன்மையுடையது. ......[Read More…]\nFebruary,10,15, —\t—\tஅஜீரணப்பேதி இடப்பாட்டி ஈரல் வீக்கம், அஜீரணம், இலை, கபநோய், குசுமரோகம், சரும ரோகம், சீதபேதி, பூ, வயிற்றுப் பொருமல், விக்கல், விதை, வேர்\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும். Tags; முருங்கை, வேரின், பாலை, சேர்த்து, கொதிக்க, வைத்து, இரைப்பு, விக்கல், முதுகுவலி ...[Read More…]\nMarch,2,11, —\t—\tஇரைப்பு, கொதிக்க, சேர்த்து, பாலை, முதுகுவலி, முருங்கை, விக்கல், வேரின், வைத்து\nஅறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே � ...\n'பாரத் மாதாகி ஜெய்' உங்களின் கவலையை நான் அறிவேன். நீங்கள் இத்திட்டத்திற்காக பல இரவுகள் தூக்கத்தை தொலைத் துள்ளீர்கள். நீங்கள் நாட்டிற்காக உழைப்பவர்கள். உங்களால் நாடுபெருமை அடைகிறது. நாட்டின் வெற்றிக்காக விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையுடன் பணியாற் றினீர்கள். ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவி��் மருத்துவக் கு� ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்த� ...\nமுருங்கை விதை | முருங்கை விதையின் மருத� ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/08/blog-post_8575.html", "date_download": "2019-09-16T20:30:24Z", "digest": "sha1:CIMMSZG5HSCBPOEHFL4W2BDJJWR4V4SA", "length": 11684, "nlines": 190, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சுயச்சார்பு என்றால் என்ன?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nயாரையும் எப்போதும் எதற்காகவும் சார்ந்திருக்காமல் தன்னை மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு சுயச்சார்பு என்று பெயர். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்பது ஒரு தமிழ்க்கவிஞரின் பாடல்வரிகள்.\nஆனால், நடைமுறையில் அப்படி வாழ்வது மிகவும் கடினம்தான். சிறுவயது முதலே நாம் கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் நம்மை பழக்கப்படுத்திவிட்டால்,நடுவயதான 30 ஐத்தாண்டும் போது யாரிடமும் கடன் வாங்காமலும்,கைமாற்று வாங்காமலும் நிம்மதியாக வாழ்ந்துவிடலாம்.\nஎனக்குத் தெரிந்து, உலக அரசியலில் சுயச்சார்புள்ள நாடுஎது எனக் கேட்டால்,முதலிடம் வகிப்பது இஸ்ரேல்தான் இரண்டாமிடம் வகிப்பது ஜப்பானைச் சொல்லலாம்.\nஇஸ்ரேலின் வீர உதயம் என்ற பெயரில் சுமார் 100 பக்கங்களுக்குள் புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது.அதை வாசித்தால்,இப்படியெல்லாமா ஒரு நாட்டுக்கு சிரமங்கள் வரும் அப்படி வந்தாலும் அதை கடந்த 60 வருடங்கள���க சமாளிக்கும் இஸ்ரேலின் சுயச்சார்புக்கு நான் தலைவணங்குகிறேன்.\nஇஸ்ரேலின் வீர உதயத்தை இந்த வலைப்பூவுக்குள் அடக்குவது கடினம். (அதற்கான மென்பொருள் நகாசுவேலை எனக்குத் தெரியாது).\nநமது ஆன்மீகக்கடலில் 2008 2009 ஆம் வலைப்பூப் பதிவுகளை வாசித்தால் ,நாம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய தமிழ்ப்புத்தகங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறேன். அவற்றை அவசியம் வாங்கிப் படிக்கவும்.அவற்றை வாங்கிப்படிக்கவே இரண்டு ஆண்டுகளாகும். வெறுமனே படிப்பதல்ல;வாசித்து அவற்றின் கருத்துக்களை உள்வாங்குவது\nஅதன் பிறகுதான், சேமிப்பும், தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்திக்கொண்டே இருப்பதும்,கடுமையாக உழைப்பதும் சுயச்சார்பினை வளர்க்கும் காரணிகள் என்பது புலனாகும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉங்கள் பெயரை செவ்வாய்க்கிரகத்துக்கு இலவசமாகக் கொண்...\nஇந்துக்களின் கணிதத்திறமையை மதிப்பிட முடியாமல் திணற...\nஇந்திய நீர்வளத்தை கெடுத்த அமெரிக்கா/ஐரோப்பா;உபயம் ...\nவிலைவாசி உயர்வும் குடும்ப அமைப்பு சீர்குலைவும்\nஇந்தியா சிலிர்த்தெழுகிறது சம்பவம் 1\nசனியும் செவ்வாயும் தற்போது கன்னிராசியில்:\nதமிழில் வெளிவரும் தலைசிறந்த கணினி தொழில்நுட்ப வலைப...\nதமிழ்வலைப்பூக்களின் வரலாறு:யூத்புல் விகடனில் வெளிவ...\nவலைப்பூ ஒன்று உருவாக்குவது எப்படி\nபாரதத்தின் பெருமையைப் பறைசாற்றும் மாவட்ட ஆட்சியாளர...\nயாருடைய ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் பொருந்துவார்க...\nஅறுவை சிகிச்சைக்கு ஏற்ற நாள் எது\nகடனாளியாகாமல் தப்பிக்க சிறந்த ஜோதிட வழி என்ன\nஏழரைச்சனிக்கு சரியான பரிகாரம் வில்வ இலை அர்ச்சனையே...\nதிருமணம் செய்யவேண்டும் என்று முடிவுஎடுத்ததும் பெற்...\nவிவாகரத்து முடிவுக்கு வந்தப்பின்னர் செய்ய வேண்டியத...\nஅசைவ உணவுசாப்பிட்டுவிட்டு கோவிலுக்குப் போகக்கூடாது...\nபிள்ளைகளின் காதலுக்குப் பெற்றோர்கள் என்ன செய்யவேண்...\nஉலகெங்கும் வாழும் இந்திய சந்ததிகளே\nஇந்திய மக்கள்தொகையில் ஏழைகள் 55%\nஇந்தியாவில் பரவிவரும் இயற்கை வேளாண்மை\nஇந்தியர்களின் அறிவுசார் சொத்துக்களை திருடும் பன்னா...\nஉலகளவில் இந்திய தொழிற்கல்வியின் எதிர்காலம்\nஇந்தியாவைக் காப்பாற்றும் மத நல்லிணக்கம்\nசெல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-16T21:12:19Z", "digest": "sha1:QK6LHNJLQZIINXFSMOBQLW6JQ6RFANQB", "length": 15451, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "துறைசாரா வாழ்க்கை வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "துறைசாரா வாழ்க்கை வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பட்டியல் முழுமையானது அன்று. நீங்கள் அறிந்தவற்றை இதில் சேர்த்து இதனை விரிவாக்க உதவுங்கள்\nமுதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)\nபொது அறிவு · கணனியியல்\nநூலியல் · நூலகவியல் · பொது\nதத்துவம் · உளவியல் · ஒழுக்கம்\nஇந்து தத்துவம் · அழகியல்\nபொது · பௌத்தம் · · இந்து\nசமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்\nபொருளியல் · சட்டவியல் · கல்வியியல்\nபாட உசாத்துணை · வர்த்தகம்\nநாட்டாரியல் · கிராமியம் · பொது\nதமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது\nவிஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது\nதொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்\nமருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்\nஅரங்கியல் · திரைப்படம் · விளையாட்டு · பொது\nசிங்களம் · தமிழ் · பிறமொழி · கவிதை · நாடகம் · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு\n19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம் · சிறுவர் சிறுகதை · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை · புலம்பெயர் பல்துறை · புலம்பெயர் புதினம் · பொது\nதுறைசாரா வாழ்க்கை வரலாறு · ஊடகம் · சமயம் · போராளி · அரசியல் · பிரமுகர் · கலைஞர் · இலக்கிய அறிஞர்\nஆசியா · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு · பொது · இனப்பிரச்சினை · இலங்கை பற்றி பன்னாட்டவர்\nஇலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட வாழ்க்கை வரலாறு, துறைசாரா வாழ்க்கை வரலாறுகள், ஞாபகார்த்த மலர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.\nஆண்டுகள் 1951 - 1960[தொகு]\nஆண்டுகள் 1961 - 1970[தொகு]\nஆண்டுகள் 1971 - 1980[தொகு]\nஆண்டுகள் 1981 - 1990[தொகு]\nநடராசா நினைவமுதம் - நினைவு மலர்க்குழு. யாழ்ப்பாணம்: நினைவு மலர் வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு: செப்டெம்பர் 1987.\nஆண்டுகள் 1991 - 2000[தொகு]\nகாந்தி மாஸ்டர் - வைரவிழா மலர் குழுவினர். 1வது பதிப்பு: டிசம்பர் 1992\nடாக்டர் மேரி ரட்ணம் - குமாரி ஜெயவர்த்தனா (மூலம்) சித்திரலேகா மௌனகுரு (தமிழாக்கம்) சமூக விஞ்ஞானிகள் சங்கம். 1வது பதிப்பு: 1993\n - க. இந்திரகுமார். 1வது பதிப்பு: 1998\nகாலச் சுவடுகள் - எஸ். எச். எம். ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 1998.\nமறக்க முடியாத சந்திப்புகள் - ஆர்.காண்டீபன். 1வது பதிப்பு: 1999\nஆண்டுகள் 2001 - 2010[தொகு]\nதிரு. மலர்: தொண்டொன்று தொடர்ந்த கதை - த. துரைசிங்கம். (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 2001\nமண்மறவா தொண்டர் - வி. ரி. இளங்கோவன் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு: கார்த்திகை 2001\nமுக்கியஸ்தர் முகவரி - மொழிவாணன் (தொகுப்பாசிரியர்), பிரபா கணேசன் (பதிப்பாசிரியர்), நிரஜா பப்ளிக்கெஷன்ஸ் வெளியீடு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2003.\nஅன்னலட்சுமி மாணிக்கம் நினைவுமலர் - வ.மா.குலேந்திரன் (தொகுப்பாசிரியர்). இலண்டன்: தமிழினி பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2004.\nஒரு மகளின் கதை - அன்புமணி (இயற்பெயர்: இ.நாகலிங்கம்). மட்டக்களப்பு: அன்பு வெளியீடு, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2004\nநினைவு மலர்: சுப்பையா சிவஞானம் - மலர் வெளியீட்டுக் குழு. கந்தப்பளை: சுப்பையா சிவஞானம் குடும்பத்தினர், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006.\nதமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச்செட்டி - வரலாறும் பணிகளும் - தமிழவேள் (பதிப்பாசிரியர்), நினைவுப்பணிப் பெருமன்றம், கொழும்பு, 2007.\nஎனது வாழ்க்கைப் பயணம் - கந்தையா இராஜசிங்கம். லண்டன்: 1வது பதிப்பு: 2007.\nஇலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-16T20:48:05Z", "digest": "sha1:WIQ5CJIAI3V5NTRLV6EQMOTSB6EQK3XJ", "length": 7904, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வ���ய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nவெளியானது இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட். அதிகம் நாமினேட் செய்ப்பட்டவர் இவர் தான்.\nஇன்றைய ராசிப்பலன் 16 புரட்டாசி 2019 திங்கட்கிழமை\nபாகிஸ்தான் வாட்ஸ் அப் குழுவில் வங்கத்தை சேர்ந்தவர் மீது விசாரணை\nசாண்டியை இத்தனை வருடங்களில் முதன் முறையாக அந்த வார்த்தையை வைத்து கூப்பிட்ட மாமியார்.\nஅடுத்தடுத்து வெளியேற போவது யார் \nHome / Tag Archives: குண்டுவெடிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு : கேரளாவில் 2 பேரிடம் விசாரணை\nஅருள் April 28, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இலங்கை குண்டுவெடிப்பு : கேரளாவில் 2 பேரிடம் விசாரணை 0\nஇலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300 பேர் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்றது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இலங்கையில் உள்ள கல்முனை என்ற பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் உள்ள கல்முனை பகுதியில் …\nவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது\nஅருள் April 21, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது 0\nநாட்டில் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை இந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nஅருள் June 24, 2018 உலக செய்திகள் Comments Off on எத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு 36\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் தலைநகர் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் அபி அகமது, ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். உரையை முடித்துக் கொண்டு மக்களை நோக்கி கையசைத்தபடி மேடையில் இருந்து கீழே இறங்கினார். அப்போது பயங்கர சப்தத்துடன் கையெறி குண்டு வெடித்தது. இதனால் பதற்றமடைந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/14014039/If-the-students-think-they-can-get-rid-of-corruptionNew.vpf", "date_download": "2019-09-16T21:03:41Z", "digest": "sha1:H57T523NNCKSS4VVTCFKZSPQS4TYLMFS", "length": 17075, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "“If the students think they can get rid of corruption New India can be created ” || “மாணவிகள் நினைத்தால் ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்”மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண் கல்வி மைய இயக்குனர் பியூலா சேகர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“மாணவிகள் நினைத்தால் ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்”மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண் கல்வி மைய இயக்குனர் பியூலா சேகர் பேச்சு + \"||\" + “If the students think they can get rid of corruption New India can be created ”\n“மாணவிகள் நினைத்தால் ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்”மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண் கல்வி மைய இயக்குனர் பியூலா சேகர் பேச்சு\n“மாணவிகள் நினைத்தால் ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்“ என்று திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண் கல்வி மைய இயக்குனர் பியூலா சேகர் பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2019 03:30 AM\n“மாணவிகள் நினைத்தால் ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்“ என்று திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண் கல்வி மைய இயக்குனர் பியூலா சேகர் பேசினார்.\nதிருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 28-வது பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி வரவேற்று பேசி, அறிக்கை வாசித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண் கல்வி மைய இயக்குனரும், குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை தலைவருமான பியூலா சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 477 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.\nஉலக அளவில் ஒரு நாட்டின் உறுதித்தன்மையை கல்வி என்ற அளவுகோலை வைத்தே அளவிடுகின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கல்வியே பிரதானமாக உள்ளது. ஒரு ஆணுக்கு கல்வி கற்பித்தால், அவனுக்கு மட்டுமே கல்வி கற்பிக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணுக்கு கல்வி கற்பித்தால், ஒரு நாட்டுக்கே கல்வி கற்பிக்கிறோம் என்று ஆப்பிரிக்க பழமொழி கூறுகிறது.\nநமது நாட்டில் 31½ கோடி மாணவ-மாணவிகள் உள்ளனர். இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள்தொகைக்கு சமம். இதனால் உலகளவில் நமது நாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கல்வி ஒன்றே மனிதனின் சொத்து. கல்வி கற்ற மனிதன் சுயமாக சிந்தித்து, சான்றோனாக ஒளி வீசுகிறான். அவனது வாழ்க்கை சிறக்கிறது. கல்வி காட்டும் அனைத்து வழிகளும் நன்மையையே தருகிறது. இதுவே வாழ்க்கையின் நியதி. கல்வி நல்ல பழக்கவழக்கங்களை தருகிறது. நன்மை, தீமையை பிரித்துணர செய்கிறது.\nவெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை உடையவர்கள் எதிலும் எளிதாக வெற்றி பெற முடியும். நாம் எந்த வயதிலும், எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். நாம் எந்த செயலை தொடங்கும்போதும், எதிர்மறையாக சிந்தித்தால் அதில் வெற்றி பெறுவது கடினம். அந்த செயலில் நாம் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் தொடங்கினால் வெற்றி பெற்று விடலாம். வெற்றி பெற்றவருக்கும், தோற்றவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் தன்னம்பிக்கை மட்டும்தான். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது வெற்றிக்கு முதல் படி. மாணவர்கள் நேர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் பொழுதை போக்கும் நேரத்தை கணக்கிட்டு குறைக்க வேண்டும்.\n‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ ��ர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ந்தேதி ஊழல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பட்டம் பெறும் மாணவிகள் வாழ்வில் நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், உத்தரவாதத்துடனும் பணியாற்றி, ஊழலை ஒழிப்போம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும். மாணவிகள் நினைத்தால் மட்டுமே ஊழலை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.\nஇவ்வாறு பியூலா சேகர் கூறினார்.\nபின்னர் பட்டம் பெற்ற மாணவிகள், கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில், பட்டமளிப்பு விழா உறுதிமொழி ஏற்றனர்.\nவிழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையா ராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n3. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n4. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n5. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/chinna-mani-kuyile-lyrics-amman-koyil-kizhakkale-ilayaraja-gangai-amaran/", "date_download": "2019-09-16T20:32:28Z", "digest": "sha1:U7TPIQVSQ7A2CP2MD3VVNBTAUWNIVPP5", "length": 6117, "nlines": 121, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Chinna Mani Kuyile Lyrics | Amman Koyil Kizhakkale | Ilayaraja | Gangai Amaran", "raw_content": "\nசின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே\nஎங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி\nஇங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம\nகுக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nசின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே\nநில்லாத வைகையிலே நீராடப் போகையிலே\nசொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே\nகல்லாகி போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்\nகைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்\nஉள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி\nநீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nசின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே\nஎங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி\nஇங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம\nகுக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nபட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி\nதொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள\nஉன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட\nஉன் கூந்தல் வாசம் பாத்து கை அள்ளும் கூத்தாட\nமாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க\nநான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nசின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே\nஎங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி\nஇங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம\nகுக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanavile-song-lyrics/", "date_download": "2019-09-16T20:37:17Z", "digest": "sha1:VYV74IZVFSL2WRKTBHU5FFT4LNQRCXNO", "length": 6388, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanavile Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஆலப் ராஜு\nஇசையமைப்பாளர் : நவநீத் சுந்தர்\nஆண் : கனவிலே தன நன\nநன நன நன இசையா\nகம கம கம கம அது ஸ்வரமா\nமனமா இதயமே பட பட பட\nபட பட துடிப்பா நடிப்பா எழும்\nகவிதைகள் சுட சுட சுட சுட\nஆண் : நீ எனதே எனதே என்\nஆண் : கனவிலே தன நன\nநன நன நன இசையா\nகம கம கம கம அது ஸ்வரமா\nமனமா இதயமே பட பட பட\nபட பட துடிப்பா நடிப்பா எழும்\nகவிதைகள் சுட சுட சுட சுட\nஆண் : பேசாத போது உன்\nநான் தூங்கும் நேரம் அதுவே\nஆண் : பெண்ணாக உன்னை\nஆண் : யார் இவள் என்\nஎனது உயிர் இவள் தானே\nஆண் : கனவிலே தன நன\nநன நன நன இசையா\nகம கம கம கம அது ஸ்வரமா\nமனமா இதயமே பட பட பட\nபட பட துடிப்பா நடிப்பா எழும்\nகவிதைகள் சுட சுட சுட சுட\nஆண் : நீ எனதே எனதே\nஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-16T20:43:51Z", "digest": "sha1:O2XDWLIFZLWQNX3JW5IWX5RGLHOKXO6N", "length": 12284, "nlines": 190, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுகப்பு | வெளியீடுகள் | நூல்கள் | அகராதி | தமிழ் நிகண்டுகள் உள்ளடக்கமும் வரலாறும்\nதமிழ் நிகண்டுகள் உள்ளடக்கமும் வரலாறும்\nபதிப்பாசிரியர்கள்: முனைவர். அ. சித்திரபுத்திரன்\nமுனைவர் இரா. திருநாவுக்கரசு, முனைவர் மா. பார்வதியம்மாள்\nடெம்மி1/8, பக்கம் 172, உரூ. 70.00, முதற்பதிப்பு\nதமிழ் நிகண்டுகளின் அமைப்பும் வரலாறும் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் உரிச்சொற் பனுவல் – உள்ளமைப்பு, கைலாச நிகண்டு சூளாமணி, தமிழ் நிகண்டின் வரலாறு, தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள், நிகண்டுகளில் இடைச்சொற்கள், வேதகிரியார் சூடாமணி, ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, பஞ்ச காவிய நிகண்டு, கயாதர நிகண்டின் சொற்புல அமைப்பும் மரப்பெயரியல் வகைப்பாடும், சூடாமணி நிகண்டில் புலச்சொற்கள், பிங்கல நிகண்டில் உயிரினச் சொற்களின் வகைப்பாடு, நாமதீப நிகண்டில் நடையியல் கூறுகள், பொதிகை நிகண்டில் தெய்வப் பெயர்கள், அகராதி நிகண்டு, தமிழ் அகராதியியல் மும்மரபுகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுரைகள் அமைந்துள்ளன. அகராதி வரலாற்று ஆய்வுக்கு இந்நூல் பெருந்துணையாகும்.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வெளியீடுகள்\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்��ிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/92027-", "date_download": "2019-09-16T21:06:00Z", "digest": "sha1:LSGHX4TGSIYV65WATYJFETA7HVKWLQRH", "length": 22903, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 February 2014 - நாட்டுக்கோழி வளர்ப்பில் 'நச்'லாபம் | Jallikattu, Manchu veratu, seval sandai,Hen,", "raw_content": "\nஅதிக வருமானம் தரும் அடர்நடவு... சூறாவளி பாதிப்புக்கு சுலப தீர்வு...\nமின்னணு பணப் பரிமாற்றம்... வரவேற்றுக் கொண்டாடும் விவசாயிகள்...\nஎது வாங்கினாலும் 5 ரூபாய்... மக்களைக் கவர்ந்த 'நல்ல சோறு’\n'தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்'\nநாட்டு நடப்பு : ஒரு மாதம் கெடு\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nநீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nஜி.பிரபு, படங்கள் : வீ.சிவக்குமார்\nபொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்��ோது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.\nபெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல். இந்த இரண்டு இனங்களையும் கலப்புசெய்து, பெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியப்பட்டி, பாலமுருகன்.\nகட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு\nகாலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச் சந்தித்தோம்.\n''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம்தான் குடும்பத்தொழில். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன். குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருந்ததால, குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன். விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன். எங்க தோட்டத்துல தண்ணி வசதி இல்லாததால, தென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன். கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம், கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பின பால் மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால் கிடைச்சுட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சு. அதனால, தீவனம் உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன். இப்போ ஆறு மாடு மட்டும் கையில இருக்கு. மாடுகளுக்கு போட்ட ஷெட்டுல, கோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சு. அதனால ஒன்றரை வருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த பாலமுருகன், தொடர்ந்தார்.\n''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்��ுனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். நாமக்கல் கே.வி.கே-யிலயும் விசாரிச்சுட்டு அசில், சிட்டகாங் வகைக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.\nபெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,\n100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.\n''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.\n''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிக���ுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.\nஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம். இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம் இருக்கு. இன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும். அப்பறம் சுத்தப்படுத்திட்டு, அடுத்த செட் முட்டைகளை வெச்சுடுவோம். குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்கு பேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அதுக்கப்பறம், அதை புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டை, பாய் இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும். இதுதான் புரூடர். கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம். இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால, மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம். இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.\nகுஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள், குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம். ரெண்டாவது, மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம். அதுக்கப்பறம், கம்பெனி தீவனம் கொடுக்குறோம். ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம். அம்மை, கழிசல் நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள், பதினஞ்சாம் நாள், இருபத்தோராம் நாள், முப்பத்தஞ்சாம் நாள், அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம். இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து'' என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.\nஒரு ஜோடி 1,500 ரூபாய்\n''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோ வரைக்கும் எடை வந்துடும். அம்பது, அம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன். வளர்ப்புக்கு மட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். மாசத்துக்கு 50 ஜோடி வரைக்கும் விற்பனை செய்றேன். வீட்டுத்தேவைக்கும், ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான் கறிக்காக கோழியை எடுத்துக்குவோம். இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயே வளர்த்துடுவோம். மூக்கு வளைஞ்சு, கிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்க வாங்குவாங்க. இதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு எல்லாம் போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/02/", "date_download": "2019-09-16T20:50:42Z", "digest": "sha1:LKDSNUQJ7FK7FCG475FHVPXVR2R6NBIC", "length": 129248, "nlines": 397, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: February 2013", "raw_content": "\nஇலங்கை::சனல் 4 தனது அடுத்த திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. கதாபாத்திரம் பயங்கரவாதி பிரபாகரனின் புத்திரன்.கதைச்சுருக்கம் சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. அதேவேளை அனுதாபப்படவுமில்லை. பிரபாகரன் இறந்தது இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான விடயம்.30 வருடங்களாக நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்தானே. பின்லாடன் என்ற அல்கைதா பயங்கரவாதி கொல்லப்பட்டபோது அமெரிக்கர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடவில்லையா அது போல பிரபாகரன் கொல்லப்பட்டதும் மகிழ்ச்சியான விடயமே அது போல பிரபாகரன் கொல்லப்பட்டதும் மகிழ்ச்சியான விடயமே இப்போது பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலர் கொதிப்படைந்துள்ளார்கள். பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கு பிரபாகரனே காரணம். பிரபாகரனின் சந்ததி அழிக்கப்பட்டது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு நன்மையாகக் கருதலாம். புலிகள் பல சிறுவர்களை கட்டாயமாகப் பிடித்துச்சென்று யுத்தத்திற்கு பலி கொடுத்தபோது இவர்கள் கண்கள் திறக்கவில்லை. வன்னியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உடல் சிதறி இறந்தார்கள். அவர்கள் இறக்கப் போகிறார்கள் என்று இந்தப் புலம்பெயர் அறிவிலிகளுக்குத் தெரியாதா இப்போது பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலர் கொதிப்படைந்துள்ளார்கள். பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கு பிரபாகரனே காரணம். பிரபாகரனின் சந்ததி அழிக்கப்பட்டது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு நன்மையாகக் கருதலாம். புலிகள் பல சிறுவர்களை கட்டாயமாகப் பிடித்துச்சென்று யுத்தத்திற்கு பலி கொடுத்தபோது இவர்கள் கண்கள் திறக்கவில்லை. வன்னியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உடல் சிதறி இறந்தார்கள். அவர்கள் இறக்கப் போகிறார்கள் என்று இந்தப் புலம்பெயர் அறிவிலிகளுக்குத் தெரியாதா வன்னியில் குழந்தைகள் உடல் சிதறி இறந்தபோது தாய்மார்களின் கூக்குரல்கள் பிரபாகரனின் காதுகளில் விழவில்லை. மக்களை வெளியில் விடும்படி புலம்பெயர் அறிவிலிகள் பிரபாகரனிடம் வேண்டுகோள் விடவில்லை. பிரபாகரனின் பிடியிலிருந்து தப்பியோடியவர்கள் குழந்தைகள் உட்பட புலிகளால் கொல்லப்பட்டார்கள். அப்போதும் புலம் பெயர் அறிவிலிகளின் கண்கள் திறக்கவில்லை. மினிபஸ்சிற்குள் வைத்து காயப்பட்டவர்கள், ஊனமுற்றவர்களை புலிகள் குண்டுவைத்து குண்டுவைத்து கொன்றது சாட்சிகளுடன் நிரூபித்தும் புலம்பெயர் அறிவிலிகளின் கண்கள் திறக்கவில்லை.\nஇராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புலிகள் திட்டமிட்டு குழந்தைகள் உட்பட குடும்பங்களைக் கொன்றபோது யாருடைய கண்களும் திறக்கவில்லை. மன்னார் வங்காலையில் ஒரு குடும்பத்தைக் கொன்று அவர்களை கயிற்றில் தொங்கவிட்டபோது கொலைப் பழியை இராணுவத்தினர் மீதே சுமத்தினார்கள். அதே போல அல்லைப்பிட்டியிலும்,கனகம்புளியடியிலும் புலிகள் தங்கள் வழக்கமான நரித்தனமான முறையில் குடும்பங்களைக் கொன்று பழியை இராணுவத்தினர்மீதே சுமத்தினார்கள். புலிகளின் கொலைகளை திசை திருப்ப புலிகளின் ஊடகங்கள் உதவி புரிந்தன. புலிகளின் கண்ணி வெடிகளிகளில் சிக்கி குழந்தைகள் இறந்தபோது இந்த அறிவிலிகள் கண்களை மூடிக்கொண்டிருந்தார்கள். எத்தனையோ பாலகர்கள் கொல்லப்பட்டபோது கண் திறக்காத இந்த அறிவிலிகள், அந்தப் பாலகர்களின் அழிப்பிற்கு காரணமான பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்காக மட்டும் எதற்கு கண்ணீர் வ���ிக்கிறார்கள்\nபேசுவது அவர்கள், நாறுவது நாங்கள்:எதிரிகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் நம் தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோருக்கு மிகக் கச்சிதமாகவே பொருந்துகிறது\nஇலங்கை::சிலருக்கு, இந்த உலகில் தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கு மானசீகமாகவேனும் எதிரிகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று யாரோ சொல்லியிருப்பது நம் தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோருக்கு மிகக் கச்சிதமாகவே பொருந்துகிறது. சமீபத்தில் போயிருந்த ஒரு கூட்டத்தில் நம்மைப் பதற்றமடைய வைக்கும் ஒரு முழக்கத்தைக் கேட்க நேர்ந்தது. என்னதான் எதிர்ப்பு வந்தபோதும் நாங்கள் தனியரசை நிறுவியே தீருவோம் என்று அந்தப் பேச்சாளர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒன்றும் சாதாரண நபர் அல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.\nகூட்டத்திலிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பிப் புல்லரித்துக் கொண்டதைப் பார்த்தபோது மேலும் பதற்றமாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டங்களில் எல்லாம் அவர்கள் இப்படித்தானே பேசிவருகிறார்கள் என்று கூடவந்த நண்பர் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. எந்த அடிப்படையில் மக்களிடம் மீண்டும் இந்த நம்பிக்கையை ஊட்ட முயல்கிறார்கள் அதற்கான நம்பிக்கைகள் எதையேனும் இவர்கள் உண்மையிலேயே கொண்டிருக்கிறார்கள் தானா என்று குழப்பமாகவும் இருந்தது.\nஅட, இந்தத் தலைமுறையிலேதானே தனிநாட்டுக் கனவையும், உலகையே எதிர்த்து வெல்லும் வீரவசனங்களையும் இவர்கள் சொல்லக் கேட்டுக் கேட்டு இத்தனை அவலங்களையும் மக்கள் தலையில் சுமந்தார்கள் அது ஒன்றும் எப்பவோ நடந்த பழங்காலத்தைய கதை இல்லையே அது ஒன்றும் எப்பவோ நடந்த பழங்காலத்தைய கதை இல்லையே அத்தனை வீரப்பேச்சுக்களாலும் மக்களை அழிவுக்கு வழிநடத்தித் தள்ளிவிட்டுத் தாங்கள் தப்பிக்கொண்டது, இதோ இப்போதும் அதே பேச்சைப் பேசிக்கொண்டிருக்கும் இதே தலைவர்கள்தானே அத்தனை வீரப்பேச்சுக்களாலும் மக்களை அழிவுக்கு வழிநடத்தித் தள்ளிவிட்டுத் தாங்கள் தப்பிக்கொண்டது, இதோ இப்போதும் அதே பேச்சைப் பேசிக்கொண்டிருக்கும் இதே தலைவர்கள்தானேதனிநாடு எந்த வகையில் சாத்தியம்தனிநாடு எந்த வகையில் சாத்தியம் எப்போது சாத்தியம் இது ஒன்றையும் மக்��ள் இவர்களிடமோ அல்லது தங்களைத் தாங்களேயோ கேட்டுக்கொள்ள மாட்டார்களா இந்த நாட்டுக்குள்ளே மற்ற சமூகத்தவர்களோடு சேர்ந்துதான் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற யதார்த்தம் பற்றி எமது மக்கள் நினைத்தேவிடக் கூடாது என்று இத்தகைய பொய்யான மாயைகளை வளர்ப்பது கடைந்தெடுத்த சுயநலமும் வஞ்சக ஏமாற்றும் இல்லையா\nவாழ்க்கைக் கஷ்டங்கள் எவையுமில்லாமல், இந்த வீர இறுமாப்பு வசனங்களோடு திருப்தியடைந்து கொண்டிருப்பவர்கள் தமிழ்மக்களில் எத்தனை பேர் எத்தனை நூற்றாண்டு கழித்தாவது தனிநாடு வரட்டும் அதுவரைக்கும் இப்படியே சும்மா சவால் விட்டு மிரட்டிக்கொண்டிருப்பதில் கிடைக்கும் நடப்பை அனுபவித்துக் கொண்டிருக்கலாம் என்று நம்மில் எத்தனை பேர் யோசிக்கிறார்கள்\nஅரசாங்கம் திணறுகிறது, கவிழப் போகிறது, இதோ சர்வதேசச் சிறைக்குப் போகப் போகிறது என்றெல்லாம் நாம் பூரிப்பதும், தனித்துவ இனமான நாங்கள் யாருடனும் சேர்ந்து வாழமாட்டோம் என்று நம்மாட்களின் வீரப்பேச்சுக்களைக் கேட்டு இறும்பூதடைவதுமாக எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகிறோம் அப்படி ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் யாரும், அன்றாட வாழ்வை ஓட்டுவதற்கே பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் இந்தப் பேச்சுக்களால் உருவாகப் போகும் எந்தக் கஷ்டங்களையும் அவலங்களையும் அனுபவிக்காத வேறு பிரிவினர். எல்லா வசதிகளும் வாய்த்திருப்பதால், ரோசப் பேச்சுக்கள் மூலம் பகையையும் வெறுப்பையும் வளர்த்துவிட்டுக் கொண்டிருப்பவர்கள். மோதலையும் சண்டையையும் உருவாக்கிவிட்டு, நிலைமை ஆபத்தாகிறது என்று தெரிந்தால் எங்காவது பாய்ந்து தப்பியோடிவிடக் கூடிய வசதியுள்ளவர்கள்.அழிவு முடிந்தபின் மீண்டும் வந்து அதே வீரவசனங்களைத் தொடங்கி விடுவதில் வெட்கமோ குற்றவுணர்ச்சியோ கொள்ளாதவர்கள்.\nகதம்பமான தமிழ்த் தேசியக் (லி)கூட்டமைப்பின் தலைமை கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம் கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம் (பகுதி -2):-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள்\nஇலங்கை:தமிழ்த் தேசியத்தை ஓங்கிப் பேசினாலும் தமிழரசுக் கட்சியின் பெயரும் சின்னமும் இல்லாமல் தேர்தலில் வெல்ல முடியாது\nமுள்ளிவாய்க்காலில் புலிகள் அழித்து முடிக்கப்பட்ட���ைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பொன்னம்பலத்தாரின்; தமிழ்க் காங்கிரஸ் விலகியது. 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியினர் அனைவரும் தோற்றனர். இந்தக் கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் 2004ஆம் ஆண்டு மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புலிகளின் அனுசரணையால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்ததோடு தமிழ்த் தேசிய வீராவேசத்தின் முதன்மைக் குரல்களாகவும் முழங்கியவர்கள்.\nஆனால் அவர்கள் 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சியால் ஒதுக்கப்பட்டனர். அதனால் தனித்துப் போட்டியிட்டார்கள். ஆனால் படுதோல்வி கண்டார்கள்\n2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் தனித்துவ அரசியல் நிலைப்பாட்டைக்; காட்டவேண்டும் என்ற குரலோடு திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் அத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.அதற்காக த.தே.கூவிலிருந்து அவரும் ஒதுக்கப்பட்டார். அவரை ஆதரித்ததற்காக திரு சிறீகாந்தாவும் த.தே.கூவிலிருந்து ஒதுக்கப்பட்டார். இதனால் அவர்கள் இருவரும் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் உறுப்பினர்களாகும் வாய்ப்பை இழந்தனர்.\nஇவர்கள் இருவரும் 2004ஆம் ஆண்டு மற்றும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தது மட்டுமல்ல த.தே.கூவின் பிரதம பேச்சாளர்களாகவும் இருந்தவர்கள். இவர்கள் இலங்கையில் தமிழ்த்தேசியம் மற்றும் அதற்கான சுயநிர்ணய உரிமை தொடர்பாக உரத்துக் குரலெழுப்பியது மட்டுமல்லாது அரச படைகள் புலிகளுக்கு எதிராக நடத்திக் கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்த தமிழகம் மற்றும் டெல்லி வரை சென்று பிரச்சாரம் செய்;தவர்கள். திரு சிவாஜிலிங்கம் அவர்கள் பிரபாகரனின் அயலவர் என்பதோடு மிகநெருங்கிய பால்யகால நண்பருமாவார். ஆனாலும் இவர்கள் தனியாகப் போட்டியிட்டதனால் 2010ஆம் ஆண்டுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக முடியாமற் போயினர்.\n2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பெயரில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த சங்கரியார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தமிழர்களின் அரசியலில் இருந்து வருபவர். பதினெட்டு ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2001ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ��� வேட்பாளர்களிலேயே அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தவர். ஆனால் 2010ஆம் ஆண்டுத் தேர்தலில் அவரால் ஒரு மரியாதைக்குரிய அளவுக்குக் கூட தனியாக நின்று வாக்குகளைப் பெறமுடியாமற் போனது.\nவவுனியா மாவட்டமானது சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கோட்டை என்று கருதப்பட்ட இடம். அக்கட்சி வவுனியா நகர சபைத் தேர்தலில் வென்று ஆட்சி நடத்திய காலத்தில் இலங்கையிலேயே மிகச் சிறந்த நிர்வாகத்தை மேற்கொண்ட நகர சபை என்ற பெயரைப் பெற்றது.\nசித்தார்த்தன் அவர்களின் தந்தையார் பதினெட்டு ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையெங்கும் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். சித்தார்த்தனும்; 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்வைக் கொண்டவர். ஏழாண்;டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2010ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது அவரது சித்தார்த்தன் அவர்களின் தேர்தல் வெற்றிக்காக மிகவும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் அவரால் வெற்றி பெற முடியாமற் போனது.\nஇவற்றின்; விளைவு என்னவாகியிருக்கிறதெனில், தமிழரசுக் கட்சி மீது வரலாற்றுரீதியாக, சாதிவாத ரீதியாக, சித்தாந்த ரீதியாக, அவர்கள் பாராளுமன்ற எல்லைக்குட்பட்ட அரசியல்வாதிகளே என்ற விமர்சனம் போன்ற வௌ;வேறு காரணங்களால் அவர்களை ஏற்கத் தயாராக இல்லாதவர்கள் - அவர்கள் மீது எதிர்ப்புக் கொண்டவர்கள் - வெறுப்புக் கொண்டவர்களைத் தவிர, மேலும் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு மற்றும் உதவிகளை - ஆதரவுகளை எதிர்பார்ப்போர் என்ற வகையினரையும் தவிர ஏனைய தமிழர்களெல்லாம் தமிழரசுக் கட்சிக்கே ஆதரவாக இருக்கிறார்கள்.\nஅதன்; வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் - புள்ளடி இடுவார்கள் என்ற கருத்து தமிழர்கள் மத்தியில் பரவலாக கட்சி வேறுபாடுகளை – அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வலுவாகக் காணப்படுகின்றது. இதில் மாறுபட்ட கருத்துக் கொள்வதற்கான வாதங்களை சிலர் முன்வைப்பினும் அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மிகவும் பலயீனமானவையாகவே உள்ளன.\nஅரசாங்கம் மீதான நம்பிக்கையீனங்களே – வெறுப்புகளே த.தேகூக்காரர்களின் தேர்தல்; வெற்றிகளுக்கு அடிப்படை\nத.தே.கூ.காரர்களின் கொள்கைகள், கோரிக்கைகள், அரசியற் செயற்பாடுகள், பொருத்த���ான அணுகுமுறைகள் காரணமாக தமிழர்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. மாறாக அரசாங்கத்தின் பாரபட்சமான புறக்கணிப்புகளும,; அகங்காரமான அறிவிப்புகளும், எதேச்சாதிகாரமான செயற்பாடுகளும், அத்துடன் அரச படைகள் தமிழர் பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளும் அட்டகாசமான நடவடிக்கைகளும், மக்களின் அன்றாட சமூக அரசியல் வாழ்க்கையில் செய்கின்ற அநாவசியமான மூக்கு நுளைப்புகளும்,\nமேலும் ராஜபக்ஷாக்கள் தமது சிங்கள வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவென மேற்கொள்ளும் தந்திரங்களும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் த.தே.கூ வின் அவசியத்தையும் அதன் மீதான ஆதரவையும் விரிவாக்கி தமிழரசுக் கட்சியின் அரசியற் செல்வாக்கை உறுதியாக்கி வைத்திருக்கின்றன.\nஇப்படிக் கூறுவது த.தே.கூக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் தவிர்ந்த மூன்றாமவர்கள் மத்தியில்; நிலவும் கருத்து மட்டுமே என்று கூறினால் அது சரியல்ல.\nத.தே.கூ மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் பலர் மத்தியிலும் இக்கருத்தை தனிப்பட்டரீதியான உரையாடல்களில் கேட்கலாம்.\nஅந்தக் கட்சிக்கு கூட்டுக்கு ஆதரவான ஊடகங்கள் கூட இக்கருத்தை பல்வேறு தடவைகள் தமது அரசியற் பந்திகளில் வெளிப்படுத்தியிருக்கின்றன.\nவடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான தமிழ்ச்; சமயத் தலைவர்கள், பேராசியர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், உட்பட பல தரப்பட்ட தமிழ்ச் சமூகப் பிரமுகர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே ஆதரவாக உள்ளனர்.\nஇலங்கைத் தமிழர்களை வாசகர்களாகக் கொண்ட தமிழ் வர்த்தக நாளாந்த பத்திரிகைகளும் த.தே.கூவுக்கே ஆதரவாக நாள் தவறாது பிரச்சாரம் செய்கின்றன. வெளிநாடுகளிலுள்ள புலிவாத பிரமுகர்கள்; புலிகள் இருந்த காலத்தைப் போல அவர்கள் தமது ஆதிக்கத்தை மக்கள் மத்தியிலோ அல்லது அரசியல் அரங்கிலோ இப்போது நேரடியாக வெளிப்படையாகச் செலுத்த முடியாது.\nஅதேவேளை இந்த வெளிநாடுகள் வாழ்; புலிவாதிகள்; தமது பிரிவினைவாதம், பயங்கரவாதத்தை ஆதரித்தல் என்பவற்றுடன் நேரடியாக இலங்கையின் அரசியலில் ஈடுபடும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை என்றாலும்; தமது எண்ணங்களை – கருத்துக்களைத் தொடர்ந்தும் திணித்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் வகையாக ஒரு பிடிமானத்தை தமிழர் அரசியல் மீது வைத்துக் கொள்வதற்கு த.தே.கூட்டமைப���புக்கு ஆதரவளிப்பதன் மூலமே அதனைச் சாதிக்கின்றனர்..\nவெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் மத்தியில் - அவர்கள் அறிந்தோ அறியாமலோ, அவர்களால் புரியப்பட்டோ புரியப்படாமலோ - புலிவாதிகளின் கருத்துக்களே இன்னமும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன என்பதுவும் உண்மையே.\nவெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் வழிகாட்டுதலின் படியே நாட்டிலுள்ள அவர்களின் உறவினர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள் என்ற ஒரு எண்ணக் கருத்து வலுவாகவே உள்ளது.\nஇந்த நிலைமையில், வெளிநாடுகளிலுள்ள புலிவாதிகளே தமது தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் பிரதானமான காரணியாக உள்ளனர் என த.தே.கூவின் பிரதானமான தலைவர்கள் உறுதியாகவே நம்புகின்றனர்.\nதுள்ளுப்பாட்டுக்காரர்களுக்கு மட்டுமே பாராட்டுக் கிடைக்கும் மேடையில் குத்தாட்டம் போடுபவர்களே சிறந்த கலைஞர்கள்.\nஇலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் த.தே.கூவின் செல்வாக்கு தவிர்க்கப்பட முடியாத ஓர் அரசியற் தோற்றப்பாடு என்பதைப் புரிந்து கொண்ட சங்கரியாரும் சித்தார்த்தனும் பல தர்ம சங்கடங்களையும் சகித்துக் கொண்டு த.தே.கூவில் இணைந்து கொண்டார்கள்.\nகடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது த.தே.கூவிலிருந்து ஒதுக்கி விடப்பட்ட சிவாஜிலிங்கம், மற்றும் சிறீகாந்தா அவர்களும் மீண்டும் தமது தாய்க் கட்சியான தமிழீழ விடுதலைக் கழகத்தில் இணைதல் என்பதன் ஊடாக மீண்டும் த.தே.கூவில் சேர்ந்து விட்டார்கள்.\nஇவர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட ஏழு த.தே.கூத்தலைவர்களில் எவரும் எந்த மதிப்பும் தங்களுக்குத்தருவதில்லை என்ற பெரும் மனத்தாங்கலுடனேயே உள்ளனர். இவர்களில் எவரும் இப்போது பாராளுமன்ற உறுப்பினரில்லை. அதனால் இன்று நிலவும்; அரசியலில் தாம் ஆக்கிக் காட்டுவதற்கு வேறெந்த வாய்ப்போ மாற்றுக் களமோ இல்லை. எனவே எந்த வகையான அவமானத்துக்கு உட்பட நேர்ந்தாலும் பரவாயில்லை த.தே.கூவோடு ஒட்டி இருந்தாற்தான் அடுத்த தேர்தலின் போதாயினும் எதாவதொரு கதவு திறக்கும் எனக் கடும் பொறுமை விரதம் கொண்டு காலம் காத்து நிற்கின்றனர்.\nத.தே.கூவுடன இணைந்திருப்பதன் மூலம்தான் அதிகப்படியான தமிழர்களை அணுக முடியும் - சந்திந்துப் பேச முடியும் என்று அவர்கள் தமது அநுபவ பூர்வமாக ஆதங்கப்படுகிறார்கள். அவர்களின் நினைப்புகள் மற்றும் இன்றைய நில���களிலிருந்து பார்க்கையில் அவர்கள் கொண்டிருக்கும் அந்தக் கருத்தை மறுத்து வாதிடுவது மிகவும் சிரமமே.\nமேலே சொல்லப்பட்டவர்கள் மட்டுமல்ல பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சிறிதரன் அவர்களும் சகர வரிசை எழுத்தை முதலாகக் கொண்டவரே. இந்தக் கட்சிக்காரர்களும் சங்கரியாருக்கும் சித்தார்த்தருக்கும் மற்றும் சிவாஜிலிங்கத்துக்கும் சிறீகாந்தாவுக்கும் என்ன மரியாதை கிடைக்கிறது என்று முழுமையாகத் தெரிந்திருந்தும் த.தே.கூ ஊடாகத் தலையை நீட்டினாற்தான் மக்கள் மத்தியில் ஒரு முக்கியத்துவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் த.தே.கூவுடன் ஐக்கியப் படுவதற்காக விண்ணப்பத்தைப் போட்டு விட்டு பெறுபேறு எப்போது கிடைக்கும் என்று தெரியாமற் காத்திருக்கிறார்கள்.\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமைத் தோழர் திரு இரா.துரைரத்தினம் அவர்கள் எத்தனையோ விதமான ஆபத்துக்கள் மத்தியில் மட்டக்களப்பு மக்களிடையே இருந்து சேவை செய்வதிலிருந்து தூரப்போய் அந்நியமாகி விடக்கூடாது என உறுதியோடு நின்று செயற்பட்டு வருபவர்.\nபுலிகளால் விடப்பட்ட படுகொலைச் சவால்களை மட்டுமல்ல, புலிகளோடு இருந்து பின்னர் சிறிலங்கா அரச படைகளின் பங்காளிகளாவர்களும் விடுத்த சவால்கள் மற்றும் அவர்கள் கொடுத்த நெருக்கடிகளையும் சமாளித்துக் கொண்டு மட்டக்களப்பு மக்கள் மத்தியில் வாழ்வதைவிட்டு விலகவே மாட்டேன் என்று உறுதியோடு எசயற்படுபவர்.\nஅவருக்கு அரச படைத்தரப்பினரும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து அவரை அவரது மனச்சாட்சி வழிநின்று வழுக்கி வீழ்த்தி விட எத்தனையோ தடவைகள் முயற்சித்தனர்.\nதோழர்;,துரைரத்தினம் அவையெல்லாவற்றையும் அஞ்சாது துஞ்சாது சமாளித்தவர். அதனால் அவர் எதிர்நோக்க வேண்டியேற்பட்ட சத்திய சோதனைகள் அத்தனையையும் சந்தித்துக் கொண்ட போதிலும் - மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மக்களுக்காக ஓய்வின்றி ஒழிச்சலின்றி உழைப்பவர்; தோழர் இரா துரைரத்தினம்.\nகிழக்கு மாகாணத்தின் எந்தவொரு அரசியல் பொருளாதாரப் பிரச்சினையாலும் அவற்றை மிகத் துல்லியமாக திட்டவட்டமான தரவுகளுடனும் தகவலுடன் எடுத்துரைப்பதற்கு இன்றைக்கு திரு துரைரத்தினத்தை மிஞ்சும் அளவுக்கு ஆற்றலுடையவர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் எவரும் இருக்கமாட்டார் என்பதை தமிழ் அரசியல் வட்டாரங்களில் உள்ள அனைவரும் அறிவர்.\nஇந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர் எவருக்கும் அரசநிர்வாக அலுவலகம் ஒன்றில் எதிர்நோக்கும பிரச்சினைக்கு உதவியாகச் செல்வது தொடக்கம் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புக்கான கோரிக்கை கொண்ட போராட்டங்ளில் பங்கெடுக்கிறவரை தோழர் துரைரத்தினம் அவர்கள் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக அனைத்து விடயங்களிலும் முன்னின்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்ட அளவுக்கு கிழக்கு மாகாண அரசியலில் இதுவரை ஒருவர் இருந்திருக்கமாட்டார் என்பதை உறுதியோடு அடித்துச் சொல்ல முடியும்.\nஇன்றிருக்கும் தமிழ் அரசியற் தலைவர்களில்; எண்ணிக்கைரீதியாக அதிகப்படியாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ்க் குடிமக்களை தனிப்பட்டரீதியில் அறிந்தவர் தோழர் துரைரத்தினம் அவர்களே என்றால் மிகையாகாது.\nஇவ்வாறான தோழர் துரைரத்தினம் அவர்கள் கடந்த மாகாண சபைத் தேர்;தல் வர நெருங்கிய போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றோ தமிழரசுக் கட்சி என்றோ இல்லாமல் தமிழ் மக்களிடமிருந்து வாக்குகளைத் தேவையான அளவு பெற்று தன்னால் வெற்றிபெற முடியாமற் போகும் என்பதைப் புரிந்து கொண்டு உரியபடி செயற்பட்டு அத்தேர்தலில் வெற்றியும் கண்டமை இன்றைய தமிழ் அரசியலில் நிலவும் ஒரு பெரிய உண்மையை வெளிப்படுத்தியிருக்கின்றது.\nத.தே.கூவுடன் இணைந்து செயற்பட முற்படுபவர்கள் எல்லோரும் நாடாளுமன்ற அல்லது மாகாணசபை அல்லது குறைந்த பட்சம் உள்ளுராட்சிச்சபை பதவி களுக்கான ஆசையால் மட்டும்தான் இணைந்து செயற்பட முனைகிறார்கள் என ஒரு பொது முடிவுக்கு வந்தால் அது ஒரு மிகத் தவறான முடிவாகும் - எண்ணமாகும்.\nஅவ்வாறு கருதுவது அவர்கள் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சமூக-இலட்சியக் கனவுகளுடன் செலுத்திய உழைப்பையும் வழங்கிய தியாகங்களையும் கொச்சைப்படுத்துவதாகவே அமையும். இங்கு பலரிடம் ஒரு சமூக அக்கறை முதன்மையாக இருப்பதை மறுக்க முடியாது.\nஅரசாங்கத்தின் போக்குகளும் செயற்பாடுகளும் அரச படையினரின் நடவடிக்கைகளும் அப்படியான தவிர்க்க முடியாத நிலைமைகளையே – தேவைகளையே கட்டாயப்படுத்தியிருக்கின்றன என்பதே இங��கு பிரதானமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். அரசாங்கத்தின் கொள்கைகளும் அரச படைகளின் செயற்பாடுகளும் எதைக் காட்டுகிறதென்றால் இங்கு நேர்மையான அரசியல் நடத்தையும் நியாயமான அரசியல் சமூக பொருளாதாரக் கோரிக்கைகளும் கொண்ட மூன்றாவது அரசியற் சக்திகள் தமிழ்ச் சமூகத்தில் தலையெடுத்து விடக்கூடாது என்பதில் அவை திட்டவட்டமாக முனைப்புடன்; செயற்படுகின்றன என்பதே.\nமுன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள்\nஇலங்கைக்கு எதிராக துரோகமிழைக்கவே ஜெனீவா சென்றுள்ள கூட்டமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க\nஇலங்கை::இலங்கைக்கு எதிராக துரோகமிழைக்கவே ஜெனீவா சென்றுள்ள கூட்டமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க\nஇலங்கைக்கு எதிராக துரோகமிழைக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக அரசியலமைப்பின் 157 ஆவது பிரிவின் பிரகாரம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nதமிழ் மக்களை மென்மேலும் அழிவை நோக்கி பின்தள்ளும் செயற்பாடுகளையே சம்பந்தன் குழுவினர் தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர். இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் மண்டியிட்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியுமென கூட்டமைப்பு நம்புவது வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையர்களை நாட்டிற்கு திருப்பியனுப்புவதை இடைநிறுத்தியுள்ளது லண்டன் நீதிமன்றம்\nபிரித்தானியாவில் புகலிடம் கோரிய இலங்கையர்கள் சிலரை நாட்டிற்கு திருப்பியனுப்புவதை லண்டன் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.\nஇந்தக் குழுவினரை இன்று இலங்கைக்கு திருப்பியனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் மீண்டும் நாட்டிற்கு திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காக நேரிடலாம் என இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.\nலண்டன் மேல் நீதிமன்றம் இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததையடுத்து, பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் தொடர்ந்தும் அந்த நாட்டில் தங்கியிருப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nஅத்துடன், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளும் பிரித்தானியாவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, லண்டன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தையடுத்து தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் BBC உலக சேவைக்கு தெரிவித்துள்ளது.\nநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு தாக்கல் செய்வதற்கு எண்ணியுள்ளதாகவும் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nமுகேஷ் அம்பானிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்\nமும்பை::பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். அதில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது மற்றும் குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும், அவரது 27 மாடி வீட்டையும் தாக்குவோம் என்றும், தங்களது கூட்டாளியான டேனிஷ் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nடேனிஷ் பீகாரைச் சேர்ந்தவன். தீவிரவாதி பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டான். மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nமர்ம நபர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.\nநவநீதம் பிள்ளை இலங்கைக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்கபோவதில்லை - ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருஜயசூரிய\nஇலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்கபோவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nஜெனிவா மனித உரிமை பேரவையில், ஆணையாளர் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு அரசியல் ரீதியான மகிழ்ச்சியையோ, இலாபத்தை பெறபோவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இது முழு நாடும், மக்களும் எதிர்நோக்கும் அபாக்கியமான நிலைமையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற���ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.\nபோருக்கு பின்னர், நாட்டுக்கு சுவர்ணமயமான காலம் கனிந்து வந்த போதிலும் செயற்படுத்தப்படும் கொள்கைகள் காரணமாக அதன் பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் போது, தூரநோக்கத்துடன் செயற்படாத அரசாங்கம், சர்வதேச சமூகத்தை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டது.\nஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் இலங்கை பிரதிநிதிகளின் தலைவர், அந்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னரே தெரிவுசெய்யப்பட்டார். பேரவையின் கூட்டத்தை எதிர்கொள்ள அரசாங்கம் முன்கூட்டியே தயாராக இருக்கவில்லை எனவும் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.\nகாணிவிடயத்தில் தலையிட இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை: (புலிகளுக்கு அதிகாரம் உண்டு) (புலி பினாமி) சிவசக்தி ஆனந்தன்\nஇலங்கை::வடக்கில் சகல சிவில் நிர்வாகத்திலும் இராணுவம் தலையிட்டு வரும் நிலையில் வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என அரசாங்கம் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என தெரிவித்த (புலி பினாமி) சிவசக்தி ஆனந்தன் எம்.பி காணிவிடயத்தில் தலையிட இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டார்\nதமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பிலிருந்து விலக நான்கு கட்சிகள் உத்தேசம்:- தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன\nஇலங்கை::ஐந்து கட்சிகள் இணைந்த (புலி)கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் மாத்திரம் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.\nதமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன. இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமா��� வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.\nதனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவை மேற்கொள்வது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு கட்சிகளின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.\nஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்\" என்றும் அவர் கூறினார்.\nஅரசாங்கம் இன்று சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் போர்க்குற்றம் உட்பட பல பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nஇதற்கு காரணம் புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்களது போராட்டங்களும் தமிழகத்தில் உள்ள எமது உறவுகளின் போராட்டமும் அதற்கு அப்பால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் போராட்டம் என்பனவாகும்.\nஇவையே இன்று தமிழ் மக்கள் மீது சர்வதேசம் திரும்பி பார்க்க வைப்பதற்கும் காரணமாகியுள்ளது. இந்த அரசாங்கம் இன்று நடுங்கிக்கொண்டிருப்பதற்கு காரணம் சர்வதேசம் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதனாலேயே ஆகும். எனவே தமிழ் மக்களது அகிம்சை வழி போராட்டங்கள் எமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வுக்கோ அல்லது விடுதலைக்கோ வழிவகுக்கும்\" என்றும் வினோ எம்.பி குறிப்பிட்டார்.\n\"நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்கின்றபோது தான் எமது போராட்டங்களை இன்னும் கீழ் மட்டத்தில் இருந்து கட்டமைப்புக்களை உருவாக்கி கொண்டு செல்வது இலகுவாக இருக்கும். எனவே தான் நாம் பதிவு விடயத்தை முன்னிலைப்படுத்துகின்றோம்.\nதற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று மூட்டணியாக அக்கட்சியின் பெயரை தேர்தலுக்காக பயன்படுத்துகின்றோமே தவிர தனித்தனிக் கட்சிகளாகவே இருக்கின்றோம். சில விடயங்களில் (புலி)கூட்டமைப்பாக இயங்குகின்றோமே தவிர பெரும்பாலான விடயங்களில் தனித்தனியாக கட்சியின் நலன் சார்ந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்���ோம்.\nஎனவே கிராம மட்டத்தில் இருந்து கட்டமைப்புக்களை உருவாக்குவதானது எமது அரசியல் ரீதியிலாக மக்களின் அபிப்பராயங்களை கேட்பதற்கும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதற்குமான திட்டங்ககையும் கொள்கைகளையும் வகுப்பதற்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nபதிவு செய்யப்பட்டதன் பின்னர் எமக்குள் இருக்கும் வேறுபாடுகள் களையப்பட்டு அல்லது ஒவ்வொரு கட்சியும் பிரிந்து இருப்பதால் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு ஒரே குரலாக ஒரே நிலையில் இருந்து பேசக்கூடியதாக இருக்கும்\" என்றும் வினோ எம்.பி சுட்டிக்காட்டினார்.\nஇது விடயமாக நாம் கடந்த காலத்தில் பேசி வருகின்றோம். 5 கட்சிகளும் கூடி பதிவு செய்தல், அதி உயர்பீடம், நிதிக்குழு, தேர்தல் தொடர்பான குழு மற்றும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஆராந்திருக்கின்றோம். ஆனால் தமிழரசுக் கட்சி எமக்கு நிபந்தனைகளை விதிப்பதும் காலம் தாழ்த்துவதுமான நடவடிக்கையை எடுக்கின்றது.\nஅவர்கள் இதில் விருப்பமில்லாத நிலையில் இருப்பதும் அல்லது சாக்குபோக்கு சொல்வதும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். எனவே தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்துள்ள நிலையில் நாம் தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் பதிவு விடயம் சாத்தியமற்று போகாதிருப்பதற்காக வேறு வழியின்றி நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு இதனை முன்னகர்த்தி செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.\nஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்\" என்றார்.\nஇதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் எந்த பிளவுகளுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.\n(புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் கொழும்பில் கூடி பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பினை அரசியல் க���்சியாக பதிவு செய்வது என்ற முக்கிய தீர்மானமும் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் இது தொடர்பில் அங்கத்துவ கட்சிகளின் ஆலோசனைகளை மார்ச் 20ஆம் திகதி முன்னர் சமர்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா குறிப்பிட்டார்.\nஇதற்கு மேலாக கட்சியின் நடவடிக்கைகளையும் விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைப்பதென்றும் முடிவு காணப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியிலிருந்து தலா மூவர் இணைக்கப்படும் வகையில் உயர் பீடம் அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதன் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படக் கூடும் - அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் பலியோமவாகா\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதன் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படக் கூடுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் பலியோமவாகா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் 30 ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்றதாகவும், இறுதி சில மாதங்கள் தொடர்பில் மட்டும் கவனம் செலுத்துவது பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளுக்கு எதிராக இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றுவதனை விடவும் வேறும் காத்திரமான வழிகளில் பிரச்சினைகளுக்க தீர்வு காண அமெரிக்கா முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nபுலிகள் உலகின் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களை விடவும் அதிகளவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் நிறைவடைந்து சில காலங்களில் இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை பாராட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நல்ல விடயமும் பாராட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.தென் ஆசிய விவகாரங்கள் தொடர்பில் காங்கிரஸ் சபையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தத்தின் பின்னர் அனைத்து இன���்களுக்கும் சம உரிமைகளை வழங்கி அபிவிருத்தியை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது – டேவிட் மில்லிபான்ட்\nபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.\nபுலிகளின் க்ளோபல் தமிழ் போரம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய போது மில்லிபான்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nமனித உரிமை, சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் போன்ற விடயங்களில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்பதனை சர்வதேச அமைப்புக்கள் வலியுறுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை வேறும் ஓர் நாட்டில் நடாத்துமாறு கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் உதாசீனம் செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என மில்லிபான்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமலேசியாவில் (புலி பினாமி சீமானின் ஏற்பார்ட்டில்) இலங்கை தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்: பிரபாகரன் மகன் கொலையை கண்டித்து போராட்டம்:-7-கோடியால் முடியாததை 2-மில்லியன் மலேசியா தமிழர்கள் சாதித்துள்ளது- (புலி பினாமி சகுனி) சீமான் பெருமிதம்\nகோலாலம்பூர்::மலேசியாவில் (புலி பினாமி சீமானின் ஏற்பார்ட்டில்) இலங்கை தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்: பிரபாகரன் மகன் கொலையை கண்டித்து போராட்டம்\nபிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு (புலி பினாமி சீமானின் ஏற்பார்ட்டில்) தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழர் உதவும் கரங்கள், மலேசிய தமிழர் முன்னேற்ற இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈட��பட்டன.\nபோராட்டக்காரர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 தமிழக தலைவர்களை கைது செய்து அழைத்து செல்ல முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், தமிழர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டத்தில் தமிழர்கள் திடீரென இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். தூதரகம் முன்பக்கம் இருந்த கதவு உடைக்கப்பட்டது. போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.\n7-கோடியால் முடியாததை 2-மில்லியன் மலேசியா தமிழர்கள் சாதித்துள்ளது- (புலி பினாமி சகுனி பிரிவினைவாதி\nகோலாலம்பூர்::தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் இஸ்லாமிய பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் இதில் கலந்துகொள்வதற்கு ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் மலேசிய நாட்டில் காலடி வைக்க அனுமதிக்க மாட்டோம், அவர் இந்நாட்டிற்கு வருகை அளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கைகளை இங்குள்ள தமிழர்கள் முன்வைத்தனர்.\nஇந்நாட்டு தமிழர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பின் பலனாக ராஜபக்சே இந்நாட்டிற்கு வருகை அளிப்பது தவிர்க்கப்பட்டது. இரண்டு மில்லியனுக்கும் குறைவான மலேசிய தமிழர்கள் ராஜபக்சேயை மலேசியாவுக்குள் நுழையவிடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர்.\nஆனால், ராஜபக்சே இந்தியாவுக்கு அவர் விரும்பும்போதெல்லாம் வருகிறார், போகிறார். அந்நாட்டின் 7 கோடி தமிழர்களால் ராஜபக்சேயின் இந்திய வருகையைத் தடுத்து நிறுத்தவில்லை.\nகோலாலம்பூரில் நடைபெற்ற தமிழர் பணிப் படை பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக வருகையளித்திருந்த தமிழ் நாடு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.\n“தமிழ் நாட்டில் தமிழர்கள் தலைவர்களாக இல்லை. ஆட்சியில் இருப்பவர்களும் போலீசாரும் தடைகள் பலவற்றை போடுகின்றனர். அவற்றையும் மீறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்”, என்று சீமான் கூறினார்.\n“தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் எழுச்சியின் விளைவாக அமெரிக்க முன்மொழியவிருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது”, என்று அவர் மேலும் கூறினார்.\nஇலங்கையில் 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றி சரியாகத் தெரியாது - அமெரிக்கா\nஇலங்கையில் 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றி சரியாகத் தெரியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் பல நிறுவனங்கள் மதிப்பீடுகளை செய்த போதிலும், அமெரிக்கா எவ்வித கணக்கெடுப்பையும் நடத்தவில்லை யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பிரதி நிர்வாகி டெனிஸ் ரோலின் தெரிவித்துள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளி விபரத் தகவல்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, வடக்கில் வாழ்ந்து வரும் பெண்கள் பாரியளவு பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ரோலின் தெரிவித்துள்ளார்.எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நாக்கி வருகின்றனர் என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.\nகுற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் வெளிப்படையான ஆட்சி முறைமையின் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட சகல விதமான குற்றச்சாட்டுக்களுக்கும் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பை காத்திரமாக்கும் நோக்கில் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nலங்கா ரைம்- இலங்கை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2018/07/", "date_download": "2019-09-16T20:51:46Z", "digest": "sha1:MGRTU4CYBT2LSH3AVPLT3KXJKARF6RA6", "length": 17224, "nlines": 219, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: July 2018", "raw_content": "\nபொருளாதாரம் பாதிக்கப்படும்: ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை\nபிரஸ்ஸல்ஸ்: டிரம்ப் மேற்கொண்டுவரும் அர்த்தமற்ற வரிவிதிப்பு முறையால் அமெரிக்க பொரு��ாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு பல புதிய வரிகளை டிரம்ப் அரசு விதிக்கத்துவங்கியுள்ளது. தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அதே அளவுக்கு பிற நாடுகள் தங்களிடம் பொருட்களை வாங்க வேண்டும், இல்லையேல் கூடுதலாக வரி விதிப்போம் எனக்கூறி டிரம்ப் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் வர்த்தக போர் நடத்தி வருகிறார். அருகாமை நாடுகளாக கனடா உள்ளிட்டவையும் டிரம்பின் பார்வையில் தப்பவில்லை. இதனால் அமெரிக்க பொருட்களுக்கு கனடா பல மடங்கு வரியை விதித்துஉள்ளது.சீனா இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்ததும், அமெரிக்க பொருட்களுக்கு சீனா பல மடங்கு வரியை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், 'சீனாவைப் போன்று ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்காவை ஏமாற்றி வருகின்றன' எனக்கூறி அங்கிருந்து வரும் கார் உள்ளிட்டவைகளுக்கு கூடுதலாக 20 சதவீத வரிவிதிப்பை டிரம்ப் அறிவித்தார்.\nஇதற்கு எதிர்வினையாக அமெரிக்க தயாரிப்பு ஜீன்ஸ், ஹார்லி டேவிட்சன் பைக் உள்ளிட்டவைகளுக்கு ஐரோப்பிய யூனியன் பலமடங்கு வரியை அதிகரித்தது. தங்களின் முக்கிய சந்தையான ஐரோப்பிய பகுதியில் விற்பனை பாதிக்கப்படுவதை தவிர்க்க ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஐரோப்பியநாட்டில் தனது உற்பத்தியை துவங்க உள்ளதா அறிவித்தது.இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், அவர்கள் பென்ஸ் காரை நமக்கு அனுப்புவார்கள், ஆனால் உணவு பொருட்களை தர மாட்டார்கள். நம் விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளனர். நமக்குதேவையான உணவை நாம் தயாரித்துக்கொ\nள்வோம்' என டுவீட் செய்தார்.இதையடுத்து டிரம்பின் கொள்கை அமெரிக்க பொருளாரத்தை அழித்துவிடும் என ஐரோப்பிய யூனியன் கடிதம் மூலம் எச்சரித்துள்ளது.டிரம்பிற்கு ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன் கிளாட் ஜுங்கர் எழுதிய கடிதத்தை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.அதில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு 294 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்கிறோம். அமெரிக்காவின் இறக்குமதியில் இது 19 சதவீதம். அமெரிக்க சாலைகளில் ஓடும் பல கார்கள் எங்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளே. அமெரிக்காவில் உள்ள ஐரோப்பிய யூனியன் நிறுவனங்கள் 2.9 மில்லியன் தயாரிப்புகளை அளித்துள்ளன. இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 29 சதவீதம் ஆகு���்.\nஇதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அமெரிக்காவில் கிடைத்துள்ளன. எங்கள் நிறுவனங்கள் தெற்கு கரோலினா, அலபாமா, மிசிசிபி உள்ளிட்ட மாகாணங்களில் உள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கை அனைத்தையும் புரட்டிப்போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே கொள்கையில் டிரம்ப் செயல்பட்டால் அமெரிக்க பொருளாதாரம் அழியும். இதை செனட்டர்கள் கவனத்தில் கொண்டு கொள்கை மாற்றத்தை உருவாக்க செய்ய வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.யூனியனின் உறுப்பு நாடுகள் 28ம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.\nடிரம்ப் மேற்கொண்டுவரும் வரி விதிப்புகளுக்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த கடிதம் மேலும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.\nதேர்தலுக்கு சீனா நிதியுதவி: மஹிந்த ராஜபக்ச மறுப்பு\nஅதிபர் தேர்தலின்போது சீனாவிடமிருந்து தேர்தல் நிதி பெற்றதாக எழுந்த புகார்களை மஹிந்த ராஜபக்ச மறுத்துஉள்ளார்.2015-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, ராஜபக்சேவின் பிரசார செலவுகளுக்காக சீனா 76 லட்சம் டாலர் ( ரூ.52 கோடி) அளித்ததாக \"நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.\nஇலங்கையில் இந்த செய்தி பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொழும்புவில் நிருபர்களிடம் ராஜபக்சே கூறியது: 2015- அதிபர் தேர்தலின்போது எனது பிரசாரத்துக்காக சீனா எந்த பணமும் வழங்கவில்லை.என்மீது குற்றம் சாட்டும் அதில், என்னை நேரடியாக குறை கூறவில்லை. என்னுடன் 'தொடர்புடையவர்கள்', 'தேர்தல் பிரசார உதவியா\nளர்கள்'நிதி பெற்றதாகக் குறிப்பிடுகின்றனர். யார் பணம் கொடுத்தார்கள், எந்த விதத்தில் வந்தது என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை. முழுக்க முழுக்க என் மீது குற்றம் சாட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட சிலரை திருப்திப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.இலங்கையின் இன்றைய நிலை கவலையளிக்கிறது. பிற நாடுகளின் கட்டுப்பாட்டில் தேசம் செல்வது நல்லதல்ல. இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனுக்கும், நாட்டின் சுதந்திர தன்மைக்கும் பிற நாடுகளால் ஆபத்து வந்துவிடக்கூடாது, என்றார்.\nலங்கா ரைம்- இலங்கை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-16T21:02:25Z", "digest": "sha1:PA7LHUPUB63DLXACWGSO5BKQ54GTICU3", "length": 6386, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கோடிங் கற்க உதவும் புதிய செயலி | Chennai Today News", "raw_content": "\nகோடிங் கற்க உதவும் புதிய செயலி\nசிறப்புப் பகுதி / தொழில்நுட்பம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nகோடிங் கற்க உதவும் புதிய செயலி\nகிராஸ்ஹாப்பர்’ எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேடியந்திரமான கூகுள். ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் செயல்படும் இந்தச் செயலி மூலம் பயனாளிகள் ‘கோடிங்’ அடிப்படையைக் கற்கலாம்.\nஇணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் ‘கோடிங்’ அடிப்படைகளை மிக எளிதாக கேம்கள் வடிவில் கற்கலாம். ஒவ்வொரு கேமாக விளையாடியபடி, ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம். இவற்றில் விநாடி வினாக்களும் அமைந்துள்ளன.\nகோடிங் கற்க உதவும் புதிய செயலி\nவாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டை அழகுபடுத்தலாமா\nதாம்பத்ய உறவு இல்லாத தம்பதியின் திருமணம் செல்லாது; மும்பை ஐகோர்ட் உத்தரவு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/66578-reserve-bank-stopped-printing-rs-2000-notes-right-now.html", "date_download": "2019-09-16T21:08:12Z", "digest": "sha1:H6ATI35ZGL2YWGNNQ6CFGHPGN6RFBRGI", "length": 15197, "nlines": 287, "source_domain": "dhinasari.com", "title": "ரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு இந்தியா ரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி\nரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி\nபுது தில்லி: பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு, பண மோசடி ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு ரூ.2000 நோட்டுகள் புதிதாக அச்சிடுவதை ர���சர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.\nகறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து, அவற்றுக்கு மாற்றாக புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கடந்த 2016 நவம்பரில் அறிவித்தார் பிரதமர் மோடி. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000 ரூ.500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு, ரூ.2000 நோட்டுகள் புதிதாக அறிமுகம் செய்யப் பட்டது.\nஆனால், அதிக மதிப்பு கொண்ட நோட்டுகள்தான் பதுக்கலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் வழி வகை செய்கிறது என்பதால், அதிக அளவில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழங்குவது, ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும் என்று கருதுகிறது மத்திய அரசு மேலும், வருமான வரிச் சோதனைகளின் போது, அதிக அளவில் பிடிபட்டவையும் ரூ.2000 நோட்டுகளே மேலும், வருமான வரிச் சோதனைகளின் போது, அதிக அளவில் பிடிபட்டவையும் ரூ.2000 நோட்டுகளே இதனை வருமான வரித்துறையும் தெளிவாகக் கூறியது.\nமேலும், கடந்த மார்ச் 2018ல் எடுத்த புள்ளி விவரப்படி ரூ.18.03 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளதாகவும், இதில் ரூ.6.73 லட்சம் கோடி (37 சதவீதம்) ரூ. 2000 நோட்டுகளாகவும் ரூ.7.73 லட்சம் கோடி (43 சதவீதம்) ரூ.500 நோட்டுகளாகவும் புழக்கத்தில் உள்ளதாகக் கணக்கிடப் பட்டது.\nரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையிலும், ரூ.500க்கான தேவையே அதிகம் என்றும், ரூ.2000க்கான தேவை பாதியாகக் குறைந்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி கூறியது. இந்நிலையில், ரூ. 2000 புதிதாக அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஉருவாக்கிய குருவுக்கு சச்சின் செலுத்திய இறுதி மரியாதை\nஅடுத்த செய்திஜன.4 – ப்ரெய்லி நாள்: விழியின் மொழி\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்\nஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா\nமக்கள் நீதி மய்யம் பேனர் கலாசாரத்தை ஒழிக்கப் புறப்பட்ட போது..\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி\n‘சிங்கிள் டேக்’ நடிகை அனு சித்தாரா கலக்கும் தமிழ்ப் படம்\nஇனி தலை-க்கு இல்லை கட்அவுட்,பேனர்\nபஞ்சாங்கம் செப்.17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\n‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு சாமியார் மீது வழக்குப் பதிவு\n நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் ஆனால் நடுரோட்டில்\nஆரோக்கிய சமையல்: சாமை அரிசி உப்புமா\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/30/solamalai.html", "date_download": "2019-09-16T21:33:09Z", "digest": "sha1:NWNQDGTSROLHQITCZJOKUP3OSK6VHV7Z", "length": 16635, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடச்சீ.. இவரா?.. இப்படி...: அதிர்ச்சியடைந்த மதுரை | Solaimalai thevar: From riches to behind the bars - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. இப்படி...: அதிர்ச்சியடைந்த மதுரை\nமதுரையில் இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல தொழிலதிபர் சோலைமலைத்தேவர் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசரவண பவன் அண்ணாச்சி ராஜகோபாலைத் தொடர்ந்து தமிழகத்தின் இன்னொரு தொழிலதிபர் பெண்ணுடன்தொடர்பு, அதனால் ஏற்பட்ட கொலையில் சிக்கியுள்ளார்.\nஇலங்கை திரிகோணமலையைச் சேர்ந்தவர் மயூரணி. மதுரை அண்ணாநகரில் உள்ள அம்பிகா கலைக்கல்லூரியில் படித்து வந்தார். விடுதியில் தங்கப் பிடிக்காத காரணத்தால், கல்லூரி நிர்வாகி சோலைமலைத் தேவரின்வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தார்.\nஇந் நிலையில் மயூரணி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றதாக மற்றொரு இலங்கை மாணவன் பாலபிரசன்னா, கொலை செய்யக் கூறியதாக சோலமலைத் தேவர், தடயங்களை மறைத்தாக தேவரின் மனைவிராக்கம்மாள் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nமாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள சோலமலைத் தேவர், இலங்கையின் மிகப் பெரும் நகைக் கடைகளில்ஒன்றான அம்பிகா ஜூவல்லர்ஸின் உமையாளர்.\nஇலங்கை வானொலியில் அப்துல் ஹமீதை வைத்து பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை நடத்தி தமிழர்கள் மத்தியில்தனது அம்பிகா ஜூவல்லர்ஸை பிரபலமடையச் செயதார்.\nடிவி பிரபலமாகாத அந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பிகா ஜூவல்லர்ஸ் வழங்கும்பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்போது தமிழக மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் தங்கள்ரேடியோக்கள் முன் ஆஜராக வைத்தவர் சோலைமலைத் தேவர்.\nஇலங்கையிலிருந்து மதுரை வந்த பிறகு, மதுரை அண்ணா நகரில் அம்பிகா மற்றும் மூகாம்பிகா ஆகிய இருதிரையரங்குகளைக் கட்டினார்.\nஇலங்கையைத் தொடர்ந்து மதுரையிலும் அம்பிகா ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் கிளையைத் தொடங்கினார்.\nபின்னர் சென்னை, திருச்சி என மேலும் சில ஊர்களில் அம்பிகா ஜூவல்லர்ஸ் கிளைகளைத் தொடங்கினார்.\nமதுரையில் அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும் தொடங்கி நடத்தி வருகிறார்.\nமயூரணி ஆடை மாற்றுவதை ரசித்து...\nநல்ல செல்வாக்குடனும், புகழுடனும் விளங்கிய சோலமலைத் தேவருக்கு மயூரணி மூலம் பெண் சபலம்ஏற்பட்டுள்ளது. தனது ��ீட்டு மாடியில் தங்கியிருந்த மயூரணி ஆடை மாற்றிக் கொண்டிருந்ததை தற்செயலாகபார்க்க நேரிட்டதில் இருந்தே அந்தப் பெண் மீது இவருக்கு சபலம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் மயூரணி ஆடை மாற்றும் நிகழ்ச்சியை \"தற்செயலாக\" பார்ப்பதை இவர் வழக்கமாக்கிக் கொண்டார்.\nசோலமலைத் தேவரின் செயலைக் கண்டுபிடித்துவிட்ட மயூரணி அவருடன் சண்டை போட்டுள்ளார். பெரியமனிதராக இருந்து கொண்டு இப்படி நடந்து கொண்டு விட்டீர்களே என்று வருத்தப்பட்ட அவர் இலங்கைக்குசென்று விட முடிவு செய்தார்.\nமயூரணியால் தனது கெளரவத்திற்கு இழுக்கு வந்து விடுமோ என்ற பீதியில் தான், மாணவர் பால பிரசன்னாவைத்தூண்டி விட்டு அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாக போலீசாரிடம் தேவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nமற்றபடி மயூரணிக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை என்றும், தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மயூரணி வற்புறுத்தவில்லை என்றும் தேவர் கூறியுள்ளார்.\nசமூகத்தில் நல்ல நிலையில் இருந்தும்,பெண் சபலத்தால் அவமானத்தைத் தேடிக் கொண்டுள்ளவர்களின் பட்டியலில்தற்போது சோலமலைத் தேவரும் இணைந்து விட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/01/04/kerala-governor-sathasivam/", "date_download": "2019-09-16T20:18:04Z", "digest": "sha1:BZA33XZRLMHNR5Y5EQDA4VRWJTWLJBBC", "length": 9201, "nlines": 89, "source_domain": "www.kathirnews.com", "title": "கேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..! - கதிர் செய்தி", "raw_content": "\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nகோவையில் பிடிபட்ட பயங்கரவாதி பாரூக் கவுசீர்\nபாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறும் அதை யாராலும் தடுக்க முடியாது-ராஜ்நாத் சிங்\nவீடு கட்டுமானப் பணிகளை முடிக்க ரூ.20,000 கோடி அவசர ஒதுக்கீடு ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி \nகேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்வது தடை செய்யப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த ��ெப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அங்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு ‘144’ தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலையில் 2 பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர். கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த கல்லூரி பேராசிரியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டருமான பிந்து (வயது 42) மற்றும் மலப்புரத்தின் அங்காடிபுரத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான கனகதுர்கா (44) ஆகிய இருவரும் மணியளவில் அய்யப்பனை தரிசித்தனர். பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் சபரிமலையில் அய்யப்பனை தரிசித்ததை முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்தார்.\nசபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. பந்த் காரணமாக கேரளாவில் நடக்க உள்ள பள்ளி அரையாண்டு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பந்தை தொடர்ந்து கேரளா செல்லும் தமிழக வாகனங்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளா செல்லும் கர்நாடக மாநில அரசு பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகோவில் தந்திரியால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல விரும்பினால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளோம் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் சட்டம், ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க கேரள ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார். சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரளாவில் நடைபெறும் தொடர் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து கேரள ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/07184106/1051042/pmmodi-prays-ganesh.vpf", "date_download": "2019-09-16T20:12:24Z", "digest": "sha1:MA2QKN7F6TG6B42DJX24LPU7JWQ7PVCI", "length": 6844, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி\nபதிவு : செப்டம்பர் 07, 2019, 06:41 PM\nமும்பை சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள விலே பார்லேவில், உள்ள லோக்மான்யா சேவா சங்கத்தில் திலக் கோயிலில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டார்.\nமும்பை சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள விலே பார்லேவில், உள்ள லோக்மான்யா சேவா சங்கத்தில் திலக் கோயிலில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n\"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்\" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது\n\"இந்தி திணிப்பு : மு.க. ஸ்டாலின் - கமலுக்கு கண்டனம்\" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி\n\"இந்தி திணிப்பு என ஊளையிடுவதா \nஇந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து\n\"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல\"\nஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாதிகள் மிரட்டல் : கோவில் - ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு\n24 மணி நேரமும் உஷார் நிலை : தீவிர கண்காணிப்பு\nப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்\nப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.\n\"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\nஇந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவே��்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaa-vaa-anbae-poojai-song-lyrics/", "date_download": "2019-09-16T20:42:48Z", "digest": "sha1:UDAA5JKG2KS4XSK7WNSF2SG5XFAPZIV6", "length": 7297, "nlines": 229, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaa Vaa Anbe Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nஆண் : வா வா அன்பே\nபெண் : பறவை அழைத்தது\nஆண் : வா வா அன்பே\nபூஜை உண்டு வா வா\nஆண் : மாலை நேர சூரியன்\nபெண் : அந்தி வெயில்\nஆண் : போதும் போதும்\nபெண் : வா வா அன்பே\nஆண் : பறவை அழைத்தது\nபெண் : வா வா\nபெண் : நீலம் பூத்த\nஆண் : மலரை வண்டு\nதேதி ஏது மீன மேஷம்\nபெண் : காலை மாலை\nஆண் : கையில் நான்\nபெண் : நீயும் நீயல்ல\nஆண் : வா வா அன்பே\nபெண் : பறவை அழைத்தது\nஆண் : வா வா அன்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-09-16T20:51:41Z", "digest": "sha1:KA26X2EAUQUYCBEYUIVKWUYLVHY5VVST", "length": 11009, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற்கு பின்னரும் பிரித்தானியர்கள் சுவிஸ் நிறுவனங்களில் வேலை செய்ய முடியும்! | Athavan News", "raw_content": "\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற்கு பின்னரும் பிரித்தானியர்கள் சுவிஸ் நிறுவனங்களில் வேலை செய்ய முடியும்\nபிரெக்ஸிற்கு பின்னரும் பிரித்தானியர்கள் சுவிஸ் நிறுவனங்களில் வேலை செய்ய முடியும்\nபிரெக்ஸிற்கு பின்னரும் சுவிஸ் நிறுவனங்கள் பிரித்தானியர்களை பணிக்கு அமர்த்தலாம் என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஒப்பந்தங்களற்ற பிரெக்ஸிற் நிறைவேற்றப்பட்டாலும், பிரித்தானியா மற்றும் சுவிஸ் நாட்டு பணியாளர்கள் மற்றய நாட்டில் பணியாற்றலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்காக சுவிஸ் நீதித்துறை மற்றும் பொலிஸ் துறை அமைச்சரான Karin Keller-Sutter லண்டனுக்கு சென்றிருந்தார்.\nஏற்கனவே இரு நாடுகளும் பிரெக்ஸிற்கு பின்னர் தத்தம் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளன.\nஎனினும், குறித்த புதிய ஒப்பந்தம் பிரெக்ஸிற்கு பின்னர் சுவிஸ் பணியாளர்கள் பிரித்தானியாவிலும், பிரித்தானிய பணியாளர்கள் சுவிஸிலம் பணி செய்வதற்கான உறுதியை வழங்குவதாக கூறப்படுகின்றது.\nஇந்த ஒப்பந்தம், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தங்கள் எதுவுமின்றி வெளியேறினால் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nபிரெக்ஸிற் செயன்முறை ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது என்று லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பற்றல் தெரிவி\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nபொதுத் தேர்தலின் பின்னர் தொங்கு பாராளுமன்றம் அமையுமானால் கொன்சர்வேற்றிவ் அல்லது தொழிற்கட்சியுடன் கூட\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று ம\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானி\nமஹிந்த அரசால் சீன நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2 பில்லியன் ரூபாயை காணவில்லை – மைத்திரி குற்றச்சாட்டு\n2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொ\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நி\n – மிரட்டலான ‘மாஃபியா’ டீசர் வெளியானது\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘மாஃபியா படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண\nமகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அ\nதெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்து\nபிரெக்ஸிற் ஒரு பயங்கரக் கனவாக மாறிவிட்டது : லக்ஸம்பேர்க் பிரதமர்\nஇலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபொரிஸ் அல்லது கோர்பினை ஆதரிக்கமுடியாது : ஜோ ஸுவின்சன்\nஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லை: ஐரோப்பிய ஆணையம்\nயாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119757/", "date_download": "2019-09-16T20:22:50Z", "digest": "sha1:MV3MM7T22NTNFV2YT2L7GSIRGGV3VXXU", "length": 8946, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐதராபாத்தை ராஜஸ்தான் 7 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது. – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐதராபாத்தை ராஜஸ்தான் 7 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 45 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியினை 7 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.நேற்றிரவு ஜெய்ப்பூரில் இரு அணிகளுக்குமிடையில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.\nஇதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி அதன்படி ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 8 முடிவில் விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை எடுத்தது\nஇதனையடுத்து 161 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.1ஓவர்களின் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 161 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது\nTagsஐதராபா���் ராஜஸ்தான் விக்கெட் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -நல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை…\nபுதிய 20 ரூபாய்த்தாள்கள் விரைவில்\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்… September 16, 2019\nஹர்த்தாலால் யாழ்ப்பாணம் முடங்கியது… September 16, 2019\nஇணைப்பு2 -நல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி September 16, 2019\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது… September 16, 2019\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை : September 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/12/pakku-sami-annamalai.html", "date_download": "2019-09-16T20:29:11Z", "digest": "sha1:KNFTCKTEUNA36ZJKUHUTNOXUG3J6VKBT", "length": 7271, "nlines": 174, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பொடிச்சாமிகள்,அண்ணாமலை", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை ���ந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇவர்தான் பொடி சாமீ.இவர் அண்ணாமலையில் இருக்கிறார்.இவரது படத்தை வெளியிடுவதில் ஆன்மிகக்கடல் பெருமை கொள்கிறது.பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் கிரிவலப்பாதைஇல் இவர் தனது பக்தர்களோடு இருந்தார்.அப்போது ஒரு மனிதன் செல்வதை பார்த்து ,\"அதோ குபேரன் கிரிவலம் போகிறான். போங்க எல்லாரும ஆசிர்வாதம் வாங்குங்க \" என அடையாளம் காட்டினார். . இவரது பார்வை நமது பாவங்களை அழிக்கும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்\nசெல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்:நிரூபிக்கப...\nநம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்\nசாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்க...\nஓராண்டு வரை நவக்கிரக தோஷம் நம்மை பாதிக்காதிருக்க ஒ...\nவீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற...\nஇடுமருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபுற்றுநோயை வரவழைக்கும் (உணவுப்பொருட்களில் சேர்க்கப...\nதிருச்செந்தூர் முருகன் பற்றி ஒரு ஜோதிடரின் கருத்து...\nஅண்ணாமலையில் அரூபமாக இருக்கும் குகை நமச்சிவாயர்\nருத்ராட்சம் பற்றி தமிழ் வெப்துனியா\nதன்மானம் நிறைந்த தமிழர் ஒருவரின் சுபாவம்\nவிக்கிலீக்ஸ் உருவான வரலாறு தமிழில்\nசீனாவின் நிஜமுகத்தை காட்டும் ஒரு பயண நூல்\nஆன்மீக பூமி பாரதம் பற்றி\nநேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_217.html", "date_download": "2019-09-16T20:38:52Z", "digest": "sha1:W5GQJEQ5VJC6GGA3D6BL4SHK7XFCIYHM", "length": 21547, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஆதரவினைக் கோர த.தே.கூ தீர்மானம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஆதரவினைக் கோர த.தே.கூ தீர்மானம்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஆதரவினைக் கோர த.தே.கூ தீர்மானம்\nஇலங்கையில் ஆய��த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது. ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ், முஸ்லிம், அரசியல் கட்சிகளையும், முற்போக்கு சிங்கள சக்திகளையும் ஒன்றிணைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் உடன்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட விடயத்துக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஇந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளதாவது, “ரெலோ அமைப்பின் சார்பில் இந்த கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலில் இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத நிலையில் அந்த தடைச் சட்டம் தேவையற்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரும் நிலையில் நடைமுறையில் உள்ள தடைச் சட்டத்தை காட்டிலும் மோசமான சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டமே தேவையில்லை. அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என தீர்மானித்துள்ளோம். மேலும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதற்கு சகல அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பை கோருவதற்கும் தீர்மானித்துள்ளோம்.\nஇதனடிப்படையில் 2ஆம் கட்டமாக மலையக அரசியல் கட்சிகளுடனும், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். மூன்றாம் கட்டமாக தென்னிலங்கையில் உள்ள இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு கட்சிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த கலந்துரையாடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். எனினும் அவர்கள் வரவில்லை.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகாஞ்சனா 2 பேய்ப்படங்களில் முன்னணியில்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைக��் என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டாம் திருமணம் செய்த பெண் போலீஸ் தலைமறைவு\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்��்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/10/17/", "date_download": "2019-09-16T21:37:44Z", "digest": "sha1:34H5XLIA2ZJ5ESNBEKM6BD6BBDXKLTZJ", "length": 20469, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of October 17, 2017: Daily and Latest News archives sitemap of October 17, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 10 17\nஅமெரிக்கா மீது எந்த நொடியிலும் அணு குண்டு வீசுவோம்.. வட கொரியா பகிரங்க மிரட்டல்\nஇந்தியாவில் ராணுவ ஆட்சி தேவை.. பெரும்பான்மை மக்கள் கருத்து இதுதான்.. ஷாக்கிங் சர்வே\nதமிழகத்தில் மேலும் 3 தேசிய நெடுஞ்சாலைகளை அறிவித்தது மத்திய அரசு\nதெலுங்கானாவில் புத்தக பை சுமை தாங்காமல் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி\nஜிஎஸ்டியால் படுபயங்கர கோபத்தில் பொதுமக்கள்.. நைசாக காங். மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கும் பாஜக\nநாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகையையும் இடிக்க வேண்டும்.. சமாஜ்வாதி எம்எல்ஏ ஆசம்கான் பகீர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு\nதாஜ்மகால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதித்யநாத் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nரேஷன் கடையில் உணவு தானியம் நிறுத்தம்.. பட்டினியால் பலியான 11 வயது சிறுமி.. உயிரை பறித்த ஆதார்\nமத நல்லிணக்கம்.. அயோத்தி ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை நாங்கதான் தருவோம்.. ஷியா வாரியம் விருப்பம்\nநமக்குத் தெரியாமல் நாட்டின் பெயரைக் கூட பாஜக மாற்றிவிடும்... மம்தா பானர்ஜி 'பொளேர்’\nசபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக அனீஸ் நியமனம்\nடெல்லி பிரதமர் அலுவலக அறையில் திடீர் தீவிபத்து.. \nஇரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என வாதிடவே இல்லை... தங்க தமிழ்ச்செல்வன்\n`தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது`: பாஜக தலைவர் கருத்தால் வலுக்கும் சர்ச்சை\nகுஜராத் சட்டசபை வாக்குப் பதிவு தேதி அறிவிப்பில் தாமதம்: மாஜி தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடும் அதிருப்தி\nகுஜராத் தேர்தல் வளர்ச்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையேயான மோதல்... மோடி பரபர பேச்சு\nதாஜ்மஹாலை வெறுக்கும் பா.ஜ.க தலைவர்கள் காதலுக்கு எதிரானவர்களா\nநம்ம பையன் பெருங்களத்தூரை தாண்டிட்டானாம்.. எப்டியும் வந்துருவான்.. அந்த பலகாரத்தை எடுத்து வை\nமுன்னோர்களின் ஆசி பெறவும் யம பயம் நீங்கவும் யம தீபம் ஏற்றுங்கள்\nதுன்பமில்லாத மகிழ்ச்சியான வாழ்வுக்கு துலா காவேரி ஸ்நானம்\n100 குரல்களில் தமிழன்பனின் 1000 கவிதைகள்... அமெரிக்காவில் ஓர் கவிதைத் திருவிழா\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் மோதிக்கொள்ளும் இந்தியா-சீனா இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு பரபரப்பு\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nதீபாவளி பண்டிகை... நெல்லை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள்\nதாம்பரத்திலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல ஒன்றரை மணி நேரம்... அட மின்சார ரயில்களிலும் ஜாம்\nதென் தமிழகத்தில் ஒரு 'காவேரி'.. வஞ்சிக்கப்படும் தூத்துக்குடி விவசாயிகள் போராட்டம் - \"எக்ஸ்க்ளூசிவ்\"\nபிலிப்பைன்ஸ் கப்பல் கவிழ்ந்து விபத்து... மாயமான தூத்துக்குடி மாலுமியை மீட்க கோரி பெற்றோர் கண்ணீர்\nமீ பாவம் ரேஞ்சுக்குப் போயிருச்சே.. 46-வது ஆண்டில் தலைமையை தொலைத்து பரிதவிக்கும் அதிமுக\nநரிக்குறவர்களுடன் தீபாவளி கொண்டாடினார் நெல்லை ஆட்சியர்\nஅதிமுக 46: எம்ஜிஆர் சிலைக்கும் ஜெ. படத்துக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஎன்ன வச்சு 'லந்து' செய்யறீங்க.. மீடியாக்களிடம் இருந்து ஓட்டம் பிடித்த செல்லூர் ராஜூ\nஅதிமுக தொடக்க விழா கொண்டாடுவதை விட மூடு விழா கொண்டாடுவதே நல்லது... சீமான் அட்டாக்\nஓஹோவென இருந்த அதிமுக.. இன்று கொடிக்கும், சின்னத்துக்கும் அடித்துக் கொள்ளும் பரிதாபம்\nஎம்ஜிஆர், ஜெ.வுக்கு பிறகு மக்களின் அதிருப்தியை சம்பாதித்த அதிமுக... பொன் விழா கொண்டாடுமா\nவடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் வானிலை மையம் அதிகாரப்பூர்வ தகவல்\nடெங்கு நாடாக மாறி விட்டது தமிழகம்.. மு.க.ஸ்டாலின் சாடல்\nஅதிமுகவில் ஒதுங்கியிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று தினகரனுடன் சந்திப்பு\n���ாமியாரும், மருமகனும்.. இடையில் \"புகுந்த\" இன்னொருவர்.. தலையில் அம்மியைப் போட்டு கொலை\nஇனி.. மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு சர்ருன்னு ஷட்டில்ல போகலாம்\nசசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்... தமிழக முன்னாள் ஆளுநரின் புத்தகத்தின் தகவல்\nதெறிக்க விடும் ”படி” வான்கோழி பிரியாணியும் அடேங்கப்பா ”ஆஃபர்களும்.”... இது திண்டுக்கல் தீபாவளி\nதீபாவளி... ஆடைகள் அணிகலன்கள் வாங்க கடுகு போட்டாலும் கீழே விழாத கூட்டம்... யம்மாடியோவ்\nஅனைவரது வாழ்விலும் தீபாவளி நன்மையை உண்டாக்கட்டும்... காதர் மொகிதீன் நல் வாழ்த்து\nரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்... முண்டியடிக்க முடியாமல் ஜன்னல் வழியாக என்ட்ரி\nகாரைக்குடி நகராட்சிப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்.. இனிப்புகள் வழங்கி உற்சாகம்\nரோடை மாத்தனும்.. மழை நீர் வடிகால் வசதிகளை மாத்தனும்.. சென்னைக்கு இது ரொம்ப அவசியம்\nவிடிஞ்சா தீபாவளி... தீவுத்திடலில் பட்டைய கிளப்பும் பட்டாசு விற்பனை\nதீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. சிறப்பு பேருந்துகள் தாராளம்\nஎம்ஜிஆர் சிலைக்கு பூட்டு போட்ட எடப்பாடி டீம்.. டூப்ளிகேட் சாவி போட்டு திறந்த தினகரன் குரூப்\nஇப்பவும் இருக்காங்க பாஸ்.. தீபாவளி பலகாரம் செய்ய அலுத்துக் கொள்ளாத அம்மாக்கள்\nதீபாவளி.. தமிழகத்தில் விடிய விடிய எங்கெல்லாம் இன்று ஷாப்பிங் செய்யலாம் தெரியுமா\nவடபழனி ஃபோரம் மாலில் மீண்டும் ஒருவர் தற்கொலை\nஆரணி அருகே 1000 ஆண்டு பழமையான அய்யனார் சிலை கண்டுபிடிப்பு\n3000 அடி உயரத்திலிருந்து இளைஞர் பலியான சம்பவம்.. தலைமலை கோயில் சுவற்றை சுற்ற போலீஸ் தடை\nபுதுவை: இனிப்பு கடைகளில் அதிகாரிகள் சோதனை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் நியாயமாக நடைபெறாது.. சீமான் பொளேர்\nஅனைவர் வாழ்விலும் வளம் பெருகட்டும்.. ஆளுநர், முதல்வர் தீபாவளி வாழ்த்து\nமுக்கியமான 'அந்த நாட்கள்'... வித்யாசாகர் ராவின் புத்தகத்தில் உள்ளது இதுதானாம்\nஎனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.. உனக்கு இரண்டு கண்ணும் இருக்கக் கூடாது.. தினகரன் அதிரடி\nதமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் முயற்சியை முறியடிப்போம்: மு.க.ஸ்டாலின்\nஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nவடகிழக்குப் ப��ுவமழை: பாடங்களை விரைந்து முடிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் பலி\nஎப்பப் பார்த்தாலும் சந்தேகம்.. சிவபெருமாளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சாவித்திரி\nஅரசியலில் பிழைக்க முடியாததால் தமிழ் பற்றாளர் போல் நடந்துகொள்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை விளாசல்\nபிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பல்- 3 தமிழர் உட்பட 10 பேரை தேடும் பணி தீவிரம்\nமால்டாவில் அரசை விமர்சித்த வலைப்பதிவர் கார் குண்டு வெடித்து பலி\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.. 32 பேர் உடல்சிதறி பலி\nமலாலா பெற்ற விருதுக்கு தமிழக சிறுவன் பெயர் பரிந்துரை\nபனாமா பேப்பர்ஸ் மூலமாக மால்டா பிரதமரின் ஊழல்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளர் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/debates/why-the-political-parties-want-alliance-during-polls-345275.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T21:07:17Z", "digest": "sha1:W2SBCX7EPEOFMSH2U2335FVKNFVP3ILG", "length": 14436, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனித்துப் போட்டியிடும் தைரியம் கட்சிகளுக்கு இல்லாதது ஏன்? | Why the political parties want alliance during polls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனித்துப் போட்டியிடும் தைரியம் கட்சிகளுக்கு இல்லாதது ஏன்\nசென்னை: தில் இருந்தால் தனியாக போட்டியிடுங்கள் பார்க்கலாம். தேர்தல் காலத்தில் இதுபோன்ற முழக்கங்கள் இப்போது அதிகரித்து விட்டன. அது தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, மாநிலக் கட்சியாக இருந்தாலும் சரி. துணைக்கு யாராவது தேவைப்படுகிறது. பல காலமாகவே இந்த கூட்டணி அரசியலைப் புறக்கணிக்க முடியாமல் கட்சிகள் கை கோர்த்தபடி சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தேர்தலின்போது மட்டுமே இந்த கூட்டணிகள். தேர்தல் முடிந்ததும் முதல் வேலையாக பிரிந்து போய் விடுகிறார்கள். சகட்டு மேனிக்குத் திட்டிக் கொள்ளவும் செய்கிறார்கள். அப்படியானால் இதுபோன்ற கூட்டணிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற மட்டும்தானா.. கூட்டணி அமைக்காமல் கட்சிகளால் வெல்லவே முடியாதா.. கூட்டணி அமைக்காமல் கட்சிகளால் வெல்லவே முடியாதா.. தனித்துப் போட்டியிடும் தைரியம் கட்சிகளுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம்.. \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nDebate: செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன்.. திமுகவுக்கு பலமா அல்லது சறுக்கலா\nதேசியத் தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட தயங்குவது ஏன்\nஒரு ஐடியா.. இப்படி செய்யலாமே\nதேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா\nசரவண பவன் ராஜகோபாலின் இன்றைய நிலைக்கு யார் காரணம்\nபண பலம் இருந்தால்தான் இன்று தேர்தல்களில் ஜெயிக்க முடியுமா\nவாரிசு அரசியல் என்ற வாதம் இனியும் எடுபடுமா\nஅதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்ட நிர்மலா சீதாராமன்.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nஇங்கே ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம்.. அங்கே ஓடி ஒளிந்துள்ள பிரதமர்.. ராகுல் கடும் தாக்கு\nராகுல் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அரசு மறுப்பு.. ரகசிய காப்பு ஷரத்து உள்ளது உண்மைதான் என அறி��்கை\nகட்டியணைத்த ராகுல்.. திடுக்கிட்ட பிரதமர்.. அடடே பிரமாதம்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nமத்திய அரசு, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.. லோக்சபாவில் அதிமுக குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை\nகொண்டை மிஸ்ஸிங்.. கூலிங்கிளாஸ்.. மஞ்சள் சேலை.. கையில் ஹெல்மட்.. டூவீலரில் ரைடு.. கலக்கிய நிர்மலாதேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/navjot-singh-sidhu-resigns-from-punjab-cabinet-after-changing-portfolio-356938.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T21:39:22Z", "digest": "sha1:6RYSCO6ROUR24ISORTCYSUKSUSR3ZCVU", "length": 16915, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாப்பிலும் காங்.க்கு அதிர்ச்சி.. முதல்வருடன் மோதல்.. அமைச்சர் பதவியில் இருந்து சித்து ராஜினாமா | Navjot Singh Sidhu resigns from Punjab cabinet after changing portfolio - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஞ்சாப்பிலும் காங்.க்கு அதிர்ச்சி.. முதல்வருடன் மோதல்.. அமைச்சர் பதவியில் இருந்து சித்து ராஜினாமா\nஅமிர்தசரஸ்: பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து இவர் பஞ்சாபில் கடந்த முறை சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்பிறகு பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.\nபஞ்சாப் அரசில் சித்துவுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது இந்நிலையில் அவருக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மின்சார துறை அமைச்சராக மாற்றப்பட்டார். ஆனால் இன்று வரை அவர் அமைச்சர் பதவியை ஏற்கவில்லை. அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் வேதனை அடைந்த சித்துவுக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\nஇதனால் விரக்தி அடைந்த சித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினிமா செய்தார். கடந்த 10ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த சித்து அந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுப்பிவிட்டார். அந்த கடிதத்தின் நகரை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் சித்து வெளியிட்டு, தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.\nஇதற்கிடையே பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் மின்சார தேவை இருக்கும் இந்த சூழலில் சித்து அமைச்சர் பதவியில் இருந்திருக்கலாம் என்கிறார்கள். நெல் உள்ளிட்ட தண்ணீர் அதிகம் சார்ந்த பயிர்களுக்கு பருவ மழை பொயத்ததால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அந்த துறையை கவனிக்க வேண்டிய சித்து அமைச்சர் பதவியை ஏற்காததால் முதல்வர் அம்ரீந்தர் சிங்கே மின்சார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் navjot singh sidhu செய்திகள்\nநவ்ஜோத் சித்துவின் ராஜினாமாவை ஏற்றார் முதல்வர் அமரீந்தர்\nஎன்னையா டம்மியாக்குறீங்க.. சீறும் சித்து.. ராகுல் காந்தியுடன் அவசர சந்திப்பு\nபஞ்சாப் அரசில் உச்சகட்ட மோதல்.. உள்ளாட்சி துறையை பறித்த முதல்வர்.. விடமாட்டேன்.. சித்து ஆவேசம்\n2014-ல் கங்கையின் மகன்.. தற்போது ரஃபேல் ஏஜென்ட்.. மோடியை சரமாரியாக விமர்சித்த சித்து\nஇப்படி பேசலாமா நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப்பில் போராட்டங்கள்.. சட்டசபை வளாகத்தில் உருவப்படம் எரிப்பு\nசிஆர்பிஎப் வீரர்கள் மீது யாரோ தாக்குதல் நடத்தினாங்க… சர்ச்சையில் சிக்கிய நவ்ஜோத் சித்து\nநஸ்ருதீன் ஷா, அமீர்கான்,சித்து.. நீங்க எல்லாரும் துரோகிகள்… ஆர்எஸ்எஸ் திடுக் குற்றச்சாட்டு\nகத்தி கத்தி வத்தி போச்சு.. தேர்தல் பிரச்சாரத்தால் குரல் வளத்தை இழக்கும் நிலைக்கு சென்ற சித்து\nஅடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரம்.. சித்துவின் தொண்டையில் பாதிப்பு.. ரெஸ்ட்டுக்கு உத்தரவு\nதமிழகத்து கலாச்சாரம், சாப்பாடு பிடிக்காது.. பாகிஸ்தான் சூப்பர்.. நவ்ஜோத் சிங் சித்து ஷாக் பேச்சு\nகிறிஸ்தவர்களை முறைத்தால் கண்களை பிடுங்கிவிட்டுருவோம்... சீறும் சித்து\nகிரிக்கெட், வர்ணனை, டிவி ஷோ, அமைச்சர்.. ஆல்-ரவுண்டராக கலக்கும் நவ்ஜோத்சிங் சித்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnavjot singh sidhu Punjab congress நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-jayakumar-says-about-resolutions-294124.html", "date_download": "2019-09-16T21:12:59Z", "digest": "sha1:TYYRK3IQNJHTZEXPKNDJABRIGYEKQISN", "length": 14807, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நமது எம்ஜிஆர் பத்திரிகை நிறுவனத்தை மீட்டே தீருவோம்... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம் | Minister Jayakumar says about resolutions - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nவெளியானது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அட்டவணை\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள��� செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநமது எம்ஜிஆர் பத்திரிகை நிறுவனத்தை மீட்டே தீருவோம்... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nசென்னை: ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட நமது எம்ஜிஆர் பத்திரிகை டிடிவி தினகரன் தரப்பிடம் இருந்து மீட்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nபொதுக் குழுவை கூட்டுவது தொடர்பாக இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை தினகரனின் நியமனம் செல்லாது, பொதுக் குழு, செயற்குழு கூட்டுவது, ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ்களை தினகரன் தரப்பில் இருந்து மீட்பது, அதிமுக ஆட்சியை தக்க வைப்பது உள்ளிட்டவையாகும்.\nஇதுகுறித்து மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பொதுக் குழு கூட்டம் எப்போது நடத்துவது என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றினோம். நமது எம்ஜிஆர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.\nஎனவே நமது எம்ஜிஆர், ஜெயா டிவி ஆகியவற்றை சட்டபடி மீட்க நடவடிக்கை எடுப்போம். கூட்டத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர் என்றார் ஜெயக்குமார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n#StopHindiImposition ம��ழிகளுக்கு தமிழ்தான் தாய்.. நீங்க தமிழ் கற்கலாமே\nதினகரனே திமுகவுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. பரபரப்பு விளக்கம் அளித்த அமைச்சர்\nயாரோ எழுதிக் கொடுப்பதை சொல்வதுதானே ஸ்டாலினின் வேலை- அமைச்சர் சி.வி. சண்முகம்\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nபொருளாதாரத்தை மோடியும் மண்ணின் மகள் நிர்மலாவும் பார்த்துக் கொள்வார்கள்.. செல்லூர் ராஜூ கூல் பதில்\nஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. என்னை அமைச்சராக்கியிருப்பார்.. கருணாஸ் எம்எல்ஏவின் புதுகுண்டு\nமணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன் எடப்பாடியை கோபப்படுத்திய அந்த பேச்சு\nஅமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஅப்போது ரெய்டு.. இப்போது சொத்துக்கள் முடக்கம்.. குட்கா வழக்கில் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சிக்கல்\nகுட்கா ஊழல்.. ரூ.248 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. மாதவராவிற்கு இடி கொடுத்த ஈடி\nஆட்சியை கலைக்க நினைத்தால் தூக்கிபோட்டு மிதித்துவிடுவோம்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை\nஎனக்குக் கூடதான் சீட் தரலை.. அதுக்காக நான் அழுதேனா.. முடங்கினேனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister jayakumar resolution அமைச்சர் ஜெயக்குமார் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/31121244/1050292/Voters-Checking-Process.vpf", "date_download": "2019-09-16T20:06:32Z", "digest": "sha1:UFZXJWRJADPKUR4XU7QWUIPXYOI7BYYJ", "length": 9930, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் : தமிழகத்தில் நாளை முதல் தொடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாக்காளர் சரிபார்ப்பு திட்டம் : தமிழகத்தில் நாளை முதல் தொடக்கம்\nதமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம், நாளை முதல் தொடங்குகிறது.\nதமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம், நாளை முதல் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலை முழுமையாக பிழையில்லாமல் வெளியிடவே, இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. பெயர், முகவரி உள்ளிட்டவற்றில் பிழைகள் இருந்தால், அவற்றை சரி செய்து ��ொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஒரு மாதம் வரை வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைபெற உள்ளது.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\n\"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது\" - பன்னீர் செல்வம்\nதன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nகட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை ���டமாற்ற எதிர்ப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/11/2.html", "date_download": "2019-09-16T20:39:20Z", "digest": "sha1:VWMW3EG7P2ZRGRBF4QQ2HU6TR6EJD6HN", "length": 20127, "nlines": 141, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -2", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -2\nவெடித்து சிதறிக் கொண்டிருக்கும் நெபுலாவிலிருந்து உருவாகும் அண்டவெளி.\nஇப்போது நாம் கவனித்துக் கொண்டிருப்பது நான்காவது பரிமாணம் காலம் பற்றியே.\nகாலம் என்ற பரிமாணத்தில் இன்று காலை பத்துமணி, நான், மதுரை, என் வீடு ஆகிய அனைத்தும் ஒன்றாக கட்டுப்படுகின்றன இப்போது இன்னும் கேள்விகளை எழுப்பலாம். கால அளவை பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் சுழற்சி என்றொரு விசயம் உள்ளது. காலை பத்து மணி மீண்டும் வரும். ஆனால் தேதி மாறும். தேதி என்று நாம் குறிப்பிடுவது ஒரு ஒப்புமை நேரம் மட்டுமே. ஆங்கில வழிமுறையில் கிறிஸ்து பிறந்ததிலிருந்து முதல் வருடம் கணக்கிடப்படுகிறது. ஆனால் நம்முடைய தேடுதலுக்கு இந்த ஒப்புமை நேரம் பயன்படாது. ஒரு பொருளின் இருத்தல் என்பது அண்டவெளியில் அது இருக்கும் காலத்தை குறிப்பிடுகிற்து எனில் நம்முடைய காலத்தின் ஆரம்பமும் அண்டவெளியின் பிறப்பிலிருந்துதான் குறிப்பிடப்பட வேண்டும். எனவே நான்காவது பரிமாணமாகிய காலத்தை அண்டவெளியின் நேரமாக குறிப��பிடுவதுதான் சரி.\nஅப்படி பார்க்கும்போது ஒரு விசயம் புலப்பட்டது. அண்டவெளியின் உருவாக்கமும் முடிவும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்பதே அது.. நெபுலா எனப்படும் ஒரு பெரிய நெருப்பு உருண்டை வெடித்து சிதறியதில் உருவானதுதான் அண்டவெளி என்பது உங்களுக்குத் தெரியும். நெபுலா எப்படி உருவானது\nகோள்கள், விண்மீன்கள், அண்டங்கள் (நாம் வசிப்பது பால்வெளி அண்டத்தில்) என்ற பலவாறான விண்வெளிபொருட்களை தன்னகத்தே கொண்டுள்ள அண்டவெளி தற்சமயம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் இன்னமும் அதன் மையத்தில் வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. வெடிக்கும் பொருள் தீர்ந்துவிடும் ஒரு நாளில் அங்கே ஒரு வெற்று புள்ளி உருவாகும். வெற்றிடமானது சுற்றியுள்ள பொருட்களை தன்னிடம் மீண்டும் இழுத்துக் கொள்ளும். ரொம்ப சரி, வெளியே தள்ளப்பட்டதெல்லாம் மீண்டும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கும். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மீண்டும் நெபுலா உருவாகும். சற்று அமைதியாக இருந்து மீண்டும் வெடிக்கும். அண்டம் முதல் நீங்கள்,நான் வரை மீண்டும் அத்தனையும் அந்த அந்த காலக்கட்டத்தில் உருவாகும். இந்த கோட்பாட்டினை உலகம் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால்....\nஅண்டவெளியின் முடிவின் மாதிரி - மத்தியில் இருப்பதுதான் black hole எனப்படும் வெற்றிடம்\nஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பட்டினத்தார் 'பெருத்தன சிறுக்கும்.... சிறுத்தன பெருக்கும்' என்றும் 'தோன்றின மறையும்... மறைந்தன தோன்றும்....' என்று இந்த சுழற்சியை குறிப்பிடுகிறார்.\nஇதனையே கணிதக்குறிப்பாக சொல்லும்போது equal to = என்ற குறியினை பயன்படுத்துகிறார்கள்.\nஇந்த = குறிதான் எண்ணிலடங்கா கேள்விகளுக்கு விடை தந்த ஐன்ஸ்டைனின் சமன்பாட்டையும் முக்கியத்துவம் பெற்றதாக்கியது.\nரிக் வேதத்திலும் பிந்து(புள்ளி)வில் இருந்து அனைத்தும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதங்கள்தான் உலகத்தின் தோற்றத்தை பற்றிய கோட்பாடுகளை முதன்முதலில் குறிப்பிட்டிருக்கின்றன. இன்றைக்கும் அறிவியல் கணிப்புகள் இதனை ஒட்டியே நிருபிக்கப்பட்டு வருகின்றன.\nஎனில், அண்டவெளியின் தோற்றத்தை வைத்து இன்றைய நாளை குறிப்பிடமுடியுமா இதுவும் நம்முடைய பூஜை முறைகளில் உள்ளது.\nபூஜை ஆரம்பிக்கும் முன் சொல்லப்படுகின்ற சங்கல்பத்தை படியுங்கள்.\n'த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே, ப்ரதமபாதே, ஜம்பூ த்வீபே,பாரத வர்ஷே, பரத கண்டே, சகாப்தே...' என்று சொல்லப்படும் மந்திர வார்த்தைகள் உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்றைய நாளினை குறிப்பிடுகிறது.\nஇப்போது ஆரம்பத்திற்கு செல்லுவோம். முதலில் நான் குறிப்பிட்ட இன்று காலை பத்து மணி உண்மையில் எனக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது என்பது புரிகிறதல்லவா அப்போது கண்டிப்பாக நான் மதுரையில் என் வீட்டில்தான் இருப்பேன். ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான். நாம் அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் மட்டுமல்ல அண்டவெளியில் உள்ள அத்தனை பொருட்களும். என்ன ஒரு வித்தியாசம், மற்றவை ரொம்பவும் பேசாமல் இதனை செய்கின்றன. ஆனால், நாம்தான் அனைத்தையும் செய்வதாக சத்தம் போட்டு பேசிக் கொண்டே இயற்கை விதித்தவற்றை செய்கிறோம்.\nஇந்த பதிவு சொல்லும் விசயத்தை ஒரே வாக்கியமாக சொல்ல வேண்டுமெனில் , அனைத்தும் ஏற்கனவே நடந்து பதிவு செய்யப்பட்டவை. நாம் அதனை மறுபடியும் தொடர்கிறோம்.\nஇதே விசயத்தை வேறுமாதிரி சிந்திக்கவும் முடியும். '=' குறியினை பயன்படுத்தி பேசும்போது... இந்த நான்காவது பரிமாணமாகிய காலத்தின் பிடியில் நிகழ்வுகளும் அதன் தொடர்புடையவர்களும் உள்ளார்கள் எனில் ஒரு நிகழ்வு சம்பந்தப்பட்டவற்றை செயற்கையாக இணைக்கும்போது அந்த காலகட்டத்திற்குள் செல்ல முடியுமா\n//என்ன ஒரு வித்தியாசம், மற்றவை ரொம்பவும் பேசாமல் இதனை செய்கின்றன. ஆனால், நாம்தான் அனைத்தையும் செய்வதாக சத்தம் போட்டு பேசிக் கொண்டே இயற்கை விதித்தவற்றை செய்கிறோம்.//\nஎங்களுக்குப் புரியாத பாடத்தில் உள்ள\nஉண்மைகளை நன்கு புரியவைத்து அழகாக உணர்த்திச் செல்கிறீர்கள்.\nகண்டிப்பாக இது சற்று சிக்கலான விசயம்தான். ஆனால் சொல்லியே ஆக வேண்டும் என்று கையாளுகிறேன். நான் தேடியவரை ஐந்தாம் பரிமாணம் பற்றிய பதிவுகள் தமிழில் இல்லை. நாம் ஆரம்பித்து வைப்போமே என்றுதான். ஆரோக்கியமான நிறைய விவாதங்களைஇந்த பதிவுகளின் வாயிலாக எதிர்பார்க்கிறேன்.\nதெளிவாக பதிவிட அவை உதவும் என்றும் நம்புகிறேன்.\nஇது எனக்கு புரிய எட்டாவது அறிவு வேண்டும் போல சகோதரி...\nஅண்டவெளிக் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம்..\nஒன்றும் இல்லை என்பதை விளக்கும் ஆத்மார்த்த தத்துவமே அண்டவெளியின் மத்தியில் இருக்கும் இந்த பிளாக்ஹோல் . சரியா சகோதரி..\nஉங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்\nநேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nசமுத்ராவின் அணு ,அண்டம் ,அறிவியல் தொடர்களை படிக்கத் துவங்கி ஒரு கட்டத்துக்குமேல் புரிந்து கொள்ளும் திறனில்லாமல் தொடர்வதை நிறுத்தி விட்டேன். அதுதான் இன்னுமொரு பௌதிக பாடமா என்று போன பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். உங்கள் பதிவு புரியுமா என்பது போகப் போகத்தான் தெரியும். வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள்.\nஅண்டவெளி தோன்றுதலும் மறைதலும் செய்தாலும், தொடர்புடைய அனைத்தும் பதிவு செய்ய பட்டது அல்ல. பதிவுகள் அனைத்தும் 'அறிவி'னால் மாறிக்கொண்டே இருப்பவை என்று நான் நினைக்கிறேன்.\nபெருத்தன சிறுக்கும்.... சிறுத்தன பெருக்கும் = Moon\nதோன்றின மறையும்... மறைந்தன தோன்றும் = Sun\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -8\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -7\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -6\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்-5\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்-4\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் - 3\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -2\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -1\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-09-16T21:18:04Z", "digest": "sha1:S7WVNM6SAWEPTNUKKWCTVFXKBTD2ORXL", "length": 24198, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் ���ிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி\nபெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 ஆகத்து 2019 கருத்திற்காக..\nஆவணி 04, 2050 புதன்கிழமை 21.8.2019 மாலை 5.00\nஇடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி\nவரவேற்புரை: இர.இராசு (மண்டலத் தலைவர்)\nதலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்)\nமுன்னிலை: இரா.சிவா (மாநிலத் திமுக அமைப்பாளர் தெற்கு, புதுச்சேரி)\nதலைப்பு : திராவிடம் – நேற்று, இன்று, நாளை – வழக்குரைஞர் இள.புகழேந்தி (திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்)\nதலைப்பு: நிகழ்கால அரசியலில் பெரியாரின் தேவை – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)\nஉரையாற்றுவோர்: அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, புதுச்சேரி),\nஇரா. இராசாங்கம் (செயலாளர், மா.பொ.க., புதுச்சேரி),\nதேவ. பொழிலன், முதன்மைச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி)\nஅ.கபிரியேல் (அமைப்பாளர், ம.தி.மு.க., புதுச்சேரி),\nஅ.பசீர் அகமது (தலைவர், மனித நேய மக்கள் கட்சி, புதுச்சேரி),\nஇரா.மங்கையர் செல்வன் (தலைவர், மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி)\nஇரா.சடகோபன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி),\nவீர.இளங்கோவன் (மண்டலத் துணைத்தலைவர் திராவிடர் கழகம், புதுச்சேரி),\nஅ.எழிலரசி (தலைவர், மகளிரணி, திராவிடர் கழகம், புதுச்சேரி), சிவகாமி சிவக்குமார் (தலைவர், திராவிடர் மகளிர் பாசறை, புதுச்சேரி),\nகு.இரஞ்சித்குமார் (பட்டயக் கணக்காயர், தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி),\nநெ.நடராசன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி),\nகி.வ.இராசன் (அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, புதுச்சேரி)\nமாலை 4.30 மணிக்கு இசை நிகழ்ச்சி: புதுவை கே.குமார் வழங்கும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி\nநன்றியுரை: ஆ.சிவராசன் (அமைப்பாளர், உழவர்கரை நகராட்சி திராவிடர் கழகம்)\n* குறிப்பு: புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி அவர்களின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத்\nதந்தை பெரியார் சிலைக்கு மாலை 4 மணிக்கு மாலை அணிவிக்கப்படும்.\nபிரிவுகள்: அழைப்பிதழ், கருத்தரங்கம், செய்திகள் Tags: புதுச்சேரி, பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம்\nதோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி\nஉலகத் தமிழ்க்கவிஞர்களின் சங்கமம் 2019, புதுச்சேரி\nஇராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை\nதமிழமல்லனின் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 22 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு »\nசெயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே\nஇலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, ���ங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஇலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்\nதந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, மிக அற்புதமாக நிறைவு செய்து விட்டீர்கள்\nஜெயன் அறி - அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே \n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/10/271010.html", "date_download": "2019-09-16T20:55:49Z", "digest": "sha1:E5KKSGSZJFY53OA7JTTVJN4MK3Z63SL5", "length": 13927, "nlines": 192, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பெண்ணினத்துக்கு எதிராக செயல்படும் விஞ்ஞான வளர்ச்சி:நன்றி தினமலர்27.10.10", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்��ில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபெண்ணினத்துக்கு எதிராக செயல்படும் விஞ்ஞான வளர்ச்சி:நன்றி தினமலர்27.10.10\nமதுரை : \"\"தமிழகத்தில் ஸ்கேன் மையங்கள் பெருக, பெருக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது,'' என, மதுரையில் நடந்த கருத்தரங்கில், பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரத்தின் மையக்குழு உறுப்பினர் ஜீவா தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி வரவேற்றார்.\nஉறுப்பினர் ஜீவா பேசியதாவது : இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மொத்தமே மூன்று சதவீதம் தான். ஆனால் தமிழகத்தில் 3675 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இவையனைத்தும் கருவில் இருக்கும் குழந்தையின் ஊனத்தை கண்டறிவதற்கு பதிலாக, கருவின் பாலினத்தை தெரிவித்து, பெண் கருக்கொலைக்கு வழிவகுக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த பத்தாண்டுகளாக, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.கடந்த மூன்றாண்டுகளாக விருதுநகர், கோவை, தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 677 ஆரம்ப சுகாதார மையங்களில் எடுத்த புள்ளி விவரங்களின் படி, மூன்றில் ஒரு பங்கு மையங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவாக உள்ளது. பெண் கருக்கொலைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.சி.பி.என்.டி.டி.,) 1994 லிருந்து, இன்று வரை 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவேடுகள், ஆவணங்கள் பராமரிக்கவில்லை என சாதாரண காரணங்களுக்காக வழக்கு பதியப்பட்டுள்ளன. ஆனால் கருவின் பாலினத்தை தெரிவித்ததாக எந்த ஒரு ஸ்கேன் மையமும், டாக்டரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஈரோட்டில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவால், கேரளத் திருமண மையங்கள் பெருகிவருகின்றன. அங்கிருந்து பெண் எடுப்பதும் தொடர்கிறது, என்றார்.\nமையக்குழு உறுப்பினர் காந்திமதி பேசுகையில்,\"\" பெண் குழந்தைகள் குறைந்தால், எதிர்காலத்தில் அவர்கள் மீதான பாலின வன்முறை அதிகரிக்கும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பெண் சிசுக்கொல��, கருக்கொலை பிரச்னை தொடர்ந்து வருகிறது. கருமுட்டை தானம், கருப்பை வாடகை, கட்டாய கருக்கலைப்பு... என விஞ்ஞான தொழில்நுட்பங்கள் அனைத்தும், பெண்ணினத்திற்கு எதிராக செயல்படுகிறது,'' என்றார். மாநில அமைப்பாளர் பாலசுந்தரி, டாக்டர் தில்ஷாத், வக்கீல் ரமணி ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் ரூபா நன்றி கூறினார்.\nLabels: பெண்ணினம், விஞ்ஞானம், ஸ்கேன்மையம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி தானம்\nஉலகின் நிஜமான ஹீரோ:நாராயணன் கிருஷ்ணன்,மதுரை:நன்றி ...\nஎட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்\nஉங்களின் குழந்தை டீன் ஏஜில் இருக்கிறதா \nகாதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்...\nமுற்பிறவிவாழ்க்கையை சரி செய்யும் பயிற்சி\nநீங்கள் தலைசிறந்த ஜோதிடராக வேண்டுமா\nஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு\n21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்\nசெயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:ஆன்...\nஅகத்தியரின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்\nபெண்ணினத்துக்கு எதிராக செயல்படும் விஞ்ஞான வளர்ச்சி...\nஎந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியக்கூடாது\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எதனால் அழியும்\nமஞ்சளின் மகிமைகள்;நன்றி தினமலர் 26.10.2010\nஏன் தியானம் செய்ய வேண்டும்\nஆன்மீகப்பிரியாணி:அகஸ்திய விஜயம் மாத இதழ்\nஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\nசக்தி திருஅண்ணாமலை எனப்படும் பர்வதமலை\nநோய்களைத் தீர்க்க அருளும் தன்வந்திரிபகவானின் மந்தி...\nஜோதிடரீதியாக நாம் எப்போது விநாயகரை வழிபட வேண்டும்\nகடும் நோய்கள்விலக ஜபிக்க வேண்டிய சூரிய மந்திரம்\nமழலைச் செல்வம் தரும் ஸ்ரீசந்தானலட்சுமி ஸ்தோத்திரம்...\nசதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திரு...\nஉங்களின் ஆளுமைத்திறன் மேம்பட நீங்கள் வாசிக்கவேண்டி...\nஇந்து தெய்வங்கள் அமெரிக்காவின் அஞ்சல் வில்லைகளில்\nவிஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஜெர்மனியின் ஆராய்ச்ச...\nஜோதிடகணிதம் பற்றி பிரபல ஜோதிடர் வித்யாதரன் அவர்கள்...\nலஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்:நன்றி தினமலர்...\nமரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் தமிழ்நாட்டி...\nபொன்னப்ப ஞானியார் சமாதி & கருப்பஞானியார் சமாதி,இரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-09-16T20:53:30Z", "digest": "sha1:VDAVK4CZQH65KS5FISVFJGA2OMC7CZA3", "length": 6621, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "மற்ற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.கவில் இணைய விரும்புகிறார்கள் – தேவேந்திர பட்னாவிஸ் | | Chennaionline", "raw_content": "\nதிமுக நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவேன் – எச்.ராஜா எச்சரிக்கை\nகேள்வி கேட்டாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏன் கோபப்படுகிறார் – மு.க.ஸ்டாலின் கேள்வி\nமற்ற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.கவில் இணைய விரும்புகிறார்கள் – தேவேந்திர பட்னாவிஸ்\nபாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் செய்யப்பட்ட குளறுபடி காரணமாகவே பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததாக குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், பழைய வாக்குசீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வரும் 21-ந் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.\nஇந்த நிலையில் ரத யாத்திரை மேற்கொண்டுவரும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கோண்டியா மாவட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஎதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டன. இதை மூடி மறைக்கவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஆயுதமாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.\nவாக்குப்பதிவு எந்திரத்திற்கு எதிரான மெகா போராட்டம் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மெகா தோல்விக்கு வழிவகுக்கும். எதிர்க்கட்சிகள் நிச்சயம் வரலாறு காணாத தோல்வியை அடையப்போகிறது. தனது சொந்த தொகுதி மக்கள் ஏன் தங்களை புறக்கணித்தனர் என்பதை எதிர்க்கட்சிகள் ஆராய வேண்டும். அவர்கள் பல்வேறு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். ஆனால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் போராட்டதை முன்னெடுத்து நடத்தினால் அதை நாங்கள் கருத்தில் கொண்டு தீர்த்துவைக்க முயற்சி செய்வோம்.\nமற்ற கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜனதாவில் இணைய விரும்புகின்றனர். ஆனால் மக்களின் ஆதரவை பெற்றவர்களையும், எந்த ஊழலிலும் தொடர்பு இல்லாதவர்களை தான் நாங்கள் கட்சியில் இணைத்து கொள்கிறோம்.\nதனி சின்னம் பெற்ற பிறகு எந்த தேர்தலாக இருந்தாலும் போட்டியிடுவோம் -டிடிவி தினகரன் →\nதெருவோரம் திரியும் பசுக்களை பராமரிக்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு\n54வது சிஆர்பி��ப் தினம் – குடியரசு தலைவர் விருதுகள் வழங்கினார்\nபதவியை ராஜினாமா செய்ய தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/05/blog-post_4.html", "date_download": "2019-09-16T21:13:55Z", "digest": "sha1:3G6KQOSACN6T3SFMWEY5CB3JW2LQUTRG", "length": 24419, "nlines": 298, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: ஏலியன்களால் கட்டப்பட்ட கோவில்? எல்லோராவின் விலகாத மர்மங்கள்", "raw_content": "\nஉலகின் அதிசயங்கள் என்று பட்டியலிடப்பட்டிருக்கும் கட்டிடங்கள் பற்றி அதிசயித்து தீராத மனித இனத்திற்கு தனக்கு அருகிலேயே அமைந்திருக்கும் அதிசயங்கள் பற்றி அறிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் இருந்ததே இல்லை.\nஅந்த வகையில் இந்தியாவில் அமைந்துள்ள ஒரு அதிசயமான கோயில் பற்றியும் அதன் கட்டமைப்பு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.\nமஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டத்தில் இருக்கும் எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில்தான் இத்தகைய அசாத்திய கட்டமைப்பை கொண்டுள்ளது.\nஇங்கு உலக புகழ் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட குகை கோயில்கள் உள்ளன, அதில் பதினாறாவது குகை கோயில்தான் கைலாசநாதர் கோயில்.\nஎட்டாவது நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணா மன்னரால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போதுள்ள மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதற்கான சில காரணங்களை பார்ப்போம்.\nமிக பிரம்மாண்டமான இந்த கோயில் பார்ப்பதற்கு ஒன்றின் மேல் ஒன்றாக கற்களை அடுக்கி கட்டப்பட்டிருப்பது போல தோன்றினாலும் இதன் கட்டுமானம் அப்படி நடக்கவில்லை என்பதே உண்மை.\nஒரு முழு மலையை அப்படியே குடைந்து முழு கோயிலாக உருமாற்றியிருக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து குடவரை கோயில்களிலும் கோயிலின் முன்புறத்திலிருந்து செதுக்கி உள்வரை குடைந்து செல்வதுதான் வழக்கம்.\nஆனால் இந்த கைலாசநாதர் கோயிலில் மலையின் உச்சியிலிருந்து தொடங்கி கீழ்நோக்கி குடைந்து செதுக்கி இருக்கிறார்கள். இதன்மூலம் இதனை கட்டிய பொறியாளர்களின் அறிவுக்கு கூர்மையும் திட்டமிடலும் எவ்வளவு துல்லியமாக இருந்திருக்கும் என்பது புலப்படுகிறது.\nநூறடிக்கும் மேல் உயரமுள்ள பிரம்மாண்ட தூண்கள் பெரிய பாறைகளை உன்றன் மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்படவில்லை, மாறாக தூணின் நான்கு பக்கமும் உள்ள மிக கடினமான பாறைகளை மேலிருந்து நேர்த்தியாக வெட்டி அந்த பாறைகளை அகற்றி இந்த தூண்கள் நிறுவப்ப��்டிருக்கின்றன.\nஇந்த தூண்களின் பிரம்மாண்டத்தை நாம் அறிந்து கொள்ள அதன் அருகில் நிற்கும் மனித உருவங்களின் அளவே சாட்சி.\nஇந்த கோயிலை முழுமையாக கட்ட 4 லட்சம் டன் பாறைகளை அப்புறப்படுத்தி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n18 வருடத்தில் கட்டி முடிக்கப்பட்ட கோயில் இவர்களது கணக்கின்படி பார்த்தால் அங்கிருந்த தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரு நாளைக்கு இடைவெளி இன்றி, 12 மணிநேரம் தொடர்ந்து இப்பாறைகளை வெட்டி எடுத்திருந்தாலும் ஒரு நாளைக்கு 65 டன் வரை அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.\nஇன்றிருக்கும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தினால் கூட இந்த எண்ணிக்கை அளவிற்கு அப்புற படுத்துவது என்பது நடக்காத காரியம். இந்நிலையில் அந்த கால மனிதர்களுக்கு இது எவ்வாறு சாத்தியப்பட்டது\nஇதற்கடுத்த வியப்பு என்னவென்றால் வெட்டி நீக்கப்பட்ட அந்த பாறைகள் அனைத்தும் அந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே காணக் கிடைக்கவில்லை.\nவேறு கட்டிடம் எதுவும் கட்ட பயன்படுத்தவும் இல்லை என்பதும் உறுதியாகிற நிலையில் அந்த மலையின் மிச்சங்கள் எங்கிருக்கும் எப்படி மாயமானது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.\nமேலும் இங்குள்ள இணைப்பு பாலம் மழை நீர் சேமிப்பு குழாய்கள் , வடிகால்கள், எண்ணிலடங்காத குகைகள் , நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள், தனித்தனியே உள்ள பால்கனி அமைப்புகள், நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் இவை அனைத்தையும் முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான வரைபடம் நிறுவி ஒரு மலையையே மேலிருந்து கீழாக செதுக்கி உருவாக்குவது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதுதான் நிதர்சனம்.\n1682ஆம் ஆண்டு அவுரங்கசீப் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை கொண்டு இந்தக் கோயிலை முற்றிலுமாக அழிக்க முயற்சித்தார். அதற்காக மூன்று ஆண்டுகள் இரவு பகலாக இந்த படைகள் வேலை செய்தன.\nஇருந்த போதிலும் இதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே அவர்களால் சேதப்படுத்த முடிந்தது என்றால் அந்த காலத்தில் இந்த கோயிலை நிறுவிய பொறியாளரின் திறமைகள் மற்றும் கோயில் அமைந்த கருங்கல்லின் உறுதி ஆச்சர்யப்படுத்துகின்றன.\nஇந்த பிரம்மாண்ட கோயிலை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அக்கால மனிதர்கள் சாதாரண உளி சுத்தி மட்டும் வெட்டு கருவிகளை கொண்டு, வெறும் 18 ஆண்டுகளில் உருவாக்கியது ��ப்படி என்ற கேள்விக்கு ஆய்வாளர்களிடம் கூட இன்றளவும் பதில் இல்லை.\nஇந்த மாதிரி பல வகையான ஆச்சர்யங்கள் கொண்டதால் இந்த கோயில் கட்ட வேற்று கிரக வாசிகள் உதவி செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா\nஉலகின் மிகப்பெரிய சிவலிங்கம் கைலாயம்\nஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு இது தான் மு...\nகடலுக்குள் இருக்கும் அபூர்வ நவகிரக கோயில்\nநீங்கள் பிறந்த திகதி படி இந்த பொருட்களை வைத்திருந்...\nஇந்த இரண்டு ராசி காரர்களுக்கும் காதல் ஒத்தே போகாதா...\nதங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது...\nஇந்த பானம் முதுமையைத் தடுக்கும் என்பது தெரியுமா\n இதோ உங்களை பற்றி சூப்பரான விஷயம்\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்பட்ட...\nமருதாணி இலையின் மகத்தான மருத்துகுணங்கள்\nஇந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதா...\nதுல்லியமான ஆப்பிரிக்க ஜோதிடம்: உங்களின் வாழ்க்கை ர...\nபெண்களின் ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் நப...\nஉடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம்: ...\nஎமது இந்து மதம் பகுதி 1\nகன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய வரலாற்று தகவல்க...\nஉலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் அறிஞர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தி...\nசிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள...\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nஉங்களது பிறந்த திகதி இதுவா\nமலேசியாவை அலங்கரிக்கும் ராஜகாளியம்மன் கோவில்: ஒளிவ...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக\nதண்ணீரை இப்படி குடித்தால் நோய்கள் நம்மை நெருங்காது...\nஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள்: இப்படியும்...\n10 வயதில் திருமணம்...தெருவில் பிச்சையெடுப்பு: இன்ற...\nகாதலில் ஜெயிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்\nஹிட்லரின் எழுச்சியும், யூதர்கள் மீதான இன அழிப்பும்...\nஇந்த மூன்றில் உங்க ராசி இருக்கா\nஅரச மரத்தில் ஒளிந்துள்ள அற்புத சக்தி \nசாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் ந...\nஉயிரை பறிக்கும் இரண்டு நோய்களுக்கு தினமும் இந்த ஒர...\nஇந்த ஐந்து விதையும் வீட்ல வெச்சிருந்தா தீராத நோயும...\nஇணுவிலை இலங்கவைத்த ஆன்மீகப் பெரியோர்கள்\nஉடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிமுறைகள்...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2019/01/7-16-25.html", "date_download": "2019-09-16T21:16:46Z", "digest": "sha1:2ABABWBGFLXHEP7CWITLGU56NFADFP2H", "length": 14643, "nlines": 258, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: கூட்டு எண் 7 (16, 25 ) இவர்கள் யாரை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை ஜொலிக்கும்", "raw_content": "\nகூட்டு எண் 7 (16, 25 ) இவர்கள் யாரை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை ஜொலிக்கும்\n7 ம் எண் நபர்கள் மிகவும் குறைவாக பேசுவார்கள். எப்போதும் ஒரு வித சிந்தனை மற்றும் கனவில் இருப்பார்கள். இதனால் இவரை ரொமான்ஸ் இல்லாதவர் என்று கணிக்க முடியாது.\n7ம் எண் கேதுவைக் குறிக்கும். எண்கள் 2 ன் தன்மைகளில் பல இவர்களுடன் ஒத்துப் போகும் என்பதால் இவர்களுடன் இணையக் கூடிய ஒரு சிறந்த எண் 2. 7 ம் எண் நபர்கள் பொதுவாக கனவு உலகத்தில் வாழ்பவர்கள், அவர்கள் விரும்பும் ���ாழ்க்கையைப் பற்றி கனவு கண்டு கொண்டு இருப்பார்கள்.\nஇவர்கள் காட்சிபடுத்தும் கனவை கவரும் அளவிற்கு இவர்களின் மனம் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இவர்கள் மன அழுத்தத்தைத் தவிர்த்து மிகவும் ரிலாக்சாக இருக்க வேண்டும். 2 ம் எண் நபர்கள் போல், தனது துணையுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.\nஇவர்களின் துணையால் மோசமான முறையில் காயப்படும் வரை இவர்கள் இந்த பந்தத்தில் மிகுந்த விசுவாசமாகவும் நம்பிக்கையுடனும் இருப்பார்கள். 2ம் எண் நபர்கள் போல் இவர்களும் தொழில்முறை வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க, இவர்களின் சொந்த வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும்.\nஎதையும் அதிதீவிரமாக யோசிக்கும் காரணத்தால், எந்த ஒரு சின்ன பிரச்சனையும் இவர்களுக்கு பெரிதாக தோன்றும். தவறான புரிதலைத் தடுக்க இவர்கள் தங்கள் துணையுடன் அடிக்கடி மனம் விட்டு பேச வேண்டும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nநாசாவே வியக்கும் சிவன் கோவில் மர்மங்கள்\nஇந்த 6 ராசி பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள்: எச்சரிக...\nயேசு கிருஸ்து சிலுவையில் இடப்பட்டாரா\nகூட்டு எண் 8 (17, 26) பிறந்தவர்கள் இந்த எண்காரரை ...\nஇந்த ராசிக்காரர்கள் எல்லாம் ஏமாற்றுவதில் கில்லாடிய...\nகூட்டு எண் 7 (16, 25 ) இவர்கள் யாரை திருமணம் செய்த...\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள...\nமருத்துவரிடம் செல்லாமல் ஆண்மைக் குறைபாட்டை அதிரடிய...\nஇந்த 4 ராசிக்கார்களிடம் மட்டும் எந்த ரகசியமும் சொல...\nதெற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா\nஇது உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொ...\nஜோதிடம் கூறும் நான்கு கொடிய விஷ ராசிகள் என்னென்ன த...\nகொரிய மன்னரை மணந்த தமிழ்பெண்: வெளியான உண்மை தகவல்...\nஇந்த ஏழு செடியை எப்பொழுதும் வீட்டில் வைக்காதீர்கள்...\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கவே கூடாதாம்.. ...\nசபரிமலைக்கு இருமுடி சுமந்து மலையேறச் சொல்வது ஏன்\nஇடது கண் துடித்தால் ஆபத்தா..\n•சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்ப...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/04/05140500/1235765/family-relationship.vpf", "date_download": "2019-09-16T21:25:54Z", "digest": "sha1:JVW5XLX5L5H42S5UADBAQRNPOCN3V5KG", "length": 26306, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்... || family relationship", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...\nகற்காலம் ஆயினும் கலிகாலம் ஆயினும் ஒரு தனி மனிதனால், உறவுகள் இல்லாமல், மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மையான விஷயம்.\nகற்காலம் ஆயினும் கலிகாலம் ஆயினும் ஒரு தனி மனிதனால், உறவுகள் இல்லாமல், மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மையான விஷயம்.\nகற்காலம் ஆயினும் கலிகாலம் ஆயினும் ஒரு தனி மனிதனால், உறவுகள் இல்லாமல், மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மையான விஷயம். ஒரு தனி குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு நடக்குமெனில் தங்களுடைய உறவினரிடையே பகிர்ந்து கொள்ளும் போது அந்த மகிழ்ச்சியானது பல மடங்கு பெருகி அன��வருக்கும் ஆத்மார்த்தமான உணர்வை நிச்சயம் அளிக்கும். அதுவே நமக்கு ஏதேனும் ஒரு வகையில் துன்பம் நேர்ந்தால் நம்மை தேற்றவும், நமக்காக முன் வந்து நிற்கவும், நமக்காக ஆறுதல் அளிக்கவும் நமது உற்றார் உறவினர் முன் வருகையில், மனதிற்கு யானை பலம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும்.\nமேற்கூறிய அனைத்தும் இப்போதைய காலகட்டத்தில் முக்கால்வாசி குடும்பங்களில் காண முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக கூட்டுக் குடும்பம் என்ற கலாசாரமே தொலைந்து அனைவரும் தனித்தனி குடும்பங்களாக வசிக்கத் தொடங்கிவிட்டோம். கால சூழ் நிலைகளுக்கு ஏற்பவும் வேலைக்கு தகுந்தாற் போலவும் தனி குடும்பங்களாக மாறிப்போனதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் உறவு முறைகளையும் உறவினர்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டே வருகிறோம்.\nஎதற்கெடுத்தாலும் தற்போதைய வேகமான உலகத்தில் எங்கே நேரம் இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். என்னதான் உலகம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்தாலும் தனக்கான தனித்துவத்தை காட்டுவது நம் பாரம்பரியத்தால் மட்டுமே முடியும். ஒரு குடும்பத்தில் எடுத்துக்கொண்டால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் கடை பிடித்து வரும் பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.\nமேலும் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே அவற்றை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். ஆனால் இப்போதைய பெற்றோர்களில் நிறைய பேர் இச்செயலை செய்யத் தவறுவதோடு மட்டுமல்லாமல், இவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று வேறு கூறிக் கொண்டிருக்கின்றனர். நிறைய குழந்தைகளுக்கு உறவு முறைகளே தெரிவதில்லை.\nஇந்த செயலால் பெரிதும் வீட்டில் உள்ள குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வேகமான உலகத்தில் பள்ளியையும், வீட்டையும் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர் அனைவரும் ஆளுக்கு ஒருவராக அக்குழந்தையை தங்கள் குழந்தையாக எண்ணி வளர்ப்பார்கள்.\nஅக்குழந்தை வளரத் தொடங்கிய உடன் சக குழந்தைகளோடு ஓடியாடி விளையாடி குழந்தைப் பருவத்தை மிக அருமையாக அனுபவிக்கும். ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் ஏதோ எந்திர பொம்மைகளைப் போல குழந்தைகள் அடைந்��ு கிடக்கின்றனர். நகரத்தில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மாதம் ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊர்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிச் செய்யும்போது குழந்தைகளால் உறவு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். அந்த இளம் வயதில் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் உருவாகாமல் தவிர்க்கப்படும்.\nஒரு வீட்டில் திருமணம் நடக்கப் போகிறது என்றால் உறவினர்களால் ஒரு வாரம் முன்னதாகவே வீடே நிறைந்து காணப்பட்ட காலமானது மாறி, ஒரு நாளுக்கு முன் கூட வீட்டில் யாரையும் பார்க்க முடிவதில்லை. கல்யாண பத்திரிகைகளை தங்களால் முடியாத பட்சத்தில் தான் தபாலில் அனுப்பிக்கொண்டிருந்தனர்.\nஆனால் இப்போதோ தபாலும் கூட நின்று வாட்ஸ்-ஆப் பத்திரிகையாக மாறிப்போய்விட்டது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நமது நண்பர்களின் பத்திரிகையையோ, உறவினரின் பத்திரிகையையோ, குடும்பத்துடன் பிரித்துப் படிக்கும்போது ஒருவித மனமகிழ்ச்சியை, டிஜிட்டல் பரிமாற்றம் செய்யப்பட்ட வாட்ஸ்-ஆப் பத்திரிகையால் எக்காலத்திலும் தர முடியாது. உலகத்துக்கு ஏற்ப அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர தனது அடையாளமான பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தரக்கூடாது.\nசதாகாலம் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை வாரம் ஒருமுறை தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை ஆகியோரிடத்தில் பேசச் செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க அனேகம் பேர் தவறுகின்றனர்.\nநம்முடைய குழந்தைகளுக்கு நிறைய பணம் சம்பாதித்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியத்துடன் வளர்க்கிறோமா என்பதை மனதில் கொள்வதில்லை. இந்த சூழலில் வளரும் குழந்தைகள் சிறுவயது முதலே அதீத மன அழுத்தத்துடன் வளரத் தொடங்குகின்றனர். சிறுவயதில் பெற்றோர்கள் இழைக்கும் இந்த தவறினால் குழந்தைகள் வளர்ந்த பின் ஒரு சிறிய பிரச்சினைக்குக்கூட மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.\nஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டர்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்வதை வெகுவாக குறைத்து அவரவர் வழிபடும் கோவில்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்க வேண்டும். இது நிச்சயம் குழந்தைகளுக்கு மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வழிவகுக்கும். முன்பெல்லாம் மாதத்தில் ஒருமுறை நெருங்கிய உறவினர்களோடு ஒன்றாக புறப்பட்டு குலதெய்வ வழிபாடு செய்து ஒன்றுகூடி கோவில்களில் சமைத்து மகிழ்ந்தனர். அந்த நிலைமையானது 80 சதவீத குடும்பங்களில் காணாமல் போய்விட்டது.\nபண்டிகை என்ற ஒரு தருணம் வந்தாலே அனைவரது வீட்டிலும் சத்தான இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து நெருங்கிய உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இப்போதோ அவரவர் வீட்டிற்கு தேவையான பலகாரங்களை கூட செய்வதில்லை. உறவுகளின் எடையை அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பொருத்து நிர்ணயிக்க தொடங்கிவிட்டது இக்காலம். நாம் நாகரிகம் என்ற பெயரில் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கு தவறி ஆரோக்கியமான வாழ்விற்கு பெரிய அளவில் பாதிப்பை பெருக்கிக்கொண்டே போகிறோம். இதை உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு காலம் காலமாக நம் முன்னோர்கள் காப்பாற்றிய பாரம்பரியத்தை நம் சந்ததியினருக்கு கொண்டு செல்வோம்.\nஇந்தி திணிப்பு- செப்டம்பர் 20-ந்தேதி மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி சம்பவம் - சென்னை மாநகராட்சி மண்டல பொறியாளர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தந்து விட்டது- அமைச்சர் எஸ்பி வேலுமணி\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தற்கொலை\nஇந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ வெளியீடு\nஜீவசமாதி அடைவதாகக் கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபாவங்களில் பெரும்பாவம் பெற்றோரைக் கைவிடுவதே...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nஹேஷ்டேக் ��க மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/31093112/1050284/Viluppuram-Chitfund-Fraud-2-arrested.vpf", "date_download": "2019-09-16T20:08:37Z", "digest": "sha1:ADWOVY3PMT32WQCIM5XFUYCSXULSUSCC", "length": 8146, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "விழுப்புரம் : ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி - 2 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிழுப்புரம் : ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி - 2 பேர் கைது\nவிழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இருவர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர்.\nவிழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இருவர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். விழுப்புரம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வேலு, அவரது மனைவி கிருஷ்ணவேணி மகன் கணேசன் மற்றும் உறவினர் பிரபாகரன் ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி, 5 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு வந்த கிருஷ்ணவேணியை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் பிரபாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.\n\"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது\" - பன்னீர் செல்வம்\nதன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலம��ச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nகட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு\nதோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2015/03/blog-post_28.html", "date_download": "2019-09-16T21:24:29Z", "digest": "sha1:RSKQRAZE7INVE33SJVROVOUXLACBELH7", "length": 14975, "nlines": 163, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்", "raw_content": "\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nவாழ்க்கையின் ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் எ���்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழலையும், அவரளித்த அவமானங்களையும் விலத்தி நின்று தனியே போராடி முன்னேறி செல்ல துடிக்கும் ஒரு மகன் தன் தந்தையை தன் வாழ்வின் எல்லைக்குள் வராது விடச்செய்வதில் என்ன தவறு இருக்க முடியும். குற்றவாளி அமைப்பு ஒன்றின் தலைவனின் விசுவாசமான முன்னாள் அடியாளான தன் தந்தையை பற்றி எண்ணிட அந்த மகனிடம் கசப்பேறிக் காய்ந்த நினைவுகளை தவிர என்னதான் இருக்க முடியும். ஆனால் ஒரு இரவு முடிவதற்குள் அவன் உள்ளம் தன் தந்தையின் இருளான நிழலிற்கு இடமளிக்குமா. தந்தை, மகன், குடும்பம், உறவுகள், நட்பு, விசுவாசம் என்பவற்றினூடாக உணர்சிகரமாகவும், மிக வேகமாகவும் நகர்கிறது இயக்குனர் Jaume Collet - Serra இயக்கியிருக்கும் Run All Night திரைப்படம்.\nஷான் எனும் குற்றக்குழு தலைவனின் முன்னாள் தளபதி ஜிம்மி. இன்று தன் கடந்தகாலத்தின் இருளான நினைவுகளை மறப்பதற்காக மதுவில் ஆழ்கிறான். இன்றைய தலைமுறையின் நகைப்பின் உச்சப்பொருளாகிறான். அவனது வாழ்க்கை என்பது அர்த்தம் அற்ற ஒன்றாக அவன் பறித்த உயிர்கள் கேட்கும் கனவுக்கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறது. தன் தலைவனான ஷானிடம் அவன் கொண்டிருக்கும் விசுவாசம் அபாரமானது. கடந்தகாலத்தில் அவன் அதற்காக சென்ற எல்லைகள் இன்றும் அவனை அவன் உறவுகள் அஞ்ச வைப்பதாகவே இருக்கிறது. ஷானின் மதுவிடுதியில் குடித்துவிட்டு மயங்கி விழுந்து எழுந்து சூடாக்கி ஒன்றை வாங்குவதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் போட்டு சொதப்பும் பரிதாபமானவனாக ஜிம்மி பாத்திரத்தில் லியம் நீசன் அறிமுகம் ஆகும்போதே அவரின் பண்பட்ட நடிப்பு ஆக்கிரமிப்பை செலுத்த ஆரம்பித்து விடுகிறது. அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரடியாக அலட்டாமல் தன் நடிப்பை வழங்கும் எட் ஹாரிஸும் ஷான் வேடத்தில் இலகுவாக பொருந்திக் கொள்கிறார்.\nநட்பும், விசுவாசமும் உதிர்ந்து செல்லக்கூடிய எல்லை என ஒன்று உண்டாஎன ஜிம்மி அறியும் வேளையும் வருகிறது. அந்த தருணமே ஜிம்மி உண்மையிலேயே எப்படியான ஒரு தந்தை என்பதை சொல்ல ஆரம்பிக்கிறது. துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வால் ஷானின் மகனை ஜிம்மி தன் மகனான மைக்கேலை காப்பாற்றுவதற்காக கொல்ல நேரிடுகிறது. அதிலிருந்து ஆரம்பிக்கும் ஓட்டம் ரசிகர்களை உணர்ச்சிகரமான மென் திருப்பங்களோடு மனதை நெகிழ வைக்கும் ஒரு முடிவை நோக்கி படு ���ேகமான கதையுடனும், வன்முறை தெறிக்கும் நிகழ்வுகளுடனும், அழுத்தமும், பதட்டமும், வேகமும், திகிலும் குறையாது அழைத்து செல்கிறது. காவல்துறை, அடியாள் கூட்டம், தொழில்முறைக் கொலைஞன் என தன்னாலான அனைத்து அழிவு சக்திகளையும் ஷான் ஜிம்மியின் மகனை ஒரு இரவு முடிவதற்குள் முடிப்பதற்கு ஏவ அவற்றை எவ்வாறு ஜிம்மி எதிர் கொள்கிறான் என்பது மிகச் சாதரணமான ஒரு கதையே ஆனால் அதை இயக்குனர் திரையில் தந்திருக்கும் விதமே அந்த நிகழ்வுகளின் பின்னான அழுத்தத்தை ரசிகர்களிடம் சிறப்பாக கடத்தி இவ்வகையான ஆக்சன்கள் இன்றும் சிறப்பான ஒரு திரையனுபவத்தை தரமுடியும் என்பதை நிரூபிக்கிறது. ஷானுக்கும், ஜிம்மிக்கும் இடையிலான அந்த உச்சக் கட்டம் கண்ணியம் தவறாத ஒரு அஸ்தமனம் போல அழகானது. அரவணைப்பும், விசுவாசமும் சிலரிற்கிடையே மரணத்திலும் புது அழகாக உருப்பெறுகிறது போலும். தன்னை வெறுக்கும், தன் குழந்தைகளை கூட தன் தந்தையிடம் அறிமுகப்படுத்த விரும்பாத ஒரு மகனிடம் தந்தை எனும் இடத்தை பெறுவதற்காக குற்றவாளியான அவன் தந்தை செய்ய வேண்டியது எல்லாம் அவனும் தன்னை போல ஆகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அல்லவா. அதைவிட சிறப்பாக அந்த தந்தை என்னதான் தன் மகனிற்கு இந்த குரூரமான சமூகத்தில் தந்துவிட முடியும்.\nசில உறவுகளின் இடைவெளிகளில் பேசப்படாத வார்த்தைகள் துளிகளாக நிரம்பிக் கொண்டே இருக்கின்றன. துளிகள் நிரம்பி வழியும் தருணத்தில் குரல் ஏதுமின்றி தன்னை அக்கறை எனும் அடையாளமாக காட்டி செல்கிறது பாசம். அது சொற்களால் ஆனது அல்ல செயல்களால் ஆனது. அந்தப் புரிதலில் மலர்வது மனதில் இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்.\n ஆகா.. ஆகா.. அருமை காதலரே .. ஆங்கிலப் படங்களை எல்லாம் ரசிக்கும் அளவிற்கு என்னிடம் ஆங்கிலப் புலமையோ,ரசனையோ கிடையாது என்றாலும் அருமையான பதிவிற்கு நன்றி.. இது தமிழில் வந்தால் மட்டுமே என்னால் ரசிக்க முடியும்.(அடியேன் ஸ்டீல்க்ளா பாரம்பர்யம் அல்லவா)\nஇப்போதைக்கு உங்கள் விமர்சனம் மூலமே எனக்கு இதை அனுபவிக்க முடிகிறது . நன்றி.\nஇந்த படம் தமிழகம் வர நாளாகும் போல...சின்ன பேனர் படங்கள் உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் வருவதில்லை.. Liom Neeson படங்கள் எல்லாம் அமைதியாக ஆரவாரம் இன்றி ரசிகர்கள் மனதை கவர்கின்றன.\nநெட்டில் கூட நல்ல பிரிண்ட் வரவில்லை,taken திரும்��� பார்க்கவேண்டிதுதான்..\nதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநிலவெளி ஆகஸ்ட்'19 மாத இதழில் வெளியான எனது கவிதை:\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/12/", "date_download": "2019-09-16T20:50:05Z", "digest": "sha1:RPVY3UXTX7NMOHORFJMVCHGVBV3RGPOU", "length": 8913, "nlines": 200, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: December 2015", "raw_content": "\nஇலங்கை அகதிகள் முகாம்களில் டைரக்டர் மு.களஞ்சியம் உதவி\nதிரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் ஏற்கனவே தமிழர் நலம் பேரியக்கம் என்கிற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.. இந்த அமைப்பு மூலமாக, புலம் பெயர்ந்து வந்து, இங்கு அகதிகளாக தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு அவ்வப்போது கல்வி உதவி உட்பட பல உதவிகளை சத்தமில்லாமல் செய்துவருகிறார்.\nதற்போது பெய்த அடைமழைக்கு கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாமும் தப்பவில்லை.. அங்கே நேரடியாக சென்ற இயக்குனர் மு.களஞ்சியம் அங்குள்ள மக்களுக்கு பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமயத்திலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு மேல் சப்பாத்தி தயார் செய்து கொடுத்து பலரது பசியையும் இவர் தணித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\n114 ஆண்டுக்கு பின் சென்னையில் கனமழை\nசென்னை:சென்னையில், 114 ஆண்டுகளுக்கு பின், டிசம்பர் மாதத்தில், நேற்று, மிக அதிகமாக மழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவ மழையின் போது, நவ., மற்றும் டிச., மாதங்களில் அதிகளவு மழை பதிவாகும். டிசம்பர் மாதத்தில், மிக அதிக அளவாக, 1901 டிச., 10ல், 26 செ.மீ., மழை பதிவானது; 2005 டிச., 3ல், 23 செ.மீ., மழை பதிவானது. தற்போது, டிச., 1 காலை, 8:30 மணி முதல், நேற்று காலை, 8:30 வரையிலான, 24 மணி நேரத்தில் சென்னையில், 29 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. ஒரு நுாற்றாண்டுக்கு பின், சென்னையில் டிசம்பர் மாதம் பெய்த, மிக அதிகபட்ச மழை அளவு இது தான்.\nமழைக்கு 9 பேர் பலி-நிவாரணம் அறிவிப்பு:\nதமிழகத்தில், கன மழைக்கு பலியான, ஒன்பது பேரின் குடும்பங்களுக்கு, தலா, நான்கு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பருவ மழை தீவிரத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில், கால்வாயில் தவறி விழுந்தும், மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், ஒன்பது பேர் இறந்துள்ளனர். இதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்கள் குடும்பத்திற்கு தலா, நான்கு லட்சம் ரூபாய், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.\nபாதிப்பு பகுதிகளில் முதல்வர் பார்வை:\nமுதல்வர் ஜெயலலிதா, இன்று காலை ஹெலிகாப்டர் மூலம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை பார்வையிடுகிறார். நேற்றே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. 'மோசமான வானிலையால், ஹெலிகாப்டர் பறக்க இயலாது' என, பைலட்கள் தெரிவித்ததால், வெள்ளம் பாதித்த பகுதிகளை, முதல்வர் இன்று பார்வையிடுகிறார்.\nலங்கா ரைம்- இலங்கை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=50753", "date_download": "2019-09-16T20:08:39Z", "digest": "sha1:KNRJLBSY5TZMHHIGKT4TWKN7H4XHUX4C", "length": 32365, "nlines": 137, "source_domain": "thesakkatru.com", "title": "மேஜர் மில்ரன் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜூலை 18, 2019/அ.ம.இசைவழுதி/சரித்திர நாயகர்கள்/0 கருத்து\nபுலனாய்வுத்துறை தாக்குதல் படையணி தளபதி\nமேஜர் மில்ரன் / தங்கேஸ்\n“தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான் நினைவு கூருகிறாள்.\nஅவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், “அவனோட ஆரெண்டு இல்லை – எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம். அவன் ஊரில இருந்து ஓமந்தைப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகேக்க ஊர் பெடி, பெடிச்சியள் எல்லாரையும் அவன்தான் சாச்சுக்கொண்டு போறவன்.”\nஅவனது கறுத்த முகத்தில் அப்படி ஒரு வசீகரம் என்று சொல்வதைவிட உள்ளார்த்தமாக உண்மையாக, நேர்மையாக, உள்ளார்த்த அன்புடன் பழகிய அவனது உள்ளத்து அன்பே வசீகரத்தின் காரணமெனலாம்.\nஅவன் பிறந்து வளர்ந்த அவனது சொந்தக் கிராமத்தின் மூட நம்பிக்கைகளும் அவனுடன் சேர்ந்தே வளர்ந்திருந்தாலும், தன் பதினெட்டு வயதில் தேர்ந்தெடுத்த விடுதலைப் பாதை அவனுள் முற்போக்கான எண்ணங்களிற்கு வழிகாட்டியதென்றே கூறவேண்டும்.\nஅவன் போராளியாகி பொறுப்பாளனாகி சீ.டி -125 உந்துருளியில் வீட்டுக்குப் போனால், அங்கு இன்னமும் பழமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் அம்மா, அப்பாவுடன் புதுமை பற்றிய விவாதங்கள்தான்.\n“உந்தக் காட்டைக் கட்டிப் பிடிக்கிறதை விட்டுட்டு றோட்டுக்கு வாங்கோ” அவனது வீடு ஏ-9 வீதிக்கருகில் வருவதற்கு அவனது வாதம்தான் காரணமாயிற்று.\nதொடக்கத்தில் விவாதங்கள் இருப்பினும் பிற்காலத்தில் அவனது கட்டளையின் கீழ் ‘வீடு’ வந்ததென்றே கூறல் வேண்டும். அவனது கட்டளைகளில் முதன்மையானது “வீட்டுக்கு வாற போராளிகளுக்கு தேநீர் கொடுத்து, சாப்பாடு கொடுத்து அனுப்பவேணும். அவையளும் உங்கட பிள்ளைகள்தான்.”\nஇந்த உணர்வானது இயக்கத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே அவனிடம் குடிகொண்டிருந்தது.\n1989 அவன் இயக்கத்துக்கென வந்து ஆண்டு ஒன்று கடந்திருந்தது.\nபாலமோட்டை, கொந்தக்காரக்குளப் பகுதியில் அணி ஒன்றின் பொறுப்பாளனாய் அவன் நடமாடும் செய்தி, உறவினர் வாயிலாக பெற்றோரின் காதுகளை எட்டியது.\n‘இந்தியப் படைகளினது கண்களில் மண்ணைத் தூவி நடமாடும் தன் பிள்ளையைப் பார்ப்பது அவ்வளவு உசிதமல்ல’ என்று தெரிந்தும் பெற்றோரின் மனசு அதற்கு இடங்கொடுக்கவில்லை.\nதமது வசதிக்கேற்ப சிறு பலகாரப் பொதியுடன் அவன் நடமாடும் கிராமங்களில் அவனைத் தேடினர் பெற்றோர்.\nசில வாரங்கள் கழித்து அவர்களிடம் அவன் வந்தான்.\n“அம்மா, நீங்கள் என்னைத் தேடித் திரியிறது எனக்கு எப்பவோ தெரியும். என்னைக் காணவில்லை என நீங்கள் போவியள் எண்டு நினைச்சன். ஆனால் நீங்கள் என்னைக் கண்டுதான் போறதெண்ட முடிவோட நிக்கிறியள்… அம்மா, என்னைப்போலதான் என்னோட நிற்கிற பெடியளும் தங்கட அம்மா, அப்பாவைப் பார்க்காமல் நிக்கினம்… என்னை மட்டும் பார்க்க வந்திருக்கிறது சரியில்லை அம்மா. அதுவும் நான் இரு அணிக்குப் பொறுப்பாக இருக்கிற இந்நிலையில்… நினைக்கவே மனம் ஏற்குது இல்லையம்மா.”\nஅவனது முதிர்வான சில நிமிடப் பேச்சு அம்மாவை கண்கலங்கி நிற்கவைக்க… “அம்மா நான் போயிற்று வாறன் – உந்தப் பலகாரப்பொதி எங்கள் எல்லோருக்கும் போதாது – இனி சந்தர்ப்பம் கிடைச்சா எல்லோருக்கும் சேர்த்துச் செய்து வாங்கோ” அவன் சென்று அடர்ந்த காட்டினுள் முழுமையாக மறையும்வரை அம்மா பார்த்துக் கொண்டேயிருக்க, “அவன் போராட என்று புறப்பட்டவன், தன்ர கடமையை முடிச்���ு வீட்டுக்கு வருவான்” என அப்பாதான் அம்மாவின் கையைப் பிடிச்சு கூட்டிவந்தார்.\nஅம்மா சந்திச்சு சில மாதங்களின் பின்பு, “கொந்தக்காரகுளப் பகுதியில இந்தியனாமிக்கும், எங்கட பெடியளுக்குமிடையில சண்டையாம், பெடியளிலையும் இழப்பாம்” அயலவரின் செய்தியால் அம்மா ஒடிந்துபோனா. அம்மாவை நிமிர்த்தும் செய்தி சிலவாரங்கள் கழித்துத்தான் வந்தடைந்தது.\nஅந்தச் சம்பவம் பற்றி அவன் இப்படித்தான் விபரிப்பான், “சுடலைக்குள்ள கிடந்தால் ஆரும் வரமாட்டாங்கள் எண்டு சுடலைக்க கிடக்கப் போய், இந்தியன் ஆமி ‘பிறன்’ எல்.எம்.ஜீ யால போட்டானே ஒரு போடு. சன்னம் ஒண்டு என்ர கையை முறிச்சுக்கொண்டு போயிற்று. அதில இருந்து இந்தியன் ஆமிக்கு நாங்கள் வைச்ச சங்கேதப் பெயர் (CODE NAME) ‘சுடலைப்பேய்.’\nஅந்த நேரத்தில், அடர்ந்த காட்டினுள் உள்ள முகாம்களுக்கான வழங்கல்கள் அனைத்தும் நகருக்குள்ளிருந்து, கிராமப்புறத்துக்காகி அங்கிருந்து முதுகுச் சுமையில்தான் காட்டினுள் செல்லும்.\nநிலத்தில் கொட்டும் தானியங்களை காட்டுக்கோழி அல்லது மயில் பொறுக்காது விடின், ஐம்பது கிலோ அரிசிக்காகக்கூட இரத்தம் சிந்தவேண்டிய அபாயகரமான சூழலில் அவனது முள்ளந்தண்டும் நூற்றுக்கணக்கான மூட்டைகளைச் சுமந்து போராளிகளுக்கான வழங்கல்களை எடுத்துச் சென்றிருந்தது.\nஇறுக்கமான அந்தப் போர்ச் சூழலில் ஊருக்குள் நடமாடும்போது அசாதாரணமான மறைப்பிடமே வாழ்விடமாக மாறும். நான்கு அடி சதுர இடத்தினுள் ஆறடி உடலை மறைத்து துயிலவேண்டிய நிர்ப்பந்தம் எழும். அப்பொழுதுகளில் எல்லாம், “ஆம்பிளப்பிள்ளை எண்டால் காலை நீட்டி நிமிர்ந்து படுக்கவேணும் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.”\n“இப்ப அப்பா வந்து பார்த்தார் எண்டால் ‘ஆம்பிளப் பிள்ளையெண்டால் குறண்டிப் படுக்கவும் பழகவேணும்’ எண்டு சொல்லுவார்.” என முடிப்பான்.\nகடினமான வாழ்வை, இக்கட்டான ஆபத்தான நிலைமையை, தளம்பாது மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவனே போராளி என்ற தகுதியைப் பெறுவான் என்ற அடிப்படையில் அவனிடமும் ‘அது’ நிரம்பியே காணப்பட்டது.\nஅதனால்தான் மாங்குளம், கனகராயன்குளம், பன்றிக்கெய்தகுளம் என தன் அணியை வழிநடத்தி இந்தியப் படையினருடன் போரிட அவனால் முடிந்தது.\nஇந்தியப் படைகள் எமது மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்ட 1990களில் புலனாய்வுத்துறைக்குள் உள்வா��்கப்பட்ட போராளிகளினுள் அவனும் ஒருவன்.\nஇந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் கைக்கூலிகளாய்ச் செயற்பட்டோர், இன்னும் செயற்பட இருப்போரை களைந்து போராட்டத்தை வீறுகொள்ள வைக்கவேண்டிய பாரிய பொறுப்பு புலனாய்வுத்துறையின் மிக முக்கிய பணியாகியபோது, அவை சார்ந்த பணிகளே அவனுக்கு தொடக்கத்தில் வழங்கப்பட்டதெனினும், அவன் தன்னை போர்க்குணம் மிக்க போராளியாக உருவாக்கியிருந்தமை, புலனாய்வுத்துறைச் சண்டை அணித் தளபதிகளில் ஒருவனாக அவனை மாற்றியது.\nபோர்க்குணத்துடன் (MORALE) உற்சாகத்துடன் போராளிகளை வைத்திருந்து வழிநடத்துவது, என்பதில் லெப்.கேணல் கோபியைப்போல் அவனும் பேசப்பட வேண்டியவனே.\nஇந்தியப் படையுடனான போர்க் காலத்தில் எதிரியின் வரவை எதிர்கொள்வதற்காய் துப்பாக்கியின் விசை வில்லினுள் சுடுவிரலை வைத்தபடியே நடமாடும் அவனது விழிப்புணர்வு அவனது வாழ்வில் தொடர்கதையே.\n“படுக்கும்போது துப்பாக்கி எடுக்கக் கூடிய வகையில் இருத்தல் வேண்டும்…” போன்ற கட்டளைகளுடன் கோல்சர் கட்டும் முறை, துப்பாக்கி வைத்திருக்க வேண்டிய முறை, அதன் தூய்மைப்படுத்தல், பயிற்சிகள், ஒறுப்புக்கள்(தண்டனைகள்) என தனது போராளிகளை எப்போதும் வழிப்புடனேயே வைத்திருப்பான்.\nஇந்தியப் படையினரின் பதுங்கித் தாக்குதலில் தன் துப்பாக்கியை இழந்த ஆனந்தன்- பிறிதொரு நாள் இந்தியப் படையினரிடமிருந்து துப்பாக்கி ஒன்றினை கைப்பற்றுவதற்காகத் தன் உயிரையே இழந்த கதையை, அவன் தன் போராளிகளுக்கு அடிக்கடி நினைவு படுத்துவான்.\nஇந்தியப் படையினருடனான சண்டையில் முறிந்த கை வீங்க வீங்க சக போராளிகளுடன் இணைந்து பங்கர் வெட்டுவது தொடக்கம் சமையல் வரை போராளிகளுடன் ஒருவனாக நிற்பான். எதிரி ‘எவ்வாறெல்லாம்’ நகருவான் நாம் ‘எவ்வாறெல்லாம்’ பதிலடி கொடுக்கவேண்டும், அவை பற்றிய கதைகளைத் தவிர அம்முகாமில் வேறு கதைகள் வருவது மிகக்குறைவு.\nபோராளிகளுக்குரிய நேரத்திட்டமிடலை அவனேதான் போட்டுக் கொடுத்து, அவர்களுடன் நின்று பணியினைக் கவனிக்கும் அவனது செயல், லெப்.கேணல் கோபியின் வழிகாட்டலில் கற்றுக் கொண்டதொன்று. புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாதுகாப்பு அணியினை வழிநடத்தும் பொறுப்பினை எடுத்து சில வாரங்களின் பின், ஒருநாள் அவரிடம் ‘வேண்டிக் கட்டிக்கொண்டு’ இப்படித்தான் என்னிடம் கூறினா���்.\n“ஒவ்வொரு போராளியும் பொறுப்பாளராய் வருமுன் சில மாதங்களேனும் – அவருக்குப் பக்கத்தில நிற்கவேணும் – அப்பதான் அவருடைய எதிர்பார்க்கையை விளங்கிக்கொண்டு பெடியளையும் வழிநடத்துவினம், தங்களையும் வழிநடத்துவினம்.”\nஅவனின்ர ஊர்தி ஓட்டத்தைப் பற்றியும் சொல்லத்தான் வேண்டும். ஊர்தி வலம், இடம் என சின்ன ஆட்டத்தோட வேகமாய் வருகுதெண்டால் அவன்தான் ஓடிவாறான் என்று ஊகிக்கிறது அவ்வளவு சிரமமான விடயமல்ல.\n“மாட்டின்ர நாணயத்தைப் பிடித்த கை ‘ஸ்ரேறிங்’ஐப் (STEERING) பிடித்தால், இப்படித்தான் ஊர்தி ஆடி ஆடி வரும்” எண்டு லெப்.கேணல் கோபி கிண்டலடித்தால் “ப்பூ… இதை இன்னொருத்தர் சொன்னால் கேட்கலாம்” என மறுத்தான் போட்டு விடுவான்.\nஒரு சமயம் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அவனது கிராமப் பக்கம் வந்தவேளை அவனது வீட்டில்தான் மதியச் சாப்பாடு.\nஇந்தச் செய்தியை அவனது காதில் நான்தான் போட்டது.\n“அம்மா நல்லாச் சமைச்சவவே, உறைப்பை சற்று கூடுதலாய்ப் போட்டவாவே, சோறு என்ன அடிப்பிடிக்காமல் இருந்திச்சோ” அவனது ஆதங்கம் எனக்கும் புரிய அதிகநேரம் எடுக்கவில்லை. உண்மையில என் வாழ்நாளில் அவனது அம்மாவின் கைபட்ட சமையலைவிட சுவையான உணவை இன்னும் கண்டதில்லை. எண்டாலும் “சமையல் அவ்வளவு வாய்ப்பில்லைத்தான்” என்ற பொய்யை வேண்டுமென்றே அவனுக்குச் சொன்னேன்.\n“நீ இயக்கத்துக்குப் போய்த்தான் சமையல் படிச்சனி. நீ பிறக்கிறதுக்கு முதலே நான் சமையல் படிச்சனான்” இப்படித்தான் தாயிடம் பின்னொரு நாளில் அவன் வேண்டிக் கட்டியதாய்க் கேள்வி.\nபிற்காலத்தில் புலனாய்வு நிர்வாகப் பணிகளினுள் உள்வாங்கப்பட்டான். வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேதான் அவனது பணி.\nஅச்சமயம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வன்னியைச் சொந்த இடமாகக்கொண்ட ஒரு போராளி, வன்னியில் உள்ள தன் தங்கையை பாடசாலை ஒன்றில் சேர்ப்பதற்குக் கதைத்துவிட்டு வாருங்கள் என்பதை மட்டுமே சொல்லிவிட, அவளைப் பாடசாலையில் சேர்த்துவிட்டு அந்தச் செய்தியை தொலைத்தொடர்பு சாதனத்தினூடாக அறிவித்த அவனது செயல் போராளிகளுடனான நேசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.\n1995, யாழ். இடம்பெயர்வின் பின் எதிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் – புலிகளின் பலம் எதுவென நிரூபிக்கவும் – நீண்ட கடற்றொடர் ஒன்றினைக் கைப்பற்ற��ும் திட்டமிடப்பட்ட முல்லைச் சிங்களப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் – 01 தாக்குதல் நடவடிக்கைக்கான பயிற்சிகள் தொடங்கியிருந்த வேளை.\nஇரகசிய பயணம் ஒன்றிற்கான ஆவணங்களை தயார்செய்து கொண்டிருந்த அவனும் சண்டையின் முக்கியத்துவம் கருதி, புலனாய்வுத்துறைத் தாக்குதல் படையணியினுள் உள்வாங்கப்பட்டான்.\n‘பயிற்சி’ நினைச்சுப் பார்க்க முடியாத அப்படி ஒரு கடும் பயிற்சி. சில மாதங்கள் நீண்ட பயிற்சி. பல படைணிகள் ஒன்று சேர்ந்திருந்த தளத்தில் புலனாய்வுத்துறைப் படையணியும் பயிற்சியில் முன்னணிவகிக்க ஊக்கியானவர்களுள் அவனும் ஒருவன்.\nவட்டுவாகல் பாலத்தின் வலதுபக்க முன்னணி காவலரணின் தடையுடைத்து உட்புகும் அணி ஒன்றின் பொறுப்பாளர் அவன்.\n18.07.1996 அதிகாலை முதலில் சண்டையைத் தொடங்கும் அணிகளில் அவனது அணியும் ஒன்று. களம் திறந்த பொழுதில் எதிரியின் கடும் எறிகணை வீச்சில் – எறிகணை ஒன்று அவனருகே வெடிக்க அவன் எடுத்துச் சென்ற ‘ரோப்பிற்ரோ’ (Torpedo) அவனுடன் வெடிக்க தடைகளுடன் அவனது உடலும் தகர்ந்து போயிற்று. வெற்றிக்காக உழைத்து – அந்தச் செய்தியைக் கேட்குமுன் வீரச்சாவினைத் தழுவிய ஆயிரமாயிரம் மாவீரர்களினுள் அவனும் ஒருவன் ஆனான்.\nஅவனது உடல் அடையாளமின்றிப் போனதால், அவன் உயிர்நீத்த இடத்திலிருந்து இடுப்புப்பட்டி, கோல்சர், இன்னும் சிதறல்களை தேடித்தேடி எடுத்த அவனது தந்தை ‘அவன் போராட என்று புறப்பட்டவன் தன் கடமையை முடித்து வீடு வருவான்’ என்ற நம்பிக்கையுடன் இருக்க, அவனது படத்துக்கு விளக்கேற்றச் சென்றால், பல்லி சொல்லித் தடுப்பதாக அம்மா சொல்லுறா.\n‘குறி’ சொல்பவன் ஒருவன் அண்ணன் உயிருடன் இருப்பதாகவும் மற்றொருவன் ‘இல்லை’ எண்டும் மாறிமாறி சொல்வதாக அன்புத் தங்கை சொல்கிறாள்.\nஅவன் இன்னமும் அவர்களுள் ஒருவனாக வாழ்கின்றான் . அதனால்தான் இன்னும் அவர்களால் அவனது இழப்பை ஏற்க முடியவில்லை. நான், மாவீரர் நாள் அன்று அவனது உடலை விதைத்த, கிளிநொச்சி துயிலும் இல்லம் சென்றேன் – அவனுக்கு விளக்கெரிக்க நிறையப்பேர் நின்றார்கள். அவனது பெற்றோரைத் தவிர.\nநன்றி: விடுதலைப்புலிகள் குரல் 119.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் சுதர்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப். கேணல் சேரன் உட்ப�� ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=6898", "date_download": "2019-09-16T21:11:32Z", "digest": "sha1:DC7M23NREITVQVSPKM3RZXRCHT4WTPDN", "length": 12281, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்! | Growing up every day at school! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > யோகா\nபள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்\nபள்ளிகளில் குழந்தைகள் வீட்டுப்பாடம் முடிக்காமல் குறும்பு செய்தால், ஆசிரியர் அந்த குழந்தைகளை காதைப்பிடித்து தோப்புக்கரணம் போட சொல்வார். அதே போல, கோவில்களிலும் விநாயகரை வழிபடும் போது, கைகளை குறுக்காக எடுத்துச்சென்று, வலதுகையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து, மூன்று முறை லேசாக அமர்ந்து எழுவது வழக்கம். இதைத்தான் தோப்புக்கரணம் என்று நாம் சொல்கிறோம். பல ஆண்டுகளாக நாம் செய்து வரும் இந்த தோப்புக்கரணம்தான், ‘Super Brain Yoga’ என்ற பெயரில், வெளிநாடுகளில் பிரபலமாகியுள்ளது.\nதோப்புக்கரணம் செய்வதன் மூலம், மூளைக்கு நல்ல வளர்ச்சி திறன் அதிகமாகும் என வல்லுனர்கள் சொல்ல, பல நாடுகளில் மக்கள் கூட்டமாக இணைந்து, தோப்புக்கரணம் போட்டபடி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, ஹரியானா பள்ளிக் கல்வி துறையின் செயலாளர் ராஜீவ் பர்ஷட், ஹரியானா பள்ளி ஒன்றில் இந்த திட்டத்தை ஆரம்ப சோதனையாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் குழந்தைகளை தொடர் கண்காணிப்பில் வைத்து, இந்த பயிற்சி அவர்கள் படிப்பிலும், ஒழுக்கத்திலும் மாற்றம் கொண்டு வருகிறதா என்று கூர்ந்து கவனிக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த மூளைக்கான சிறப்பு பயிற்சி பற்றி, யோகா பயிற்சியாளர் ஷிவானி பஜாஜ்யிடம் பேசியபோது, ‘‘யோகா ஆசனங்கள் அனைத்துமே உடலுக்கும் மனதுக்கும் சிறந்ததுதான். குறிப்பாக சிறு வயதிலிருந்தே யோகா போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு மிகவும் நல்லது. தோப்புக்கரணம் முறை யோகாவில் வராது. ஆனால் அதே போல ‘உட்கடா’ என்னும் யோகாசனம் வருகிறது. இப்போது குழந்தைகள் வெளியில் சென்று விளையாட நேரமும், சூழலும் இருப்பதில்லை. பள்ளியிலேயே பல மணி நேரம் செலவாகி போகிறது. வீட்டிற்கு வந்ததும் டியூஷன், வீட்டுப்பாடம், வீடியோ கேம்ஸ் என அவர்களும் உடற்பயிற்சி\nஇல்லாமலே வளர்கின்றனர். அதனால் பள்ளியிலேயே யோகா செய்வது சிறந்த திட்டம்தான்.\nமாணவர்கள் தினமும் ஒரே உடற்பயிற்சி செய்தால், அதில் விரைவிலேயே ஆர்வம் குறைந்துவிடும். தினமும் ஒரு யோகா ஆசனம் செய்ய சொன்னால் அவர்களுக்கு யோகா செய்வதில் ஈடுபாடு அதிகமாகும். யோகாவால் எந்த பக்கவிளைவுகளும் வராது. பல நன்மைகள் உண்டாகும். ரத்தவோட்டம் அதிகமாகி, சுறுசுறுப்பாக இருக்க உதவும். குறிப்பாக, தோப்புக்கரணம் பற்றி சொல்லவேண்டும் என்றால், தினமும் மூன்று நிமிடங்கள் செய்தாலே போதும். முதலில் நேராக நின்று கால்களை கொஞ்சம் அகற்றி வைத்து, இடது கையால், வலது காதையும், வலது கையால் இடது காதையும் குறுக்காக பிடிக்கவேண்டும்.\nகாதை பிடிக்கும் போது, நம் கட்டை விரல், காதுகளின் முன் பக்கத்தில் இருக்க வேண்டும். இதே நிலையில் மெல்ல நின்றபடியே உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும் போது மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து, அப்படியே எழும்போது, மூச்சை வெளியேற்ற வேண்டும். உட்காரும் போது கணுக்காலுக்கு கீழ் போகவேண்டாம். இந்த பயிற்சி செய்து முடிக்கும்வரை, முதுகெலும்பை நேராக வைத்திருக்க வேண்டும். முதலில் இரண்டு நிமிடம் அல்லது சோர்வடையும்வரை செய்து, நன்றாக பழகிய பின், மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை கூடச் செய்யலாம்” என்கிறார்.\nகுழந்தைகள் தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடம் உடற் பயிற்சி செய்தாலே, நியாபகத்திறன், கூர்ந்து கவனித்தல், சுய நம்பிக்கை போன்ற அனைத்தும் அதிகமாகி, திறமைகள் தானாகவே வெளிப்படும். பீகாரில் முதலில் ஒரு பள்ளியில் பயிலும் 500 மாணவர்களுக்கு இந்த பயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகள் சோதனை\nசெய்யப்பட்டு, அடுத்தகட்டமாகப் பீகாரின் அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nபள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்\nகழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்��ிரசாதமாகும் யோகா\nயோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்\nஅந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்\nசீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1606160094/5948-2010-04-20-03-45-13?tmpl=component&print=1", "date_download": "2019-09-16T20:57:07Z", "digest": "sha1:IQP6GQ2DXX6WEQDAV3TULAFO67PKLXKX", "length": 6427, "nlines": 17, "source_domain": "www.keetru.com", "title": "அ.மார்க்ஸ் பேச்சுக்கு எதிர்ப்பு: கூட்டம் பாதியில் முடிந்தது", "raw_content": "\nஎழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010\nஅ.மார்க்ஸ் பேச்சுக்கு எதிர்ப்பு: கூட்டம் பாதியில் முடிந்தது\nதமிழ் ஈழத்தில் திட்டமிட்ட இனப்படுகொலையை இந்தியாவின் உதவியுடன் சிங்களப் பேரினவாத இலங்கை அரசு நடத்தி முடித்து, இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கியுள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக அறிவித்துள்ளது. இந்த நிலையிலும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்தி தொடர்ந்து தோழர் அ. மார்க்ஸ் தமிழகம் முழுதும் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறார். கடந்த 8 ஆம் தேதி சென்னை ‘அய்கப்’ அரங்கில் நடந்த கூட்டத்தில், அ. மார்க்ஸ் பேசினார். அவர் அண்மையில் மேற்கொண்ட இலங்கைப் பயண அனுபவம் பற்றி பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டக் களப்பு மாவட்டத்தில், கருணா, பிள்ளையான் போன்ற அரசு இலங்கை ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அ.மார்க்ஸ் சென்றுள்ளார்.\n1996 ஆம் ஆண்டு முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டையே மய்யமாக வைத்து அவர் பேசினார். கிழக்கு ம���காணத்திலுள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவே இல்லை என்றும், விடுதலைப் புலிகள் செய்த தவறுகளினாலேயே தமிழர்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளானர்கள் என்றும் கடுமையாக அவதூறுகளை அவர் வீசிக் கொண்டே இருந்தபோது பார்வையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியப் பார்ப்பன ஆட்சியின் குரலையும், பார்ப்பன ஊடகங்கள் இந்து, சுப்ரமணியசாமி, துக்ளக் சோ குரலையும் எதிரொலிக்கும் அ.மார்க்சைப் பார்த்து, சரமாரியான கேள்விகளை பார்வையாளர் எழுப்பினர்.\nஇலங்கை அரசு நடத்தி முடித்த இனப்படுகொலை பற்றியும், பல லட்சம் தமிழர்கள் அகதிகளாக வாழும் அவலம் பற்றியும் எதுவும் பேசவே மாட்டீர்களா துக்ளக் சோ, சுப்ரமணியசாமி குரலைத்தான், ஒலிப்பீர்களா துக்ளக் சோ, சுப்ரமணியசாமி குரலைத்தான், ஒலிப்பீர்களா என்று, எதிர்ப்புகள் எழத் தொடங்கின. தமிழனின் கோவணத்தையும் விடுதலைப் புலிகள் உருவிட்டனர். இனி, அவர்கள்தலை எடுக்கவே முடியாது என்று துரோகக் குழுக்களைச் சார்ந்த சில ஈழத் தமிழர்கள் மார்க்சுக்கு ஆதரவாக மேடைக்கு வந்து பேசத் தொடங்கியபோது எதிர்ப்புகள் மேலும் அதிகரித்தன. கடும் அமளிகளுக்கு இடையே கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2019-09-16T20:30:24Z", "digest": "sha1:5ZYAYGCL7QPOUSGKSAKMK5B5BQ67WQKH", "length": 10826, "nlines": 127, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: செல்வன் கழல் ஏத்தும் செல்வம்", "raw_content": "\nசெல்வன் கழல் ஏத்தும் செல்வம்\nமாடு என்ற சொல் ஒருகாலத்தில் செல்வம் என்ற பொருளில் வழக்கத்தில் இருந்தது. கல்வியைக் காட்டிலும் செல்வம் வேறு இல்லை என்று சொல்ல வந்த திருவள்ளுவரும் மற்றவையெல்லாம் செல்வம் ஆக மாட்டா என்று கூறும் போது, \" மாடல்ல மற்ற ...\" என்றார். ஒருவனிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவன் பணக்காரன் என்று கருதப்பட்டது. அதனால், கால்நடைகளே செல்வம் என்று சொல்லும் வழக்கம் வந்தது.\nபணத்துக்காகப் பேயாய் அலையும் இந்தக் காலத்தில் எந்த வழியிலாவது அதை அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கமே மேலோங்குகிறது. அதற்காக எதையும் செய்யத் தயாராகி விட்டனர் மக்கள். பொய், சூது,வஞ்சகம் போன்ற எல்லா இழிந்த செயல்களையும் செய்யத் துணிந்து விட்டனர். பிறரை ஏமாற்றியோ, பொய் சொல்லியோ ,உறவுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டோ இவர்களது பயணம் தொடர்கிறது.\nதிருநாவுக்கரசர் இப்படிப்பட்டவர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார். செல்வம் ஈட்டுவதற்காக உலகத்தில் உள்ள அத்தனை பொய்களையும் சொல்பவர்களை வெட்கம் கெட்டவர்களே என்று வன்மையாகச் சாடுகிறார். செல்வம் எந்த வழியில் வந்தாலும் கைக்கு வந்தவுடன் மகிழ்ச்சியைத் தருவதை மட்டும் நினைத்து அது தகாத வழி என்று நினைக்காத மாந்தரை நாணம் இல்லாதவர் என்று குறிப்பிடுவது சரிதானே\nமாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே\nநாட்டுப் பொய் எல்லாம் பேசிடும் நாணிலீர்\nமனித உடலைக் கூடு என்று சொல்வது உண்டு. நரம்பும்,சதையும்,இரத்தமும் கொண்ட இப் பிண்டத்தைத் தோலாகிய போர்வை மூடியதால் கூடு போலத் தோற்றமளிக்கிறது. இப்பிண்டத்திற்குத்தான் எத்தனை எத்தனை ஆசைகள் அது மட்டுமல்ல. பேராசையும் கூடத்தான் அது மட்டுமல்ல. பேராசையும் கூடத்தான் அதைத்தான் மாணிக்கவாசகரும், \"பேராசையாம் இந்தப் பிண்டம் அற ..\" என்று பாடினார். இந்தக் கூட்டை இயக்குவது எது அதைத்தான் மாணிக்கவாசகரும், \"பேராசையாம் இந்தப் பிண்டம் அற ..\" என்று பாடினார். இந்தக் கூட்டை இயக்குவது எது உயிர் என்று பதில் சொல்கிறோம். உடலை விட்டு உயிர் நீங்கிவிட்டால் பெட்டப் பிணம் என்று பெயர் இடுகிறோம். அவ்வுடலுக்குக் கிடைத்து வந்த \" அவர்\" மரியாதை அகற்றப்பட்டு, \" அது\" என்று ஆகி விடுகிறது. உயிரோ இக்கூடு நீங்கி வேறொரு கூட்டுக்குள் பயணம் செய்ய ஆயத்தமாகிறது.\nபிறவி எடுத்து விட்டால் மரணம் என்பது நிச்சயம். \" மண்ணாவது திண்ணம்\" என்கிறார் சுந்தரர். யானை ஏறி உலா வரும் அரசர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல.\n\" மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்கள்\nசெத்தபோதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்..\" என்றும் எச்சரிக்கிறார். இதனை அப்பரடிகளும், \"செத்தால் வந்து உதவுவார் யாரும் இல்லை சிறு விறகால் தீ மூட்டிச் செல்லா நிற்பர்\" என்றார். எனவே தேடிய செல்வத்தை யாரும�� உடன் கொண்டு போகப்போவதில்லை. சிவ தர்மம் செய்து சிவனருள் பெறுவோம் என்ற நிலை எத்தனை பேருக்கு வாய்க்கும். அதற்கும் அவனருள் வேண்டும் அல்லவா அப்படிச் செய்பவரது தலைமுறைகள் எக்குறையும் இன்றி விளங்கும். இதை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கும்.\nகாக்கைக்கும் நரிகளுக்கும்,மண்ணுக்கும் இரையாகப் போகும் இவ்வுடலை வைத்துக் கொண்டு எத்தனை ஆணவத்தோடு மக்கள் இருக்கிறார்கள் பார்த்தீர்களா எனவே அப்பர் பெருமான் நமக்கு உபதேசிப்பது என்னவென்றால், இக்கூட்டை விட்டு உயிர் பிரியும் முன்பாக காட்டுப்பள்ளியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானது கழலைத் தஞ்சம் அடைய வேண்டும் என்பதே. திருக்காட்டுப்பள்ளி என்பது திருவையாற்றுக்கு அருகிலுள்ள கண்டியூருக்கு மேற்கே கல்லணை செல்லும் பாதையில் உள்ள ஒரு சிவ ஸ்தலம். சம்பந்தர்,அப்பர் இருவராலும் பாடல் பெற்றது. சுவாமிக்கு இங்கு அக்னீச்வரர் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போமா\nமாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே\nநாட்டுப் பொய் எல்லாம் பேசிடும் நாணிலீர்\nகூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே\nகாட்டுப் பள்ளி உளான் கழல் சேர்மினே\nநம்மால் முடிந்த அளவு சிவதர்மம் செய்வோம். அது ஒரு நாளும் வீண் போகாது. நம்மையும் நம் பரம்பரையையும் என்றென்றும் உடன் இருந்து காக்கும்.\nசெல்வன் கழல் ஏத்தும் செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/AM9.html", "date_download": "2019-09-16T21:02:56Z", "digest": "sha1:3HP55MPBNNUSNM3M3OU4C3KJTSZZBAEX", "length": 8633, "nlines": 7, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் ஆமோஸ் 9", "raw_content": "☰ ஆமோஸ் அத்தியாயம்– ௯ ◀ ▶\n௧ ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி தூணின் உச்சியை அடித்து, அவைகளை அவர்கள் எல்லோருடைய தலையின்மேலும் விழும்படி உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் வாளால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை. ௨ அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செ��்வேன்; ௩ அவர்கள் கர்மேலின் உச்சியிலே ஒளிந்துகொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் கடலின் ஆழத்திலே போய் என்னுடைய கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன். ௪ அவர்கள் தங்களுடைய எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட வாளுக்கு நான் கட்டளையிட்டு, என்னுடைய கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன். ௫ சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகள் எல்லோரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாகப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும். ௬ அவர் வானத்தில் தமது மேல் அறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழ் அறைகளை அஸ்திபாரப்படுத்தி, கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். ௭ இஸ்ரவேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியர்களின் மக்களைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தர்களைக் கப்தோரிலிருந்தும், சீரியர்களைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ ௮ இதோ, கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதை பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ௯ இதோ, சல்லடையினால் சலித்து அரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா தேசங்களுக்குள்ளும் சலித்து அரிக்கும்படி நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை. ௧௦ தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என்னுடைய மக்களில் சொல்லுகிற பாவிகள் எல்லோரும் வாளால் சாவார்கள்.\n௧௧ ஏதோமில் மீதியானவர்களையும், என்னுடைய பெயர் சொல்லிய எல்லா தேசங்களையும் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்வதற்காக, ௧௨ அந்த நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுத்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, ஆரம்பநாட்களில் இருந்ததுபோல அதை நிறுவுவேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். ௧௩ இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சைப்பழங்களை பிழிகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, மலைகள் திராட்சைரசமாக வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ௧௪ என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளை சாப்பிடுவார்கள். ௧௫ அவர்களை அவர்களுடைய தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177270", "date_download": "2019-09-16T20:46:20Z", "digest": "sha1:TG25HK3GNGWKOHMYPPBLU7UQURGXZZEF", "length": 5426, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "அம்னோ மேலும் சில சொத்துகளை விற்கத் திட்டமிடுகிறது – Malaysiakini", "raw_content": "\nஅம்னோ மேலும் சில சொத்துகளை விற்கத் திட்டமிடுகிறது\nபிப்ரவரி மாதம் மீடியா பிரிமா நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்ற அம்னோ அதனிடம் உள்ள பங்குகளில் மேலும் சிலவற்றை விற்பதெனத் தீர்மானித்துள்ளது.\nஇதை அதன் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.\nஆனால், அது குறித்து மேல்விவரம் தெரிவிக்க அவர் மறுத்தார். அம்னோ பொருளாளர்தான் அதைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.\n“அம்னோ அதன் பங்குகளை விற்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது என்று மட்டுமே என்னால் இப்போதைக்குக் கூற முடியும்”, என்றார்.\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்புகளை…\nசினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள்…\nகாற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள்…\nஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா\nஅம்னோ தோற்றிராவிட்டால் அம்னோ-பாஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காது-…\nதொழிலாளர் வர்க்கப் போராளி பி. வீரசேனன்…\nஅம்னோவும் பாஸும் அரசியல் ஒத்துழைப்பை முறைப்படுத்தும்…\nகாலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச்…\nதம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை…\nமுஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு…\nகாலிட் இஸ்மாத் கைது, மனித உரிமை…\nபேரரசியாரை அவதூறு பேசினார், பி.எஸ்.எம். இளைஞர்…\nடாக்டர் எம் : பெர்சத்து அம்னோவிடமிருந்து…\nபுகை மூட்டம் : 24 பகுதிகளில்…\nபேராக் டிஏபியில் விரிசல், ங்கா பதவி…\nஒரு வழியாக சுஹாகாம் ஆண்டறிக்கை நாடாளுமன்றத்தில்…\nபுகைமூட்டம்: கிள்ளானில் மூன்று பள்ளிகள் மூடப்பட்டன\nமலேசியத் தூதர்: அது புகைமூட்டத்துக்குக் கண்டனம்…\nஅவரவர் போக்கில் ஜொகூர் பி.எச்., முன்னாள்…\nடாக்டர் எம் : ஜிஇ15-ல், பி.எச்.-இன்…\nபோலி மைகார்டு விவகாரம் தொடர்பில் அரசு…\nமின்னஞ்சல் மோசடி தொடர்பில் உலக முழுவதும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/", "date_download": "2019-09-16T20:50:39Z", "digest": "sha1:ZEDGEDXFIELXL7PFZLZ66BKQ34D6R7OO", "length": 27020, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "உங்களுக்காக | வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nBy Senthil on 16/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nகடந்த மூன்று வருடங் களில் மக்கள் மத்தியில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவது ஸ்மார்ட்போன் கேமரா…’’ என்று ‘டைம்’ பத்திரிகையில் வெளியாகிய ஒரு கட்டுரை சொல்கிறது. கையில் ஸ்மார்ட்போன் வந்தவுடன் ஒவ்வொருவரும் புகைப்படக் கலைஞர்கள் ஆகிவிட்டார்கள். ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தைவிட அதிலிருக்கும் கேமராதான் மக்களை கவர்ந்திழுக்கிறது. கேமராவின் தரத்தைப் பார்த்துதான் அதிகளவில் ஸ்மார்ட்போனை வாங்குகிறார்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nBy Senthil on 16/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஉடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருப்பவர்கள் சட்டென்று நம் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ‘கட்டுடல்’ என்ற மந்திரம் எப்போதும் அனைவரையும் கட்டிப் போடுகிறது.\nPosted in: உடல் பயிற்சி\nBy Senthil on 16/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஎடை பராமரிப்புக்கு BMI Scale… முதியவர்களுக்கு Diaper… கழுத்துவலிக்கு Cervical pillow…\nநவீன மருத்துவத்தில் பல மருத்துவ உபகரணங்களின் தேவை இன்று தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. தனிநபராக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் இரண்டு தரப்புமே இதற்கு விதிவிலக்கு அல்ல. இதில் தற்காலிக மருத்துவ உபகரணங்கள், நீண்ட காலமாகப் பயன் தரும்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nBy Senthil on 16/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்… இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே பெண்களுக்கு மார்புகளும் அந்தரங்க உறுப்புகளும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மனித உயிரை இந்த உலகுக்கு உயிர்ப்பித்துத் தருவதே ஆகும். பெண்ணின் அந்தக் குறிப்பிட்ட\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nBy Senthil on 16/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nவளர்ந்து வரும் மருத்துவ துறையில் பிசியோதெரபி மருத்துவம் கடந்த சில வருடமாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மூட்டு வலி, தசை வலி,\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nBy Senthil on 15/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nசிறுநீரகவியல் துறையில், உயர் மருத்துவப் பயிற்சிக்காக, என் கணவர், இங்கிலாந்தில், இரண்டு ஆண்டுகள் இருந்த போது, அங்கிருந்த, ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பில், தன்னார்வலராகப் பணி செய்தேன்.\nமுதியவர்களுக்கான, சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான, ‘டே கேர்’ மையத்தில் வேலை செய்தேன்.\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nBy Senthil on 14/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nபித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்: தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்சம் புரட்டாசி அம��வாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மகாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும்.\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nBy Senthil on 14/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nபெட்ரோல் பங்க் ஊழியர்களின் அதிர வைக்கும் மோசடி தொடர்பான தகவல்களை, உங்கள் விழிப்புணர்விற்காக இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.\nஇந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் செய்து வரும் முறைகேடுகளால், வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுகிறது. கலப்படம் போன்ற மோசடிகள்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nBy Senthil on 14/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nடயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கின்றன என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா இது தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இது தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nதலை சுற்றல் வருவது ஏன்\nBy Senthil on 14/09/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஎட்டாம் வகுப்பு படிக்கும் மகனை பள்ளி முடிந்தவுடன், சாயங்காலம்,டென்னிஸ் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் அப்பா. பள்ளியில் நடந்தவற்றை தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், ‘நேற்றைக்கு பிராக்டீஸ் பண்ணினப்ப தலை சுத்திடுச்சு… அப்படியே உட்கார்ந்துட்டேன்பா’ என்றான்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்��ை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம்… கோட்டையைச் சுற்றும் கேள்விகள்\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/22/", "date_download": "2019-09-16T20:25:28Z", "digest": "sha1:QFL74NYTX4F4TQS6ZI7MT2M6F4H6TB7O", "length": 19085, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "22 | பிப்ரவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிங்கம் ஒன்று புறப்பட்டதே…’’ எனப் பாடியபடி வந்தார் கழுகார்.\n‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சொல்கிறேன். பூ ஒன்று புயலாகி வருவதாகத் தகவல்கள் சொல்கின்றன’’ என்றபடி ஆரம்பித்தார் கழுகார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇதெல்லாமா சேர்க்கிறாங்க பானி பூரியில’’ – அலறவைத்த ரெய்டு..\nPosted in: படித்த செய்திகள்\nஎடை குறைக்கும் மாத்திரைகள் உண்மையில் பலனளிக்குமா\nஉடல் எடையைக் குறைப்பதற்கான பல மாத்திரைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன, அவற்றை மருந்து கடைகளிலேயே வாங்கிக்கொள்ள முடியும். அவற்றில் சில மாத்திரைகளைப் பற்றியும் அவை பாதுகாப்பானவையா, பலனளிப்பவையா என்பது பற்றியும் சற்று பார்க்கலாம்.\nகருப்பா அசிங்கமா இருக்கும் அந்தரங்க பகுதியை வெள்ளையாக்கும் சில வழிகள்\n* கற்றாழை சரும கருமையைப் போக்கும் அற்புத பொருள். இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமைகள் மறைய ஆரம்பித்துவிடும். மேலும் கற்றாழை பாதிக்கப்பட்ட சரும செல்களைப் புதுப்பிக்கும்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇந்த உணவுகளுக்கு குட்-பை’ சொல்லுங்க… இல்ல சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்….\nகடல் உணவுகளான நண்டு, இறால், கடல் சிப்பி போன்றவற்றில் ஏராளமான அளவில் கொலஸ்ட்ரால் இருக்கும். பெரும்பாலும் இவை எண்ணெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்தி சமைக்கப்படுவதால், இந்த உணவுப் பொருட்களை இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால், அவர்களது நிலைமை மோசமாகிவிடும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டி��்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்\nமுதல்வரின் வெளிநாட்டுப் பயணம்… கோட்டையைச் சுற்றும் கேள்விகள்\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/05114616/1254646/viruthambigai-amman-thirukalyanam.vpf", "date_download": "2019-09-16T21:33:41Z", "digest": "sha1:AGA5LPAW6CU4KJDSJSQ4C6LZ2NX6WUN5", "length": 8599, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: viruthambigai amman thirukalyanam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம்\nவிருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.\nவிருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் விருத்தாம்பிகை அம்மன் சன்னதி அமைந்துள்ளது. அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடிப்பூர திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, இரவில் அன்ன வாகனம், குதிரை, யானை, வெள்ளி ரி‌‌ஷப வாகனங்கள் என்று வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.\nதொடர்ந்து நேற்று அதிகாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் ஆகியன கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nதொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நூற்றுகால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் மற்றும் வருவாய்துறை, இந்து சமய அறநிலை துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு\nஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nஇந்து மதப்புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள்\nபூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்\nநவநீதபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nபெரியகோவிலில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம்\nதிருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/14032848/1051785/10th-public-exam-changes.vpf", "date_download": "2019-09-16T21:28:23Z", "digest": "sha1:ONNNWSU442BFKN4ZJUOV5GR2AWPYFIWE", "length": 10409, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிரடி மாற்றம் : அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிரடி மாற்றம் : அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு\nபதிவு : செப்டம்பர் 14, 2019, 03:28 AM\n11,12 ம் வகுப்பு பொது தேர்வுகளை தொடர்ந்து 10 ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n11,12 ம் வகுப்பு பொது தேர்வுகளை தொடர்ந்து 10 ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படுவதாகவும், அவ்வாறு தேர்வு நடத்தும் போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும், முதல் மற்றும் இரண்டாம் தாள்களிலுள்ள அனைத்து பாடங்களில் உள்ள சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய மனச் சுமையும் குறையும் என்றும், பத்தாம் வகுப்பு படிக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடத்தப்படுவதால ஆண்டுக்கு மூன்று கோடி பேப்பர்கள் சேமிக்கப்படும் என்றும், 20 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nகருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு\nராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n\"சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்\" - திருமாவளவன் வலியுறுத்தல்\nசுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.\nலஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்\nவேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.\nதொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் : 5 மாநில, 3 யூனியன் பிரதேச அதிகாரிகள் பங்கேற்பு\n5 ஜி சேவையை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசனை\n\"இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்\" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n\"10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\"\n\"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்\"\nநீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தல��ப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572934.73/wet/CC-MAIN-20190916200355-20190916222355-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}