diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0321.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0321.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0321.json.gz.jsonl" @@ -0,0 +1,361 @@ +{"url": "http://meelparvai.net/?p=19488", "date_download": "2019-07-17T10:50:23Z", "digest": "sha1:3T7R5RG2IJUZNQWD7JIRFB5W5XAYOCKS", "length": 14600, "nlines": 80, "source_domain": "meelparvai.net", "title": "அல் கைதா அல் ஜிஹாத் | வாசகர் கருத்து – Meelparvai.net", "raw_content": "\nஅல் கைதா அல் ஜிஹாத் | வாசகர் கருத்து\nகடந்த மீள்பார்வையில் மேற்படி தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ள முஸ்லிம் எதிர்ப்பாளர் சம்பிக்கவின் கருத்து பற்றி குறிப்பிட்டிருந்தது.\nசிங்கள சினிமாவை எடுத்துக் கொண்டால், அவற்றில் உள்ள முக்கால்வாசிப் பாடல்களும் ஹிந்திப் பாடல் வெட்டிலோ, தமிழ் பாடல்கள் மெட்டிலோதான் அமைக்கப்பட்டிருக்கின்றன. சங்கீதம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. எனவே, ஹிந்தியோ, தமிழோ என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் அவர்களது கருத்து. இது நல்ல விஷயம்தான் இதனால் சாதி, மதம் பாராமல் கலைஞர்களிடம் பரஸ்பரம் வளர்ந்துள்ளது. கோப்பிகடே நாடகத்தில் டில்சி மஹத்தயா போடும் ஹூ… ஹூ… சத்தம் கூட ஒரு ஹிந்தி பாடலில் வரும் சத்தத்தின் சாயலாகும். அதேபோல விஷாரத று.னு அமரதேவ அவர்களின் பாடல் இசை முஸ்லிம்களின் உருது “கவாலி” மெட்டில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாக காணலாம். இதனால் கலாச்சாரம் வளர்ந்துள்ளது. ஒற்றுமையும் வளர்ந்துள்ளதை குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய விஷயமாகும்.\nபிற சமூக கலாச்சாரங்களை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கலைஞர்கள் இவ்வாறு செய்து புகழ் பெறுகின்றனர். யாருக்கு எந்தெந்தத் துறைகளில் புலமைத்துவம் இருக்கிறதோ அந்தந்த துறைகளை எடுத்துக் காட்டி புகழ் பெற நினைப்பது தவறான செயல் அல்ல. ஆனால், அதன் அசல் வடிவத்தை சிதைத்து குறுக்கு வழியில் புகழ்தேட நினைப்பது நல்ல விடயமல்ல.\nஇங்கே அல் கைதா – அல் ஜிஹாத் என்ற நூலை குறுக்கு வழியில் புகழ் தேடும் ஒரு செயல்பாட்டில் எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது. அல் ஜிஹாத் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் புனிதத்துவத்தை கெடுக்கும் வகையில் எல்லாம் தெரிந்தவர்கள் போல மேதாவித்தனம் காட்ட முனைந்திருக்கும் செயல்பாடு தெரிகிறது.\nபாமரர்கள் மத்தியில் தூய்மையான அறபுச் சொற்களை, பயங்காரவாதச் சொற்களாக எடுத்துக்காட்டி சுயலாம் தேட முனைந்திருப்பதன் நோக்கம் நல்லதைச் சொல்லி உண்மையைச் சொல்லி செல்வாக்குத் தேட முனையாமை என்பதினாலாகும்.\nநாட்டுக்கு நாடுகள் செய்யும் உதவிகளில், அறபு நாடுகள் செய��யும் உதவிகளை மாத்திரம் இவர் பாஷையில் அடிப்படைவாதம் என்கிறார். அப்படிசெயன்றால், ஈரான், பாகிஸ்தான், ஈராக், சவூதி மற்றும் அறபு நாடுகள் எல்லாம் யுத்த காலத்தில் செய்த உதவிகள், சுனாமிக்கு செய்த உதவிகள்யாவும் அடிப்படை வாத உதவிகளா உண்மையில் இந்த உதவிகளை யார் அனுபவித்தார்கள் என்று நேர்மையாக சிந்தித்து பார்ப்பது அவசியம்.\nசுனாமியின் பேரால் துருக்கி வீட்டுத் திட்டம் வெலிகமையில் அமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க பெரும்பான்மை சகோதரர்களுக்கே வழங்கப்பட்டது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சவூதி அமைத்த முஸ்லிம்களுக்கான நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை முஸ்லிம்களுக்கு வழங்காமல் வழக்கு போட்டு வெட்கமில்லாமல் தடுத்து நிறுத்தியது யார் என்பதை எல்லோரும் அறிவர். உண்மையில் சிந்தியுங்கள். யாருடைய அடிப்படைவாதம் இங்கே வென்றிருக்கிறது.\nபயங்காரவாதத்தின் ஆணி வேராக சவூதி ரியால்கள் இருக்கிறது என்று இவர் கண்டுபிடித்திருக்கிறார் போலும், அவ்வாறானால் சவூதியில் தொழில் புரியும் இலங்கையர்கள் பற்றி இவர் என்ன நினைக்கிறார்.\nசம்பிக்க சிந்தனைகளைப் படிக்கும் போது மேற்குலகை காப்பாற்றி, அறபு நாடுகள், முஸ்லிம் அறிஞர்களை விமர்சித்து பேர் வாங்க நினைக்கும் ஒரு அற்பச் செயலாகவே கருத முடிகிறது. மேற்குலக பணத்திற்கு அடிமையாகிய, அறபு நாட்டு உதவிகளை உதாசீனம் செய்வதே பிரதான நோக்கமாகக் தெரிகிறது.\nஇன்றைய கால கட்டத்தில் பெரம்பான்மை சமூக மத்தியில் நல்ல செயற்பாடுகள் கலைகட்டி வருகின்றன. இவை முஸ்லிம்களின் செயற்பாடுகள் போல, ஒரு வித ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது.\nமுஸ்லிம்கள் கந்தூரி கொடுப்பது அருகி வரும் இந்தக் கட்டத்தில், பெரமு பான்மை “தன்சல்” மூலம் நல்ல செயற்பாட்டை முன்னெடுக்கின்றன. முஸ்லிம்கள் ஒருவரை யொருவர் சந்திக்கும்போதும் விடை பெறும் போதும் ஸலாம் சொல்லிக் கொள்வது போல அவர்களும் சந்திப்பிலும், விடை பெறுதலின்போதும் ஹரி கிஹில்லா என்ற என்று வெறுமனே சொன்னவர்கள், முஸ்லிம்களின் கலாச்சாரத்தைப் போல புதுசரணய் சொல்லப் பழகியிருக்கிறார்கள். இவை நல்ல மாற்றத்தின் அறிகுறிகள்.\nஎந்த ஒரு நல்ல விடயத்தையும் அடிப்படைவாதம் என்று பூசி விடும் சம்பிக்க போன்ற இனவாதம் பேசுவோர் கருத்து படித்தவர் மத்தியில் எட���படப் போவதில்லை.\n“அல்லாஹ் அக்பர்” என்று எல்லா முஸ்லிம்களும் பாவிக்க வேண்டியை சொற்களை பயங்கர சொல்லாக ஒன்றும் தெரியாதோர் மத்தியில் காட்ட முனையும் அவர் அறியாமையை என்னவென்பது.\nஅவ்வாறானால் பேச்சு வழக்கில் பாவிக்கும் புதுசரணய்யும் இதை ஒத்ததா\nபொய்களை விற்று புகழ்தேடும் அல் கைதா அல் ஜிஹாத் ஆசிரியர் பாமரர்களை சில காலம் ஏமாற்றி பேர் வாங்கலாம், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. மக்கள் அறிவைத் தேடி நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில், போலிகளை விற்று ஏமாற்ற முடியாது என்பது திண்ணம்.\n– ஹாபிஷ் தௌபீக், வெலிகாமம்\nமுஸ்லிம் விவாகம், விவகாரம், விகாரம்\nதென் இந்தியச் சிறுகதைகள் சிங்கள மொழியில்\nநூல் விமர்சனம்: என் வானம் என் சிறகு\nநூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள்\nஇலக்கியம் • உள்நாட்டு செய்திகள்\nமருதானை புகையிரத நிலையத்தில் வாசிகசாலை\nஇலக்கியம் • உள்நாட்டு செய்திகள் • சமூகம்\nஅறிவு ஜீவிகளின் நந்தவனம் நாளை களைகட்டவிருக்கிறது.\nஇலக்கியம் • உள்நாட்டு செய்திகள்\nஇலக்கிய மாதத்தை முன்னிட்டு விசேட புத்தக விற்பனை\nFeatures • இலக்கியம் • சமூகம்\n“1990 இனச்சுத்திகரிப்பு” | மாபெரும்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/10/blog-post_58.html", "date_download": "2019-07-17T10:59:17Z", "digest": "sha1:YDKX33AW7ZM5DVKFOW6HUWNCMV4IG2KT", "length": 14844, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "புதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்!!!", "raw_content": "\nபுதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்\nபுதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவை���ளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_16.html", "date_download": "2019-07-17T11:22:19Z", "digest": "sha1:PUNO2I4LLQRMLSMDDE63BWO3EYD4NIBJ", "length": 14624, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சிபில் ஸ்கோர் குறைவால் கடன் கிடைக்கவில்லையா?", "raw_content": "\nசிபில் ஸ்கோர் குறைவால் கடன் கிடைக்கவில்லையா\nசிபில் ஸ்கோர் குறைவால் கடன் கிடைக்கவில்லையா | ஆர்யா | கடன் வேண்டி விண்ணப்பிக்கும்போது வங்கிகள் முதலில் உங்கள் சிபில் ஸ்கோரைப் பரிசோதிப்பார்கள். சிபில் ஸ்கோர் என்பது (Credit Information Bureau (India) Ltd - CIBIL Score) கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள், கடன் பெற்றிருப்பவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களையும் கடன் திருப்பிச் செலுத்துவது பற்றிய விபரங்களையும் திரட்டுவது. கடன் தகவல் நிறுவனம் (Credit Information Bureau) நிறுவனத்தின் முக்கியப் பணி. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குவோர் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்யாணம் முடிக்க என வாழ்க்கையின் அத்துணை தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படிக் கடன் வாங்கிப் பயனடையும் சிலர் வங்கிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரியான விஷயங்களை சிபில் அமைப்பு கண்காணிக்கும். வங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று, கண்காணித்து வரும். இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவாக்கும். அதனடிப்படையில் நமக்கும் கடன் புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகளின் அடிப்படையில்தான் நமக்கு மீண்டும் கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம், கடனைச் செலுத்த முடியாத பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்களை வங்கிகள் கண்டறிந்துகொள்ள முடியும். அவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கடன் கிட்டாது போகும். நீங்கள் கடனை முழுமையாகச் செலுத்தி முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேற்கண்ட சிபில் நிறுவனத்தில் இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும்போதுதான் நமக்கான கடன் புள்ளிகள் குறித்து நமக்குத் தெரிய வரும். இந்தக் கடன் புள்ளிகளைப் பெற சிபில் அமைப்பு, கட்டணமும் வசூலிக்கிறது. ஏற்கனவே கடன் வாங்கி முறையாகக் கட்டத் தவறியிருக்கும் பட்சத்தில் மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நமக்குக் கடன் கிட்டாமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் உங்களுடன் விண்ணப்பதாரராக உங்கள் கணவனையோ மனைவியையோ சேர்த்துக்கொள்ளலாம். துணை விண்ணப்பதாரரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்க���ைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்���ாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/OTA0MjE5/mumbai-enter-ipl-6-final", "date_download": "2019-07-17T10:48:23Z", "digest": "sha1:3AX7YOPTOT3QX2LQWOCXHRYOEJSIVCRI", "length": 6729, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "mumbai enter ipl 6 final", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » வலைத்தமிழ்\nவலைத்தமிழ் 3 years ago\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான அரை இறுதி போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின, இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் டிராவிட் 43 ரன்களை எடுத்தார். அடுத்து விளையாடிய மும்பை அணி 19.5 ஓவரிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளது.\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது: தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி\nபாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது\nஇனவெறி கருத்து கூறிய அதிபர் டிரம்பிற்கு எதிராக எதிர்கட்சியினரின் கண்டன தீர்மானம் : 240 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nஜனநாயக கட்சி சேர்ந்த 4 பெண் எம்.பி.க��கள் குறித்து அவமரியாதை கருத்து: அதிபர் டிரம்புக்கு கண்டனம்\nமோட்டார் வாகன சட்டத்திருத்தை நிறைவேற்றி, மக்களின் உயிரை காப்போம்: மக்களவையில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேச்சு\nசந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nஇரண்டரை ஆண்டாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது: அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்\nகுறைவான எரிபொருளுடன் பறந்த மும்பை விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 153 பயணிகள்: பைலட் கத்தியதால் லக்னோவில் தரையிறக்கம்\nஜம்மு-காஷ்மீரின் சோபோர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nஅரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2 லட்சம் அதிகம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nமருத்துவக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு மத்திய அரசு அனுமதி: தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகல்\nமீனம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பயன்பாட்டில் இருந்த 100 வாடகை இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nபல இடங்களில் ஆய்வு பணி தொடங்கியது; ‘அமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்..........ஹைட்ரோ கார்பன் நிறுவனங்கள் மீது டெல்டா விவசாயிகள் போலீசில் புகார்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=719", "date_download": "2019-07-17T11:08:54Z", "digest": "sha1:KZZ2U5VOTMTKLX24IHA6PJXLV2JRAU5Y", "length": 11632, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "குரங்கணி காட்டுத் தீ ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் - அறிக்கை | Kurankani-wildfire-tragedy-puts-the-entire-Tamil-Nadu---Ramathas---report களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகுரங்கணி காட்டுத் தீ ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் - அறிக்கை\nகுரங்கணி காட்டுத் தீ ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் - அறிக்கை\nகுரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு, மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம்தான் அனைத்துக்கும் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு வனப்பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றவர்களில் 9 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமலையேற்றக் குழுவினரில் ஒரு பிரிவினர் காட்டுத் தீயின் நடுவில் சிக்கிக்கொண்டதால் 9 பேரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அவர்களின் இறப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம்தான் அனைத்துக்கும் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.\nவழக்கமாகப் பிப்ரவரி முதல் கோடைக்காலம் முடியும் வரையிலான காலத்தில் காட்டுத் தீ வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளதால், இந்தக் காலம் மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பழக்கமில்லாத மலைப்பகுதியில் மலையேற்றத்துக்குச் செல்லும்போது வனத்துறையினரிடம் அனுமதி வாங்கி, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை வழிகாட்டியாக அழைத்துச் செல்ல வேண்டும்; அவர்கள் இல்லாவிட்டால் வனத்துறை பணியாளர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால், இதை மலையேற்ற நிறுவனம் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை பழங்குடியினரோ வனத்துறை ஊழியர்களோ துணைக்குச் சென்றிருந்தால் 36 பேரையும் பாதுகாப்பான வழிகளில் பத்திரமாக அழைத்து வந்திருக்க வாய்ப்புகள் உண்டு.\nகுரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகக் காட்டுத் தீ எரிந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் மலையேற்றக் குழுவினர் மலையேற்றப் பயிற்சிக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. வனத்துறையிலும் போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாததால் வனப்பகுதிகளில் முழுமையான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட முடியவில்லை என்று அத்துறை அதிகாரிகள் கூறும்போதிலும் அந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல.\nசாகசம் படைக்கும் நோக்குடன் சென்ற மாணவர்களும் இளைஞர்களும் சடலமாகத் திரும்புவது சகித்துக்கொள்ள முடியாத சோகமாகும். இனியாவது இத்தகைய சோக நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பமும் ஆகும். இதைக் கருத்தில்கொண்டு மலையேற்றத்தை ஒழுங்குபடுத்தவும் வனப்பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2738", "date_download": "2019-07-17T11:26:33Z", "digest": "sha1:MNTM6SKP5VR5T7LZLTPHVMNZCTEM22CW", "length": 4061, "nlines": 34, "source_domain": "www.muthupet.in", "title": "180 கிலோ கஞ்சா கடத்தலில் தேடப்பட்டவர் கைது.! - Muthupet.in", "raw_content": "\n180 கிலோ கஞ்சா கடத்தலில் தேடப்பட்டவர் கைது.\nகடந்த அக்டோபர் 2ம் தேதி இரவு முத்துப்பேட்டை அடுத்த செங்காங்காடு கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடுத்தப்படுவதாக கடலோர ���ாவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை கடலோர காவல்படையினர் கடலோர பகுதியில் ஒட்டியுள்ள கந்தப்பரிசான் ஆறு பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டபோது 180 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர்.\nஇதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் செங்காங்காடு ராமு மகன் பாண்டியன் உட்பட சிலரை கடலோர காவல்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த செங்காங்காடு பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் பிடிபட்டார்.\nவிசாரணையில் செங்காங்காடு ராமு மகன் பாண்டியன்(37) என்றும், கடந்த அக்டோபர் 2ம் தேதி கஞ்சா கடத்தல் சம்பவத்தில் கடலோர போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/life-insurance/lic-of-india/komal-jeevan/", "date_download": "2019-07-17T10:33:21Z", "digest": "sha1:Z4NYXSP4Q3UTQL6YNN4TXNCGAO46SQE4", "length": 26751, "nlines": 203, "source_domain": "www.policyx.com", "title": "எல்.ஐ.சி கோமல் ஜீவன் திட்டம் - ஆன்லைன் மதிப்பீடு, சிறப்பம்சங்கள் & சலுகைகள்", "raw_content": "\nகார் காப்பீடு டூவீலர் இன்சூரன்ஸ்\nஒப்பிடு சுகாதாரக் காப்பீடு தனிப்பட்ட ஹெல்த் திட்டம் குடும்ப சுகாதாரக் காப்பீடு சிக்கலான நோய் காப்பீடு ஹெல்த் டாப்-அப் மூத்த குடிமக்கள் காப்பீடு\nஒப்பீடு வாழ்க்கை காப்பீடு கால காப்பீடு சைல்ட் பிளான் முதலீட்டு திட்டங்கள் ஓய்வூதிய திட்டங்கள் யூலிப் திட்டங்கள்\nவணிக காப்பீடு முகப்பு காப்பீடு சுற்றுலா காப்பீடு தனிநபர் விபத்து புற்றுநோய் காப்பீடு\nதனிநபர்கள் தேவைகளுக்கு மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பல்வேறு விதமான காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்துவதில், எல்.ஐ.சி-க்கு நிகர் இல்லை. எல்.ஐ.சியின் கோமல் ஜீவன் திட்டம் 0 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்காக, மிகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒரு குடும்பத்தில், புதிதாக ஒரு குழந்தையின் வரவு அக்குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பெற்றோர்கள் ஒரு புறம் உற்சாகமாக இருந்தாலும், மற்றொருபுறம் மகிழ்ச்சியுடன் சேர்ந்து சிறிய அளவில் கலவையான ஒரு கவலை உணர்வு உண்டாகும். குழந்தையின் கல்வி, உடல்நலம், ஆரோக்கியம், மேலும் திருமணம் போன்ற பொறுப்புகளில் லேசாய் தடுமாற்றம் வரலாம். வருங்காலம் மற்றும் பலவருடங்களுக்கு பிறகு நடக்க போகிறது என்றாலும், உங்கள் குழந்தையின் எதிர்கால படிப்பு மற்றும் மற்றும் திருமணத்திற்காக நீங்கள் சேமிக்கத் தொடங்கும் போது, உங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து, நிச்சயமற்ற தன்மையில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.\nஎல்.ஐ.சி கோமல் ஜீவன் திட்டம் முதிர்வு பெறும்போது அல்லது உங்கள் குழந்தை 18 வயது அடையும் போது, காப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து வருவாய் ஈட்டித் தரும்.\nகுறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நுழைவு வயது 0 முதல் 10 ஆண்டுகள், முறையே\nகாப்பீட்டுத் தொகை 1 லட்சம் முதல் 25 லட்சம் வரை (1000 ரூபாய்களால் பெருக்கிக் கொண்டு காப்பீட்டுத் தொகை கட்டலாம்)\nப்ரீமியம் செலுத்தும் வகைகள் சம்பளத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் / காலாண்டு ப்ரீமியம் கட்டணம் / அரையாண்டு ப்ரீமியம் கட்டணம் / வருடாந்திர ப்ரீமியம் கட்டணம்\nஆபத்து துவங்கும் காலம் காப்பீடு பெற்ற தேதி முதல் இரண்டு வருடங்கள் வரை அல்லது குழந்தைக்கு ஏழு வயது ஆகும் வரை\nகாப்பீடு காலம் 26 ஆண்டுகள் (அதிகபட்சம்)\nபிரீமியம் செலுத்தும் காலம் உ காப்பீடு எடுக்கப்பட்டவர் 18 வயது ஆகும் வரை அல்லது இறப்பு, எது முதலில் வருகிறதோ அது.\nமருத்துவ பரிசோதனை அவசியம் இல்லை\nகாப்பீட்டு தொகையின் கூடுதல் அம்சங்கள்\nஉத்தரவாதமான கூடுதல் அம்சங்கள்: ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும், காப்பீட்டிற்கு உறுதி செய்யப்பட்ட தொகையை விட குறிப்பிட்ட தொகை கூடுதலாக வழங்கப்படும். 1000 ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக 75 ரூபாய் வழங்கப்படும். சேர்ந்த தொகை முதிர்வு தேதி அல்லது உத்தரவாதியின் இறப்புக்கு பின் கொடுக்கப்படும்.\nலாயல்டி அம்சங்கள்: எல்.ஐ.சி கோமல் ஜீவன் திட்டம், நிறுவனத்தின் ஆயுள் காப்பீடு வியாபாரத்தில் ஈடுபட்டு, உங்களுக்கு கணிசமான இலாபத்தை அளிக்கிறது. இந்த போனஸ் தொகைகள், காப்பீடு காலம் வரையிலோ அல்லது இறப்பின் பொழுது கொடுக்கப்படும்.\nபாலிசி சர்வைவல் ஆனால், காப்பீட்டுத் தொகையில் ஒரு குறிப்பிட்டத் சதவிகித���்தை எல்.ஐ.சி கொடுக்கும். உறுதி செய்யப்பட்ட சதவிகிதம் காப்பீடு எடுக்கப்பட்ட வயது பொறுத்து அமையும்.\nகாப்பீடு ஆனிவர்சரி பாலிசிதாரரின் வயது காப்பீட்டுத் தொகையின் சதவிகிதம்\nசந்தர்ப்ப சூழ்நிலைகளால், ரிஸ்க் காலம் தொடங்கவதற்கு முன்பே இறந்து போனால், செலுத்தப்பட்ட பிரீமியம் தொகை திரும்பப் அளிக்கப்படும். மற்றும் காப்பீடு ரத்து செய்யப்படும். ரிஸ்க் காலம் துவங்கிய பின் இறப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை முழுவதும் உத்தரவாதமாகவும் மற்றும் கூடுதல் லாயல்டி தொகை ஏதாவது இருந்தாலும் தரப்படும்.\nபாலிசியின் முதிர்வின் போது, உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் லாயல்டி தொகை சேர்த்து வழங்கப்படும்.\nலக்ஷை தன்னுடைய ஆறு மாத குழந்தைக்காக LIC கோமல் ஜீவன் காப்பீடு திட்டத்தை வாங்கினார். இதில் அவர் ஒற்றை ப்ரீமியம் முறைப்படி, லம்ப்-சம் ப்ரீமியம் தொகையை, 26 ஆண்டு கால காப்பீடுக்கு செலுத்தினார். ஒரு லட்ச ரூபாய் இன்ஷூர்ட் தொகைக்கு ப்ரீமியம் தொகை – ரூ. 73980/- ( ஒரே தவணையில் கட்டுவது).\nகாப்பீடு முதிர்ச்சி அடைந்த பிறகு, அவருடைய குழந்தைக்கு உத்தரவாதமான பயன்கள் என்னனென்ன கிடைக்கப்பெறும் என்பதைப் பார்க்கலாம்.\nஒவ்வொரு வருடம் பூர்த்தி ஆகும்போதும், காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு 7.5% என்ற கணக்கில், 1,00,000 ரூபாய்க்கு 7500 ரூபாய், லக்ஷைக்கு கூடுதலாக கிடைக்கும். ஒரு வருடத்திற்கு பின் காப்பீட்டு தொகை 1,07,500 ரூபாயாக உயரும். இது காப்பீடு காலம் முடியும் வரை நீடிக்கும். 10 ஆண்டுகள் கழித்து, காப்பீட்டுத் தொகை 1,75,000 ரூபாய் ஆக ஆகும். (உத்தரவாதமான பயன்களுக்கு பிறகு) காப்பீட்டின் வயது 18 வருடங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலமகா இருந்தால் காப்பீட்டில் சர்வைவல் பெனிஃபிட் வழங்கப்படும். காப்பீடு முதிர்வு காலத்தில், நிலையில், லக்ஷைக்கு,\nகுழந்தைக்கு 18 அல்லது 20 வயது ஆகும் போது ரூ. 1,00,000-இல் 20% என ரூ.20000.\nகுழந்தைக்கு 22 அல்லது 24 வயது ஆகும் போது ரூ. 1,00,000-இல் 30% என ரூ.30000.\nஇந்தத் காப்பீட்டுத் திட்டத்தில் வரி சலுகைகள் உள்ளதா\n இந்த பாலிசியின் கீழ் ஒரு பிரீமியம் செலுத்துபவர் யாராக இருந்தாலும், வருவமான வரிச் சட்டம் 80D பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுவார் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 10D (D) பிரிவின் கீழ் முதிர்வு நன்மைகளைப் பெறுவார்.\nகாப்பீட்டை சரண்டர் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன\nஅசல் எல்.ஐ.சி காப்பீடு பத்திரங்கள்\nLIC-யில் கிடைக்கும் NEFT படிவம்.\nஅசல் மற்றும் நகல் எடுத்த அடையாள அட்டை.\nகாப்பீடு வாங்கியவரின் பெயரில் உள்ள, ரத்து செய்யப்பட்ட ஒரு காசோலை.\nசரண்டர் க்ளைமில் என்னென்ன வழிமுறைகள் உள்ளன\nவீட்டுக்கு அருகில் இருக்கும் எல்.ஐ.சியின் கிளை அலுவலகத்தில் சரண்டர் செய்யலாம்.\nபடிவத்தை நிரப்பி அதில் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் சேர்த்து சமர்ப்பிக்கவும்.\nஎல்.ஐ..சி உங்கள் படிவத்தை ஆராய்ந்து கோரிக்கையை மதிப்பாய்வு செய்து, 5 முதல் 20 வேலை நாட்களுக்குள் கிளைம் ப்ராசஸ் செய்யப்படும்.\nஃபோன் பேங்கிங் அல்லது ஆன்லைன் பேங்கிங் மூலமாக –ஆன்லைனில் ப்ரீமியம் கட்டணத்தை செலுத்த முடியுமா\nஇந்த குழந்தை காப்பீட்டு திட்டம், ஃபோன் மற்றும் ஆன்லைன் பேங்கிங் மூலம் பணம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. இந்த வசதி பாலிசிதாரர்களின் நேரம், மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.\nஎந்த நிறுவனங்கள் தொலைபேசி அல்லது வங்கி மூலம் ப்ரீமியம்களை செலுத்த எல்.ஐ.சியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன\nஅங்கீகரிக்கப்பட்ட வங்கிகள்: ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, யுடிஐ வங்கி, பஞ்சாப் வங்கி, ஃபெடரல் வங்கி, சிட்டி பேங்க் மற்றும் கார்ப்பரேஷன் வங்கி\nஅங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் ப்ரொவைடர்(குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே): Timesofmoney.com (மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர்;) BillsJunction.com (மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே) மற்றும் BillDesk.com ( கொல்கத்தா, சென்னை, பெங்களூர், அகமதாபாத், பரோடா, சூரத் & புனே)\nகாப்பீடு முதிர்வின் பயன்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன\nகாப்பீடு முதிர்ச்சியுறும் பயன்கள் மூன்று காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படும். அதாவது காப்பீட்டு தொகை, கூடுதல் போனஸ் மற்றும் இறுதியான கூடுதல் போனஸ். கூடுதல் போனஸ் என்பது ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் போனஸ் கொடுக்கப்படுவது ஆகும். இது காப்பீடு முதிர்ச்சியின் போது ஒன்றாக சேர்க்கப்பட்டு மொத்தமாக வழங்கப்படும். ஃபைனல் கூடுதல் போனஸ் என்பது பாலிசி காலத்தில் ஒரே ஒரு முறை தரப்படும் கூடுதல் தொகையாக இருக்கும். காப்பீடு முதிர்வு பயன்கள் மேற்குறிய இந்த 3 காரணிகளின் கூட்டு ஆகும். .\nஎல்ஐசி பீமா டைமண்ட் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஆதார் ஷிலா திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஸ்டம���ப் திட்டம்\nஎல்ஐசி அமுல்யா ஜீவன் II திட்டம்\nஎல்ஐசி அன்மோல் ஜீவன் II\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 20 ஆண்டுகள்\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆரோக்யா திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லாப் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லக்ஷ்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் பிரகதி திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ரக்ஷாக் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் சங்கம் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் ஷகுன் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் சாந்தி திட்டம்\nஎல்‌ஐ‌சியின் ஜீவன் ஷிகார் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் உட்கார்ஷ் திட்டம்\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமென்ட் ப்ளஸ் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் திட்டம்\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 25 ஆண்டுகள்\nஎல்ஐசி சிங்கிள் பிரிமியம் என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா\nஎல்ஐசி பீமா பச்சட் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் தருண் திட்டம்\nஎல்ஐசி நியூ ஜீவன் நிதித் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் சாதி திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் சாரல் பிளான்\nஎல்‌ஐ‌சி யின் நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர்\nஎல்.ஐ.சி கிரிட்டிகல் இல்னெஸ் பெனிபிட் ரைடர்\nஎல்‌ஐசியின் பிரீமியம் செலுத்துதல் செயல்முறை\n2018-19 இல் முதலீடு செய்ய சிறந்த எல்‌ஐ‌சி திட்டங்கள்\nஎல்ஐசி ஆன்லைன் உள்நுழைவிற்கான செயல்பாடு\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:23:20Z", "digest": "sha1:7ZO3JGTQIP2UV5P5HBDBSGFSQUWWHZQ2", "length": 14187, "nlines": 105, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "இராகு கேது பெயற்சி பலன், இராகு பெயற்சி பலன், கேது பெயற்சி ப��ன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nஇராகு கேது பெயற்சி பலன் இராகு பெயற்சி பலன், கேது பெயற்சி பலன்.\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணித பஞ்சாங்கத்தின் படி இராகு கேது பெயற்சி பலன்\nஇராகு கேது என இரண்டிற்கும் உயிர் ஒன்றுதான். இரண்டும் ஒன்று என்றாலும் அவை நேர் எதிர்திசையில் விசும்பில் (வான் வெளி) பயனிக்கும்.\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\nநிலவு (சந்திரன்) தற்பொழுது உத்திராடம் தாரகையில் (நட்சத்திரத்தில்) உள்ளார்.\nஇந்த தாரகை (நட்சத்திரம்) சூரியன் க்கு உரிமையானதாகும்\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய இராசிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்.\nமற்ற ஏழு கோள்களும் ராசி சக்கரத்தில் வலமாகச் சுற்றி வருகையில் ராகுவும் கேதுவும் அவற்றிற்குு எதிர் திசையில் இடமாக எப்பொழுதும் எதிரெதிராக 180 டிகிரியிலேயே சுற்றிவரும்.\nராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.\nசோதிடத்திற்கு பயன் படும் ஒன்பது கோள்களில் அறிவனை (புதனை) விட செவ்வாயும், செவ்வாயை விட காரி(சனி)யும், காரி(சனி)யை விட வியாழன்(குரு)வும், வியாழன்(குரு)வை விட வெள்ளி(சுக்கிரனு)ம், வெள்ளி(சுக்கிர)னை விட நிலவும், நிலவை விட ஞாயிறும், ஞாயிறை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள்\nராகுவும் கேதுவும் சாயா கோள்கள் என்று அழைக்கப்படுகிறது.\nமற்ற கோள்களுக்கு இல்லாத சிறப்பு இந்த இரு கோள்களுக்கு உண்டு.\nராகும் கேதுவும் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த இராசியின் அரச கோளின் தன்மையை எடுத்துகொண்டு அதன் பயன்களை கொடுக்கும்.\nஎடுத்துக்காட்டாக பிறப்பு நேர சாதகத்தில் மேச இராசியில் ராகு இருக்கிறது என்றால் அது மேச ராசியின் அரசரான செவ்வாயின் தன்மையை எடுத்துக் கொண்டு அதன் பயனை இராசுகளுக்கு தரும்.\nராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள்..\nயோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார்.\nராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம், புத்திர தோஷம், கல்வி, ஞானம், திருமணம், மக்கட்பேறு, வேலை, வெளிநாடு வருவாய், கர்மா போன்ற பலன்கள் கணிக்கப்படுகின்றன.\nஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.\nமேஷத்தில் அதிக சீற்றத்தையும், ரிஷபத்தில் அதிக ஆசையையும், மிதுனத்தில் அதிக காதலையும், கடகத்தில் குடும்பப் பிரிவையும், சிம்மத்தில் அதிக ஆணவத்தையும், கன்னியில் சுயநல புத்தியையும், துலாத்தில் வியாபார மேன்மையையும், விருச்சிகத்தில் அதிக வேகத்தையும், தனுசில் அதிக ஆன்மிகத்தையும், மகரம், கும்பத்தில் விஷ வாக்கையும், மீனத்தில் அதிக பொருள் ஆசையையும் தரும். ராகு கேது பெயர்ச்சியில் அது எந்த பாவத்தில் உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்யலாம்.\nஇராகு கேது பெயற்சி பலன்\nமேஷம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nரிஷபம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nமிதுனம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nகடகம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nசிம்மம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nகன்னி இராகு கேது பெயர்ச்சி பலன்\nதுலாம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nவிருச்சிகம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nதனுசு இராகு கேது பெயர்ச்சி பலன்\nமகரம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nகும்பம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nமீனம் இராகு கேது பெயர்ச்சி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா ய���கம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67047-bagyaraj-criticize-udhayanithi-stalin.html", "date_download": "2019-07-17T10:16:52Z", "digest": "sha1:FD6BHV44GAZQHBBJJPUFRE7N4MXHLKF4", "length": 9540, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள்” - பாக்யராஜ் மறைமுக சாடல் | bagyaraj criticize udhayanithi stalin", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\n“அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள்” - பாக்யராஜ் மறைமுக சாடல்\nதிமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றிருக்கும் நிலையில், அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள் என இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் விமர்சனம் செய்துள்ளார்.\nதிமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக இருந்த மு.பே.சாமிநாதன் அண்மையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அப்பதவிக்கு நிர்வாகியை தேர்வு செய்யும் பணியை கட்சியின் தலைமை மேற்கொண்டது. அதன்படி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.\nஇந்நிலையில், அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள் என இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “\nசினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை. ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள்” என விமர்சனம் செய்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை\n“அணுக்கழிவு மையம் அமைக்காதே” - ஆந்திர போலீசார் பிடியில் முகிலன் கோஷமிடும் வீடியோ வெளியானது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்\nதிமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதிக்கு தலைவர்களின் வாழ்த்து\nஓகேஓகே ஆன திமுக இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதி கடந்து வந்த பாதை\nதிமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின் \n“திமுகவின் வருங்காலம் உதயநிதி ஸ்டாலின்”- டி.ஆர்.பாலு புகழாரம்\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \n' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி \nநடிகர் சங்கத் தேர்தலில் யார் யார் போட்டி..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை\n“அணுக்கழிவு மையம் அமைக்காதே” - ஆந்திர போலீசார் பிடியில் முகிலன் கோஷமிடும் வீடியோ வெளியானது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/18052019.html", "date_download": "2019-07-17T10:19:41Z", "digest": "sha1:QTLUJ326EB53QTB76PVE34MRJHHLMT6X", "length": 14394, "nlines": 246, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வரலாற்றில் இன்று 18.05.2019", "raw_content": "\nHomeவரலாற்றில் இன்றுவரலாற்றில் இன்று 18.05.2019\nமே 18 கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன.\n1565 – ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.\n1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.\n1765 – கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.\n1803 – ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.\n1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது.\n1869 – ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.\n1896 – கோடின்கா துயரம்: ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாசின் முடிசூடும் நிகழ்வுக் கொண்டாட்டத்தின் போது “கோடின்கா” என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.\n1897 – ஐரிய எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிராக்குலா புதினம் வெளியிடப்பட்டது.\nஎடிசனின் போனோகிராஃபின் காப்புரிமப் படிமம், மே 18, 1880\n1900 – தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.\n1910 – ஹேலியின் வால்வெள்ளியின் வாலினூடாக பூமி சென்றது.\n1927 – மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.\n1944 – கிரிமிய தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.\n1956 – உலகின் 4வது பெரிய மலையான லகோத்ஸே மலையின் உச்சியை முதன் முதலில் சுவிட்சர்லாந்து மலையேறிகள் எட்டினர்.\n1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1974 – சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.\n1980 – வாஷிங்டனில் சென் ஹெலன்ஸ் மலை தீக்கக்கியதில் 57 பேர் கொல்லப்பட்டனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.\n1984 – அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.\n1990 – பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் (515.3கிமீ/மணி) சென்றது.\n1991 – ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலா��து பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.\n1991 – வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும் அனைத்துலகம் இதனை அங்கீகரிக்கவில்லை.\n2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.\n2009 – ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.\n2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.\n1048 – ஓமர் கய்யாம், பார்சியக் கவிஞர், கணிதவியலாளர் (இ. 1131)\n1868 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் (இ. 1918)\n1872 – பெர்ட்ரண்டு ரசல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், வரலாற்றாளர், நோபல் அரிசு பெற்றவர் (இ. 1970)\n1897 – பிராங்க் காப்ரா, இத்தாலிய-அமெரிக்க இயக்குனர் (இ. 1991)\n1905 – ஹெட்லி வெரிட்டி, ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1943)\n1908 – இயான் பிளெமிங், ஆங்கில எழுத்தாளர் (இ. 1964)\n1920 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (இ. 2005)\n1913 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1996)\n1929 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (இ. 2011)\n1933 – தேவ கௌடா, இந்தியாவின் 11வது பிரதமர்\n1939 – பீட்டர் குருன்பெர்க், ஜெர்மனிய இயற்பியலாளர்\n1944 – ஏ. பி. மருதழகன், மலேசிய எழுத்தாளர்\n1955 – சொவ் யுன் ஃபட், ஹொங்கொங் நடிகர்\n1959 – கிரகாம் டில்லி, ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 2011)\n526 – முதலாம் யோவான் (திருத்தந்தை) (பி. 470)\n1911 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1860)\n1956 – மாரீசு டேட், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1895)\n1979 – வீ. தி. சம்பந்தன், மலேசிய அரசியல்வாதி (பி. 1919)\n2009 – பாலசிங்கம் நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர்\n2010 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1932)\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் (இலங்கைத் தமிழர்)\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ��சிரியர்கள் பணியிட மாற்றம்\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nசர்வதேச இளைஞர்கள் தினம் கவிதை ந.டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80980", "date_download": "2019-07-17T10:22:36Z", "digest": "sha1:ZKPZYWV7KOW7WMEMOR2X4WKHFA6AOOMO", "length": 22396, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "பௌத்தம் கடிதங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74 »\nஉங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால், முதல் முறையாக தற்போதுதான் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன். எத்தனையோ முறை உங்கள் எழுத்துக்களை வாசித்து விட்டு அதைப்பற்றி உடனே உங்களிடம் என் கருத்துக்களை பகிர வேண்டும் என்று தோன்றும் ஆனால் துணிச்சல் இல்லாமல், அம்முயற்சியினை கைவிட்டுவிடுவேன். ஆனால் இன்றிரவு உங்களுடைய ”இந்துமதம்,ஆத்திகம், நாத்திகம்” குறித்த மறு பதிவினை வாசித்த பிறகு, இதை எழுதுகிறேன்.\nஆத்திகம் மற்றும் நாத்திகம் குறித்த உங்கள் விளக்கம் எனக்கு பல புதிய புரிதல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, பெளத்தம் மற்றும் சமணம் போன்றவை பொருள் முதல் வாத மதங்கள் என்றே என் மனம் நம்பினாலும் கூடவே அதை ஏற்காதது போன்றும் என் மனம் எதிர்வினை புரியும் அது ஏன் என்று புரியாமல் இருந்தேன். உங்களுடைய இந்த கட்டுரையை வாசித்த பின் ஒரு தெளிவு பிறந்தது. நன்றி,\nபௌத்த கட்டிடக்கலை பற்றிய உங்கள் கட்டுரை ஒரு பெரிய திறப்பாக இருந்தது. பௌத்தம் பற்றி நிறைய வாசித்திருந்தாலும் பௌத்த கட்டிடக்கலையின் வரலாறு நம்முடைய கட்டிடக்கலையில் செலுத்தியிருக்கும் செல்வாக்கை எண்ணிப்பார்த்ததில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் கார்லே , ஃபாஜா எல்லா இடங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன்.\nஉண்டவில்லி பௌத்த குகைகளிலிருந்து வாதாபி குடைவரைகளுக்கும் அங்கிருந்து பல்லவர்கால குடைவரைக்கும் அங்கிருந்து மாமல்லபுரத்துக்கும் ஒரு கோடு வரைந்தால் தமிழகச் சிற்பக்கலையை அறிந்துவிடமுடியும் என்ற எண்ணம் வந்தது\n// அவருக்கு நான் மணிமேகலை பற்றிச் சொன்னேன். உலக அளவில் பௌத்தத்திற்கு என ஒரு காவியம் மட்டுமே உள்ளது, அது தமிழில் உள்ளது. அதன் நாயகி ஒரு பெண், கணிகையும்கூட //\nஎன்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் (இருதீவுகள் ஒன்பது நாட்கள��� – 9). இது சரியல்ல. பௌத்தத்தின் முதலாவதும் புகழ்பெற்றதுமான மகாகாவியம் என்றால் அது அஸ்வகோஷர் சம்ஸ்கிருத மொழியில் எழுதிய “புத்த சரிதம்” தான். (பொ.பி. இரண்டாம் நூற்.). புத்தரின் வரலாற்றை விவரிக்கும் நூல். இவரே சௌந்தரானந்தம் என்ற மற்றொரு பௌத்த காவியத்தையும் எழுதியிருக்கிறார். புத்தரின் உறவினனான நந்தனுக்கும் சுந்தரிக்குமிடையேயான காதலையும், அவர்கள் புத்தநெறி தழுவுவதையும் கூறும் காதை இது. அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் சம்ஸ்கிருதத்தில் பல பௌத்த காவியங்கள் எழுதப் பட்டன. ஆரிய சூரர் போதிசத்வரின் முற்பிறவிக் கதைகளைத் தொகுத்து எழுதிய ஜாதகமாலா, ஆர்யதேவரின் சதுஷ்சடிகா, சந்திரகோமி எழுதிய சிஷ்யலேகதர்மகாவியம், சாந்திதேவரின் போதிசர்யாவதாரம் போன்றவை இதில் அடங்கும். புத்தரின் தெய்வீக இயல்பையும் மகாயானத்தையும் நிலைநிறுத்துவதே இவற்றின் முக்கியப் பணியாக இருந்தது. அழகிய கவித்துவம் கொண்ட அஸ்வகோஷரின் முதல் இரு காவியங்கள் தவிர்த்து, மற்றவை அனைத்தும் மிக சாதாரணனமானவை. சம்ஸ்கிருத இலக்கிய வரலாற்று நூல்களில் பட்டியல்களாக வருவதைத் தாண்டி, அவை பரவலாகக் கற்கப் படுவதில்லை. நாகார்ஜுனர், வசுபந்து, தர்மகீர்த்தி போன்றவர்கள் பௌத்தத்தை முழுவதுமாக தூய தத்துவத்திற்குள் கொண்டு சென்று விட்டதால், பின்னர் காவியங்கள் எழவில்லை.\nஇதன் தொடர்ச்சியாகவே பாலி, பைசாசி, தமிழ், சிங்களம் போன்ற மொழிகளிலும் பௌத்த காவியங்கள் எழுதப் பட்டன. சிங்களத்தின் முதல் காவியமான மகாவமிசம் அதிலொன்று. தமிழில் மணிமேகலை, குண்டலகேசி இரண்டுமே பௌத்த காவியங்கள். மகாவமிசம் பௌத்தத்தை இலங்கையின் சிங்கள அரசவம்ச வீரகாதைகளுடன் இணைப்பது போல, மணிமேகலை தமிழில் ஏற்கனவே வழங்கிய காதையை பௌத்தத்துடன் இணைக்கிறது. புத்தரை வரவேற்று உபசரித்து அவரது தர்ம நெறியை ஏற்று பிக்குணியாக மாறிய ஆம்ரபாலி என்ற கணிகையின் கதை ஏற்கனவே புத்தரின் சரிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதன் நீட்சியே மணிமேகலை.\nசிலப்பதிகாரத்தின் உணர்வெழுச்சியும் காவிய நயங்களும் எதுவுமில்லாமல், மணிமேகலை பௌத்த சமய நெறிகளையும் தத்துவ வாதங்களையும் மட்டுமே சத்தமாக எடுத்துரைக்கும் வகையில் தட்டையாக அமைந்துள்ளதை இலக்கிய விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அந்த வகையில் பௌத்த காவியங���களின் பொது இயல்பின் படியே அது அமைந்துள்ளது.\nஇந்த கேள்விக்கான விளக்கத்தை முன்னரே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். அஸ்வகோஷரின் புத்தசரிதம் பற்றியும், மகாவம்சம் பற்றியும் எழுதியிருக்கிறேன். பிற பௌத்த நூல்களைப்பற்றியும் சிறிய குறிப்பு ஒன்று எழுதியிருக்கிறேன்.\nபுத்தரின் வரலாற்றையும் பௌத்தஜாதகக் கதைகளையும் கூறும் செய்யுள்நூல்கள் அனைத்தையும் காவியங்கள் என்று கொண்டால் மட்டுமே நீங்கள் சொல்வது சரி.\nஆனால் அஸ்வகோஷருடையது சரித்திரநூல். ஜாதகக்கதைகள் போன்றவை புராணத்தொகுதிகள். மகாவம்சம் முதன்மையாகக் அரசகுலவரலாறு. இவையெல்லாம் காவியங்கள் அல்ல. செய்யுளில் அமைந்தவை என்பதனாலேயே காவியங்களாகக் கொள்ளக்கூடாது\nநாம் காவியம் என்னும்போது புராணங்களையும் தலவரலாறுகளையும் குலவரலாற்று நூல்களையும் அதில்சேர்ப்பதில்லை. காவியம் என்பது தனியான ஒரு கதையோ அல்லது மூலக்கதையில் இருந்து எழுந்த ஒரு கருவோ சுதந்திர மறுஆக்கம் செய்யப்படுவது. ஒரு காவியகர்த்தனின் ஆன்மா வெளிப்படுவது. பொதுவாக காவிய இலக்கணங்கள் கொண்டது.\nஅவ்வகையில்தான் மணிமேகலையே இன்று கிடைக்கும் ஒரே சுதந்திரமான பௌத்த காப்பியம் என்று சொன்னேன். இதை நான் நீண்ட ஓரு கட்டுரையாகவும் பல்கலை ஒன்றில் முன்வைத்துள்ளேன்\nநீங்கள் சொன்ன பட்டியல் பிரபலமானது. அதில் ஓரளவேனும் காவியம் என சொல்லத்தக்கது அஸ்வகோஷரின் புத்தசரிதம். ஆனால் அதில் மறு ஆக்கம் என்னும் அம்சம் இல்லை. அது வரலாறு மட்டுமே.\nமணிமேகலைக்கும் அம்ரபாலி கதைக்கும் பொது அம்சம் என ஏதுமிருப்பதாக என் பார்வையில் தெரியவில்லை. அம்ரபாலி ஓர் அழகிய கணிகை, அவளுக்காக அரசர்கள் போட்டியிட்டனர் , அவள் பின்னர் பௌத்தநெறி சார்ந்தாள். மணிமேகலை கணிகையாக இருக்கவேயில்லை. மணிமேகலை காவியத்தின் முக்கியமான அம்சமே பசிப்பிணி போக்கல்தான்.\nமணிமேகலையைப் பற்றிய பொதுவான புலவர் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. அதை வாசிப்பதற்கான இலக்கியரசனைமுறைகள், விமர்சிப்பதற்கான இலக்கியக் கருவிகள் இல்லாத நிலையில் பொதுவான பழந்ததமிழிலக்கிய ரசனையைக்கொண்டு மதிப்பிட்டு உருவாக்கப்பட்ட எதிர்மறைக் கருத்து அது\nமணிமேகலை சிலப்பதிகாரம்போல உணர்ச்சிகர நிகழ்ச்சிகள், பாவியல்பு ஆகியவற்றால் ஆனது அல்ல. அது குறியீடுகள், மறைபொருட்கள் ஆகியவற்���ாலான காவியம். பௌத்த குறியீட்டு மரபுடன் அதை இணைத்து வாசிக்கவேண்டும். அதன் படிமங்களை நவீன வாசிப்புமுறையால் விரிவாக்கிக்கொள்ளமுடியும். அப்போது அது பல பொருளடுக்குகளைத் திறந்து காட்டும் ஒரு நூலாக ஆவதைக் காணலாம்.\nஇறங்கிச்செல்லுதல் - நித்ய சைதன்ய யதி\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 57\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வ��ளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/room-heaters/room-heaters-price-list.html", "date_download": "2019-07-17T10:36:47Z", "digest": "sha1:RQFS6J6VA47HNP2WQAKVF4KPUO24OYEI", "length": 29834, "nlines": 589, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள ரூம் ஹெட்டர்ஸ் விலை | ரூம் ஹெட்டர்ஸ் அன்று விலை பட்டியல் 17 Jul 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரூம் ஹெட்டர்ஸ் India விலை\nIndia2019உள்ள ரூம் ஹெட்டர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ரூம் ஹெட்டர்ஸ் விலை India உள்ள 17 July 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 99 மொத்தம் ரூம் ஹெட்டர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு உற்பத்தி ஓஹ் 1260 பேன் ரூம் ஹீட்டர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Homeshop18, Indiatimes, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ரூம் ஹெட்டர்ஸ்\nவிலை ரூம் ஹெட்டர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ரவா வ்ம் A 201 03 டெகரேட்டிவ் எலக்ட்ரிக் பிரெப்ளஸ் பேன் ரூம் ஹீட்டர் Rs. 24,500 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய டபுள் இசை மார்க் 1500 வாட் இம்மெர்ஸின் ஹீட்டிங் ரோட் Rs.299 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் வ���லைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019உள்ள ரூம் ஹெட்டர்ஸ் விலை பட்டியல்\nஉற்பத்தி ஓஹ் 1260 பேன் ரூம் ஹீட்டர் Rs. 1290\nகிரௌன் சுநிலனே 1452 1000 2000 வாட் டபுள் ரோட் எலக்ட்ரிக் ரூம் ஹீட்டர் ஹாலோஜென் Rs. 899\nஉற்பத்தி ஓஹ் 1250 பேன் ரூம் ஹீட்டர் Rs. 1249\nV கோர்டு ர்க்ட்௧௦௦௦ ஹாலோஜென் ஹாலோஜென் ரூம் ஹீட்டர் Rs. 1044\nலிப்ரா ௧௫௦௬ல் பிட்ச் குவார்ட்ஸ் ரூம் ஹீட்டர் Rs. 1999\nஉஷா கிஹ் 3002 குவார்ட்ஸ் ரூம் ஹீட்டர் Rs. 1399\nபஜாஜ் 260088 மேஜெஸ்ட்டி ர்ஸ் 3 நியூ ஹாலோஜென் ரூம் ஹீட்டர் Rs. 2299\nவ்ட்ஸ் வாரம் ஏர் பளார் மினி எலக்ட்ரிக் போரட்டப்பிலே கண்டி ஹீட்டர் பேன் ரூம் பழசக் Rs. 799\nபேன் ஹீட்டர் ஹீட் காணவெக்டர்\n1000 வாட்ஸ் அண்ட் பேளா\n1000 வாட்ஸ் டு 1500\n1500 வாட்ஸ் அண்ட் பாபாவே\nசிறந்த 10 ரூம் ஹெட்டர்ஸ்\nஉற்பத்தி ஓஹ் 1260 பேன் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் Yes\nகிரௌன் சுநிலனே 1452 1000 2000 வாட் டபுள் ரோட் எலக்ட்ரிக் ரூம் ஹீட்டர் ஹாலோஜென்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nஉற்பத்தி ஓஹ் 1250 பேன் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nV கோர்டு ர்க்ட்௧௦௦௦ ஹாலோஜென் ஹாலோஜென் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nலிப்ரா ௧௫௦௬ல் பிட்ச் குவார்ட்ஸ் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nஉஷா கிஹ் 3002 குவார்ட்ஸ் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 800 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nபஜாஜ் 260088 மேஜெஸ்ட்டி ர்ஸ் 3 நியூ ஹாலோஜென் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1200 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nவ்ட்ஸ் வாரம் ஏர் பளார் மினி எலக்ட்ரிக் போரட்டப்பிலே கண்டி ஹீட்டர் பேன் ரூம் பழசக்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nலஸ் கேட்ஸஷொப் போரட்டப்பிலே டிஜிட்டல் எலக்ட்ரிக் ஹீட்டர் பேன் வோல் வுட்லேட் கண்டி ஏர் வாரமே ரூம்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nலஸ் கேட்ஸஷொப் பளார் சிலேண்ட் பேன் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nநோவா நஹ் ௧௨௦௭பி பேன் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2200 W\n- தெர்மல் சு��ிஆ சபிட்டி டேவிஸ் Yes\nலஸ் கேட்ஸஷொப் ௩௫௦வ் வோல் வுட்லேட் எலக்ட்ரிக் ஹீட்டர் கண்டி பேன் ரூம்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nஉற்பத்தி ஓஹ் 1260 பேன் ரூம் ஹீட்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் Yes\nமொரபி ரிச்சர்ட்ஸ் அரிஸ்டோ பிட்ச் பேன் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nகிட்சேன் இந்தியா போரட்டப்பிலே டிஜிட்டல் எலக்ட்ரிக் ஹீட்டர் பேன் வோல் வுட்லேட் கண்டி ஏர் வார்மேற் பளார் அட்ஜஸ்ட்டாப்லே டைமர் டிஸ்பிலே போர் ஹோமோ ஆபீஸ் கம்பேர் ரூம்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் Yes\nஷோப்யபுக்கெட் கிரில் சேசுரிட்டி 400 800 வாட் குவார்ட்ஸ் ஹீட்டர் மென்டாக் எனர்ஜி சேவிங் ஹாலோஜென் ரூம்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 800 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் Yes\nபஜாஜ் மேஜெஸ்ட்டி ரஸ்௧௦ ஹீட் காணவெக்டர் பேன் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nரவா இமபி A 302 06 பேன் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nஉற்பத்தி ரோகித் 1230 ஹாலோஜென் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 800 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\n- டிப் ஓவர் சபிட்டி சுவிட்ச் Yes\nபஜாஜ் மேஜெஸ்ட்டி ர் 9 ஹாலோஜென் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் Yes\n- டிப் ஓவர் சபிட்டி சுவிட்ச் Yes\nஇன்ச்லச காஸ்ய் ப்ரோ லஸ் ஹீட் காணவெக்டர்\n- வாரண்ட்டி 1 year\nகிலீர்க்ளின் ஆஃபிசில்ர௦௧௪ குவார்ட்ஸ் கிஹ் 1000 ஹாலோஜென் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000 W\n- ஹீட்டிங் செட்டிங்ஸ் 500 W, 1000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் No\nபஜாஜ் ர்ஸ் 2 ஹாலோஜென் ரூம் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000 W\n- தெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் Yes\n- டிப் ஓவர் சபிட்டி சுவிட்ச் No\nஉஷா ரூம் ஹீட்டர் பிஹ௮௧௨ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் ப��துகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/medicine-ta/borax-glycerin/interactions", "date_download": "2019-07-17T10:34:17Z", "digest": "sha1:L7DJTZDLPQEZ7DLKVCXPEFUBWX5C237W", "length": 12735, "nlines": 325, "source_domain": "www.tabletwise.com", "title": "Borax / Glycerin in Tamil (பொறாக்ஷ / க்ழ்ிசெரின்) - பரிமாற்றங்கள் - TabletWise", "raw_content": "\nBorax / Glycerin in Tamil (பொறாக்ஷ / க்ழ்ிசெரின்) - பரிமாற்றங்கள்\nBorax / Glycerin in Tamil (பொறாக்ஷ / க்ழ்ிசெரின்)மருந்து குறிக்கீட்டு பாதிப்புகள்\nஉங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அல்லது தயாரிப்பின் தொகுப்பை கலந்தாலோசிக்கவும்.\nபொறாக்ஷ / க்ழ்ிசெரின் பயன்பாடுக்கான தோல் நோய்கள்\nபொறாக்ஷ / க்ழ்ிசெரின் பயன்பாடுக்கான புண்ணைத் புண்கள்\nBorax / Glycerin (பொறாக்ஷ / க்ழ்ிசெரின்)பற்றி மேலும்\nபொறாக்ஷ / க்ழ்ிசெரின்பயன்கள் என்ன\nபொறாக்ஷ / க்ழ்ிசெரின்பக்க விளைவுகள் என்ன\nஎப்போது நீங்கள்பொறாக்ஷ / க்ழ்ிசெரின் எடுக்க கூடாது\nபொறாக்ஷ / க்ழ்ிசெரின் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 7/27/2018 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2009/03/", "date_download": "2019-07-17T10:25:40Z", "digest": "sha1:MVVOZ3TSTQ4NEJTC3S2JYLJYKZJ6EURH", "length": 164028, "nlines": 305, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: March 2009", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nகண்ண���ின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்.\nசங்காசுரனைக் கொன்று பாஞ்சஜன்யத்தைப் பெற்ற இடமான இந்த பேட் துவாரகாவில் தான் குசேலரும் கிருஷ்ணரை வந்து தரிசித்து ஸ்ரீயின் அருளைப் பெற்றதாயும் சொல்கின்றனர். மேலும் இன்னொரு அதிசயம் என்னவெனில் இங்கே அருந்தும் நீரும் சுவையாகவே இருக்கின்றது என்பது ஒரு அதிசயமே. கோமதி நதி இங்கேதான் கடலில் கலக்கின்றது என்றும் சொல்கின்றனர். ஆனாலும் நீர் சுவையாய் இருப்பது அதிசயமே. துவாரகை முக்கிய நகரத்தில் நீர் அருந்தவே முடியாது. ஆனால் கடலுக்குள் இருக்கும் சிறிய தீவான இங்கே நீர் அருந்தும்படி இருப்பது அதிசயமே பேட் துவாரகாவுக்குப் படகில் ஏறும்போதும், பேட் துவாரகாவில் படகில் இருந்து இறங்கும் இடத்திலும் சரி, வரிசையாகப் பால், தயிர் விற்பனை நடக்கும். இதுபற்றி ஏற்கெனவே எழுதிட்டேன் என நினைக்கிறேன். பாலும், தயிரும், வெண்ணெயும் உண்மையாகவே ஆறாக ஓடுமிடமாய் இருக்கிறது.\nஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமியான மதுராவிலும், கோகுலம், பிருந்தாவனம் போன்ற இடங்களிலும் இவ்வாறே நல்ல பசும்பால், தயிர், வெண்ணெய், திரட்டுப்பால், மற்றும் பசும்பாலில் செய்யப் பட்ட இனிப்பு வகைகள் கிடைக்கும். குஜராத்தின் துவாரகையில் உள்ள பசுக்கள் எல்லாமும் மதுராவை விட்டு யாதவர்கள் வெளியேறும்போது கொண்டுவந்தவை எனவும் சொல்கின்றனர். பொதுவாகவே பசுக்களை யாரும் துன்புறுத்துவதில்லை எனினும், இங்கே கோயில் பிரஹாரங்களிலும் ரொம்பவே ஸ்வாதீனமாய்ப் பசுக்கள் உலாவிக் கொண்டிருக்கிறதைக் காணமுடியும். துவாரகை முக்கியக் கோயில் கட்டிப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே இது கட்டப் பட்டிருக்கவேண்டும். இங்கே துவாரகாதீஷ் ஆன ஸ்ரீகிருஷ்ணன் சந்நிதிக்கு நேர் எதிரே பெற்றெடுத்த தாயான தேவகிக்கு சந்நிதி அமைந்துள்ளது. ஒரு பக்கம் ருக்மிணி லக்ஷ்மி என்ற பெயரிலும் மற்றொரு பக்கம் சத்யபாமாவிற்கான சந்நிதியும் உள்ளது. ஜாம்பவதிக்கும் இங்கே தனி சந்நிதி உள்ளது. ஒவ்வொரு ஏகாதசியிலும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள கண்ணனின் உற்சவர் ஜலக்ரீடை செய்யச் செல்கின்றார்.\nமேலும் இங்கே உள்ள மற்றொரு அதிசயம் என்னவெனில் இந்தக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீஜி என அன்போடு அழைக்கப் படும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அனைத்து சேவைகளும் அவனின் முக்கிய இரு பட்டமஹிஷிகள�� ஆன ருக்மிணியாலும், சத்யபாமையாலும் செய்யப் பட்டதாய் ஐதீகம். ஆகவே இன்றளவும் இந்தக் கோயிலில் கண்ணனுக்கு வழிபாடு நடத்தும் பட்டாசாரியார்/அர்ச்சகர் ஒரு பிரம்மசாரியாய் இருப்பதோடல்லாமல், ஒரு நாள் ருக்மிணி போலும், மற்றொரு நாள் சத்யபாமா போலும் தன்னை நினைத்துக் கொண்டு, ஒரு பெண் போலப் புடவை அணிந்து, தலையில் புடவைத் தலைப்பை வட இந்தியப் பெண்கள் போல் போட்டுக் கொண்டு, சிந்தூரம் வைத்துக் கொண்டு வழிபாடுகள் நடத்துகின்றார். பலராமருக்கும் தனியான சந்நிதி உண்டு. வல்லபாசாரியாருக்கும் தனியான மரியாதைகள் உண்டு. குஜராத்தின் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்வாமிநாராயணனைப் பின்பற்றுபவர்களும், வல்லபாசாரியாரைப் பின்பற்றுபவர்களும் அதிகமாய் இருப்பதாய்க் கேள்விப் படுகின்றோம்.\nஇங்கே ராதைக்குத் தனி சந்நிதி உண்டு. ஊஞ்சல் உற்சவங்களில் கண்ணனோடு ஊஞ்சலாடும் உரிமை ராதைக்கு மட்டுமே. இன்னும் இதன் வரலாறு இவ்விதமாயும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பேட் துவாரகாவில் ஒரு கோட்டை இருந்ததாயும், ஆங்கிலேயர் தங்கள் படைகளை அங்கே நிறுவ முயன்றதாயும் அப்போது ஆட்சி புரிந்த மன்னன் அதை எதிர்த்ததாயும் கூறுகின்றனர். மன்னன் கோட்டையில் ஒளிந்திருக்க, ஆங்கிலேயர் சுரங்கம் தோண்டி பேட் துவாரகாவுக்குள் நுழைந்து கோயிலைத் தங்கள் வசப்படுத்தியதாகவும் பதினோரு நாட்கள் கோயில் வளாகத்தில் தங்கி இருந்து கிட்டத் தட்ட பதினான்கு கோடி மதிப்புள்ள ஆபரணங்கள், கிரீடங்கள் போன்றவற்றைக் களவாடிச் சென்றதாயும், மிகுந்த கஷ்டத்துடன் சிலவற்றை மீட்க முடிந்ததாயும் கூறுகின்றனர். அப்போது விக்ரஹங்கள் மட்டும் ராஜாவால் ஒளித்து வைக்கப் பட்டன. பின்னர் இந்தக் கோயில் புனர் நிர்மாணம் செய்யப் பட்டிருக்கின்றது.\nதுர்வாசர் சாபத்தின் காரணத்தால் பனிரண்டு மாதங்கள்/வருஷங்கள் ருக்மிணி தன்னந்தனியே வசிக்க நேர்ந்ததாயும், அப்போது ஒரு கூழாங்கல்லிலேயே கிருஷ்ணன் உருவத்தை வைத்துப் பூஜித்ததாயும் கூறுகின்றனர். இங்கே வல்லபாசாரியாருக்கும் தனியாய் சந்நிதி உண்டு. கோயில் பிரஹாரத்தில் ஒரு தூண் சுற்றுச் சுவரை ஒட்டினாற்போல் அமைந்துள்ளது. சுவருக்கும், தூணுக்கும் இடையில் உள்ள சிறு இடைவெளியில் புகுந்து வெளியே வந்தால் பாவங்கள் தீரும் என்று நம்பிக்கை. இப்போ ��டல்நிலை இருக்கும் நிலையை உத்தேசித்து இரண்டு பேருமே அதை முயன்று பார்க்கவில்லை. மேலும் இங்கே ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தைப் பராமரிப்போரிடம் நம் குடும்பப் பெயர், முன்னோர்களில் சிலர் பெயர் சொன்னோமானால் நம் குடும்பத்தில் நமக்கு முன்னால் முன்னோர்களில் யார், யார் துவாரகைக்கு வந்து சென்றிருக்கின்றார்கள், எந்த வருடம் போன்ற விபரங்கள் கிடைக்கும். ஆனால் இதற்கு குடும்பச் சங்கிலி தெரியவேண்டும். இப்போ அதைக் காணோம்.\nஅகழ்வாராய்ச்சியின் சில படங்கள் கூகிளாரின் உதவியோடு.\nஅடுத்து துவாரகை கிருஷ்ணன் கடத்தப் பட்டார்\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் தொடர்ச்சி - பேட் துவாரகா\nதுவாரகையில் இருந்து ருக்மிணி கோயில் சென்றுவிட்டு அங்கிருந்து 35 கிமீட்டர் தூரமுள்ள ஓகாவை அடைகின்றோம். வழியில் பல்வேறுவிதமான தொழிற்கூடங்கள், டாடாவின் மித்னாபூர் தொழில் கூடம் தாண்டி, கடற்படையின் குடி இருப்புகளைத் தாண்டி ஓகா வந்தடைகின்றோம். முக்கியத் துறைமுக வாயிலுக்குச் செல்லாமல் படகுகள் நிற்கும் இடம் சென்று நிற்கின்றார் ஆட்டோ ஓட்டுநர். தான் இங்கேயே காத்திருப்பதாயும், நம்மைச் சென்று வருமாறும் கூறுகின்றார். இந்தப் படம் துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வந்ததும், நாம் படகு ஏறும் இடத்தில் இருந்து \"பேட் துவாரகா\" தீவு தெரியும் இடம். தீவு போன்ற இந்த இடத்தில் மாளிகைகளில் கண்ணனின் பத்தினிகளோடு இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. ஒரு தீவில் அமைந்த காரணத்தாலும் இது பேட் துவாரகா என அழைக்கப் படுகின்றது. பாரதம் நடைபெற்ற காலத்தில் ஸ்ரீகிருஷ்ணன் துவாரகையில் வாசம் செய்த காலகட்டத்தில் இங்குள்ள துறைமுகம் சங்குத் துறைமுகம் என அழைக்கப் பட்டிருக்கின்றது. இங்கு கிடைக்கும் சங்குகளின் நாதம் பற்றிய குறிப்புகள் பாரதத்திலும், பாகவதத்திலும் சொல்லி இருப்பதாய்ச் சொல்கின்றனர். நாம் அறிந்த வரையில் பிரபாஸ க்ஷேத்திரம் என அழைக்கப் பட்ட சோம்நாத்திற்கு அருகே உள்ள இந்தப் பகுதியில் தான் ஸ்ரீகிருஷ்ணர் தன் குருவான சாந்தீபனியின் குமாரனை நாகதேவதைகளிடமிருந்து மீட்டு வரச் சென்றார்.\nஇங்கே அவ்விதம் செல்லும்போது தான் புண்யாஜனா என்னும் அசுரக் குலத்து கடல்கொள்ளையன் ஆன பாஞ்சஜன்யனிடமிருந்து அவன் சங்கை அபகரிப்பதாய் நாம் இன்ன��ம் சிலநாட்களில் பார்க்கப் போகின்றோம். அந்தச் சங்கே ஸ்ரீகிருஷ்ணன் கையில் \"பாஞ்ச ஜன்யம்\" என்ற பெயரில் இருந்ததையும் பார்ப்போம். இப்போது பேட் துவாரகா செல்வதற்காக இதோ காத்திருக்கும் விசைப் படகில் ஏறுகின்றோம். கூட்டம் அதிகம் தான். நவ பிருந்தாவன் அனுபவம் நெஞ்சில் அலை மோதுகின்றது. சென்ற வருஷம் ஜனவரியில் நவ பிருந்தாவன் சென்றபோது படகில் அளவுக்கதிகக் கூட்டத்தை ஏற்றிவிட்டு முதலை மடுவில் படகின் முக்கிய அச்சு மாட்டிக் கொண்டு வெளிவராமல் தவித்ததும், பின் ராகவேந்திரர் அருளால் மீண்டு வந்ததும் ஒரு க்ஷண நேரம் நெஞ்சில் வந்துசெல்கின்றது.\nஇங்கே காக்கும் கடவுளே அல்லவா காக்கப் போகின்றான். படகில் உட்கார இடம் கிடைக்கவில்லை. உள்பக்கம் போட்டிருக்கும் அமரும் இடங்கள் பூராவும் நிரம்பி வழிந்து, வெளியிலும் சுற்றி உட்கார்ந்து, ஏறும், இறங்கும் படிகள், பக்கச் சுவர்கள் என நிரம்பி வழியும் கூட்டம். படகுக்காரர்கள் வந்து ஒரு மாதிரி இடம் ஏற்படுத்திக் கொடுத்து அமரச் சொல்கின்றனர். அதுக்கு நிற்பதே பரவாயில்லை போல் இருக்கு. நல்ல வெயில் அப்போது பார்த்துச் \"சுளீரென\" அடிக்கிறது. பிரயாணிகளில் சிலர் தாங்கள் வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை வாரி இறைக்கின்றனர்.\n பெயர் தெரியவில்லை, ஆனால் கடல் பறவைகள், ஒருவேளை கடல்புறாவோ இருக்கலாம். அவை கூட்டமாய் வந்து கொத்துகின்றன, பிஸ்கட், சாக்லேட், கடலை போன்றவற்றை. அனைவரும் ஆர்ப்பரிக்கின்றனர். படகும் மெல்ல, மெல்லக் கயிற்றிலிருந்து விடுபட்டு நகர ஆரம்பிக்கின்றது. இவை அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்ததாய்ச் சொல்லப் படுபவை. கண்ணன் இருந்த துவாரகையின் அழிந்த மிச்சங்கள். பல்வேறு விதமான கட்டிட அமைப்புகளும், தெரு அமைப்புகளும் கிடைத்துள்ளன எனச் சொல்லுகின்றனர். கடலுக்கு அடியில் ஒரு காட்சிசாலை அமைக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. அப்படி அமைக்கப் பட்டால் உலகிலேயே( இருக்கலாம். அவை கூட்டமாய் வந்து கொத்துகின்றன, பிஸ்கட், சாக்லேட், கடலை போன்றவற்றை. அனைவரும் ஆர்ப்பரிக்கின்றனர். படகும் மெல்ல, மெல்லக் கயிற்றிலிருந்து விடுபட்டு நகர ஆரம்பிக்கின்றது. இவை அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்ததாய்ச் சொல்லப் படுபவை. கண்ணன் இருந்த துவாரகையின் அழிந்த மிச்சங்கள். பல்வேறு விதமான கட்டிட அமைப்புகளும், தெரு அமைப்புகளும் கிடைத்துள்ளன எனச் சொல்லுகின்றனர். கடலுக்கு அடியில் ஒரு காட்சிசாலை அமைக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. அப்படி அமைக்கப் பட்டால் உலகிலேயே() முதல் காட்சி சாலையாய் இருக்கக் கூடும். எழுத்துக்கள் போல் தோற்றமளிக்கும் லிபிகள். இவை எல்லாம் இன்னமும் ஆய்வில் இருக்கின்றன. இதோ, தெரிகின்றதே, இது தான் பேட் துவாரகா மாளிகையின் ஒரு பக்கக் கதவு. முன்பு வந்தபோது இத்தனை இடிபாடுகள் இல்லை. இப்போது பூகம்பத்தினாலும் பல வருடங்கள் சென்றதாலுமோ என்னமோ) முதல் காட்சி சாலையாய் இருக்கக் கூடும். எழுத்துக்கள் போல் தோற்றமளிக்கும் லிபிகள். இவை எல்லாம் இன்னமும் ஆய்வில் இருக்கின்றன. இதோ, தெரிகின்றதே, இது தான் பேட் துவாரகா மாளிகையின் ஒரு பக்கக் கதவு. முன்பு வந்தபோது இத்தனை இடிபாடுகள் இல்லை. இப்போது பூகம்பத்தினாலும் பல வருடங்கள் சென்றதாலுமோ என்னமோ இடிபாடுகள் நிறையக் காண முடிகின்றது. முக்கிய மண்டபத்தில் உயரமான நாலுபக்கச் சுவர்களும் இடிந்து விழுந்து பெரிய கூடம் போன்ற அமைப்பு இப்போது நடுவில் திறந்த முற்றம் போல் மாறி இருக்கிறது. நாளை கண்ணனைக் காண்போம். அம்மா எதிரேயே இருந்து பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்\nதிவா பேட் துவாரகானா என்னனு கேட்டிருக்கார். அதோட கண்ணனின் விக்கிரஹம் பத்தியும் கேட்டிருக்கார். தேவகியிடமிருந்து குழந்தை பிரிக்கப் பட்டதும், அந்தக் குழந்தை மாதிரியே ஒரு விக்கிரஹத்தை தேவகி வழிபட்டு வந்ததாய்ச் சிலரும், தேவகியே கண்ணன் திரும்பக் கிடைச்சதும், தன் மகனிடம், \"உன் குழந்தைப் பருவத்தை நான் கண்ணால் கண்டு ஆனந்திக்கும் பேறு பெறவில்லை. எப்படி இருந்திருப்பாய் என மனம் எண்ணி, எண்ணித் துடிக்கின்றது.\" என்று வருந்தியதாகவும், அப்போது ஸ்ரீகிருஷ்ணரே விஸ்வகர்மாவிடம் சொல்லித் தன் குழந்தை வடிவத்தைச் சிற்பமாய் வடித்துத் தரச் சொன்னதாகவும் இருவேறு கூற்றுகள் நிலவுகின்றன. அந்தச் சிற்பத்தைத் தான் தன் தாய் இறந்ததும் ஸ்ரீகிருஷ்ணர் தானும் வழிபட்டு வந்ததாய்ச் சொல்கின்றனர். அந்த விக்கிரஹத்தையே தனக்கும், துவாரகைக்கும் முடிவு ஏற்படப் போகின்றது என்பதை அறிந்ததும், குரு பகவானையும், வாயு பகவானை��ும் அழைத்து, இந்தச் சிற்பம் சிதையாமல் ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று சொன்னதாயும், அவர்கள் பிரதிஷ்டை செய்த அந்தச் சிற்பமே இன்றளவும் குருவாயூரில் வழிபட்டுக் கொண்டிருப்பதாயும் சொல்கின்றனர். தேவகியின் சிற்பத்தையும், வழிபாட்டையும் பார்த்த ருக்மிணி கண்ணனிடம் தனக்கும் அம்மாதிரி ஒரு சிலை வேண்டுமெனக் கேட்க, இரண்டாம் முறையாகச் செய்யப் பட்ட சிற்பத்திற்கு ருக்மிணியால் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்க, அந்தச் சிலைதான் துவாரகையைக் கடல் கொண்டபோது பூமியில் புதைந்து போகின்றது. அது புதைந்த இடம் தான் கோபி தாலாப் என அழைக்கப் படுகின்றது.\nஇந்த கோபி தாலாப் என்னும் பெயர் எப்படி வந்ததென்றால் பிருந்தாவனத்தில் கண்ணன் விட்டு விட்டு வந்த கோபியர்கள் கண்ணனைக் காணும் ஆசையில் துவாரகை வந்ததாயும், அவர்கள் நீராடிய குளம் அது எனவும் சொல்கின்றனர். இந்த இடத்தில் இருந்து எடுக்கப் படும் மண்ணே கோபி சந்தனம் என்று ஸ்ரீவைணவர்களால் நெற்றியில் தரித்துக் கொள்ளப் படுகின்றது. சந்தன நிறத்திலேயே கிடைக்கின்றது. இந்த கோபி தாலாபில் புதைந்த கண்ணன் சிலை காலப் போக்கில் கடலில் முழுக, அந்தச் சிலை கோபிசந்தனங்களால் மூடியபடியே போர்ச்சுகீசியர்கள் கையில் கிடைக்க, அவர்கள் கப்பலில் உள்ள பொருட்களோடு சிலையையும் போட்டுவிட்டுக் கப்பலில் வரும்போது மேலைக்கடலில் திடீரென வந்த புயற்காற்றில் துன்பப் படும் வேளையில் ஸ்ரீமாத்வரால் கரைக்கு அழைக்கப் பட்டு புயலில் இருந்து காப்பாற்றப் படுகின்றனர். ஸ்ரீமாத்வர் கோபிசந்தனத்தோடு ஸ்ரீகிருஷ்ணர் வந்திருப்பதைத் தன் யோக சக்தியால் அறிந்து அந்தச் சிலையைக் கேட்டுப் பெறுகின்றார். அந்தச் சிலைதான் உடுப்பியில் வைத்திருக்கின்றனர். அப்பாடி, இப்போ சரியாப் போச்சா சிலைகளின் கதைகள்\nகிருஷ்ணனுக்கு ஒரு நாளைக்குப் பதினேழு முறையாவது நிவேதனங்கள் செய்யப் படுகின்றன. எல்லாம் இனிப்பு, இனிப்புத் தான். இதைத் தவிர வித விதமான பழங்கள், தயிர், பால், வெண்ணெய் போன்றவை. துவாரகையில் பாலும், தயிரும் ஆறாய் ஓடுகின்றது நிஜமாவே. ஒரு பாவு தயிர் ( ஒரு பாவு என்பது கிட்டத் தட்ட 250 கிராம் இருக்கும்)5 ரூக்குக் கூவிக் கூவிக் கொடுக்கின்றனர். வழியெல்லாம் தயிர் விற்பவர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். காலையில் முதன்முத���் செய்யப் படும் நிவேதனத்துக்கு முன்னால் தங்கத்தால் ஆன பிரஷ் பிரஷ் போன்ற ஒன்றால் கிருஷ்ணர் தினமும் பல் துலக்குகின்றாராம். ஆகவே இனிமே பல் தேய்க்காமல் இருக்கிறவங்க எல்லாம் தேய்க்க ஆரம்பிங்கப்பா பிரஷ் போன்ற ஒன்றால் கிருஷ்ணர் தினமும் பல் துலக்குகின்றாராம். ஆகவே இனிமே பல் தேய்க்காமல் இருக்கிறவங்க எல்லாம் தேய்க்க ஆரம்பிங்கப்பா அதுக்கப்புறம் செய்யப்படும் நிவேதனம் முதலில் கண்ணனின் பட்ட மகிஷிகள், பலராமர், ரோகிணி, தேவகி, வசுதேவர், மற்ற ரிஷிகள், பரிவாரங்களுக்குக் கொடுத்தப்புறமே கண்ணனுக்கு. அதுவரைக்கும் கண்ணன் பொறுமையா இருக்கார். ஆகவே கவிநயா, கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்களும்னு கண்ணன் சொல்றானே\nநாளைக்கு பேட் துவாரகா. எழுதியாச்சு, அப்லோட் பண்ணணும்.\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் -தொடர்ச்சி\nதுவாரகையில் நாம் ஸ்ரீகிருஷ்ணனை மட்டுமல்லவா பார்த்தோம் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளனவே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளனவே ஆகையால் பயணத்திலேயே அவற்றைப் பார்க்கலாம். அங்கே எண்ணங்களைத் தானே சொல்ல முடியும் ஆகையால் பயணத்திலேயே அவற்றைப் பார்க்கலாம். அங்கே எண்ணங்களைத் தானே சொல்ல முடியும் ஆகவே இனி நம் பயணங்கள் இங்கே தொடரும் ஆகவே இனி நம் பயணங்கள் இங்கே தொடரும்\nஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் வெண்ணைய் சாப்பிட்டுவிட்டு, திரும்பத் திரும்பக் கிருஷ்ணனைப் பார்த்ததோடு நம் பயணம் முடியவில்லை. அங்கே கோபி தாலாப் என்னும் இடம், ருக்மிணிக்கெனத் தனிக் கோயில், அது தவிர, துவாரகையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள ஓகா என்னும் துறைமுகத்தில் இருந்து நாம் நீராவிப் படகு, மோட்டார் படகு, அல்லது படகு எது கிடைக்குமோ அதில் ஏறி அங்கிருந்து அரை மணிப் பயணத்தில் உள்ள ஒரு சிறு தீவான பேட் துவாரகா செல்ல வேண்டும். அது கிட்டத் தட்ட நம் கண்ணனின் வசந்த மாளிகை ஆகும். அங்கே தான் சத்யபாமா, ஜாம்பவதி போன்றோர் இருந்ததாய்ச் சொல்கின்றனர்.\nதுவாரகை நகரும் சரி, அதன் கடைத் தெருக்களும் சரி சற்றும் மாறவே இல்லை. கோயிலில் இருந்து தங்குமிடம் வந்துவிட்டுச் சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் கிளம்புகின்றோம். தங்குமிடத்திலேயே தற்சமயம் ஓகாவுக்கு எப்படிப் போவது எந்த எந்த மாதிரிப் போக்குவரத்து சாதனத்துக்��ு எவ்வளவு கொடுக்கலாம் என்பதெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். இதற்கு முன்னர் பதினைந்து வருஷம் முன்பு வந்தப்போ எல்லாம் அலுவலகத்தில் வண்டி ஏற்பாடு செய்து கொண்டு சென்றதால், இப்போதைய நிலவரம் எப்படினு தெரிஞ்சு கொண்டோம். போகவர, ஆட்டோவுக்கு 300 ரூயில் இருந்து 350 வரை கேட்பார்கள் எனவும், இண்டிகா என்றால் 400 ரூ என்றும் சொன்னார்கள். நாங்க இரண்டு பேர்தானே, ஆட்டோவே போதும் என முடிவெடுத்துக் கொண்டோம்.\nவழியிலேயே ருக்மிணி கோயிலையும் பார்த்துக்கொண்டு செல்லவேண்டும் என ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டதில் ருக்மிணி கோயிலுக்குச் செல்லுவதும் சேர்த்து ரூ. 350/- கேட்டார். போகும் வழிதான் என்றாலும் நம் சென்னையை நினைத்துப் பார்க்கும்போது இது ரொம்பவே கம்மி எனத் தோன்றியது. மேலும் ஓகாவில் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆட்டோ காத்திருக்கவேண்டும், நாம் திரும்பி வருவதற்காக. ஓட்டுநரின் செல் நம்பர், பெயர் எல்லாம் கேட்டு வச்சாச்சு. ஆட்டோவில் ஏறி இப்போ ருக்மிணி கோயிலை நோக்கிப் பயணம்\nதொடர்கின்றோம். இந்தக் கோயில் 12 அல்லது 13-ம் நூற்றாண்டுகளிலேயே கட்டப் பட்டதாய் அறிய வருகின்றோம். கோயிலும் புதியதாகவே இருக்கின்றது. துவாரகை மூலநாதர் கோயிலின் தொன்மை இதில் தெரியவில்லை. என்றாலும் மூலநாதரும் இப்போது மாறி விட்டார். அந்தக் கதை தனியாய் வரும். ஸ்ரீகிருஷ்ணரே இங்கு துவாரகையில் இருந்தபோது வழிபட்ட ஒரு விக்கிரஹம் தான் இன்றும் கேரளாவில் குருவாயூரில் குருவாயூரப்பன் எனக் காட்சி கொடுப்பதாய்ச் சொல்லுவார்கள். அந்த விக்கிரஹமே தேவகியால் வழிபட்டு வந்தது என்றும் சொல்கின்றனர். பின்னர் துவாரகையைக் கடல் கொண்டு போகப் போகின்றது எனத் தெரிந்ததும், தன் தாய் வழிபட்டு வந்த தன்னுடைய சிலையை குரு பகவானையும், வாயு பகவானையும் எடுத்துக் கொண்டு போய் வேறு இடத்தில் வைக்குமாறு ஸ்ரீகிருஷ்ணரே கேட்டுக் கொண்டதாயும் சொல்கின்றனர். தேவகி வழிபட்டு வந்த விக்கிரஹத்தைப் பார்த்து ருக்மிணியும் அதே போல் தனக்கும் வேண்டுமென்று கேட்க, ஸ்ரீகிருஷ்ணர் மீண்டும் விஸ்வகர்மாவைச் செய்யச் சொன்ன விக்கிரஹமே அங்கேயே கோபி தாலாபில் புதைந்து போய்ப் பின்னர் கடலில் வந்து சேர்ந்து, மிதந்து, போர்ச்சுகீசியர்கள் () கையில் கிடைத்து, அவர்கள் புயலில் மாட்டிக் கொண்டபோது கோபிசந்���னத்தோடு அந்த விக்கிரஹத்தையும் ஸ்ரீ மாத்வர் பெற்றுக் கொண்டு, உடுப்பியில் பிரதிஷ்டை செய்ததை ஏற்கெனவே உடுப்பி பற்றிய பதிவில் பார்த்தோம். இந்த ருக்மிணி கோயில் இருக்குமிடத்தில் தான் ருக்மிணியை ஸ்ரீகிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டதாய்ச் சொல்கின்றனர். ருக்மிணியை ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணியின் வேண்டுகோளின்படி ரதத்தில் தூக்கிக் கொண்டு வருகின்றார். ருக்மிணியும் கிருஷ்ணரோடு வரச் சம்மதித்தே வருகின்றாள். பின்னர் துவாரகை வந்து கிருஷ்ணரின் பெற்றோர் சம்மதத்துடன் கிருஷ்ணர் ருக்மிணியை மணந்து கொள்கின்றார். மேலும் இந்த துவாரகையில் இருந்தே பாண்டவர்களுக்காக தூது செல்கின்றார். \"நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே\" என்னும் வகையில் நீள் நெடுமால் நீள நடந்து தூது சென்றதும், இங்கிருந்தே. சத்யபாமைக்காக தேவலோகத்துப் பாரிஜாதம் வந்ததும் இங்கே தான். ஆனால் இந்த ருக்மிணி தேவி செய்த ஒரு சிறு தவறாலேயே இன்று துவாரகையில் குடிநீர் கிடைக்கவில்லை என்றும் சொல்கின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியாது. ஏனெனில் உள்ளூர் மக்கள் தான் வருடக் கணக்காய் இந்தக் கதைகளைச் சொல்லி வருவதாய்க் கேள்விப் பட்டோம். கதை வருமாறு:\n\"ஒரு முறை துர்வாசரைப் பல்லக்கில் வைத்து அழைத்து வந்த ஸ்ரீகிருஷ்ணர், ருக்மிணியோடு சென்று அழைத்து வருகின்றார். அப்போது ருக்மிணிக்குத் தாகம் எடுக்க, கிருஷ்ணர் தன் சக்தியால் நீர் வரவழைத்துப் பருகக் கொடுக்க, துர்வாசருக்குக் கோபம் வருகின்றது. ருக்மிணியைச் சபிப்பதாயும், அவள் ஆறு மாதம் தனியாய் இருக்கவேண்டும் எனவும், துவாரகையில் நீரே கிடைக்காமல் போகக்கடவது எனச் சாபம் கொடுததாயும் சொல்கின்றனர். ஆனால் ருக்மிணி நீர் தானம் செய்ததால் சாபத்தில் இருந்து விடுபட்டாள் எனவும் சொல்கின்றனர். அதே போல் இந்த ருக்மிணி கோயில் வளாகத்தில் மட்டுமே நல்ல குடிநீர் கிடைக்கும். மற்றபடி துவாரகை நகர் முழுதும் நீர் உப்பாய்த் தான் இருக்கும். கையில் கொண்டு போனால் பிழைத்தோம். இல்லாட்டிக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இப்போ அரசு குடிநீருக்காகப் பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 13\nகராஞ்ச நரசிம்மரைத் தரிசிப்பது மிகவும் எளிது. மேல் அஹோபிலம் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வண்ட���ப் பாதையிலேயே சற்றே தள்ளி அமைந்துள்ளது. என்றாலும் செளகரியத்தை உத்தேசித்துக் கடைசியில் இங்கே தரிசனம் வைத்துக் கொள்ள முடிவு செய்யப் பட்டது. கருடாத்ரி மலையின் மேற்கே அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். வாகனங்கள் வரும் சாலையில் அடர்ந்த மரங்களின் நிழலில் பார்த்தாலே ஒரு அருமையான சோலை போன்ற இடத்தில் அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். ஆலயம் புதுசாய்த் தெரிகின்றது. விசாரித்ததில் அண்மையில் புதுப்பித்திருப்பதாய்ச் சொல்கின்றன. நுழைந்ததும் ஒரு மண்டபம் முகப்பிலேயே, சிற்ப வேலைப்பாடுகளுடன். மண்டபத்தைத் தாண்டினால் இடப்பக்கம் ஆஞ்சநேயர், கராஞ்ச நரசிம்மரைப் பார்த்தபடிக்குக் காட்சி அளிக்கின்றார். இரு கைகளையும் கூப்பியபடி காட்சி அளிக்கும் அஞ்சனை புத்திரன் சந்நிதிக்குச் சற்றுத் தள்ளி கராஞ்ச நரசிம்மர் சந்நிதி. நரசிம்மரை ஒரு கணம் பார்த்துவிட்டுத் திகைப்புடன் மீண்டும் பார்க்கின்றோம். என்ன இது வில்லா ஆம் வில்லே தான். கையில் வில் ஆயுதத்துடன் நரசிம்மரா\nஆம், வில் ஆயுதத்துடனேயே நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். யாருக்காகதன் அருமைத் தோழனும், தொண்டனும் ஆன ஆஞ்சநேயனுக்காக. ஆஞ்சநேயருக்காக நரசிம்மர் ஏன் வில் தரிக்க வேண்டும்தன் அருமைத் தோழனும், தொண்டனும் ஆன ஆஞ்சநேயனுக்காக. ஆஞ்சநேயருக்காக நரசிம்மர் ஏன் வில் தரிக்க வேண்டும் ஆஞ்சநேயர் இந்த மலைக்கு வந்து கருங்காலி மரத்தின் கீழே ராமரை நோக்கித் தவம் இருந்தார். கருங்காலி மரம் தான் கராஞ்ச விருக்ஷம் எனப் படுகின்றது. ஸ்ரீமந்நாராயணன் தன் பக்தனோடு சற்றே விளையாட நினைத்தான். நரசிம்மன் அழகிய சிங்கராய்க் காட்சி அளித்தான், ஆஞ்சநேயர் முன்னே. ஆஞ்சநேயர் அசரவில்லை. “எனக்கு வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம். நீ யார் சிங்க முகத்துடன் ஆஞ்சநேயர் இந்த மலைக்கு வந்து கருங்காலி மரத்தின் கீழே ராமரை நோக்கித் தவம் இருந்தார். கருங்காலி மரம் தான் கராஞ்ச விருக்ஷம் எனப் படுகின்றது. ஸ்ரீமந்நாராயணன் தன் பக்தனோடு சற்றே விளையாட நினைத்தான். நரசிம்மன் அழகிய சிங்கராய்க் காட்சி அளித்தான், ஆஞ்சநேயர் முன்னே. ஆஞ்சநேயர் அசரவில்லை. “எனக்கு வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம். நீ யார் சிங்க முகத்துடன்” என்று கேட்டார். நரசிம்மம் பதில் சொன்னது. “���து என்னுடைய இடம். நரசிம்ம க்ஷேத்திரம். இங்கே நீ நரசிம்மரைத் தான் காண முடியும். நானும், ராமனும் ஒன்றே” என்று கேட்டார். நரசிம்மம் பதில் சொன்னது. “இது என்னுடைய இடம். நரசிம்ம க்ஷேத்திரம். இங்கே நீ நரசிம்மரைத் தான் காண முடியும். நானும், ராமனும் ஒன்றே என்னில் ராமனைக் காண்பாயாக” என்று சொல்கின்றார். ஆஞ்சநேயர் நம்மளைப் போல பிடிவாதக் காரர். (பிள்ளையார் தான் வரணும்னு நான் சொல்லி இருப்பேன்) ஒத்துக்கவே இல்லை.\n“ஆஹா, நீ என்ன சிங்க முகத்தோடும், மனித உடலோடும் வந்து நீயும், ஸ்ரீராமனும் ஒன்றே என்கின்றாய் யாரை ஏமாத்தப் பார்க்கிறாய் என் ஸ்ரீராமன் எத்தனை அழகு எவ்வளவு செளந்தரியம் கண்களின் கருணையைச் சொல்லவும் முடியுமோ இது என்ன உன் கைகளில் இவ்வளவு நீண்ட நகங்கள் இது என்ன உன் கைகளில் இவ்வளவு நீண்ட நகங்கள் இவை எல்லாம் என் ஸ்ரீராமனுக்கு இல்லவே இல்லையே இவை எல்லாம் என் ஸ்ரீராமனுக்கு இல்லவே இல்லையே மேலும் தன் கைகளைப் போன்ற நீண்ட வில்லைத் தரித்துக் கொண்டு, என் ஸ்ரீராமன் இன்னமும் தனக்கு அழகு சேர்த்துக் கொண்டல்லவோ காண்பான் மேலும் தன் கைகளைப் போன்ற நீண்ட வில்லைத் தரித்துக் கொண்டு, என் ஸ்ரீராமன் இன்னமும் தனக்கு அழகு சேர்த்துக் கொண்டல்லவோ காண்பான் வில்லில்லாமல் அவனைக் காணவும் முடியுமோ வில்லில்லாமல் அவனைக் காணவும் முடியுமோ என் ராமனையே நான் காண விரும்புகின்றேன்.” எனச் சொல்ல, நரசிம்மர், “ஆஞ்சநேயா, உன் பக்தியை நான் மெச்சுகின்றேன். நானே நாராயணன், நானே நரசிம்மன், நானே ஸ்ரீராமன், என்னை நன்றாய்ப் பார்ப்பாயாக என் ராமனையே நான் காண விரும்புகின்றேன்.” எனச் சொல்ல, நரசிம்மர், “ஆஞ்சநேயா, உன் பக்தியை நான் மெச்சுகின்றேன். நானே நாராயணன், நானே நரசிம்மன், நானே ஸ்ரீராமன், என்னை நன்றாய்ப் பார்ப்பாயாக என்னில் ஸ்ரீராமனைக் காண்பாய் நீ என்னில் ஸ்ரீராமனைக் காண்பாய் நீ” என்று சொல்லவும், உடனேயே ஆஞ்சநேயர் கண்களில் வில்லும், அம்பும் ஏந்திய ஸ்ரீராமன் தென்பட்டான். ஆஞ்சநேயர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே ஒரு கணம் ஆதிசேஷன் படமெடுத்துக் குடை பிடிக்க ஸ்ரீமந்நாராயணன், தோன்ற, உடனேயே அதே ஆதிசேஷன் படமெடுத்த குடைக்கீழேயே நரசிம்மர் வலக்கையில் சக்ரத்தோடும், இடக்கையில் வில்லோடும் காட்சி அளிக்கின்றார். ஆஞ்சநேயருக்கு உண்மை புரிந்தது. இந்த வித்தியாசத் திருக்கோலத்தோடேயே கராஞ்ச நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். கராஞ்ச நரசிம்மர் சந்நிதியிலும் ஆரத்தி முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் சடாரி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வழங்கப் படுகின்றது. மணியும் மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. அனைவரும் காலை ஆகாரம் என்று பெயரளவில் சாப்பிட்டதே. இப்போது தான் எல்லாருக்கும் பசி, சாப்பாடு என்ற உணர்வே ஏற்பட்டது. கராஞ்ச நரசிம்மர் கோயில் இருந்து வரும் வழியில் தென்படும் நூற்றுக்கால் மண்டபம் மிகப் பழமை வாய்ந்ததாய்த் தென்படுகின்றது. ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னே இங்கே முதலாம் ஜீயர் ஸ்ரீமத் சடகோப யதீந்திர மஹாதேசிகர் பல்வேறு விதமான சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருப்பதாய்ச் சொல்கின்றனர்.\nகராஞ்ச நரசிம்மர் கேதுவினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். இவர் ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி ஆகியவற்றை அருளுவார். ஞானிகள், மருத்துவ மாமேதைகள் உருவாவதற்கும் இவரின் கடாட்சம் தேவை என்று சொல்லப் படுகின்றது. கருடாத்திரி மலையின் மேற்குப் பகுதியில் கருங்காலி மரத்தினடியில் எழுந்தருளி இருக்கும் இவரைத் தரிசித்துவிட்டுப் பின்னர் விடுதிக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டு, இரவு எட்டு மணிக்குப் பேருந்து அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தடைகின்றது. இத்துடன் அஹோபிலப் பயணம் முடிவடைந்தது.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் - 12\nஅடுத்து நாம் காணப் போவது பார்கவ நரசிம்மர். படிகள் ஏறவேண்டும். படிகள் என்றாலும் சாமானியமாய் இல்லை. மலை ஏற்றம் கூடப் பரவாயில்லை எனும்படிக்குப் படிகள். படிகள் என்னமோ 150க்குள் தான் சொல்கின்றனர். ஆனாலும் நமக்கு அவை 15,000 போல் தெரிகின்றன. வேதாத்திரி பர்வதத்திலே அமைந்துள்ளது இந்தக் கோயில். கீழ் அஹோபிலம் கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிமீட்டர் தொலைவில் உள்ளது. அடர்ந்த காடுகளில் நுழைந்தே செல்லவேண்டும். நடு நடுவில் சீர் செய்யப் படாத காட்டுப் பாதைகளும் குறுக்கிடும். ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. பல்வேறு விதமான பட்சிகளின் குரல்களில் இருந்து எழும்பும் இனிய இன்னிசைக் கீதங்கள். சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது கோயில். இன்னும் சிலபடிகள் மேலே ஏறினால் கோயில் சொல்லிக் கொண்டே நம்மை அ��ைத்துச் செல்கின்றனர். கடைசியில் வரும் எனக்காகச் சற்று நின்று கவனித்துக் கூட்டி வரும் அமைப்பாளர் சுரேஷ். நான் நிற்கும்போதெல்லாம் அவரும் எனக்குப் பின்னாலேயே நின்று விடுகின்றார். ஆசுவாசம் செய்து கொண்டு கிளம்பினால் பின்னாலேயே பாதுகாப்பாய் வருகின்றார். மற்ற அனைவரும் முன்னால் சென்றிருக்க, நாங்கள் இருவர் மட்டும் மெல்ல மெல்ல மேலே ஏறுகின்றோம். இந்தப் படிகளுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து யார் காவிப்பட்டையும், வெண்மைச் சுண்ணமும் அடிச்சாங்களோ தெரியலை. மனதில் ஈசன் குடி கொண்டால் எல்லாத்துக்கும் வேகம் வரும்போல.\nஅப்பாடி, இதோ நிஜமாவே வந்துட்டோமே ஆனால் இது என்ன இங்கே ஒரு குளம் போல இருக்கே ஆனால் இது என்ன இங்கே ஒரு குளம் போல இருக்கே ஆம், நிஜமாவே குளம் தான் இது. பார்கவ தீர்த்தம் எனப் பெயர் இதுக்கு. நீர் எந்தக் காலத்திலும் வற்றுவதே இல்லையாம். அக்ஷய தீர்த்தம் எனவும் சொல்லப் படுகின்றது. பார்கவர் இங்கே எங்கே வந்தார் ஆம், நிஜமாவே குளம் தான் இது. பார்கவ தீர்த்தம் எனப் பெயர் இதுக்கு. நீர் எந்தக் காலத்திலும் வற்றுவதே இல்லையாம். அக்ஷய தீர்த்தம் எனவும் சொல்லப் படுகின்றது. பார்கவர் இங்கே எங்கே வந்தார் வந்திருக்கார். பார்கவ ராமர் ஆன பரசுராமர் இங்கே தீர்த்த யாத்திரை வந்திருக்கின்றார். நரசிம்மரைத் தரிசித்திருக்கின்றார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீமந்நாராயணன் தசாவதாரத் திருக்கோலம் காட்டி மகிழ்வித்திருக்கின்றான். என்ன வந்திருக்கார். பார்கவ ராமர் ஆன பரசுராமர் இங்கே தீர்த்த யாத்திரை வந்திருக்கின்றார். நரசிம்மரைத் தரிசித்திருக்கின்றார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீமந்நாராயணன் தசாவதாரத் திருக்கோலம் காட்டி மகிழ்வித்திருக்கின்றான். என்ன அவதாரத்துக்கே அவதாரம் பூஜித்ததா என்றால் ஆம். என்ன இருந்தாலும் பரசுராமர் ஒரு மானிடனாய்த் தானே தோன்றினார். விஷ்ணுவின் அவதாரம் என எந்த இடத்திலும் சொல்லிக் கொள்ளவே இல்லை அல்லவா ஆகவே அவர் இறை சக்தியாகவே தோன்றிய நரசிம்ம அவதார மூர்த்தியை வழிபட்டு இருக்கின்றார். இப்போ பார்கவ நரசிம்மரைப் பார்ப்போமா\nநரசிம்மர் இங்கே ஹிரண்யனை வதைக்கும் தோற்றத்தில்ல் தான் காட்சி அளிக்கின்றார். மடியில் ஹிரண்யன். இரு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்கின்றார். சங��கு, சக்ர தாரியாய்க் காட்சி அளிக்கின்றார். ஆஹா, இது என்ன ஹிரண்யன் வாளை உயர்த்திய வண்ணம் காட்சி அளிக்கின்றானே ஹிரண்யன் வாளை உயர்த்திய வண்ணம் காட்சி அளிக்கின்றானே ஆம், ஹிரண்யன் நரசிங்கத்தை வெட்டுவதற்கென உயர்த்திய வாள் உயர்த்திய வண்ணமே காட்சி அளிக்கின்றது. வியப்பில் உறைந்து போன முகத்தோடு ஹிரண்யன் ஆம், ஹிரண்யன் நரசிங்கத்தை வெட்டுவதற்கென உயர்த்திய வாள் உயர்த்திய வண்ணமே காட்சி அளிக்கின்றது. வியப்பில் உறைந்து போன முகத்தோடு ஹிரண்யன் நரசிங்கம் தன்னை மடியில் கிடத்திக் குடலைக் கிழித்து எடுப்பதை உணர்ந்து, தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் உணர்ந்ததால் மட்டும் அல்ல. வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்ட வியப்பு, சாட்சாத் பகவான் கையாலேயே தனக்கு மரணம் சம்பவிக்கிறதை எண்ணி வியப்பு நரசிங்கம் தன்னை மடியில் கிடத்திக் குடலைக் கிழித்து எடுப்பதை உணர்ந்து, தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் உணர்ந்ததால் மட்டும் அல்ல. வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்ட வியப்பு, சாட்சாத் பகவான் கையாலேயே தனக்கு மரணம் சம்பவிக்கிறதை எண்ணி வியப்பு இந்த அசுரனுக்காக பகவானே தூணில் இருந்து கீழே இறங்கி வந்துவிட்டானே என்ற வியப்பு இந்த அசுரனுக்காக பகவானே தூணில் இருந்து கீழே இறங்கி வந்துவிட்டானே என்ற வியப்பு இதை அறியாத நிர்மூடனாய் இருந்து விட்டோமே என்ற வியப்பு இதை அறியாத நிர்மூடனாய் இருந்து விட்டோமே என்ற வியப்பு அனைத்தும் ஒருசேரக் காட்சி அளிக்கின்றது ஹிரண்யன் முகத்தில். அருகே பக்த பிரஹலாதன் நடப்பது அனைத்தும் தனக்காவே என்ற எண்ணம் சிறிதுமின்றி அடியாரிலும் அடியாராகக் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கின்றான். இந்த அழகை மட்டும் கண்டு களித்தால் போதுமா அனைத்தும் ஒருசேரக் காட்சி அளிக்கின்றது ஹிரண்யன் முகத்தில். அருகே பக்த பிரஹலாதன் நடப்பது அனைத்தும் தனக்காவே என்ற எண்ணம் சிறிதுமின்றி அடியாரிலும் அடியாராகக் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கின்றான். இந்த அழகை மட்டும் கண்டு களித்தால் போதுமா சிற்பத்தின் தோரணத்தில் சுற்றிலும் தசாவதாரங்களும் செதுக்கப் பட்டிருப்பதை பட்டாசாரியார் ஹாரத்தி காட்டி விளக்குகின்றார்.\nஇந்தக் காட்டில் தரிசனம் செய்யவே இவ்வளவு கஷ்டம் என நாம் நினைத்துக் கொண்டு அதையே ஒரு பெருமையாகவும் எண்ணிக்கிறோமே இந்தச் சிற்பிகள் எவ்வளவு கஷ்டப் பட்டு இந்தக் குகைகளுக்குள்ளே வந்து சாப்பாடு, தண்ணீர் எது இருக்கோ அதை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இத்தகைய தெய்வீகச் சிற்பங்களைச் செதுக்கி இருக்கின்றார்களே. அந்தக் காலத்தில் என்ன வசதி இருந்தது இந்தச் சிற்பிகள் எவ்வளவு கஷ்டப் பட்டு இந்தக் குகைகளுக்குள்ளே வந்து சாப்பாடு, தண்ணீர் எது இருக்கோ அதை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இத்தகைய தெய்வீகச் சிற்பங்களைச் செதுக்கி இருக்கின்றார்களே. அந்தக் காலத்தில் என்ன வசதி இருந்தது சிற்பிகள் சிற்பங்களைச் செதுக்கும்போது ஒவ்வொரு காட்சிகளையும் கண்ணார, மனமாரக் கண்டு, கேட்டு, பேசி, அனுபவித்தே செய்திருக்க முடியும். அத்தனை அழகு ஒவ்வொன்றும். பரிபூரணமாய் உணராமல் இத்தகைய தெய்வீகம் வராது. சந்நிதிக்கு வெளியே மஹாவிஷ்ணுவின் விக்கிரஹம் ஒன்றையும் செதுக்கி இருக்கின்றனர்.\nபார்கவ நரசிம்மரைத் தரிசித்தால் சந்திரனால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும் என்று சொல்கின்றார்கள். பாவங்கள் தொலைந்து மனதில் நிம்மதி உண்டாகும். கற்பனைத் திறன், கதைகள் எழுதும் ஆற்றல், கவிதை எழுதும் ஆற்றல், குடும்பத்தில் மனமகிழ்ச்சி, கவலை இல்லா மனம், நோயற்ற வாழ்க்கை, வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் போன்றவை கிட்டும் எனச் சொல்கின்றனர். அடுத்து நாம் காணப் போவது கடைசியான கராஞ்ச நரசிம்மர்.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் 11\nஉக்ரஸ்தம்பத்தின் உச்சிக்குப் போய்வருவது என்பது பிரம்மப் பிரயத்தனம் எனவும், நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து இன்னும் மூன்று மணி நேரம் நடைப்பயணம் இருக்கின்றது எனவும் வழிகாட்டி சொன்னார். மேலும் இப்போதே மணி மதியம் பனிரண்டு ஆகி விட்டதால் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டு மேலே ஏறிக் கீழே இறங்க குறைந்தது ஆறு மணி நேரத்தில் இருந்து ஆகும் எனவும் கூறினார். மேலும் பாதை மிகவும் செங்குத்தாக அமைந்திருப்பதோடல்லாமல் , காட்டு மிருகங்களும் நடமாடும் என்றும் சொல்லவே பெரும்பாலோருக்கு அங்கே செல்லத் தயக்கமாகவே இருந்தது. கிட்டத் தட்ட 5 கிமீ தூரம் இருந்தது. என்பதால் உக்ரஸ்தம்பம் ஓரளவுக்கு நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும் அங்கே ஆடி அசைந்த காவிக் கொடியைப் பார்த்தால் நம்மை வா, வா, என அழைப்பது போலவே இருக்கின்றது. ஆனால் ஒரு சிலரை மட்டும் அழைத்துச் செல்லமுடியாது எனத் திட்டவட்டமாய்க் கூறவே. அங்கிருந்தே பகுதி, பகுதியாக உக்ரஸ்தம்பம் தரிசனம் செய்தோம். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனைக்கும் அவ்வளவு பேரும் எனக்கு முன்னாலேயே சென்று கொண்டிருந்தனர். எங்கள் குழுவிலேயே மிகவும் மெதுவாய்ச் சென்றது நான் மட்டுமே. அதனாலேயே எனக்குக் களைப்பும் ஏற்படவில்லை என நினைத்தேன். ஆனால் என் கணவரோ என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்து கொண்டே வந்தார். இமயமலையில் கயிலை யாத்திரையில் திணறிய அவர் இப்போது வேகமாய் நடக்க, அங்கே சமாளித்த நான் இங்கே திணறினேன் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.\nசுயபுராணம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நம் பிரயாணம் தொடர்கின்றது. மலைப்பாறை இரண்டாய்ப் பிளந்து இரு வேறு பகுதிகளாய்க் காட்சி அளிக்கின்றது நன்றாய்க் கண்ணுக்குத் தெரிகிறது. பாறையில் நடுவில் பிளவும் தெரிகின்றது. உற்றுப் பார்த்தால் பிளவின் அமைப்பு சிங்க முகமாயும் தெரிய வருகின்றது. இந்தத் தூணைத் தான் இரண்டாய்ப் பிளந்து நரசிம்மர் வெளியே வந்தார் எனவும், அந்தச் சமயம் இந்தப் பிரதேசமே பூகம்பம் ஏற்பட்டாற்போல் குலுங்கி, நடுங்கி இருக்கும் எனவும் தோன்றுகின்றது. எங்களில் சிலரின் ஏமாற்றத்தைக் கவனித்த வழிகாட்டி, மிகச் சிலரால் மட்டுமே உக்ரஸ்தம்பம் வரை போக முடிந்திருக்கின்றது எனவும், காலை சீக்கிரமாய் மலை ஏற ஆரம்பித்தால் ஒழிய அங்கே சென்று திரும்ப முடியாது எனவும் எங்களைச் சமாதானப் படுத்தினார்.\nஎப்படியோ எங்கே போனாலும் நமக்கு ஒரு குறை மனதில் இருக்கணும் போல என நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் பெரும்பாலும் எல்லாருமே உக்ரஸ்தம்பம் பார்க்க ஏறாமல் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டுத் திரும்பி கொண்டே இருந்தனர். அதையும் காண முடிந்தது. மனதை வேறு வழியில்லாமல் சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டி இருந்தது. அடுத்து இப்போது நாம் போய்க் கொண்டிருப்பது ஜ்வாலா நரசிம்மரின் சந்நிதி. தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர் எங்கே வைத்து இரண்யனை சம்ஹாரம் செய்தாரோ அந்தக் குகைக்கு இப்போது நாம் போகின்றோம். பயணம் கடினமானதே. இந்தப் பாதையிலே தொடர்கின்றோம். நாம் நம்முடைய பயணத்தை. கருடாத்திரி, வேங்கடாத்திரி இரு மலைகளுக்கும் இ���ையில் அமைந்திருக்கும் அசல சாயா மேரு என அழைக்கப் படும் மலைக்குன்றத்தில் அமைந்துள்ளது ஜ்வாலா நரசிம்மர் சந்நிதி. பாறைகளைத் தாண்டிக் கொண்டும், மலையின் மீதிருந்து பொழியும் நீர்வீழ்ச்சியான பவநாசினி ஆற்றின் நீரிலும் நனைந்து கொண்டே செல்லவேண்டும். இப்போது மழைக்காலம் இல்லை என்பதால் நீரின் வேகம் குறைந்தே உள்ளது. மழைக்காலத்தில் அருவி மேலிருந்து பொழியும் பவநாசினி ஆறு வேகம் தாங்காமல் செல்லுவது கஷ்டம் என்பதால் பாறையில் ஆங்காங்கே பெரிய பெரிய சங்கிலிகள் பதிக்கப் பட்டிருக்கின்றன. இப்போதும் அவற்றைப் பிடித்துக் கொண்டே செல்வதே பாதுகாப்பு. பவநாசினி ஆறு மேலிருந்து கீழே விழ, அனைவரும் கொண்டு வந்த தண்ணீர்க் குடுவைகளில் அவற்றைப் பிடித்துக் கொள்கின்றோம். சீக்கிரமாய் தரிசனம் செய்து கொண்டு வரும்படி வழிகாட்டி அவசரப் படுத்துகின்றார். அடுத்து இன்னும் இரு கோயில்களுக்கு நாங்கள் செல்லவேண்டும் என்பதோடு இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் பட்டாசாரியாரும் சீக்கிரமாய் வீடு திரும்பவேண்டும் என்பதாலும். தண்ணீரின் சுவை திரும்பத் திரும்பக் குடிக்கச் சொல்லுகின்றது. அரை மனதோடு நீரை விட்டுப் பிரிந்தோம் நரசிம்மரைத் தரிசிக்க. கீழே கிடு கிடு பள்ளம். அதில் விழாமல் செல்லவேண்டும் அவற்றில் முன்னால் தள்ளி அமைந்திருக்கும் ஒரு பாறையில் இயற்கையாய் ஏற்பட்டிருக்கும் ஒரு குகையில் கோயில். சந்நிதியில் முக்கியமாய் மூன்று விக்கிரஹங்கள். நடுவில் உக்ர நரசிம்மர். மஹா கோபத்துடன் இரண்ய கசிபுவை மடியில் கிடத்தித் தன் இரு கை நகங்களாலே கிழித்துக் கொண்டு இருக்கும் கோலம். இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டு மடியில் இரண்ய கசிபு. இடக்கைகளில் ஒரு கை இரண்ய கசிபுவை அசைய விடாமல் பிடித்துக் கொண்டிருக்க, மற்ற இரு கரங்கள் குடலை வெளியே எடுக்கின்றன. குடல் மாலையாகச் சூட்டப் பட்டிருக்கின்றது. மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரம்.\nஇரு கை கூப்பித் தொழுதவண்ணம் அருகே சற்றும் பயமின்றி பிரஹலாதன் காட்சி அளிக்கின்றான். குகை அந்த ஜனவரி மாசமும் நரசிம்மரின் உக்கிரத்தாலேயோ என்னமோ சூடாய் இருப்பதாய்த் தோன்றியது. உண்மையில் இந்த உக்கிரம் தாங்காமல் குகை வெகுகாலம் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்ததாயும் பச்சைப் புல்லே பற்ற���க் கொள்ளும் என்பதாகவும் சொல்கின்றனர். இந்தச் சிற்பங்களின் வலப்பக்கம் நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வெளியே வரும் அவதாரத் தருணம் மிக அருமையாய்ச் செதுக்கப் பட்டிருக்கின்றது. ஒரே இருட்டு. கவனித்துப் பார்க்கவேண்டும். இடப்பக்கம் இருவரும் சண்டைஇடும் கோலம்.\nதிரும்பும்போது படிகள் இருந்தாலும் அவற்றின் கீழேயும் கிடுகிடு பள்ளம் இருப்பதால் படிகளில் கவனமாய்க் கால்வைத்து இறங்கவேண்டும். குகைக் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி நாம் வந்த வழியிலேயே நதி அருவியாய்ப் பொழியும் இடத்துக்கு அருகே ரக்த குண்டம் என்ற இடம் உள்ளது. இங்கே நரசிம்மர் ஹிரண்யனைக் கிழித்தபோது பெருகிய ரத்தம் ஆறாய் ஓடி அங்கே தேங்கியதாம். அங்கே தண்ணீர் இப்போது சிவந்த நிறத்திலேயே குண்டத்தில் காணப் படுகின்றது. கையில் எடுத்தால் தெளிவாய் உள்ளது. நரசிம்மர் குருதி தோய்ந்த தம் கரங்களை இங்கேதான் கழுவிக் கொண்டதாயும் ஐதீகம்.\nமேல் அஹோபிலம் ஸ்வயம்பு நரசிம்மர் சுக்கிரதோஷத்தைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றனர். ஜ்வாலா நரசிம்மர் சனியினால் வரும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றார்கள். ஸ்ரீமாதா ம்ருத்யுஞ்சயர் எனவும் இவரை அழைக்கின்றனர். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகளில் இருந்து காத்தருளும் இவர் தொழிலதிபர்களையும் உருவாக்குவதாய்ச் சொல்கின்றனர்.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்\nநடந்து போகிறவங்க பெரும்பாலும் ஜ்வாலா நரசிம்மரிடம் இருந்தே ஆரம்பிக்கிறாங்க. அது தான் முதலில் தரிசனம் செய்யவேண்டியது என்றும் சொல்கின்றனர். ஆனால் நாம செளகரியத்துக்காக முதல்நாள்ஜீப்பில்/ ஜீப்பா அது சும்ம்ம்ம்மா போக வேண்டியவற்றுக்குப் போயிட்டு வந்துட்டோம். அங்கேயும் நடந்தே தான் போகிறவங்க இருக்காங்க என்றாலும் தூரம் அதிகம். நம்மளை மாதிரி சொகுசாப் பழகினவங்களுக்குக் கஷ்டம். இப்போ ஜ்வாலா நரசிம்மரைப் பார்ப்போம். கையில் கைத்தடியோடு அனைவருக்கும் பயணம் ஆரம்பிக்கிறது. கொஞ்ச தூரம் போகும் முன்னரே கூட வந்தவர்களில் ஒரு பெண்மணியின் கணவருக்கு மூச்சுத் தொந்தரவு அதிகம் ஆக அவங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு வரோம்னு சொல்ல, மற்றவர்கள் நடக்க ஆரம்பித்தோம். வழிகாட்டியான சுப்பராயுடு முன்னேயும்,பின்னேயும் கவனித்து ஆ��்களை ஒழுங்காய் வரச் செய்யப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். துருத்திக் கொண்டிருக்கும் பாறைகள். செங்குத்தான மேடுகள். வழுக்கும் இடங்கள். எனப் பல்வேறு கடினமான இடங்களையும் கடந்து முழுக்க முழுக்க மலை ஏற்றம். செருப்பு வழுக்குகின்றது. நடு, நடுவே பவநாசினி நதி மலை மேலிருந்து கீழே இறங்கும் இடங்கள்.\nமழைக்காலம் என்றால் நீரில் இறங்கியே செல்லவேண்டும். இப்போது நீரின் ஓட்டம் கணுக்காலுக்கும் கீழே இருக்கிறது. ஆகையால் செல்லலாம், என்றாலும் வழுக்கும் பாறைகள். நதியைக் கடந்து மேலே ஏற வேண்டுமே நதி பள்ள்ள்ள்ள்ளம், மேஏஏஏஏஏஏலே ஏறணும். ஒரு பக்கம் சுப்பராயுடு, இன்னொரு பக்கம் சுரேஷ், வேறொரு இடத்தில் கூட வந்தவர்களில் ஒரு இளைஞர் நின்று கொண்டு ஏற முடியாதவங்களை ஏற வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓம் நமோ நாராயணாய நதி பள்ள்ள்ள்ள்ளம், மேஏஏஏஏஏஏலே ஏறணும். ஒரு பக்கம் சுப்பராயுடு, இன்னொரு பக்கம் சுரேஷ், வேறொரு இடத்தில் கூட வந்தவர்களில் ஒரு இளைஞர் நின்று கொண்டு ஏற முடியாதவங்களை ஏற வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓம் நமோ நாராயணாய என்ற நாம ஜபத்தை இடைவிடாமல் அனைவரும் உரத்து ஒலித்து, ஜபிக்க ஒவ்வொருவராய் ஒரு வழியாய் மேலே ஏறுகின்றோம். சுப்பராயுடு, \"யாரும் அவரவர் வலப்பக்கம் திரும்பவேண்டாம். நேரே பாதையைப் பாருங்க என்ற நாம ஜபத்தை இடைவிடாமல் அனைவரும் உரத்து ஒலித்து, ஜபிக்க ஒவ்வொருவராய் ஒரு வழியாய் மேலே ஏறுகின்றோம். சுப்பராயுடு, \"யாரும் அவரவர் வலப்பக்கம் திரும்பவேண்டாம். நேரே பாதையைப் பாருங்க\" என எச்சரிக்கைக் குரல் கொடுக்கின்றார். ஆவல் மீதூற வலப்பக்கம் பார்த்தேன் நான். கடவுளே\" என எச்சரிக்கைக் குரல் கொடுக்கின்றார். ஆவல் மீதூற வலப்பக்கம் பார்த்தேன் நான். கடவுளே கிடு கிடு பாதாளம். நல்லவேளையாய்த் தலை சுற்றவில்லை. மலைகள் ஏறி, ஏறி ஒரு மாதிரியாய்ப் பழக்கம் ஆகி விட்டிருக்கு போல கிடு கிடு பாதாளம். நல்லவேளையாய்த் தலை சுற்றவில்லை. மலைகள் ஏறி, ஏறி ஒரு மாதிரியாய்ப் பழக்கம் ஆகி விட்டிருக்கு போல என்றாலும் சுப்பராயுடுவும், என் கணவரும் கொஞ்சம் பயப்பட, நான் சமாளித்துக் கொண்டு அடுத்த பாறையின் மேலே ஏறிக் கொஞ்சம் ஒத்தையடிப் பாதை எனப்படும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.\nஅப்போது தான் கைத்தடியின் உதவியும் புரிய வருகின்றது. என்ற���லும் செங்குத்துப் பாறைகளில் ஏறும்போதெல்லாம் கைத்தடி உதவவில்லைதான். மேலே ஒருத்தர் நின்று கொண்டு நம்மை ஏற்றியே விடவேண்டி இருந்தது. பாறைகளின் உயரமும் அதிகம் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு. ஆனால் \"பொதிகை\" தொலைக்காட்சியின் வேளுக்குடி கடந்த ஒரு வாரமாய் தினமும் இப்போ ரொம்ப செளகரியம் பண்ணி இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போ நம் முன்னோர்கள் போகும்போது எவ்வளவு கஷ்டமாய் இருந்திருக்கும் நினைத்துப் பார்க்கவே முடியலை. மேலும் \"நவ அஹோபிலம்\" என்னும் ஊரும் ஒன்று புதியதாய் நிர்மாணிக்கப் படுவதாயும், ஸ்ரீமந்நாராயணனின் பனிரண்டு திருநாமங்களின் பெயரால் குடி இருப்புகள் கட்டப் படுவதாயும், குறைந்த பட்சமாய் 2,000/- நபர்களுக்குக் குறையாமல் அதில் தங்க முடியும் எனவும் தெரிவிக்கின்றார். அது முடிய அடுத்த வருஷம் ஆகலாம் என்றும் சொல்கின்றார். இது அவர் சொல்லியே ஒரு வருஷம் ஆயாச்சு. நிகழ்ச்சி மறு ஒளிப்பதிவு. ஆகையால் இன்னமும் நிறைவேறவில்லை என்றே நினைக்கின்றேன்.\nஇந்த ஜ்வாலா நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே பாதி தூரத்தில் தென்படுகின்றது உக்ர ஸ்தம்பம். நாங்கள் நின்று பார்த்த இடத்தில் இருந்து குறைந்தது ஐந்து கிமீட்டராவது மேலே ஏறவேண்டும். மிக மிகச் செங்குத்தான பாறைகள். ஒரு அடி எடுத்து வைப்பதே கஷ்டம். முட்புதர்கள். பாதம் படும்போதே பாறைக் கற்கள் உருளுகின்றன. கவனமாய் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும். கொஞ்சம் தப்பினாலும் அதோ கதிதான். வந்தவர்களில் பலரும் அங்கே போவதின் கஷ்டத்தை அறிந்து கொண்டு வேண்டாம், இங்கே இருந்தே பார்க்கின்றோம் என முடிவெடுக்க, மிகச் சிலருக்காகக் கூட்டிச் செல்ல பயண ஏற்பாட்டாளரும் யோசிக்கக் கொஞ்சம் கிட்டே போய் உக்ர ஸ்தம்பம் தரிசிக்கலாம் எனப் பயணம் மேலே தொடர்ந்தது.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் 9\nமறுநாள் காலை எழுந்து இன்று சீக்கிரமே எழுந்து மலை ஏறவேண்டும் என முன்னேற்பாடு செய்து கொண்டதால் விடிகாலை 4 மணிக்கே எழுப்பி வெந்நீர் கொடுத்துக் குளித்துத் தயாராகச் சொல்லி இருந்தனர். ஆகவே நாங்களும் சீக்கிரமே தயார் ஆனோம். எனினும் இன்று மேல் அஹோபிலம் வரையில் பேருந்திலேயே செல்ல ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் பின்னரே ஜ்வாலா நரசிம்மர், உ��்ர ஸ்தம்பம், பார்கவ நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர் போன்றவர்களைத் தரிசனம் செய்து கொண்டு திரும்ப வேண்டும். மாலை கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு சரியாக எட்டு மணிக்குச் சென்னை திரும்பவேண்டும் எனப் பயணத் திட்டம் அறிவிக்கப் பட்டது. காலை ஆகாரம் சற்றே தாமதம் ஆனதால் கிளம்பும்போதே கொஞ்சம் தாமதமும் ஆனது. என்றாலும் அனைவரும் கிளம்பி சென்னையில் இருந்து வரும்போது எந்த இருக்கையில் அமர்ந்தோமே அதே இருக்கைகளில் அமர்ந்து வருமாறு அறிவுறுத்தப் பட்டோம். அவ்வாறே அனைவரும் அமர்ந்ததும், வழிகாட்டியான சுப்பராயுடு, ஒருங்கிணைப்பாளரும், அமைப்பாளரும் ஆன திரு சுரேஷ் ஆகியோரும் ஏறிக் கொண்டனர். வண்டி கிளம்பியது.\nகருடாத்ரி, வேதாத்ரி இரு மலைகளுக்கிடையே அமைந்துள்ள பவநாசினிக் கரையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பவநாசினி நதிக்கரையில் கீழ் அஹோபிலத்தில் இருந்து எட்டு முதல் பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மேல் அஹோபிலம் கோயில். மலைப்பயணம் தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,000 அடிக்கு மேல் உயரத்தில் இருப்பதாய்ச் சொல்கின்றனர். கீழ் அஹோபிலம் கோயிலையும், இந்த மேல் அஹோபிலம் கோயிலையும் தான் நவ நரசிம்மர்களிலேயே அதிகச் சிரமம் இல்லாமல் தரிசிக்க முடியும். ஆலயம் சம தளத்தில் அமையவில்லை. மலையில் இருப்பதால் குன்றுகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்றவகையிலேயே பரந்து அமைந்துள்ளது. மூலவர் சந்நிதி குகையின் அமைப்பில் உள்ளது. உக்ர நரசிம்மர். ஆனால் மூர்த்தி சிறியவர். மூர்த்தி சிறிதானாலும் இவரின் கீர்த்தி மட்டுமின்றி உக்ரமும் பெரியதாகவே உள்ளது. மூலவருக்கு அருகே உற்சவர் மஹாலட்சுமி சமேதராய் உள்ளார். மூலவரின் உக்கிரத்தைத் தணிக்கும் விதமாய் அருமைச் சீடன் பிரஹலாதன் நேரெதிரே கூப்பிய திருக்கரங்களுடன் காட்சி அளிக்கின்றான். இந்த உக்ர நரசிம்மரைச் சுயம்பு மூர்த்தி எனச் சொல்கின்றனர். ஹிரண்ய வதம் முடிந்ததும், இந்தக் குகையில் வந்து ஆக்ரோஷம் தணியாமல் இருக்கும்போதே அமர்ந்ததாயும், தேவாதி தேவர்களும், கருடனும் இங்கே வந்து தரிசித்ததாயும் சொல்கின்றனர். ஸ்ரீராமர் சீதையைத் தேடி அலைந்த போது இந்தச் சிங்கவேள் குன்றத்துக்கும் வந்ததாயும், நரசிம்மரை வழிபட்டதாயும் சொல்கின்றனர். மூலவர் இருக்கும் குகையிலேயே நாம் நுழையும் முன்னரே இட��ு பக்கமாய் ஒரு புறத்தில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் ஒரு சிவலிங்கம். பக்கத்திலேயே ஸ்ரீராமர்.\nஆதிசங்கரர் காபாலிகர்களிடம் தன் கரத்தை இழந்து கராவலம்ப ஸ்தோத்திரம் இயற்றிய இடம் இதுவே எனப் படுகின்றது. தன் இழந்த கரத்தை அவர் மீட்டுக் கொண்டதும் இவரின் அருளாலேயே எனச் சொல்கின்றனர். ஆதிசங்கரர் தான் இங்கே வந்ததின் அடையாளமாய் சிவலிங்கத்தையும், நரசிம்ம சுதர்சன சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளதாயும் சொல்கின்றார்கள். தாயார் ஆன செஞ்சுலக்ஷ்மியின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. இந்தச் சந்நிதிக்கு வெளியே, உள்ளது ஒரு தடுப்புப் பகுதி. உள்ளே நுழையும் முன்னரே இந்தத் தடுப்புப் பகுதியைத் தாண்டிக் கொண்டே செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் யாரும் தங்கள் பாதங்களை வைக்க வேண்டாம் என்பதற்காகவே வட்டமான ஒரு தடுப்பு. முன்னர் குகை போன்ற அமைப்பில் இருந்திருக்க வேண்டும். உள்ளே பாதாளத்தில் இதே போன்ற ஒரு கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர். பதினாறாம் நூற்றாண்டில் அஹோபிலம் மடத்தைச் சேர்ந்த ஆறாம் ஜீயர் ஸ்ரீசெஷ்ட பராங்குச யதீந்திர மஹா தேசிக ஸ்வாமிகள் வழிபாடு நடத்த இந்தக் குகைக்குள்ளே இறங்கிச் சென்றதாயும், அங்கே வைகுந்தனைத் தரிசித்துவிட்டுப் பின்னர் அவர் வெளியே வரவே இல்லை எனவும், குகை பின்னர் மூடப்பட்டு இப்போது அவரின் அதிஷ்டானம் போல் சந்நிதிக்கே நேர் எதிரே இருப்பதாயும், அனைவராலும் வழிபாடுகள் நடத்தப் படுவதாயும் சொல்கின்றார்கள். ஆலயத்தின் உள்ளே மிகக் குளுமையாகவே இருக்கின்றது. அங்கே அமைந்துள்ள ஒரு மண்டபத்தின் மேல் தளத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பதினாறு கால் மண்டபம். அந்த மண்டபத்தில் இருந்து சுற்றுப் புறக் காட்சிகளையும் மலைக்குன்றங்களையும் காண முடிகின்றது. கோபுர தரிசனமும் கிடைக்கின்றது. மனிதன் வந்து, வந்து போய்க் கொண்டிருந்தாலும் இயற்கையை இன்னும் இங்கே அழிக்கத் துணியவில்லை. இன்னமும் தனக்குள்ளே சில அதிசயங்களையும், ரகசியங்களையும் பொத்தி வைத்துள்ளது இந்த மலை. இதைப் பற்றி எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் நடந்தது.\nமலை ஏறவும், நடந்து ஏறிச் செல்லவும் நல்ல பாதை போடவேண்டும் என ஒரு கட்சியினரும், கூடாது என எங்களில் சிலரும் சொல்லிக் கொண்டே இருந்தோம். நாங்க என்ன சொல்லி இருப்போம் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகின்றேன். அதுக்குள்ளே ஒருங்கிணைப்பாளர் வந்து மலை ஏற வேண்டும் எனவும், நடைப்பயணம் தான் எனவும் கிட்டத் தட்ட 10 முதல் 15 கிமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும் எனவும், கடினமான, செங்குத்தான மலைப்பாதை ஆகவே முடியாதவ்ர்கள் இங்கேயே தங்கி விடலாம் எனவும் அறிவுறுத்தினார். திரும்பிச் செல்லவோ, அங்கேயே தங்கவோ யாருக்கும் இஷ்டமில்லை. அனைவரும் மலை ஏறவே விரும்பினோம். குடி நீர் பாட்டில்கள் தவிர, கைப்பைகள், சாப்பிட ஏதானும் என்று எடை குறைவாய் வைத்துக் கொள்ளும்படியும், பெண்கள் கூடியவரையில் புடவையை மேலே தூக்கிச் செருகிக் கொண்டு நடக்குமாறும் அறிவுறுத்தினார்கள். மலை ஏற்றத்தின் போது புடவை தடுக்கிக் கீழே விழுந்தால் பாறைகளில் காயம் படுவதோடு அல்லாமல், உயிரிழப்பும் ஏற்படலாம் என்பதால் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகின்றனர். அங்கேயே தடிக் கம்புகள் கொடுக்கின்றனர். அவற்றை வாங்கி அனைவருக்கும் கொடுக்கின்றார் வழிகாட்டி. தடிக் கம்புகளை மலையில் இருந்து கீழே இறங்கியதும் திரும்பிக் கொடுக்க வேண்டும். மலை ஏற்றத்தின் போது அந்தத் தடிக்கம்பு எவ்வளவு வசதியாக இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம். அடுத்து ஜ்வாலா நரசிம்மர்.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 8\nநான்காவதாய்த் தரிசித்த யோக நரசிம்மர் புதனால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவராய் வேதாத்திரி மலையின் மேற்குப் பக்கத்தில் எழுந்தருளி இருக்கின்றார். அடுத்துத் தரிசித்த ஐந்தாவது நரசிம்மர் வாராஹ நரசிம்மர். இரு அவதாரங்களையும் ஒருசேரக் கண்டோம். வாராஹ அவதார மூர்த்தம் அருகேயே நரசிம்ஹரையும் காணமுடியும். படங்கள் என்ன காரணத்தாலோ அப்லோடே ஆக மாட்டேனென்கிறது. கூகிளாண்டவர் கொடுத்தால் அவர் தயவில் இன்னிக்குப் போட முயல்கின்றேன். வாராஹ நரசிம்மர் குருவால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்குபவர். இயல், இசை, நாடகம் போன்ற சகல கலைகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் வல்லமை பெற்றவர். நீதித்துறை, வேதங்கள் ஆகியவற்றில் உயர்ந்திருக்கும் நிலையை அருளுவார். அடுத்தவர் கீழ் அஹோபிலம் பிரஹலாத வரதர். கோயில் வளாகத்தினுள் நுழையும் முன்னேயே முன் குறிப்பிட்ட ஜயஸ்தம்பத்தைக் காண முடிகின்றது. ஆலயத்தின் தென்பகுதியில் புஷ்கரணி சதுரவடிவில் அமைந்துள்ளது. பாறைப் படிகள். திருக்குளம் ஆழம் அதிகம் என்பதால் இறங்க வேண்டாம் எனவும், நீராட வேண்டாம் எனவும் யாத்ரீகர்கள் எச்சரிக்கப் படுகின்றனர். பிடிவாதம் பிடிக்கிறவங்க தக்க துணையுடன் நீராடுவதே பாதுகாப்பானது எனவும் எச்சரிக்கப் படுகின்றனர். உயரமான ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே போனால் மூன்று பிரஹாரங்களோடு அமைந்த கோயில். முகப்பில் உள்ள மண்டபம் ரங்க மண்டபம் என அழைக்கப் படுகின்றது. கோயிலின் சிற்ப அமைப்புகள் மிகச் சமீப காலத்தியதாய்த் தென் படவே அங்கே உள்ளவர்களை விசாரித்தோம். சரியாய்ச் சொல்லத் தெரியலை. மொழிப் பிரச்னை அவ்வளவு இல்லை. தமிழ் நன்றாகவே புரிந்து கொள்கின்றனர். என்றாலும் விடாமல் தேடி விசாரித்ததில் ஒருவேளை 15, 16-ம் நூற்றாண்டாய் இருக்கலாம் எனத் தெரிய வந்தது.\nட்ராவல்ஸ் காரர் கொடுத்த கையேடும் அப்படியே குறிப்பிடுகின்றது. தூண்களில் சிற்ப, அற்புதங்களே நிறைந்துள்ளன. நரசிம்மரின் பல்வேறு விதத் தோற்றங்களோடு இசைக்கலைஞர்களும், நாட்டிய மங்கைகளும் வெவ்வேறுவிதமான நாட்டியக் கோலங்களில் காட்சி அளிக்கின்றனர். உடல் அசதியாலும், நேரக் குறைவாலும் சரிவரக் கவனிக்க முடியலை. உள்ளே நுழைந்ததும் இருக்கும் சிறு மண்டபத்தைத் தாண்டினால் உள்ளே மூலவர் சந்நிதி. மஹா சாந்தம். பக்கத்தில் மஹாலட்சுமித் தாயார். இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்க விட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கின்றார். சங்கு, சக்ரதாரியாய், வலக் கீழ்க்கரம் எப்போவும் போல் அபயம், நானிருக்கின்றேன், அஞ்சாதே, எனச் சொல்லுகின்றது. இடக் கீழ்க்கரம், அன்போடும், ஆசையோடும் தாயாரை அணைத்துக் கொண்டிருக்கின்றது.\nதிருப்பதியில் இருந்து வெங்கடாஜலபதி இங்கே வந்து நரசிம்மரைத் தரிசித்துத் தன் கல்யாணத்துக்கு ஆசிகள் பெற்றுச் சென்றாராம். வெங்கடாஜலபதிக்குத் தனி சந்நிதி இருக்கின்றது. மூலவர் சந்நிதியில் உற்சவர்கள் பிரஹலாத வரதர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்க் காட்சி அளிக்கின்றார். வெங்கடாசலபதிக்கு அருகே இருக்கும் மண்டபம் கல்யாண மண்டபம் எனவும், திருக்கல்யாண கோலத்தில் இறைவன் அங்கே எழுந்தருளுவார் எனவும் சொன்னார்கள். தனியாத் தாயார் சந்நிதியும் உள்ளது. ஆழ்வார்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. ஆண்டாளும் தனியே சந்நிதியில் குடி கொண்டிருக்கின்றாள். சந்நிதிக்கு நேர��� வெளியே துவஜஸ்தம்பம். கீழ் அஹோபிலரைத் தரிசித்துக் கொண்டு ஓய்வெடுக்கச் செல்கின்றோம். இனி நாளைக்கு மேல் அஹோபிலம், ஜ்வாலா நரசிம்மர்,உக்ர ஸ்தம்பம், பார்கவ நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர், மேல் அஹோபிலம் தவிர மற்றவை நடைப்பயணமே. ஆகவே ஓய்வு தேவை.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் -7\nஅஹோபிலம் மடம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மடங்களிலே மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இது கிட்டத் தட்ட 600 வருடங்கள் முன்பு அஹோபிலத்தில் ஸ்ரீமத் ஆதிவண் சடகோபன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவருடைய பூர்வாசிரமப் பெயர் கிடாம்பி ஸ்ரீநிவாஸாச்சார் என்பதாகும். காஞ்சியில் உள்ள கடிகாசதம் அம்மாளின் மாணாக்கர் ஆவார். ஒரு நாள் ஸ்ரீநிவாஸாச்சார் அவர்கள் கனவில், லக்ஷ்மி நரசிம்மர் தோன்றினார். அஹோபிலம் இருக்குமிடம் சொல்லி, அங்கே இருக்கும் திருமேனி வடிவிலேயே தோன்றி, ஸ்ரீநிவாஸாச்சாரை அங்கே வரச் சொல்கின்றார். தன்னுடைய ஆசாரியரைக் கேட்டுக் கொண்டு அவர் சம்மதத்துடன் ஸ்ரீநிவாஸாச்சார் அஹோபிலம் சென்றார்.\nஅஹோபிலத்தில் நரசிம்மரே ஸ்ரீநிவாஸாச்சாருக்கு சந்நியாசம் கொடுத்து, அவருக்கு \"சடகோப ஜீயர்\" என்ற பட்டப் பெயரும் சூட்டினார். ஆழ்வார் திருநகரி ஆதிபிரானால் வண் என்ற அடைமொழியும், நம்மாழ்வாரால் ஆதி என்ற அடைமொழியும் பின்னாட்களில் சேர்க்கப் பட்டது. அதற்குப் பின்னர் ஜீயர் அவர்கள் ஆதி வண் சடகோபஜீயர் என அழைக்கப் பட்டு வந்தார்.\nஒரு முறை நவநரசிம்மர்களில் ஒருவரான மாலோல நரசிம்மர் ஆதிவண் சடகோபர் கைகளில் வந்து குதித்தார். தன்னை எடுத்துக் கொண்டு நாடு பூராவும் பயணம் புரிந்து பிரசாரம் செய்யச் சொல்கின்றார். இதன் பின்னரே அஹோபிலம் மடம் உருவானது. மாலோல நரசிம்மர் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்துக்கும் சென்றார், ஆதிவண் சடகோபருடன். செல்லும் இடங்களில் எல்லாம் பக்தர்களுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து பாரா ந்யாசமும் நிறைவேற்றினார்.\nஅறுநூறு வருடங்கள் முன்னால் ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று வரையில் அடுத்தடுத்து வரும் ஜீயர்களால் தொடரப் படுகின்றது. அஹோபிலம் வந்த ஸ்ரீநிவாஸாச்சாரை மலைக்குகையில் ஒரு வயதான யோகி சந்தித்து அவருக்கு வேதாந்தங்களைக் கற்பித்து, நரசிம்ம மந்திரத்தைக் கற்பித்து, த்ரிதண்டத்தை வழங்கி, ச��்கு சக்கரங்களையும் வழங்கியதாகவும் சொல்கின்றனர். அந்த யோகி நரசிம்மரே அன்றி வேறு யாரும் இல்லை எனச் சொல்லப் படுகின்றது.\nதமிழில் அழகிய சிங்கர் என அழைக்கப் படும் இந்த முதல் ஜீயரால் நம்மாழ்வாரின் மறைக்கப் பட்ட கோயில் ஆழ்வார் திருநகரியில் மறு ஸ்தாபிதம் செய்யப் பட்டது. இன்றைக்கும் மடத்தில் முதல் பொறுப்பேற்றுக் கொள்ளும் புதிய ஜீயர்கள் முதலில் ஆழ்வார் திருநகரி சென்று நம்மாழ்வாரைத் தரிசனம் செய்து வருவது வழக்கமாய் இருந்து வருகின்றது. ஏழாவது ஜீயரின் காலத்தில் கீழ் அஹோபிலம் கோயில் மாற்று மதத்தினரால் முற்றுகைக்கு உட்பட, விஜயநகர அரசன் ஆன ரங்க தேவ ராயர் போரிட்டு ஆலயத்தை மீட்டுக் கொடுத்தார். அதன் வெற்றிச் சின்னமாய் ஜயஸ்தம்பம் கீழ் அஹோபிலம் கோயில் முகப்பில் இன்றும் விளங்கி வருகின்றது.\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் நான்கு நூற்றாண்டுகளாய்க் முழுமையடையாமல் இருந்த ராஜ கோபுரம் 1979-ல் அப்போதைய 44-வது ஜீயர் அவர்களால் கட்டி முடிக்கப் பட்டது. மாலோல நரசிம்மரின் விக்ரஹத்தைத் தினசரி வழிபாடு செய்வதுண்டு. தாங்கள் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணங்களிலும் மாலோல நரசிம்மரின் விக்கிரஹத்தை எடுத்துச் சென்று பூஜைகள் செய்கின்றனர்.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 6\nஅஹோபிலம் மடம் பற்றியும், ஜீயர் பற்றியும் மெளலி எழுதச் சொல்லி இருக்கின்றார். இது பற்றி இன்னும் தகவல்கள் திரட்டணும். இன்றைய தினசரி நாள் காட்டியில் அஹோபிலம் மடத்தின் 37வது பட்டம் அழகிய சிங்கரின் திரு நட்சத்திரம் எனச் சொல்லி இருக்கின்றது. அஹோபிலம் மடம் ஜீயர்களை வணங்கிவிட்டு, இப்போது நாம் யோக நரசிம்மரைக் காணப் போகலாம்.\nஎத்தனையோ யுகங்கள் மாறியும் பிரஹலாதன் இங்கே இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாயும், அவை மாறவில்லை எனவும் கூறுகின்றனர். வேதாத்திரி மலைத் தொடரின் மேற்கே தொலைவாய் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ளது யோக நரசிம்மரின் ஆலயம். ஹிரண்ய வதம் முடிந்ததும், நரசிம்மரால் பிரஹலாதனுக்குச் சில யோக முத்திரைகள் கற்பிக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. அதன் ஒரு நிலையே இங்கு எழுந்தருளி இருக்கும் கோலம். தென் திசை நோக்கி நரசிம்மர் வீற்றிருக்கின்றார். மேற்கரங்கள் இரண்டும் சங்கு, சக்கரங்களோடும், கீழ்க்கரங்கள் இரண்டிலும், இரு கால்களிலும் யோக முத்திரைகள் காட்டியும் அமர்ந்திருக்கும் திருக்கோலம்.\nபுதன் கிரஹத்தால் ஏற்படும் சகல பாவங்களையும் தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர். பக்தப்பிரஹலாதனுக்கு யோக குரு. இங்கே காசி ரெட்டி என்பவர் இவ்வாலயத்தின் அருகேயே இன்னொரு யோக நரசிம்மரை நிர்மாணித்திருக்கின்றார் எனச் சொல்கின்றனர். அவ்வாலயத்துக்கு நாங்கள் செல்லவில்லை. பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வரும் மாபெரும் அன்னதானத்தை இன்றளவும் இவரின் சந்ததிகள் தொடர்ந்து நடத்தி வருவதாயும் சொன்னார்கள். அஹோபிலத்துக்குப் பசியுடன் வரும் யாத்ரீகர்கள் இரவு, பகல் எந்நேரமாயினும் நள்ளிரவானாலும் முகம் சுளிக்காமல் இங்கே அன்னதானம் வழங்கப் படுகின்றது என்பது மிக மிக வியப்பான ஒரு செய்தி. அனைவருமாய்ச் சேர்ந்து பணம் திரட்டி ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையை நாங்கள் நாற்பத்தி ஐந்து பேர் சார்பிலும் அளித்தோம். அடுத்து வராஹ நரசிம்மர்.\nஅஹோபிலம் பற்றிய தொலைக்காட்சித் தொகுப்பு பொதிகைத் தொலைக்காட்சியில் போன வாரம் முதல் மாலை 6-30 மணி அளவில் காட்டப் படுகின்றது. வாராஹ நரசிம்மர் அடுத்து நாம் காணப் போவது. வைகுந்தத்தின் துவாரபாலகர்கள் ஆன ஜயன், விஜயன் இருவருக்கும் கிடைத்த சாபத்தால் இருவரும் ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபுவாய்ப் பிறப்பதும் ஹிரண்யாட்சன் பூமி தேவியைத் தூக்கிச் சென்று பாதாளத்தில் கொண்டு வைக்கின்றான். மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்துச் சென்று தன் கொம்புகளால் பூமியைத் துளைத்துக் கீழே போய் பாதாளத்தில் இருந்து பூமா தேவியைத் தன் கூரிய மூக்கின் முனையில் வைத்துத் தூக்கி வருகின்றார். அதற்குப் பின்னரே ஹிரண்யாட்சனின் தம்பியான ஹிரண்ய கசிபுவைக் கொல்ல எடுத்த இந்த நரசிம்ம அவதாரம். இங்கே இரு அவதாரங்களும் பக்கத்தில் பக்கத்தில் காணக் கிடைக்காத தரிசனமாய் உள்ளது. சற்றே பெரிய வராஹ உருவத்தின் மேல் அமர்ந்திருக்கும் பூமாதேவியையும், அருகே நரசிம்மர் அவதாரத்தையும் ஒரு சேரக் காண முடியும்.\nபிரஹலாதனின் குருகுலம் இங்கே தான் அமைந்திருந்ததாய்ச் சொல்கின்றனர். வேதாத்திரி மலையின் வழுக்கும் செங்குத்துப் பாறைகளில் கவனமாய் மெள்ள ஏறி, இறங்கினோமானால், திடீரென ஒரு பெரிய பாறை காணப்படுகின்றது. இதை பிரஹலாத மெட்டு அல்லது பிரஹலாத மேடு என்கின்றனர். பாறைகள் ஒன்றோடொன்��ு புரட்டிப் போடப் பட்டாற்போல் காட்சி அளிக்கின்றது. இயற்கையாகவே ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி வைத்தாற்போல் காட்சி அளிக்கின்றது. அவற்றில் காணப்படும் சிறு சிறு வட்டங்கள், கோடுகள், கோட்டுடன் கூடிய அமைப்புகள் ஒருவேளை பிரஹலாதன் எழுதிப் பார்த்த லிபியாய் இருக்கலாம் என ஊகிக்கின்றனர்.\nபடங்கள் அப்லோட் ஆகவில்லை, மன்னிக்கவும். நாளை மீண்டும் முயல்கின்றேன்.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்\nஇந்த மலைப் பகுதி கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது என்றாலும், இரு மலைகளாய் இருக்கின்றன. இவ்விரண்டு மலைப்பகுதிகளிலுமே நவ நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. தெலுங்கில் நல்லமலை என அழைக்கப் பட்டிருக்கின்றது. நல்ல என்றால் கறுத்த என்ற பொருள் எனச் சொல்கின்றனர். மரங்களால் சூழ்ந்து அடர்ந்த காடாக இருள் அடர்ந்து கருங்கானகமாய் இருந்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது எனச் சொல்கின்றனர். இப்போதும் மரங்கள் அடர்ந்தேதான் காணப் படுகின்றது. காட்டு மிருகங்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மலையின் ஒரு பகுதி கருடாசலம் எனவும் மற்றொரு பகுதி வேதாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது.\nஹிரண்யனுக்காக நரசிம்ம அவதாரம் எடுக்கத் தன்னிடத்தை விட்டு ஸ்ரீமந்நாராயணன் வந்ததால் அவர் பிரிவைத் தாங்க முடியாமலும், அவருக்குச் சேவை சாதிக்க முடியாமலும் தவித்த கருடாழ்வார் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். நரசிம்மமோ ஒளிந்து வேடிக்கை காட்டியது. தன் பக்தனுக்காக க்ஷண நேரம் கூடத் தாமதிக்காமல் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட நரசிம்மத்தின் பெருமையை உணர்ந்த கருட பகவான், தானும் அவரைத் தரிசிக்க வேண்டிப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை மட்டும் போதாது என உணர்ந்து தவம் இருக்க ஆரம்பித்தார். கருடன் தவம் இருந்த மலையே கருடாத்திரி எனவும் கருடாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது. வேதாத்திரி மலையின் ஒரு பக்கம் இருந்து எதிரே நோக்கினோமானால் கருடனின் மூக்கும், இருபக்கமும் விரிந்த சிறகுகள் போல மலைச் சிகரங்கள் இருப்பதையும் காணலாம். ஹிரண்யனைக் கொன்ற அதே மடியின் மேலே சாட்சாத் ஸ்ரீ என்னும் அந்த மஹாலக்ஷ்மியை இருத்திய மலைக்குன்றமே வேதாத்திரி மலைத் தொடராகும். இவ்விரண்டு மலைத் தொடர்களும் சேர்ந்தே அஹோபிலம் என அழைக்கப் படுகின்றது. இவற்றின் நடு���ாயகமான குன்றே ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் எனப் படும் உக்கிர நரசிம்மர் ஹிரண்யனை வதைத்த இடமாகும். அதற்கும் போவோம். கொஞ்சம் காத்திருக்கணும். இரு மலைகளின் உயரத்திலும், மாபெரும் குகையில் நரசிம்மமாய் அவதரித்த இறைவனைக் கண்டு கருடன் பரவசம் அடைந்து \"அஹோபிலம், மஹாபலம்\" எனத் துதித்து வணங்கியதாயும் அதனாலும் அஹோபிலம் எனப் பெயர் ஏற்பட்டதாயும் சொல்கின்றனர். தவிர நரசிம்ம அவதாரச் சிறப்பைப் போற்றித் தேவாதிதேவர்களும் வந்து அவர் திருவடி போற்றி வணங்கி, \"அஹோ ஒளிந்து வேடிக்கை காட்டியது. தன் பக்தனுக்காக க்ஷண நேரம் கூடத் தாமதிக்காமல் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட நரசிம்மத்தின் பெருமையை உணர்ந்த கருட பகவான், தானும் அவரைத் தரிசிக்க வேண்டிப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை மட்டும் போதாது என உணர்ந்து தவம் இருக்க ஆரம்பித்தார். கருடன் தவம் இருந்த மலையே கருடாத்திரி எனவும் கருடாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது. வேதாத்திரி மலையின் ஒரு பக்கம் இருந்து எதிரே நோக்கினோமானால் கருடனின் மூக்கும், இருபக்கமும் விரிந்த சிறகுகள் போல மலைச் சிகரங்கள் இருப்பதையும் காணலாம். ஹிரண்யனைக் கொன்ற அதே மடியின் மேலே சாட்சாத் ஸ்ரீ என்னும் அந்த மஹாலக்ஷ்மியை இருத்திய மலைக்குன்றமே வேதாத்திரி மலைத் தொடராகும். இவ்விரண்டு மலைத் தொடர்களும் சேர்ந்தே அஹோபிலம் என அழைக்கப் படுகின்றது. இவற்றின் நடுநாயகமான குன்றே ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் எனப் படும் உக்கிர நரசிம்மர் ஹிரண்யனை வதைத்த இடமாகும். அதற்கும் போவோம். கொஞ்சம் காத்திருக்கணும். இரு மலைகளின் உயரத்திலும், மாபெரும் குகையில் நரசிம்மமாய் அவதரித்த இறைவனைக் கண்டு கருடன் பரவசம் அடைந்து \"அஹோபிலம், மஹாபலம்\" எனத் துதித்து வணங்கியதாயும் அதனாலும் அஹோபிலம் எனப் பெயர் ஏற்பட்டதாயும் சொல்கின்றனர். தவிர நரசிம்ம அவதாரச் சிறப்பைப் போற்றித் தேவாதிதேவர்களும் வந்து அவர் திருவடி போற்றி வணங்கி, \"அஹோ பலம்\" என வியந்து பாராட்டியதாலும் அஹோபலம் என்பது நாளடைவில் திரிந்து அஹோபிலம் எனப்பட்டதாகவும் அறிகின்றோம். பிலம் என்றாலேயே குகை எனப் பொருள். குகைகளுக்குள்ளேயே இங்கே நரசிம்மரைக் காணமுடியும்.\nஇறைவன் தன் பக்தனுக்காக விரும்பி எடுத்த வடிவம் நரசிம்ம வடிவம். அதனாலேயே சிங்கவேள் எனத் தமிழில் சொல்லுகின்ற���ர். சிங்கமாய் விரும்பி வேட்கையுடன் வந்த குன்றம் இது என்பதாலும் சிங்கவேள் குன்றம் எனப் பெயர் ஏற்பட்டதாய்த் தெரிய வருகின்றது. மேலும் ருத்ர ரூபமாய் மட்டுமே அறிந்த நரசிம்மரின் வேறு பல தோற்றங்களையும் கொண்டது இந்த நவநரசிம்மர்களின் சந்நிதிகள். கீழ் அஹோபிலத்தில் பிரஹலாத வரதரின் ஆலயம். மேல் அஹோபிலத்தில் (இதற்குப் பேருந்து, கார், வேன்கள் செல்லும்) மலைச்சாரலில் ஆலயம் அஹோபில நரசிம்ம ஆலயமாகப் பிரதான ஆலயமாய் இருக்கின்றது. மலைச்சாரலில் அதன் மடிப்புகளில் ஒளிந்துள்ள மறைவான குகைப் பகுதிகளிலேயே மற்ற நரசிம்மர்களின் ஆட்சி நடந்து வருகின்றது. மேல் அஹோபிலம் வரையிலும் தனியார் வாகனங்கள் அல்லது பேருந்துகளில் செல்லமுடியும். அதன் பின்னர் நம்மை அந்த நரசிம்மரே அழைத்துச் செல்லவேண்டும்.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 4\nதிரு கேஆரெஸ் சிங்கவேள் குன்றத்தின் கதையை எழுதச் சொல்லி இருக்கிறார். கொஞ்சம் பொறுத்துக்குங்க. முதலில் அதை எழுதும் எண்ணம் இல்லை. அனைவரும் அறிந்த கதைதானேன்னு எழுதலை. என்றாலும் மீண்டும் எழுதறேன். இப்போ மாலோல நரசிம்மரைத் தரிசிக்கச் செல்வோமா இரு மலைகள் ஆன கருடாத்திரி, வேதாத்திரி மலைகளில் அமைந்தவையே நவ நரசிம்மர் சந்நிதிகளும். அவற்றில் வேதாத்திரி மலையில் உள்ளது. இந்த மலைத் தொடர்களை லக்ஷ்மி க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர். கனகபாயா என அழைக்கப் படும் நதிக்கரையில் உள்ளது இந்த ஆலயம்.\nஹிரண்யகசிபுவைக் கொன்ற கோபத்தில் இருந்து தணியாத நரசிம்மரின் கோபத்தை அடக்க முடியாமல் தவித்த தேவர்கள், பிரஹலாதனையே வேண்ட அவனும் நரசிம்மத்தின் கோபம் தணியப் பிரார்த்திக்கின்றான். அவனுக்காக எழுந்தருளிய கோலமே இது. கோபம் தணிந்து ஸ்ரீ எனப்படும் அன்னையுடன் எழுந்தருளி இருக்கின்றார் நரசிம்மர். மா= என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். லோலா=என்றால் காதலன், லோலம்=காதல். அன்னையைக் காதலுடன் தன் இடது தொடையில் இருத்தி செளம்ய ரூபமாய் இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தின் அமர்ந்திருக்கும் ரூபமே மாலோல நரசிம்மர்.\nநவ நரசிம்மர்களில் இவருக்குள்ள மற்றொரு சிறப்பு, மடியில் திருமகளை இருத்திக் கொண்ட இவரின் இந்த மூர்த்தத்தையே அடிப்படையாக வைத்து உற்சவரை அஹோபிலம் மடம் ஜீயர்கள் அமைத்துள்ள���ர். முதலாம் ஜீயரின் கனவில் சாட்சாத் அந்த ஸ்ரீமந்நாராயணனே, மாலோல நரசிம்மராய்க் காட்சி அளித்து இவ்விதம் உத்திரவிட்டதாயும் சொல்கின்றனர். இன்றைக்கும் அஹோபில மடத்தின் ஜீயர்கள் தாங்கள் ஆன்மீக யாத்திரைகள் செல்லும்போதெல்லாம் மாலோல நரசிம்மரின் இந்த உருவத்தை அடிப்படையாய்க் கொண்ட உற்சவ மூர்த்தத்தைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். தினசரி உற்சவருக்குப் பூஜை, வழிபாடுகளும் உண்டு.\nஇன்னும் சிலர் மா= என்றால் பிரானையே குறிப்பதாகவும் லோலா என்பதே ஸ்ரீ என்னும் மஹா லக்ஷ்மியைக் குறிக்கும் எனவும் சொல்கின்றனர். எப்படி இருந்தாலும் ஸ்ரீயை அணைத்த கோலத்தில் சங்கு, சக்ரதாரியாய், அழகிய கோலத்தில் காட்சி அளிக்கின்றார். இங்கும் சடாரி, தீர்த்தப் பிரசாதம் வழங்கப் பட்டது. இவ்வளவு கடினமான இடங்களுக்குக் கூட வந்து வழிபாடுகள் நடத்தும் பட்டாசாரியார்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. இந்த மாலோல நரசிம்மர் ஆனவர் செவ்வாயினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் போக்கி அருள்கின்றார். மனதில் ஏற்படும், சஞ்சலம், பயம் அனைத்தையும் போக்கி மனோ தைரியத்தை உண்டு பண்ணுகின்றார்.\nஅடுத்து யோக நரசிம்மர். அதற்கு முன்னர் இந்த மலையைப் பற்றிய ஒரு சிறு குறிப்புத் தொடரும்.\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்- அஹோபிலம் 3\nஇதோ தெரியுது பாருங்க, புழுதி பறக்கிறது. இது நாங்க எடுத்த படம் இல்லைனாலும் பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இப்படித் தான் புழுதி பறக்கும் வண்டியிலே போகும்போது. நடக்கவே முடியாத அடர்ந்த காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் இந்த சிங்கராஜா. ஏன் தெரியுமா அவர் கல்யாண மாப்பிள்ளையாக்கும். மனைவியோடு தனிமையாகக் கொஞ்சிட்டு இருப்பார். தொந்திரவு வேண்டாம்னு தான். ஆனால் மனைவி வழி சொந்தங்கள் அங்கேயே இருக்கிறவங்களும் இருக்காங்க. கீழேயும் இருக்காங்க. அப்படி ஒருத்தர் தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த சுப்பராயுடு. மிக மிக அற்புதமான மனிதர். இவரைப் பற்றிக் கடைசியில் பார்க்கலாம். இப்போ பாவன நரசிம்மர் பற்றி.\nவண்டியை விட்டுக் கீழே இறங்கச் சொன்னாங்கனு சொல்லி இருந்தேன் அல்லவா இது வரை வந்த பாதைகளில் நம்ம எலும்புகள் கழன்று போச்சு என்றால், இங்கே அதை விடக் கொடுமை. வண்டி தன் நாலு சக்கரங்களிலும் செல்லாது. ���ன்று முன் சக்கரத்தில் ஒன்றாலோ அல்லது பின் சக்கரத்தில் ஒன்றாலோ மேலே ஏறிக் கீழேயும் இறங்கணும். பாதையோ என்றால் கேட்கவே வேண்டாம். நடந்தால் முட்டிகள் அன்றே தேய்ந்து போயிடும். அதுவும் முட்டி வலி என்றால் என்னனு தெரியாத என் கணவருக்கு இதுக்கு அப்புறம் முட்டியே தேய்ந்து போய் இன்னமும் வலி இருக்கு முட்டியில். அவ்வளவு கடினமான கரடு, முரடான பாதைகள்.\nஆனாலும் நாங்க ஐந்து வண்டியில் இருந்த மொத்தம் 45 பேரும் இறங்கி நடந்தோம். பக்கத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஜீப்கள் தொடர்ந்தன சில அடி தூரத்தில். கிட்டத் தட்ட ஒரு ஃப்ர்லாங்காவது இப்படிப் போகவேண்டி இருக்கு. நமக்குத் தான் கஷ்டம், ஆனால் அக்கம்பக்கம் உள்ள மக்கள் முதல் நாளே புறப்பட்டு இந்தக் கடினமான பாதையில் கிட்டத் தட்ட ஏழு கிலோமீட்டர்கள், போகவரப் பதினான்கு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, அங்கேயே மரத்தடியில் இரவைக் கழித்து நரசிம்மரை வழிபடுகின்றனர். நாமோ என்னிக்கோ ஒருநாள் பயணமே முடியலை. கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஆனால் என்ன அதிசயம் என்னிக்கோ ஒருநாள் பயணமே முடியலை. கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஆனால் என்ன அதிசயம் அங்கே மாமிச வாடை வருகின்றதே அங்கே மாமிச வாடை வருகின்றதே ஏதேனும் நாட்டார் கோயில் இருக்கோ ஏதேனும் நாட்டார் கோயில் இருக்கோ ம்ஹும் இல்லையே அங்கே ஏறிச் சென்று பார்த்தால் தெரிகிறது.\nஇதோ ஏறிக் கொஞ்சம் சுமாரான பாதைக்கு வந்துட்டோமே. இனிக்கொஞ்ச தூரத்தில் கோயில் தான். கோயிலில் பட்டாசாரியார் இருப்பாரோ இருப்பார் என உறுதி அளிக்கின்றார் நம் வழிகாட்டி. ஜீப்கள் கொஞ்ச தூரத்திலேயே நின்றுவிடுகின்றன. நடக்க மட்டுமே ஏற்படுத்தப் பட்ட பாதைகள். வழியெங்கும் சுற்றுப் புற மக்கள் கொண்டுவந்து பலி கொடுத்த ஆடு, கோழி, சேவல்களின் மிச்சங்கள். பலிகளை நரசிம்மர் ஏற்கின்றாரா என்ன இருப்பார் என உறுதி அளிக்கின்றார் நம் வழிகாட்டி. ஜீப்கள் கொஞ்ச தூரத்திலேயே நின்றுவிடுகின்றன. நடக்க மட்டுமே ஏற்படுத்தப் பட்ட பாதைகள். வழியெங்கும் சுற்றுப் புற மக்கள் கொண்டுவந்து பலி கொடுத்த ஆடு, கோழி, சேவல்களின் மிச்சங்கள். பலிகளை நரசிம்மர் ஏற்கின்றாரா என்ன ஆஹா ஏற்பார், ஏற்பார், தாராளமாய் ஏற்பார். அதுவும் தன் அன்பு மனைவிக்காக ஏற்கின்றார். நரசிம்மர் இங்கே மாப்பிள்ளை ஆச்சே\nஇந்த மேடு ஏற��� மேலே சென்றால் கோயில் தான். கிருத யுகத்தில் இந்த மலைத் தொடர்களில் இருந்த வேடர்கள் செஞ்சு என அழைக்கப் பட்டனர். மலைவாழ் மக்கள் ஆன இவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். காட்டில் வேட்டை ஆடுவது மட்டுமே தொழில் இவர்களுக்கு. வெளி உலகுடன் அவ்வளவு தொடர்பு இல்லை. அந்தக் குடும்பங்களில் ஒன்றில் தோன்றியவள் தான் செஞ்சுலட்சுமி என்னும் இளம்பெண். இவளைத் திருமகளின் அவதாரம் என்றே கூறுகின்றனர். திருமகளின் அம்சங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்ற இவள் அழகைப் பார்த்து மயங்கி இவளைத் திருமணம் செய்யத் துடித்த ஆண்கள் அனைவரையும் இவள் மறுத்தாள். தன் இயல்புக்கு ஏற்ப அவள் மனம் அந்த நாராயணனையே மணக்க எண்ணியது. ஆனால் காட்டுவாசியும், வேடர் குலத்தில் பிறந்த இயல்புக்கும் ஏற்ப நரசிம்மத்தையே விரும்பியது இவள் மனம். பிரஹலாதனைக் கொன்று கோபத்துடன் அலைந்து கொண்டிருந்த நரசிம்மம் இவளைப் பார்க்க, அனைவரும் கண்டு பயந்த நரசிம்மம் இவள் மனத்தை ஈர்க்க, அங்கே தோன்றியது தெய்வீகக் காதல்.\nதேவர்களும் கண்டு அஞ்சும் தன் நரசிம்மத் திருவுருவைக் கண்டு அஞ்சாத இவளே, தன் தக்க துணை எனத் தெளிந்த நரசிம்மமும், அவளை மணக்க இசைய, அந்த மலைவாழ் மக்களுக்குப் பெரும் அந்தஸ்தும், கெளரவமும் ஏற்பட்டது. தன் பிரியமான மனைவிக்காகவே மாமிச உணவை வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுத்து அவளைச் சாப்பிடச் செய்தாராம் இந்த நரசிம்மர். தங்களில் ஒருத்தியான செஞ்சுலட்சுமி, நரசிம்மரின் கரம் பற்றியதைக் குறித்துக் கர்வம் மிகக் கொண்ட அந்த செஞ்சு இன மக்கள் தங்கள் செஞ்சு லட்சுமிக்குப் பிரியமான உணவு என்ற காரணத்தாலே இன்றும் அவளுக்கு இதைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சனிக்கிழமைகளில் இங்கே அதிகம் பலி இருக்கும் என்று சொல்கின்றனர். நாங்கள் சென்றதும் சனியன்றே. ஆகவே மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அநேகமாய் டிராக்டர்களிலேயே வருகின்றனர்.\nபவன நதிக்கரையில் கை, கால்கள் சுத்தம் செய்து கொண்டு மேலே ஏறினோம். நரசிம்மர் ஆதிசேஷன் குடையின் கீழ், தன் மனைவியான செஞ்சு லட்சுமியை இடது தொடையில் இருத்திய வண்ணம் காட்சி அளிக்கின்றார். சங்கு, சக்ர,தாரியாய், சாந்த சொரூபத்தில் சுக ஆசனத்தில் வலது காலைத் தொங்க விட்டு, இடக்காலை மடித்துக் காட்சி அளிக்கின்றார். வலக்கீழ்க்கரம் நாடி வந்த நமக்கு அபயம் ���ளிக்க, இடக் கீழ்க் கையால் மனைவியைக் கட்டி அணைத்திருக்கின்றார். இந்தப் பாவன நரசிம்மரைத் தரிசித்தால் ராகுவால் ஏற்படும் தோஷங்கள் விலகுகின்றன. தேவையற்ற கற்பனைகள், கெட்டஎண்ணங்கள், கொடுங்கோலாட்சி மற்றும் இஷ்டத்துக்கு நடப்பது போன்ற கெட்ட குணங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். அடுத்து நாம் தரிசிக்கப் போவது மாலோல நரசிம்மர்.\nவழக்கம்போலப் பாசுரங்கள் கிடைத்த வண்ணம் போட்டிருக்கேன். நன்றி.\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் இங்கே பார்க்கவும். சோம்நாத் பற்றிய கட்டுரை கொஞ்சம், கொஞ்சமாய்த் தயார் ஆகின்றது. போட ஆரம்பித்ததும் அறிவிப்பு வரும். நன்றி.\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்.\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் தொடர்ச்சி -...\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் -தொடர்ச்சி\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபில...\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம...\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம...\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம...\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபில...\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபில...\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபில...\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபில...\nசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்- அஹோபிலம...\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2018/12/", "date_download": "2019-07-17T11:14:42Z", "digest": "sha1:UT23N767NZTVD6RPBFRDWAAS7W6K3FYV", "length": 128291, "nlines": 254, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: December 2018", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஅழகிய மணவாளம் ஒரு பக்கம் எரிந்து கொண்டிருக்க அங்கே மதுரையில் ஹொய்சளத்தின் நிலையை மாற்றி அமைக்கும் ஓர் சம்பவம் நடந்தது. சுல்தானாக இருந்த ஜலாலுதீனுக்கும் தளபதியாக இருந்த அலாவுதீ��ுக்கும் கருத்து வேறுபாடு பெருமளவில் இருந்தது. திருவண்ணாமலை மீது தாக்குதல் நடத்தி ஹொய்சளரை அழித்தால் தான் தமிழகத்தில் நிலைபெற்று ஆட்சி புரிய முடியும் என அலாவுதீன் வற்புறுத்த சுல்தான் ஜலாலுதீன் அதை ஏற்க மறுத்தான். இது சில நாட்கள் இப்படியே இருக்க திடீரென ஓர் நாள் ஜலாலுதீனைத் தளபதி அலாவுதீன் கொன்று விட்டான். ஆட்சியை அவன் கைப்பற்றினான். அவன் கொடூரத்தை அறிந்திருந்த ஏனையோர் அவன் ஆட்சிக்கும் அவன் கட்டளைக்கும் உடனே அடி பணிந்தார்கள். ஆட்சிக்கு வந்த இரண்டாம் நாளே அலாவுதீன் திருவண்ணாமலை மீது போர் தொடுக்கும் அறிவிப்பைச் செய்தான். தாமதிக்காமல் உடனடியாக ஓர் பெரும்படையை ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டு முதலில் கண்ணனூர் நோக்கிப் பிரயாணத்தைத் தொடர்ந்தான்.\nமூன்று இரவுகளும், பகல்களும் போனபின்னர் நான்காம் நாளில் கண்ணனூரை அடைந்தனர். கண்ணனூர்க் கோட்டை ஹொய்சளர்களுக்குச் சொந்தமானது. அவர்களால் கட்டப்பட்டது. அங்கே ஓர் கோயிலும் இருந்தது. ஹொய்சளேஸ்வரர் என்னும் பெயரில் விளங்கி வந்தார் அவர். இப்போதும் பொய்ச்சலேஸ்வரர் என்னும் பெயரில் ஓர் கோயில் கண்ணனூரில் (இப்போதைய சமயபுரம்) இருந்து வருவதாய்ச் சொல்கின்றனர். ஆரம்பத்தில் திருவரங்கத்தைத் தாக்கிய சுல்தானியப் படைகள் அங்கேயே சில காலம் இருந்து வந்தன. பின்னர் சிங்கப்பிரானின் ஆலோசனையின் பேரில் கண்ணனூருக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்தப் படை தான் இப்போது மதுரை சுல்தானிய ராஜாவின் வட எல்லைப்படையாக விளங்கி வந்தது. இப்போது அங்கே ஏற்கெனவே ஓர் பெரும்படை திரட்டப்பட்டு சுல்தானின் வருகைக்குக் காத்திருந்தது. அலாவுதீன் வந்து சேரவும் அனைத்துப்படைகளும் ஒன்று சேர்ந்து ஓர் பெரும்படையாகத் திருவண்ணாமலை நோக்கி நகர்ந்தது. இது மிக ரகசியமாக வைக்கப்பட்டது.\nஆகவே தூதுவர்கள் மூலம் கூட ஹொய்சள அரசருக்குத் திருவண்ணாமலையை நோக்கிப் படைகள் திரண்டு வரும் விஷயம் தெரியவில்லை. திருவண்ணாமலைக்கு 2,3 காத தூரம் இருக்கையிலே தான் வழிப்போக்கர்களும், ஆங்காங்கே கிராமங்களில் குடி இருந்த மக்களும் படை திரண்டு வரும் செய்தியைத் தெரிவித்தனர். மன்னருக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னர் திகைத்துத் தான் போனார். எனினும் உடனடியாகக் கோட்டைக் கதவுகளை மூட உத்தரவிட்டார். இருக���கும் அனைத்துப் படைகளையும் ஒரே இடத்தில் திரட்டிக் கோட்டைக்கும் நகருக்கும் காவலாக இருக்கும்படி செய்தார். ஆனால் ஓர் விபரீதமான செய்தி மன்னருக்கு அப்போது கிடைத்தது. அதுதான் ராணி கிருஷ்ணாயி திருக்கோயிலூர் நகரின் கோயிலுக்குச் சென்றிருக்கிறாள் என்பதே அவள் வந்தால் கோட்டை வாயில் வழியாகத் தான் உள்ளே வந்தாக வேண்டும் அவள் வந்தால் கோட்டை வாயில் வழியாகத் தான் உள்ளே வந்தாக வேண்டும் என்ன செய்வது மன்னர் அதிர்ந்து தான் போனார். யாருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.\nஇது இப்படி இருக்கத் திருவண்ணாமலைக்குச் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டிய குலசேகரன் சம்புவராயரின் ராஜ்யத்துக்குள் ஹேமலேகா இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு திரிந்தான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவற்றில் மிகவும் மோசமான பெண்ணாசையினால் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த குலசேகரன் ஒருவழியாக ஹேமலேகா இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தான். அந்தக் கிராமத்தின் பெயர் கிளியார் சோலை. அங்குள்ள ஓர் சத்திரத்தில் தான் கணவனாக வரித்துக் கொண்ட கண் தெரியாத முதியவரோடு ஹேமலேகா தங்கி இருக்கும் செய்தியும் குலசேகரனுக்குக் கிட்டியது. இரவு நேரங்களில் ஹேமலேகா சத்திரத்தின் கதவுகளைச் சார்த்தி விட்டு உள்ளே இருந்த சிறு கூட்டத்திற்கு வடமொழிக் காவியங்களையும் தத்துவங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் அங்கே இருப்பது தெரிந்து அங்கே வந்து சேர்ந்த குலசேகரன் எடுத்த எடுப்பில் அவள் முன் போய் நிற்க விரும்பவில்லை. ஆகவே சத்திரத்தில் இருந்த தொழுவத்துக்குப் போனான். உள்ளிருந்து வரும் ஹேமலேகாவின் குரலை அங்கேயே அமர்ந்த வண்ணம் கேட்டு ஆனந்தம் அடைந்தான்.\nசில சமயங்களில் தெளிவாகவும் பல சமயங்களில் தெளிவில்லாமலும் இருந்தது ஹேமலேகாவின் குரல். ஆனாலும் குலசேகரனுக்கு அதுவே இன்பத்தைக் கொடுத்தது. இரு நாட்கள் இப்படிப் போனபின்னர் மூன்றாம் நாள் ஹேமலேகா நம்மாழ்வாரின் பாசுரமான, \"புவியும் இரு விசும்பும்\" என்னும் பாசுரத்திற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கையில் தன்னை மறந்து குலசேகரன், \"ஆஹா ஆஹா\" எனக் கூவி விட்டான். ஹேமலேகாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவசரமாகத் தன் சொற்பொழிவை நிறுத்திவிட்டுக் கையில் ஓர் விளக்குடன் தொழுவத்துக்கு வந்தாள். அங்கே குலசேகரன் ஓர் கழுநீர்த் தவலையின் மேல் அமர்ந்த வண்ணம் அவள் பேச்சை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். \"ஸ்வாமி\" என அவனை அழைத்தாள். அவள் தன்னை அழைப்பதைக் கண்ட குலசேகரன் கள்ளச் சிரிப்புடன், \"ஹேமூ\" என அவனை அழைத்தாள். அவள் தன்னை அழைப்பதைக் கண்ட குலசேகரன் கள்ளச் சிரிப்புடன், \"ஹேமூ\" என்ற வண்ணம் எழுந்தான். \"இங்கே எப்படி நீங்கள்\" என்று கேட்டாள் ஹேமலேகா\nசிங்கப்பிரானின் வார்த்தைகளைக் கேட்ட குலசேகரன் உடனடியாகத் திருவண்ணாமலை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான். இம்முறை துருக்கப்படைகள் தன்னை அடையாளம் காணாமல் இருப்பதற்காக மாறு வேஷம் தரித்துக் கொண்டான். ஓர் பைராகி போல வேடம் தரித்துக் கொண்ட அவன் நடந்தே தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஆரம்பத்தில் சிறிது தூரம் இவ்வாறு சென்றவன் வீதியில் ஆங்காங்கே சுதந்திரமாகவும், சுறுசுறுப்புடனும், கலகலப்புடனும் இளம்பெண்களும் நடுத்தர வயதுப் பெண்களும் நீர் சுமந்து கொண்டு செல்வதைக் கண்டு இம்மாதிரி நிலைமை யைத் திருவரங்கம் காண்பது எப்போது என ஏங்கினான். சற்று நேரம் அவர்களையே தொடர்ந்த அவன் பார்வை பின்னர் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுப் போகலாம் என அருகில் நீர் குடிக்கக் குளம் இருக்கா எனத் தேடியது. குளம் ஒன்றைக் கண்டதும் அங்கே சென்று தாகசாந்தி செய்து கொண்டான்.\nகுளத்தில் கீழே இறங்க நிறையப் படிகள் இருப்பதையும் பெண்கள் படியிலே நின்று கொண்டே குடத்தை நீரில் முக்கி நீரைக் குனிந்து எடுத்ததையும் கண்டான். அதில் ஓர் பெண் குலசேகரன் வருவதைக் கண்டதும் வெட்கத்துடன் ஒதுங்குகையில் கையிலிருந்து குடம் கீழே விழுந்து படிகளில் டமடமவென சப்தம் செய்து கொண்டு போனது. அதைக் கேட்டுக் கொண்டு நின்ற குலசேகரனிடம் அங்கிருந்த ஒருவர் இது மாதிரிக் குளத்துப் படிகளில் குடம் விழுந்த \"டம்டம்\" சப்தத்தை வைத்துக் காளிதாசன் எழுதிய கவிதையை நினைவு கூர்ந்தார். அவர் பேச்சைக் கேட்டக் குலசேகரன் வியந்து நின்றான். இங்கே நாம் பார்த்த காட்சி இது தானே காளிதாசன் போஜராஜன் கூறிய டம்டம் என்னும் சப்தத்தை வைத்தே இந்த நிகழ்ச்சியைக் கண்கள் முன்னால் கவிதையாகக் கொண்டு வந்துவிட்டானே காளிதாசன் போஜராஜன் கூறிய டம்டம் என்னும் சப்தத்தை வைத்தே இந்த நிகழ்ச்சியைக் கண்கள் முன்னால் கவிதையாகக் கொண்டு வந்துவிட்டானே\nமேலும் அவர் தொடர்ந்து குளத்துக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். அவருடைய வர்ணனையைக் கேட்ட குலசேகரன் இந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து கொண்டே அவருக்கு இவ்வளவு வடமொழி ஞானம் இருப்பதை வியந்து கூறினான். அதற்கு அவர் தான் ஹேமலேகா என்னும் வித்வாம்சினியிடம் இதை எல்லாம் கற்றதாகவும், தான் ஒரு சாதாரணச் சின்னக் கவி எனவும் ஹேமலேகாவைப் போல் புலமை வாய்ந்தவன் இல்லை எனவும் கூறினார். அவளிடம் கல்வி கற்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். குலசேகரன் மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டுத் தன் வழியே கிளம்பினான். ஆனாலும் அந்தக் கவிஞரின் வார்த்தைகளிலேயே அவன் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஹேமலேகாவைப் பற்றி நினைக்கையிலேயே அவன் மனம் நெகிழ்ச்சியுற்றது. எப்பேர்ப்பட்ட பெண் அவள் அவள் புலமை தான் எம்மாத்திரம் அவள் புலமை தான் எம்மாத்திரம் நானும் இந்தச் சண்டை, பூசல் எதுவும் இல்லாமல் அவளிடம் பாடம் கேட்டுக் கொண்டும் கவிதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்திருக்க வேண்டும். என நினைத்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான்.\nஅப்போது அவன் மனம் திடீரென அவனை ஹேமலேகாவைக் காண உடனே செல் என உத்தரவிட்டது. நேற்று சம்புவராயர் எல்லையில் பிரியும்போது கூட அவளிடம் சரியாக விடைபெறவில்லை. இப்போது உடனே அவளைத் தேடிப் போ என்றது அவன் மனம். செய்வதறியாது திகைத்த குலசேகரன் கடைசியில் தன் மனம் தன்னை வெல்ல ஹேமலேகா எங்கே இருக்கிறாள் எனக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினான். ஹேமலேகாவின் கவிதைகளைக் கேட்பதிலும் அவளுடன் உரையாடுவதிலும் உள்ள சுகத்தை நினைத்து அவன் மனம் உடனே அவளைக் காண விழைய இங்கே ஒரு முக்கியமான அவசரமான ராஜாங்கக் காரியம் தாமதமும் ஆனதோடு அல்லாமல் பாழாகவும் போகும் போல் இருந்தது. ஆனால் உணர்ச்சி வசப்பட்ட குலசேகரன் அறிவுக்கு இதெல்லாம் எட்டவில்லை. அவன் ஹேமலேகாவைத் தேடித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.\nஅதற்குள்ளாக அங்கே அழகிய மணவாளம் கிராமத்தை சுல்தான்களின் வீரர்கள் சூழ்ந்து கொண்டு குலசேகரனைத் தேடினார்கள். ஊரே வெறிச்சென இருக்கக் கண்டார்கள். அங்கே யாருமே இல்லை என்பது அவர்களுக்கு ஆத்திரத்தை அதிகம் ஆக்க அவர்கள் ஊரையே எ���ித்தனர். அனைத்து வீடுகளும், விளை நிலங்களும் பாழாகிப் போயின. குளங்கள் வெட்டப்பட்டு நீரெல்லாம் வெளியேறியது. மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. ஊரே பற்றி எரிந்தது.\nஊரில் உள்ள அனைவர் வீடுகளுக்கும் சென்று கதவைத் தட்டி உடனே காலி செய்து கொண்டு போகும்படி அறிவுறுத்தினார்கள் சிங்கப்பிரானின் ஆட்கள். எல்லோரும் காரணம் புரியாமல் திகைத்ததற்கு சுல்தானியப் படைகள் அழகிய மணவாளத்தை நோக்கி வருவதைத் தெரிவித்தார்கள். ஊரில் ஒரு சின்னக் குழந்தை கூட இருக்கக் கூடாது எனச் சொல்லப்பட்டது. ஊர் மக்கள் முதலில் திகைத்துச் செய்வதறியாமல் நின்றாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய முக்கியமான சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக வெளியேற ஆரம்பித்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் தங்கள் குடும்பங்களோடு வெளியேறினார்கள். வயோதிகர்கள் தட்டுத் தடுமாறிக்கொண்டும் குழந்தைகள் அரைத்தூக்கத்திலும் அழைத்துச் செல்லப்பட்டனர். பெண்கள் அவரவர் குடும்பத்து ஆண் மக்களோடு ஒட்டிக் கொண்டு திகிலுடனும் பயத்துடனும் சென்றனர். சில முகத்தையும் மறைத்துக் கொண்டார்கள்.\nவழியில் எங்காவது எதிரிகள் எதிர்ப்பட்டால் என்ன செய்வது என்னும் பயமும் அதிகரித்தது. அவர்கள் எந்தத் திக்கில் இருந்து வருகின்றார்களோ அதற்கு எதிர்த் திக்கில் அனைவரும் சென்றனர். சிங்கப்பிரான் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். கூடியவரை வடகிழக்குத் திசையில் சென்றார்கள். நடுவில் வந்த மணவாள ஓடையை மார்பளவு தண்ணீரில் அனைவரும் கடந்தனர். குழந்தைகளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டனர். சாமான்கள் பலவும் வீணாகிப் போயின உயிர் பிழைத்தால் போதும் என்னும் எண்ணமே மேலோங்கி இருந்தது. உடைகள் ஈரமாக ஆனதால் அனைவருக்கும் நடப்பதும் சிரமத்தைக் கொடுத்தது. நடை தடுக்கியது. ஆனால் குலசேகரனும், சிஙக்ப்பிரானும் அனைவரையும் அவசரப்படுத்தினார்கள். கிழக்கே சில காத தூரத்தில் சம்புவராயரின் சீமையை சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயன் என்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அங்கே சென்று விட்டால் ஆபத்து இல்லை என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அவனும் சுல்தானியருக்குக் கப்பம் கட்டி வந்தான். எனினும் ஆபத்து அதிகம் இருக்காது என்பது சிங்கப்பிரானின் கரு��்து.\nசம்புவராயரின் ராஜ்ஜிய எல்லைக்குள் போனதும் அனைவரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு கிராமங்களுக்குச் செல்லுமாறு சிங்கப்பிரான் உத்தரவிட்டார். விடிய விடிய அனைவரும் அங்கே சென்று சேர்ந்தார்கள். முன் சொன்னபடி சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு கிராமங்களை நோக்கிச் சென்றனர். அதுவரை அவர்களுடன் வந்த ஹேமலேகாவும் இப்போது பிரிந்து சென்றாள். ஹேமலேகாவைப் பிரிகிறோம் என்னும் எண்ணம் குலசேகரனை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. ஆனால் வேறு வழி தான் என்ன இப்போது சிங்கப்பிரானும் குலசேகரனைப் பிரிந்து செல்ல ஆயத்தமானார். குலசேகரனை திருவண்ணாமலைக்குச் செய்தி சொல்ல அனுப்பிவிட்டுத் தான் அங்கேயே இருந்து கண்ணனூரில் நடைபெறுவதை வேவு பார்த்து அறிந்து அதற்கேற்றாற்போல் ஶ்ரீரங்கத்தை மீட்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது அவர் எண்ணம். ஆகவே குலசேகரனிடம் விடை பெற்றார். ஆனால் குலசேகரனோ என்னதான் சம்புவராயரின் எல்லைக்குள் சிங்கப்பிரான் இருந்தாலும் எதிரிகளுக்கு அவர் இங்கே இருப்பது தெரிந்தால் அவர் உயிருக்கே ஆபத்து என அஞ்சினான். அதை அவரிடம் சொல்லவும் செய்தான்.\nஆனால் அவரோ வேறெங்கும் செல்ல ஒத்துக் கொள்ளவில்லை. இந்தக் காவிரி நதி தீரத்திலேயே தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் திருவரங்கத்தைத் தொட்டுக்கொண்டு கிழக்கே ஓடிவரும் காவிரியைப் பார்த்துத் தன் மனதை ஆற்றிக்கொள்ளப் போவதாகவும் அப்படியே கண்ணனூரில் நடக்கும் விஷயங்களையும் அவ்வப்போது அறிந்து கொள்ள இங்கே தங்குவதே வசதி எனவும் சொன்னார். நல்லகாலம் ஒன்று பிறக்காமலா போய்விடும் அப்போது ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அழகிய மணவாள மக்களைத் திரட்டி ஒன்று சேர்த்து மீண்டும் அங்கே கொண்டு செல்லவேண்டும் என்னும் ஆசையும் இருப்பதாய்ச் சொன்னார். நம்பிக்கையின் அடிப்படையிலேயே தான் இதை எல்லாம் செய்வதாகவும் சொன்னார். குலசேகரன் இதற்கெல்லாம் தயங்காமல் நாட்டின் விடுதலையை மட்டுமே நினைத்துக் கொண்டு ஹொய்சள மன்னரைக் கண்டு மதுரைப்படைகள் படை எடுத்து வரும் விபரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கண்ணனூருக்கு வந்து படைகள் தங்கி இருப்பது கிளம்பிச் செல்லும் முன்னர் அவன் அங்கே சென்று சேர்ந்து செய்தியை ஹொய்சள மன்னரிடம் சொல்லவேண்டும் என்பது அவர் எண்ணம். ஆகவே விரைவில் திருவண்ணாமலையை நோக்கிச் செல்லுமாறு குலசேகரனைப் பணித்தார்.\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nசுல்தானின் வீரர்கள் தலைவன் தன்னைப் பார்த்து விட்டதை அறிந்த குலசேகரன் முதலில் கலங்கினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு விட்டான். நல்லவேளையாக அந்த வீரர் தலைவனுக்குக் குலசேகரனை அவ்வளவு விரைவில் அடையாளம் புரியாததால் யோசித்துக் கொண்டு நின்றான். அதைப் புரிந்து கொண்ட குலசேகரன் ஓர் பைத்தியக்காரனைப் போல, ஓஓஓ, ஹோஹோ என்றெல்லாம் கத்தியவண்ணம் ஓட்டமாக ஓடினான். ஆனால் அவன் சிறிது தூரம் ஓடுவதற்குள்ளாக அவன் யார் எனப் புரிந்து கொண்ட வீரர் தலைவன், \"ஏய், நில்\" என அதிகாரமாகக் கூறியவண்ணம் அவன் அருகே குதிரையை விரட்டினான். குதிரைக்குளம்பொலிகள் தன்னை நோக்கி வருவதை அறிந்த குலசேகரன் அப்போது அந்தி மயங்கத் தொடங்கி இருந்தால் கிடைத்த இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு அருகிலிருந்த தோப்புக்குள் புகுந்து ஒளிந்து கொண்டான்.\nஆனாலும் அந்த வீரர் தலைவன் விடாமல் அவனைத் துரத்தினான். தன்னை யாரெனக் கண்டு பிடித்திருப்பான் என்பதைப் புரிந்து கொண்ட குலசேகரன் தான் இப்போது செய்யவேண்டியது விரைவில் சிங்கப்பிரானைப் பார்த்து இவர்கள் வருகையைத் தெரிவிக்க வேண்டும் என்பதே என நினைத்தவண்ணம் சிங்கப்பிரானின் மாளிகை இருக்கும் திசை நோக்கி ஓட ஆரம்பித்தான். அந்த வீரன் சுல்தானிய ராணியின் கோஷ்டிக்குத் தலைவனாக வந்திருந்தான் என்பதோடு மதுரையில் இருந்து மேலும் ஒரு சுல்தானியப் படை வரும் தகவலைத் தெரிந்து கொண்டதால் அவர்களை வரவேற்று வழிகாட்டவென அங்கே வந்து காத்திருந்தான். வந்த இடத்தில் தான் குலசேகரனைப் பார்த்து விட்டான். சாட்டை அடிகளால் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்தவன் இவன் தான் என்றும் அறிந்து கொண்டு விட்டான். குலசேகரனை எப்படியேனும் பிடித்துவிட வேண்டும் என ஓடோடி வந்தவனுக்கு அவன் ஓடி மறைந்தது தெரியவரவே கோபத்துடனும் யோசனையுடனும் என்ன செய்வது எனத் தெரியாமல் மீண்டும் காவிரிக்கரைக்கே வந்தான்.\nஇங்கே குலசேகரன் சிங்கப்பிரானின் மாளிகைக்குள் சென்றபோது அவர் எங்கேயோ அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தார். குலசேகரனைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவராக அவனைக் காணத்தான் புறப்பட்டதாகவும் சொன்னார். படை வீரர்கள் வந்திருப்பது தெரிந்து தான் கிளம்பினாரோ என நினைத்தான் குலசேகரன். ஆனால் அவருக்கோ அவன் சொல்லும் செய்தி புதிதாகத் தெரிந்தது. ஆகவே உடனே காவிரிக்கரைக்குச் சென்று பார்க்க விரும்பினார். அவன் தான் அமர்ந்திருந்த கரைப்பக்கத்திலிருந்து இன்னும் சற்று மேற்கே சில தோப்புகளைக் கடந்து காணப்பட்ட காவிரிக்கரைக்கு அவரை அழைத்துச் சென்றான். காவிரியில் நதியின் நடுவிலும் எதிர்க்கரையிலும் பல தீவர்த்திகள் அசைந்து கொண்டிருந்தன.அதைப் பார்த்ததுமே கவலை கொண்ட சிங்கப்பிரான் குலசேகரனிடம் சுல்தானியப் படைகள் நதியைத் தாண்டிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். அதற்குக் குலசேகரன் இங்கே வருகிறதோ அல்லது கண்ணனூர் சென்று கொண்டிருக்கிறதோ என்பதை அறியாமல் அவசரப்பட வேண்டாம் எனக் கூறினான்.\nஅதற்கு சிங்கப்பிரான் மதுரையிலிருந்து ஒரு பெரிய படை கண்ணனூருக்கு வருவதாய்த் தான் கேள்விப் பட்டதாயும் இது அந்தப் படையாக இருக்கலாம் என நினைப்பதையும் கூறினார். படை எதற்காக வருகிறது எனக் கேட்ட குலசேகரனிடம் அவர்,\" ஹொய்சளத்தைத் தாக்க நினைக்கிறார்கள் சுல்தானிய வீரர்கள். ஹொய்சளர்களின் உதவியோடு நீ சுல்தானிய வீரர்களிடையே செய்தியைச் சுமப்போர்களைக் கொன்றது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. உன்னோடு கைதான வீரர்கள் சொல்லி விட்டனர். ஆகவே அவர்கள் திட்டம் இப்போது திருவண்ணாமலையைத் தாக்குவது என்பதே மேலும் மதுரை சுல்தான் வீர வல்லாள அரசருக்கு அவர் வீரர்களும் குலசேகரனும் இப்படிச் செய்ததன் காரணத்தைக் கேட்டு தூது அனுப்பியதற்கு இன்று வரை வல்லாளர் பதில் கொடுக்கவில்லை மேலும் மதுரை சுல்தான் வீர வல்லாள அரசருக்கு அவர் வீரர்களும் குலசேகரனும் இப்படிச் செய்ததன் காரணத்தைக் கேட்டு தூது அனுப்பியதற்கு இன்று வரை வல்லாளர் பதில் கொடுக்கவில்லை அதனாலும் மதுரை சுல்தான் ஆத்திரத்தில் இருக்கிறான். என்றாலும் இப்போது படையெடுப்பு தேவை இல்லை என அவன் நினைத்திருக்கிறான். என்றாலும் அவன் தளபதியின் கையே இப்போது மதுரையில் ஓங்கி இருக்கிறது. அவன் தன் சொந்தப்படையையும் சுல்தானின் படையையும் திருவண்ணாமலையைத் தாக்குவதற்காகத் தயார் செய்து அனுப்பி இருக்கிறான் என நினைக்கிறேன் அதனாலும் மதுரை சுல்தான் ஆத்திரத்தில் இருக்கி���ான். என்றாலும் இப்போது படையெடுப்பு தேவை இல்லை என அவன் நினைத்திருக்கிறான். என்றாலும் அவன் தளபதியின் கையே இப்போது மதுரையில் ஓங்கி இருக்கிறது. அவன் தன் சொந்தப்படையையும் சுல்தானின் படையையும் திருவண்ணாமலையைத் தாக்குவதற்காகத் தயார் செய்து அனுப்பி இருக்கிறான் என நினைக்கிறேன்\nமேலும் இந்த விஷயத்தை உடனே வீர வல்லாளருக்குத் தெரியப்படுத்தி அவரைக் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கவேண்டும் எனவும் அதற்குக் குலசேகரன் தான் தகுதி வாய்ந்தவன் என்பதாலேயே அவனைத் தேடியதாகவும் கூறினார் சிங்கப்பிரான். மேலும் தொடர்ந்து,\" சுல்தானிய வீரர் தலைவன் குலசேகரனைப் பார்த்து அடையாளம் புரிந்து கொண்டதால் இந்த ஊரில் தான் அவன் ஒளிந்திருக்கலாம் என வீரர்களை இங்கே அனுப்பி அவனைத் தேடச் சொல்லுவான். வீரர்கள் சாதாரணமாகத் தேட மாட்டார்கள். ஊரையே நாசம் செய்து விடுவார்கள். ஏதுமறியா அப்பாவி ஜனங்களைக் கொன்று குவிப்பார்கள். ஆகவே இரவோடு இரவாக அனைவரும் ஊரை விட்டுக் காலி செய்து கொண்டு கிளம்பியாக வேண்டும்\" என்றும் கவலையுடன் கூறினார். குலசேகரன் திகைத்தான். யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் சிங்கப்பிரானோ அவசரப்படுத்தினார். ஊரிலுள்ள அப்பாவி மக்களுக்கு வீடு வீடாகச் செய்தியைச் சொல்லி அனைவரையும் வெளியேறச் சொல்ல வேண்டும் எனப் பரபரத்தார்\nகுலசேகரன் நடக்கும் நிலையிலோ குதிரையில் அமர்ந்தவண்ணம் பயணம் செய்யும் நிலையிலோ இல்லாததால் அவனை எப்படி அழைத்துச் செல்வது எனக் கலந்து ஆலோசித்தார்கள். அவன் காயங்கள் பூரணமாக ஆறவில்லை. சீழ்க்கோர்த்துக் கொண்ட புண்களுக்கு இன்னமும் சிகிச்சை தேவைப்பட்டது. ஆகவே அவனை ஓர் படகில் அமர்த்திக் கரையோரமாகவே ஓட்டிக் கொண்டு ஒரு சிலர் துணையோடு அவனை அழகிய மணவாளம் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல முடிவானது. புறப்படும் நேரம் குலசேகரன் பொன்னாச்சியிடம் விடைபெறச் சென்றான். அவளிடம் நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றவன் வாசந்திகா தனக்கு அளித்திருந்த பொன் ஆபரணத்தை வைத்துக்கொள்ளும்படி அவளிடம் நீட்டினான். அவள் அதைப் பெற்றுக் கொள்ளாமல் கண்ணீர் சிந்தினாள்.\nகுலசேகரனுக்கு ஏதும் புரியாமல் வெளியே வந்து ஹேமலேகாவிடம் விஷயத்தைச் சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைத்தான். அப்போது அவள் ஹேமலேகாவிடம் தான் செய்த கைம்மாறுக்குப் ப��ரதிபலனைத் தான் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தாள். குலசேகரன் போன்றோருக்குத் தொண்டு செய்ததன் மூலம் தான் மகிழ்ச்சியை அனுபவித்ததாகவும் அதற்காகப் பணமோ பொருளோ வாங்கிக்கொள்ள மாட்டேன் எனவும் சொன்னாள். மேலும் அவள் தன் கணவன் வியாபாரம் செய்ய வேண்டித் தன்னை விட்டுப் பிரிந்து சென்று பதினைந்து வருஷம் ஆகிவிட்டதாயும் இன்னமும் அவன் திரும்பவில்லை என்பதையும் எங்கே இருக்கிறானோ என்பதே தெரியாமல் தான் வாழ்ந்து வருவதையும் கூறினாள். தான் இன்னொரு ஆண்பிள்ளையைப் பார்த்து நேருக்கு நேர் பேசியது கூட இல்லை எனவும் கணவன் இல்லாமல் இத்தனை வருஷங்களைக் கழித்தவளுக்குக்குலசேகரன் வருகை பெரிதாக சந்தோஷத்தைக் கொடுத்ததும் அவனைக் கவனித்துக் கொண்டதன் மூலம் தானும் தன் தாய்நாட்டிற்கும் அதற்குச் சேவை புரியும் ஒரு வீரனுக்கும் தொண்டாற்றி அதன் மூலம் தனக்குச் சிறிது நிம்மதியும் ஆறுதலும் கிடைத்தது எனவும் சொன்னாள்.\nகுலசேகரனுக்குப் பணிவிடைகள் செய்ததன் மூலம் தான் அனுபவித்த ஆனந்தத்திற்குப் பொருளோ, பணமோ வாங்கினால் தான் செய்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றாள். இது தன் கடமை எனவும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். வாழ்க்கையில் தான் அனுபவித்த வறட்சிக்கு நடுவே பாலைவனச் சோலை போலக் கிடைத்த இந்த இனிமையான தினங்களைத் தான் போற்றிப் பாதுகாத்து வைக்கப் போவதாகவும் சொன்னாள். இந்த நினைவுகளையும் தான் செய்த தொண்டையும் குறித்து இன்னும் அதிகம் பேசினால் அதற்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்றும் அது பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை என்றும் சொல்லி விட்டுக் கண்ணீர் விட ஆரம்பித்தாள். ஹேமலேகாவும் அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தாள். குலசேகரனிடம் அந்தப் பொன்னாச்சி என்னும் தயிர்க்காரியின் உயர்ந்த உள்ளத்தைக் குறித்து எடுத்துக் கூறினாள். குலசேகரன் உண்மையிலேயே மெய் சிலிர்த்துக் கண் கலங்கி மானசிகமாக அவளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.\nகுலசேகரனை ஓர் படகில் ஏற்றிப் படுத்த வண்ணமாக அமரவைத்தனர். சாய்வாகப் படுத்துக் கொண்ட குலசேகரன் கண்களுக்குக் கரையில் தோப்பு மரங்களுக்கு இடையே நின்று கொண்டு அவனுக்குப் பிரியாவிடை கொடுக்கும் பொன்னாச்சியின் உருவம் தெரிந்தது. இனி இவளை நாம் எங்கே பார்க்கப் போகிறோம் என நினைத்தவண்ணம் குலசேகரன் அவளிடமிருந்து விடை பெற்றான். அழகிய மணவாளம் கிராமம் போய்ச் சேர்ந்ததும் குலசேகரனைக் கரையேற்றி ஓர் வீட்டில் ரகசியமாகத் தங்க வைத்தார்கள். அவனுக்கு வேண்டிய வைத்திய சிகிச்சைகளும் செய்யப்பட்டன. மற்றப் பணிவிடைகளும் செய்யப்பட்டன. குலசேகரன் மெல்ல மெல்ல உடல் தேறி வந்தான். பின்னர் அவனால் நடக்கும் நிலைமைக்கு வந்த பின்னர் வடகாவிரி எனப்படும் கொள்ளிடக் கரைக்கு அடிக்கடி சென்று உலாத்தி வந்தான்.\nஒரு நாள் மாலை நேரம் கொள்ளிடக்கரையில் அமர்ந்த வண்ணம் எதிர்க்கரையையே பார்த்த குலசேகரன் கண்களுக்கு மறுகரையில் திடீரெனக் கறுப்பான நிழல்கள் தெரிவது கண்களில் பட்டன. கூர்ந்து கவனித்தபோது அவை யாவும் நிழல்கள் அல்ல நிஜம் என்பதும் குதிரைகளில் அமர்ந்த வீரர்கள் என்பதும் புரிந்தது. அதுவும் அவை யாரும் ஒரு மாபெரும் படையின் ஒரு பகுதி எனவும் புரிந்து கொண்டான். விஷயத்தை சிங்கப்பிரானிடம் உடனே சொல்ல வேண்டும் என்னும் எண்ணம் கிளர்ந்தெழ ஓட ஆரம்பித்தான் குலசேகரன். அப்படிக் கண்மண் தெரியாமல் ஓடியவன் யார் மேலோ முட்டிக் கொண்டான். யார் எனப் பார்த்தவனுக்கு அவன் ஓர் சுல்தானிய வீரன் என்பதும் வேறு யாரும் இல்லை, தன்னைச் சிறைப்பிடித்த வீரர்களின் தலைவனாக இருந்தவனே என்பதும் தெரியவரக் குலசேகரனுக்கு சப்த நாடியும் ஒடுங்கலாயிற்று .\nஹேமலேகா மேலும் தொடர்ந்து பேசினாள். \"ஸ்வாமி உலகிலுள்ளோர் பலரும் புலன்களில் வாழ்கின்றனர். ஆனால் சிலரோ மனதில் வாழ்கின்றனர். இன்னும் சிலரோ ஆன்மாவிலேயே வாழ்கின்றனர். (இது எப்படி சாத்தியம் என்பது எனக்குப் புரியவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து.) புலன்களால் அனுபவிக்கப்படும் சுகங்களை அனுபவித்து வாழ்பவர்கள் வாழ்க்கை ஒரு மாதிரி எனில் என்னைப் போல் மனதில்வாழ்பவர்கள் காவியங்களிலும் இதிஹாசங்களிலும் மனதைப் பறி கொடுத்து அதிலேயே மூழ்கிப் போகிறோம். ஆன்மாவில் வாழ்பவர்களோ பிரம்மத்தைப் பற்றிய விசாரங்களிலே மூழ்கிப் போகின்றனர். அவரவர் மனோபாவத்துக்கு ஏற்ப அவரவர் சுகத்தையும் இம்மாதிரி அனுபவங்களையும் பெற்று இன்புறுகின்றனர். \"\n நான் மனதாலேயே வாழ்கிறேன். கிட்டத்தட்ட நீங்களும் அப்படித்தான். என்னை மனதால் நினைந்து வாழ்கிறீர்கள். நமக்கு இந்தப் போ��ியான சடங்குகளான திருமணம், இல்வாழ்க்கை போன்றவை தேவையே இல்லை. நாம் மனதில் ஒருவரை ஒருவர் நினைப்பதாலேயே அந்த இனிமையிலேயே வாழ்ந்து வருகிறோம். நாம் ஒருவரை ஒருவர் நினைக்கும் இன்பம் தான் நம் வாழ்க்கை அத்தகைய வாழ்க்கையைத் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.\" என்று சொன்னாள் ஹேமலேகா. குலசேகரன் வாயே திறக்காமல் அவள் பேசும் அழகை ரசித்தான். அவள் அளவுக்கு அவன் ஏதும் படித்தது இல்லை. ஆகவே அவனுக்கு அவள் பேச்சு ஓர் சுகமான கானமாகத் தெரிந்தது. அவன் மனமும் திறந்து கொண்டது போல் உணர்ந்தான். மனதுக்கு அவள் பேச்சு நிறைவாக அமைந்தது. சிறிது நேரம் இந்த உணர்வுகளில் மயங்கி நின்ற குலசேகரன் மெல்ல மெல்ல சுய நினைவுக்கு வந்தான்.\n நீ எப்படி என்னைத் தேடினாய் உனக்கு எப்படித் தெரியும் என்னைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும் என்னைப் பற்றி யார் சொன்னார்கள்\" என்று கேட்டான். அப்போது ஹேமலேகா, வாசந்திகாவைப் பற்றி அவனுக்கு நினைவூட்டினாள். குலசேகரனுக்கும் வாசந்திகாவைப் பற்றிய நினைவு வந்தது. அவள் இப்போது சுல்தானின் ராணியின் அந்தப்புரச் சேடியாக வாழ்க்கை நடத்துவதை ஹேமலேகா தெரிவித்தாள். இதைக் கேட்ட குலசேகரன் திகைப்புடன் வாசந்திகாவுக்கு இத்தகைய நிலைமை ஏற்பட என்ன காரணம் என்று கேட்டான். அதற்கு ஹேமலேகா, அதைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றாள். மேலும் சுல்தானிய ராணியின் கோஷ்டி அழகிய மணவாளம் கிராமம் வந்ததும். அப்போது ராணியை மகிழ்விக்க வேண்டி நடந்த நாட்டிய நிகழ்ச்சி பற்றியும் கூறினாள். அப்போது ஹேமலேகாவின் தாயாரைத் தான் அங்கே அழைத்துச் சென்றதையும் வாசந்திகா தாயை அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசியதையும் கூறினாள்.\nகூடவே வாசந்திகா அவளைத் தனியாக அழைத்துக் குலசேகரன் தாழியில் இடப்பட்டுக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடப்பதையும் தாழி காவிரியில் மிதந்து கொண்டு செல்வதையும் அவனைக் காப்பாற்றுமாறும் கேட்டுக்கொண்டதைத் தெரிவித்தான். தான் பின்னர் அதை சிங்கப்பிரானிடம் அதைத் தெரிவித்ததாகவும் அவர் படகுக்காரர்களையும் வீரர்களையும் ஏவி விட்டு அவனைத் தேடச் சொன்னதாகவும் கூறினாள். கிழக்கே சென்ற வீரர்கள் பல காதம் தேடிவிட்டு அவன் கிடைக்காமல் திரும்பியதையும் சொன்னாள். பின்னர் அதனால் கவலை அடைந்த சிங்கப்பிரான் தானே ஒரு குழுவைச் சேர்த்த���க் கொண்டு தேட முற்பட்டதும், அவர்களோடு தானும் சேர்ந்து கொண்டதாகவும் சொன்னாள். குழுவினர் கரையில் இறங்கி அங்குள்ள கிராமத்து மக்களையும் மற்றவர்களையும் விசாரித்துக் கொண்டு வர தான் மட்டும் தயிர்க்காரி பொன்னாச்சியின் குடிசையைப் பார்த்துவிட்டு இங்கே வந்ததாய்ச் சொன்னாள்.\nஇதை எல்லாம் கேட்ட குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். தான் தப்புவதற்கு வாசந்திகா செய்திருக்கும் பெரிய உதவியை நினைத்துக் கொண்டு வியந்ததோடு அல்லாமல் அவன் வைத்தியத்திற்கும், வழிச்செலவுக்கும் பணம் தேவைப்படும் என்பதாலே பொன்னாரத்தைத் தன் கழுத்தில் போட்டிருக்கிறாள் என்றும் புரிந்து கொண்டான். இத்தகைய மாசு மருவற்ற எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்புக்குத் தான் செய்யப் போகும் கைம்மாறு தான் என்ன குலசேகான் கண்கள் கலங்கின. அதற்குள் சிங்கப்பிரானின் குழுவினர் ஹேமலேகா அவர்களை விட்டுப் போய் இவ்வளவு நேரம் ஆகியும் இன்னமும் காணவில்லையே எனத் தேடிக் கொண்டு வந்தார்கள். குலசேகரனோடு பேசிக் கொண்டிருந்த ஹேமலேகாவைக் கண்டதும் மனம் மகிழ்ந்தனர். அவனைத் தேடிக் கொண்டு போன மற்றக் குழுக்களுக்கு அவன் கிடைத்துவிட்ட செய்தியை அனுப்பி விட்டு மற்றவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசிப்பதற்காக அன்று மாலை ஒன்று கூடினார்கள்.\nபொன்னாச்சியால் அந்த ஆபரணம் வந்த விதம் சொல்ல முடியவில்லை. அவனுக்குச் சிகிச்சை செய்ய ஆரம்பித்தாள் பொன்னாச்சி. அவன் உடலில் உள்ள ரணங்களால் பல இடங்களிலும் சீழ் கோர்த்துக் கொண்டு வலியும், வீக்கமும் அதிகம் இருந்ததால் குலசேகரன் உடல் வேதனையில் மிகவும் நொந்து போனான். பொன்னாச்சி அவனுக்குப் பச்சிலைகளை அரைத்துத் தடவி பல மூலிகைச்சாறுகளைக் கஷாயம் செய்து குடிக்கச் செய்து அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள்.அவள் கவனிப்புக்குக் கொஞ்சம் பலன் இருந்தது. ஆனால் குலசேகரன் அங்கே வந்து சேர்ந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஓர் காலைவேளையில் குலசேகரன் தன் நிலைமையை நினைத்து வருந்திய வண்ணம் மெள்ள எழுந்து நடந்து ஆற்றங்கரையை நோக்கிச் சென்றான்.\nரணங்கள் ஆறி இருந்தாலும் தழும்புகள் பெரிதாகத் தெரிந்தன. ஆற்றங்கரையில் நிழல் பரப்பிக் கொண்டிருந்த ஓர் மரத்தின் அடியில் அமர்ந்த வண்ணம் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான் க��லசேகரன். அப்படியே உட்கார்ந்திருந்தவன் காதுகளில் திடீரென, \"ஆர்ய\" என ஒரு தீங்குரல் கேட்டது. ஹேமலேகாவையே நினைத்துக் கொண்டிருப்பதால் இதுவும் பிரமை என நினைத்த குலசேகரன் அவ்வளவாய் கவனம் செலுத்தவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அந்தக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. நிஜமாகவே ஹேமலேகா தான் கூப்பிடுகிறாளோ என்ற சந்தேகத்துடன் திரும்பிய குலசேகரன் கண்ணெதிரில் கனிவு ததும்பிய கண்களுடன் ஹேமலேகாவே நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் குலசேகரனுக்கு ஆனந்தம் பீறிட்டது. ஆர்வமுடன் \"ஹேமலேகா\" என ஒரு தீங்குரல் கேட்டது. ஹேமலேகாவையே நினைத்துக் கொண்டிருப்பதால் இதுவும் பிரமை என நினைத்த குலசேகரன் அவ்வளவாய் கவனம் செலுத்தவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அந்தக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. நிஜமாகவே ஹேமலேகா தான் கூப்பிடுகிறாளோ என்ற சந்தேகத்துடன் திரும்பிய குலசேகரன் கண்ணெதிரில் கனிவு ததும்பிய கண்களுடன் ஹேமலேகாவே நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் குலசேகரனுக்கு ஆனந்தம் பீறிட்டது. ஆர்வமுடன் \"ஹேமலேகா ஹேமூ\" என்ற வண்ணம் எழுந்தான். \"எப்படி இருக்கிறீர்கள் ஐயா\" என ஹேமலேகா அவனைக் கேட்டாள்.\n\"இருக்கிறேன். நீ தான் பார்க்கிறாயே\" என்றான் குலசேகரன் தழுதழுத்த குரலில். தான் கனவு காண்கிறோமோ என சந்தேகம் கொண்ட ஹேமலேகா அதை அவனிடம் கேட்கவும் கேட்டாள். இல்லை அவள் கனவு காணவில்லை; இது நனவே எனக் குலசேகரன் கூறினான். அவன் உடலில் உள்ள தழும்புகளைக் கண்ட ஹேமலேகா அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டவளாக அவனை அமரச் சொன்னாள். பலஹீனமான உடல்நிலையில் வெகு நேரம் அவன் நிற்க வேண்டாம் என்பதே அவள் எண்ணம். ஹேமலேகாவை அங்கே எப்படி வந்தாள் என அறிவதற்காகக் குலசேகரன்,\"ஹேமூ, நீ எப்படி இங்கே\" என்றான் குலசேகரன் தழுதழுத்த குரலில். தான் கனவு காண்கிறோமோ என சந்தேகம் கொண்ட ஹேமலேகா அதை அவனிடம் கேட்கவும் கேட்டாள். இல்லை அவள் கனவு காணவில்லை; இது நனவே எனக் குலசேகரன் கூறினான். அவன் உடலில் உள்ள தழும்புகளைக் கண்ட ஹேமலேகா அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டவளாக அவனை அமரச் சொன்னாள். பலஹீனமான உடல்நிலையில் வெகு நேரம் அவன் நிற்க வேண்டாம் என்பதே அவள் எண்ணம். ஹேமலேகாவை அங்கே எப்படி வந்தாள் என அறிவதற்காகக் குலசேகரன்,\"ஹேமூ, நீ எப்படி இங்கே\" என்று வினவினான். ஹேமலேகா அவன் இதயத்தில் தானும் தன் இதயத்தில் அவனும் இருப்பதால் அவனைக் கண்டு பிடிப்பது அவளுக்கு எளிதாயிற்று என்றாள். அவனையே நினைத்துக் கொண்டிருந்ததாகவும் கூறினாள். பின்னர் அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கேட்டறிந்தாள். குலசேகரனும் தான் அடிபட்டு விழுந்தவரையில் கூறினான். பின்னர் தாழியில் கிடந்ததையும் பொன்னாச்சி எடுத்துக் காப்பாற்றியதையும் சொன்னான்.\nஅவன் தான் வாங்கிய சாட்டை அடிகளால் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டினான். அவனிடம் அவள் அவன் ரணங்களுக்குத்தான் ஓர் அருமருந்தாக விளங்க விரும்புவதாயும் ஆனால் அவனை ஸ்பரிசித்து சிகிச்சை செய்யும் பாக்கியம் அவளுக்கு இல்லை எனவும் கூறினாள். ஆனாலும் அவன் மேல் அவள் கொண்ட பிரேமை காலத்துக்கும் அழியாது எனவும் இந்தப் பிரேமை வெறும் உடல் ஸ்பரிசத்தால் மட்டுமே ஆனந்தம் அடையாது எனவும் மனங்களிலேயே தாங்கள் வாழ்வதாகவும், அது தொடரும் எனவும் கூறினாள்.\nஇப்படி யோசனையில் சுமார் ஒரு நாழிகை நேரம் சென்றுவிட்டது. குலசேகரன் சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் இருந்தான். அப்போது தூரத்துக்கரையில் யாரோ இருப்பது போல் தெரியவே மெல்ல எழுந்து அமர்ந்த நிலையில் உற்றுக் கவனித்தான். யாரோ ஓர் பெண் குளிக்கக் காவிரிக்கு வந்திருக்கிறாள். உடனே குலசேகரன் மெதுவாக எழுந்து நின்றான். கால்கள் தள்ளாடின எனினும் விடாமல் எழுந்து நின்று கைகளை ஆட்டினான். வேகமாகத் தான் ஆட்ட நினைத்தான். ஆனால் அவனால் முடியவில்லை. அவன் முயற்சிகள் பலமுறை தோல்வி கண்ட பின்னர் ஒருவழியாக அந்தப் பெண்மணி அவன் நடு நதிப் பிரவாகத்தில் தத்தளிப்பதைக் கண்டாள். உடனே தன் குடத்தையும் நீரில் அமிழ்த்தித் தானும் குதித்தாள். குடத்தின் வாயைக் கீழே திருப்பி அதை ஓர் தெப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு குலசேகரனை நோக்கி நீந்தி வர ஆரம்பித்தாள். அவள் நீச்சலில் தேர்ந்தவள் என்பதைக் குலசேகரன் சில விநாடிகளிலேயே புரிந்து கொண்டான். மூச்சு இரைய இரையக் களைத்துப் போனவள் ஒரு வழியாக அவன் அருகே வந்தாள்.\nஅங்கே ஓர் தாழி இருப்பதையும் அதில் சோர்ந்து வாடிய நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் ஓர் வாலிபன் நிற்க முடியாமல் நிற்பதைக் கண்டாள். சற்றுத் தயங்கினாள். அவள் தயக்கத்தைக் கண்டதும் குலசேகரன், \"அம்ம�� ஆபத்து எனக்குத் தலைக்கு மேல் காத்திருக்கிறது ஆபத்து எனக்குத் தலைக்கு மேல் காத்திருக்கிறது என்னைச் சாட்டையால் அடித்துக் குற்றுயிராக்கி விட்டார்கள். என்னைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். இந்தத் தாழிக்குள் எப்படி வந்தேன் எனத் தெரியவில்லை. நிற்கக் கூட முடியாதவனாக இருக்கிறேன். என்னை எப்படியேனும் காப்பாற்றுங்கள் என்னைச் சாட்டையால் அடித்துக் குற்றுயிராக்கி விட்டார்கள். என்னைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். இந்தத் தாழிக்குள் எப்படி வந்தேன் எனத் தெரியவில்லை. நிற்கக் கூட முடியாதவனாக இருக்கிறேன். என்னை எப்படியேனும் காப்பாற்றுங்கள்\" என்றான். இதைக் கேட்ட அந்தப் பெண் மெல்லத் தாழியின் அருகே வந்து அதை அசைத்துப் பார்த்தாள். தாழி மெல்ல நகர்ந்து கொடுத்தது. மகிழ்ச்சியுற்ற அவள் ஒரு கையால் குடத்தைப் பிடித்துக் கொண்டு நீந்திக்கொண்டே மறுகையால் தாழியைக் கரையை நோக்கித் தள்ளி விட ஆரம்பித்தாள். சிறிதும் சலிக்காமல் எப்படியேனும் தாழியைக் கரைக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் முயற்சியில்கடைசியில் அவள் வெற்றி பெற்றாள்.\nகரைக்கு அருகே வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தவளாக வேகமாகத் தாழியைத் தள்ளிவிட்டதும் அது சற்று தூரம் மிதந்து போய் தரை தட்டி நின்றது. அப்படியே குலசேகரனைக் கரைக்கு அருகே விட்டுவிட்டு அவள் நீந்திக்கொண்டே இன்னும் சற்று தூரம் கிழக்கே சென்று ஓர் புதர் மறைவில் கரை ஏறினாள். அவள் அரை உடையில் குளிக்க வந்தவள் தன் துணிகளைப் பிழிந்து மாற்றிக்கொள்ளவே சென்றிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட குலசேகரன் அந்தப் பக்கம் திரும்பாமல் அவனும் கண்ணியம் காத்தவனாக மெதுவாகத் தாழியில் இருந்து இறங்க முயன்றான். ஒருவழியாக அதில் வெற்றியும் கண்டான். ஆனால் அவன் காயங்களின் ஆழமும் கடுமையும் அவனை நிற்கவிடவில்லை. நிற்க முடியாமலும் மேல்கொண்டு நடக்க முடியாமலும் நடுங்கியவன் கீழே அப்படியே சாய்ந்து விட்டான். அதற்குள்ளாக அந்தப் பெண் தன் உடையை நன்கு பிழிந்து கட்டிக் கொண்டு ஓடி வந்து விட்டாள்.\nகுலசேகரன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, \"ஐயா, ஐயா\" என அழைத்த வண்ணம் அவனை எழுப்ப முயன்றாள். அவனால் கண்களையும் திறக்க முடியவில்லை. எழுந்தும் நிற்க முடியவில்லை என்பதைக் கண்டு அவனை மெல்ல எடுத்துத் தன் தோளில் நிறுத்திய நிலைய���ல் சாய்த்துக் கொண்டு நடந்தாள். ஓர் அடர்த்தியான தோப்பைக் கடந்து பின்னர் அவள் குடிசை வந்தது. அவனை ஓர் நல்ல படுக்கை தயாரித்துப் படுக்க வைத்துவிட்டு அவன் காயங்களைக் கவனிக்க ஆரம்பித்தாள். அந்தக் குடிசைக்காரியின் உதவியினாலும் பணிவிடைகளிலும் குலசேகரன் நன்றியும் மகிழ்ச்சியும் கொண்டான். அவனுக்கு ஓரளவு நினைவும் திரும்பவே அவளை யாரென்று கேட்டான். பொன்னாச்சி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண்மணியின் கணவன் கப்பலில் ஏறி வெளிநாடுகளுக்கு வணிகம் செய்யச் சென்றதாகவும் இன்னமும் திரும்பவில்லை என்றும் கூறினாள்.\nஅவள் கூறியதைக் கேட்டுக் கொண்டே குலசேகரன் தன் உடலைத்தடவிப் பார்த்தபோது கழுத்தில் பொன்னாலான ஓர் ஆபரணம் இருந்ததைக் கண்டான்.இது ஏது எனப் பொன்னாச்சியைக் கேட்க அந்த ஆபரணம் தான் அவனை மீட்கும்போதே அவன் கழுத்தில் இருந்ததாகப் பொன்னாச்சி கூறினாள். குலசேகரன் குழப்பம் அடைந்தான். தாழியில் தள்ளித் தன்னைக் கொல்லப்பார்த்திருக்கிறார்கள் எனத் தான் நினைத்தது தவறு எனப் புரிந்து கொண்டான். யாரோ அவனைக் காப்பாற்றப் பெரும் முயற்சி எடுத்திருக்கின்றனர்\nராணி தன்னை அழைப்பதைக் கண்ட வாசந்திகா பதைப்புடன், ஹேமலேகாவின் கைகளைப் பிடித்து அழுத்தினாள். பின்னர் மெல்லிய குரலில் குலசேகரன் ஓர் தாழியில் மிதந்தவண்ணம் காவிரிப் பிரவாகத்தில் போய்க் கொண்டிருப்பதைத் தெரியப்படுத்தினாள். எப்படியேனும் அவனைக்காப்பாற்றும்படியும் மிகவும் ஆபத்தான நிலையில் அவன் இருப்பதையும் தெரியப்படுத்தினாள். ஹேமலேகா ஏதும் புரியாமல் நிற்கையிலேயே அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாள். எல்லாம் இரு நாழிகைகளில் முடிய அனைவரும் படுக்கச் சென்றனர். வாசந்திகாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. தன் மனம் கவர்ந்த குலசேகரன் நிலைமையும், தன்னைப் பெற்ற தாய்க்கு தன்னையே அடையாளம் தெரியாமல் இருப்பதையும் நினைத்து நினைத்து அவள் வருந்தினாள். இங்கே குலசேகரன் சென்ற தாழியின் நிலைமை என்ன ஆனது எனப் பார்ப்போம்.\nதாழி ஓடையோடு மிதந்து கொண்டு காவிரியில் கலக்கும் இடத்துக்கு அருகே வந்திருந்தது. நதி பூரணப்பிரவாகத்தில் போய்க் கொண்டிருந்தபடியால் அந்த இடத்தில் ஓடை நீர் தேங்கி இருந்ததால் தாழியின் பயணம் தடைப்பட்டது. தாழி அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந��தது. மறுநாள் காலைவரை அப்படிச் சுற்றிய தாழிக்கு ஓடைநீரோடு காவிரியில் பயணிக்கும் நேரமும் வந்தது. நதி கொஞ்சம் இடம்கொடுக்க ஓடை நீர் காவிரியில் வேகமாகப் பாய்ந்தது. ஓடை நீர் தன்னோடு கொண்டு வந்திருந்த சருகுகள், இலைகள், தழைகள் ஆகியவற்றோடு தாழியும் அடித்துக் கொண்டு போய்க் காவிரியில் இறங்கி வேகமாய் ஒரு சுற்றுச் சுற்றிப் பின்னர் நதியின் வெள்ளத்தோடு பயணப்படலாயிற்று. அது காலை வேளை. இளம் சூரியன் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அந்தச் சூரிய ஒளி தாழியிலும் பட்டது. நதிக்கரை ஓரம் இருந்த கிராமத்துவாசிகள் எல்லோரும் ஆங்காங்கே நதியில் குளித்துத் தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தனர். தாழி ஒன்று நீரில் மிதந்து செல்வதைக் கண்டாலும் அதற்குள் ஓர் மனிதன் இருப்பான் என்பதை அவர்களால் யூகிக்க முடியவில்லை. நதிப் பிரவாகத்தில் வெள்ளத்தோடு எத்தனையோ அடித்துக் கொண்டு வருவதைப் போல இதுவும் ஒன்று என நினைத்தார்கள்.\nஅன்று பகல் முழுவதும் தாழி பயணித்துக் கொண்டிருந்தது. மாலையில் அதன் திசை மாற ஆரம்பித்தது. கிழக்கே போகப் போகத் தெரிந்த உயரமான நாணல் புதர்களில் நதியே ஓர் ஏரி போல் சில இடங்களில் காட்சி அளித்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அத்தகைய நாணல் புதர்களில் ஒன்றில் குலசேகரன் இருந்த தாழியும் அகப்பட்டுக் கொண்டு நின்றது. அப்போது இருட்டும் சமயமாக இருந்தது. குலசேகரனுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. அப்போது சற்றே நினைவு வந்தது. உடம்பில் பட்டிருந்த சாட்டை அடிகளால் ஏற்பட்ட காயங்கள் அந்த நீர் பட்டதும் நெருப்பாய்க் காந்தத் தொடங்கியது. எங்கே இருக்கிறோம் என்பதே அவனுக்குப் புலப்படவில்லை. ஏதோ ஓர் இடுக்கான அறைக்குள் தன்னைத் தள்ளி இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். ஆனால் நதியின் மீன்கள் எல்லாம் அவன் மேல் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. அவனுக்கு ஏதும் புரியவில்லை.\nமெல்ல மெல்ல தன்னை ஓர் நிலைக்குக் கொண்டு வந்து நடந்தவைகளை நினைவு கூர முயற்சித்தான். இது இரவா, பகலா என்றே தெரியவில்லை. ஒருவேளை என் கண் பார்வை பறி போய் விட்டதோ இப்படி எல்லாம் நினைத்தவண்ணம் கண்களைத் திறந்து மெல்ல மேலே பார்த்தவனுக்கு மேலே ஆயிரம் ஆயிரம் விளக்குகள் கண் சிமிட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அம்மாடி இப���படி எல்லாம் நினைத்தவண்ணம் கண்களைத் திறந்து மெல்ல மேலே பார்த்தவனுக்கு மேலே ஆயிரம் ஆயிரம் விளக்குகள் கண் சிமிட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அம்மாடி இத்தனை விளக்குகளா ஒரே நேரத்தில் இத்தனை விளக்குகளை யார் ஏற்றி இருப்பார்கள் இல்லை, இல்லை, இவை விளக்குகள் இல்லை. நக்ஷத்திரங்களைப் போல் அல்லவா இருக்கிறது. சுற்றும் முற்றும் மீண்டும் பார்த்த குலசேகரன் மேலே தெரிவது ஆகாயம் என்றும் விண்ணில் ஒளிரும் நக்ஷத்திரக் கூட்டங்களைத் தான் தான் பார்ப்பதையும் அறிந்து கொண்டான். மெல்ல எழுந்து உட்கார முயன்றான். அவனால் முடியவில்லை.\nஏதோ ஓர் அறையில் கூரை இல்லா இடத்தில் தன்னைப் போட்டிருப்பதாக நினைத்தான். ஆனால் இதென்ன அவன் படுத்திருக்கும் அந்த அறை நகர்கிறதே அவன் படுத்திருக்கும் அந்த அறை நகர்கிறதே இது என்ன மாயா ஜாலம் இது என்ன மாயா ஜாலம் ஏதோ ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து தப்புவது எப்படி ஏதோ ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து தப்புவது எப்படி கவலையும், பீதியும் அவனைச் சூழ்ந்து கொள்ள மறுபடியும் நினைவிழந்தான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. இரவு முழுவதும் அப்படியே கிடந்த குலசேகரன் மறுநாள் காலை கொஞ்சம் சுய உணர்வைப் பெற்றான். அவனால் உடம்பைத் தான் நகர்த்த முடியவில்லை. ஆனால் நினைவு பூரணமாக வந்து விட்டது. தன்னைத் துருக்கிய வீரர்கள் அடித்தது எல்லாம் நினைவில் வந்தது. ஆனால் தான் இருப்பது எதில் கவலையும், பீதியும் அவனைச் சூழ்ந்து கொள்ள மறுபடியும் நினைவிழந்தான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. இரவு முழுவதும் அப்படியே கிடந்த குலசேகரன் மறுநாள் காலை கொஞ்சம் சுய உணர்வைப் பெற்றான். அவனால் உடம்பைத் தான் நகர்த்த முடியவில்லை. ஆனால் நினைவு பூரணமாக வந்து விட்டது. தன்னைத் துருக்கிய வீரர்கள் அடித்தது எல்லாம் நினைவில் வந்தது. ஆனால் தான் இருப்பது எதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நினைவுக்கு வந்து அவன் சுற்றிலும் ஆராய்ந்து தான் ஓர் தாழிக்குள் இருப்பதை உணர்ந்து கொண்டான். தன்னை இந்தத் தாழிக்குள் போட்டவர்கள் யார் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நினைவுக்கு வந்து அவன் சுற்றிலும் ஆராய்ந்து தான் ஓர் தாழிக்குள் இருப்பதை உணர்ந்து கொண்டான். தன்னை இந்தத் தாழிக்குள் போட்டவர்கள் யார் எப்படி இங்கே ���ந்தோம் இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்\nமெள்ள மெள்ள மறுபடியும் பார்த்தபோது ஓர் நதியின் பிரவாகத்தில் தான் இருந்த தாழி இருப்பதையும் நதிப் பிரவாகத்தோடு அது நகர்வதையும் உணர்ந்து கொண்டான். தான் நதியின் நடுவில் இருப்பதையும் வெகு தூரத்தில் நதிக்கரை தென்படுவதையும் கண்டு கொண்டான். இந்தத் தாழியைக் கரை நோக்கி இயக்கத் தன்னால் இயலாதே என்ன செய்ய முடியும்\nதன் நிலையை நினைத்து நொந்துகொண்ட வாசந்திகா, \"அம்மா அம்மா\" என அழைக்க ஹேமலேகாவுடன் சில பெண்கள் அந்த மூதாட்டியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வாசந்திகா முன்னால் நிறுத்தினார்கள். தன் தாயின் நிலையைப்பார்த்த வாசந்திகா கண்ணீர் பெருக்கினாள். பிச்சைக்காரி போல ஓர் பித்தாகக் காட்சி அளித்தாள் அவள் தாய் திருக்கரம்பனூர் அம்மங்கிவல்லி என்னும் பெயர் கொண்ட தன் தாய் இன்று தன்னிலை இழந்து தன்னைப் பற்றிய அனைத்தையும் மறந்து தான் பெற்ற மகளான வாசந்திகாவைப் பற்றிய நினைவு ஒன்றில் மட்டும் வாழ்வதைக் கண்டு அவள் மனம் புண்ணானது. கூடு போல் காட்சி அளித்த அந்த உடலில் உயிர் இருப்பது அவள் கண்களின் அசைவினால் மட்டுமே தெரிந்தது.\nஅவளிடம் வாசந்திகா, \"அம்மா, அம்மா, இதோ நான் வாசந்திகா என்னைப் பார் அம்மா உன் வாசந்திகா நான் தான்\" என்று சொல்லியவண்ணம் தாயின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு கேவினாள். ஆனால் அவளோ வாசந்திகாவையே கூர்ந்து பார்த்துத் தலையை ஆட்டினாள். \"இல்லை\" என்று சொல்லியவண்ணம் தாயின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு கேவினாள். ஆனால் அவளோ வாசந்திகாவையே கூர்ந்து பார்த்துத் தலையை ஆட்டினாள். \"இல்லை இல்லை நீ என் வாசந்திகா இல்லை அவள் இப்படி இருக்க மாட்டாள். நீ வேறு யாரோ அவள் இப்படி இருக்க மாட்டாள். நீ வேறு யாரோ எவரோ என் மனச்சாந்திக்காகப் பொய் கூறாதே\" என்ற வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். \"வாசந்திகா\" என்ற வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். \"வாசந்திகா மகளே\" என்று கூச்சலிட்டாள். வாசந்திகா அழுத வண்ணம், \" அம்மா, அம்மா நான் வாசந்திகா தான் அம்மா நான் வாசந்திகா தான் அம்மா என்னை நன்றாகப் பாரம்மா\" என்று மீண்டும் மீண்டும் கூறினாள்.\n எனக்குத் தெரியும். அதோ, அங்கே ஆடுகிறாள் என் வாசந்திகா\" என்று தொலைவில் மேடையில் ஆடிக்கொண்டிருந்தவர்க��ைக் காட்டினாள் அம்மங்கிவல்லி. வாசந்திகாவின் இதயமே வெடித்து விடும்போல் இருந்தது. தன் தாய்க்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு இனி தன்னை அவளுக்கு அடையாளமும் தெரியாது என்பது புரியவர மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள். அப்போது அந்த மூதாட்டி அனைவரின் பிடியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். ஹேமலேகா அவளைப் பார்த்து, \"நீங்கள் தான் வாசந்திகாவா\" என்று தொலைவில் மேடையில் ஆடிக்கொண்டிருந்தவர்களைக் காட்டினாள் அம்மங்கிவல்லி. வாசந்திகாவின் இதயமே வெடித்து விடும்போல் இருந்தது. தன் தாய்க்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு இனி தன்னை அவளுக்கு அடையாளமும் தெரியாது என்பது புரியவர மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள். அப்போது அந்த மூதாட்டி அனைவரின் பிடியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். ஹேமலேகா அவளைப் பார்த்து, \"நீங்கள் தான் வாசந்திகாவா அது உங்கள் தாய்தானா \" என்று கேட்க வாசந்திகா ஆமோதித்தாள். பின்னர் மெல்லிய குரலில் தான் தில்லிப் படைவீரர்களிடம் சிக்கிக் கொண்டு நாசமானது குறித்துச் சொன்னாள்.\nஹேமலேகா அவளிடம் வாசந்திகாவின் தாயாரைத் தான் தான் பார்த்துக் கொள்வதாகவும், தாயார் இல்லாத தான் அவளைத் தன் சொந்தத் தாயாக நினைத்துக் கொண்டு அவளைக்கவனித்துக்கொள்வதாகவும் எடுத்துச் சொன்னாள். வாசந்திகா உடனே தன்னிடம் இருந்த பொன்னாபரணங்களில் சிறந்த பெறுமானம் பெறும் ஒன்றை எடுத்து ஹேமலேகாவிடம் கொடுத்தாள். தன் தாயை நன்கு கவனித்துக் கொள்ளுமாறும் கடவுள் அருள் இருந்தால் தனக்கு விடுதலை கிடைக்கும் எனவும், அப்படி விடுதலை கிடைத்தால் தான் அவளை வந்து கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். பின்னர் திரும்பியவளுக்குக் குலசேகரன் புலம்பல் நினைவில் வரவே அவளிடம் மீண்டும் சென்று, \"உன் பெயர் ஹேமலேகா தானே\" எனக் கேட்டாள். ஹேமலேகா ஆமோதித்தாள்.\n அப்போது நீ குலசேகரனை அறிவாயோ\" என்று வாசந்திகா வினவ ஹேமலேகா திடுக்கிட்டாள். ஆனாலும் அவன் பெயரைக் கேட்டதும் அவள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கண்டுகொண்ட வாசந்திகா இவளைக் குறித்துத் தான் குலசேகரன் புலம்பி இருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டாள். ஹேமலேகா வாசந்திகா கேட்பதன் காரணத்தைக் கேட்க, வாசந்த���கா அவளை அருகே அழைத்து, மிகவும் ரகசியமாக, \"அவர் இந்தத் துருக்க வீரர்களால் குற்றுயிராக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்\" என்று வாசந்திகா வினவ ஹேமலேகா திடுக்கிட்டாள். ஆனாலும் அவன் பெயரைக் கேட்டதும் அவள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கண்டுகொண்ட வாசந்திகா இவளைக் குறித்துத் தான் குலசேகரன் புலம்பி இருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டாள். ஹேமலேகா வாசந்திகா கேட்பதன் காரணத்தைக் கேட்க, வாசந்திகா அவளை அருகே அழைத்து, மிகவும் ரகசியமாக, \"அவர் இந்தத் துருக்க வீரர்களால் குற்றுயிராக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்\" என்றாள். ஹேமலேகா திகைக்க சுல்தானிய ராணி வாசந்திகாவைக் கைதட்டித் தன்னிடம் அழைத்தாள்.\nமறுநாள் காலை சுல்தானிய ராணியுடன் வந்தவர்களும் ராணியும் எழுந்து பார்த்தபோது தாங்கள் சிறைப்பிடித்து வைத்தவர்களில் முக்கியமான ஒருவனைக் காணோம் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படி சாத்தியம் என நினைத்தார்கள். அந்தக் காலகட்டங்களில் மாயாவித்தைகள், யோக வித்தைகள் தெரிந்தவர்கள் நிறைய இருந்ததால் அப்படி ஏதோ நடந்திருக்கும் எனச் சந்தேகித்தார்கள். எதற்கும் இந்த மண்டபத்தில் இருந்து உடனடியாகக் கிளம்பாவிட்டால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து சம்பவிக்குமோ எனக் கவலைப்பட்டார்கள். ஆகவே அனைவரும் குதிரைகளைக் கிளப்பி விட்டுப் பல்லக்குத் தூக்கிகளைப் பல்லக்குகளைச் சுமக்கச் செய்து பயணத்தை வடக்கு நோக்கித்தொடர்ந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களுக்குக் காவிரியின் தென் கரை கண்ணில் பட்டது. நதியில் அப்போது நீர் சுழித்துக் கொண்டு ஓடியது. ஆகவே அவர்கள் படகுகளை அமர்த்திக் கொண்டு அதன் மூலம் நதியைக் கடக்க ஆரம்பித்தார்கள்.\nஅந்தப் படகுகளில் ஒன்று அமர்ந்தவண்ணம் அவர்களுடன் கூடப் பயணித்த வாசந்திகாவுக்கு நதியில் நீர்ப்பிரவாகம் சுழித்துக் கொண்டு ஓடுவதைக் கண்டதும் உள்ளூரத் திகிலே ஏற்பட்டது தான் செய்தது சரியா என்னும் எண்ணமும் தோன்றியது தான் செய்தது சரியா என்னும் எண்ணமும் தோன்றியது தாழியில் தான் இறக்கி வைத்த குலசேகரன் இது நேரம் எங்கே பயணித்திருப்பானோ தாழியில் தான் இறக்கி வைத்த குலசேகரன் இது நேரம் எங்கே பயணித்திருப்பானோ இந்த வேகத்தில் வெள்ளத்தின் நடுவே தாழி சென்றால் சம���த்திரத்தில் போய்ச் சேருமே இந்த வேகத்தில் வெள்ளத்தின் நடுவே தாழி சென்றால் சமுத்திரத்தில் போய்ச் சேருமே என்ன செய்வது குலை உயிரும் குற்றுயிருமாகக் கிடக்கும் அவர் சரியான மருத்துவ உதவி கிட்டாமல் என்ன ஆவாரோ தெரியவில்லையே நேற்றிரவு இத்தனை வெள்ளம் போவது தெரிந்திருக்கவில்லை நேற்றிரவு இத்தனை வெள்ளம் போவது தெரிந்திருக்கவில்லை அவள் மனம் பதைபதைத்தது. அதை அவள் முகமும் வெளிக்காட்டியது. தான் செய்தது தவறானதோ என்னும் எண்ணம் மேலும் மேலும் தோன்றக் குலசேகரனைத் தான் பெரியதொரு ஆபத்தில் சிக்க வைத்துவிட்டோம் என அவள் நினைத்தாள்.\nஅவர்கள் படகு திருச்சிராப்பள்ளியை அடையாமல் அதற்குக் கிழக்கே சிறிது தூரத்தில் தென்காவிரியைக் கடந்தது. அப்போது வாசந்திகாவுக்குத் திருவரங்கக் கரை கண்ணில் படம் உள்ளமும், உடலும் சிலிர்த்தது. எத்தனை வருடங்கள் இதை மீண்டும் பார்க்க மாட்டோம் என்றே நினைத்திருக்க இன்று பார்க்க நேர்ந்ததே இதை மீண்டும் பார்க்க மாட்டோம் என்றே நினைத்திருக்க இன்று பார்க்க நேர்ந்ததே அரங்கன் கதி என்னவாயிற்றோ அவள் கண்கள் குளமாகின. காவிரிக்கரையில் அவர்கள் அமர்ந்து சிறிது இளைப்பாறினார்கள். பின்னர் மேற்கே பயணித்து அழகிய மணவாளம் கிராமத்தை அடைந்தனர். அங்கே ஏற்கெனவே சிங்கப்பிரானுக்கு சுல்தானிய ராணி வரப்போது தெரிந்திருந்தமையால் அவளை முறைப்படி வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தார். ஊரில் உள்ள முக்கியமான விருந்தினர்கள் வந்தால் தங்கும் சத்திரத்தில் தங்க வைத்து அவர்களுக்கு மது மற்றும் சிறப்பான விருந்து அளித்து மனம் குளிர வைத்தார். பின்னர் அவர்களை அன்றிரவு அங்கேயே கழிக்கும்படி சொல்லி வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.\nஇரவில் அவர்கள் பொழுதைக் கழிக்கப் பாட்டும், கூத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கெனத் தயாராக இருந்த தேவதாசிகள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்து நின்றனர். சிறிது நேரத்தில் ராணி தன் பரிவாரங்களுடன் அங்கே வந்து சேர்ந்தாள். வந்தவர்கள் அனைவரும் அவர்களையே பார்க்க ஆட வந்த தேவதாசிகள் வாசந்திகாவைப் பார்த்துத் திகைத்தனர். ஒருவருக்கொருவர் சுட்டிப் பேசிக் கொண்டார்கள். திருக்கரம்பனூர் வாசந்திகாவைப் போலவே இவள் இருக்கிறாளே அவள் தானோ அல்லது வேறு யாருமோ ��ன ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள். பின்னர் பாட்டும், கூத்தும் தொடங்கின. சிங்கப்பிரானுக்கு வாசந்திகாவை அடையாளம் தெரிந்து விட்டது. வாசந்திகாவும் அவரைத் தெரிந்து கொண்டாள் என்பது அவள் பார்வையில் இருந்து அவர் அறிந்தார். வாசந்திகா எங்கேயோ போய்விட்டாள் அல்லது இறந்திருக்கலாம் என நாம் நினைக்க இந்தக் கொடுமைக்காரர்களிடமா மாட்டிக்கொண்டாள் என சிங்கப்பிரான் பரிதாபம் அடைந்தார்.\nகூத்து நடக்கும்போது ஓர் வயதான அம்மா, வாசந்திகாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆடுபவர்கள் நடுவில் வந்து நின்று கொண்டு, \"வாசந்திகா ஆடு\" என்று கூறினாள். அந்த மூதாட்டியைத் தொடர்ந்து ஹேமலேகா ஓடி வந்தாள். \"அம்மா, அம்மா, அங்கெல்லாம் போகாதீர்கள் வாசந்திகா அங்கே இல்லை\" என்று அழைத்தவண்ணம் அந்த மூதாட்டியை ஓடிப் போய்ப் பிடித்தாள். ஆனால் அந்த மூதாட்டியோ நேராக தேவதாசிகளுக்கிடையே வந்து, \"வாசந்திகா வாசந்திகா\" என்று கூவிக்கொண்டு \"ஆடு ஆடு\" எனச் சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளை இழுத்துச் செல்லுமாறு அனைவரும் கூவ வாசந்திகா தன் தாயைப் புரிந்து கொண்டாள். ஆஹா, அம்மா உயிருடன் இருக்கிறாளா ஆடு\" எனச் சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளை இழுத்துச் செல்லுமாறு அனைவரும் கூவ வாசந்திகா தன் தாயைப் புரிந்து கொண்டாள். ஆஹா, அம்மா உயிருடன் இருக்கிறாளாஉடனே அங்கே செல்லக் கால்கள் எழும்பினாலும் அவள் நிலை அவளைத் தயங்க வைத்தது. ராணியைப் பார்த்து, \"ராணிஉடனே அங்கே செல்லக் கால்கள் எழும்பினாலும் அவள் நிலை அவளைத் தயங்க வைத்தது. ராணியைப் பார்த்து, \"ராணி அது என்னைப் பெற்ற தாய் அது என்னைப் பெற்ற தாய் நான் அவளிடம் பேசவேண்டும். உங்கள் அனுமதி அதற்கு வேண்டும்.\" என்று கூட ராணி சற்று யோசித்து விட்டு அரைமனதோடு அனுமதி தந்தாள். ஆனால் அவளை இங்கே அழைத்து வந்து தனக்கு எதிரே பேசவேண்டும் என்று சொன்னாள்.\nகுலசேகரனைத்தாழிக்குள் வைத்து ஓடையில் மிதக்க விட்ட வாசந்திகா மறுபடியும் தாங்கள் தங்கிய இடத்துக்கு வந்தாள். அவள் நிலையை எண்ணி எண்ணி மனம் வருந்தினாள். சுல்தானிய ராணிகளுள் ஒருத்திக்கு அவள் சேடிப்பெண்ணாகப் பணி புரிந்து வந்தாள். அவள் வலுக்கட்டாயமாக மதுரை கொண்டு செல்லப்பட்டதும் அங்கே அவள் போற்றிப்பாதுகாத்த பெண்மையைப் பறி கொடுத்துப் பின்னர் மதுரை அரண்மனையிலேயே நடைப்���ிணமாக உயிர் வாழ ஆரம்பித்தது எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து கண் கலங்கினாள். இப்போது அவள் வந்திருப்பதும் சுல்தானிய ராணி ஒருத்தியுடன் தான். அந்த ராணியின் தந்தை கண்ணனூரில் நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவரைப் பார்க்க மதுரையில் இருந்து கிளம்பிக் கண்ணனூர் சென்று கொண்டிருந்தாள் அவள். அவளுக்குத் துணையாகவே மற்ற வீரர்களும் சேடிப் பெண்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். சேடிப் பெண்களில் ஒருத்தியாகக் கிட்டத்தட்டப் பதினைந்து வருஷங்களுக்குப் பின்னர் வாசந்திகா தான் வாழ்ந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.\nஇந்தப் பதினைந்து வருஷங்களில் தமிழகம் அதுவரை முற்றிலும் காணாத அளவுக்கு அந்நியர் ஆட்சியில் மாட்டிக் கொண்டிருந்தது. தில்லியிலிருந்து கோயில் சொத்துக்களையும் நகைகளையும் கொள்ளை அடிக்க வந்த சுல்தானிய வீரர்களில் சிலர் அங்கேயே தங்க வைக்கப்பட்டு இருந்ததில் அவர்களில் பலருக்கும் கண்ணனூரிலும் மதுரையிலும் குடும்பங்கள் கிளைவிட்டுப் பரவி விட்டன. அவர்கள் தமிழகத்தை மதுரையிலிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தும் 15 வருடங்கள் ஆகி இருந்தன. ஆட்சிப் பொறுப்பை அவர்களே ஏற்று நடத்தி வந்தார்கள்.வீரர்கள் படையில் சேர்ந்தாலும் அவர்கள் மதம்மாற்றப்பட்டே சேர்க்கப்பட்டனர். இந்த ஆட்சியில் அவர்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிவ, வைணவக் கோயில்களில் வழிபாடுகள் முற்றிலும் நின்று விட்டன. கோயில் உற்சவங்களை நடத்தியே பத்து வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டன. கோயிலில் உள்ள உற்சவ விக்ரஹங்கள் பலவும் அந்த அந்தக் கோயிலில் இருந்து எடுக்கப்பட்டு அருகேஇருந்த மலையாள நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டன. அல்லது பூமிக்குக் கீழ் வெகு ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன.\nதங்கள் சமய வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படுமோ என அஞ்சிய பலரும் அங்கிருந்து மலையாள நாட்டிற்கும் ஹொய்சள நாட்டிற்கும் சென்று வாழ ஆரம்பித்து விட்டனர். வழிபாடுகள் மட்டுமின்றித் தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த திருவிழாக்கள், பண்டிகைகள், சமூக விழாக்கள் போன்றவையும் நிறுத்தப்பட்டு மீறிக்கொண்டாடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். மக்கள் யாரால் தங்களுக்கு விடிவு காலம் வருமோ என ஆவலுடன் காத்திருந்தார்கள். வாசந்திகாவும் அப்படி விடிவு காலத்தை எதிர்நோ��்கி இருந்தவர்களில் ஒருத்தி. ஆனாலும் அவள் வாழ்வில் மீண்டும் குலசேகரன் குறுக்கிடுவான் என எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் இந்தச் சிறையிலிருந்து தான் விடுவிக்கப்படுவோம் எனக்காத்திருந்தாள். அவள் அழகர்மலையில் அரங்கனைக்காப்பாற்றியது நினைவில் வந்தது. அரங்கனைக் காப்பாற்றி ஒளித்து வைக்க உதவிபுரிந்த தன்னால்யாருக்கேனும் ஏதேனும் நன்மை விளையும், அதனால் தான் தான் இன்னமும் உயிர் தரித்திருக்கிறோம் எனத் தீவிரமாக நம்பினாள்.\nஇப்போது அந்த நம்பிக்கை வீண் போகாமல் குலசேகரனைக் காப்பாற்ற நேர்ந்தது குறித்து அவள் மகிழ்ச்சியே அடைந்தாள். அவன் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் வாழ்க்கையையும் காப்பாற்றி இருக்கிறாள் வாசந்திகா. அவன் வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது. நாட்டு விடுதலைக்காகப்பாடு படும் ஓர் வீரன் அவன். அதுவும் இப்போது ஹொய்சள வீரர்களுடன் வந்து சிறைப்பட்டிருப்பதா ஹொய்சள அரசருடன் சேர்ந்து ஏதோதிட்டம் போட்டு அதை நிறைவேற்றக் காத்திருக்கிறான் என்றே அவள் நினைத்தாள். ஆகவே அவன் விடுதலை மிக முக்கியம். இப்படி எல்லாம் நினைத்தவளுக்கு அவன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் தோன்றின. அவருக்குத் திருமணம் ஆகி இருக்குமோ என எண்ணினாள். ஆம் ஆகி இருக்கும் அது தான் மனைவி பெயரைச் சொல்லிப் புலம்பினாரோ அது தான் மனைவி பெயரைச் சொல்லிப் புலம்பினாரோ ஹேமலேகா அவர் மனைவி போல் தெரிகிறது. அல்லது அல்லது அவரால் விரும்பப்பட்ட பெண்ணாக இருக்கலாம். எதுவானால் என்ன ஹேமலேகா அவர் மனைவி போல் தெரிகிறது. அல்லது அல்லது அவரால் விரும்பப்பட்ட பெண்ணாக இருக்கலாம். எதுவானால் என்ன வாசந்திகாவின் கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருகியது.\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/2-2.html", "date_download": "2019-07-17T10:30:55Z", "digest": "sha1:ZWMJ2HZQVR2RL5YADVWERQTOBIRMHLH3", "length": 11929, "nlines": 203, "source_domain": "www.thamizhkadal.com", "title": "சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்துக்கு 2-ஆவது இடம்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்துக்கு 2-ஆவது இடம்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்துக்கு 2-ஆவது இடம்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முட��வுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வை 12 ஆயிரத்து 441 பள்ளிகளைச் சேர்ந்த 12 லட்சத்து 5,484 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, www.cbse results.nic.in ஆகிய இணையதளங்களில் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் 83.40 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதேர்வெழுதிய 12 லட்சத்து 5,484 மாணவ, மாணவிகளில் 10 லட்சத்து 5,427 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83.01 ஆகும். இவ்வாண்டு 88.70 சதவீத தேர்ச்சியுடன் மாணவிகள் முன்னிலை வகிக்கின்றனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 79.40 ஆகும்.\nசிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த அளவில் திருவனந்தபுரம் மண்டலம் 98.20 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன், டையூ ஆகிய மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 92.93 சதவீத தேர்ச்சியைப் பெற்று இரண்டாமிடத்தையும், தில்லி மண்டலம் 91.87 சதவீதத் தேர்ச்சியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.\nஅகில இந்திய அளவில் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா, முசாபர்நகரை சேர்ந்த கரிஷ்மா ஆகிய இருவரும் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.\nசென்னை மாணவர் மூன்றாமிடம்: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவர் ஜி. கார்த்திக் பாலாஜி 497 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். கணிதம், வேதியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும், இயற்பியல், ஆங்கிலம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து மாணவர் ஜி.கார்த்திக் பாலாஜி கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் படித்தேன். இடையே தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல் போன்ற செயல்பாடுகளையும் வழக்கம் போலவே மேற்கொண்டேன்.\nஒவ்வொரு பாடத்தையும் ரசித்தும், மனதுக்கு பிடித்தும் படித்ததே எனது வெற்றியின் ரகசி��மாகும். அகில இந்திய அளவில் மூன்றாமிடத்தைப் பெறுவதற்கு எனது பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் என உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தகட்டமாக ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கணினி அறிவியல் துறையைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 98.54 சதவீதமும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் 96.62 தேர்ச்சியும் பெற்றுள்ளன.\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nசர்வதேச இளைஞர்கள் தினம் கவிதை ந.டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/63641/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-07-17T10:26:28Z", "digest": "sha1:TX5HKAGBFZDQ27JO7QWLZ5RHESQACFKZ", "length": 6623, "nlines": 213, "source_domain": "eluthu.com", "title": "காதல் வாழ்க்கை பிரிவு கதைகள் | Kathaigal", "raw_content": "\nகாதல் வாழ்க்கை பிரிவு கதைகள்\nகாதல் வாழ்க்கை பிரிவு கதைகள் பட்டியல். List of காதல் வாழ்க்கை பிரிவு Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/03/google-io-easter-eggs.html", "date_download": "2019-07-17T10:55:17Z", "digest": "sha1:NCRYP34MXBSVUAV4UZVDWQSCLVBFE4MU", "length": 4974, "nlines": 94, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!", "raw_content": "\nHomeகூகிள்கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க\nகூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க\nகூகுள் தளம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது புதுமையான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும். உதாரணத்திற்கு Zerg Rush, Do the Harlem Shake போன்றவைகள். தற்போது தனது Google I/O தளத்தில் ரகசிய விளையாட்டை வைத்துள்ளது கூகுள். அதனை கண்டுபிடிக்கலாம் வாங்க\nGoogle I/O என்றால் என்ன\nGoogle I/O என்பது வருடாவருடம் கூகுள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் கூகுள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும். இந்த வருடம் வரும் மார்ச் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பாக Android 5.0 Key Lime Pie பதிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிகழ்ச்சியை பிரபலப்படுத்தவே இந்த ரகசிய விளையாட்டை வைத்துள்ளது. ரகசிய குறியீடு தெரிந்தால் மட்டுமே அதனை பார்க்க முடியும்.\nhttps://developers.google.com/events/io/ என்ற முகவரிக்கு சென்றால் மேலே உள்ள படத்தில் உள்ளது போல I, O என்று இருக்கும். அது தான் குறியீடு. அதை க்ளிக் செய்வதன் மூலம் ஒவ்வொரு விளையாட்டுக்களையும் விளையாடலாம்.\nஉதாரணத்திற்கு IIOIIOII என்ற குறியீட்டை அழுத்தினால் ட்ரம்ஸ் வாசிக்கலாம்.\nநண்பா எந்த லிங்கில் செல்வது \nமுயற்சி செய்கின்றோம் . நன்றி நண்பா\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/06/27/gopal-subramaniam-withdraws-sc-judge-candidature-for-bjp/", "date_download": "2019-07-17T11:37:38Z", "digest": "sha1:NQLC5WJ5L4W44SIZZT2ULETFOBO3WY5B", "length": 37132, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "சோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா ? - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப���புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் சோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா \nசோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா \nஉச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவருமான கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.\nமே முதல் வாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் குழு, மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், ரோகிந்தன் நாரிமன் மற்றும் ஒடிசா மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் அருண் மிஷ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்திருந்தது. அந்தக் நீதிபதிகள் குழுவில் நீதிபதிகள் எச் எல் தத்து, ஏ கே பட்னாயக், பல்பீர் சிங் சவுகான், தீரத் சிங் தாக்கூர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.\nநீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறைப்படி மத்திய உளவுத் துறை இந்நீதிபதிகளின் கடந்த காலம் குறித்து விசாரணை நடத்தி மே 15-ம் தேதி இவர்கள் மீதும் எந்த களங்கமும் இல்லை என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. பொதுவாக நீதித்துறையும், போலீசுத் துறையும் தங்களது எல்லைகளை அறிந்து கொண்டுதான் மோதிக் கொள்வார்கள். பெரிய முரண்பாடு வந்தால் விட்டும் கொடுப்பார்கள். மற்றவர்கள் யாரும் இந்த இரண்டு துறைகளை கேள்வி கேட்டால் இவர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் உளவுத் துறை இந்த கிளீயரன்சை வழங்கியிருக்கிறது. அவ்வகையில் நீதிபதி நியமனத்துக்கான சடங்குகள் முடித்து வைக்கப்பட்டு கோபால் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் மத்திய அரசின் இறுதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nமோடி தலைமையில் ஆட��சி அமையப் போவது உறுதியானதும், மோடி சி.பி.ஐ இயக்குனரிடம் கோபால் சுப்பிரமணியம் மீது ஏதாவது பிரச்சனையை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஏனெனில் பாஜகவுக்கு கோபால் சுப்பிரமணியமோடு பெரும் பகை இருக்கிறது.\nசோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் குஜராத் அரசை குற்றவாளிக் குண்டில் ஏற்றியதில், உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற நண்பராக செயல்பட்ட கோபால் சுப்பிரமணியத்தின் பங்கு முக்கியமானது. அவ்வழக்கில் குஜராத் அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியமான துளசிராம் பிரஜாபதி குஜராத் போலீசால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மோடியின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சி.பி.ஐஆல் கைது செய்யப்பட்டார். தற்போது பிணையில் வெளிவந்து உத்திரபிரதேச பா.ஜ.க பொறுப்பாளராக மதக் கலவரங்களை நடத்திக் கொண்டிருக்கும் அவர் மீதான வழக்கு இன்றும் நடந்து வருகிறது, இனிமேல் அதுவும் விரைவில் நீர்த்துப் போக வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதுதான் மோடி அரசு இவர் மீது கொண்டிருக்கும் ஜன்மப்பகைக்கு காரணம்.\nகோபால் சுப்பிரமணியம் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ ராசாவுக்கு சாதகமாக சி.பி.ஐ-யிடம் பேசியதாகவும், நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அவர் தாஜ் ஹோட்டல் நீச்சல் குளத்தை பயன்படுத்த நீரா ராடியா மூலம் அனுமதி வாங்கியதாகவும், சி.பி.ஐ அறிக்கை சமர்ப்பித்ததாக ஊடகங்களில் செய்தி கசிய விடப்பட்டது. இந்த அடிப்படையில் மோடி அரசு, கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிபதிகள் குழுவை கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த ‘குற்றங்கள்’ எதுவும் இவர்களே சொல்லிக்கொள்ளுமளவு முக்கியத்துவம் உடையவை அல்ல.\nதன்னுடைய பெயர் ஊடகங்களில் அடிபடுவதை பார்த்த கோபால் சுப்பிரமணியம் தன்னை வேண்டுமென்றே அரசு பழிவாங்குவதாகவும், நீதிபதி நியமன பட்டியலில் தன் பெயரை சேர்க்க வேண்டாம் என்று அதை தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கிடையே கோபால் சுப்பிரமணியத்தை தவிர மற்ற மூன்று பேர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு அதற்கான உத்தரவையும் வெளியிட்டது.\nமோடியின் குஜராத் ஆட்சியை அம்பலப்படுத்தும்படி செயல்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்குவது என்ற நடவடிக்கையின் அடுத்த இலக்குதான் கோபால் சுப்பிரமணியம்.\nஆனால், கோபால் சுப்பிரமணியமோ மோடியையோ அமித் ஷாவையோ நேரடியாக குற்றம் சாட்டாமல் பின்வாங்குகிறார். சோராபுதீன் வழக்கில் தான் தற்செயலாகத்தான் நீதிமன்ற நண்பராக பொறுப்பேற்க நேர்ந்தது என்றும், மோடிக்கு எதிராகவோ, அமித் ஷாவுக்கு எதிராகவோ தனக்கு எந்தவித விரோதமும் இல்லை என்றும் உண்மையில் அமித் ஷாவுக்கு பிணை வழங்குவதை தான் ஆதரித்ததாகவும என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை நீரா ராடியா ஒரு வழக்கில் வாதம் செய்ய அமர்த்தி அதற்கான கட்டணத்தை கொடுத்தாகவும் அதைத் தவிர வேறு தொடர்பு இல்லை என்று அவர் கூறுகிறார். இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முனபு அதிகரித்து வரும் தனது உடல் எடையை குறைக்க விரும்பிய போது தாஜ் மான்சிங் ஹோட்டல் (டாடா குழுமத்துக்கு சொந்தமானது) நீச்சல் குள உறுப்பினராக்க முன் வந்ததாகவும் அந்த கட்டத்தில் நீரா ராடியா அவரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாகவும் கூறுகிறார்.\nஉண்மையில், தாஜ் நீச்சல் குளமோ, நீரா ராடியாவோ, டாடாவோ மோடிக்கோ, பா.ஜ.கவுக்கோ பிரச்சனை இல்லை. டாடாவின் நானோ கார் திட்டத்துக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை வாரி இறைத்தவர் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி. அந்த டீலுக்கு தரகு வேலை பார்த்தவர் கார்ப்பரேட் தரகர் நீரா ராடியா.\nஎன்.டி.டி.வி விவாதத்தில் கலந்து கொண்ட பா.ஜ.கவின் பேச்சாளர் சுப்பிரமணியன் சாமி, கோபால் சுப்பிரமணியம் திறமையான வழக்கறிஞராக இருக்கலாம், தனிப்பட்ட முறையில் நேர்மையானவராக இருக்கலாம், ஆனால் ராமர் சேது வழக்கில், ராமன் ஒரு கற்பனை பாத்திரம்தான் என்று நீதிமன்ற பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அடிப்படையிலேயே அவரது நியமனத்தை நிராகரிக்கலாம் என்று கூறுகிறார். ஒருவரது திறமை, நேர்மை இவற்றுக்கு அப்பாற்பட்டு எங்கள் அரசின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளா விட்டால் அவரை எப்படி நீதிபதியாக நாங்கள் அனுமதிப்போம். இது எங்கள் அரசு, நாங்கள் இப்படித்தான் நடந்து கொள்வோம் என்று மோடி அரசின் ஆதிக்கத்தை வெளிப்படையாக முன் வைக்கிறார்.\nவிவாதத்தில் கலந்து கொண்ட பிற மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களோ இந்த அரசியல் அடாவடியை கண்டிக்காமல், விவகாரம் ஊடகங்களில் கசிய விடப்பட்டிருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் நியமனத்துக்கான நெறிமுறைகள் மீறப்பட்டிருக்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்றம் என்ற அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்றும் புலம்புகின்றனர்.\nமோடியும், அமித் ஷாவும், சுப்பிரமணியன் சாமியும் வைப்பதுதான் சட்டம். அவர்கள் சொல்வதுதான் உண்மை. இதை ஏற்காதவர்கள் சோராபுதீன் ஷேக் சந்தித்த முடிவை சந்திக்க நேரிடும். சோராபுதீன் ஷேக் வழக்கில் நேரடி சாட்சியமான துளசிராம் பிரஜாபதி குஜராத் கொலை அரசால் போட்டுத் தள்ளப்பட்டதை அணுக்கமாக பார்த்த கோபால் சுப்பிரமணியத்துக்கு தான் நீதிபதியாக நியமனம் ஆவதற்கு மட்டுமில்லை, வழக்கறிஞராக தொடர்வதற்கே இந்த அரசு உலை வைத்து விடும் என்ற பயம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.\nஇனி இந்தியாவின் நீதிபதிகள் பாஜக அரசுக்கு பயந்து கொண்டே தமது தீர்ப்புகளை எழுத முடியும். மோடியின் விருப்பத்திற்கு மாறாக எந்த நீதிமன்றமும் பேசமுடியாது. பாசிசம் ஆட்சிக்கு வந்தால் போலி ஜனநாயகம் கூட அமலில் இருக்காது.\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் \nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை \nசொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் \nசோராப்புதீன் போல சுப்பிரமணியமும் கொல்லப்பட வேண்டும் என்பது போல் உள்ளது உங்கள் தலைப்பு பாவம் சுப்பிரமணியம் பிழைத்து போகட்டுமய்யா..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் ல�� : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nகோவை சூரிய பிரபா மில்: பெண்கள் தாலியறுக்கும் சுமங்கலி சுரண்டல் திட்டம்\nநீலகிரி புலியால் பெண் பலி : அரசுக்கெதிராக மக்கள் போர் \nகறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்\nஅனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் | துரை சண்முகம் |...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?cat=121", "date_download": "2019-07-17T10:43:40Z", "digest": "sha1:45UXCVJ2WQK5LFCFYJFDKWQL74GLA42D", "length": 13412, "nlines": 154, "source_domain": "jubaildawahtamil.com", "title": "அழைப்புப்பணி Archives - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nஅழைப்புப்பணி சிறப்பு பயான் முபாரக் மஸ்ஊத் மதனீ\nசிறப்பு தர்பியா நிகழ்ச்சி நபிகளாரின் வழிமுறையில் அழைப்புப்பணி, உரை: அஷ்ஷேக் முபாரக் மஸ்வூத் மதனி நாள் : 16-04-2019 செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின்\nஅழைப்புப்பணி சிறப்பு பயான் முபாரக் மஸ்ஊத் மதனீ\nஅழைப்பாளர்களிடம் அவசியம் இருக்க வேண்டியவைகள்\nசிறப்பு தர்பியா நிகழ்ச்சி அழைப்பாளர்களிடம் அவசியம் இருக்க வேண்டியவைகள், உரை: அஷ்ஷேக் முபாரக் மஸ்வூத் மதனி நாள் : 15-04-2019 செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத்\nஅழைப்புப்பணி சிறப்பு பயான் முபாரக் மஸ்ஊத் மதனீ\nசிறப்பு தர்பியா நிகழ்ச்சி அழைப்புபணியின் அவசியமும் சிறப்பும்-1, உரை: அஷ்ஷேக் முபாரக் மஸ்வூத் மதனி நாள் : 14-04-2019 திங்கட்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின்\nஅழைப்புப்பணி முஜாஹித் இப்னு ரஸீன்\nதஃவா களத்தில் ஆவேசம் கூடாது வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்,\nஅழைப்புப்பணி முஜாஹித் இப்னு ரஸீன்\nதனி நபரின் சொந்த விசயங்களை விமர்சனம் செய்வது கூடுமா \nதனி நபரின் சொந்த விசயங்களை விமர்சனம் செய்வது கூடுமா வழங்குபவர் : மௌலவி முஜ���ஹித் இப்னு ரஸீன்,\nஅழைப்புப்பணி முஜாஹித் இப்னு ரஸீன்\nதஃவா களத்தில் எண்ணங்களைகுறை சொல்வது வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்,\nஅழைப்புப்பணி முஜாஹித் இப்னு ரஸீன் வாராந்திர பயான்\nதஃவா களம் இன்றைய சூழலும் தேவையான ஒழுங்குகளும்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி தஃவா களம் இன்றைய சூழலும் தேவையான ஒழுங்குகளும் வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் நாள்\nஅலி அக்பர் உமரி அழைப்புப்பணி சிறப்பு பயான்\nஅழைப்புப் பணியில் பெண்களின் பங்களிப்பு\nசிறப்பு பயான் நிகழ்ச்சி அழைப்புப் பணியில் பெண்களின் பங்களிப்பு, உரை : மௌலவி அலி அக்பர் உமரி நாள் : 18-04-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித்\nஅழைப்புப்பணி யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nபாகம்-3 : நபிமார்களின் வழி முறையில் அழைப்புப்பணி செய்வோம்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி நபிமார்களின் வழி முறையில் அழைப்புப்பணி செய்வோம்,பாகம்-2, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 16-11-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித்\nஅழைப்புப்பணி யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nபாகம்-1 : நபிமார்களின் வழி முறையில் அழைப்புப்பணி செய்வோம்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி நபிமார்களின் வழி முறையில் அழைப்புப்பணி செய்வோம், உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 02-11-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\nஜும்ஆ குத்பா நிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால், வழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 12-07-2019 வெள்ளிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nதுஆக்கள் முஹம்மது ஷமீம் ஸீலானி\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n06: மதீனா வாசிகளுக்கு கேடு நினைப்பவர்களை அழித்து விடும் நகரம்\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n05: அஜ்வா பேரித்தப்பழம் கிடைக்கும் நகரம் மதீனா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n04: மஸ்ஜிது நபவி, மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n02 : இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஇறைத்தூதர்(ஸல்) யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nமாதாந்திர பயான் ரிஸ்கான் மதனி\nநபி நூஹ்(அலை)வாழ்வு தரும் படிப்பினைகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஜும்ஆ குத்பா ஸமீன் இல்யாஸ் நஜாஹி\nஅனைத்திலும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ரமலான் வாராந்திர பயான்\nஅஸ்ஹர் ஸீலானி ஜும்ஆ குத்பா தொழுகை\nபெருநாள் குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nகுழப்பங்களின் போது முஃமினின் நிலைபாடு\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n03: தாஜ்ஜாலும்,கொள்ளை நோயும் புகமுடியாத நகரம்\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nதேர்தல் முடிவும் முஸ்லிம்களின் மன நிலையும்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295259.html", "date_download": "2019-07-17T10:29:26Z", "digest": "sha1:JFCMX46OI7JPBLQBYCJYOV7M5DNYZ5IQ", "length": 10414, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மின்சார சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு..!! – Athirady News ;", "raw_content": "\nமின்சார சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு..\nமின்சார சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு..\nஇலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள முரண்பாடு எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மின்சார சபை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.\nவாடிக்கையாளர் கட்டண அறவீட்டு முறைமையை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பது சிறந்ததாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nபூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனு 07 நீதியரசர்கள் முன் விசாரணை..\nஇலங்கை இராணுவத்திற்குள் பதிவுகள் இல்லாமல் பணியாற்றும் வைத்தியர்கள்..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/prithvi-pandiyarajan/", "date_download": "2019-07-17T11:15:10Z", "digest": "sha1:IXZLMOZZOPJN2FVARXG7T6NHTLYHB3C4", "length": 4326, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "prithvi pandiyarajan Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகதையின் நாயகன் செல்போன் – ஓபாமா உங்களுக்காக படம்\nஓபாமா உங்களுக்காக ஜே.பி.ஜே பிலிம்ஸ் தயாரிப்பில் நாநிபாலா இயக்கும் படம். இந்த படத்தில் பிருத்வி கதாநாயகனாக நடிக்கிறார். ஜனகராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செல்போன் கொண்டு எதையும் செய்ய முடியும் என்ற கருவை மையமாக கொண்டு சமூக பிரச்சனைகளை எதிரொலிக்கும் படமாக ஓபாமா உங்களுக்காக உருவாகிறது. படத்தின் பாடல்���ள் வைரமுத்து, எடிட்டிங் பி.லெனின், ஒளிப்பதிவு தினேஷ் ஸ்ரீனிவாஸ். மேலும் படத்தில் பிரபலமான கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் பாண்டியராஜ் மகன் தொடங்கிய கட்சி பெயர் தெரியுமா\nநடிகர் பாண்டியராஜ் இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவரது மகன் ப்ரித்வி பாண்டியராஜ். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ள பாடுபட்டு கொண்டிருக்கிறார். இப்பொழுது அவர் நடித்து கொண்டிருக்கும் படம் காதல் முன்னேற்ற கழகம். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருடன் சாந்தினி மற்றும் கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்டரை பார்க்கும் பொழுது நமக்கு சுப்பிரமணியபுறம் ஞாபகம் வருகிறது.\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/09/blog-post_25.html", "date_download": "2019-07-17T11:13:29Z", "digest": "sha1:FLCMCZJ4WKX2YEJ2E4E5HO3TF4LF4F3B", "length": 17179, "nlines": 287, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கிகுஜிரோ - திரைவிமர்சனம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nயாருமற்ற நிசப்த இரவில் வாழ்க்கை நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளை சற்றே களைந்துவிட்டு நிம்மதியாய் சில\nபாட்டியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் மாசோ. பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்தவுடன் பொங்கிவழியும் சந்தோஷத்துடன்\nவீட்டிற்கு ஓடிவருகிறான். தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு உற்சாகத்துடன் மைதானம் நோக்கி விரைகிறான். மைதானம் காலியாக கிடக்கிறது. கோடை விடுமுறையில் கால்பந்து பயிற்சி கிடையாது என்கிறார் பயிற்சியாளர். தன்னையொத்த சிறுவர்களெல்லாம் அவர்களது சொந்தங்களை காண சென்றுவிட்டார்கள் என்பதை நினைத்தபடியே சோர்வுடன் வீடு திரும்புகிறான்.\nபாட்டியிடம் எங்கே போகலாம் எனக் கேட்கிறான். உன் அப்பா விபத்தில் மரித்துவிட்டார்,அம்மா தூரத்திலுள்ள நகரத்தில் வேலை பார்க்கிறாள்.\nஉன்னை அழைத்து செல்ல யாருமில்லை என்கிறாள். தனி ஆளாக தன் அம்மாவைத் தேடி கிளம்புகிறான் சிறுவன் மாசோ.\nஅண்டை வீட்டுக்கார பெண்மணி மாசோ தனியே செல்வதை கண்டு கலங்கி தன் கணவனை இவனுடன் துணைக்கு அனுப்புகிறாள்.\nகிறுக்குத்தனம் நிறைந்த அவளது கணவன் சிறுவனிடமுள்ள பணத்தை எல்லாம் சைக்கிள் ரேஸில் தொலைத்துவிடுகிறான்.\nஅதன் பிறகு இருவரும் கஷ்டப்பட்டு அவனது அம்மாவின் வீட்டை கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவளுக்கு ஒரு குடும்பம் இருப்பதை காணும்\nமாசோ திரும்பி நின்று அழுகிறான்.\nஅவனது அழுகையை நிறுத்த கிகுஜிரோ ஒரு சிறு தேவதை பொம்மையை(Angel bell) கொடுத்து \"நீ வந்தால் உன் அம்மா இதை உனக்கு தரச்சொன்னாள்\" என்றும் அங்கே கண்டது வேறோர் பெண் உன் அம்மா அல்ல என்றும் சமாதானப்படுத்த முயல்கிறான்.\nஇருவரும் மெல்ல நடக்கிறார்கள். வழியில் ஒரு எழுத்தாளனும் இரு நாடோடிகளும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவன் மாவோவை சிரிக்க வைக்க,அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களும் வித்தைகளும் மனதை இலகுவாக்கிவிடுகிறது. அவனது சந்தோஷங்களை பகிர்ந்தபின்னர்\nஅனைவரும் விடைபெறுகிறார்கள். தன் வீட்டை நோக்கி உற்சாகமுடன் ஓடுகிறான் சிறுவன் மாவோ.\nபெரிதாக கதையென்று ஒன்றுமில்லாதபோதும் அழகான காட்சிப்படுத்துதலால் மனதில் இடம்பெறுகிறது இத்திரைப்படம். சிறுவனுக்கும் வயதானவரும் இடையே நடக்கும் சிறு சிறு சம்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. வழியில் லிப்ட் கேட்டு யாரும் தராததால் ரோட்டில் ஆணியை வைத்து காத்திருக்கின்றனர். விரைந்து வரும் கார் அந்த ஆணியின் மீதேறிய வேகத்தில் அருகிலிருக்கும் பள்ளத்தில் உருள்கிறது.\nஅதைக்கண்டவுடன் கிகுஜிரோவும்,மாவோவும் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்தக்காட்சியில் கால்களை விரித்துக்கொண்டு தலையை முன்னால் நீட்டியபடி ஓடும் கிகுஜிரோவைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.\nஎதற்கெடுத்தாலும் வாய்கொடுத்து மாட்டிக்கொள்ளும் கிகுஜிரோ நடிப்பில் பின்னியிருக்கிறார். நான்கு பேரிடம் உதைவாங்கிவிட்டு படிக்கட்டில் தவறி விழுந்தேன் என்று சொல்லும் காட்சியும்,சிறுவனை பிரியும் கடைசி காட்சியிலும் மனதை உருக்கிவிடுகிறார். ��ிறுவன் மாவோவின் உடல்மொழி ஆச்சர்யமூட்டுகிறது. கவலைப்படும் தருணங்களிலெல்லாம் மெளனமாய் தலைகுனிவதும்,சந்தோஷத்தின் எல்லையில் குதித்தோடுவதும் சிறுவர் உலகிற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.\nஒவ்வொரு காட்சியிலும் துவங்குகின்ற நகைச்சுவை அக்காட்சி முடியும்போது மெல்லிய சோகமாய் மனதில் நிலைக்கிறது.\nபெற்றோரின் அரவணைப்புக்காக ஏங்கும் சிறுவர்களின் மனநிலையை மிக நேர்த்தியான கவிதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்(இவர்தான் கிகுஜிரோவாக நடித்தவர்)\nபடம் முடியும் தருவாயில் எழும்புகின்ற இசை நம் இரவை அழகாக்குகிறது,\nவெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி\nLabels: உலகசினிமா, சினிமா, பார்த்ததில் பிடித்தது\n டிவிடி கெடச்சா கண்டிப்பா பார்க்குறேன்\nஇங்கே எங்காவது DVD கிடைச்சா வாங்கிப் பார்த்துவிடுகிறேன்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்\nநட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:\nபற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/66138-police-arrested-accused-about-vishal-dad-complaint.html", "date_download": "2019-07-17T10:21:29Z", "digest": "sha1:RNAFRRF27UGBVUNRIA2LOQ37GJVFESFM", "length": 10325, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது | police arrested accused about vishal dad complaint", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nவிஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது\nவிஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது\nநடிகர் விஷாலின் தந்தையிடம் மோசடி செய்த கல்க��வாரி அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநடிகர் விஷாலின் தந்தையிடம் ரூ. 86 லட்சம் மோசடி செய்தாக கல்குவாரி உரிமையாளர் வடிவேலு என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் விஷால் தந்தை ஜி.கே ரெட்டி. இவர் ஒரு நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். பிரபல தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கான ராக்‌ஷஸி என்ற படத்தில் முதல் முறையாக ராதாரவி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் நேத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.\nஇவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தன்னுடைய குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி தருவதாக கூறி தொழிலதிபர் வடிவேலு என்பவர் தன்னிடம் ரூ. 86 லட்சம் பணம் வாங்கியதாகவும் ஆனால் அவர் குறிப்பிட்டபடி கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமால் இழுக்கடித்து வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலுவை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.\nபொது இடத்தில் புகைப்பிடித்த ஹீரோவுக்கு அபராதம்\n’பிடிக்காவிட்டால் என்னை நீக்க வேண்டியதுதானே..’: ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகராத்தே தியாகராஜன் மீது போலீசில் புகார்\n“சாலையை காணோம்” - வடிவேலு காமெடி பாணியில் மக்கள் புகார்\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\nஒரு லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி என ஆசைக்காட்டி மோசடி..\nரூ.4.5 கோடி மோசடி: கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி புகார்\nபண மோசடி புகார்: நடிகை சோனாக்ஷி சின்ஹா மறுப்பு\nபண மோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷி வீட்டில் போலீசார் விசாரணை\nபெற்றோரை ஏமாற்றி வீட்டை வாங்கிய மகன் - பத்திரப் பதிவை ரத்து செய்த அதிகாரி\n21 கோடி ரூபாய் கடன் மோசடி - வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்\nRelated Tags : Police arrested , Vishal dad , Complaint , 86 lakhs , விஷால் தந்தை , ஜி.கே.ரெட்டி , போலீசார் கைது , கல்குவாரி உரிமையாளர் , மோசடி , 86 லட்சம்\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொது இடத்தில் புகைப்பிடித்த ஹீரோவுக்கு அபராதம்\n’பிடிக்காவிட்டால் என்னை நீக்க வேண்டியதுதானே..’: ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/24504-puthiya-vidiyal-11-07-2019.html?utm_source=site&utm_medium=video_home_page&utm_campaign=video_home_page", "date_download": "2019-07-17T10:17:24Z", "digest": "sha1:SKYDFAI6SSZJBK7M7PMDUBZTJCXMR3JE", "length": 4308, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 11/07/2019 | Puthiya vidiyal - 11/07/2019", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\nபுதிய விடியல் - 11/07/2019\nபுதிய விடியல் - 11/07/2019\nபுதிய விடியல் - 17/07/2019\nபுதிய விடியல் - 16/07/2019\nபுதிய விடியல் - 15/07/2019\nபுதிய விடியல் - 14/07/2019\nபுதிய விடியல் - 13/07/2019\nபுதிய விடியல் - 12/07/2019\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃ���ேஸ்புக் விபரீதம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/", "date_download": "2019-07-17T10:56:52Z", "digest": "sha1:XB6MMTEWTHKTMGYRPL3D5BR7UD3PDKXG", "length": 17557, "nlines": 433, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nபேசப் பழகணும்... பேசிப் பழகணும்...\nபசுமைச் சூழலைப் பாழடிக்கும் பாலித்தீன்\nபணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா\nபணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா\nமருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா\nஇந்த செயல்கள் எல்லாம் உங்கள் மரணத்தை விரைவாக்குமா\nகாலாண்டு விடுமுறையைக் குழந்தைகளுடன் இப்படியும் கழிக்கலாமே பெற்றோர்களே\n11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nஉதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள்\nஉயிரியல் பாடத்தில் உயர் மதிப்பெண்\nஉயிலே உன் ஆயுள் என்ன\nஉன் வாழ்க்கை உன் கையில்\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nபாவை முப்பது - மார்கழி 1\nபாவை முப்பது - மார்கழி 2\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருக���றோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2013/08/blog-post_29.html", "date_download": "2019-07-17T10:39:11Z", "digest": "sha1:LIHKR6HBK5HHRJVA7REFVJI3CZXVHA5V", "length": 9864, "nlines": 120, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் ; தேசபக்தியும் கிடையாது.", "raw_content": "\nபன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் ; தேசபக்தியும் கிடையாது.\nபன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் கிடை யாது; தேசபக்தியும் கிடையாது. பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலையும் நாடோடிகள் அவர்கள் நாம் ஒரு விடுதியில் தங்கி விட்டு ஒட்டு பற்று இல்லாமல் காலி செய்து விட்டு வந்து விடுவது போன்றதுதான் அவர்கள் முதலீடு செய்கிற நாடுக ளோடு அவர்களுக்குள்ள உறவும் நாம் ஒரு விடுதியில் தங்கி விட்டு ஒட்டு பற்று இல்லாமல் காலி செய்து விட்டு வந்து விடுவது போன்றதுதான் அவர்கள் முதலீடு செய்கிற நாடுக ளோடு அவர்களுக்குள்ள உறவும் எது இலாபகர மானது என்று பார்த்து வரு வார்கள்; இங்கே மேய்ந்து முடிந்த பிறகு பச்சை தெரி கிற இன்னொரு நாட்டுக்குப் போய் விடுவார்கள்\nஅமெரிக்கா சுணக்கமாக இருந்தபோது இங்கே வந்தார்கள்; சுணக்கம் நீங்கி நிமிர்ந்து விட்டது என்ற வுடன் புறப்பட்டுவிட் டார்கள் வளரும் நாடுகளைவிட வளர்ந்தநாடுகள் சிறந்தவைதானே வளரும் நாடுகளைவிட வளர்ந்தநாடுகள் சிறந்தவைதானேஇந்தியா இயந்திரவியலில், தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நாடு. மேலைநாட்டாரிடம் போய்ச் சப்பான் கற்றுக் கொண்டதுபோல, டெங் ஜியாபிங்கின் சீனாவும் கற்றுக் கொண்டதுபோல, நாமும் அவர்களை அவர் களுடைய முதலீட்டோடும் தொழில்நுட்பத்தோடும் பிடித்துக் கொண்டு வந்து, கன்னத்தில் அரகரா போட்டுக் கொண்டுகூட கற்றுக் கொள்ளலாம்\nஅந்த முதலீடும் ஓரளவு நிலையானதாக இருக்கும்வர்த்தக முதலீடுகளுக்கு அவர்களின்மீது சாய்ந்திருந்து விட்டு முட்டை உருவி விட்டானே என்று சொல்வதில் பயனில்லைவர்த்தக முதலீடுகளுக்கு அவர்களின்மீது சாய்ந்திருந்து விட்டு முட்டை உருவி விட்டானே என்று சொல்வதில் பயனில்லைஅமெரிக்க பெடரல் ரிசர்வின் ஒரு சிறு சமிக்ஞை இந்தியாவை மட்டுமா ஆட்டியதுஅமெரிக்க பெடரல் ரிசர்வின் ஒரு சிறு சமிக்ஞை இந்தியாவை மட்டுமா ஆட்டியது பிரேசிலில் இருந்து இந்தோனேசியா வரை பல நாடுகள் படபடத்துப் போய் விட்டனவே பிரேசிலில் இருந்து இந்தோனேசியா வரை பல நாடுகள் படபடத்துப் போய் விட்டனவேஆனால் இவ்வளவு குறுகிய நாள்களில் மிகவும் பாதிப்படைந்தது இந்தியாதான்ஆனால் இவ்வளவு குறுகிய நாள்களில் மிகவும் பாதிப்படைந்தது இந்தியாதான்பிடி என்ன நம் முடைய நிதியமைச்சர் சிதம்பரத்திடமா இருக்கிறதுபிடி என்ன நம் முடைய நிதியமைச்சர் சிதம்பரத்திடமா இருக்கிறது இந்திய ரூபாய் முழுக்கால் அளவுக்கு வேட்டி கட்டியிருந்தது; அது இப்போது முழங்கால் அளவுக்குக் குறைந்து துண்���ாகிவிட்டது இந்திய ரூபாய் முழுக்கால் அளவுக்கு வேட்டி கட்டியிருந்தது; அது இப்போது முழங்கால் அளவுக்குக் குறைந்து துண்டாகிவிட்டது இதுவும் குறைந்து கோவணமாகி விடுமோ என்னவோ\nதினமணி நாளிதழ் (28-08-2013) கட்டுரையிலிருந்து...\nபுதிய பென்ஷன் 02.09.13 ஆர்ப்பாட்டம்\nபணி ஓய்வு சிறக்க தோழமை வாழ்த்துக்கள் . . . .\nஓய்வூதியர்கள் கோரிக்கைக்காக தர்ணா 28.08.13\nநம்மை காக்கும் சங்கத்திற்கு நிதி தாரீர் . . . . .\nஒப்பந்த ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் 06-09-13\n. . . . . கார்ட்டுன் கார்னர்\nரூபாய் மதிப்பு புதனன்று மாலை 68.75\nமருத்துவ மாணவர்களிடம் மத்திய அரசு சுமூக தீர்வு கா...\nபன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் ; தேசபக்தியும் கி...\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் . . . .\nசரித்திரசாதனை . . . .\nஎழுச்சியுடன் நடைபெற்ற மூன்று நாட்கள் தர்ணா . . .\nநன்றியை உரித்தாக்குகிறோம் . . . . .\nதேடுகிறது மத்திய அரசு . . . . .\n13.08.2013 அன்று இந்தியாவின் நீர் கப்பல் வெடித்து...\nநமது நீதி கேட்கும் போராட்டம் வெல்லட்டும் . . . . ....\nBSNLEU + TNTCWU ஜூன் ஒப்பந்த அமலாக்கம் . . .\nஇது எல்லாம் அரசியல்ல சகஜம்மப்பா . . . . .\nSFI மாநில மாநாட்டு ஜோதி வரவேற்பு . . . . .\nதர்ணா போராட்டத்திற்கு தயாராகுங்கள் தோழர்களே \nநமது மத்திய சங்கத்திற்கு உளப்பூர்வமான பாராட்டுக்க...\nஜனாதிபதி திரு.\"பிரணாப்\" அவர்களின் சுதந்திரதினவிழா ...\n21,22,23 - மூன்று நாள் தர்ணா போராட்டம்\nசுதந்திர தின வாழ்த்துக்கள் . . .\nகோரிக்ககை தீர்வு ஏற்ப்பட்டதால் நடக்க இருந்த ஆர்ப்...\n`கோல் இந்தியா`வில் பங்கு விற்பனைக்கு எதிராக வேலை ந...\n2013-அனுஆயுதத்திற்கு எதிரான சர்வதேச மாநாடு ........\nடெல்லயில் 03.08.2013 அன்று நடைபெற்ற கருத்தரங்கம் ....\nமத்திய தொழிற்சங்கம் நடத்திய கருத்தரங்கம்\n10 % பங்குகளை விற்க முடிவு\nரம்ஜான் வாழ்த்துக்கள் . . .\n7.8.2013 - பொது மேலாளருடன் பேட்டி\nசங்கத் தமிழ் மதுரையில் . . . பொங்கி எழுந்த TNTCWU ...\nஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மாநாடு - 04.08.2013\nநிதி நினைவூட்டல் வேண்டுகோள் . . .\n03.08.2013 - டெல்லியில் கருத்தரங்கம் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/2079/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-07-17T10:32:21Z", "digest": "sha1:S6PS2OBZGSEQGE52IKDJE62LGYX6PBSE", "length": 11055, "nlines": 189, "source_domain": "eluthu.com", "title": "தனுஷ் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nதனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 18-Dec-15\nநடிகர் : MS பாஸ்கர், KS ரவிக்குமார், தனுஷ், ஜெயப்ரகாஷ், சதீஷ்\nநடிகை : ராதிகா சரத்குமார், சமந்தா, ஏமி ஜாக்சன்\nபிரிவுகள் : காதல், நாடகம்\nநானும் ரவுடி தான் - இப்படத்தை போடா போடி படத்தின் ........\nசேர்த்த நாள் : 19-Oct-15\nவெளியீட்டு நாள் : 21-Oct-15\nநடிகர் : விஜய் சேதுபதி, பார்த்திபன், RJ பாலாஜி, ராஜேந்திரன், ஆனந்தராஜ்\nநடிகை : நயன்தாரா, ராதிகா சரத்குமார்\nபிரிவுகள் : காதல், ஆக்சன்\nஇயக்குனர் பாலாஜி மோகன் அவர்கள் இயக்கத்தில் மற்றும் ஆர் சரத்குமார்,ராதிகா ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 17-Jul-15\nநடிகர் : விஜய் யேசுதாஸ், தனுஷ், ரோபோ ஷங்கர்\nநடிகை : காஜல் அகர்வால்\nபிரிவுகள் : மாரி, காதல், நகைச்சுவை, பரபரப்பு, நட்பு\nஅறிமுக இயக்குனர் எம். மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ........\nசேர்த்த நாள் : 19-Jun-15\nவெளியீட்டு நாள் : 05-Jun-15\nநடிகர் : ரமேஷ், விக்னேஷ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிவுகள் : சிறுவர்கள், பரபரப்பு, குடும்பம், காக்கா முட்டை, ஏழ்மை\nஇயக்குனர் ஐஸ்வர்யா ஆர். தனுஷ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 05-May-15\nவெளியீட்டு நாள் : 01-May-15\nநடிகர் : கௌதம் கார்த்திக், விவேக், சதீஷ்\nநடிகை : பிரியா ஆனந்த், டாப்சீ பன்னு, காயத்ரி ரகுராம்\nபிரிவுகள் : காதல், விறுவிறுப்பு, குறுகுறுப்பு, வை ராஜா வை\nஇயக்குனர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் அவர்கள் இயக்கத்தில், தனுஷ் ........\nசேர்த்த நாள் : 27-Feb-15\nவெளியீட்டு நாள் : 27-Feb-15\nநடிகர் : மனோபாலா, இமான் அண்ணாச்சி, பிரபு, சிவகார்த்திகேயன்\nநடிகை : ஸ்ரீ திவ்யா\nபிரிவுகள் : காக்கி சட்டை, காதல், அதிரடி, நகைச்சுவை, விறுவிறுப்பு\nகே. வி. ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஐந்தாவது படம்., ........\nசேர்த்த நாள் : 13-Feb-15\nவெளியீட்டு நாள் : 13-Feb-15\nநடிகர் : அதுல் குல்கர்னி, கார்த்திக், தனுஷ், ஆஷிஷ் வித்யார்த்தி, ஜகன்\nநடிகை : அமிரா தஸ்தூர், ஐஸ்வர்யா தேவன், பேபி வேதிகா\nபிரிவுகள் : காதல், விறுவிறுப்பு, பரபரப்பு, அனேகன்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி. இப்படத்தில் இரு ........\nசேர்த்த நாள் : 24-Oct-14\nவெளியீட்டு நாள் : 22-Oct-14\nநடிகர் : சதீஷ், விஜய், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி\nநடிகை : சமந்தா ருத் பிரபு\nபிரிவுகள் : கத்தி, அதிரடி, சமூகம், பரபரப்பு, விவசாயம்\nஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகில்யுள்ள படம், வேலையில்லா பட்டதாரி. ........\nசேர்த்த நாள் : 18-Jul-14\nவெளியீட்டு நாள் : 18-Jul-14\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, வேலையில்லா பட்டதாரி, வேலை\nதனுஷ் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/5572-c2fc476b7.html", "date_download": "2019-07-17T10:29:07Z", "digest": "sha1:FGIAPYOAXVLDZG6AMMG4TTSKMYH7MZ6U", "length": 8633, "nlines": 60, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி வர்த்தக அமைப்புகள் மற்றும் முறைகள்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபிலிப்பைன்ஸ் அந்நிய செலாவணி பரிமாற்றம்\nஅந்நிய செலாவணி வர்த்தக அமைப்புகள் மற்றும் முறைகள் -\nஅவை வலு வா ன ஜனநா யகம், ஜனநா யக அமை ப் பு கள், நல் லி ணக் கம், நி லை பே றா ன. வங் கி அதற் கே ற் ப அந் நி ய நா ட் டு ப் பணத் தை வா ங் கவு ம் வி ற் கவு ம்.\nமீ ப் பெ ரு மதி ப் பு ப் பணத் தை க் கொ ண் ட அமை ப் பு ” என் று இலக் கணம் வகு த் து ள் ளா ர். Ø இறக் கு மதி செ ய் யு ம் நா டு மற் று ம் ஏற் று மதி செ ய் யு ம்.\nஅந் நி ய மு தலீ டு கள் அனை த் து ம் ஆதன் மற் று ம் அது சா ர் ந் த வர் த் தக. 4 டி சம் பர்.\nஉற் பத் தி மு றை கள், உற் பத் தி களி ன் தரத் தை அதி கரி த் தல் மற் று ம். F) அந் நி ய செ லா வணி பற் றி ய ஆவணங் கள் ஜி.\nஅமை ப் பு \" இல் நம் பி க் கை யை ஏற் படு த் த வே ண் டு ம் என் று 7 டி சம் பர். அந் நி ய செ லா வணி தவணை க் கடன்.\nவட் டி வி கி த அமை ப் பு. அந்நிய செலாவணி வர்த்தக அமைப்புகள் மற்றும் முறைகள்.\nவா ங் கவு ம் வி ற் கவு ம் உள் ள தனி நபர் கள் மற் று ம் நி று வனங் கள், இரண் டு,. செ ய் தல், அந் நி ய செ லவா ணி கை யி ரு ப் பை நி ர் வகி த் தல், வங் கி வி கி தங் கள், அவற் றி ன் தணி க் கை மற் று ம் அக் கவு ண் ட் மு றை களை.\nநி தி ச் சந் தை கள் : பண சந் தை கள், கடன் சந் தை, மூ லதன சந் தை, அன் னி ய செ லா வணி சந் தை. வங் கி, ஒரு வை ப் பு த் தொ கை கா ப் பு று தி மு றை யை நி று வ மற் று ம்.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை கி ளா சி க் வர் த் தக அமை ப் பு கள் வி ட கு றி ப் பி டத் தக் க அதி க கொ ண் டு. ஜ���் பா ன் யெ ன், யூ ரோ, கனடா டா லர் மற் று ம் ஆஸ் தி ரே லி யா டா லர். இது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய செ லா வணி.\nஅந் நி ய நா ணய ( கு டி யி ரு ப் போ ரல் லா தவர் ) கணக் கு ( வங் கி கள் ) தி ட் டம் FCNR( B). ( Rate of inflation ), மற் று ம் அந் நி ய செ லா வணி ஒழு ங் கு மு றை கள்.\n2 மா ர் ச். மே ற் கு வங் கா ளம் மற் று ம் ஒரி ஸா வி ல் உற் பத் தி செ ய் யப் பட் டு பா ட் னா,.\nநவீ ன கா லத் தி ல் வர் த் தகம் மற் று ம் வா ணி பத் தா ல் நி தி யை ஒரு. சி நெ ட் ( NIC NIT) சா ர் ந் த \" வே ளா ண் சந் தை த் தகவல் அமை ப் பு மு றை.\nபயி ற் சி யற் ற தொ ழி லா ளர் கள் அனு ப் பு ம் அந் நி ய செ லா வணி போ ன் ற. SIDBI கு றி ப் பா க வழங் கு ம் உதவி மு றை கள் மறை மு க நி தி ( மறு நி தி.\nஎன் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம். ஒரு வரு க் கொ ரு வர் கடி னமா ன மு றை கள் மூ லம் தொ டர் பு பட் டது.\nஇதன் வர் த் தக நோ க் கம் சி று அளவி லா ன தொ ழல் து றை கள் ( அலு வலகத் தி ன் மு தலீ டு. நி ர் வா கம், வர் த் தக வங் கி களை தே சி யமயமா க் கி, வங் கி நி று வனங் கள் சட் டம் ்.\nவணி க/ வர் த் தக அடை யா ளம் :. ஃபா க் ஸ் scalper\" - அந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் நகரு ம் சரா சரி.\nஅதி கமா க அந் தந் த அந் நி யச் செ லா வணி / மு தி ர் வு கா லம் இவற் றி ற் கு ஏற் ப. செ லு த் து தல் போ ன் ற வரை யறு க் கப் பட் ட வங் கி ச் செ யல் மு றை கள்.\nமை ய வங் கி அந் நா ட் டி ன் பணம் மற் று ம் வங் கி யி யல் மு றை யை. அமை ப் பு மு றை வர் த் தக பரி மர் றங் கட் கு ஏற் பு டை யதா ய்.\nபா ரத ஸ் டே ட் வங் கி மற் று ம் அதன் உதவி மற் று ம் மா னி யம் பெ று ம் வங் கி கள். இந் தி யா வி ல் உள் ள நி தி அமை ப் பு பொ து வா க மூ ன் று மு க் கி ய.\nநன் கு ஒரு ங் கி ணை க் கப் பட் ட வி ற் பனை மு றை வி வசா யி களு க் கு அதி க. அந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம் சமி க் ஞை கள்.\nஉத்தரவாதம் பைனரி விருப்பங்களை வர்த்தக சமிக்ஞைகள்\nஇங்கிலாந்து பணியாளர் பங்கு விருப்பங்கள் விளக்கினார்\nஅந்நிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள் இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/07/08014156/Wimbledon-TennisFederer-advanced-to-the-4th-round.vpf", "date_download": "2019-07-17T11:05:14Z", "digest": "sha1:XNZWE5WTPEQTQWGAYORJ4CB7TJZWDB3V", "length": 11065, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wimbledon Tennis Federer advanced to the 4th round || விம்பிள்டன் டென்னிஸ்பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிம்பிள்டன் டென்னிஸ்பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் + \"||\" + Wimbledon Tennis Federer advanced to the 4th round\nவிம்பிள்டன் டென்னிஸ்பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nவிம்பிள்டன் டென்னிஸ் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான 37 வயது ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 28-ம் நிலை வீரரான லூகாஸ் பொய்லியை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். 2 மணி 6 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 7-5, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் லூகாஸ் பொய்லியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெடரர் பெற்ற 350-வது வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் பெர்ரெட்டினி 6-7 (5-7), 7-6 (7-2), 4-6, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டிகோ ஸ்வார்ட்ஸ்மனை போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 4-வது சுற்று ஆட்டத்தில் பெடரர், பெர்ரெட்டினியை சந்திக்கிறார்.\n1. விம்பிள்டன் டென்னிஸ்: ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.\n2. விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்டர்சன், வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கெவின் ஆண்டர்சன், வோஸ்னியாக்கி ஆகியோர் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.\n3. விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.\n4. விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர் வெற்றி - முகுருஜா, டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். முகுருஜா, டொமினிக் திம் முதல் சுற்றுடன் வெளியேறினர்.\n5. விம்பிள்டன் டென்னிஸ் ; 15 வயது சிறுமியிடம் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி\nவிம்பிள்டன் டென்னிஸ் ; 15 வயது சிறுமியிடம் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.\n1. 17 முக்கிய இடங்கள் உலகத்தர சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு\n2. இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் ‘வளர்ச்சி மற்றும் எதிர்கால நலன் சார்ந்த பட்ஜெட்’ - பிரதமர் மோடி பாராட்டு\n3. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் - நிர்மலா சீதாராமன் உறுதி\n4. ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு\n5. அனைத்துத்துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த ‘பட்ஜெட்’ : முதல்-அமைச்சர் வரவேற்பு\n1. விம்பிள்டன் டென்னிஸ்: ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\n2. விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்டர்சன், வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/14318-saipallavi-beats-dhanush-in-youtube.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T10:55:29Z", "digest": "sha1:W42DWZVIUCVR2HWSX5GCJ2AU75PGMOHI", "length": 7328, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "தனுஷ் பாடலை முந்திய சாய் பல்லவி பாடல்: யூடியூபில் சாதனை | saipallavi beats dhanush in youtube", "raw_content": "\nதனுஷ் பாடலை முந்திய சாய் பல்லவி பாடல்: யூடியூபில் சாதனை\nயூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய சினிமா பாடல் என்ற சாதனையைப் படைத்துள்ளது சாய் பல்லவி நடிப்பிள் வெளியான 'ஃபிடா' என்ற தெலுங்கு படத்தின் பாடல்.\nசாய் பல்லவி, வருண் தேஜ் நடிப்பில், 'ஹாப்பி டேஸ்' புகழ் சேகர் காமுல்லா இயக்கத்தில் வெளியான காதல் படம் 'ஃபிடா'. 2017-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஷக்திகாந்த் கார்த்திக் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். சாய் பல்லவிக்கு இதுதான் முதல் தெலுங்கு படம். இதில் இவரது நடிப்பு விமர்சகர்களின் பாரட்டை பெற்றதோடு, சாய் பல்லவி பிலிம்பேர் விருதையும் தட்டிச் சென்றார்.\nஇந்தப் படத்தின் 'வச்சிந்தே' என்ற பாடல் தற்போது யூடியூபில் 17.4 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய சினிமா பாடல் என்ற சாதனையை இதன் மூலம் இந்தப் பாடல் எட்டியுள்ளது.\nஇதற்கு முன், 2012-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில், அனிருத் இசையில் வெளியான '3' படத்தின் 'வை திஸ் கொலவெறி பாடல்' தான் இந்தச் சாதனையை எட்டியிருந்தது. தற்போது 'வை திஸ் கொலவ���றி' பாடல் 17.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதை முந்தியுள்ளது சாய்பல்லவியின் பாடல்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nதனுஷ் பாடலை முந்திய சாய் பல்லவி பாடல்: யூடியூபில் சாதனை\nசம்பளத்தை உயர்த்துங்கள் ஊழல் குறையும்- பிரதமருக்கு பாஜக எம்.பி. யோசனை\n10% இடஒதுக்கீடு: தேர்தலை எதிர்கொள்வதற்கான முக்கிய அறிவிப்பா\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/12/blog-post_6.html", "date_download": "2019-07-17T10:19:51Z", "digest": "sha1:76LGXWHTOHXSRL7XLMJNM7FZZTJE2NYU", "length": 4948, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "நாத்தாண்டிய மானிங்கல இப்னு மஸுஊத் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nநாத்தாண்டிய மானிங்கல இப்னு மஸுஊத் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை.\nநாத்தாண்டிய மானிங்கல இப்னு மஸுஊத் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களைச்\nசேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை சனிக்கிழமை 8-12-2018 இடம்பெறவுள்ளதாக கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம். சி. நஸுருதீன் (பலாஹி) தெரிவித்தார்.\nஅரபு , ஷரீஆ ஆறு ஆண்டு கால கற்கை நெறிக்கு பின்வரும் தகைமையுடைய மாணவர்கள் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.\n2019 ஆண்டு 8 ஆம் தரம் சித்தியடைந்திருத்தல், 14 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல், அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதத் தெரிந்து இருத்தல், விடுதியில் தங்கி கற்கக் கூடிய தேகாரோக்கியம், நல்லொழுக்கம் உடையவராக இருத்தல் போன்ற தகைமைகள் இருத்தல் வேண்டும்.\nஇது தொடர்பாக ��ேலதிக விபரங்களுக்கு அதிபர் 0773041935 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nநாத்தாண்டிய மானிங்கல இப்னு மஸுஊத் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:50:34Z", "digest": "sha1:AQBCVCQKOXGITQTAVQMPJDNC6SPAEU5J", "length": 7135, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வருடம் | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nபிறக்கும் விளம்பி வருடம் உங்களுக்கு எப்படி.\nவிளம்பி வருடம் சித்­திரை மாதம் 01 ஆம் நாள் அதா­வது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை வாக்­கியப் பஞ்­சாங்­கப்­படி\nஇந்த வருடம் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசுனாமி தாக்கத்தின் 11வது ஆண்டு நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு\nசுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 11 வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் நான்க...\nஹம்பாந்தோட்டையில் வருடம் ஒன்றிற்கு 12 000 பேர் எச்.ஐ.வி பரிசோதனை\nஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு வருடம் ஒன்றிற்கு 12 000 இற்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி. பரிசோதனைக்காக வருகை தருவதாக சுகாதார...\nஎரி­பொ­ரு­ளுக்­கா­க புதிய பொறி­மு­றை­யொன்று மார்ச் மாதத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­ம்\nஎரி­பொ­ரு­ளுக்­கா­க புதிய பொறி­மு­றை­யொன்று, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­மென, பெற்­றோ­லிய...\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=3071", "date_download": "2019-07-17T11:01:51Z", "digest": "sha1:LS5PMQSSTOEM3LRZSMPU2ADTBWTODMDR", "length": 8562, "nlines": 128, "source_domain": "jubaildawahtamil.com", "title": "உறவாடுதலும் சமாளித்தலும் - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nமாதாந்திர பயான் முஜாஹித் இப்னு ரஸீன்\nஉரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nநாள் : 20-07-2018 வெள்ளிக்கிழமை\nஇடம் : தஃவா நிலைய பள்ளி,\n← 07 : திருமணத்தின் நிபந்தனைகள் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்)\nஉமர் (ரலி) அவர்களின் வரலாறு →\nஅகீதா : 02 – கவாரிஜ்\nபாகம்-1 : யார் இந்த தஜ்ஜால்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\nஜும்ஆ குத்பா நிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால், வழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 12-07-2019 வெள்���ிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nதுஆக்கள் முஹம்மது ஷமீம் ஸீலானி\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n06: மதீனா வாசிகளுக்கு கேடு நினைப்பவர்களை அழித்து விடும் நகரம்\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n05: அஜ்வா பேரித்தப்பழம் கிடைக்கும் நகரம் மதீனா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n04: மஸ்ஜிது நபவி, மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n02 : இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஇறைத்தூதர்(ஸல்) யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nமாதாந்திர பயான் ரிஸ்கான் மதனி\nநபி நூஹ்(அலை)வாழ்வு தரும் படிப்பினைகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஜும்ஆ குத்பா ஸமீன் இல்யாஸ் நஜாஹி\nஅனைத்திலும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ரமலான் வாராந்திர பயான்\nஅஸ்ஹர் ஸீலானி ஜும்ஆ குத்பா தொழுகை\nபெருநாள் குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nகுழப்பங்களின் போது முஃமினின் நிலைபாடு\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n03: தாஜ்ஜாலும்,கொள்ளை நோயும் புகமுடியாத நகரம்\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nதேர்தல் முடிவும் முஸ்லிம்களின் மன நிலையும்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2017/03/blog-post_23.html", "date_download": "2019-07-17T11:36:10Z", "digest": "sha1:M3GGDSEASR67H6U3GHLHBMJTR3H7KPTM", "length": 11724, "nlines": 204, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nதொழிற்சங்க இயக்கம் இந்திய தேசத்தில்…\nவளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தின்\nடெல்லி மத்திய சபையில் நிறைவேற்றிட\nஆங்கில அரசு முடிவு செய்தது…\nதானாகவே கைதை ஏற்றுக் கொண்டு\nபகத்சிங் மத்தியக் குழுவில் முன்வைத்தார்….\nஇவற்றை செய்து முடித்த பின்னால்..\nதயாராக இருக்க வேண்டும் என்றார் பகத்சிங்..\nஅவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nவைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி\nஅறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார்….\nவெள்ளைக்காரக் காலிகளின் மீது வீசாமல்\nகாலி இருக்கைகளின் மீது வீசினார்கள்…\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்… என\nஎங்களை நீங்கள் கைது செய்யலாம்…\nபயமின்றி நீங்கள் எங்களை நெருங்கலாம்… என\n1929 ஜீன் 6ஆம் தேதியன்று…\nநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை…\nபரங்கியரைப் பரலோகம் அனுப்புவது அல்ல…\nஇதோ ஒரு மாபெரும் சூறாவளி…\nஇந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டது…\nஇந்திய தேசத்து இளைய தலைமுறை\nநாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்….\nமாவீரன் பகத்சிங் நினைவு தினத்தில்..\nJAO ஆளெடுப்பு விதிகள் JAO ஆளெடுப்பு விதிகளில் சில ...\nசிறப்புடன் நடை பெற்ற இரு மாவட்ட செயற்குழு மதுரை -...\nகடைசி 12 மணி நேரம் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் த...\nசெவிகள் கிழியட்டும்....செவிடர்கள் கேட்கட்டும்… 19...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=102%3A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&id=9105%3A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1055", "date_download": "2019-07-17T11:28:29Z", "digest": "sha1:WM7RACZDCFXNQP2S32LIGLOZ67ROLIS7", "length": 17418, "nlines": 27, "source_domain": "nidur.info", "title": "பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும்", "raw_content": "பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும்\nபெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும்\nசமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றினதும் கெட்டவற்றினதும் ஊற்றாகவே இது அமைகிறது\nஒரு காலத்தில் அழகான பூஞ்சோலை போல் குடும்ப சுற்றுவட்டார வாழ்க்கை முறை அமைந்திருந்தது. ஆனால், தற்போது தகவல், தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சிக்கேற்ற விதமான ஒரு வேகமான வாழ்க்கை முறை. அதிக ஒட்டுறவு இல்லாத அந்நியம், இயந்திரத்தனமான, நடைமுறைக்கு ஒவ்வாத, மத பண்பாடுகளுக்கு உட்படாத நவீனத்துவமான நிழல்களைப் பின்பற்றும் ஒரு போலியான வாழ்க்கை முறையாகவுள்ளது.\nபெற்றோர், பிள்ளைகளுக்கிடையேயுள்ள அன்பு, நட்பு, இறுக்கம், எண்ணங்களின் பரிமாற்றம் அனைத்திலும் அதிக இடைவெளி ஏற்பட்டுள்ளது. உறவு முறைகளெல்லாம் இன்று Fast food உணவு வகை போன்று மாறிவிட்டன. இந்த இருபாலாருக்குமிடையிலான உறவுமுறைகள் கூட ஏதோ ஒரு வகைப் பிரச்சினையிலும் டென்சனிலுமே சுழன்று வருகின்றன. புரிந்துணர்வு என்பது மிக மிக அரிதாகச் சுருங்கிக் கொண்டு வருகிறது.\nஒவ்வொரு நல்ல எண்ணங்களும் நல்ல காரியமுமே குடும்பம் என்ற தடாகத்தில் நிம்மதி, மகிழ்ச்சி என்ற அழகிய பூக்கள் மலர ஏதுவாக அமைந்து விடுகின்றன. ஆனால், இன்று நடப்பது என்ன தொட்டால் சிணுங்கி மாதிரி ஒரே பிரச்சினை, புரிந்துணர்வின்மை, குழப்பம். பெற்றோர் (தாய்,தந்தை) இவர்களுக்கிடையே ஓயாத பிரச்சினை. மறு பக்கத்தில் பெற்றோர், பிள்ளைகளுக்கிடையே பிரச்சினை.\nபிள்ளைகளுக்குப் பொருள் தேடி வைப்பதனை விட, நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதே பெற்றோர் தேடி வைக்கும் உண்மையான செல்வம். ஆனால், நடைமுறையில் எத்தனை சதவீதம் இவை சாத்தியமாகின்றனவோ தெரியவில்லை.\nபெரும்பாலும் ஒரு குழந்தையின் ஐந்து வயது வரை அந்தப் பிள்ளையின் ஒவ்வொரு அசைவிலும் நடை, உடை பாவனையிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் பெற்றோர்களே. உண்ணும் உணவு முதல் பேசும் மொழி வரை அவர்களே தீர்மானிக்கின்றனர். அதன் பின்னர்தான சூழலின் சாதகம், பாதகம் அந்தப் பிள்ளைக்கு ஏற்படுகிறது.\nஆகவே, பிள்ளைப் பருவத்தின் ஆரம்ப கால நடவடிக்கை முதல் கொண்டே பிறரை விட அதிக ஆதிக்கம் செலுத்தும் பெற்றோர், பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும் அடித்தளமிடுகின்றனர். ஒரு பிள்ளையின் நிறை, குறைகள் அனைத்தும் பெற்றோரையே சென்றடைகின்றன. வளர்ச்சியடைந்த பிள்ளளையின் (வளர்ந்தவர்) குற்றம், குறைகள் கூட சமுதாய மரபு வழியாக பெற்றோரையே (அப்பாவிகளைக் கூட) அதிகம் சென்று தாக்குகின்றன.\nதவறிழைக்கும் பிள்ளைகளையும் தம்மை விட்டு விலகிச் செல்லும் பிள்ளைகளையும் அரவணைத்து, அன்பு செலுத்தி பல அறிவுரைகளை எடுத்தியம்பி பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெற்றோர்களைப் பிள்ளைகள் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். தாம் விடும் பிழைகளை தவறுகளை உணர்த்தும் பெற்றோரையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிப் பார்க்கும் கலியுக காலம் இது.\nபெற்றோரின் கண்ணியத்தைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள் பிள்ளைகள். பல கஷ்டத்தின் மத்தியிலும்; தம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை தமது சுயநலத் தேவைகளுக்காக விட்டு விலகுவதும் அர்த்தமற்ற காரணங்களைக் கூறிப் பெற்றவர்கள் மீதும் சமுதாயத்தின் மீதும் பழி சுமத்துவதும் சுற்றுச் சூழல், அயலவர்களின் அனுதாபங்களைப் பெறுவதற்காக அப்பாவிகள் போல் நடிப்பதும் இன்று நாளாந்தம் பெருகிக் கொண்டே வருகின்றன.\nஅனைத்து விடயங்களிலும் தனிமனித சுதந்திரத்தை இன்றைய பிள்ளைகள் எதிர்பார்க்கின்றனர். தமது எந்த விடயத்திலும் பெற்றோர் தலையிடக் கூடாதென்று பிடிவாதம் பிடிக்கின்றனர். பெரும்பாலும் அந்தப் பிள்ளைகளின் உடைகள் கூட பெற்றோரின் சொல்லுக்கு அடங்காமல் திமிராகவிருக்கும். முடி அலங்காரம் கூட அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது,\nஇன்று ஒரு பிள்ளைக்கு புத்திமதி (உபதேசம்) கூறுவது போன்ற ஒரு கஷ்டமான காரியம் வேறு ஒன்றுமில்லை. அந்தப் புத்திமதிகளை ஏதோவொரு நாசகார சக்தியாகவே பிள்ளைகள் பார்க்கின்றனர். அதேநேரம, தமது பிள்ளைகளுக்கு ஒரு விடயத்தைச் சொல்லும் முன்னர்; இரு தடவைகள் யோசிக்க வேண்டியுள்ளது. மூன்றாவது தடவையாக அது கேள்வி கேட்க ஆரம்பித்து விடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதே நேரம் எடுத்ததற்கெல்லாம் உபதேசம் செய்து கொண்டிருப்பதும் பெற்றோர்-பிள்ளைகள் உறவில் விரிசலையும் ஏற்படுத்தலாம்.\nஅடுத்ததாக, கல்வி விடயத்தை எடுத்துக் கொண்டாலுமோ அல்லது பிள்ளையிடம் காணப்படும் தனித்துவமான, திறமையான விடயங்களை எடுத்துக் கொண்டாலுமோ மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கதைப்பதே இன்றைய பெற்றோர் விடும் பெரும் தவறு. பிள்ளைகளின் மனதுக்கு இதமாகவும் அவர்களின் அறிவுக்கு எட்டிய வகையிலும் உள்ள ஆற்றலுக்கு உறுதுணையாக இருப்பதனை விட்டு விட்டு தமது பிள்ளைகளைத் தாமே தாழ்த்திக் கதைப்பதோடு பிறரோடு சமப்படுத்தி அவர்களின் திறனைக் குறைத்துப் பேசி தமது பிள்ளைகள் விலகி நிற்க தாமே வழி சமைக்கின்றனர்.\nஅவர்களை ஊக்குவிப்பதனை விடுத்து, சதா குறை கண்டு பிடித்துக் கொண்டே அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்கின்றனர்.\nபணம், உழைப்பு, தொழில் என்று நாள் முழுவதும் நேரத்தைச் செலவிடும் பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளின் தேவைக்காகத்தான் என்று கூறிக்கொண்டு அவர்களின் உணர்வுகளைப் ��ுரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள்.\nஅன்பு, அரவணைப்புக்காக ஏங்கும் இந்தப் பிள்ளைப் பருவத்தினருக்கான இடம் பெற்றோரிடம் வெறுமையாகவிருப்பதனால் அதனை ஈடு செய்ய வேறு உறவு முறைகளையும் வேறு வழிமுறைகளையும் நாடப் போய் சேற்றில் கால் புதைந்த கதையாகி விடுகிறார்கள். இதனால் மத, கலாசார, பண்பாட்டுச் சீரழிவுகளே அதிகம் ஏற்படுகின்றன. இதற்குக் காரணமே பெற்றோர்கள்தான்.\nபிள்ளைகளுடன் அமர்ந்து உணவருந்த, பயணம் செல்லக் கூட நேரமிருக்காது. விடுமுறை காலங்களில் சுற்றுலா என்ற ஒன்று இவா’களின் வாழ்க்கையில் இருக்காது. அவசரமான பேச்சுவார்த்தையுடன் பணக் கொடுக்கல் வாங்கலுடன் மட்டும் அந்தப் பெற்றோர் உறவு முறை நின்று விடுகிறது\nதனிமை, வயது, கூடாதநட்பு, தேவையற்ற உறவுகள், அநாகரிகமான பழக்க வழக்கங்கள் பிள்ளைகளைச் சீரழிக்கின்றன. எல்லாவற்றும் என் இஷ்டம், என் சுதந்திரம் என்ற பிள்ளஇயின் பிடி வாதத்துக்கு விதை தூவியவர்களும் பெற்றோர்களே. எதற்காகப் பணம் சேர்க்கிறார்களோ அது அர்த்தமற்றதாகி விடுகிறது.\nமற்றுமொரு முக்கிய காரணி, பெற்றோரின் சண்டை, சச்சரவுகள் பிள்ளைகளின் மனதை அதிகம் பாதிக்கிறது. இவர்களின் பிரச்சினை நான்கு சுவரைத் தாண்டும் போது அயலவர்கள் முன்னால் கூனிக்குறுகும் நிலை இந்தப் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. மற்றும் தமது கோபதாபத்தை பிள்ளையின் பக்கம் திசை திருப்புவது, திடீத் திடீரென இருவரும் பிரிவதும் சேர்வதும் பிள்ளைகளின் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணியாக அமைகின்றன.\nமேலும் வேலைக்குச் செல்லும் பெற்றோரின் அழுப்பு, வேலைத்தளத்தில்; ஏற்படும் பிரச்சினைகள், கசப்பான அனுபவங்கள் இவற்றுக்கெல்லாம் பிள்ளைகளே பலியாகி விடுகின்றனா. இவர்களின் இந்த நடவடிக்கையால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதோடு அந்நியப்பட்டு, தனிமைப்பட்டு வெறுமையான மனதோடு வெறித்தனமான செயலுக்கும் கையூன்ற ஆரம்பிக்கின்றனர்.\nஆகவே, பெற்றோர்க் பிள்ளைகளுக்கிடையிலான வாழ்க்கை முறையென்பது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பாகிவிட்டது. பெற்றோர், பிள்ளை என்று எந்தப் பக்கத்திலேனும் தவறிழைக்கப்பட்டாலும் எதிர்காலம் பாதாளம்தான் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nநன்றி: வீரகேசரி வாரவெளியீடு 27-06-2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80711155", "date_download": "2019-07-17T10:19:15Z", "digest": "sha1:ME2AETVC7E5JMFBTP3U6BOA227HN7RVJ", "length": 31724, "nlines": 798, "source_domain": "old.thinnai.com", "title": "இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007 | திண்ணை", "raw_content": "\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007\nநாள்:\tவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007\nநேரம்: மாலை 7.00 முதல் 9.00 வரை\nஇடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்\nதலைமை: திரு. செ.முஹம்மது யூனூஸ்\nடாக்டர். திருமதி சாராதா நம்பி ஆரூரன்\n[இசை, தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. சங்கப் பாடல்கள் இசையோடு இயற்றப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் என்று தொடர்ந்த தமிழிசை மரபு, செழுமை பெற்று கம்பன் படைப்புகளில் துலங்குகிறது. கம்பராமயணத்தில் கற்பனைவளமும், இலக்கியத்திறமும், உணர்ச்சிப்பெருக்கும், சொல்நயமும் மிகுந்திருப்பதைப் போலவே தமிழிசையும் ததும்புகிறது என்பதை டாக்டர். திருமதி சாராதா நம்பி ஆரூரனின் உரை புலப்படுத்தும்.\nதற்போது சேலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் திருமதி சாரதா, கடந்த 35 ஆண்டுகளாக வகுப்பறைகளிலும், சமய-இலக்கிய அரங்குகளிலும், தொலைக்காட்சியிலும் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர். நூலாசிரியர். தமிழக அரசு மற்றும் பல இலக்கிய-சமூக அமைப்புகள் வழங்கிய பட்டங்களைப் பெற்றவர். தமிழையும் இசையையும் முறையாகக் கற்றவர்.]\nமாத்தா ஹரி அத்தியாயம் -36\nஇறந்தவன் குறிப்புகள் – 2\nமலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்\nமரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)\nமஞ்சள் வெளியின் இரண்டாவது அறை\nஇலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)\nபடித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்\nதாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் \nஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ\nதிண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்��ம்\nபட்டிமன்றம் 25 நவம்பர் 2007\nதமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்\n‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)\nஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்\nகடலில் கரைந்த ஒரு துண்டு படகு..\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007\nவடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2\nசிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்\nலா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 2 அம்பாளின் தொப்புள்கொடி\nசிவசேனையின் வட்டார வாசனை நீங்க…\nகடற்கரைச்சாலை கவிமாலையின் கணையாழி விருது விழா\nசிறுகதை எழுதப் போய் ..\nகவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு\nஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை\nபாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது \nPrevious:தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா ஹரி அத்தியாயம் -36\nஇறந்தவன் குறிப்புகள் – 2\nமலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்\nமரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)\nமஞ்சள் வெளியின் இரண்டாவது அறை\nஇலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)\nபடித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்\nதாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் \nஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ\nதிண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்\nபட்டிமன்றம் 25 நவம்பர் 2007\nதமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்\n‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)\nஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்\nகடலில் கரைந்த ஒரு துண்டு படகு..\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007\nவடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2\nசிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்\nலா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 2 அம்பாளின் தொப்புள்கொடி\nசிவசேனையின் வட்டார வாசனை நீங்க…\nகடற்கரைச்சாலை கவிமாலையின் கணையாழி விருது விழா\nசிறுகதை எழுதப் போய் ..\nகவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு\nஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை\nபாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/67319-pakistani-television-anchor-mureed-abbas-gunned-down-in-karachi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T10:17:28Z", "digest": "sha1:KA6WDSSP3QLHMCDPBJTUON4E4NOT2SIE", "length": 8937, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாக். தொலைக்காட்சி தொகுப்பாளர் சுட்டுக்கொலை | Pakistani television anchor Mureed Abbas gunned down in Karachi", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\nபாக். தொலைக்காட்சி தொகுப்பாளர் சுட்டுக்கொலை\nபாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கராச்சியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தானை சேர்ந்தவர் முரீத் அப்பாஸ். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமில்லாமல் தனியாகவும் தொழில் செய்து வந்துள்ளார். தொழில் சம்பந்தமாக அதிஃப் ஜமான் என்பவருடன் அப்பாஸுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில் அதிஃப் ஜமான், அப்பாஸ் மற்றும் அவரது நண்பரான ஹிசா ஹயாத் ஆகியோரை சுட்டுக் கொன்றுள்ளார். கராச்சியில் வைத்து இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுமட்டுமில்லாமல் சுட்டுக்கொன்ற அதிஃப் ஜமான், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nநிகழ்ச்சி தொகுப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.\n“தோனியே எங்களின் கடைசி நம்பிக்கை”- ரசிகர்கள் உற்சாகம்\nஇந்திய அணி போராடி தோல்வி : தோனி, ஜடேஜா போராட்டம் வீண்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நீக்கப்படுமா\nஇந்தியாவுக்கு வான்வழியைத் திறந்தது பாகிஸ்தான்\n“இந்தியர்கள் குருத்வாரா செல்ல பாலம் அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்”- மத்திய அரசு\nகர்தார்பூர் வழித்தட திட்டம்: இந்தியா-பாக். அதிகாரிகள் பேச்சுவார்த்தை\n’இந்தியாவை அப்படி சொல்லாதீங்க’: பாகிஸ்தான் கேப்டன் பேட்டி\nபாலகோட் தாக்குதலால் பயம்: பயிற்சி முகாமை ஆப்கானுக்கு மாற்றிய பயங்கரவாத அமைப்புகள்\n’ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கமே’: கணவருக்கு சானியா ஆறுதல் மெசேஜ்\n’தாவூத் கராச்சியில்தான் இருக்கிறார்’: பாகிஸ்தானின் பொய் அம்பலம்\nஅரையிறுதிக்கு தகுதி பெறாதது துரதிர்ஷ்டம்: பாக். கேப்டன் வருத்தம்\nRelated Tags : பாகிஸ்தான் , நிகழ்ச்சி தொகுப்பாளர் , சுட்டுக் கொலை , Gunned , Television anchor\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தோனியே எங்களின் கடைசி நம்பிக்கை”- ரசிகர்கள் உற்சாகம்\nஇந்திய அணி போராடி தோல்வி : தோனி, ஜடேஜா போராட்டம் வீண்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T11:24:49Z", "digest": "sha1:GMTHMYWL4J6MKWMT7WV5R2ACTLAQVHNB", "length": 4244, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "ஆரிய சமாஜம் | சங்கதம்", "raw_content": "\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nஹிந்து மதத்தின் பெரும்பான்மையான பழமையான சமய, கலாசார, கலை, இலக்கிய நூல்கள் சம்ஸ்க்ருதத்திலேயே உள்ளன. இவற்றில் பெருமளவு பிராமணர் அல்லாத இதர வகுப்பைச் சேர்ந்த ஞானிகளாலேயே இயற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணம் இயற்றிய வால்மீகியோ, மகாபாரதம் இயற்றிய வியாசனோ பிராமணர்கள் அல்லர். ஆக பிராமணர் மட்டும் அல்லாது எல்லாருக்குமாக இருந்த பண்பாட்டு சின்னமான சம்ஸ்க்ருதம் இன்று சாதியத்தால் மறுக்கப் படுவதை அம்பேத்கர் உணர்ந்திருக்க வேண்டும். உயர்சாதிக் காரர்களின் மேட்டிமைத்தனத்துக்கு சவால் விடுவதாக, சம்ஸ்க்ருத மொழி, அதன் வாயிலாக பெறப்படும் வேத, சாத்திர, இதிகாச, புராணங்களின் ஞானம் தலித் மக்கள் கையில் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும் என்று அவர் திட்ட வட்டமாக நம்பி இருக்க வேண்டும். இதுவே அவர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று விரும்பியதற்கான முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nசோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி பு��்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/129333", "date_download": "2019-07-17T10:57:04Z", "digest": "sha1:RFK53D6NWX4EAJZAV6VKX27F5IK2PKXY", "length": 5162, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 21-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகடலில் கடிதத்துடன் மிதந்து வந்த பாட்டில்: மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஅண்ணனின் குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுத்த தங்கை.. காரணம்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஅஜித்-பிரபாஸ் சந்திப்பு பின்னணி இது தான், அருகில் இருந்த பிரபல நடிகர் ஓபன் டாக்\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇதற்கு மேல் புடவையை கவர்ச்சியாக கட்ட முடியாது, இந்துஜாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nபாத்ரூமில் வைத்து பெண்களுக்கு முத்தமழை பொழிந்த மோகன் வைத்யா\n.. லவ் பண்ணாததால தான் பிரச்சனையோ..\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிச்சையெடுத்த குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/120773", "date_download": "2019-07-17T10:44:29Z", "digest": "sha1:3VQABDNFD2ZJUCAJLR57SPHH5N5D62HW", "length": 5305, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani Promo - 09-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nஓவர் த்ரோவின் போது நடுவர்களிடம் ஸ்டோக்ஸ் என்ன பேசினார்\nஇரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த கம்பீரமான புலி.. வயிற்றை கிழித்து பரிசோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nபாத்ரூமில் வைத்து பெண்களுக்கு முத்தமழை பொழிந்த மோகன் வைத்யா\n இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இன்று கடும் ஆபத்து.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nகுடும்ப புகைப்படத்திற்கு இளம்பெண் கொடுத்த அரைநிர்வாண போஸ்..\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஎன்னிடம் வந்த ஆட்டோகிராப் கேட்பீங்க அப்போதே சொன்ன பிக்பாஸ் லொஸ்லியா, வைரல் வீடியோ\nஇளம்பெண்களை அச்சுறுத்தும் நோய் ”கருப்பை நீர்க்கட்டி(PCOS)”- தடுக்க என்ன செய்யலாம்\nதர்ஷன் சட்டையில் முத்தக்கரை, லாஸ்லியா செய்த வேலை- டெலிட் செய்யப்பட்ட வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/kavithai?start=750", "date_download": "2019-07-17T10:20:02Z", "digest": "sha1:DCIYDX7JBZSGGVL7JNRTUWOEN2W4FRPD", "length": 4062, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇலை\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1826\nபுள்ளிகள்\t எழுத்தாளர்: கி.பி. அரவிந்தன்\t படிப்புகள்: 1969\nவசந்தவல்லி வருதல்\t எழுத்தாளர்: இரசிகமணி சிதம்பரநாத முதலியார்\t படிப்புகள்: 1880\nமழை\t எழுத்தாளர்: புரட்சி கவிஞர் பாரதிதாசன்\t படிப்புகள்: 2654\nகாற்று வெளியிடைக் கண்ணம்மா\t எழுத்தாளர்: சி.சுப்ரமணிய பாரதியார்\t படிப்புகள்: 2396\nபக்கம் 76 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/06/25183510/1248173/Jiivi-Movie-Preview.vpf", "date_download": "2019-07-17T11:21:54Z", "digest": "sha1:3PDDVAKWBTBO74LENB3Y7EBC4WF7EGAC", "length": 6666, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jiivi Movie Preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜீவி’ படத்தின் முன்னோட்டம்.\n'ஜீவி' படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது.\nஇயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, \"ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, தங்கள் துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களாக இருக்கும் இந்த உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி. விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்தும் ஒரு திரில்லர் படத்தை தர முயற்சி செய்திருக்கிறோம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் அணுகுமுறையை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறோம், இது பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நம்புகிறேன்\" என்றார்.\nவெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரித்துள்ள இப்படத்தை ஜூன் 28ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி கே.எஸ். (இசை), பிரவீன் குமார் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல். (படத்தொகுப்பு), வைரபாலன் (கலை) மற்றும் ஐ.பி.கார்த்திகேயன் (லைன் புரொடுயூசர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணிபுரிய, பாபு தமிழ் கதை, திரைக்கதை எழுத வி.ஜே.கோபிநாத் படத்தை இயக்கியிருக்கிறார்.\nபோதை ஏறி புத்தி மாறி\nஒருவர் செய்யும் தவறு, அவரது குடும்பத்தை எப்படி பாதிக்கும் - ஜீவி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/villa-gudka-villain-police/villa-gudka-villain-police", "date_download": "2019-07-17T11:44:58Z", "digest": "sha1:ABWGOAFFFRBG3MUVRVF24HJ6PIUSY6C7", "length": 9871, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "வில்லங்க குட்கா! வில்லனாகும் போலீஸ்! | Villa gudka! The villain is the police! | nakkheeran", "raw_content": "\nகுட்கா ஊழலில் சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கை உருவாக்கிய அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. குட்கா ஊழலில் கைதான மாதவராவ் உட்பட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சி.பி.ஐ. மாதவராவ் சொன்ன கூடுதல் தகவல்கள் அடிப்படையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் உள்ள குடோனையும் லேட்டஸ்டாக ரெய்டு செய்திரு... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"உபா'வுக்கு எதிராக உரத்த குரல்\n கொலை வழக்கு போகும் போக்கு\nதிண்ணைக் கச்சேரி : அமைச்சரிடம் டோஸ் வாங்கிய கலெக்டரின் கணவர் ரஜினி மன்ற மகளிர் ஃபைட்\n -நிர்மலாதேவி வழக்கில் திரைமறைவு சதி\n\"உபா'வுக்கு எதிராக உரத்த குரல்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமி���்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45266/jiiva-new-film", "date_download": "2019-07-17T10:29:54Z", "digest": "sha1:RR5OS7SPAGN2WANRPEH32KEB3HXADLZW", "length": 6008, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜீவா, ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின் இணையும் படம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஜீவா, ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின் இணையும் படம்\n‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்து காமெடி கலந்த த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை விஜயராகவேந்திரா என்பவர் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக ஜீவாவையும், கதாநாயகியாக ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படப் புகழ் ஷாலினி பாண்டேயும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது என்றும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. இசை அமைக்க, ரூபன் படத்தொகுப்பு செய்யவிருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. ஜீவா தற்போது ‘கீ’, ‘கலகலப்பு-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஷாலினி பாண்டே ஜி.வி.பிரகாஷுடன் ‘100% காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் இணையும் யுவன் சங்கர் ராஜா\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்.கே\n‘கொரில்லா’வை கைபற்றிய பிரபல நிறுவனம்\nடான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்...\nசென்னை அம்பத்தூரில் ஜீவா, நவ்தீப் மோதல்\nஜீவா நடிப்பில் ‘ஜிப்ஸி’, ‘கொரில்லா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன\n‘கொரில்லா’ ஆடியோ வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nடான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும்...\nநடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள்\nநடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள்\nநடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள்\nகொரில்லா - ட்ரைலர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/haikoou/888-kavithai", "date_download": "2019-07-17T10:48:40Z", "digest": "sha1:G3PRDQ3SCTJQ6DUW4FLNRAZIZ322A2I6", "length": 3059, "nlines": 47, "source_domain": "kavithai.com", "title": "கவிதை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011 18:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marutthodi.com/article.php?category=nonfiction&post=24", "date_download": "2019-07-17T10:33:29Z", "digest": "sha1:3CAEBBP3XAGB3YGLE2454G4ORUGMEHKT", "length": 25118, "nlines": 65, "source_domain": "marutthodi.com", "title": "ரஜினி எனும் திரை விநோதத்தின் சுரண்டல் சூத்திரம். | Marutthodi", "raw_content": "\nரஜினி எனும் திரை விநோதத்தின் சுரண்டல் சூத்திரம்.\n\" என்னை வாழ வைத்த தமிழ்நாட்டு தெய்வங்களே \" .இது மேடையில் பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன் தோன்றி ரஜினிகாந்த் விளிக்கும் வார்த்தை. அவர் இன்றிருக்கும் புகழின் உச்சிக்கு அந்த மக்கள்தான் காரணம் என்பதனால் அந்த வார்த்தைகளை ரஜினி பயன் படுத்துவதாக கணிசமானோர் நம்புகின்றனர்.\nஒரு காலம் இருந்தது. ரஜினி திரை ரசிகர்களை தனது ஆற்றலாலும் ஸ்டைலாலும் அப்போது வசீகரித்தார். பொழுதுபோக்கிற்கான மசாலா திரைப்படங்கள் அவரது வசீகரங்களைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தன. எல்லா தரப்பு மக்களும் ரஜினியின் மகிழ்விக்கும் திரை சாமர்த்தியங்களால் அள்ளுண்டு போயினர். தமது கொண்டாட்டத் தருணங்களின் திரை விம்பமாக அவரை ஏற்றனர்.\nஆரம்பத்தில் ரஜினி படங்கள் மக்களின் பல்வேறு கொண்டாட்ட காலங்களில் திரையிடப்படும் சம்பிரதாயம் உருவாகியிருந்தது. அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அவர்களது வாய்ப்புகளுக்குள்ளிருந்து ரஜினி படங்களை ரசித்து மகிழ சந்தர்ப்பங்கள் அமைந்திர��ந்தன.\nஇந்த சினிமாக் கலாசாரம் வேர் விட்டு நிலைபெற்ற போது ரஜினி பெரும் செல்வாக்கு மிக்க திரை ஆளுமையாக மட்டுமல்லாது வணிக சினிமாவின் hyper monster ஆகவும் மாற்றப்பட்டார். அதனால் ரஜினி திரைப்படம் வெளியாகும் நாளே திருவிழா நாளாக கொண்டாடப்படும் நிலை உருவாகியது. இன்று ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் அது பற்றி நான்கு வார்த்தைகள் பேசாமல் விடுபவர் காலத்தின் trend ல் இல்லை என்பது போன்ற பண்பாட்டு நியாயங்கள் உருவாக்கப்பட்டு விட்டது.\nஇன்றைய சூழ்நிலையில் சினிமா என்பது கலை என்கின்ற வகைமைக்கு வெளியே நிறுத்தப்பட்டு கார்ப்பரேட் விதிமுறைகளுக்கு ஏதுவான நுகர்வு கேளிக்கை என்ற விநோத ரசவாதமாக மாற்றப்பட்டிருக்கிறது. நம்மைச் சுற்றி நிகழும் அதன் சமிக்ஞைகளைப் புரிந்து கொள்ளாமல் இன்றைய வாழ்வானது குருட்டுத்தனமாக நகர்வது வேடிக்கையாயிருக்கிறது.\nரஜினி படத்தின் வரவுக்காக தெரு முடுக்கில் கிடக்கும் அல்லக்கை முதல் கோபுரத்தில் இருக்கும் கோமான் வரை காத்திருப்பதும் அது சம்பந்தமான கதைகள், பேச்சுகள் சுற்றிவர சூழலை நிறைப்பதும் இன்று வாடிக்கையான விடயமானதற்குப் பின்னால் ஒரு பிரமாண்டமான சுரண்டல் சதி இருக்கிறதென்பதை உணர மறந்துதான் நமது அனைவரதும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.\nமுன்பு சினிமா என்பது குறிப்பிட்ட குறுகிய சந்தை ஒன்றையும் மட்டுப்பட்ட பார்வையாளர்களையும் உள்ளடக்கிய துறையாக இருந்தது. அதில் அந்தத் துறைசார்ந்த உள்ளூர் வணிகர்கள் பங்கேற்று தொழில் புரிந்தனர். அளவான முதலீடும் குறுகிய சந்தையும் என்ற வரையறையானது தமிழ் சினிமா ரசிகனுக்கான இலகு வெளியாக அமைந்திருந்தது.\nஇன்றைய உலகம் தழுவிய தாராள பொருளாதார முறை சினிமா துறையை பாதித்த பிறகு அதன் உருவாக்கமும், வர்த்தகத்தன்மையும் பல மாறுதல்களை சந்தித்ததுது. மக்களுக்கு நெருக்கமான கலைச்செயலாக உருப்பெற வேண்டிய இத்துறை பாரிய முதலீடுகள் செய்யப்படும் கருப்புச் சந்தையாக மாறியது. ஒரு பெயரளவான தயாரிப்பாளரின் பின்னால் வேறு முதலீட்டாளர்களின் கருப்புப் பணம் சலவை செய்வதற்கு ஏற்ற துறையாக சினிமா உணரப்பட்டது.\nமுதலீடுகளின் அளவு அதிகரிக்கும் போது சந்தையின் விஸ்தீரணமும் விரிந்ததாய் இருக்க வேண்டி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறா��்களோ அங்கெல்லாம் சந்தையை உருவாக்கும் வணிகச் சங்கிலி முறை ஏற்படுத்தப்பட்டது. இன்றைய தேதியில் தமிழர்கள் முக்கியமான நுகர்வுச் சமூகமாகவும் இலகுவில் பணம் புரட்டக் கூடிய சந்தையாகவும் உலக அளவில் வியாபித்திருப்பதனால் அவர்களுக்கான சினிமாப் பண்டங்களை உற்பத்தி செய்து காசு புரட்டுவது இலகுவானது.\nசந்தைக்கு ஒரு பொருள் விற்பனைக்குத் தயாரானதாக மிகை மதிப்புக் கூட்டப்படும் போது அதற்கான விலையையும் அதிகமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனும் ஏற்பாடுகளின் விளைவுதான் ரஜினி என்கின்ற திரை விநோதமாகும். இந்தத் திரை விநோதத்தின் மீதான மக்களின் ஈர்ப்புத்தான் அதற்குள் முதலீடு செய்யப்படுகின்ற மூலதனத்தின் இலாபமாக மீட்டெடுக்கப்பட வேண்டும். எனவே ரஜினி என்ற தங்க முட்டையிடும் திரை விநோதத்தின் புகழும் ஈர்ப்பும் இம்மியளவும் குறைந்து விடாதபடி பேண வேண்டிய தேவை எழுகிறது. அதற்கான பணியை நிறைவேற்ற ஊடகங்கள் கையூட்டுகள் மூலம் மறைமுகமாக ஊக்குவிக்கப் படுகின்றன.\nஉலகளாவிய சந்தையோடு தொடர்புடைய சினிமாவானது ஒரு கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வரப்படுகின்ற போது பல்வேறு நிறுவனங்களும் அதற்குள் தொடர்புறும் சூழல் உருவாகி ஒரு சூதாட்டமாக மாற்றப்படுகிறது. செயற்கையான பரபரப்பும் ஊடக மூளைச் சலவைகளும் கட்டமைக்கப்படுகின்றன. ஏதாவது தொலைக்காட்சியில் தோன்றுகின்ற ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரஜினியைத் தலைவர் என்றும் வல்லவர் என்றும் மனப்பிறழ்வான தெருக்கோடியின் வார்த்தைகளால் உளறுவதற்குப் பின்னால் சந்தைச் சக்திகளின் அழுத்தம் இருக்கிறது. சினிமாவை நம்பிய தரகு வேலையில் ஈடுபடும் பல்வேறு கம்பனிகளின் குரலாக ஊடகங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது.\nஇந்த கையூட்டு ஊடகங்களின் போலியான கதைகளினால் வடிவமைக்கப்படும் கும்பல் மனமானது செயற்கையான உள நோய்த் தொற்றுக்கு இலக்கானதாக மாற்றமடைகிறது.\nஇன்றைய தொடர்பாடல் யுகம் திரைப்பட வணிகத்தைப் பாதிக்கும் அம்சமாக உள்ளபடியால் மக்களுக்குள் விரைவான ஆவலைத் தூண்டி திரையிட்ட முதல் வாரத்துக்குள்ளேயே இலாபங்களை அள்ளி விட வேண்டும் என்பதற்கான அவசர சூத்திரங்களை கண்டுபிடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சினிமாவானது கடைநிலை ரசிகன் மீது கடுமையான கலாசார நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇன்னொரு புறம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் விரைவாகவும் வீரியமாகவும் சுரண்ட வாய்ப்பானவர்கள் என்ற அடிப்படையில் அந்தச் சந்தைகளுக்கான கதைகள் புனையப்பட்டு வருகின்றன. இதில் டெக்னீசியன்கள், கலைஞர்கள் யாவரும் இரண்டாம் பட்சம்தான்.\nஇது சந்தைச் சக்திகளின் காலடியில் வீழ்ந்து விட்ட சினிமா. இதில் ரஜினி என்பது ஒரு வணிகக் குறியீடு. அதனைச் சுற்றி உருவாக்கப்படும் அதீத புனிதங்களை கும்பலாக உச்சாடனம் செய்யும் போதுதான் நமது பக்கட்டுகள் காலி செய்யப்படுவதற்கான தகுதியைப் பெறுகிறது.\nநடுத்தெருவில் நிற்கும் தமிழ் சினிமா ரசிகனின் ரஜினி புகழ்ச்சிக்கும் ஊடக வாய்களின் பாராட்டுகளுக்கும் அரசாங்கம் வழங்குகின்ற பத்மபூசன் பாராட்டுக்குமிடையில் அடிப்படை வித்தியாசங்கள் இருப்பது போல் தெரிந்தாலும் இவை யாவும் நுகர்வுக் கலாசார சந்தைச் சக்திகளின் பின்னணி இல்லாமல் நடைமுறைச் சாத்தியமற்றது.\nஎமது வாழ்க்கை முறை என்பது பண்ட உற்பத்தி, பண்டப் பரிவர்த்தனை, பண்ட நுகர்வு என்ற செயல்பாடுகளோடு தொடர்புற்றதாகவே இருக்கிறது. மனிதர்கள் கூட பண்டமாக நோக்கப்படும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய உலகமானது மனிதர்களை உழைக்கும் கருவிகளாகப் பார்ப்பதிலிருந்து வெகு தூரம் சென்று விட்டது. மனித குலம் என்பது சந்தைக்கென நேர்ச்சை செய்து விடப்பட்ட நுகர்வு அடிமைகள் என்பதே புதிய எதார்த்தம்.\nஅந்த வகையில் அமைந்த தற்கால வாழ்வில் சினிமா களியாட்டங்கள் கூட சந்தை விதிகளோடு தொடர்பு கொண்டதாகவே அணுகப்பட வேண்டியதாகும்.\nபண்டப் பரிவர்த்தனை என்ற அம்சம் நமது அன்றாட காரியங்களின் முக்கிய விடயமாக விளங்குவதனால் அது பற்றிய தெளிவும் ஓரளவுக்கு அவசியந்தான்.\nபண்டங்களை அவற்றின் பெறுமதி சார்ந்து மதிப்பிடும் முறையை அறிஞர்கள் உருவாக்கினார்கள். அதில் பயன்பாட்டுப் பெறுமதி (use value), பரிவர்த்தனைப் பெறுமதி (exchange value) ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்பட்டது. தொழில்நுட்பம் விருத்தியடைந்த சூழ்நிலையில் உற்பத்தியானது வகை தொகையின்றிப் பெருக்கமடைந்த போது சந்தையை புதிய உற்பத்திகளால் நிரப்பவும் பழையனவற்றை காலாவதியாக்கவுமான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் பழக்கமானது ஒரு பண்டம் மீதான பயன்பாடு, பரிவர்த்தனை போன்ற அம்சங்களைத் தாண்டியதாக இருப்பதன் காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அது மதிப்பு சார்ந்ததாக உணர்த்தப்பட்டது. அதாவது ஒரு பண்டத்தை அதன் மதிப்பின் அடிப்படையில் நிரல் படுத்துவதற்கான குறியீட்டுப் பெறுமதி( symbolic value) உருவாக்கப் பட்டது.இங்கு மதிப்பு பெறுமதி என்பது குறிப்பிட்ட பண்டத்தின் அர்த்தத்தை மீறியதான குறிப்பீட்டினூடாகவே (transcendental signified) உணரப்படுகிறது.\nபோக்குவரத்தை மேற்கொள்வதற்கு கார் பயன்படுகிறது. குறிப்பிட்ட காருக்கு ஒரு சந்தைப் பெறுமதி இருக்கும். அதனை வாங்கும் போதும் விற்கும் போதும் அந்தப் பெறுமதியானது குறிப்பிட்ட அளவில் மாறுபடக் கூடும். சாதாரணமாக ஒருவர் அவரது வசதிக்கேற்ப போக்குவரத்தை மேற்கொள்ள மோட்டார் சைக்கிளையோ அல்லது காரையோ பயன்படுத்த முடியுமான சூழ்நிலையில் குறிப்பிட்ட பிராண்ட் வகை காரை அல்லது வண்டியை பாவிக்க எண்ணி அதனை தெரிவு செய்வது குறிப்பிட்ட பொருள் மீதாக உருவாக்கப்படும் மதிப்பு சார்ந்த சிந்தனையாகும்.\nஇங்கு அப்பொருள் மீது அதன் பயன்பாடு மற்றும் பரிவர்த்தனை பெறுமதி தாண்டிய குறியீட்டு அர்த்தமொன்று உருவாக்கப்படுகிறது. அந்த அர்த்தமே மதிப்பு மிக்கதாக திகழ்கிறது.\nமோட்டார் சைக்கிளை விட கார் உயர்வான மதிப்புக் கொண்டதாகவோ அல்லது discover பைக்கை விட vikrant உயர்வானதோ அல்லது Lancer காரை விட Allion உயர்வானதாகவோ தோன்றுவதற்கு குறிப்பிட்ட பொருட்கள் மீதான sign value அல்லது symbolic value காரணமாகும். இது தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பதனால்தான் சந்தையை புதிய பொருட்கள் நிறைப்பதும் நாம் அதனை நுகர முண்டியடிப்பதும் நிகழ்கிறது.\nசமுதாயச் சூழலில் சினிமா சந்தையும் இது போன்ற செயல்பாடுகள் கொண்டதாகவே இருக்கிறது. இங்கு ஒவ்வொரு ஹீரோ மீதும் பண்ட மதிப்பு வகைப்பட்ட பல விதமான குறியீட்டுப் பெறுமதி(symbolic value) நிர்ணயிக்கப் படுகிறது. இந்த வகையில் ரஜினியின் திரைச்சேட்டைகளுக்கென நிர்ணயமாகும் மதிப்பானது அலாதியான குறியீட்டுத் தன்மையுடையது.\nஇங்கு சினிமா என்கின்ற கலையை மீறிய அர்த்தமாக உருப்பெற்ற transcendental signified மூலமாக எமது பண்பாட்டினுள் நிலைபெற்றுள்ள symbolic value ஆனது குறிப்பிட்ட நடிகரை நோக்கி மதிப்பு மிக்க புகழ்ச்சிகளாக வடிவம் கொண்டிருக்கின்றன. இந்த உளவியல் படிமத்தை கார்ப்பரேட் நலன்களுடன் தொடர்புடைய சினிமா ஊடகங்கள் மிகையாக உருப்பெருக்க���கின்றன. இந்த சுரண்டல் சூத்திர தந்திரோபாயங்களினால் வடிவமைக்கப்பட்ட குறியீட்டுப் பெறுமதி கொண்ட ரஜினி போன்ற பண்டங்கள் இலகுவில் சந்தைப்படுத்தி விற்றுத் தீர்க்கக் கூடியவை. இந்த நுட்பங்களே தமிழ் ரசிக பண்பாட்டுக் களத்தைச் சுற்றி பின்னப் பட்டிருக்கிறது.\nமத்திய கிழக்கு இஸ்லாமியம் காலாவதியாகி விட்டது\nநவீன கவிதையை கடந்து செல்லும் பயணம்\nவிளிம்பு நிலை மக்கள் : சில குறிப்புகள் (பகுதி 1)\nவிளிம்பு நிலை மக்கள் : சில குறிப்புகள் (பகுதி 2)\nலீனா மணிமேகலையின் \"அந்தரக்கன்னி \" மற்றும் \" சிச்சிலி \"\nஒரு கூர்வாளின் நிழலில் கிடைக்கும் பிரதி இன்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294454.html", "date_download": "2019-07-17T10:43:27Z", "digest": "sha1:5DGSCM5E3OE65UF5OFIR3DG2N345VJ7Y", "length": 13928, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற கர்நாடக மந்திரி சிவக்குமார் மும்பையில் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற கர்நாடக மந்திரி சிவக்குமார் மும்பையில் கைது..\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற கர்நாடக மந்திரி சிவக்குமார் மும்பையில் கைது..\nகர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். கட்சி தலைமை எவ்வளவோ சமாதானம் கூறியும், அவர்கள் ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ளனர். ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.\nஇந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானம் செய்வதற்காக, கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்தில் இருந்து நேராக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்றார். அந்த ஓட்டலில் ஒரு அறை முன்பதிவு செய்திருப்பதாகவும், எம்எல்ஏக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஆனால், டி.கே.சிவக்குமார் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் முன்பு, ஜேடிஎஸ் தலைவர் நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டலில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களும், டிகே சிவக்குமாரை சந்திக்க விரும்பவில்லை. முதல்வர் மற்றும் சிவக்குமார் வருவதால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பத���க கூறி போலீசிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.\nஅதன் அடிப்படையில், மந்திரி டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. அவரை ஓட்டலில் இருந்து வெளியேற்றினர். அவர் முன்பதிவு செய்த அறையை ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்தது. ஆனால், எம்எல்ஏக்களை சந்திக்காமல் ஓட்டலை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று கூறிய சிவக்குமார், ஓட்டல் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து மந்திரி சிவக்குமார் மற்றும் அவருடன் இருந்த காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஓட்டலைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.\nவடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு தங்கப்பதக்கம்..\nஉடைந்தன நெஞ்சங்கள்..ஜடேஜா-தோனி போராட்டம் வீண்.. அரை இறுதியில் வீழ்ந்தது இந்தியா’\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில��� ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/category/muslim-lifestyle/worldview/", "date_download": "2019-07-17T11:21:28Z", "digest": "sha1:YJ56IPAOHC6PIKG2MDN2DZ7XQGBISPS7", "length": 7312, "nlines": 172, "source_domain": "www.newmuslim.net", "title": "சர்வதேசப் பார்வை | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\n – புதுமடம் ஜாபர் அலி வழிபாட்டு மொழி மட்டும்தானா சுமார் 25 நாடுகள ...\nஅலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும். இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிக ...\nநீயும் நானும் சகோதரனே என்பார் ஏட்டினிலே.. அடைக்கலம் கேட்டு வந்தால் ஓடிஒளிவார் வீட்டினிலே.. அடைக்கலம் கேட்டு வந்தால் ஓடிஒளிவார் வீட்டினிலே..\nநெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து, நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும், ந ...\nமூடத்தனத்தின் உச்சத்தில் நிற்கும் அம்சங்களில் ஏப்ரல் 1 முட்டாள்கன் தினமும் ஒன்று. ஏமாற்றத்ததைக் ...\nகலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்… தமிழ்க் கலாச்சாரத்தின் தற்கொலை முயற்சி\n எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி நோய் . அதனை முற்றில ...\n (போரின் போது) அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள்\n”மகளிர் தினம்” – ஒரு இஸ்லாமிய பார்வை\n''மகளிர் தினம்'' - ஒரு பார்வை மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nஇறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2015/08/biology-centum-tips.html", "date_download": "2019-07-17T11:00:39Z", "digest": "sha1:5P7YJXWOUXKER5H3DQ575W6D2FD4BBI4", "length": 10405, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உயிரியல் பாடத்தில் உயர் மதிப்பெண் - BIOLOGY CENTUM TIPS", "raw_content": "\nஉயிரியல் பாடத்தில் உயர் மதிப்பெண் - BIOLOGY CENTUM TIPS\nபிளஸ் 2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் அதிகமாகப் பதைபதைக்கும் பாடம், உயிரியல்தான். இழக்க வாய்ப்புள்ள ஒற்றை மார்க்கூட, ஒருவரின் மருத்துவ மேல்படிப்பு கனவை இற்று போகச் செய்யலாம் என்பதே இதற்குக் காரணம். அதே வேளையில் சரியான திட்டமிடல் மற்றும் முயற்சிகள் வாயிலாக, பெற்றோரின் பல லட்சங்களை விழுங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிக்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கவும் அதிகம்\nNEW உயிரியல் பாடத்தில் உயர் மதிப்பெண்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்க���லாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxMzUzOA==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF!", "date_download": "2019-07-17T10:47:42Z", "digest": "sha1:4VNGFG47FEWWGKZIC3Z7GIZBEAK6ODPX", "length": 7906, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "முதல் முறையாக தனது இடத்தை இழந்த மெஸ்சி!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » PARIS TAMIL\nமுதல் முறையாக தனது இடத்தை இழந்த மெஸ்சி\nகடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக சிறந்த கால்பந்து வீரர்களுக்கான ஆண்டுப் பட்டியலில், முதல் மூன்று இடங்களை லயோனல் மெஸ்சி இழந்துள்ளார்.\nஅர்ஜெண்டினா கால்பந்து அணி வீரர் லயோனல் மெஸ்சி, போர்த்துகல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும் கால்பந்து ஜாம்பவான்களாக விளங்கி வருகின்றனர்.\nஇவர்கள் இருவரும் கடந்த 12 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான விருதினை மாறி மாறி வென்று வந்தனர். ஆனால், இம்முறை சிறந்த வீரருக்கான விருது பரிந்துரைப் பட்டியலில் ரொனால்டோ, லூக்கா மோட்ரிக் மற்றும் முகம்மது சாலா ஆகியோரின் பெயர்களே முதல் மூன்று இடங்களில் உள்ளன.\nஇதனால் கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக மெஸ்சியின் பெயர் இந்த பரிந்துரைப் பட்டியலின் முதல் 3 இடங்களில் இடம்பெறவில்லை.\nஇதன்மூலம், ரொனால்டோ-மெஸ்சி ஆகியோரில் சிறந்த வீரர் யார் என்ற போட்டி முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 வீரர்களில் லூக்கா மோட்ரிக் விருதினை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nமெஸ்சி கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 6 முறை சிறந்த வீரருக்கான விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது: தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி\nபாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது\nஇனவெறி கருத்து கூறிய அதிபர் டிரம்பிற்கு எதிராக எதிர்கட்சியினரின் கண்டன தீர்மானம் : 240 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nஜனநாயக கட்சி சேர்ந்த 4 பெண் எம்.பி.க்கள் குறித்து அவமரியாதை கருத்து: அதிபர் டிரம்புக்கு கண்டனம்\nமோட்டார் வாகன சட்டத்திருத்தை நிறைவேற்றி, மக்களின் உயிரை காப்போம்: மக்களவையில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேச்சு\nசந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nஇரண்டரை ஆண்டாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது: அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்\nகுறைவான எரிபொருளுடன் பறந்த மும்பை விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 153 பயணிகள்: பைலட் கத்தியதால் லக்னோவில் தரையிறக்கம்\nஜம்மு-காஷ்மீரின் சோபோர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nஅரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2 லட்சம் அதிகம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nமருத்துவக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு மத்திய அரசு அனுமதி: தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகல்\nமீனம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பயன்பாட்டில் இருந்த 100 வாடகை இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nபல இடங்களில் ஆய்வு பணி தொடங்கியது; ‘அமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்..........ஹைட்ரோ கார்பன் நிறுவனங்கள் மீது டெல்டா விவசாயிகள் போலீசில் புகார்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDA3MQ==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-07-17T11:17:37Z", "digest": "sha1:ZOKRZHOGI3ITGXI5FCZ2AKNWP3HFIF5D", "length": 12679, "nlines": 76, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாளை 5வது டெஸ்ட் பதிலடி கொடுக்குமா இந்திய அணி? இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ், போப்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nநாளை 5வது டெஸ்ட் பதிலடி கொடுக்குமா இந்திய அணி இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ், போப்\nதமிழ் முரசு 10 months ago\nலண்டன்: ஓவலில் இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை இன்று இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இடது கை துவக்க ஆட்டக்காரர் கீடன் ஜென்னிங்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் ஓலி போப் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளனர்.\n1-3 என்ற கணக்கில் தொடரை கோட்டை விட்டுள்ள இந்திய அணி, வெற்றியுடன் தொடரை முடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து பயணம�� மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.\nபிர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன்களில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, லண்டனில் நடந்த 2வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தியது.\nஇருப்பினும் நாட்டிங்ஹாமில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் எழுச்சியுடன் ஆடிய இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சௌத்தாம்ப்டனில் நடந்த 4வது போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் அலிஸ்டர் குக், இத்தொடரோடு ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.\n160 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 12,254 ரன்கள் குவித்துள்ளார். 32 சதங்கள் மற்றும் 56 அரை சதங்களுடன் கடந்த 12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் முத்திரை பதித்து வரும் இவர், கடந்த 2006ல் இந்திய அணியை எதிர்த்து, நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கினார்.\nஇவரது கடைசி டெஸ்ட் போட்டியும் இந்திய அணிக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை ஓவலில் நடைபெற உள்ள 5வது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் அடங்கிய பட்டியலை இன்று இங்கிலாந்து வெளியிட்டது.\nஇடது கை துவக்க ஆட்டக்காரர் கீடன் ஜென்னிங்ஸ் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். அதன் விபரம் வருமாறு: இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜிம்மி ஆண்டர்சன், ஜானி பெஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஜாஸ் பட்லர், அலிஸ்டர் குக், சாம் கரன், கீடன் ஜென்னிங்ஸ், ஓலி போப், அடில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் ஓக்ஸ்.\nதொடரின் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. தவிர அலிஸ்டர் குக்கின் கடைசி போட்டி என்பதால், அவருக்கு வெற்றியை பரிசளிக்க வேண்டும் என்று, இங்கிலாந்து அணியின் வீரர்கள் துடிப்புடன் உள்ளனர்.\n‘‘வெற்றி வரை முன்னேற வேண்டும்’’ என்று இந்திய வீரர்களுக்கு கேப்டன் விராட் கோஹ்லி ஆலோசனை கொடுத்துள்ளார்.\nசௌத்தாம்ப்டனில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில், குறிப்பாக இந்திய அணியின் பேட்ஸ்மென்���ள் கை கொடுக்கவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இங்கிலாந்து பயணத்தின் இறுதி போட்டி என்பதால், வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் நாளை களம் இறங்க உள்ளனர்.\nஇந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஆந்திராவை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஹனுமா விஹாரியும், அஸ்வினுக்கு பதிலாக ரவீந்தர ஜடேஜாவும் நாளைய போட்டியில் ஆடுவார்கள் என இங்கிலாந்தில் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது: தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி\nபாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது\nஇனவெறி கருத்து கூறிய அதிபர் டிரம்பிற்கு எதிராக எதிர்கட்சியினரின் கண்டன தீர்மானம் : 240 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nஜனநாயக கட்சி சேர்ந்த 4 பெண் எம்.பி.க்கள் குறித்து அவமரியாதை கருத்து: அதிபர் டிரம்புக்கு கண்டனம்\nமோட்டார் வாகன சட்டத்திருத்தை நிறைவேற்றி, மக்களின் உயிரை காப்போம்: மக்களவையில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேச்சு\nசந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nஇரண்டரை ஆண்டாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது: அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்\nகுறைவான எரிபொருளுடன் பறந்த மும்பை விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 153 பயணிகள்: பைலட் கத்தியதால் லக்னோவில் தரையிறக்கம்\nஜம்மு-காஷ்மீரின் சோபோர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை நூலகங்களாக மாற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nவேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரத்துடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை\nஎன்ஐஏவிடம் சிக்கிய நெல்லை வாலிபர்\nஅரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2 லட்சம் அதிகம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTIwNA==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-21-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-17T10:46:43Z", "digest": "sha1:LY6VKPULH4VICYMGEPTQIBBJ7J26PWX3", "length": 19032, "nlines": 90, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு: 21 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு: 21 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு\nதமிழ் முரசு 10 months ago\nபுதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில், 21 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதில், தென்மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nபோராட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். தமிழகத்தில் பல இடங்களில் அரசியல் கட்சியினர், தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.\nவரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த, அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகளும், முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன.\nகாங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று திமுக, ேதசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன.\nஆம்ஆத்மி கட்சி, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தரமுடியாது என்றும், மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அறிவித்துவிட்டது.\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், போராட்டம் நடத்தியது. சிவசேனா கட்சி ம���ழு அடைப்பில் பங்கேற்கவில்லை.\nஆனால், மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சி முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தது. ஒடிசாவில், பிஜூ ஜனதா தளம் ஆட்சியில் இருந்தாலும், முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சனிக்கிழமையே விடுமுறையை அறிவித்தது.\nஅதேபோல், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடப்பதால், அங்கு முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இடதுசாரி கட்சிகள், தனியாக முழுஅடைப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டது.\nஇக்கட்சிகள், காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணி, போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அங்கு 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.\nமகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் சில வன்முறை சம்பவங்கள் நடந்தன.\nசில இடங்களில் வாகனங்கள் எரிப்பு, சாலையில் டயரை தீவைத்து எரித்தல் போன்றவை நடந்தது. மகாராஷ்டிராவில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், அந்தேரி ரயில்வே ஸ்டேசனில் இருந்து அவ்வழியாக சென்ற ரயிலில் ஏறி போராட்டம் நடத்தினார்.\nஅதனால், அந்த ரயில் சேம்பர் ஸ்டேசனில் நிறுத்தப்பட்டது. வாசிநேகா போன்ற பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததால், பயணிகள் சிலர் காயமடைந்தனர்.\nமத்திய பிரேதசத்தில், பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட, காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில், சிலர் காயமடைந்தனர். பொதுவாக, முழு அடைப்பு போராட்டம் காரணமாக பாஜ மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.\nகுறிப்பாக தென்மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இருந்ததால், முற்றிலும் முடங்கின. ஆனால், தமிழகத்தில் முழு அடைப்புக்கு ஓரளவு மட்டுமே ஆதரவு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.\nபல மாநிலங்களை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழங்கங்களை எழுப்பி, தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். லாரி உரிமையாளர் சங்கங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.\nதலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கண்டனப்பேரணி நடைபெற்றது. முன்னதாக, அவர் 10 நாள் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துக் கொண்டு, நேற்றிரவு தான் டெல்லி திரும்பினார்.\nஇன்று காலை, அவர் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன், டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, ராஜ்கோட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை கட்சியினருடன் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். காலை 10 மணியளவில் ராம்லீலா மைதானத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், யுபிஏ தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.\nநாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 முக்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. எனவே இன்றைய போராட்டத்தில் சுமார் 70 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தொமுச பொருளாளர் நடராஜன் தெரிவித்திருந்தார்.\nஇதனால் 50 சதவீத பஸ்கள் இன்று ஓடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சி தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் மாற்று ஊழியர்களை கொண்டு இன்று சென்னையில் பெரும்பாலான பஸ்கள் காலை முதல் இயக்கப்பட்டன.\nஇதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாமிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் நாள் ஒன்றுக்கு 3,439 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 44 மட்டுமே இன்று ஆளில்லாமல் இயக்கப்படாமல் உள்ளது.\nமீதமுள்ளவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன. அனைத்து மேலாளர்களையும் பஸ் டெப்போவில் பஸ் இயக்கத்தை கண்காணிக்கும்படி உத்தரவிட்டுளோம்’’ என்றார்.\nஇருப்பினும் சில உட்புற பகுதிகளில் பஸ்கள் வழக்கத்துக்கு மாறாக தாமதமாக இயங்கின. சில இடங்களில் பஸ்கள் வராததால் மக்கள் சிரமப்பட்டனர்.\nஇதேபோல் பிற மாவட்டங்களிலும் இன்று பெரும்பாலான பஸ்கள் இயங்கின. அதே சமயம் அண்டை மாநிலமான கேரளாவில் இடதுசாரி கட்சி ஆட்சியில் உள்ளது.\nகர்நாடகா, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் அங்கு முழு அளவில் பந்த் நடைபெறுகிறது. எனவே தமிழகத்தில் இருந்து இந்த மாநிலங்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் அம்மாநில எல்லைகளில் நிற��த்தப்பட்டன.\nஎனவே இந்த மாநிலங்களில், பிரச்னை ஏற்படும் என கருதி தமிழக பஸ்கள் ஒன்று கூட இயக்கப்படவில்லை.\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது: தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி\nபாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது\nஇனவெறி கருத்து கூறிய அதிபர் டிரம்பிற்கு எதிராக எதிர்கட்சியினரின் கண்டன தீர்மானம் : 240 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nஜனநாயக கட்சி சேர்ந்த 4 பெண் எம்.பி.க்கள் குறித்து அவமரியாதை கருத்து: அதிபர் டிரம்புக்கு கண்டனம்\nஅரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2 லட்சம் அதிகம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nமருத்துவக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு மத்திய அரசு அனுமதி: தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகல்\nமீனம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பயன்பாட்டில் இருந்த 100 வாடகை இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nபல இடங்களில் ஆய்வு பணி தொடங்கியது; ‘அமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்..........ஹைட்ரோ கார்பன் நிறுவனங்கள் மீது டெல்டா விவசாயிகள் போலீசில் புகார்\nஉலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/47_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:50:21Z", "digest": "sha1:DGCGII4TUMO52W2YJTIXMMKSFXZ7D2JR", "length": 20675, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "47 நாட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n47 நாட்கள்: சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, சரத்பாபு மற்றும் ரமாப்பிரபா ஆகியோர் நடித்து, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 இல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். தெலுங்கு மொழியில் நடிகை சரிதா கெளரவ வேடத்தில் நடித்து 47 ரோஜ்லு. என்ற பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சிரஞ்சீவி தமிழில் அறிமுகமானார்.\nசிறிய நகரத்தில் வசித்துவரும் வைசாலியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதற்காக நடிகை சரிதா (சரிதா) அவரை அணுகுகிறார். அவரிடம் வைசாலி (ஜெயப்பிரதா) வெறிபிடித்தவள் போல கோபமாக கூச்சலிடுகிறாள். இப்பொழுது ஃப்ளாஷ்பேக் முறையில் கதை பின்னோக்கி நகர்கிறது. வைசாலியின் சகோதரன் சரிதாவிடம் குமாருடனான (சிரஞ்சீவி) வைசாலியின் 47 நாட்களிலேயே முடிந்த திருமண வாழ்க்கையைப் பற்றி கூறத்தொடங்குகிறார். குமார் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்திற்கு 30 கி.மீ தொலைவிலுள்ள ஃபெரோலஸ் என்ற ஊரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறான். வைசாலிக்கு தமிழ் தவிர ஆங்கிலமோ, பிரன்ஞ்ச் மொழியோ தெரியாது. குமாருக்கு ஏற்கனவே லூஸி என்பவருடன் திருமணமாகி அதே குடியிருப்பில் மேல் மாடியில் வசித்து வருகிறான். வைசாலியிடம் லூஸியை தன்னுடைய தோழி எனவும், லூஸியிடம் வைசாலி தனது தங்கை என இரு மனைவியிடமும் ஏமாற்றி வருகிறான். ஒரு சமயத்தில் வைசாலிக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. தான் இரண்டாவது மனைவியாக இருக்க முடியதென குமாரிடம் தெரிவித்துவிடுகிறாள். அவளுக்கு மொழி தெரியாதென்பதால் எவரிடமும் கூறி இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் தவிக்கிறாள்.\nஇதற்கிடையில் குமார் வைசாலியை தனது தங்கையாக நடிக்குமாறு மிரட்டி கொடுமைப்படுத்துகிறான். அவளை மனிதாபமற்ற முறையில் நடத்துகிறான். சிகரெட்டால் அவளது விரல்களை பொசுக்கியும், எரியும் அடுப்பில் அவளது உள்ளங்கைகளை காட்டியும், ஒரே படுக்கையில் படுக்காதவாறும் துன்புறுத்துகின்றான். இதை கண்ணுற்ற ஒரு பிக்பாக்கெட் திருடியான ரமாபிரபா குமார் இவ்வாறு முறைகேடாக நடத்துவதை சங்கர் (சரத்பாபு) என்ற இந்திய மருத்துவரிடம் கூறுமாறும் அவர் அவளுக்கு உதவலாம் எனவும் தெரிவிக்கிறாள். இதற்கிடையில் வைசாலி கர்ப்பமடைகிறாள். லூசி தான் ஏமாற்றுவதை கண்டுபிடித்துவிடுவாளோ என குமார் பயப்படுகிறான். வைஷாலிக்கு பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறான் டாக்டர் ஷங்கர் அவளை காப்பாற்றி, குமாரின் இருதார மணத்தைப் பற்றி லூசியிடம் தெரிவித்துவிடுகிறார். குமாரைப் பற்றியறிந்த லூசி தனது திருமண மோதிரத்தை ஆற்றில் வீசிவிட்டு அனுடனான தனது பந்தத்தை முறித்துக்கொள்கிறார்.\nடாக்டர் ஷங்கர் குமாரிடமிருந்து வைஷாலியை இந்தியாவிலுள்ள அவளது அண்ணனுடனும், அம்மாவுடனும் கொண்டு சேர்க்கிறார். அவளது கர்ப்பத்திற்கு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் எந்த குறிப்பும் திரைப்படத்தில் இல்லை. ஒருவேளை அவள் பின்னர் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்று நாமாக ஊகித்துக்கொள்ளலாம். அவள் எந்தவொரு விதத்திலும் தனது முன்னாள் கணவர் குமாருடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை எனத்தெரிகிறது. அவள் ஏன் டாக்டர் ஷங்கரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என சரிதா கேட்பதற்கு. வைஷாலி, ஒரு பெண் எப்போதும் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று கோபமாக பதில் கூறுகிறாள். சரிதா அவளை சமாதானப்படுத்துகிறார். இருப்பினும், சினிமாவில் அவரது கதாபாத்திரம் மறுமணம் செய்துகொள்வதைப் போல காட்டப்பட்டால் வைஷாலி ஒன்றும் கவலைப்படமாட்டாள் என்று கதையை முடிக்கிறார்.[1]\nதயாரிப்பு நிறுவனம்: பிரேமாலயா பிக்சர்ஸ்\nவெளிப்புற படபிடிப்பு: பிரசாத் புரடக்சன்ஸ்\nதிரைப்பட செயலாக்கம்: பிரசாத் கலர் லாபராட்டரீஸ்\nசிவசங்கரி எழுதிய47 நாட்கள் என்ற நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டது.[2] சிரஞ்சீவி தமிழில் அறிமுகமானார்.[3] ஒரே சமயத்தில் தெலுங்கு மொழியில் 47 ரோஜ்லு. என்ற பெயரிலும் வெளிவந்தது.[4]\nஇப்படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்\nகவிஞர் ஆச்சார்ய ஆத்ரேயா எழுதி இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்\nஅனுபவி ராஜா அனுபவி (1967)\nஅவள் ஒரு தொடர்கதை (1974)\nஇதி கதா காது (1979)\nவறுமையின் நிறம் சிவப்பு (1980)\nஆடவாள்ளு மீகு ஜோசரள்ளு (1981)\nஎங்க ஊரு கண்ணகி (1981)\nதொலி கோடி கூசிந்தி (1981)\nஏக் தூஜே கே லியே (1981)\nபெங்கியல்லி அரலித ஹூவு (1983)\nஜாரா சி ஜிந்தகி (1983)\nஏக் நய் பஹிலி (1984)\nமனதில் உறுதி வேண்டும் (1987)\nஉன்னால் முடியும் தம்பி (1988)\nஒரு வீடு இரு வாசல் (1990)\nபூஜைக்கு வந்த மலர் (1965)\nகே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/07/blog-post_30.html", "date_download": "2019-07-17T11:21:19Z", "digest": "sha1:23AHFVWJDQI2TSQAJGG7QHAMT5NKFXHG", "length": 37206, "nlines": 406, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எச்சரிக்கை!கூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 30 ஜூலை, 2013\nகூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்\nஉலகத்தில் இலவசம் என்று எதுவும் இல்லை. பாதுகாப்பு, ரகசியம் என்றும் எதுவுமில்லை.\n( இந்தப் பதிவே அதற்கு உதாரணம். நேற்று இரவு பதிவிட்டேன். தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. காலையில்தான் தமிழ் மணத்தில் இணைத்தேன். தமிழ் 10 இல் இணைக்க முற்பட்டேன். அங்கே இதே பதிவைக் கண்டேன். வேறு யாரோ இணைத்து விட்டார்கள் என்று நினைத்து அதற்கு ஓட்டும் போட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அது யாழ்மின்னல் என்ற வலைதளத்தில் என் அனுமதியின்றி வெளியிடப் பட்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் கழித்தாவது வெளியிட்டிருக்கலாம். http://www.yarlminnal.com/\nசமீபத்தில் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். எட்வர்ட் ஸ்நோடன் என்பவரைப் பற்றி.உலகில் உள்ள அனைத்து நாடுகளை உளவு பார்ப்பது மட்டுமல்லது தனி நபர் தகவல்களையும் திரட்டுகிறது அமெரிக்கா என்ற உண்மையை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியவர்தான் இந்த ஸ்நோடன். . இவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி தேடிவருகிறது அமெரிக்கா. இவருக்கு அடைக்கலம் தரவேண்டாம் என்று உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது அமேரிக்கா. கூகுள்,ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்கள் தாங்கள் சேகரித்த தகவல்களை அமெரிக்காவிற்கு அளித்து வருகிறதாம்.\nஅரசாங்கங்கள் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக என்று சொல்லி எங்களிடமிருந்து தகவல்கள் கோருகின்றன. ஆனால் அது முற்றிலும் உண்மையா என்பதை நாங��கள் கண்டறிய இயலாது என்று கூறுகிறது கூகுள்.\nபல்வேறு தேடு பொறிகள் இருந்தாலும் கூகுள்தான் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. அவ்வப்போது புதிய தேடுபொறிகள் முளைப்பதும் சிறது சிறிது காலத்திற்குள் காணாமல் போவதும் சகஜமே அப்படி புதிதாக உருவான தேடு பொறி \"டக் டக் கோ\" (DuckDuckGo)\nஇணையத்தில் யாருடைய தகவல்களை சேகரிக்கவோ, உளவு பார்க்கவோ மாட்டோம் என்ற முழக்கமிடுகிறது 'டக்டக் கோ'. இதனாலேயே இது சற்று பிரபலம் அடைந்துள்ளது. இதற்கும் மேலாக கூகிள். எவ்வாறு இணையப் பயனாளர்களின் விவரங்களை சேகரிக்கிறது, என்பதை தெளிவான பட விளக்கங்களோடு விவரிக்கிறது.. அதனால் எந்த விவரமும் சேகரிக்காத, விளம்பரங்கள் இல்லாத எங்கள் DuckDuckGo) தேடு பொறியை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறது\nகூகுள் எப்படி தகவல் திரட்டுகிறது என்று பார்ப்போமா\nஉதாரணத்திற்கு Google இல் herpes என்று டைப் செய்து தேடுவதாகக்\nதேடுதலின்போது ஒரு லிங்கை கிளிக் செய்ய\nஉங்கள் தகவல்கள் அந்ததளத்திற்கு உங்கள் தேடுதல் வார்த்தையோடு உங்கள் கணினி மற்றும் பிரவுசர் விவரங்களை கீழ்க் கண்டவாறு அனுப்பி வைக்கிறது.\nஇவ்விவரங்கள் மூலம் உங்களை எளிதாக கண்டறிந்து விடுகிறது.\nஇது போன்ற சில தளங்கள் விளம்பரங்களை உடையதாக இருக்கின்றன, இவை விளம்பரம் செய்வதோடு உங்களைப் பற்றிய புரொஃபைலையும் தயாரிக்கின்றன\nஇவ்வாறு சேகரிக்கப் படும் விவரங்கள் விற்கப்பட்டுவிடுகின்றன\nசில சமயங்களில் தேடுவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடும் ரகசிய குறியீடுகளாக சில வார்த்தைகளை சமூக விரோதிகள் பயன் படுத்த அதை வேறு காரணத்திற்காக நாம் தேட சேமிக்கப் பட்ட இந்த தகவலால் நாம் விசாரணைக்கு உட்படுத்தப் படலாம்.\nஇது போன்று பல சிக்கல்கள் எழ வாய்ப்பு உண்டு, எனவே உங்கள் சொந்த தகவல்களை சேமிக்காத, யாருக்கும் விற்காத பாதுகாப்பான எங்கள் தேடுபொறியான DuckDuckGo வை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறது.\nகூகுள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் டக்டக் கோ எந்த அளவு நம்பகத் தன்மை வாய்ந்தது என்பது போகப் போகத் தான் தெரியும் .\nஉலகத்தில் எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.குறிப்பாக பெண்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.\nஇந்த புதிய தேடுபொறியின் தேடுதல் எப்படி இருக்கிறது எ��்பதை பயன்படுத்தி விட்டு சொல்கிறேன்.\nஎன் இரண்டு எச்சல் பற்றிய பதிவுகளை அனுமதி கேட்டு பின்னர் தன் தளத்தில் வெளியிட்ட 4Tamilmedia வுக்கு நன்றி.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனும்பவம், இணையம், சமூகம், தேடுபொறி, தொழில்நுட்பம், பாதுகாப்பு\nSeeni 30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:22\nகோமதி அரசு 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 2:29\n’யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.\nவங்கி தொடர்பான விவரங்களை கட்டாயம் கணினியில் சேமித்தல் கூடாது\nMANO நாஞ்சில் மனோ 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 5:31\n பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nநிச்சயமாக. நன்றி மனோ சார்\nஅவர்கள் வியாபார நோக்கிற்காக மட்டுமே நாம் என்ன சர்ச் செய்கிறோம் எந்த தளங்களுக்கு செல்கிறோம் எதை ஆன்லைனில் வாங்குகிறோம் என்பதை ஆராயுந்து அதற்கு ஏற்றவாறு தம் வியாபார யுத்திகளை மாற்றுகிறார்கள் அவ்வளவுதாங்க இதுக்கெல்லாம் அமெரிக்கர்கள் மாதிரி எங்கள் பிரைவேசி போய்விட்டதே என்று ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டாம்\nஎன்ன கூகுல்காரன் நாம யார்கிட்ட சாட் பண்ணுறோம் நாம் வாழ்க்கை துணையை சீட் பண்ணுகிறோமா என்று பார்த்து பெண்களையோ ஆண்களையோ ப்ளாக் மெயில் பண்ணாத வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம்\nவங்கி தகவல்கள் போன்றவற்றை சேமித்து வைப்பது நல்லதல்ல\nகரந்தை ஜெயக்குமார் 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 5:45\nஆம் அய்யா உலகத்தில் எதவுமே இலவசம் இல்லைதான். தொந்தரவுகள் மட்டுமே இலவசம். மிகவும் பயனுள்ள பதிவு அய்யா நன்றி\nஸ்ரீராம். 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 5:51\nஎதுவுமே இலவசமில்லை என்பது முற்றிலும் உண்மை.\nமுனைவர் இரா.குணசீலன் 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:25\nஉலகத்தில் எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.\nதாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே.\nதிண்டுக்கல் தனபாலன் 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:57\nஉண்மை... எல்லாமே பணம் என்றாகியும் விட்டது... தகவலுக்கு நன்றி...\nவெங்கட் நாகராஜ் 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:11\nகூகிள் சர்ச் செய்து மட்டுமல்ல, ஒரு ஐ.பி. அட்ரஸிலிருந்து என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணித்து அதற்கேற்ற விளம்பரங்கள் தருகிறார்கள்....\nசமீபத்தில் தில்லி - திருவனந்தபுரம் செல்��� விமான டிக்கட் பார்த்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து சில மணி நேரத்திற்கு பல தளங்கள் திறந்த போது, அதில் எங்கேயாவது Cheap tickets from Delhi to Trivandrum விளம்பரம் வந்தது\nஇது போல் பல தொந்தரவுகள் உண்டு\nஉங்களது இந்த பதிவை யாழ் மின்னல் வலைத்தளம் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிட்டு இருக்கிறது ஆனால் உங்களின் பெயரை மட்டும் மறைத்துள்ளார்கள் http://www.yarlminnal.com/\nஅதில் முக்கியமான விஷயம் நான் பகிர்வதற்கு முன்பே ப்கிரப்ட்டிருந்ததுதான். என்ன சுறுசுறுப்பு யாழ் மின்னலுக்கு\nகவியாழி கண்ணதாசன் 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:30\nஉலகத்தில் எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.குறிப்பாக பெண்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.//பெண்கள் மட்டுமல்ல நாமும் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்\nதி.தமிழ் இளங்கோ 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:31\n மடியில் கனமும் இல்லை. வழியில் பயமும் இல்லை.\nராஜி 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:57\nயாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்ன்னு பாட்டு தான் பாடனும்\nயாரை நம்பினாலும் இணையத்தை நம்ப முடியாது\nezhil 31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:18\nநாம இலவசத்தை ஏற்றுக்கொள்ளும்போது அதனால் வரக்கூடிய துன்பத்தையும் தவிர்க்க கவனமாயுமிருக்க வேண்டும்...\nநேற்று விஜயன் துரை பேஸ்புக் பற்றி எழுதியிருந்ததைப் படித்துவிட்டு அந்த அக்கவுண்டை மூடி விடலாமா என்று தோன்றியது. இன்று உங்கள் இந்தப் பதிவு கணணியை ஒரேவழியாக விட்டுவிடலாமா என்று எண்ண வைக்கிறது.\nஅவர்கள் உண்மைகளின் காமென்ட் வயிற்றில் கொஞ்சம் பால் வார்க்கிறது.\nதகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nபெண்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்வது தவிர்க்கப்படுவது நல்லது\ncheena (சீனா) 31 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:16\nஅன்பின் முரளிதரன் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநண்பரே அவியிங்க...நம்மள பற்றி தகவல் சேகரிக்க நம்மிடம் என்ன ரகசியம் இருக்கு..\nஎப்படியெல்லாம் யோசித்து நம்மை கண்காணிக்கிறார்கள் யாழ் மின்னல் இப்படி உங்களின் பதிவை காப்பியடித்திருக்க கூடாது யாழ் மின்னல் இப்படி உங்களின் பதிவை காப்பியடித்திருக்க கூடாது\nடிபிஆர்.ஜோசப் 16 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:54\nநேற்று இரவு பதிவிட்டேன். தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. காலையில்தான் தமிழ் மணத்தில் இணைத���தேன். தமிழ் 10 இல் இணைக்க முற்பட்டேன். அங்கே இதே பதிவைக் கண்டேன். வேறு யாரோ இணைத்து விட்டார்கள் என்று நினைத்து அதற்கு ஓட்டும் போட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அது யாழ்மின்னல் என்ற வலைதளத்தில் என் அனுமதியின்றி வெளியிடப் பட்டிருக்கிறது.//\nஇப்படியெல்லாம் கூட களவு நடக்கிறதா நான் த.ம. தளத்தைத் தவிர வேறெந்த திரட்டியிலும் இணையவும் இல்லை வாசிப்பதும் இல்லை. இங்கு வெளியாகும் பதிவுகளைப் படிக்கவே நேரம் போதவில்லை.\nJayakumar k 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:04\nபால கணேஷ் 7 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 6:31\nவங்கி கணக்கு உளளிட்ட சில பர்சனல் தகவல்களை மறைத்தே உலா வருதல் நலம எனபது புரிகிறது. முக்கியமாக பெண்கள்தான் கூடுதல் உஷாராக இருக்க வேண்டும். அபாய எச்சரிக்கை தந்த அருமையான பகிர்வு. நன்றி முரளி.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nஎன் முதல் கணினி அனுபவம்\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்...\n- காதல் கடிதம் -போட்டி\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன ...\nயாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா\nயாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா\nலேசா பொறாமைப் படலாம் வாங்க\nநான் சொல்றதுதான் சட்டம் -சொன்னது யார்\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முட...\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எத...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்\n(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.) \"பிச்சை எடுத்த...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத�� தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3740262&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-07-17T10:22:16Z", "digest": "sha1:FAKJG7O5T74UMK2J4YYXTUN2R5WBZAPS", "length": 15337, "nlines": 87, "source_domain": "3gdongle.airtel.in", "title": "உடம்புல நோயே வரமா இருக்க, இந்த உணவுகள வாரத்திற்கு ஒரு முறையாச்சும் சாப்பிடுங்க..!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஉடம்புல நோயே வரமா இருக்க, இந்த உணவுகள வாரத்திற்கு ஒரு முறையாச்சும் சாப்பிடுங்க..\nபொதுவாகவே அந்தந்த பருவ நிலையில் உற்பத்தி ஆக கூடிய உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தாலே நோய்களின் தாக்கம் இருக்காது. அந்த வகையில் முருங்கை காயை வெயில் காலங்களில் அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் நோய்களின் பாதிப்பு குறையும். மேலும், முருங்கை பூ, முருங்கை கீரை ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.\nபல விதமான நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை தேனிற்கு உள்ளது. தேனை எலுமிச்சை சாறு அல்லது கிரீன் டீ போன்றவற்றில் சேர்த்து குடித்து வந்தால் நமது ஆரோக்கியம் அதிகரிக்கும். அத்துடன் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்களின் தாக்கத்தை குறைத்து விடும்.\nMOST READ: உடலுறவிற்கு முன் இருவரும் சேர்ந்து கட்டாயம் இவற்றை சாப்பிடணும்\nஎதிர்ப்பு சக்தியை இயல்பாகவே தர கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று. லாக்டிக் அமிலம் அமிலம் உள்ள தயிர் மற்றும் மோர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை உண்டாக்கும். கூடவே கிருமிகளை கொன்று உடலில் உண்டாக கூடிய தொற்றுக்களை தடுத்து விடும்.\nஉணவில் சீரான அளவு இஞ்சியை சேர்த்து கொண்டால் நமது ஆரோக்கியம் இரு மடங்காக அதிகரிக்கும். மேலும், வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு தயாரித்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.\nவெந்தய பொடி 1 ஸ்பூன்\nமுதலில் இஞ்சியை நசுக்கி கொண்டு அவற்றின் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து, இவற்றை வெந்தய பொடியுடன் சேர்த்து கொள்ளவும்.\nஇறுதியாக தேனை இவற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால் நோய்களின் தாக்கம் உங்களை நெருங்காது.\nஉடலுக்குள் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் முட்டைகோஸிற்கு உண்டு. இவற்றில் உள்ள அதிக படியான தாதுக்கள், வைட்டமின்கள், போன்றவை நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும், இவை மஞ்சள் காமாலை, கணைய நோய்களையும் தடுக்கும்.\nMOST READ: இறைச்சியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது மீறி சாப்பிட்டால் இந்த அபாயம் நிச்சயம்\nபீட்டா கேரோட்டின் அதிகம் கொண்ட கேரட்டை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடலின் ஆரோக்கியம் கூடும். குடலில் உள்ள புழுக்களை கொன்று பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து இது உங்களை காத்து கொள்ளும். கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பலன் அதிகம்.\nஇரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை இந்த வேம்பிற்கு உண்டு. பல்வேறு தோல் நோய்களையும், தொற்று நோய்களையும் இது தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், உடல் வலிமையை அதிகரிக்க வேம்பு உதவும்.\nசிறந்த கிருமி நாசி என்றால் அது மஞ்சள் தான். கிருமிகளை கொல்வது முதல் எலும்பு பிரச்சினை வரை அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் தீர்வை தர மஞ்சள் உதவும். உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வது உடல் நலத்தை பாதுகாக்கும்.\nநோய் தொற்றுக்களை அழிக்கும் திறன் எ���ுமிச்சையில் உள்ளது. உடலுக்கு உடனடி ஆற்றலை தந்து ஆரோக்கியத்தை அதிகரிக்க இது பயன்படுகிறது.\nவெறும் வயிற்றில் தேனுடன் கலந்து எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் உடல் மிகவும் வலிமை பெறும்.\nMOST READ: கொடூர வெயிலை சமாளிக்க இதுல ஏதாவது ஒன்ன சாப்பிட்டாலே போதும்\nநோயே இல்லாம அதிக நாள் வாழணும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால், அதற்கு ஏத்தது போல நம்ம உடம்ப வச்சுக்கிட்டா மட்டும் தான் நோய்களின் தாக்கம் பெரிய அளவுல இருக்காது. சில உணவுகள் அதிக எதிர்ப்பு சக்தியை தர கூடியதாக இருக்கும். இது போன்ற உணவுகள் முதலில் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் பிறகு நமது உடலில் எந்த வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.\nபொதுவாகவே உணவுகளின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றில் உள்ள தாதுக்களை வைத்து தான் நமது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயலும். எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தால் பல விதமான பாதிப்புகள் நம்மை வந்து சேரும். அந்த விதமான பாதிப்புகள் உடல் உறுப்புகளை நேரடியாக செயலிழக்க கூட செய்து விடும்.\nநோய்கள் இல்லாமல் இருக்க சில முக்கிய உணவுகளை வாரத்திற்கு 1 முறையாவது சாப்பிட்டு வந்தாலே போதும். இனி அந்த வகையான உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...\nஇந்த வகை பால் ப்ரிட்ஜில் வைக்காமலேயே பல மாதங்கள் கேட்டு போகாமல் இருக்குமாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2019-07-17T11:17:11Z", "digest": "sha1:UBJW7FQXGEZZMXL5YQ7BRHIE6SFFZNGR", "length": 19995, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உதய சூரியனை 40 நிமிடங்கள் தாமதமாக உதிக்கச் செய்த நித்தியானந்தா!! : நகைச்சுவை வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\nஉதய சூரியனை 40 நிமிடங்கள் தாமதமாக உதிக்கச் செய்த நித்தியானந்தா\nஉதயசூரியனை தான் லேட்டாக உதிக்கச் செய்ததாக நித்தியானந்தா தனது சிஷ்யர்களிடம் விளக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nநித்தியானந்தா சூரியனுக்கே உத்தரவு போட்டதாலும் அந்த சூரியனும் இவரது பேச்சை பயந்து கொண்டு கேட்டதாகவும் பக்தர்களிடையே சொற்பொழிவாற்றியுள்ளார்.\nஇதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் நித்தியானந்தா கூறுகையில் ஒவ்வொரும் நாளும் சூரியன் உதயத்துடன்தான் தொடங்கும்.\nஇன்று எத்தனை பேர் பார்த்தீர்கள் என தெரியவில்லை. தியானம் செய்வதற்கு சற்று நேரம் ஆகிவிட்டது. அது சூரியன் உதயமாவதற்கு முன்னர் செய்ய வேண்டு���். சற்று லேட்டாகிவிட்டது.\nஅப்போது நான் சூரியனுக்கு ஒரு உத்தரவிட்டேன். நான் தியானம் செய்து முடிக்கும் வரை வெளியே வரக் கூடாது என கூறிவிட்டேன். இதனால் என் பேச்சை கேட்டுக் கொண்ட சூரியன், இன்று 40 நிமிடங்கள் தாமதமாக உதயமானது.\nஉங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிரிட்டிஷ் நேரப்படி சூரியன் உதயமான நேரத்தை பாருங்கள். கூகுள் என ஒரு வெப்சைட் இருக்கிறது. அதில் போய் இன்று சூரியன் உதயமாக இருந்த உத்தேச நேரமும், உண்மையில் சூரியன் உதயமான நேரமும் பதிவாகியிருக்கும்.\nநீங்கள் அதை பாருங்கள். இது நிச்சயமான உண்மை. நான் தியானத்தை முடித்துவிட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் சூரியன் கிழக்கு திசையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தது.\nசூரியன் தாமதமாக உதயமானது மேகக் கூட்டங்களால் அல்ல என நித்தியானந்தா விவரித்தார். இதை கேட்ட போது அங்கு மெய்மறந்து காணப்பட்ட பக்தர்கள் கைதட்டி வரவேற்றனர்.\nதர்ஷனின் சகோதரி துஷாரா ‘losliya’வை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nசேரனை கட்டிப்பிடித்து அழுத லொஸ்லியா காரணம் என்ன பிக் பாஸ் -3′ இருபத்து மூன்றாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 23| EPISODE 24)- வீடியோ 0\nசந்திரயான் – 2 : இறுதி நேரத்தில் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது ஏன் 0\nஉணவாக 2 நாட்களுக்கு ஒரு பனிஸ் மட்டுமே கொடுக்கப்பட்டு குவைத்தில் சித்திரவதைக்குள்ளான மாரிமுத்து சுலோச்சனா 0\nதமிழீழத்தை அமைப்பதற்கான செயற்திட்டம் ஒன்று இந்திரா காந்தியிடம் இருந்தது – வைகோ தகவல் 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொர��த்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2019-07-17T11:39:02Z", "digest": "sha1:SSJP6QA55FBXLLAOHHJIJJW2NXJSBICE", "length": 4649, "nlines": 86, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nஆண்டு விழா 24.04.2017 அன்று நடைபெற்றது. தோழர்கள் சிவகுருநாதன் மாவட்டசெயலர், ராஜேந்திரன் மாவட்டத்தலைவர், செந்தில் மாவட்டப்பொருளார் மற்ற��ம் எஸ். ராஜேந்திரன் மாவட்ட மேனாள் செயலர் பங்கேற்று உரைநிகழ்த்தினர்.\nC. பாலாஜி AOS - தலைவராகவும்\nM. ராஜா TT - செயலராகவும்\nG. சங்கிலி TT - பொருளராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.\nகிளைச்செயலர் தோழர் கஜமொய்தீன் தான் ஓய்வுபெறுமுன்\nகிளையாண்டு விழவை நடத்திக்கொடுக்க வேண்டுமென்ற கடமையுணர்வோடு செயல்பட்டது பாராட்டிற்குரியது.\nஆண்டு விழா 04.05.2017 அன்று நடைபெற்றது. தோழர்கள் சிவகுருநாதன் மாவட்டசெயலர், ராஜேந்திரன் மாவட்டசெயலர் ( பொறுப்பு), தோழியர்கள் கலாவதி மாவட்டத்தலைவர், பரிமளம் மாநில துணைத்தலைவர் மற்றும் மூத்த தோழர் வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்று உரைநிகழ்த்தினர். கிளைசெயலர்கள் தோழர்கள் ஆறுமுகம்( சி.எஸ்.சி ), சந்திரசேகர்\n( திருப்பாலை ) உதயகுமார் (திருநகர்) ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.\nV. சுந்தரராஜன் TT - தலைவராகவும்\nS. பத்மநாபன் JE - செயலராகவும்\nS.T.N ஆதீஸ்வரன் ATT - பொருளராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.\nகவன ஈர்ப்பு நாள் BSNL ஊழியர்களுக்கு உடனடியாகஊதியமா...\nதோழர் ஜெகன் பிறந்தநாள்-மே 17 சகிப்புத்தன்மையின் அட...\nசெயற்குழு முடிவுகள் தோழர் ராஜேந்திரன் தலைமையேற...\nமாவட்டச்செயற்குழு தலைமை : தோழர் G. ராஜேந்திரன...\nNFTE சங்கம் ...பிரதமருக்கு கடிதம் .... மாண்புமிகு ...\nகிளை ஆண்டுவிழாக்கள் மதுரை தெற்கு கிளை: ...\nகாரல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் மனிதகுலத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/importantannouncementbywebteam", "date_download": "2019-07-17T11:20:03Z", "digest": "sha1:U5AG3XV5ZJMFUAIAZBNJXEQXPBRFQS27", "length": 8706, "nlines": 51, "source_domain": "old.karaitivu.org", "title": "வீண் அவதூறுப்பிரச்சாரங்களை நம்பவேண்டாம் - karaitivu.org", "raw_content": "\nஇது கடந்த 20-04-2010 அன்றும் எமது இணையத்தளத்தில் twitter மூலம் வெளிவிடப்பட்ட இலவசகக்கல்வியகம் தாக்கப்ட்ட செய்தி தொடர்பானது.\n\"காரைதீவு -5 பிரதேசத்தில் உள்ள இலவசக் கல்வியகம் ஒன்று இனந்தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது\"\nஇந்த செய்தியானது அக்கல்வியக மாணவர்கள் மூலம் எமக்கு கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே வெளிவிடப்பட்டது.\nஎமது பிரதேச மணவர்களுக்கு இலவசமாக சேவைநோக்குடன் கற்பிக்கும் இக்கல்வியகத்திற்கு நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும், இவ்வறான சேதங்களுக்கு நலன் விரும்பிகளின் உதவியைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கிலுமே இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது .\nஇது போன்று, முன்பு ஒரு தடவை பிளஸ் கல்வியகத்தின் உடமைகள் தாக்கப்பட்டபோதும் அது தொடர்பாக செய்தி பிரசுரித்திருந்தோம்.\nமேலும், எமது இணையத்தளமானது கண்ணியமான கல்விகற்ற இளம் சமுதயாத்தினால் தமது சொந்த அர்ப்பணிப்புடன் நல்நோக்கோடு நடாத்தப்பட்டு வருவதும், ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்களோ அல்லது அவ்வாறான செய்திகளையோ பிரசுரிப்தில்லை என்பதையும் எம்முடன் ஆரம்பகாலத்திலிருந்து இணைந்துள்ள அனபர்களுக்குத் தெரியும்.\nஅத்துடன் கடந்த 2 வருடங்களாக எமது செயற்பாடுகளை இனம்கண்டு காரைதீவிலுள்ள விளையாட்டுக் கழகங்கள் கோவில்கள் மற்றும் ஏனைய பொது நிறுவனங்கள் எம்ம்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள்\nஎனினும், ஊர் பிரமுகர்கள் சிலர் எம்மை தவறாக விளங்கி எமது இணையத்தளத்தினதும், எமது இணைய ஆசிரியர்களினதும் நன்மதிப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், நாம் மேற்குறிப்பிட்ட கல்வியகத்துக்கும் அதனை சார்ந்தவர்களுக்கும் எதிராக செயற்படுவதாக, பொய்யான விசமப்பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள் .\nமேலும் எமது இணையத்தளத்தின் பெயரானது .org என முடிவடையும் என்பது கூட பலருக்கு தெரியாததாக உள்ளது.\nஎனவே நாம் அறுதியாகவும் உறுதியாகவும் கூறுவது யாதெனில் …..\nஎமது இணையத்தளத்துக்கும் facebookல் பொய்யான பெயரொன்றில் மறைத்துள்ளவருக்கும் எதுவித தொடர்புகளோ/கணக்குளோ இல்லை.\nஎமது இணையத்தளத்துக்கும் மேற்குறிப்பிட்ட இலவசக் கல்வியகத்துடனோ அல்லது அதனை சார்ந்தவர்களுனோ எந்தவொரு தெடர்பும் இல்லை\nஎமது இயைத்தளத்தின் நோக்கம் எமது காரைதீவு கிராமத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதும், எமது கிராமத்தில் இடம்பெறும் சமய, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வுகளை இத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வெகு தூரஇடங்களில் வசித்துவரும் எம் மக்களை ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உறவாடவைத்து கிராம வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கேயாகும்.\nமிகமுக்கியமாக, எமது இணையத்தளமானது தவறுகளை தட்டிக்கேட்பதற்காக அமைக்கப்பட்டதல்ல என்பதையும் அவ்வாறான எந்தவொரு காரியத்திலும் இறங்குவதாக எண்ணமில்லை என���பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் (முக்கிய குறிப்பு : அதற்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கென சட்டங்களும் அதை நிறைவேற்றுவதற்கான பல்வேறுபட்ட திணைக்களங்களும் உண்டு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_919.html", "date_download": "2019-07-17T11:30:16Z", "digest": "sha1:CTS5J5UKBX5SJ37CSRZKMTLN266EUFWI", "length": 9526, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nபாகிஸ்தான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஅணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு வர்த்தக அமைப்பு 7 பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.\nஉலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் நட்பு நாடாக பாகிஸ்தான் உள்ள போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதுடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவுகரம் நீட்டி வருகிறது என அமெரிக்கா கடந்த சில மாதங்களாக குற்றஞ் சாட்டி வருகிறது.\nஇதனால் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த 2 பில்லியன் டொலர் நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்திவிட்டதோடு பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியது.\nஇதன் காரணமாக சமீபகாலமாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.\nஇந் நிலையில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த 7 நிறுவனங்கள் அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்காவுக்கு சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு வர்த்தக அமைப்பு குறித்த 7 நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதித்தது.\nஅமெரிக்காவின் இந் நடவடிக்கை அணுசக்தி விநியோக குழுவில் உறுப்பினராக வேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச அரங்கில் பேசப்படுகிறது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்��ேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23460", "date_download": "2019-07-17T11:44:37Z", "digest": "sha1:U3BQFHYKLQVEPUNONCFARNRJZZKS5DDN", "length": 9244, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "நெற்றிக்கண் தெய்வங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nசிவபெருமானுக்கு நெற்றிக்கண் உள்ளதுபோல் வேறு சில தெய்வங்களுக்கும் நெற்றிக்கண் உண்டு. செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோ��ில் எனும் தலத்தில் கோயில் கொண்டுள்ள நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன. இவரை ‘திரிநேத்ரதாரி’ என்று போற்றுவர். திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் வெண்ணிற ஆடையணிந்து, வெண்தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் சரஸ்வதி தேவி அருள்புரிகிறாள். இத்தேவிக்கு சிவ பெருமானைப்போல் மூன்று கண்கள் காணப்படுகின்றன.\nநெற்றியில் உள்ள மூன்றாவது கண்‘ஞானக்கண்’ என்று போற்றப்படுகிறது. மேலும் இத்தேவியின் கையில் வீணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனந்த மங்கலத்தில் அமைந்துள்ளது ராஜகோபால சுவாமி திருக்கோயில். இங்கு ‘திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் (மூன்று கண்கள் உடையவர்) எழுந்தருளியுள்ளார். பெரம்பலூரை அடுத்த தொழுதூர் என்னும் தலத்தில் அமைந்துள்ளது மதுராந்தக சோளீஸ்வரர் திருக்கோயில். இங்கு அருள் புரியும் அம்பாளுக்கு நெற்றியில் ஒரு கண் உள்ளது. இந்த அம்மனை ஜன்னல் வழியாகத்தான் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.\nகடலூரிலிருந்து மேற்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவயிந்திபுரம் எனும் திருத்தலம். இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மூலவர்: தெய்வ நாயகன், நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். தாயார்: வைகுந்த நாயகி. (ஹேமாம் புஜவல்லி). உற்சவர் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் சின்னங்களையும் கொண்டவர். உற்சவரின் திருமேனியில் வலது உள்ளங்கையில் பிரம்மனின் தாமரை மலரும்,\nநெற்றியில் சிவன் சின்னமான நெற்றிக்கண்ணும், சிரசில் ஜடா முடியும், மற்ற இரு கரங்களில் விஷ்ணுவின் சின்னமான சங்கு, சக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். அகந்தை கொண்டிருந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க வேண்டிய நிலையில் இறைவன் எடுத்த கோலமே பைரவர் கோலமாகும். மூன்று கண், செந்நிறம், சூலம், கபாலம், பாசம், உடுக்கை, வாகனமாகிய நாய் போன்றவற்றுடன் உக்கிர பைரவராகத் தோன்றினார். இத்திருக்கோலத்தை தஞ்சைக்கு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்தில் தரிசிக்கலாம்.\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nபுத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் ராகு பகவான்\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nஇன்று ஆனி மாத வளர்பிற��� ஏகாதசி: புண்ணிய நதிகள் அனைத்திலும் நீராடிய பலன்களை தரும் பெருமாள் வழிபாடு\nவித்தைகள் அருளும் விசாலாட்சி தேவி\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=142", "date_download": "2019-07-17T11:10:02Z", "digest": "sha1:WDRVYYKP3VSASBAPJ3JEOYIOZHASSTO7", "length": 9390, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nபுரொகிறசிவ் கன்சவேட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்கான ஒன்லைன் வாக்கெடுப்பு இன்று ஆரம்பம்\nரொறொன்ரோ-ஒன்ராறியோவின் புரொகிறசிவ் கன்சவேட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்கான ஒன்லைன் வாக்கெடுப்பு இன்று ஆரம்பமாகின்றது. மு...\nரொறன்ரோவின் 184 வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nரொறன்ரோவின் 184 வது பிறந்த நாளைக் கொண்டாட நான்கு நாள் நடக்கும் கொண்டாட்டம். சனிக்கிழமை தொடங்கி மார்ச் 6 வரை தொ...\nகைத்தொலைபேசி தீப்பிடித்த காரணத்தால் விமானம் தாமதம்\nவிமானத்தில் பயணி ஒருவரின் கைத்தொலைபேசி தீப்பிடித்த காரணத்தால் எயர் கனடா விமானம் ஒன்று ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச...\nநெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற விபத்தில் 49 வயதுடைய பெண் உயிரிழப்பு\nரொறொன்ரோ- நெடுஞ்சாலை 401இல் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 49வயதுடைய பெண் ஒருவர் லொறி ஒன்றினால் மோதப்பட்டு சம்பவ இட...\nகனடாவில் சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் இலங்கைப் பெண்\nஇலங்கையில் பிறந்த பெண் ஒருவர் கனடிய சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என ஊடகம் கனடா ஒன்று தகவல் வ...\nவைரலாக பரவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் மகனின் சுட்டித்தன புகைப்படங்கள்\nஇந்தியா சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கடைசி மகன் ஹேட்ரினின் சுட்டித்தனமாக விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்...\nசிரியாவிலிருந்து 25,000 அகதிகளை ஏற்றுக்கொள்ள கனடா பிரதமர் உத்தரவாதம்\nகனடாவில் மற்ற நாட்டு மக்களுக்கும் இடமளித்து அவர்களை அரவணைக்ககூடியது. இலங்கை அகதிகளையும் அவர்களது மக்கள் போல் பாவ...\n2018 இன் வரவு செலவு திட்டத்தில் சில காகித நாணயங்களுக்கு தடை\nலிபரல் அரசாங்கத்தின் 387-பக்கங்கள் கொண்ட 2018இன் வரவு செலவு திட்டத்தில் சில காகித நாணயங்கள் சட்ட பூர்வமானதாக ஏற்றுக் கொள்ள...\nமியன்மாரில் பத்திரிகையாளர்கள் சிறைப்படுத்தப்பட்டமை குறித்து கனடா கவலை\nமியன்மாரில் ரொயிட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் இருவர் சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டிய...\nயோர்க் உயர்தர பாடசாலையில் கத்திக்குத்து சம்பவம்\nகிழக்கு யோர்க் உயர்தர பாடசாலையில் இன்று மதியம் 12:30 மணியளவில்பதின்ம வயது மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கடும் காயங்...\nஇலங்கை சமாதானத்தை முன்னகர்த்தி செல்லவேண்டும் - கனடா\nசமாதானத்தையும் மீளிணக்கத்தையும் முன்னகர்த்திச் செல்வது, அரசியல் உறுதித்தன்மையை ஏற்படுத்துவது, மனித உரிமைகள் மற்றும் பொறுப்...\nபிசி தலைமை வேட்பாளர்கள் இன்று இரண்டாம் கட்ட விவாதத்தில்\nஒண்டாரியோவின் எதிர்க்கட்சியை வழிநடத்தும் நான்கு வேட்பாளர்கள், முற்போக்கு கன்சர்வேடிவ்கள் இன்று ஒட்டாவாவில் இரண்டாவது...\nபிக்கரிங்கில் உள்ள ஒரு வீடு ஒன்றில் தீப்பிடித்ததன் மூலம் மூன்று வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகால...\nசிறுவர் வைத்தியசாலைகள் பாதுகாப்பிற்குட்பட்டதால் சூழ்நிலை கடுமையானது\nரொறொன்ரோ சிறுவர் வைத்தியசாலை ஞாயிற்றுகிழமை இரவு பூராகவும் அவசர பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்தப்பட்டதால் மி...\nஒன்ராறியோ சுகாதார அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு\nஒன்ராறியோ சுகாதார அமைச்சர் எரிக் ஹொஸ்கின் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் நட...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=2768", "date_download": "2019-07-17T11:01:07Z", "digest": "sha1:FVWGJ2URFX7OQKRDAOE3N7KWQH4F7XXG", "length": 6152, "nlines": 38, "source_domain": "kalaththil.com", "title": "பாதிக்கப்பட்டவர்களின் குரலை சர்வதேச நாடுகள் செவிசாய்க்க வேண்டும் - திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை | International-countries-should-listen-to-the-victim-is-voice---Mr-Thiruchsothy-ICET-on-Resolution-Geneva-2019-March களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபாதிக்கப்பட்டவர்களின் குரலை சர்வதேச நாடுகள் செவிசாய்க்க வேண்டும் - திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை\nபாதிக்கப்பட்டவர்களின் குரலை சர்வதேச நாடுகள் செவிசாய்க்க வேண்டும் - திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந் நாட்களில் , சிறிலங்கா பேரினவாத அரசுக்கு மீண்டும் 2 வருடகாலத்தை கொடுப்பதற்கு இணைநாடுகள் தீர்மானித்துள்ள நிலையில், அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியலுக்கான இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் , யெனீவாவில் நடைபெற்ற நாடுகளுடனான சந்திப்புகளில், பாதிக்கப்பட்டவர்களின் குரலை சர்வதேச நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:25:20Z", "digest": "sha1:5YJHULH36CIN6MTR6TRAYMVQZFYWDIJ3", "length": 78114, "nlines": 192, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "கற்றலும் சமூகமும் | ParamAnu", "raw_content": "\nTag Archives: கற்றலும் சமூகமும்\nஎதிர்வினை: கற்றலும் சமூகமும் -7 சமூக தாக்கம்\nஎன்னுடைய முந்தையக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய ஒருவர் இவ்வாறுக்குறிப்பிட்டுள்ளார்.\nகுடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும். அடுத்து ஒரு பெண் என்பவளோ அல்லது ஓர் ஆண் என்பவனோ திருமணம் செய்து தான் வாழ வேண்டியது கட்டாயமில்லை. திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு. இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி. இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.\n// குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப��பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.//\n//ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.//\n// வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். //\nதவறு. சமூகபிரசித்தி பெற்ற வெளிநாட்டு சினிமாக்காரர்களின் விளையாட்டுவீர்ர்களின் குடும்பங்களூம் அவர்களின் வாழக்கைமுறைமை மட்டும் அந்தந்த சமூகத்தைப் பிரதிபலிக்கும் காரணியாகா , எல்லா நாடுகளிலும் தாத்தாப்பாட்டியுடன் வாழும் குடும்பங்கள், குடும்பப் பிணைப்பு, பண்பாடு என்று ஏராளம் உண்டு, வளர்ச்சி சார்ந்த நகர்ப்புற வாழ்க்கை, நம்மூர் போலவே, குடும்பங்களைப் பிரிக்கிறது, அவ்வளவு தான். எல்லாநாடுகளிலும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணவில்லை, பிள்ளைபெற்றுக்கொள்ளவில்லை என்றுகேட்கும் அதே கலாச்சாரம் இங்கேயும் உண்டு.\n//இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். //\nசாதிபோன்ற அமைப்பைத் தாண்டிவந்து பொருளாதார வளர்ச்சிக்காக வேலைசெய்து, அதுவே பின்பு சமூகவளர்ச்சியாக மேலைநாடுகள் மாற்றத்தான் செய்துள்ளது. என் மனைவி வசிக்கும் உற்றெச்ட் நகரில் நகரின் ஓரத்தில், மிகப்பெரிய மடு உண்டு. அம்மடு சாதியில்/மதத்தில் குறைந்தோராகக் கருதப்பட்ட மக்களை, காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாது என்று சாதியில் பெரியோர் சேர்ந்து அரசுக்குக் கூறி அம்மடுவை செயற்கையாக உருவாக்கினார்கள், இது நடந்தது இருநூறு வருடத்துக்கு முன்னர்.\nசாதியை அறுத்தப்பின்னரும் அச்சமூகமும் வளரத்தான் செய்துள்ளது, இன்னும் பண்ணைவீடுகளில் இருந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் விஞ்ஞானிகளாக இருக்கத்தான் செய்கிறார்கள்.\n//அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும்.//\nகுழு என்றாலே அடக்குமுறை உண்டு. மென்மையானதா அல்லது கடுமையானதா என்பது அக்குழுவில் வாழும் மனிதர்களின் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது. பதின்பருவப்பிள்ளைகள் எம்மாதிரியானக் குடும்பத்தில் இருந்தாலும், புரட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பது அறிவியல் உண்மை. அதற்காக, நாம் பிள்ளைகளை அடக்குவதை அடக்குமுறை எனக் கருதுவோமா ஆனால் அவர்கள் பார்வையில் பெற்றோர் அடக்குமுறையாளர்களே. ஆக என்ன நோக்கத்தில் நாம் செய்கிறோம் என்பதை சிந்தித்து செயல்படவேண்டும். மனிதர்கள் சமூகவிலங்குகள் என்பது இயற்கைவிதி, அது மாறினால் மட்டுமேக் குடும்பம் வேண்டாம் என்று கூறுவது மாறும்.\n//திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. //\nஅதை நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தெளிவான சிந்தனைகொண்டிருக்கிறவர்கள் அவர்கள் வாழ்வை வளப்படுத்துவார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதன் வரையறை, சமூகவொழுங்கில் உண்டானது. அதற்காக சமூகவொழுங்கு மட்டுமே ஒருவரை வளர்த்தெடுததுவிடமுடியாது.\nகிரேக்க தத்துவமேதைகளாகட்டும், தமிழ் சமற்கிருத தத்துவமேதைகளாகட்டும். அவர்கள் கொல்லப்பட்டதும் வணங்கப்பட்டதும், சிந்தியுங்க்ள் என்று சொன்னதற்காகத் தான். விதண்டாவாதத்தில் இது முன்னேற்றம் பகுத்தறிவு என்று யாராவது கூறுகிறார்கள் என்றால், அவர்களை அவர்களின் முடிவுகளை அவர்கள் வாழ்க்கையேப் பார்த்துக்கொள்ளும். அதையெல்லாம் நம்மால் மாற்றமுடியாது, கருத்துக்களை முன்வைக்கலாம், அதை அப்படியே பின்பற்றுக என்று வலியுறுத்துவது எதேச்சதிகாரம், சிறுபிள்ளைகளை அடித்துத் திருத்துவது, இக்காலத்தில் தவறாக ஆனது கூட இம்மாதிரிதான். வழிப்படுத்துங்கள், நெறிப்படுத்துங்கள், அது மட்டுமே நம் வேலை, மிச்சர் அவரவர் கைகளில் தான்.\n//இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு.//\nஉங்களின் கேள்வியின் அடிப்படையேத் தவறானது. இருப்பதை இருப்பதுபோல் படித்துச்சொல்வது தான் சமூக அறிவியலும், அதுசார்ந்த ஆட்டக்கோட்பாடும், இல்லாததைச் சொல்வது எதுவும் நிலைத்தும் நிற்காது, அறிவியலின் வேலையும் அதுவல்ல. மேலும், எல்லாவிதமானக் கோட்பாடுகளும் நிலைத்துநிற்கும் என்றுக் குறிப்பிட்டது எப்படியெனத் தெரியவில்லை. அணுக்களைப் பற்றி நம்மவர்கள், சாக்ரடீஸ் காலத்திற்கு முன்னிருந்தகிரேக்கர்கள் முதற்கொண்டு பலபேர் உரைத்திருக��கின்றனர். இன்றும் தத்துவார்த்தமாகவும் கோட்பாட்டு அறிவியல் சார்ந்தும் அதைப்பற்றி சோதித்துவருகிறோம். அதேநேரம் அணுக்கொள்கைகளாகக் கூறப்பட்டப் பலவும் அறிவியலால் தூக்கியெறியப்பட்டுள்ளது. அறிவியலல்லாதக் கோட்பாடுகளெல்லாம் பயன்படாவிட்டால் களையெடுக்கப்படும்..\nஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையைக் கூறி நூறுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அவ்விதியை ஐன்ஸ்டைன பகன்று இருபது வருடங்களிலேயே புதன் கிரகத்தின் ஒளியை வளைப்பதில் இருந்து அவர் விதிசரிதான் என்று அறியப்பட்டது. ஆனால் அந்த ஒரேயொரு வாதத்தை மட்டும் அவரின் விதி சரியென அறிவியல் ஒத்துக்கொள்ளாது. நூறாண்டுகள் கடந்தப்பின்னும், இன்றுவரைக்கும் வெவ்வேறு சோதனைகளும் அதன்மேல் கட்டப்பட்ட வெவ்வேறுக்கோட்பாடுகளும் அவ்விதிகளை சந்து சந்தாக அறுத்து ஆய்வுசெய்கிறது.\nநல்லவன் கெட்டவன் என கோட்பாடு சொல்வதாகக் குறிப்பிடவில்லை, நல்லவரும் கெட்டவருமாக முரணோடு சேர்ந்திருப்பதில் தான் சமூகத்தின் ஓட்டம் இருக்கும் என்பதாய் இருப்பதை இருப்பதாகவேக்கூறுகிறது. இதுதான் நாம் அனைவரும் அறிந்ததேயென்றுக் கூறினாலும், அறிவியலின் வீச்சுஅதோடு நிற்பதிலில்லை, மாறாக மாற்றத்தில் எவ்வளவு வேகம், எப்படி என்றெல்லாம் கேள்விகள் கேட்கும். இதற்கு எடுத்துக்காட்டு உலகப்போர்கள். இரண்டே இரண்டு உலகப்போர் உலகத்தின் வளர்ச்சியை திடீரென மாற்றியதோடு மட்டுமல்லாமல், இன்னொரு உலகப்போர் வந்தால் அனைவரும் அழிந்துவிடும் அளவுக்கு மாற்றிவிட்டது.\n//இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//\nஇப்படி ஒருக்கருத்தைக்கூறி மிகவும் அவசரப்பட்டுவிட்டீர்கள். இதற்கானப் பதில் முந்தைய கருத்திலிருந்தும் தங்களுக்குப் புரியும் என்றாலும், ஆட்டக்கோட்பாடோ/அறிவியலோ எப்படி இயங்குகிறது என்று கூறுவதற்கு உங்கள் கேள்வியை ஒரு சாக்காக எடுத்துக்கொள்கிறேன்.\nஎதையாவது எகனைமுகனையாகத் தங்கள் வீட்டில் பேசிவிட்டு, இதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நம்வீட்டினரிடம் கூட கூறிவிடமுடியாதுதானே அப்படியிருக்க, அறிவியல் என்பது உங்கள் ��ீட்டுப்புழக்கடையில் வளரும் நாய்க்குட்டி போல் இருக்கும் த்வனியில் நீங்கள்கூறியுள்ளீர்கள். அறிவியலில் ஆய்வுசெய்யவேண்டும் என்று விரும்பும் மாணவன் கூட இம்மாதிரி உரைக்கமாட்டார். என்னப்பா, ஒரு பல்கலைக்கழகத்தில் வேலைபார்ப்பவர் நீங்கள், இப்படியா எடுத்தோம் கவிழ்த்தோமென அறிவியலைப் பற்றிப் பேசுவது\nஒரு தியரி உருவாகும் கதையை உரைக்கும் முன்னர், முதலில் நீங்கள் கூறுவதுபோல் இமல் தியரி எனும் பெயரை நமக்கு நாமே தரவும்முடியாது பிரஸ்தாபிக்கவும் முடியாது என்பதை உணர்தல் நலம். அதன்படிநிலைகள் இவ்வாறு செல்லும்:\nஉங்களின் கோட்பாட்டை உருவாக்கும் முன்னர், பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைத் தேடிப்பிடித்துப் படித்து, அதைப் படிக்கும்போது ஏதோவொன்று உங்கள் மனதில் உதித்து, இதில் வேலைசெய்வோம் என்று ஏதோவொரு சின்னக் கேள்வியை எடுத்து, இதன் பின்னர், திரும்பவும் அக்கேள்வி சார்ந்த பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து, அதில் நீங்கள் யோசித்ததை ஏற்கனவே செய்திருக்கிறார்களா எனப் பார்த்து, அவ்வாறெனில், நீங்கள் யோசிப்பது புதிதா பழையதா என்றுக் கண்டறிந்து, பழையதானால், திரும்பவும், முதலில் இருந்து துவங்குவீர்கள். இதற்கே பலவருடங்களாகலாம். பின்னர், நீங்கள் நினைத்ததை வடித்து, அதற்குரிய கணித அல்லது ஏரண/logic வடிவங்களை அமைத்த பின்னர், அதற்கான சரியான உதாரணங்களையும், சரியான வடிவங்களையும்/மாடல்கள் தரவேண்டும். இவையெல்லாம் உங்கள் திருப்திக்கு வளர்ந்தப்பின்னர், பொதுவில் உங்களுடையக் கருத்தை வைப்பீர்கள். முதலில்\nஉங்களின் ஆய்வு, அறிவுசார்பாக முக்கியமானது என்று நீங்கள் கருதும் பட்சத்தில், முதலில் நீங்கள் வேலைபார்க்கும் பல்கலைக்கழக அல்லது ஆய்வுக்குழுவில் உரையாற்றுவீர்கள். ஒரு மனிதன் எல்லாவற்றையும் எல்லாநேரத்திலும் சரியாக செய்துவிடமுடியாது, ஆக சுற்றி வேலைபார்ப்பவர்கள், நீ சரியாகத்தான் கூறியுள்ளாய் என்றோ அல்லது, அவர்களுடைய அனுபவத்திலும் அறிவிலும் உதித்ததை சேர்க்க சொல்வார்கள். சரியானதென்றால் சேர்ப்பீர்கள், இல்லையென்றால் விடுவீர்கள். ஒரு வேளை யாருமே ஒத்துக்கொள்ளவில்லையெனினும், அடுத்தக்கட்டமாக.\nநீங்கள் ஆய்வுசெய்யுந்துறையில் ஆய்விலுள்ளோர் அதிகம் வாசிக்கும் ஒரு நல்ல பனுவலுக்கு/journal அனுப்பிவிடுவீர்கள், அவர்கள் ���தைத் தகுந்த அந்தந்த புலத்தில் வேலைசெய்யும் பெரிய ஆய்வாளர்கட்கு அனுப்புவார்கள். அவர்கள் உங்கள் கருத்தை ஒருவரி விடாமல் படித்து, நான் இப்பொழுது எழுதுகிறேனே, அது போல், ஒவ்வொரு வரிக்கும் கேள்விகளும் கருத்துகளுமாய் கொட்டித்தீர்ப்பார்கள்.\nஅவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் ஒருவரி விடாமல் பதில் அனுப்பி, திரும்பவும் அவர்கள் நீங்கள் பதிலளித்ததிலிருந்து திரும்ப கேள்விகள் பல கேட்டு என 3, 4 முறையாவது தொடர்பாடல் நடந்தப்பின்னர், நீங்கள் அளித்த மொத்தத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டால், அப்பனுவலில் பதிப்பார்கள்.\nஒரு வேளை, உங்களுடையப் பதில்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையெனில், மொத்தமாக உங்கள் ஆய்வை ஒதுக்கிவிடுவார்கள், அப்படி பதிக்கமுடியாது என்றுக்கூறிவிட்டால், அடுத்த பனுவலுக்கு அனுப்பவேண்டியது, அங்குமில்லையென்றால், அடுத்தது, இப்படிப் போகும்.\nஒரு வேளை, நீங்கள் எழுதியது அறிவுசார்ந்து இருக்கிறது என்றால், ஒருவருக்கொருவர், உங்களின் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவர், இது பல வருடங்களுக்கு நடந்தால் மட்டுமே, இமல் தியரி என்று பெயர் வரும், அதையும் மற்றோர்தான் குறிப்பிடுவர்.\nவிஞ்ஞானிகள் சிம்மங்கள் போன்றவர்கள், அவர்களிடம் போய் வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனறெல்லாம் பேசமுடியாது. அக்குவேறு ஆணிவேராக நாம் உரைத்தவற்றை கீறிப்பார்த்து அதனுள் உண்மை இருக்கிறதா எனப் பார்க்கும் அதேநேரம், அவர்களுக்கு ஒன்றைத் தெரியவில்லையென்றால், தெரியவில்லையென்றும் கூறிக்கடந்துவிடுவர். அதே விஞ்ஞானிகளில் பலர், தங்களின் பெயரில் வெளியானக் கோட்பாட்டைக் குறிப்பிடும்போது, தன் பெயரை தவிர்த்து சொல்லும் பணிவுடனும் இருப்பர். இருக்கட்டும்\nஒரு வேளை எங்குமேப் பதிக்கவில்லையெனில், நம் ஆய்வை, நம் டைரியில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டியது தான். அத்தனைவருடம் நாம் செய்த ஆராய்ச்சியும் வீண் என்று அர்த்தம்.\nஇத்தனைபேர் குறிப்பிட்டும் நம் ஆய்வுப்புலமையை நாம் சந்தேகிக்கவில்லையெனில்… ஒரு உதாரணம், நானிருக்கும் கட்டிடத்துக்கு பக்கத்துக்கட்டிடத்தில் தான் நோபல் விஞ்ஞானி பேரா. எரார்ட் டூப்ட் /Gerard t’Hooft இருக்கிறார். அவருக்கு, பிரபஞ்சத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்ததாகவோ ஐன்ஸ்டைன் போன்ற பெரிய விஞ்ஞானிகள் தவறிழைத்தார்கள் என்றோ, இயற்கை எல்லாவற்றையும் கண்டறிந்துவிட்டேனென்றோ, கான்ஸ்பிரசி தியரியென்றோ குறிப்பிடும் ஆயிரம் கடிதங்கள் அனுதினமும் வரும் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதுபோல் ஆகிவிடும்.\nஒரு வேளை, பெரியதாகப் பாராட்டப்பட்ட ஒரு கோட்பாடு, செயல்முறையில் தவறு என்றுத்தெரிந்தால், அதன் மேல் கட்டப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளின் தரம் என்ன, அதாவது சரியாக இருக்கிறதா என்று அப்பொழுதும் ஆய்வுகள் நடக்கும். அறிவியலும் அறிவியல்சார் ஆய்வுகளும் பெருமுயற்சியாகும்.\nஆக விட்டேற்றியாக எதையும் சொல்லி செல்வது என்பது, மட்டமான sci-fi படங்கள் போன்றவை. தற்பொழுதெல்லாம், அறிவியற்கதைகள் கொண்டப் படங்களையே/ இண்டர்ச்டெல்லார், நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியரை/கிப் தார்ன்– வைத்து எடுக்கிறார்கள், அதில் செய்த ஆராய்ச்சியும் ஆய்வுக்கட்டுரையாகவும் வந்திருக்கிறது.\n//நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//\nஅது நாம் மட்டும் வசிக்கும்வீட்டில் நடக்கலாம், நம்மோடு இன்னொருவர் இருந்தால் கூட நமக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் வளைக்கவேண்டி வரும். நம் பேச்சை நம் வீட்டு நாய் கூட எல்லாநேரமும் கேட்காது என்பதுதானே உண்மை. அதை உணரும்பட்சத்தில் நாம் சற்று நிதானிக்கலாம். பொதுவுண்மையாக ஏதோவொன்றைக் குறிப்பிட்டால் வரும் பிரச்சினையும் அதன் பின்னாலான விசயங்களும் நம்மை சார்ந்தது. சமூகம் வேறு அறிவியல் வேறல்ல, அறிவியல் வேகமாக செய்வதை, சமூகம் மெதுவாக செய்யலாம் அவ்வளவு தான் வித்தியாசம். ஆக நாம் குறிப்பிடுவது சரியானதெனில், சமூகமும் அங்கீகரிக்கவேச் செய்யும்.\n// இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.//\nஒன்றேயொன்று தான், தக்கனப் பிழைக்கும் அவ்வளவே இன்று நாம் தூக்கிவைத்துக்கொண்டாடும் சாதியை, 1400 வருடம் முன் நாம் செய்யவில்லையென்கிறார்கள், ஆங்கிலேயர் வரவுக்குப்பின்னும் மற்ற இனங்களின் வரவுக்குப்பின்னும் நடந்ததாகவும் கூறுகிறார்கள். ஆக நம் சமூகத்தில் இல்லா���து பெரிதாக வளர்ந்திருக்கிறது, ஆனால், அது தான் நம்மிடம் இல்லாதிருந்ததே, அப்படியானால் இல்லாதநிலைக்குப் போவோம் என்றும் கூட நாம் யோசிக்கலாம்.\nநானும் நீங்களும் பேசுவதால் சிறுசிறுமாற்றங்கள் நிகழலாம், அதெல்லாம் தான் உண்மையாக நடந்துவிடும் என்றெல்லாம் கூறுவது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமம்.\nமீண்டும் கூறுகிறேன் கோட்பாடுகள் வானத்திலிருந்து குதிப்பவை என்று நீங்கள் நினைத்திருந்தால், தத்துவார்த்தமாக நீங்கள் புரிந்திருப்பதில் மாறுபாடு தேவை.. இருப்பதைத்தான் தியரைஸ் பண்ணமுடியும், இல்லாததை அல்ல. நீங்கள் எப்படியிருக்கவேண்டும் என்றெல்லாம் தியரி கூறமுடியாது, ஆனால், இப்படியெல்லாம் இருக்கிறீர்கள் என பிரதிபலிக்கும் கண்ணாடியே சமூக அறிவியற்கோட்பாடுகள். நம் கண்ணாடியின் அளவீட்டை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் நம் விருப்பம் அவ்வளவு தான், அது கண்ணாடியைப் பாதிக்காது.\nநீங்கள் குறிப்பிட்டிருப்பது தங்களுடைய நம்பிக்கையைத்தானே தவிர்த்து, சமூகமாற்றத்திற்கான தத்துவமோ, அல்லது அறிவியலின் கட்டுமானம் சார்ந்த கேள்வியோ அல்ல. ஆனால், நான் பதிலளித்திருப்பது எல்லாநிலைக்கும் பொதுவான ஒன்று. இதை எந்த அடிப்படையில் இருந்தும் புரிந்துகொள்ளலாம். அதாவது கேள்விகள் கேளுங்கள், அதன் அடியாழம் வரை. இருப்பதை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், அப்படித்தான் இருக்கிறோமாவெனவும் சோதிக்க வேண்டும் என்பதே அதன் சாரம்.\nPosted in அறிவியற்தமிழ், கற்கை நன்றே, போகிறப்போக்கில்.., Philosophy, Societal-Dynamics\t| Tagged அறிவியல் ஆய்வும் சமூகமும், கற்றலும் சமூகமும், சமூகம்\t| Leave a reply\nமாற்றங்கள் நம்மிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்றக் கருத்து மிகவலியது. அப்படித்தான் செய்யப்படுதல் வேண்டும், நம்மைச்சுற்றி எவ்வளவு அழகாக வைக்கமுடியுமோ அதிலேயே பெரிய மாற்றங்கள்நிகழும். பள்ளியிலிருந்து ஒழுக்கப்பாடங்களையும் தீண்டாமைப் பற்றி அறிவுறுத்த ஆரம்பிப்பதும் மிகவும் முக்கியமானது தான். ஆசிரியர் பெற்றோர் எல்லோரும் வாழ்க்கைவெற்றி என விரட்டும் அதே நேரம், கொஞ்சம் வேகத்தைக் குறைப்பது போல் அமைத்தால் சிறப்புற அமையும்.\nமிகுந்த சாதித்தகராறுகள் நடைபெறும் இடத்தில் இருந்து வந்தவன், அதுவும் உட்சாதிகளுக்குள்ளேயே நடக்கும் சண்டைகள் நிறைய. ஆயினும் இப்பொழுது உள்ளது போல் சின்னப��பிள்ளைகளே சாதிகள் பேசும் தன்மை அக்காலத்தில் இல்லை. முதலியார் பெரியப்பாவும் கவுண்டர் அம்மாச்சியும் அரசின்பட்டியல் சாதிகளாகக் கருதப்படும் வீட்டைச்சார்ந்தவர்கள், என் அப்பாவினை சித்தப்பா என்று அழைப்பதுமாக இருந்தது,\nஉடனே அதற்காக பாலாறும் தேனாறும் ஓடியதாய் கூறவில்லை, குறைந்தபட்சம் ஒரு சிறுவனாக, நான் அவர்களை உறவினர்கள் என்றே நினைக்கும் அளவுக்கே ஒரு அன்னியோன்யம் இருந்தது. திடீரென பற்பல சாதிக்கட்சிகள் முளைக்க நிலைமை, ஒரே நாளில் அந்தலை சிந்தலையானது, சிறுசிறு சண்டைகளும் முரண்பாடுகளும் திடீரெனப் பெரிதாகத் தெரிய ஆரம்பித்துவிட்டன.\nஎன் தந்தையார் “அவனெல்லாம் முன்னாடி நல்லாப்பேசுவாண்டா, இப்பெல்லாம் பார்த்தா அப்படியேப் பார்க்காதமாதிரி ஒதுங்கிப் போயிர்றான்” என்பார்கள். அதில் வருத்தங்களும் வேறுசில பதற்ற உணர்வுகளும் கூடத் தெரிகிறது. நான் எல்லாம் கூட என் சத்துக்கு வம்புசண்டைக்குப் போயிருக்கிறேன், ஆனால் அவர்கள் மிக அமைதியானவர்கள்.\nமென்மையான கம்யூனிச சித்தாந்தம் பரவியிருந்த எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களே சாதிக்குழுக்களில் அங்கம்வகிக்கும் அளவுக்கு மாறிப்போனது. இப்பொழுது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி ஓரளவு தெளிந்தபின்னரே, சாதிய தளைப்பில் இருந்து வெளியேறும் நிலையும் வந்துவிட்டது.\nபெற்றது வளர்த்தது என பல பேர் பலமாதிரி கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், உண்மையான முனனேற்றம் பயமில்லாது இருக்கவேண்டும் என்பதில் இருந்து யோசிக்கத் துவங்க வேண்டும். பிரிவுவந்துவிட்டாலே பயவுணர்வு மிகச்சாதாரணம் தானே.\nPosted in போகிறப்போக்கில்..\t| Tagged கற்றலும் சமூகமும்\t| Leave a reply\nபோனவருடம் நான் ஊருக்குப் போயிருந்தபோது, ஏதோவொரு உரையாடலில், என் தங்கை விக்னேஷ் அரசின் ஏதோவொருக் கொள்கையைக் குறிப்பிட்டுப் பேசும்பொழுது “நம்ம மாப்பிள்ள அப்படித்தான் செய்யப்போறாரு” என்றுக்கூற, “யார்ரா அது” எனக்கேட்டதற்கு, எல்லாம் “நம்ம மோடி மாப்பிளதேன்” என்றாள்\nமாநில சட்டப்பேரவைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு நீரிலிறங்கும் விமானத்தில் வந்திறங்கிய மோடி மாப்பிள்ளை “இவை அனைத்துமே 125 கோடி இந்திய மக்களுக்காகதான்” என்று குறிப்பிட்டுள்ளார்”\nஅதற்கு நான் “125 கோடியில் குமரிக் கோடியும் உண்டு தானே. அங்கும் இது ம��திரி ஒரு சேவையைத்தான் தேடுகிறார்கள்” என என் திராணிக்கு ஒரு கருத்துட்டிருந்தேன்\nமோடி ஆதரவர் ஒருவர், “இந்தாக் கண்டபயலும் சொல்லுவான்னு சொன்னேன், இந்தா நீ சொல்லிட்டல்ல” எனும் தொனியில், எங்கே எத்திட்டம் கொண்டாந்தாலும் ஊரைக்கூட்டி எதிர்த்தால் என்னசெய்வதென்றுக் கூறி, கூடங்குளத்தை தடுக்கிறாய்ங்க என்றுக் குறிப்பிட்டிருந்தார். எதை எதோடு ஒப்பிடுவது\nநான் வசிக்கும் கிராமத்திலுள்ள ஆய்வுக்கூடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அணுவாய்வுக்கூடம் இயங்கிக்கொண்டு இருந்தது, பல வருடங்களுக்கு முன்னரே அது முடிவுக்கு வந்தாலும், இன்னும், அதன் கழிவுகள் அகற்றப்படாதநிலையில் (நான் வசிக்கும் மாநிலச்சட்டத்தின் பிரகாரம் அணுக்கழிவை தொடர்வண்டியில் எடுத்துச்செல்லமுடியாது) அந்நிறுவனம் பாதுகாப்புக்காக செலவழிக்கும் தொகை, கொஞ்சம் நஞ்சமல்ல.\nஅணுவுலைகள் இயங்கும் நிறுவனங்களில் வேலைசெய்பவர்களுக்கும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கும் அந்த கிராம ஆட்சிஅலுவலகம் எல்லோருக்கும் ஆபத்துக்காலத்தில் சாப்பிடவென மாத்திரைகள், என்னென்ன செய்யவேண்டும் என்றப் பயிற்சிகளையும் தந்திருக்கும். உண்மையில், கூடங்குளம் சுற்றியுள்ளப்பகுதிகளில் இம்மாதிரி ட்ரில்கள் நடக்கவேயில்லையென்றேக்குறிப்பிடுகிறார்கள்.\nசர்வதேசத்தரம் என்று நாம் ஒப்புமைப்படுத்தும் அதே சர்வதேச நாட்டில், அணுமின்னிலையம் தூரத்தில் இருக்கும் போதே, ஆங்காங்கே கதிரியக்கக்கசிவு இருக்கலாமென எச்சரிக்கைப்பதாகைகள் உள்ளன. சர்வதேசத்தரம் என்று நாம் சொல்லிக்கொண்டே, ஆய்வுநிறுவனத்துக்குள்ளேயே, அணுக்கசிவு என்பதேக் கிடையாது என்றுக்கூறித்திரிகிறோம்.\nநிறுவனத்தைச்சுற்றிலும் காவலைமட்டும் அதிகப்படுத்துகிறோம், இது என்ன கதிரியக்கவீச்சா, இல்லைத்திருடனா, பார்த்துப் பயந்து வெளியேவராமல் இருக்க. போதாதற்கு யாராவது எதாவது பேசினால் குறிப்பிட்ட நபர் காணாமல் போவதும், பணியாளர்கள் இறப்பு பற்றிய தெளிவில்லா நிலைகளும் இருக்கின்றன. (கல்பாக்கம் மருத்துவர் ஒருவர், சமீபத்தில் ஒரே நாளில் உடல்நலங்குன்றி இறந்துபோன பொறியாளர் ஒருவர்).\nஅதிகம் வேண்டாம், ஆதார் இயந்திரம், அதன் அட்டை, ஏ டி எம் இயந்திரம், என எந்த இயந்திரத்தை நாம் உளைச்சல் இல்லாமல் பயன்படுத்தமுடிகிறது, நம் நாட்டில், அடியிலிருந்து மேல்மட்டம் வரை எந்தவொருப் பிரச்சினையையும் சர்வசாதாரணமாக எடுக்கப்பழகிவிட்டோம். சரியானத் தீர்வுகள் வேண்டுமேத் தவிர்த்து, மின்னிலையத்துக்கும் அரசுக்கும் ஹவிர்பாகமாக ஊரையோ மாநிலத்தையோத் தரக்கூடாது, நாம் அரசர்கள் அரசாளும் யுகத்தில் இல்லை.\nஇப்பொழுதெல்லாம், மாப்பிள்ளையோ பெண்களோ எலியாப்டர்/helicopter-ல் கல்யாணத்திற்கு/விசேசங்களுக்கு வந்திறங்கவேண்டுமென ஏதோவொரு டிவி நிகழ்ச்சியில் பெண்கள் கூறினார்களென கொஞ்சநாள் முன்னர் படித்த ஞாபகம் இச்செய்தியைப் பார்த்ததும் என் தங்கச்சியின் மோடி மாப்பிள்ளை கமெண்ட் சடுதியில் நினைவுக்கு வந்துவிட்டது.\nPosted in போகிறப்போக்கில்..\t| Tagged கற்றலும் சமூகமும், சமூகம்\t| Leave a reply\nகற்றலும் சமூகமும் – மூத்தோர்மொழி முதுநெல்லி\nஏன் புதிதாகக் கண்டுபிடிப்பனவற்றைப் பார்த்தவுடன், அன்றைக்கே முன்னோர் இவற்றையெல்லாம் அறிந்திருந்தனர் என்றுக்கூறும் போக்கு அதிகமாகவுள்ளது, மேலும் ஏன் பழமைவாதம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றக் கேள்விக்கும்…\nஇதில் ஒரு சின்ன பிரச்சினை ஒளிந்துள்ளது. உண்மையென்பது எப்பொழுதும் உள்ளது. ஒவ்வொரு பரிணாமப்படிநிலையும், பின்னர் தலைமுறையும் அவரவர்க்கு எட்டிய விதத்தில், அவர்கள் அனுபவம் அறிவைக்கொண்டு உண்மையையறியவும் மற்றோருக்கு உரைக்கவும் செய்கிறார்கள். அது வேதம், உபநிடதம், பௌத்த சுத்தாக்கள் போன்ற நமக்குத் தெரிந்த அல்லது மறைந்த நூல்களின் மூலம் அவ்வப்பொழுது சொல்லிவைக்கப்பட்டது.\nஇவையனைத்தும் தனிமனிதரின் சிந்தித்தலின் மூலம் உணர்ந்தது, ஆனால், ஒருவர் உணர்வதை மற்றொருவருக்குக் கடத்துவதில் ஏகப்பட்டப்பிரச்சினைகள். அதே நேரம், அதற்குப் பொதுவான ஒரு வடிவம் இருப்பின் சரியாக வரலாம் என்பதன் விளைவே, எழுதப்பட்ட வேதங்களும் சுவடிகளும், அதிலும் உணர்தலில் அறிந்துகொள்ளும் பார்வையில் பல இடர்கள், உருவாகின்றன. இதற்கிடையில் நாம் அறிவின் வளர்ச்சியால் நவீன அறிவியல் உண்டுபண்ணுகிறோம். ஆனால், நாம் அதை வேறொருபார்வையில், பார்ப்பவரின் அறிவு, காணும் உண்மையைப் பாதிக்காவண்ணம், மூன்றாம்நிலை கண்காணிகளைப் பயன்படுத்தும் நிலைக்கு செல்கிறோம், அவை உணர்விகள்/sensors-ஆக அமைகின்றன. இதில் பார்க்கும் முறைமைதான் வேறு, மனிதகுலம் அதன் ஆர்வத்தின் விளைவாலேய�� பரிணமித்திருக்கவேண்டும்.\nஏன், நேற்றுநாம் கண்ட சீனோ விளைவு கூட சீனோவின் தோற்றமுரணிலிருந்து வந்தவை தாம். அதற்காக அங்கேயே நின்றிருந்தால், புதிதாக வந்திருக்காது, அதே நேரம் ஏற்கனவே இருந்ததை முன்னோர்களின் யோசிக்குந்திறனையும் கற்றறிந்தனவற்றையும் அறிந்திருப்பதும் நல்லவிசயந்தானே\nஅறிவியல் வளர, குவாண்டம், சார்பு இயற்பியல் போன்ற நவீன அறிவியல், ஏற்கனவே நாம் பயன்படுத்தும் கண்காணிகளின் கண்களின் வழியாகக் காண்பதில் உள்ள தவறுகளை எடுத்துக்காண்பிக்க, அதை சரிசெய்ய நாமெல்லாம் உழைக்கிறோம் .. நமக்கும் வாழ்க்கை ஓடுகிறது, உண்மை அதன்போக்கில் அதுவாகவே உள்ளது\nஆக, எதையும் வியத்தலும் இகழ்தலும் வேண்டாவென்று “எங்கள் முன்னோர்” அன்றைக்கேக் கண்டுபிடித்துவிட்டனர்\nPosted in அறிவியற்தமிழ், கற்கை நன்றே\nகற்றலும் சமூகமும் -3: கேள்விகளும் சான்றோர்குழாமும்- யார் ஆய்வாளர்\nஎன் வாழ்க்கைத்துணை அம்மு கூறினார், பேராசிரியர். க்ளௌஸ் சூல்டன் (Klaus Schulten) இறந்துவிட்டார் என. எனக்கு யாரென்று உடனேத் தெரியவில்லை, அம்மு அவருடைய மூலக்கூறியக்கவியல் கோட்பாட்டை அவர்கள் ஆராய்ச்சியில் பயன்படுத்தியதாகக் கூறினார், பின்னர் தான் உணர்ந்தேன், குவாண்டவியற்பியலை உயிரிகளிடம்-உயிர்வேதியியற்பியல் (Biophysical chemistry), ஒளிச்சேர்க்கை (photosynthesis), மூலக்கூறியற்பியல் (molecular dyanmics and physics), மீத்திறன் கணியம் (High Performance Supercomputing)-காணும் முறைமையில், அவரும் ஒரு முன்னிலை ஆய்வாளர்.\nசரி, ஒரு ஆய்வாளர் என்பார் எப்படியிருப்பார் ஆய்வாளருக்கு சிறுவயதில் கல்லூரியில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் போல் இருப்பாரா ஆய்வாளருக்கு சிறுவயதில் கல்லூரியில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் போல் இருப்பாரா 1970கள் முடியப் பிறந்த, கிராமத்தின் சூழ்நிலையில் இருந்து வந்த என் போன்றவர்களுக்கு அடுத்து மிகப்படித்தவராகத் தெரிபவர் அவ்வூரில் உள்ள மருத்துவர் 1970கள் முடியப் பிறந்த, கிராமத்தின் சூழ்நிலையில் இருந்து வந்த என் போன்றவர்களுக்கு அடுத்து மிகப்படித்தவராகத் தெரிபவர் அவ்வூரில் உள்ள மருத்துவர் நன்றாகப் படித்தவர்கள் உண்மையில் எவ்வளவு தெளிவாக உள்ளார்கள். ஆயினும், எனக்கு இவ்விரு தொழில் பார்ப்பவர்களின் மீதும் எப்பொழுதும் கடுமையான வருத்தங்கள் இருந்ததுண்டு.\nஆசிரியப் பணியாற்றுபவர்கள் மாணவர்களைக் கேள்வ��கேட்கத் தூண்டுகிறார்களா நிசமாகவே, மாணவர்களுககு கல்வியென்றால் விவாதம் சார்ந்தது என்பதேக் காண்பிக்கப்படுவது இல்லை.\nநோயாளியொருவர் ஒரு கேள்வியை மருத்துவரிடம் கேட்கும் போது அதற்கான பதில் எவ்வளவுத் தரப்படுகிறது அல்லது பதிலளிப்பதற்கு ஏற்ப கொஞ்சமாவது, மருத்துவர்கள் தயாராயிருக்கிறார்களா\nஎன் அப்பா ஒருமுறை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, அங்கிருந்த என் தங்கையிடம் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். “என்ன அவன் எந்திரித்துவிட்டானா” என ஒரு சத்தம் கேட்டது அவன் எந்திரித்துவிட்டானா” என ஒரு சத்தம் கேட்டது அது அங்கு வந்த மருத்துவர் அது அங்கு வந்த மருத்துவர் கேட்டது என் அப்பாவை அப்போது என் அப்பாவின் வயது 57, தமிழக அரசின் ஒரு பொறுப்பானப் பதவியில் அப்போது இருந்தார்கள். –பதவிக்குரிய மரியாதையென்பது நோக்கமல்ல– ஆயினும் மருத்துவர்களின் அதிகாரத்தோரணை. அங்கிருந்த மொத்தநாட்களும் இப்படித்தான் என் அப்பாவின் நான் எனும் அகங்காரத்தை உடைப்பதாகவேயிருந்திருக்கும். என்ன ஏது என்பதற்கு வழக்கம் போல் பதில் இல்லை. எதேச்சதிகாரத்தில் வாழும் குடிமகனுக்குக் கூட ஏதோக் கொஞ்சம் மரியாதைக் கிடைக்கும் போல..\nஅம்முவின் அம்மா, கடந்த வருடம் தனியார் மருத்துவமனை இராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள், பலக் குளறுபடிகளுக்கு மத்தியில், மருத்துவர்களை, என்ன பிரச்சினை என்று கேட்டதற்குக்கூட யாரும் பதிலளிக்கத் தயாராயில்லை. மருத்துவர்களும் என்னப் பிரச்சினை என்பதை அறிந்திருக்கவில்லை என்பதும் ஒரு பிரச்சினை.\nஒரே சோதனையைத் திரும்ப திரும்ப செய்துக் கட்டணத்தை வேறு ஏற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அங்கும் கேள்விக்கேட்டதற்கு சரியான பதிலில்லை. லட்சக்கணக்கில் செலவும் ஆகிவிட்டது, அப்பொழுது கூட கேட்பதற்கு உரிமையில்லையென்பதை சொல்லாமல் சொன்னார்கள். சரி மருத்துவர்கள் அவ்வாறெனில், வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பவர் முதற்கொண்டு கணக்கர் வரை, அவர்கள் கொடுக்கும் செலவினச்சிட்டையை வைத்துக் க்கொண்டு கேள்வியே கேட்காமல் கேட்கும் பணத்தைத் தரவேண்டும் என்கிறார்கள் கேட்டால், கடுமையாக இருக்கிறது அவர்களின் பதிலும் மற்ற செயல்பாடுகளும். யாரும் பதில்தரமாட்டார்கள் கேட்பதைத் தரவேண்டு��். அப்படியானால் பதில்தரா மருத்துவர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் என்ன வேறுபாடு\nசரி, பதிலளிக்காத ஆசிரியர்களுக்கும் பதிலளிக்கவிரும்பா மருத்துவர்களுக்கும் என்ன பிரச்சினையாயிருக்கும் உனக்கு நான் சொன்னாலும் புரியாது என்பதா உனக்கு நான் சொன்னாலும் புரியாது என்பதா அல்லது அடுத்த கேள்வி உன் வாயின்னுள்ளேயே அடக்கமாகிவிட வேண்டும் என்பதா அல்லது அடுத்த கேள்வி உன் வாயின்னுள்ளேயே அடக்கமாகிவிட வேண்டும் என்பதா\nஇதில், நம்முடைய மக்களையும் குறைசொல்லாமல் இருக்கமுடியாது, எனக்கு இக்கேள்விக்கு பதில்தெரியாது என ஆசானோ, மருத்துவஞ்செய்யும் மருத்துவனோக்கூறினால், அவர்களை அடுத்து சுத்தமாக மதிப்பதில்லை.\nஆயினும், படித்தவர்கள் முற்றுமுதலாக அறிவதென்னவெனில், சாகும் தருவாயிலும் நான் ஏதும் அறிந்தேனில்லையென்பதாகத்தான் இருக்கும். சொல்லிக்கொடுக்கப்படும் அறிவியலும் தெரிந்த அறிவியிலும், அறிவியலின் ஒரு சிறுப்பகுதியே.\nபகுத்தறிவை அறிவியல்தரும் எனும் போது அறிவியல் எப்படிப் போகுமோ அப்படிப் போய்த்தான் காணவேண்டும், எனக்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, ஓரிடத்தில் நின்று கொண்டு, நான் பிடித்ததே சரியென்பது அறிவியலாளனின் போக்கு அல்ல, அது, ஒரு பக்கம் சார்ந்தக் கருத்தேயன்றி, உண்மையானத் தெளிவினையோ இயற்கையின் இயக்கத்தைப் பற்றிய அறிவையோத் தராது. இன்று ஒரு விவாதத்தில், ஒரு மருத்துவரிடம் பேசும் போது இதுவே நிகழ்ந்தது, குறிப்பிட்ட உணவுமுறை, பாடப்புத்தகம், குறிப்பிட்ட புள்ளியியல்முறை என்பதையும் தாண்டி, ஒரு போக்கு போய்க்கொண்டிருக்கிறதென்றால், அது என்னவெனக் காணவேண்டுமேயன்றி, நீ கூறுவதேத் தவறு என்பதும், எதிரில் பேசுபவரின் ஆய்வு அனுபவத்தின் அளவு எவ்வளவு என்பதையும் காணாமல் பிடித்தப்பிடியில் நிற்பதுவுமாக, “நீ பேசுவது தவறு, நான் பேசுவது மட்டுமே சரி” என்பதாக இருந்தது. அதே விவாதத்தில் வந்து கேள்விகள் கேட்ட உயிரியலாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கூட எனக்குக் கூறியப் பதிலே வந்தது. ஒருவர் அவரை– மிகக்கடுமையாக, அனாவசியமாக — விமர்சித்திருந்தவிடத்தில் “நான் அறிவியல் பேசுகிறேன், நீ எதைப் பேசுகிறாய்” எனக்கேட்டிருந்தது மிகக்கடூரமான நகைமுரண்\nஇதில் பிரச்சினையென்னவெனில், பொதுவாகப் பேசுவோர்க்கும் விஞ்ஞ��னிகளுக்கும் தாங்கள் பேசும் போது தெரியும் வேறுபாட்டைக் கூட உணரவியலா அளவுக்கு இன்னொரு விஞ்ஞானம்பேசும் ஆளிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது, அல்லது மற்ற எல்லோரும் மொண்ணையானவர்கள் என்ற பொதுக்கருத்தா எனவும் விளங்கவில்லை.\nபகுத்தறிவு என்பதும் யாதெனவும் விளங்கவில்லை, எதையோவொன்றைப் பகுத்தறிவு எனப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். பேசிக்கொண்டேயிருப்பதால் மட்டுமே, எப்படி அது பகுத்தறிவாகப் பரிமளிக்கும் என நினைக்கிறார்கள் எனவும் விளங்கவில்லை. அறிவியலின் சில விசயங்களைப் பேசினாலே பகுத்தறிவா அறிவியில் என்பது யாதொரு விசயத்தையும் அக்கக்காகக் கழற்றி, என் விருப்பம் நான் கண்டறிந்தது, பழங்கருத்து, புதுக்கருத்து, நோபல்பரிசு வாங்கியவர் கூறியது, என்பதையும் தாண்டியதாக இருந்தால் மட்டுமே அறிவியல்.\nஅதே போல், பொதுவெளியில் ஜிஎம் விதைகள் போன்ற விசயங்களை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ இல்லை, உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதே அதன் வேலை. தயவுசெய்து பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், சமூக மாற்றம் என்ற ஒன்று வேண்டுமெனில் அதற்காக உழையுங்கள். முடியவில்லையெனில், அரைகுறை அறிவியல் பேசுவதையும் பாரம்பரியம் பேசுவதையும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.\nசரி, வழக்கம் போல, ‘தென்னைமரத்தைக் கொண்டுவந்து பசுவோடு ஏன் கட்டினேன்’ எனில், சூல்டனைப் பற்றி ஆரம்பித்ததற்கு காரணம், கோட்பாட்டு இயற்பியலரான அவர், அதையும் தாண்டி உயிரியல், நேனோ உயிர்நுட்பம் சார்ந்து யோசித்ததற்கு கேள்விகளும் பாரம்பரிய அறிவியல் மற்றும் அறிவைத்தாண்டியத் தேடலுந்தான் காரணமாக இருக்கிறது. இங்கு பழங்கால அறிவியல் மாதிரி ஒன்றைப் பேசிக்கொண்டே, ஆனால், அறிவியலின் உயிர்நாடியை அடக்கிவிடும் வேலைகளைத் தான் பெரும்பாலும் செய்கிறார்கள். தொழில்முறையில்லா அறிவியலாளர்கள் எனில் தங்களின் உண்மைநிலையைப் புரிந்துகொண்டும் அறிவித்தும் அறிவியலை அணுகுவதே நலம்\nஇதன் வரிசையில் முன்னால் எழுதப்பட்டவை:\nகற்றலும் சமூகமும் – 1: பள்ளிக் கல்வியமைப்பும் சூழலும்\nகற்றலும் சமூகமும் -2: ஆய்வும் கல்வியமைப்பும் சூழலும்\nஏதும் தெரியாத ஆசிரியர்களும், எல்லாம் தெரிந்த மாணாக்கனும்\nமூத்தோர் பெருமை, தடுமாறும் அறிவியல் மற்றும் கணித வரலாறு\nPosted in கற்கை நன்றே, தமிழகம், Physicists, Societal-Dynamics, Theoretical physics\t| Tagged அறியாமை, ஆசிரியத்துவம், கற்றலும் சமூகமும், சமூகம், தமிழ் அறிவியலாளர்கள்\t| 2 Replies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/28099-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-17T10:56:55Z", "digest": "sha1:2GJPGB6PJ5Z3QC3KVFULBDOMUFL4LQFU", "length": 11218, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "சூறைக்காற்றால் ஒரு கோடி வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வைகோ வலியுறுத்தல் | சூறைக்காற்றால் ஒரு கோடி வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வைகோ வலியுறுத்தல்", "raw_content": "\nசூறைக்காற்றால் ஒரு கோடி வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வைகோ வலியுறுத்தல்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாக வீசிய சூறைக்காற்றில் சுமார் 1 கோடி வாழை மரங்கள் சேதமடைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, வள்ளியூர், செங்கோட்டை, கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடிமாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் வட்டாரங்களில் நெல்லுக்கு அடுத்ததாக விவசாயிகள் வாழை பயிரிடுகிறார்கள். வாழைகளை தனித்தும், தென்னைகளுக்கு ஊடுபயிராகவும் விளைவித்து விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.\nகளக்காடு வட்டாரத்தில் உயர்ரகமான ஏத்தன் ரகமும், செங்கோட்டை வட்டாரத்தில் செவ்வாழை ரகமும் அதிகளவில் பயிராகின்றன. இதுதவிர ரசகதலி, பேயன், மொந்தன், ரோபஸ்டா, பூவன், நாட்டு வாழை என்று பல ரகங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.\nகடந்த 2018 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடைக்கு வாழைகள் தயாராக இருந்தன. ஏக்கருக்கு, 900 முதல் 1000 வாழைகள் பயிராகும். ஏக்கருக்குரூ. 85 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.\nதிடீரென, கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து கோடை மழையுடன், சூறைக்காற்றும் வீசியதில்100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் 1 கோடிக்கும் மேலான வாழைகள் சேதமடைந்தன. சேத மதிப்பு மட்டும் பல கோடிகள் இருக்கும் என்றும் விவசாய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.\nவிவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பெரும்படை��ார் கூறியதாவது:நாங்குநேரி, களக்காடு, ராதாபுரம் வட்டாரங்களில் மிகப்பெரிய சேதத்தை வாழை விவசாயிகள் சந்தித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வங்கிகளில் விவசாயக் கடன் பெற்றும், நகைகளை அடகுவைத்தும் வாழை பயிரிட்டிருந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை எவ்வாறு ஈடு செய்வது, வாங்கிய கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது, பிழைப்புக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். பலர் காப்பீடு செலுத்தவில்லை. அரசு பரிசீலித்து உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்றார் அவர்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு விழுந்துவிட்டன. விவசாயிகளின் வாழ்வு அடியோடு நிர்மூலமாகிவிட்டது. நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும்,வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன. ஒருசில இடங்களில் கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. வங்கிகளிலும், தனியாரிடமும் கடன் வாங்கி ஓரளவு வருவாய் ஈட்டலாம் என்று நம்பி வாழை பயிரிட்ட விவசாயிகள் நிலையை நினைக்கும்போது தாங்க முடியாத வேதனை ஏற்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் தூத்துக்குடி, குமரி மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ளன.\nசேத மதிப்பீட்டுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். அரசுத் துறையினர் விரைவாக கணக்கெடுத்து, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதாகக் கருதி தேவையான நிவாரணங்களை விரைந்து வழங்க வேண்டும். சூறைக்காற்றில் சேதமடைந்த கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தை சீரமைக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nசூறைக்காற்றால் ஒரு கோடி வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வைகோ வலியுறுத்தல்\n‘டெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம்: 1,500 பேருக்கு சம்பளம் நிறுத்தம்; அவகாசத்தை நீட்டிக்க வேண்டுகோள்\nஒடிசா உட்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ரூ.1,000 கோடி நிதி: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nமேற்குவங்கத்தை தாக்கிய ஃபானி புயல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/04/17.html", "date_download": "2019-07-17T10:18:16Z", "digest": "sha1:VO6FDJHAZHM5HX46CYOTGBKNDVAYO2QX", "length": 9078, "nlines": 153, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: இயற்கை ( 17 )", "raw_content": "\nஇயற்கை ( 17 )\nஎன்னைக் கேட்டால் பனைமரத்தைப் போன்ற அற்புதமான பயனுள்ள மரம் வேறொன்றும் இருக்கமுடியாது. அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வரட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வரண்டுபோன பிறகு கூட மனித இனத்தைக் காப்பாற்றப் பயன்தரக்கூடியது.\nஅதன் காய்கள் இளமையாக இருக்கும்போது நுங்காக நாம் சுவைத்துச் சாப்பிடப் பயன்படுகிறது. முதிர்ந்து விட்டால் பனம் பழம் மிகவும் சத்துமிகுந்த சதைப்பகுதியைக் கொண்டது. அதனுள்ளிருக்கும் கொட்டைகளை மண்ணுக்குள் இட்டு நீர்விட்டால் அருமையான பனங்கிழங்குகள் கிடைக்கிறது.\nபனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரைவிடச் சுவையானது என்று வேறு எதைச் சொல்ல முடியும் அதுமட்டுமல்ல (குடி) மக்களுக்காக தீங்கற்ற மலிவான மதுவையும் தருகிறது. பதநீரைக் காய்ச்சி வெல்லம், கல்கண்டு போன்ற அருமையான உணவுப்பொருட்களைப் பெறுகிறோம்.\nபனை நாராலும் பனை ஓலைகளாலும் செய்யக்கூடிய பொருட்களும் அதனால் வாழக்கூடிய மக்களும் ஏராளம் என்பதும் அனைவருக்கும் தெரியுமே இத்தனைக்கும் மேலாக அது கீழே சாய்ந்து விட்டாலோ அல்லது நாமாகவோ வெட்டிச்சாய்த்தாலோ அதன் முழு மரமுமே அருமையான மரச்சாமான்களாகி வீடுகட்டப் பயன்படுகின்றன.\nஇத்தனைஉபயோகமுள்ள பனைமரங்களை நாம் என்ன செய்திருக்கிறோம் தெரியுமா செங்கல் சூளைகளில் இட்டு பெரும்பாலானவற்றை எரித்துவிட்டோம். இன்னும் மீதமிருப்பதும் அழிவின் விழிம்பில் உள்ளது. அற்பக் காசுக்காக நன்றி கொன்ற நாம் பனையை அழித்துவருகிறோம். சில வெள்ளிக் காசுகளுக்காக இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதாஸைப்போல.\nஇன்னும் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் நமது நாட்டில் பயிர் செய்யப்படாமல் இருக்கும் மானாவாரி நிலங்களிலும் தரிசுநிலங்களிலும் முழுவதும் பனையைப் பயிர் செய்தோமென்றால் எதிர்காலத்தில் அனைத்து மக்களுக்கும் அதைக் கொண்டே உணவளிக்க முடியும். ( யாரேனும் டாக்டர் பட்டத்துக்காகப் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் இருந்தால் இதை ஆராய்ச்சிக்குரிய பொருளாக எடுத்துக் கொள்ளலாம். நோபல் பரிசைக் கூட வெல்லலாம்\nஇத்தனை பயன் உள்ள பனைமரத்தை இதுகாலமும் அழித்து வந்ததற்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய்ய விரும்பினால் அரசு உடனே பனைமரத்தைத் தேசியமரமாக அறிவித்து அதை வெட்டுவதைத் தடைசெய்யவேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் April 22, 2013 at 6:59 PM\nஅரசு கவனிக்கப்பட வேண்டிய விசயம்... கவனித்தால் நன்று...\nதத்துவம் ( 10 )\nஎனது மொழி ( 128 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 25 )\nஉணவே மருந்து ( 55 )\nபல்சுவை ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 24 )\nஞானிகள் ( 4 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nபல்சுவை ( 15 )\nஇயற்கை ( 17 )\nஇயற்கை ( 16 )\nஇயற்கை ( 15 )\nதத்துவம் ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nஇயற்கை ( 14 )\nஅரசியல் ( 44 )\nஅரசியல் ( 43 )\nஎனது மொழி ( 126 )\nஉணவே மருந்து ( 54 )\nஎனது மொழி ( 125 )\nஉணவே மருந்து ( 53 )\nதத்துவம் ( 8 )\nஎனது மொழி ( 124 )\nஎனது மொழி ( 123 )\nஎனது மொழி ( 122 )\nஎனது மொழி ( 121 )\nவிவசாயம் ( 53 )\nபிற உயிரினங்கள் ( 6 )\nபிற உயிரினங்கள் ( 5 )\nவிவசாயம் ( 52 )\nவிவசாயம் ( 51 )\nஅரசியல் ( 42 )\nஎனது மொழி ( 120 )\nதத்துவம் ( 7 )\nஇயற்கை ( 13 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37862", "date_download": "2019-07-17T10:32:01Z", "digest": "sha1:SD7QZN7GALBKQBFAYCF5ARNV4UBUFZ73", "length": 13412, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "அறுவை சிகிச்சையின் போது", "raw_content": "\nஅறுவை சிகிச்சையின் போது ஊசியை வைத்து தைத்ததனால் உயிரிழந்த நோயாளி\nஅமெரிக்காவில் அறுவை சிகிச்சையின் போது மறந்து ஊசியை வைத்து தைத்த மருத்துவரால் 74 வயது நோயாளி வலியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஅமெரிக்காவின் டென்னிசே பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பர்ன்ஸ் ஜான்சன் (74). இவர் அமெரிக்காவின் ட்ரைஸ்டார் செண்டேனியல் மருத்துவனையில் திறந்த இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் உதவியுடன் இதய மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த நிலையில் மருத்துவர் ஸ்ரீ குமார் சுப்ரமணியன் தவறுதலாக ஊசியை மார்பில் வைத்தபடியே அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.\nஇந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து முடித்த பிறகு மருத்துவர் தன்னிடம் இருந்த ஊசியை காணவில்லை என்று கூறியுள்ளார். இதில் பதற்றமான மருத்துவர் ஸ்ரீகுமார் ஜான்சனின் மார்பில் இருந்த ஊசியை நீக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. இதையடுத்து ஊசியை அப்படியே வைத்து தைத்து விட்டனர். இதையடுத்து ஒரு மாதத்திற்குப் பிறகு ஜான்சனுக்கு மறுபடியு���் இதயத்தில் வலி ஏற்பட அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇந்த நிலையில் ஜான்சனின் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஜான்சனின் இறப்பிற்கு மருத்துவமனை எந்த பொறுப்பும் இல்லை என்று செய்தி வெளியிட்டதோடு வழக்கிற்கு பதிலளிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும்படியான செய்தியினை மருத்துவமனை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வ���து சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-116.html?s=a5cc14f363b00f7847c7b94f783aaeae", "date_download": "2019-07-17T10:35:24Z", "digest": "sha1:HUTQSD3P2HMXCGAW77JTVCRFS3AD74XZ", "length": 9419, "nlines": 100, "source_domain": "www.tamilmantram.com", "title": "இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...\nView Full Version : இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...\nஒரு முன் குறிப்பு: தெனாவட்டுக் கடிதங்கள்\nஇது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதுவது அல்ல..\nஎன்னை பாதித்த சமூக அவலங்களை, கொடுமைகளை கண்டு பொறுக்க முடியா சினம்.\nஒரு கையறு நிலை. அதன் வெளிப்பாடே இந்தக் கடிதங்கள்.\nஉண்மை சுடும். வேறு வழியில்லை.\nஇரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...\nஉங்களால் பாதிக்கப்பட்ட நோயாளி எழுதுவது...\nம்ம் நீங்கள் நலமாகத்தான் இருப்பீர்கள்...\nநான் நலமாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்...\nஉங்களை தூண்டி விடுவது யார்\nஉங்களால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன ஆவது\nமரணம் தான் உங்கள் இலக்கு என்றால்\nஉங்கள் தேன் கூடு சிதைக்கப்பட்டதால்\nஇப்படி ஆனீர்கள் என்ற சோகக்கதை சொன்னால்\nசரி இந்தக் கதையை விட்டுத்தள்ளுங்கள்...\nவிஞ்ஞான வளர்ச்சியில் இதெல்லாம் சாதாரணம்...\nஅதை ஏன் மருத்துவமனைக்கோ, புகை வண்டிக்கோ வைக்கிறீர்கள்\nஉங்களுக்கு யார் மீதாவது கோபம் இருந்தால்\nஅவர்கள் இடத்தில் வைத்து விட்டுப் போங்கள்..\nசீக்காளிகளும், வயசாளிகளும், பெண்களும், குழந்தைகளும் என்ன செய்தார்கள் உங்களை...\nஉங்கள் வீரம் இதுதான் என்றால் உங்கள் ஆண்மை மீதே சந்தேகம் வருகிறது எனக்கு...\nசரி குண்டை விட்டுத் தள்ளுங்கள்...\nதுப்பாக்கியை எடுத்துக் கொண்டு கண்ட உயிர்களையெல்லாம் சுடுகிறீர்களே..\nபூக்கள் மீது ஆசிட்டை அள்ளித் தெளிப்பதின் பெயர்தான் தீவிரவாதமா\nபச்சை மரங்களை கருக்கிப் பார்ப்பதுதான் தீவிரவாதமா\nதீவிரவாதம் என்ற நல்ல தமிழ்ச்சொல்லே பாழாய்ப்போனது உங்களால்...\nசரி துப்பாக்கியை விட்டுத் தள்ளுங்கள்...\nதன் உயிர் போனாலும் பரவாயில்லை...\nஅடுத்தவர் உயிரோடு இருக்கக் கூடாது என்ற முடிவு\nஎப்படி மூளைச்சலவை செய்து அனுப்புகிறீர்கள் அவர்களை\nஉடலில் குண்டைக் கட்டிக் கொண்டு நடமாடுவதன் பெயர்தான் தீவிரவாதமா\nஉங்கள் அகராதியில் மனித உயிர்கள் என்றால் காய்ந்த சருகுகள் என்ற அர்த்தமா\nஉங்களால் செய்திகளைப் பார்ப்பதையே விட்டுவிட்டேன்...\nதலைப்புச் செய்திகளில் இருந்து முக்கியச் செய்திகள் வரை நீங்களே ஆக்ரமிப்பு செய்தால் எப்படி\nகுண்டு வெடித்து கட்டடம் இடிந்து விழுந்ததில் செத்தவர்களின் எண்ணிக்கை...\nஇப்படியாக சர்வமும் உங்கள் கைங்கர்யம்....\nபிற உயிரை அழிக்கும் வன்முறையை...\nசக மனிதனிடம் கையேந்த வைக்கும் பிச்சையை...\nகுப்பைத் தொட்டியில் குழந்தையை போட காரணமாக இருந்தவனை..\nஇதை எல்லாம் விட்டு விட்டு ஏன் கொல்கிறீர்கள் அப்பாவிகளை...\nஎங்களை தீவிரவாதிகள் என்று அழைக்காதீர்கள்...\nகாட்டுமிர��ண்டிகள் என்று பிரகடனப் படுத்துங்கள்...\nதீவிரவாதம் என்ற சொல்லாவது தப்பிக்கும்....\nபலர் உள்ளத்தில் உள்ளதை ராம் வார்த்தையில் வடித்த வேகம் சிறப்பு.\nஉங்களை தூண்டி விடுவது யார்\nஉங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் விடைதெரியாத கேள்விகள் அவை\nதீவிரவாதம் என்பது பலவகை. ஆனால் இழப்பு என்பது ஒரே வகை. அதில் கொடுமையான வேதனை ஒன்றுமறியா உயிர்களை பலி கொடுத்தல்.\nஉங்களை தூண்டி விடுவது யார்\nஇதற்கு சுத்திமுத்தி பார்த்தால் 'அரசியல்' என்று பதில் வரலாம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-x-master-edition-set-to-go-on-sale-on-june-27-022322.html", "date_download": "2019-07-17T10:21:33Z", "digest": "sha1:TFQ6MCSP5DHQAU5CCAXUPKMOMLCU6DST", "length": 17481, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Realme X Master Edition set to go on sale on June 27 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\n14 min ago இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\n2 hrs ago வைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\n2 hrs ago நீங்களே நம்ப மாட்டீங்க- ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சிறந்த நவீன போன்கள்.\n2 hrs ago இந்தியா: ஆஃப்லைன் தளத்தில் கிடைக்கும் நோக்கியா 9 பியூர் வியூ.\nNews மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\nSports அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்\nLifestyle இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nMovies Kanmanai serial: முத்துவுக்காக சவுண்டும், சவுண்டுக்காக முத்துவும்... சின்னவருக்கு யோகம்\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nAutomobiles ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரியல்மி நிறுவனம் வரும் ஜீன் 27-ம் தேதி அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பது\nகார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு\nரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று அசத்திய ஜியோ: தவிக்கும் ஏர்டெல்.\nரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு\nஇந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nரியல்மி எக்ஸ் சாதனத்தில் 3765எம்ஏஎச் பேட்டரி உள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.18,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nபுதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் ரியல்மி 3.\nநீங்களே நம்ப மா��்டீங்க- ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சிறந்த நவீன போன்கள்.\nஅட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன்\nஇந்தியா: ஆஃப்லைன் தளத்தில் கிடைக்கும் நோக்கியா 9 பியூர் வியூ.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்.\nஇன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி\nதெறிக்கவிடும் ரியல்மி: இந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.\nஅட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nபுதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் Eco 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாய்ஸ்கால் சலுகையோடு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ.\nவைரல்: திருமண ஜோடிக்கு தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கிய நண்பர்கள்\nஅப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்: கிரெடிட் கார்ட், லோன் கிடைக்க வாய்ப்பு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/page/13/", "date_download": "2019-07-17T10:24:02Z", "digest": "sha1:IZ62WOT4EOXRJXLXJW7AKFA766376EW3", "length": 4657, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தனுஷ் Archives - Page 13 of 21 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவரலட்சுமியை பார்த்து நடுநடுங்கும் தனுஷ்\n‘மாரி 2’ நடிகருக்கு லிப்கிஸ் கொடுத்த பிரபல நடிகை\nஜிவி பிரகாஷுடன் இணையும் தனுஷின் இரண்டு ஹீரோயின்கள்\nரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்\nதனுசின் ஹாலிவுட் பட டீசா் வெளியீடு\nமாரி 2 வில் இணையும் பிரபல நட்சத்திரம்\nதொடங்கியது அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை\nஇன்னொரு சிவகார்த்திகேயனை உருவாக்கும் தனுஷ்\nடப்பிங் பணியை தொடங்கிய ரஜினி\nதனுஷ் நாயகியாக விஷால் காதலி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jul/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3191903.html", "date_download": "2019-07-17T11:10:58Z", "digest": "sha1:LF6LQ3WQSVUO64TDZR6KNANW4CVHQM6E", "length": 9855, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "திருக்கோயில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதிருக்கோயில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்\nBy DIN | Published on : 14th July 2019 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருக்கோயில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.\nஇந்தச் சங்கத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற மண்டல பொதுக் குழுக் கூட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, விழுப்புரம் மண்டலத் தலைவர் அ.அழகிரி (எ) பேராதரன் தலைமை வகித்தார். மாநில இணை பொதுச் செயலர் கி.ஐயப்பன், மண்டலச் செயலர் கே.பார்த்தசாரதி, கடலூர் துணைத் தலைவர் பொ.கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சு.வாசு, கே.ராஜ்குமார், கே.கே.வி.ஏழுமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகர் வி.ஆழ்வார் வரவேற்றார்.\nவடலூர் வள்ளலார் தெய்வ நிலைய கணக்கர் பெ.ஞானபிரகாசம், எழுத்தர் வீ.வீராசாமி, கோ.பாரதி, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் கணக்கர் பி.வீரராகவன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் ஏ.தேவராசன், பொ��ுச் செயலர் வி.கண்ணன், பொருளாளர் க.ரமேஷ்குமார், துணைத் தலைவர் மு.பக்கிரிசாமி, இணைப் பொதுச் செயலர் அ.முத்துசாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் மேலாளர் பா.குருநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.\nகூட்டத்தில், கோயில்களில் பணிபுரியும் தகுதியுள்ள அர்ச்சகர், பூசாரி மற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது மற்றும் பணி வரன்முறை செய்திட தலைமை சங்கம் மூலம் ஆணையரிடம் முறையிடுவது, 110 விதியின் கீழ் 5 ஆண்டுகள் பணிமுடித்த தற்காலிக மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை 2015-ஆம் ஆண்டில் பணி நிரந்தரம் செய்ததுபோல எஞ்சிய அனைத்துப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய தலைமை சங்கம் மூலம் துறை அமைச்சரை அணுகி சட்டப் பேரவையில் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், காலிப் பணியிடங்களை அடுத்த நிலையில் உள்ள தகுதியான நபர்களுக்கு பதவி உயர்வு அளித்து நிரப்பிட வேண்டுதல், துறை உத்தரவின்படி ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப நல நிதி வழங்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ள கோயில் பணியாளர்களுக்கு உடனடியாக உரிய பலன்களை பெற்றுத்தர வேண்டும் என வலியுறித்தப்பட்டது. கடலூர் செயற்குழு உறுப்பினர் க.மலையப்பன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80986", "date_download": "2019-07-17T10:22:44Z", "digest": "sha1:NZUNLXKOTZD7XY2LM3VCFQCQMCIK3763", "length": 16464, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, வரலாறு- கடிதம்", "raw_content": "\n« அஞ்சலி .நொபுரு கரஷிமா\nஅன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,\nஇது என்னுடைய இரண்டாவது மின்னஞ்சல் கடிதம், முதல் கடிதம் இன்னும் பிரசுரமாகவில்லை, இருந்தாலும், துணிந்து இதை உங்களுக்கு எழுதுகிறேன். .\nஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம் என்ற தலைப்பில் Dec 19, 2012 அன்று வெளியிட்ட கேள்வி பதில் பகுதியின் மறு பிரசுரத்தை இன்று வாசித்தேன். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன். இருந்தாலும், ”சரளாராணி சௌதராணியைப்பற்றி சொல்லிவிட்டேன் என்பதற்காக தமிழகத்தின் காந்திய அமைப்புகள் எவையும் ‘இன்றையகாந்தி’ நூலை வாங்கவில்லை” என்ற தங்களின் கருத்தை மட்டும் என்னால் ஏற்க முடியவில்லை, இங்கே சென்னையில் நாங்கள் நடத்தி வரும் காந்திய அமைப்பின் சார்பாக, ”இன்றைய காந்தி” புத்தகம் வெளிவந்த தருணத்திலேயே ஏறக்குறைய 10 புத்தகங்கள் வாங்கி அதை நண்பர்களுக்கு இலவசமாக விநியோகித்ததோடு மட்டுமல்லாமல், எங்கள் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் புத்தக அறிமுக கூட்டத்திலும் அப்புத்தகம் வெளி வந்த அதே வாரத்திலேயே அப்புத்தகத்தை அறிமுகம் செய்து பேசினோம்.\nமதுரையில் இருந்த மூத்த காந்தியர் ஒருவர் “தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை காந்தியைப் பற்றி வந்ததில்லை” சிலாகித்துப் பேசினார். அதற்குப் பின்னர் உங்களுடைய பல நூல்கள் எங்கள் மையத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன. சென்ற வாரம் கூட “இன்றைய காந்தி” மற்றும் “பின் தொடரும் நிழலின் குரல்” ஆகிய இரண்டு நூல்களையும் என் நண்பர் ஒருவருக்கு வாசிக்க என்னிடமிருந்த பிரதிகளை அவருக்கு அளித்துள்ளேன். ”இன்றைய காந்தி” க்கு முன்னரே நான் உங்களை அறிந்திருந்தும், காந்தி பற்றிய உங்களுடைய இணையப் பதிவுகளை பார்த்த பின்னர் தான் உங்களுடைய பிற படைப்புகளையும் வாசிக்கத் துவங்கினேன். இன்று தினமும் உங்கள் எழுத்துக்களை வாசிக்காமல் பெரும்பாலும் உறங்கச் சென்றதில்லை.\nகாந்தியைப் பற்றிய தங்களுடைய பார்வை என்னைப் போன்றோருக்கெல்லாம் ஏற்புடையுதே. ஏன், அவரைப் பற்றிய தங்களுடைய கருத்துக்கள் மேலும் மிகச்சிறந்த புரிதல்களை என்னைப் போன்றவர்களுக்கு அளித்துள்ளதாகவே கருதுகிறேன்.\nசமீபத்தில் கோவையில், தாங்கள் ஆற்றிய காந்தி பற்றிய உரையின் ஒலி வடிவத்தை எங்கள் அமைப்பினர் அனைவரும் கேட்டோம். அதில் காந்தியர்களிடமும் காந்திய அமைப்பினடமும் காந்தி எவ்வாறு மாட்டிக் கொண்டுள்ளார், என்ற தங்கள் கருத்தைப் பற்றித்தான் அதிகம் விவாதித்தோம் என்று தெரிவித்துக் கொள்வதோடு என்னுடைய இந்த அதிகப் பிரசங்கித் தனத்தை நிறுத்திக் கொள்கிறேன்.\nநான் எல்லா காந்திய அமைப்புகளையும் சொல்லவில்லை. பல காந்திய அமைப்புகளிடமிருந்து எனக்கு அவ்வாறு சொல்லப்பட்டது.\nஅது பரவாயில்லை. ஒரு காந்திய அமைப்பு என்னிடம் ‘உங்களுக்குத்தான் இந்த வருடத்துக்கான காந்திய இலக்கியத்துக்கான விருது. முடிவு பண்ணிட்டோம். வழக்கமா பரிசு குடுக்க புக்கே அகப்படுறதில்லை சார். எதாவது ஒண்ணை கண்டுபிடிச்சு பரிசு குடுக்கிறதுதான் வழக்கம். இல்லாட்டி நாங்களே அம்பது அறுபது பக்கத்துக்கு ஒண்ணை எழுதிக்கிறது. இந்தவருஷம் சாலிடா ஒரு புக் இருக்கு. நல்லாவும் இருக்கு” என்றார்\nகொஞ்ச நாள் கழிந்து சந்தித்தேன். “சாரி சார். நீங்க வேளாளான்னு நினைச்சு சொல்லிட்டேன். உங்க விக்கிபீடியா எண்டிரியிலே உங்க அப்பா பேரு பிள்ளைன்னு இருந்தது. நாங்க போனவாட்டி தேவருக்கும் அதுக்கு முந்தினவாட்டி கோனாருக்கும் குடுத்தோம். இந்தவாட்டி பாத்திடலாம்னு நினைச்சேன். நீங்க மலையாளின்னு சொன்னாங்க’ என்றார் “ஆமா சார்” என்றேன் சோகமாக. “சாரி சார்” என்று அவரும் சோகமாகச் சொன்னார்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் தலித் அரசியலும் – 6\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nஅருகர்களின் பாதை 16 - பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் ���ூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/nr.html", "date_download": "2019-07-17T10:19:04Z", "digest": "sha1:SNTQYQCYFYFSDAVDICI2LKIKEEJWE74K", "length": 5440, "nlines": 41, "source_domain": "www.madawalaenews.com", "title": "எரிபொருள் விலை ஏற்றம்.. பல பகுதிகளில் பாரிய வாகன நெரிசல். Nr - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஎரிபொருள் விலை ஏற்றம்.. பல பகுதிகளில் பாரிய வாகன நெரிசல். Nr\nகொழும்பின் சில பிரதான வீதிகளில் பாரியளவில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nபல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து தலைநகரின் பல இடங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.\nஇன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.\nஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 137 ரூபாவாகும்.\nஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 148 ரூபாவாகும்.\nலங்கா ஒட்டோ டீசலின் விலை 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்து.\nஒரு லிட்���ர் மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபுதிய விலை திருத்தத்திற்கு அமைய மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் புதிய விலை 101 ரூபாவாக அமைந்துள்ளது.\nசமுர்த்தி பயனாளிகள் தொடர்ந்தும் பழைய விலைக்கு மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் விலை ஏற்றம்.. பல பகுதிகளில் பாரிய வாகன நெரிசல். Nr Reviewed by Euro Fashions on May 10, 2018 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/05/hhh_73.html", "date_download": "2019-07-17T11:06:28Z", "digest": "sha1:UIO5ZWLBPSS3UUHVC6X5GQ6VY2ODVU3Y", "length": 5716, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை !! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nசிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை \nசிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று\nஇலங்கையர்கள் தொடர்பிலும், அவர்கள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபா பணம் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.\nஅண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றினர். அது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே பல விடயங்கள் வெளிப்படுத்தபப்ட்டுள்ளன.\nஅதன்படி முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அந்த பணம் சிரியாவில் பயிற்சிப���றும் பயங்கரவாதிகளால் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nசிரியாவில் பயிற்சி பெறுவதாக கூறப்படும் மொஹம்மட் முஹ்சீன் இஷாக் அஹமட் மற்றும் சர்பாஸ் நிலாம் ஆகியோரின் பெற்றோரும் சகோதரியுமே குறித்த தெஹிவளை வீட்டில் வசித்துள்ளனர். அதன்படி பெற்றோரான மொஹம்மட் சஹீட் மொஹம்மட் முஹ்சின், சஹாப்தீன் இனாயா மற்றும் அவர்களது மகளான பாத்திமா ருவையா ஆகிய மூவரிடமும் சி.ரி. ஐ.டி.ல் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை \nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnaithaan-song-lyrics/", "date_download": "2019-07-17T10:28:58Z", "digest": "sha1:TWSUHZPWN5H7FED6NTBWYPLHOJUSVKHK", "length": 9251, "nlines": 270, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnaithaan Song Lyrics", "raw_content": "\nபாடகி : அனுராதா ஸ்ரீராம்\nபெண் : உன்னைத்தான் உன்னைத்தான்\nபெண் : அக்கம் பக்கம் நீதான் இல்லை\nஅந்த எண்ணம் என்னில் இல்லை\nபெண் : உன்னைத்தான் உன்னைத்தான்\nபெண் : பார்வைக்குள் வந்து\nபல நாள் பல நாள் என்னை\nஒரு நாள் ஒரு நாள் என்னை\nபெண் : கூச்சமும் இல்லாமல்\nபெண் : உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே\nஉன் பெயர் நான் சொல்லும்போது\nலட்சம் ஜென்மம் லட்சம் ஜென்மம்\nபெண் : உன்னைத்தான் உன்னைத்தான்\nபெண் : ஏன் என்ன ஆச்சு\nபெண் : சாலைகள் எல்லாமே\nபெண் : முன்னே வந்து முன்னே வந்து\nபெண் : உன்னைத்தான் உன்னைத்தான்\nஅக்கம் பக்கம் நீதான் இல்லை\nஅந்த எண்ணம் என்னில் இல்லை\nபெண் : உன்னைத்தான் உன்னைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=17802", "date_download": "2019-07-17T10:51:10Z", "digest": "sha1:3AFHVMVGJVXQDAJDYKPGUMJ35NQPWQI5", "length": 7244, "nlines": 68, "source_domain": "meelparvai.net", "title": "தேசியப் பட்டியல் ஊடாக கோத்தபாய பாராளுமன்றில் ? – Meelparvai.net", "raw_content": "\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nதேசியப் பட்டியல் ஊடாக கோத்தபாய பாராளுமன்றில் \nதேசியப் பட்டியல் ஊடாக கோத்தாபாய பாராளுமன்றில் \nபிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் பின்னணியில் கோத்தாபாய ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்குள் நுழைவிப்பதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக கொழும்பு டெலிகிராப் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் தோல்வியடையும் பட்சத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவை அந்த இடத்துக்கு நியமிப்பதற்கும், கோத்தபாய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு நுழைவிப்பதற்கும், அதன் மூலம் இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாவதற்கும் பிரதமராக கோத்தாபாயவை நியமிப்பதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டிருந்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.\nகோத்தபாய தரப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரி தரப்பினருக்கும் இடையில் கடந்த வாரம் சீனாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் இது தொடர்பிலேயே அமைந்திருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரையும் வேறு வேறு அழைப்பின் பேரில் சீனா அழைத்திருந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டிருந்தன.\nஅதுரலியே ரதன தேரர், எஸ்.பி.திஸாநாயக்க, ஷிரால் லக்திலக்க, ஹர்ஷ குமார நவரத்ன, கலாநிதி லலித் சமரகோன் (செயலாளர், தேசிய பொருளாதார கவுன்சில்) ஆகியோர் இந்தச் சுற்றுலாவுக்காக அழைக்கப்பட்டிருந்த போதும், அதுரலியயே ரதன தேரர், எஸ்.பி. திஸாநாயக்க தவிர்ந்த ஏனையோர் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.\nயெமன் : குழந்தைப் பட்டினியைத் தீர்க்க 350 டொலரை அவசரமாகக் கோரும் யுனிசெப்\nகுவைத் பணியாளர்கள் மீது புதிய வரி\nFeatures • அரசியல் • தகவல் களம் • மீள்பார்வை\nகுருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம்...\nFeatures • அரசியல் • நாடுவது நலம்\nபௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்\nFeatures • அரசியல் • மீள்பார்வை\nஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nFeatures • அரசியல் • மீள்பார்வை\nபுத்தரைக் கல்லெறிந்து படுகொலை செய்யும் அஸ்கிரியவின்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2018/02/bsnl.html", "date_download": "2019-07-17T11:31:17Z", "digest": "sha1:ROSNLMZOZ4YNXK6H7QHUPBIIQUOCGCWU", "length": 4467, "nlines": 92, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nஊதிய மாற்றம் பிரதமர் அலுவலக விளக்கம்\nஊதிய மாற்றம் வழங்குவது சம்பந்தமாக\n22/12/2017 அன்று நமது NFTE சங்கம்\nபிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.\nDPE இலாக்காவிடமிருந்து நமது பொதுச்செயலருக்கு\nஅதற்கான பதில் 31/01/2018 அன்று அனுப்பப்பட்டுள்ளது.\n8வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் விலக்குப்பெறவேண்டுமெனில்\nமத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டுமெனவும்….\nஅதற்காக DOTஐ அணுக வேண்டுமெனவும்\nநமது பொதுச்செயலருக்கு கடிதம் அறிவுறுத்தியுள்ளது.\nDOTஐச் சந்தித்து அதன் மூலம் ஊதிய மாற்றம் அளிப்பதற்கு\nBSNLக்கு நட்டத்திலிருந்து விலக்கு என்னும் பரிந்துரை பெறப்பட்டு\nமத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே\nநமது ஊதிய மாற்றம் என்பது நடைமுறைக்கு வரும்.\nஅதற்குள் இந்த அரசின் காலம் முடிந்தாலும் முடிந்து விடலாம்.\nஊதிய மாற்றம் நமது காலம் முடிவதற்குள் வந்தால் சரிதான்.\nகூட்டமைப்பு (AUAB) தலைவர்கள் அமைச்சருடன் பேச்சுவா...\nசம்பளமாற்றம் - DOT மறுப்பு அனைத்து சங்கக்கூட்டம...\nஊதிய மாற்றம் பிரதமர் அலுவலக விளக்கம் BSNL ஊழியர்க...\nNFTCL மாநில செயற்குழு முடிவுகள் ...\nதேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் ...\nஒத்துழையாமை இயக்கம் - விதிப்படிவேலை நாடாளுமன்ற ...\nமதுரை தொலைத்தொடர்புமாவட்டத்தில் சத்தியாகிரகம் 30...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilaruvimedia.com/category/tamil-news/tamilnewsstar-com/page/3/", "date_download": "2019-07-17T10:31:25Z", "digest": "sha1:CBIA7VKQMUTQUE7IO6KLULGH6AU7CYBV", "length": 16261, "nlines": 138, "source_domain": "tamilaruvimedia.com", "title": "Tamilnewsstar.com | Tamil News | Tamilaruvi Media | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள் - Part 3", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி \nசீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா..\nஇன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\n“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..\nமீராவை நாமினேட் செய்த 11 பேர்\nபெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு\nபெண் எம்.பி.க்களுக்கு எதிராக ஜனாதிபதியின் சர்ச்சைக்குறிய கருத்து\nகாங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nவனிதாவை விடாமல் வெளுத்து வாங்கும் தர்ஷன்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வனிதாவுக்கு , தர்ஷனுக்கு சண்டை முட்டியுள்ளது. முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் கேம் விளையாடி கொண்டிருக்கும் போது சாக்ஷியுடன் தேவையில்லாமல் சண்டை இழுக்கும் வனிதாவை தர்ஷன் தட்டி கேட்கிறார். இதனால் கடுப்பான வனிதா தர்ஷன் பக்கம் திரும்பி சண்டையிடுகிறார். ” தேவையில்லாமல் நீ எதுக்கு வர நான் உன்கிட்ட …\nதற்கொலை செய்ய முடிவெடுத்த காதலர்கள்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள காதல் தோல்வியால் காதலன் மற்றும் காதலி தற்கொலை செய்ய முடிவு செய்த நிலையில் திடீரென காதலன் தனது காதலியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சுமர்சிங் என்பவர் காஜல் என்ற பெண்ணண கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் இந்த காதலை காஜலின் பெற்றோர் ஏற்கவில்லை. காஜலுக்கு வேறொரு மாப்பிள்ளையை …\nஇனி பாட்டிலில் தான் பால் விற்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்ட நிலையில், இனி பால் பாக்கெட் விற்கக்கூடாது என்ற அதிரடி உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு, கடந்த ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.பின்���ு ஜனவரி 2019 முதல் அமலுக்கு …\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தும் இங்கிலாந்து அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுஏற்கனவே கடந்த 1979ஆம் ஆண்டு, 1987ஆம் ஆண்டு, 1992ஆம் ஆண்டு ஆகிய மூன்று உலகக்கோப்பைகளில் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 1979ஆம் ஆண்டு மேற்கிந்திய …\nஅமைச்சரிடம் வாக்குவாதம் செய்த ராகுல்காந்தி\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அமேதி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி, அமேதியில் தோல்வி அடைந்தாலும் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்பியானார். இந்த நிலையில் வயநாடு எம்பியாக ராகுல்காந்தி நேற்று மக்களவையில் கேரள விவசாயிகளின் பிரச்சினையை குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ராகுல்காந்திக்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களுக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. வாங்கிய …\nஇலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. …\nஇன்றைய ராசிப்பலன் 12 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள இன்றைய பஞ்சாங்கம்12-07-2019, ஆனி 27, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி.விசாகம் நட்சத்திரம் பிற்பகல் 03.57 வரை பின்பு அனுஷம்.நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி.பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம் – மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00,சுப …\nதீய சக்திகளை கண்டறிந்து வெளியேற்றுவது எப்படி..\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்��� ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணருவது, ஒரு செயலை செய்வதா ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணருவது, ஒரு செயலை செய்வதா வேண்டாமா என இருவிதமான மனநிலையில் இருப்பது. வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள். …\nவனிதாவை காப்பாற்ற இன்னும் எத்தனை பேரைத்தான் கொலை செய்வீங்க பிக்பாஸ்\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை வெளியேற்ற இந்த வாரம் வாக்குகளை ஒருபக்கம் மக்கள் குவித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மொக்க டாஸ்க் ஒன்றை கொடுத்து வனிதாவை காப்பாற்ற பெரும் முயற்சி செய்து வருகிறார் பிக்பாஸ் வனிதாவுக்கு கொலைகாரி என்ற பட்டம் கொடுத்த பிக்பாஸ், சக போட்டியாளர்களை கொலை செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கின்றார். சாக்சியின் மேக்கப்பை கலைப்பது, மோகன் வைத்யாவை …\nசட்டத்தில் ஓட்டையாம்… சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா\nSpread the love பக்கத்தை பகிர்ந்து கொள்ள வைகோ ராஜ்யசபா எம்பி ஆவதை சட்டத்தில் ஓட்டை என விமர்சித்துள்ள எச்.ராஜாவை டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர்வாசிகள். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=144", "date_download": "2019-07-17T11:16:02Z", "digest": "sha1:WLRU44P7KWOCVXZQVTMSSK4C3AYX2S2Z", "length": 9537, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nபங்கரா நடனமாடிய கனடா பிரதமருக்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம்\nஇந்திய பாரம்பரிய உடையில் பங்கரா நடனமாடிய கனடா பிரதமருக்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது. இந்தியாவில் அ...\nபெண்கள் தமது வாழ்வை பயமின்றி எதிர்கொள்ள வேண்டும் - சோபி ட்ரூடோ\nபெண்கள் தமது வாழ்வை பயமின்றி எதிர்கொள்ள வேண்டும் என, இந்தியாவில் வைத்து கனேடியப் பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ தெரிவித்துள்ள...\nஜஸ்பால் அட்வாலுக்கு விடுத்த அழைப்பை கனடா திரும்பப் பெற்றுள்ளது\nஇந்தியா சென்றுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான விருந்தில் கலந்து கொள்வதற்கு, ஜஸ்பால் அட்வாலுக்கு விடுத்த அழைப்பை கனடா திரு...\nபிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ புதுடெல்லியில் ஹாக்கி போட்டி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார்\nஇந்திய சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கி போட்டி நிகழ்வு ஒன்றில் கனடிய பிர...\nகரலைன் மல்ரூனி கலந்துகொள்ளும் தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடல்\nஒன்ராரியோ பழமைவாதக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரைன் மலிரூனியின் மகளும...\nஒன்ராறியோவில் வெள்ளப்பெருக்கினால் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது\nபோக்குவரத்து ட்ரக் வண்டி ஒன்று பாலம் ஒன்றில் சென்று கொண்டிருக்கையில் பாலம் இடிந்து, அடித்து செல்லும் வெள்ளத்திற்குள் வண்டி...\nகனடாவில் ஆரம்பித்த மரதன் ஓட்டம் இன்று வவுனியாவை வந்தடைந்தது\nவவுனியா பிறப்பிடமாகக் கொண்ட, கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரம்பித்த ...\nகனடிய ஒலிம்பிக் வீரர் தென் கொரியாவில் கைது\nதென் கொரிய குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபெற்ற சென்ற கனடிய வீரரான டேவ் டங்கன், மனைவி மற்றும் அவரது மேலாளர் குடித்துவிட்டு ப...\nமக் ஆர்தர் மீது ஆறாவது கொலை குற்றச்சாட்டு\nதொடர்கொலையாளி என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள Bruce McArthur மீது, 2010இல் ரொறன்ரோவில் காணாமற்போன ஸ்கந்தராஜைத் ...\nஸ்கார்பரோவில் இன்று அதிகாலை கார் விபத்து\nஇன்று அதிகாலை 1:30 மணியளவில் மார்க்கம் மற்றும் புரோகிரஸ் சந்திப்புக்கு அருகே ஒரு கார் வீதியை விட்டு பாயந்து குடை சாய்ந்ததி...\nBrantford பகுதியில் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவு மீளப் பெறப்பட்டது\nBrantford பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிறப்பிக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவு நேற்று மாலை 5.30 மணியுடன் மீட்டுக்க...\nஆப்பிரிக்க குடியேறிகளை வெளிய��ற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு கனடா கண்டனம் தெரிவித்துள்ளது\nசூடான் மற்றும் எரித்திரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க குடியேறிகளை வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு கனடா தனது ...\nகாலிஸ்தான் இயக்கத்துக்கு கனடா ஆதரவளிக்காது - ஜஸ்ரின் ட்ரூடோ\nகாலிஸ்தான் இயக்கத்துக்கு கனடா ஆதரவளிக்காது என கனடா பிரதமர் பஞ்சாப் முதல்வரிடம் உறுதி அளித்துள்ளார். கடந்த 19...\nகனடா பிரதமரை இன்று இந்தியப் பிரதமர் மோடி சந்தித்தார்\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை ஜனாதிபதி மாளிகை சென்று இந்திய பிரதமர்...\n61 வயது பெண்ணை வாகனத்தில் இடித்து விட்டு ஓடியதாக தமிழர் மீது குற்றச்சாட்டு\nகடந்த வாரம் மிசிசாகாவில் 61-வயது பெண்ணை வாகனத்தில் இடித்து விட்டு ஓடியதாக பிரம்ரனை சேர்ந்த 60-வயதுடைய சச்சிதானந்தா வ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/24508-kitchen-cabinet-11-07-2019.html", "date_download": "2019-07-17T10:24:07Z", "digest": "sha1:RLVGYCQLTI2ZPLKYQLYUA4BGDPVWBX4L", "length": 4827, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 11/07/2019 | Kitchen Cabinet - 11/07/2019", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகிச்சன் கேபினட் - 11/07/2019\nகிச்சன் கேபினட் - 11/07/2019\nகிச்சன் கேபினட் - 16/07/2019\nகிச்சன் கேபினட் - 15/07/2019\nகிச்சன் கேபினட் - 12/07/2019\nகிச்சன் கேபினட் - 10/07/2019\nகிச்சன் கேபினட் - 09/07/2019\nகிச்சன் கேபினட் - 08/07/2019\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_656.html", "date_download": "2019-07-17T10:23:14Z", "digest": "sha1:NOCX6RJGKDSABD2OKBWK6XLZZD2YYZWE", "length": 4775, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மறைமுக வரி வருவாய் அபாரமாக உயர்வு: மத்திய அரசு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமறைமுக வரி வருவாய் அபாரமாக உயர்வு: மத்திய அரசு\nபதிந்தவர்: தம்பியன் 12 February 2017\nமத்திய அரசின் மறைமுக வரி வருவாய் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 23.9 சதவீதம் அதிகரித்துள்ளது. நேரடி வரி வருவாயும் 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. வரிகள் மூலமான வருவாயை அதிகரிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நடப்பு நிதியாண்டில் இந்த மறைமுக வரி வருவாய் ₹16.99 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் வரை இந்த வரி வசூல் 12.85 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மொத்த இலக்கில் 76 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கத்தால் பொருளாதார சரிவு ஏற்பட்டபோதிலும், ஜனவரியில் கலால் வரி போன்றவற்றின் மூலம் மறைமுக வரி வருவாய் 16.9 சதவீதம் உயர்ந்துள்ளது.\n0 Responses to மறைமுக வரி வருவாய் அபாரமாக உயர்வு: மத்திய அரசு\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான��: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மறைமுக வரி வருவாய் அபாரமாக உயர்வு: மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/notice/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-07-2019/", "date_download": "2019-07-17T10:30:59Z", "digest": "sha1:GD4RMKJ6WMICIUUJ3BYN5IB5YG4LSLYK", "length": 6046, "nlines": 122, "source_domain": "karaikal.gov.in", "title": "Information and publicity Department | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nநாளிதழ்கள் வெளியீடு – ஆவனம் : செய்தி மற்றும் விளம்பரத்துறை.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-dhoni-is-a-legend-he-leads-us-every-time-says-kohli-015477.html", "date_download": "2019-07-17T10:27:51Z", "digest": "sha1:R725GJ5YUCI34IKAWAQCJUPB2Y3ILKYY", "length": 17875, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி லெஜண்ட்.. அவருக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும்.. விமர்சகர்கள் வாயை அடைத்த கோலி! | ICC World Cup 2019: Dhoni is a legend, He leads us every time says Kohli - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» தோனி லெஜண்ட்.. அவருக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும்.. விமர்சகர்கள் வாயை அடைத்த கோலி\nதோனி லெஜண்ட்.. அவருக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும்.. விமர்சகர்கள் வாயை அடைத்த கோலி\nWORLD CUP 2019: IND VS WI | தோனிக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும்: கோலி\nதோனி லெஜண்ட், அவருக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும் என்று கூறி விமர்சகர்கள் வாயை கோலி அடைத்து இருக்கிறார்.\nலண்டன்: தோனி லெஜண்ட், அவருக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும் என்று கூறி விமர்சகர்கள் வாயை கோலி அடைத்து இருக்கிறார்.\nநேற்று இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. மொத்தம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர்.\nஅதன்பின் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.\nஅவருக்கு இப்போதும் மதிப்பில்லை.. ஆனாலும் அவர் விக்கெட் எடுப்பார்.. இந்திய அணியை காத்த ரட்சகன்\nஇந்த போட்டியில் தோனி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் இவர் நிதானமாக ஆடினாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். இதனால் தோனி 56 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவரின் மெதுவான இன்னிங்ஸ் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகோலி இதுகுறித்து கூறுகையில், தோனிக்கு களத்தில் எப்படி ஆட வேண்டும் என்று தெரியும். ஆட்டத்தின் நடுவில் எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரின் ஒரே ஒருநாள் சரியாக அமையவில்லை என்றால் எல்லோரும் உடனே அதை பற்றி பேச தொடங்கி விடுகிறார்கள்.\nநாங்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக நிற்போம். எங்களுக்காக அவர் பல போட்டிகளை வென்று கொடுத்து உள்ளார். உங்களுக்கு அவசரமாக 15-20 ரன்கள் தேவைப்படும் நேரத்தில் தோனிதான் தேவைப்படுவார். அவர்தான் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணிக்கு தேவையான ரன்கள் எடுத்து கொடுப்பார்.\nஅவரின் அனுபவம் காரணமாக 10ல் 8 போட்டிகள் எங்களுக்கு சாதகமாக மாறி இருக்கிறது. எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை வழி நடத்த தோனியின் அனுபவம் தேவை. அவர் எப்போதும் வழிகாட்டிக்கொண்டே இருப்பார். 260 என்பது நல்ல இலக்குதான்.\nஅவர் இந்த போட்டியின் லெஜண்ட். அது அப்படியே தொடர வேண்டும். அவர் 300 ரன்கள் அடிக்க ஆசைப்பட்டு ஆடி அவுட்டாகி இருந்தால், 230 ரன்களுக்கு நாங்கள் சுருண்டு இருப்போம். கடைசி இரண்டு போட்டிகளில் வென்றாலும் , நாங்கள் சரியாக ஆடவில்லை. வரும் போட்டிகளில் அதை சரி செய்வோம், என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.\n கோலியும் ஷமியும் இப்படி செய்திருக்க கூடாது.. ரசிகர்கள் கடும் பாய்ச்சல்\nநீண்ட நேரம் என்ன செய்தார்.. பேட்டிங் செய்யும் போதே காணாமல் போன கோலி.. ஒரே பரபரப்பு.. எங்கே சென்றார்\nகோபத்தில் ஆதாரங்களை வெளியிட்டார்.. கடைசியில் ரோஹித் சர்மாவே இப்படி செய்துவிட்டாரே.. அதிர்ச்சி\nவாயை பிளந்து பார்த்த கோலி.. அதிர்ச்சி அடைந்த ரோஹித்.. அதிர்ந்த மைதானம்.. ஒரே விஷயம்தான் காரணம்\nஉலகக் கோப்பை நடக்கிறது.. சோதனை செய்ய இதுவா நேரம்.. தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிய இந்திய அணி\nநீ அங்க போய் நில்லு.. கோலியிடம் வாதம் செய்து தோனி கொடுத்த டிப்ஸ்.. போட்டியை மாற்றிய அந்த விக்கெட்\n2 வருட சோகம்.. மனைவியுடன் பிரச்சனை.. பிசிசிஐ புறக்கணிப்பு.. கோபத்தை களத்தில் காட்டிய ஷமியின் கதை\nஅந்த நொடி.. தோனிதான் ஆட்டத்தை மாற்றியது.. புகழ்ந்து தள்ளிய சச்சின்.. சண்டை போட்ட ரசிகர்கள் அதிர்ச்சி\nஅவருக்கு இப்போதும் மதிப்பில்லை.. ஆனாலும் அவர் விக்கெட் எடுப்பார்.. இந்திய அணியை காத்த ரட்சகன்\nஅந்த இரண்டு பேர்.. மே.இ. தீவுகளின் கோட்டையை சல்லி சல்லியாக நொறுக்கிய இணை.. எப்படி நடந்தது\nஎன்னதான் ஆச்சு இவருக்கு.. இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. புதிய சர்ச்சையில் சிக்கிய தோனி.. பரபரப்பு\nஅரைசதம் அடித்து பேட்டை உயர்த்தியது.. உங்களுக்குத்தான் சச்சின்.. பதிலடி கொடுத்த தோனி ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\n2 hrs ago உலக கோப்பையில் தொடர் தோல்வி… வங்கதேச பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்\n2 hrs ago முட்டாள்.. அறிவிருக்கா இந்திய ரசிகரை கண்டபடி பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்….. இந்திய ரசிகரை கண்டபடி பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்…..\n3 hrs ago ஓவர் த்ரோ ரன்னா இருக்கட்டுமே.. இப்போ நாங்க தான் சாம்பியன்ஸ்... ஆணவத்தில் இங்கிலாந்து\nNews 'பிகில்' பட பாடல் லீக்... கடுப்பான விஜய் ரசிகர்கள்... நெட்டில் வைரலாகும் 'சிங்கப் பெண்ணே'\nAutomobiles டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nFinance சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nMovies கஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nTechnology வியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nWORLD CUP 2019 : தோனியின் மேனேஜரே இப்படி சொல்லிவிட்டாரே\nDhoni Retirement : என்னிடம் கேட்டுவிட்டா என்னை நீக்கினீர்கள்.. தோனியை லாக் செய்த சேவாக்- வீடியோ\nGuptil Runout : அவரை கிண்டல் செய்யாதீர்கள்... குப்தில் ரன் அவுட்டும், தொடர் சர்ச்சையும்- வீடியோ\nCaptain Rohit : பறிபோகும் கோலியின் பதவி.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்\nDhoni Retirement : ஓய்வு முடிவை அறிவிக்க தோனிக்கு பிசிசிஐ நெருக்கடி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/02/22/", "date_download": "2019-07-17T10:55:53Z", "digest": "sha1:7JAZQV4IHIKZEXEZHSQFGJESRYWFRD5D", "length": 61764, "nlines": 96, "source_domain": "venmurasu.in", "title": "22 | பிப்ரவரி | 2015 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 22, 2015\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 22\nபகுதி 7 : மலைகளின் மடி – 3\nசைப்யபுரியில் இருந்து கிளம்பி மூலத்தானநகரி வரை தேர்களில் வந்து அங்கிருந்து சிந்துவில் படகுகளில் ஏறிக்கொண்டு அசிக்னி ஆறு வழியாக சகலபுரி வரை வந்து அங்கிருந்து மீண்டும் குதிரைகளில் பால்ஹிகபுரி நோக்கி சென்றது பூரிசிரவஸ்ஸின் சிறிய படை. படையின் நடுவே வந்த பெரிய கூண்டுவண்டியில் தடித்த இறகுச்சேக்கையில் முதியவரான பால்ஹிகர் படுத்திருந்தார். அவர் பெரும்பாலும் கண்கள் மேல் கரிய மரவுரியை போட்டுக்கொண்டு படுத்த நிலையில்தான் இருந்தார். நன்றாக ஒளி மங்கியபின்னர்தான் எப்போதாவது எழுந்து அமர்ந்து கடந்துசெல்லும் வறண்ட நிலத்தை எந்த இடமென்றறியாதவர் போல பார்த்துக்கொண்டிருந்தார்.\nஅவரது உடலில் தசைகள் சுருங்கித் தளர்ந்து மிகப்பெரிய எலும்புச்சட்டகத்தில் தொங்கிக்கிடப்பதுபோலிருந்தன. பாலைவனத்து முள்மரம் ஒன்றில் செந்நிற மரவுரிகள் தொங்கிக்கிடப்பதுபோல என்று முதல்முறை நோக்கியபோது பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். கழுத்தில் பெரிய தசைத்தூளி தொங்கியது. உடலில் முடியே இல்லாமல் செந்நிறமான பாலைமண்ணை குழைத்துச்செய்து வெயிலில் காயவைத்த சிற்பம் போலிருந்தார். முகத்தில் சுருக்கங்கள் ஆழ்ந்த வெடிப்புகள்போல. நடுவே வெண்பச்சைநிறமான சிறிய வி��ிகள். உதடுகள் முழுமையாகவே உள்ளே சென்று வாய் ஒரு தோல்மடிப்பு போலிருந்தது. வாயில் பற்களே இருக்கவில்லை.\nஅவர் கிளம்பியதிலிருந்து பெரும்பாலும் துயிலில்தான் இருந்தார். பயணங்களில் துயின்றார். இரவில் தங்குமிடங்களில் மட்டும் எழுந்து சென்று சோலைமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து வெறுமனே இருண்ட பாலையை நோக்கிக்கொண்டிருந்தார். நோக்க நோக்க ஒளிகொள்வது பாலைநிலம் என பூரிசிரவஸ் அறிந்திருந்தான். விழிதொடும் தொலைவு கூடிக்கொண்டே சென்று ஒருகட்டத்தில் வான்விளிம்பில் அசையும் முள்மரத்தின் இலைகளைக்கூட நோக்கமுடியும். மலைப்பாறைகளின் விரிசல்களை காணமுடியும்.\nஅவர் பெரும்பாலும் எவரிடமும் எதுவும் பேசுவதில்லை. பூரிசிரவஸ் ஒவ்வொருநாளும் அருகே சென்று “பிதாமகரே” என்று அழைப்பான். அவரது விழிகள் அவனை நோக்கும். மானுடனை அறியாத தெய்வ விழிகள். “தங்களுக்கு என்னவேண்டும்” என்பான். ஒன்றுமில்லை என்று கையசைப்பார். “ஏதாவது நலக்குறைகள் உள்ளனவா” என்பான். ஒன்றுமில்லை என்று கையசைப்பார். “ஏதாவது நலக்குறைகள் உள்ளனவா” அதற்கும் கையசைப்பார். சிலகணங்கள் நின்றுவிட்டு அவன் திரும்பிவிடுவான்.\nமெதுவாகத்தான் அவர்கள் பயணம்செய்தனர். சைப்யபுரியில் இருந்து மூலத்தானநகரிக்கு வரவே பன்னிரண்டு நாட்களாயின. மாலைவெயில் அடங்கியபின்னர்தான் தேர்கள் கிளம்பமுடிந்தது. இருள் அடர்வதற்குள் பாலைவனச்சோலையை சென்றடைந்து புரவிகளை அவிழ்த்து நீர்காட்டி நிழல்களில் கட்டிவிட்டு கூடாரங்களைக் கட்டி துயில்கொள்ள ஆரம்பித்தார்கள். மறுநாள் மென்வெளிச்சம் எழுந்த விடியலிலேயே கிளம்பி வெயில் வெளுக்கும் வரை மீண்டும் பயணம்.\nஇரவுகளில் கூடாரங்களின்மேல் மழையென மணல் பெய்துகொண்டே இருந்த ஒலியை கேட்டுக்கொண்டு நெடுநேரம் துயிலாதிருந்தான் பூரிசிரவஸ். சிபிநாட்டின் வெறுமைமூடிய பாழ்நிலம் அவன் கனவுகளை குலைத்துவிட்டிருந்தது. பகலில் எதுவும் தெரிவதில்லை. வழிகாட்டியை நம்பி சென்றபோதிலும்கூட வழித்தடத்தையும் குறிகளையும் அவனும் குறித்துக்கொண்டான். அடுத்த தங்குமிடத்தை மட்டுமே நினைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு பயணமும் நிகழ்ந்தது. நெஞ்சில் வேறெந்த நினைப்பும் இல்லை. சூழ்ந்திருக்கும் விரிநிலத்தை விழிகள் நோக்கவேயில்லை என்றுதான் அவன் எண்ணினான். ஆனால் இரவில் கண்ம��டியதும் அன்று முழுக்க அவன் பார்த்த நிலங்கள் எழுந்தெழுந்து வந்தன. ஒன்றிலிருந்து ஒன்றாக சுருள் விரிந்து பரவி அவனை சூழ்ந்தன.\nவெறுமை தாளாமல் அவன் ஒவ்வொருநாளும் தோல் இழுத்துக்கட்டிய தூளிமஞ்சத்தில் புரண்டுபுரண்டு படுத்து நீள்மூச்செறிந்தான். அவன் அறிந்த பால்ஹிக நாடும் பசுமையற்ற வெறும் மலையடுக்குகளால் ஆனதுதான். ஆனால் அங்கே நிலம் கண்முன் எழுந்து செந்நிறத்திரைச்சீலை என மடிந்து மடிந்து திசைகளை மூடியிருந்தது. மலைமுடிகளின் மேல் எப்போதுமே வெண்மேகங்கள் கவிந்திருந்தன. மலையிடுக்குகளில் இருந்து குளிர்ந்த காற்று இறங்கிவந்து தழுவிச்சுழன்று சென்றது.\nமலைகளின் மூச்சு அது என்பார்கள் முதியதாதிகள். மாபெரும் முதுகுச்செதில்கள் கொண்ட உடும்பு அந்த மலைத்தொடர் என்று ஒருமுறை அவனுடைய தாதி சலபை சொன்னாள். அது இட்ட முட்டையில் இருந்து வந்தவர்கள் அவர்கள். அன்னை அதை குனிந்து நோக்கி குளிர்மூச்சு விடுகிறாள். அவளுடைய முலைப்பால் ஆறாக மாறி ஓடிவந்து அமுதூட்டுகிறது.மலைகளை அன்னையென்றே மலைமக்கள் சொன்னார்கள். கங்காவர்த்தத்தில் இமயத்தை ஆணாகச் சொல்கிறார்கள் என்பதை பூரிசிரவஸ் அறிவான். ஹிமவான் என்பது அவனுக்கு ஒருமலையென்றே பொருள்படுவதில்லை.\nஎப்போதாவது மலைகளுக்கு அப்பாலிருந்து மெல்லிய மழைச்சாரல் கிளம்பிவந்து மாபெரும் பட்டுத்திரைச்சீலை போல மலைகளை மறைத்து நின்று ஆடும். அது சுழன்று நெருங்கி வருவதை காணமுடியும். முகில்களில் ஒரு பகுதி இடிந்து சரிந்தது போல. வானுக்கு ஒரு பெரிய பாதைபோடப்பட்டது போல. அது வருவதை குளிர்ந்த உடல் குறுக்கி நின்று நோக்கும் உவகையை அவன் ஒருபோதும் தவறவிடுவதில்லை. குளிர்காற்று வந்து கடந்துசெல்லும். அதிலிருந்த ஈரத்துளிகளால் அரண்மனையின் மரவுரித்திரைச்சீலைகளில் நீர்ப்பொடிகள் படிந்து மின்னும். மரப்பலகைகளில் வியர்வைத்துளிகள் எழுந்து திரண்டு மண்புழுபோல நெளிந்து வளையும்.\nபள்ளத்தாக்கின்மேல் மழை பேரொலியுடன் கவியும். மழையுடன் நகரமக்கள் எழுப்பும் கூச்சல்களின் ஒலியும் கலந்துகொள்ளும். பால்ஹிகநாட்டில் மழை ஒரு பெரும் விழா. அனைவரும் இல்லத்துத் திண்ணைகளில் நின்று மழைநோக்குவார்கள். வானம் மண்ணை பீலித்துடைப்பத்தால் வருடிச்செல்வதுபோலிருக்கும். மாளிகைமுகடுகளும் பெரும்பாறைவளைவுகளும் ஒருபக்கம் மட்டும் நனைந்து ஒளிவழியும். சற்றுநேரத்திலேயே மழை நின்றுவிடும். பூசகரின் ஊழ்கச்சொல் போல மழைத்துளிகள் கூரைவிளிம்பிலிருந்து சொட்டும் ஒலியே கேட்டுக்கொண்டிருக்கும்.\nபெருங்கூச்சலுடன் மக்கள் தெருக்களில் இறங்குவார்கள். சாரல் எஞ்சிய மழைக்காற்றில் கைகளைத் தூக்கியபடி நடனமிடுவார்கள். முதியவர்களும் பெண்களும் குழந்தைகளுடன் கலந்துவிடும் நாள் அது. சேறுமிதித்தல் மிக மங்கலமான நிகழ்வாக கருதப்பட்டது. நகரின் தெருக்களெல்லாமே அடர்ந்த புழுதி நிறைந்தவை. அவை குருதியெழும் நிணச்சேறாக மிதிபடும். நகர்முழுக்க கால்கள் பட்டுவிடவேண்டும் என்பது நெறியாகையால் செந்நிறக் கால்களுடன் இளையோர் கூச்சலிட்டுச் சிரித்தபடி ஓடி அலைவார்கள்.\nமழைச்சேறு தூயது என்றார்கள் மலைக்குடிகளின் தொல்பூசகர்கள். செஞ்சேற்றை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிச்சிரிப்பார்கள். உடைகள் சேற்றில் மூழ்கிச் சொட்டும். செந்நிறச்சேற்றை அள்ளி வீட்டுச் சுவர்களின் மேலும் கூரைகளின் மேலும் வீசி நகரையே மூடிவிடுவார்கள். குருதிசொட்ட கருவிலிருந்து எழுந்து வந்த குழந்தைகள் போலிருப்பார்கள் நகர்மக்கள். நகரமே அக்கணம் பிறந்து கருக்குருதியுடன் கிடக்கும் குட்டிபோலிருக்கும். மலையடுக்குகள் குனிந்து நோக்கி பெருமூச்சுவிடும்போது முதுகுச்செதில்கள் அசைவதுபோலவே தெரியும்.\nஇரவில் அவர்கள் அந்தச் சேற்றுடனே துயிலச் செல்வார்கள். மிக விரைவில் சேறு உலர்ந்து செம்புழுதியாக மாறி உதிர்ந்துவிடும். வீட்டுக்குள் பதிந்த செந்நிற கால்தடங்களை அழிக்கலாகாதென்பது நெறி. அவை மறுநாள்கூட எஞ்சியிருக்கும். பல்லாயிரம் காலடிகளுடன் நகரத்தெருக்கள் காற்றில் உலரும். மறுநாள் வெயிலெழுகையில் அவை கலைந்து மீண்டும் செம்புழுதியாக பறக்கத் தொடங்கிவிடும்.\nமூன்றாம்நாள் மலைச்சரிவுகள் பசுமைகொண்டு சிலிர்த்துக்கொண்டிருக்கும். ஆடுகளை ஓட்டிக்கொண்டு இளம்மேய்ப்பர்கள் ஊசலாடுவதுபோல மலைச்சரிவில் ஏறி ஏறிச்செல்வார்கள். மலைகளின் மேல் பேன்கள் போல ஆடுகள் ஒட்டி அசைவதை அரண்மனைச் சாளரம் வழியாக காணமுடியும். அசைவற்றதுபோலவும் அசைந்தபடியும் இருக்க மலையில் மேயும் ஆடுகளால் மட்டுமே முடியும். சிந்தனையை அசைவற்றதாக ஆக்க அவற்றை நோக்குவதைவிட வேறு சிறந்த வழி இல்லை.\nமேலுமிரு மழைபெய்த���ல் மலைகளின் காலடிகளில் குத்துச்செடிகள் பசுமைகொண்டு எழும். தண்டிலும் இலைகளிலும் கூட முட்கள் கொண்டவை. அவற்றின் முட்செறிவுக்குள் இருந்து மலர்கள் விரிந்து பெருகும். உடலெல்லாம் முள்கொண்ட செடிகளே உடலே மலராக ஆகும் திறன்கொண்டவை என்பது பால்ஹிகநாட்டுப் பழமொழி. பள்ளத்தாக்குமுழுக்க செம்மை, நீலச்செம்மை, மஞ்சள் நிறங்களில் மலர்கள் பூத்து விரிந்திருக்கும். எக்கணமும் அந்த மலர்விரிப்பின் மேல் மலை தன் கால்களை எடுத்து வைத்துவிடும் என்று தோன்றும்.\nவறண்டதென்றாலும் கோவாசனர் நாடு மலைகளால் வாழ்த்தப்பட்டது என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். சூழ்ந்து நின்று குனிந்து நோக்கி நிற்கும் மலைகளின் கனிவை தலைக்குமேல் எப்போதும் உணரமுடியும். மலைகளில்லாமல் திசைகள் திறந்துகிடக்கும் சிபிநாட்டின் பாழ்வெளியைக் கண்டு அவன் அகம் பதைபதைத்தது. கால்கீழ் அடியிலி திறந்துகிடக்கும் தவிப்பு அது. சிபிநாட்டின் வெயில் நின்றெரியும் மணல்வெளியில் சுட்டுக்கனன்று நிற்கும் செம்மண் மலைகளையும் காற்றில் உருகிவழிந்து உருவழிந்து நின்ற மணல்பாறைக்குன்றுகளையும் நோக்கும்போதெல்லாம் அவன் தன் எண்ணங்களை எல்லாம் உலரச்செய்யும் அனலைத்தான் உணர்ந்தான்.\nபாலைநிலத்திற்குள் நுழைந்த சிலநாட்களுக்குள்ளாகவே அவன் உதடுகளும் கன்னங்களும் மூக்கும் வெந்து தோலுரிந்துவிட்டன. கண்களைச் சுருக்கி நோக்கி நோக்கி முகமே கண்களை நோக்கிச் சுருங்கி இழுபட்டுவிட்டதுபோலிருந்தது. அச்சுருக்கங்கள் முகத்தில் ஆழ்ந்த வரிகளாகப் படிந்து பின் சிவந்த புண்கோடுகளாக மாறின. முதல்நாள் தண்ணீர்குடித்துக்கொண்டே இருந்தான். வழிகாட்டியாக வந்த சைப்யன் “நீர் அருந்தலாகாது இளவரசே. குறைந்த நீருக்கு உடலை பழக்குங்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். சிலநாட்களிலேயே விடாய் என்பது உடலின் ஓர் எரிதலாக நிகழ்ந்துகொண்டிருந்தபோதும் நீரின் நினைவே எழாதாயிற்று.\nஒவ்வொருநாளும் இரவின் இருளில் கண்களைமூடிக்கொண்டு அவன் தன் பால்ஹிகநாட்டின் மலையடுக்குகளை எண்ணிக்கொள்வான். நாளடைவில் அவன் அதற்கான வழிகளை கண்டுகொண்டான். மலையின் கீழே விரிந்துகிடக்கும் மஞ்சள்பச்சை நிறமான புல்வெளியை அசிக்னியின் கிளையாறான தேவாசியின் இருமருங்கும் செறிந்திருக்கும் பச்சையாக எண்ணிக்கொள்வான். மெல��லமெல்ல மேலே சென்று உருண்டு நிற்கும் பெரும்பாறைகளை அவற்றுக்குமேல் அணுகமுடியாத சரிவில் நின்றிருக்கும் தனித்த தேவதாருகக்ளை பார்ப்பான். மெல்ல உச்சியின் வான்வளைவை அங்கே தேங்கி நின்றிருக்கும் ஒளிமிக்க பேரமைதியை பார்ப்பான்.\nஅந்த அமைதிக்குமேல் வெண்குடைகளாக நின்றிருக்கும் முகில்கள். முகில்களால் ஆன மங்கலான வானம். வானம் அவனை அமைதிப்படுத்தும். துயில முடியும். அப்போது கூடாரத்தின்மேல் பெய்யும் மணல்காற்று மலையிறங்கி வரும் பனிக்குளிர்காற்றாக அவனுக்குள் வீசி உடலை சிலிர்க்கச்செய்யும்.\nசிபிநாட்டின் வானில் முகில்களே இல்லை. நீலநிறமான வெறுமை. நீலநிறமான இன்மை. எங்கும் எப்போதும் ஒரே வானம்., அந்த மாற்றமின்மைதான் அந்நிலத்தை அச்சமூட்டுவதாக ஆக்குகிறது என்று தோன்றும். அதில் விடிகாலையிலேயே மலைகளுக்கப்பாலிருந்து ஒளி விழத்தொடங்கிவிடும். முட்கள் செறிந்த குத்துச்செடிகளின் புழுதிபடிந்த இலைகளின்மேல் கனிந்த பனித்துளிகள் ஒளிவிடும். வானொளி மாறிவருவதை அந்த முத்தொளியிலேயே காணமுடியும்.\nஅந்நீர்த்துளிகளை உண்ணும் சிறிய ஓணான்கள் வால்விடைக்க முட்கள் மேல் அமர்ந்து காலடியோசைகளை செவிகூர்ந்து கேட்டு சிலிர்த்து சிவக்கும். சினம் கொள்பவை போல. அவற்றின் செவிள்கள் விடைக்கும். சைப்யர்கள் அனைத்து உயிர்களையும் உண்டார்கள். ஓணான்களை கல்லால் எறிந்து அவை விழுந்து மல்லாந்து எழுந்து ஓடி தள்ளாடிச் சரியும்போது ஓடிச்சென்று எடுத்து தங்கள் தோல்பைக்குள் போட்டுக்கொண்டார்கள். வெயிலெழுந்த பகலில் தங்கும்போது அவற்றை கனலில் இட்டு சுட்டு தோலுரித்து கிழங்குகள் போல தின்றார்கள். உடும்புகளையோ பாம்புகளையோ கண்டால் அனைத்துப்பொதிகளையும் விட்டுவிட்டு ஓடிச்சென்றார்கள்.\nஅத்தனை பேருடைய முகங்களும் ஒன்றுபோலிருந்தன. அவர்களின் உடல்களும் அங்குள்ள பாறைகளைப்போலவே வெந்து அனல்நிறமாகியிருந்தன. வரிவரியாக வெடித்த தோல். வற்றிய சுனைக்குள் நீர் போல சுருக்கம் நிறைந்த கண்களுக்குள் ஆடும் இளம்பச்சை விழிகள். எட்டுநாட்களில் அவன் சைப்யபுரிக்கு சென்றுசேர்ந்தபோது அவன் பிறந்து வாழ்ந்த நிலம் மண்ணின்மேலிருந்தே அகன்று எங்கோ சென்றுவிட்டதுபோலிருந்தது. கயிறு அறுந்த பட்டம் போல அவன் எங்கோ சென்று இறங்கிவிட்டதுபோல.\nசைப்யபுரியின் பாறைக்குடைவு மாளிகைகளைப்பற்றி அவன் கேட்டிருந்தான். அவன் கற்பனையில் அவை பேருருக்கொண்டவையாக இருந்தன. உடலெங்கும் விழிதிறந்த அரக்கர்களைப்போல. மலைக்குடைவு வழியினூடாக ஏறி சைப்யபுரிக்குள் சென்றதும் அவன் முதலில் அடைந்தது ஏமாற்றம்தான்.\nஅது முன்மாலைநேரம். வெயில் வெம்மை குறையாமலிருந்தமையால் தெருக்களில் மிகச்சிலரே இருந்தனர். வறண்ட தோல்கொண்ட வைக்கோல்நிறக் குதிரைகளும் பாலைமண்ணாலேயே ஆனவை போன்ற கழுதைகளும் தோலிழுத்துக் கட்டப்பட்ட கூரைகளுக்குக் கீழே நிழலில் தலைகுனிந்து நின்றிருந்தன. தெருக்கள் அலையலையாக புழுதிநிறைந்து செந்நிற ஓடைகள் போல தெரிந்தன.\nகடைகளில் ஓரிரு வணிகர்களே இருந்தனர். மிகஅகலமான மரச்சகடங்கள் கொண்ட பாலைவனப் பொதிவண்டிகள் ஆங்காங்கே நின்றிருக்க அவற்றிலிருந்து உலரவைக்கப்பட்ட ஊன்நாடாக்களை எடுத்து உள்ளே கொண்டுசென்றுகொண்டிருந்த தலைப்பாகையணிந்த சேவகர்கள் அவர்களின் குதிரைப்படையை வியப்புடன் நோக்கினர். அவன் அதன்பின்னர்தான் பாறைக்குடைவு மாளிகைகளை பார்த்தான். அவை பெரிய கரையான்புற்றுகள் போன்றே தோன்றின.\nகாற்று வீசி வீசி அக்கட்டடங்களின் சாளரங்களும் வாயில்களுமெல்லாம் அரிக்கப்பட்டு மழுங்கி நீள்வட்டவடிவம் கொண்டிருக்க அகழ்ந்தெடுத்த விழிகள் போலவோ திறந்த பல்லில்லாத வாய்கள்போலவோ தோன்றின. சிலகணங்களில் அவை பெரிய பாலைவன விலங்குகள் போல தோற்றம் தரத்தொடங்கின. உடும்புகள் போல அசைவற்று வெயிலில் நின்றிருப்பவை. வாய்திறந்தவை. அவை மூச்சுவிடுவதைக்கூட காணமுடியுமென்று தோன்றியது.\nஅவனை நோக்கி வந்த சைப்யபுரியின் காவலன் சலிப்புகலந்த குரலில் “யார் நீங்கள்” என்றான். எந்தவிதமான எச்சரிக்கைகளும் இல்லாத காவலர்கள் என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். பெரும்பாலான பாலைநகரங்களுக்கு எதிரிகளே இல்லை. அவன் தன் முத்திரைமோதிரத்தைக் காட்டியதும் காவலன் தலைவணங்கி அவனை அழைத்துச்சென்றான்.\nஅந்தப்பாறைக்குடைவுக்குள் வெம்மையில்லை என்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். தண்மைக்கு அப்பால் இன்னொன்று அங்கே இருந்தது. அதுவே அக்குகைகளை அவர்கள் செய்வதற்கான அடிப்படை. பின் அதை உணர்ந்தான். நிலைத்த தன்மை. அவர்களின் இல்லங்களெல்லாமே மழைக்கோ காற்றுக்கோ தாளாதவை. கூடாரங்கள் அலையடிப்பவை. இங்கே கூரை உறுதியுடன் ஆயிரமாண்டுகாலம் நிற்கும் என்பதுபோல நின்றிருந்தது.\nசேவகர்கள் அவனை அழைத்துச்சென்று தங்கும் அறையை காட்டினர். மிகச்சிறிய அறையும் நீள்வட்டமாகவே இருந்தது. அவன் நீராட விரும்பினான். ஆனால் சிபிநாட்டில் அவ்வழக்கம் இல்லை போலும். அவனை அணுகிய இரண்டு இருபால் சேவகர்கள் ஆடைகளை கழற்றச்சொல்லிவிட்டு மெல்லிய இறகுக்குவையால் அவன் உடலை நன்றாக வீசித்துடைத்தனர். அதன்பின் ஈரமான மரவுரியால் அவன் உடலை துடைத்தனர். அதிலிருந்த வாசனைப்புல்தைலம் அவன் உடலின் நூற்றுக்கணக்கான விரிசல்களை எரியச்செய்தது. ஏன் அவர்கள் நீராடுவதில்லை என அப்போது புரிந்தது. நீர்பட்டால் அத்தனை புண்களும் சீழ்கட்டிவிடும்.\nதலைக்குழலை நான்குவகைப் பீலிகளால் நன்றாகத் துடைத்து ஏழுவகைச் சீப்புகளால் சீவி சுருட்டிக் கட்டினார்கள். அவன் அணிவதற்காக புதிய ஆடைகளை கொடுத்தார்கள். சுட்ட ஊனுலர்வும் அப்பங்களும் பருப்புக்கூழும் அவனுக்கு உணவாக வந்தது. தேனில் ஊறவைத்த அத்திப்பழங்களை இறுதியாக உண்டு நிறைவடைந்தபின் தாழ்வான மரமஞ்சத்தில் மரவுரிப்படுக்கையில் படுத்து உடனே ஆழ்ந்து துயின்றுவிட்டான்.\nவிழித்தபோதுதான் அப்படி ஆழ்ந்து துயின்றது எதனாலென்று அவனுக்குத்தெரிந்தது. அந்தக் குகையின் உறுதிதான். பாலைநிலத்தில் வெறுமையில் விடப்பட்ட உணர்வு தலைக்குமேல் இருந்தபடியே இருந்தது. அக்குகைக்குள் அது இல்லை. அகவேதான் பாலையுயிர்கள் எல்லாமே வளைகளுக்குள் வாழ்கின்றனபோலும் என எண்ணிக்கொண்டான். மீண்டும் உடைமாற்றிவிட்டு தன் சேவகர்களுடன் அரசனை காணச்சென்றான்.\nசிபிநாட்டை ஆண்ட கஜபாகுவின் மகன் கோவாசனரைப்பற்றி எதையுமே பூரிசிரவஸ் கேட்டிருக்கவில்லை. அவரது பெயரைக்கூட சைப்யபுரிக்குள் நுழைந்தபின்னர்தான் அறிந்துகொண்டான். ஓர் எளிய புகழ்மொழிகூட இல்லாத அரசர் என நினைத்து அப்போது புன்னகைத்துக்கொண்டான். ஆனால் பாரதவர்ஷத்தில் ஒரு சூதனின் ஒரு பாடலையாவது சூடிக்கொள்ளாத மன்னர்களே கூடுதல் என அடுத்த எண்ணம் வந்தது. சூதர்களின் பட்டியலில் பெயர் கொள்வதென்பதற்காகவே வாழும் மன்னர்கள் எத்தனை நூறுபேர்.\nகோவாசனரின் அரசவையும் ஐம்பதுபேர்கூட அமரமுடியாதபடி சிறியதாக இருந்தது. சேவகனால் அழைத்துச்செல்லப்பட்டு அவன் அதற்குள் நுழைந்தபோது அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நிமித்திகர்களும் அரசனைக் காணவந்த அயல்நாட்டு வணிகர்களுமாக பன்னிருவர் உள்ளே காத்திருந்தனர். அவனைக் கண்டதும் அவர்களின் விழிகளில் வியப்பு தெரிந்தது. கோவாசனரைக்காண எந்த அயல்நாட்டு அரசர்களும் வருவதில்லைபோலும்.\nஅமைச்சர் ஒருவர் அருகே வந்து வணங்கி “வணங்குகிறேன் இளவரசே. நான் திரிவிக்ரமன். இங்கே அமைச்சராக பணிசெய்கிறேன். தாங்கள் வந்த செய்தியை அறிந்தேன். அரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றார். அவர் தனக்கு வரவேற்போ முகமனோ சொல்லவில்லை என்பதை எண்ணி பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். அவர்களுக்கு அந்த முறைமைகள் எவையும் இன்னும் வந்துசேரவில்லை. ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று வறண்ட மலைகளால் சூழப்பட்ட சிபிநாட்டைத்தேடி சில பாலைவணிகர்கள் வந்தால்தான் உண்டு.\nபூரிசிரவஸ் “தங்களை சந்தித்தமை பெருமகிழ்ச்சி அளிக்கிறது திரிவிக்ரமரே. தங்கள் இன்சொற்களால் மதிப்புக்குரியவனானேன்” என்றான். அந்த முறைமைச்சொற்களைக் கேட்டு குழம்பிய திரிவிக்ரமர் “ஆம் அதில் எனக்கும் நிறைவே” என்றபின் அச்சொற்கள் முறையானவையா என சிந்தித்து மேலும் குழம்பி “ஆம், தாங்கள் எங்கள் சிறப்பு விருந்தினர்” என்றபின் அச்சொற்களும் பொருந்தாதவை என உணர்ந்து முகம் சிவந்தார். பிறர் அவனை வணங்கினர். அவன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.\nஅரியணை கல்லால் ஆனதாக இருந்தது. தொன்மையானது என்று தெரிந்தது. அதன் பல பகுதிகள் மழுங்கி பளபளப்பாக இருந்தன. அறைக்குள் காற்று வருவதற்கான மெல்லிய குகைவழிகளும் ஒளி வருவதற்கான உயர்சாளரங்களும் இருந்தன. கண்களுக்கு மென்மையான ஒளியும் இளங்குளிர் இருக்கும்படி காற்றும் அமைக்கப்பட்டிருப்பதை அதன்பின் உணர்ந்தான். சற்றுநேரத்தில் அவன் சென்ற அரசவைகளிலேயே அதுதான் உகந்தது என்ற எண்ணம் வந்தது.\nஅப்பால் மணியோசை கேட்டது. ஒரு சங்கொலி எழுந்தது. முழவோ முரசோ ஒலிக்கவில்லை. பெரிய செங்கழுகின் இறகைச் சூடிய தலைப்பாகையுடன் ஒரு சேவகன் வெள்ளிக்கோல் ஒன்றைக் கொண்டு முன்னால் வர வெண்குடை பிடித்து ஒருவன் பின்னால் வர தாலமேந்திய அடைப்பக்காரன் இடப்பக்கம் வர கோவாசனர் இயல்பாக நடந்து வந்தார். அவருடன் இளம்பெண் ஒருத்தியும் பேசிச்சிரித்துக்கொண்டே வந்தாள். அவளுடைய பட்டாடையும் அணிகலன்களும் அவள் இளவரசி என்று காட்டின. ஆனால் அணிகள் எதிலும் மணிகள் இல்லை. எளிய ��ொன்னணிகள்.\nகோவாசனர் பூரிசிரவஸ்ஸைதான் முதலில் பார்த்தார். விழிகளில் சிறு வியப்பு எழுந்து மறைந்தது. கோல்காரன் உள்ளே நுழைந்து அரசனுக்கு கட்டியம் கூவினான். அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துகூவினர். அனைத்துமே மிக எளிமையாக நிகழ்ந்தன. கோவாசனர் அரியணையில் அமர்ந்ததும் அமைச்சர் வாழ்த்துக்களோ முகமனோ ஏதுமில்லாமல் “நான்கு யவன வணிகர்கள் வந்துள்ளார்கள். ஒரு சோனக வணிகர். ஒருவர் மலையடுக்குகளில் இருந்து வந்தவர். பால்ஹிகநாட்டு இளவரசர்” என்றார்.\nகோவாசனர் அவனை நோக்கிவிட்டு “வணிகர்கள் முதலில் பேசட்டும்” என்றார். அந்த இளம்பெண் தந்தைக்கு அருகே ஒரு பீடத்தில் அமர்ந்து தன் கைகள் மேல் முகவாயை வைத்தபடி மிக இயல்பாக அங்கே நிகழ்வனவற்றை நோக்கிக்கொண்டிருந்தாள். யவனர்களுக்குரிய பால்வெண்மை நிறம். நீண்ட கரியகூந்தலை பின்னலாக மடியில் இட்டிருந்தாள். சற்றே ஒடுங்கிய கன்னங்களுடன் நீண்ட முகம்.\nஅவளுடைய மூக்கைப்போல் ஒன்றை பூரிசிரவஸ் எங்குமே கண்டதில்லை. அலகு போல நீண்டு கூரியதாக இருந்தது. குருதி என சிவந்த சிறிய உதடுகள். அவள் கண்கள் பச்சைநிறமாக இருந்தன. அவனை ஒரே ஒருமுறை வந்து தொட்டுச்சென்றபின் திரும்பவேயில்லை. அவளுக்கு கட்டியம் கூறப்படவில்லை. அவள் அரசரின் மகள் என்பதில் ஐயமில்லை என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான்.\nவணிகர்கள் ஒவ்வொருவராக எழுந்து முகமன் சொல்லி அவர்கள் கொண்டுவந்த பரிசுகளை அரசருக்கு அளித்தனர். புலித்தோல், யானைத்தந்தத்தால் பிடியிடப்பட்ட குத்துவாள், பொன்னாலான கணையாழி, சந்தனத்தால் ஆன பேழை, ஆமையோட்டுமூடிகொண்ட பெட்டி என எளிமையான சிறிய பொருட்கள். அவற்றை கருவூலநாயகம் பெற்றுக்கொண்டார். வணிகர்கள் சென்றதும் கோவாசனர் திரும்பி பூரிசிரவஸ்ஸிடம் “பால்ஹிகநாட்டைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். என் மூதாதை பால்ஹிகரால் உருவாக்கப்பட்டது என்று சொல்வார்கள்” என்றார்.\nநேரடியாக உரையாடலைத் தொடங்கும் பயிற்சி இல்லாத பூரிசிரவஸ் சற்று திகைத்து “ஆம், அரசே. பால்ஹிகநாட்டில் இருந்து வந்து தங்களை சந்திப்பது என் நல்லூழ். தங்களைப் பார்த்தமையால் என் வழியாக பால்ஹிகநாடும் பெருமை அடைந்தது. தங்கள் குலச்சிறப்பையும் பெருங்கொடைத்திறனையும் குன்றா வீரத்தையும் பால்ஹிகநாட்டு மக்களைப்போலவே நானும் அறிந்திருக்கிறேன்” என்���ான்.\nஅந்தப்பெண் அவனை நோக்கி புன்னகைசெய்தாள். அவள் பற்கள் வெண்மை சற்றுக்குறைவாக யானைத்தந்தத்தில் செய்யப்பட்டவை போலிருந்தன. கோவாசனர் திகைத்து அமைச்சரை நோக்கிவிட்டு “ஆம், அது இயல்புதான்” என்றபின் மேற்கொண்டு என்னசொல்வது என தன் மகளை நோக்கியபின் முகம் மலர்ந்து “இவள் என் மகள். தேவிகை என்று இவளுக்குப் பெயர்” என்றார்.\n“இளவரசியை சந்தித்ததில் என் அரசகுலம் பெருமகிழ்வடைகிறது. நிகரற்ற அழகி என்று சூதர்பாடல்கள் கேட்டு அறிந்துள்ளேன். இன்று நேரில் பார்க்கிறேன். சூதர்களுக்கு சொல்குறைவு என்றே உணர்கிறேன்” என்றான். தேவிகை சிரித்து “என்னை எந்தச் சூதரும் பாடியதில்லை இளவரசே” என்றாள். “ஏனென்றால் சூதர்களை நான் கண்டதே இல்லை.”\nபூரிசிரவஸ் புன்னகைசெய்து “ஆனால் சூதர்கள் அறிவிழி கொண்டவர்கள். தங்கள் அழகைப்பற்றி தங்கள் குடிகள் பேசும்பேச்சுக்களே அவர்கள் தங்களைப் பார்ப்பதற்குப் போதுமானவை” என்றான். அவள் சிரிப்பை அடக்குவதைக் கண்டு அவளை மேலே பேசவிடக்கூடாது என்று தொடர்ந்தான். “அரசரும் இளவரசியும் எனக்கு ஒருவகையில் மிக நெருக்கமான குருதித்தொடர்புடையவர்கள். நான் தங்கள் மூதாதையான பால்ஹிகருக்கு பால்ஹிகநாட்டிலே பிறந்த மைந்தர்களில் முதல்வரான உக்ரபால்ஹிகரின் கொடிவழி வந்தவன். பத்து பால்ஹிக குலங்களில் முதன்மையானது எங்கள் குலம்” என்றான்.\nகோவாசனர் “ஆம், அதை நான் கேட்டறிந்துள்ளேன். ஆனால் ஒரு பால்ஹிகரை இப்போதுதான் முதலில் காண்கிறேன்” என்றான். “அரசே, நான் வந்தது முதுமூதாதையான பால்ஹிகரை மீண்டும் எங்கள் நாட்டுக்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காகத்தான். அவர் எங்கள் மண்ணுக்கு வந்து நூறாண்டுகளாகின்றன. அவரைக் காணாத நான்கு தலைமுறையினர் பிறந்துவந்துவிட்டார்கள். அவர் வந்தால் அது எங்கள் குலங்களெல்லாம் கூடிக்களிக்கும் பெரும் திருவிழாவாக இருக்கும்.”\n” என்றார். “அவர் நோயுற்றிருக்கிறார். இருளைவிட்டு வெளியே அவரால் செல்லமுடியாது” என்றார். பூரிசிரவஸ் “நான் உரிய ஏற்பாடுகளுடன் வந்துள்ளேன். அவரை இருளிலேயே கொண்டுசெல்கிறேன்” என்றான். “ஆனால் அவர்…” என்று ஏதோ சொல்ல வந்த கோவாசனர் திரும்பி தேவிகையை பார்த்தார். “இளவரசே, முதியவரின் உளநிலையும் நோயில் உள்ளது. அவர் அவ்வப்போது அனைத்துக் கட்டுகளையும் மீறக்கூடும்” என���றாள் தேவிகை.\n“நாங்கள் அதற்கும் சித்தமாகவே வந்தோம் இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “அவர் கட்டுகளை மீறும்போது அவரை எவரும் அடக்கமுடியாது. முதியவர் இன்றும் நிகரற்ற உடல்வல்லமைகொண்டவர்” என்றார் கோவாசனர். பூரிசிரவஸ் “அவரை நான் கொண்டுசெல்ல முடியும் அரசே. அதன்பொருட்டே இத்தனைதொலைவுக்கு வந்தேன்” என்றான். கோவாசனர் மகளை நோக்கிவிட்டு “தாங்கள் அவரை கொண்டுசெல்வதில் எங்களுக்குத் தடையில்லை இளவரசே. அதற்குமுன் முதியவரை பாருங்கள். அவர் வர ஒப்புக்கொண்டால், அவரை கொண்டு செல்ல தங்களால் இயலுமென்றால் அவ்வண்ணமே ஆகுக\nஅத்தனை எளிதாக அது முடியுமென பூரிசிரவஸ் எண்ணவில்லை. தலைவணங்கி “சிபிநாட்டின் அரசருக்காக நான் கொண்டுவந்த பரிசுகளை என் சேவகர்கள் கொண்டுவர ஒப்ப வேண்டும்” என்றான். முகம் மலர்ந்து “கொண்டுவாருங்கள்” என்றார் கோவாசனர். பூரிசிரவஸ்ஸின் சேவகர்கள் மூன்று பெரிய மரப்பெட்டிகளை கொண்டு வந்து வைத்தனர். ஒவ்வொன்றையும் அவர்கள் திறந்து காட்டினர். ஒன்றில் பட்டாடைகளும் இன்னொன்றில் தந்தத்தால் ஆன சிறிய சிற்பங்களும், செம்புக்கலங்களும் இன்னொன்றில் வெள்ளியாலும் பொன்னாலுமான பலவகையான பொருட்களும் இருந்தன.\nகோவாசனரின் முகம் மலர்ந்து பற்கள் ஒளியுடன் தெரிந்தன. “பால்ஹிகர்கள் இத்தனை செல்வந்தர்கள் என நான் அறிந்திருக்கவில்லை” என்றார். “சிபிநாடு மிகச்சிறியது. எங்கள் கருவூலமே இப்பரிசுப்பொருட்களை விட சிறியது.” பூரிசிரவஸ் புன்னகையுடன் “நம் நட்பு வளருமென்றால் இந்தக் கருவூலமும் வளரும் அரசே” என்றான். “ஆம், ஆம், வளரவேண்டும்” என்றார் கோவாசனர்.\nபின்னர் திரும்பி தன் மகளை நோக்கிவிட்டு “என் மகளுக்கு கங்காவர்த்தத்தின் ஓர் அரசனை மணமகனாகப் பெறவேண்டும் என்பதே என் கனவு. ஆனால் என் கருவூலமும் படைகளும் சிறியவை. மலைகளுக்கு இப்பால் இப்படி ஒரு நாடு உண்டென்பதையே எவரும் அறிந்திருக்கவில்லை” என்றார். “அஸ்தினபுரிக்கு எங்கள் இளவரசி சுனந்தை அரசியாகச் சென்றாள் என்ற ஒற்றை வரியால் நினைவுகூரப்படுபவர்கள் நாங்கள்.”\nபூரிசிரவஸ் “அந்நிலை மாறும் அரசே. அத்தனை அரசுகளும் இப்படி இருந்தவை அல்லவா சிறியவிதைகளில் இருந்தே பெருமரங்கள் முளைக்கின்றன” என்றான். கோவாசனர் “தேவிகையும் திரிவிக்ரமரும் உங்களுக்கு பிதாமகரை காட்டுவார்கள். அவளுக்கு அவரை நன்குதெரியும்” என்றார். தேவிகை புன்னகையுடன் எழுந்து “வாருங்கள்” என்றாள். திரிவிக்ரமரும் தலைவணங்கியபடி உடன் வந்தார்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nPosted in வெண்முகில் நகரம் on பிப்ரவரி 22, 2015 by SS.\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 17\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 16\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 15\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 14\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 13\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 12\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 11\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 10\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 9\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 8\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/29833-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-17T10:56:13Z", "digest": "sha1:L26RREYWIOCECN5PH6QFC5SJUDJYP4JL", "length": 9115, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "பாம்பன் சுவாமிகள் குருபூஜை: ஆதரித்தருளும் பரம ரகசிய சக்தி | பாம்பன் சுவாமிகள் குருபூஜை: ஆதரித்தருளும் பரம ரகசிய சக்தி", "raw_content": "\nபாம்பன் சுவாமிகள் குருபூஜை: ஆதரித்தருளும் பரம ரகசிய சக்தி\nமக்கள் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் பெறவேண்டுமென்ற கருணை உள்ளத்தால் சாத்திரமாகவும் தோத்திரமாகவும் 6 ஆயிரத்து 666 பாடல்களையும் 32 வியாசங்களையும் அருளியவர் பாம்பன் சுவாமிகள்.\n‘என்னை ஆதரித்தருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது விடுமோ ஐயம் வேண்டாம்’ என்ற நம் அச்சமகற்றும் வாசகத்தைக் கூறிய அவர் 18-ம் நூற்றாண்டின் மத்தியில் ராமேஸ்வரத்தில் தோன்றி 1929-ம் ஆண்டில் சென்னையில் மறைந்தவர்.\nராமநாதபுரத்தையடுத்த பிரப்பன்வலசை சிற்றூரிலுள்ள மயானத்தில் ஆறு அடிச் சதுரக்குழியில் 35 நாட்கள் ஊன் உறக்கமின்றி தொடர்ந்து நிஷ்டை செய்து முருகப்பெருமானை நேரில் தரிசித்து உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது.\n“35 நாள் கானுந் தனி நிட்டையில் காத்திருந்த ஞான்று கௌபீனதாரியாய் வெளிப்பட்ட இறைவன் எமக்கொரு மொழி உணர்த்தியருளின்” என்று தம்முடைய ‘தகராலய ரகசியம்’ நூலில் பகிர்ந்துள்ளார். ஞானமார்க்கம் மூலம் வீடுபேறு அடைய முடியும் என்று நம்பிய மகான் அவர்.\n‘வானம் இடிந்து தலையில் விழும்படி வம்பு வந்தாலும் அந்தக் கானமயில் முருகையன் த���ருவருள் கைவிட மாட்டாதே’ என்று அவர் பாடிய பாடலுக்கேற்ப வாழ்ந்த வாழ்க்கை அவருடையது. 1923-ம் ஆண்டு வடசென்னை தம்புச்செட்டித் தெருவில் வந்த குதிரை வண்டி ஒன்று பாம்பன் சுவாமிகளின் மீது மோதியதால், அவரது இடது கால் எலும்பு முறிந்தது.\nஅவருக்கு 73 வயதான நிலையில் முறிந்த எலும்பு ஒன்று சேருவதற்கு வாய்ப்பில்லை என்று அரசுப் பொதுமருத்துவமனையில் கூறப்பட்டது. மருத்துவமனையில் சேர்ந்த 11-ம் நாள், பாம்பன் சுவாமிகள் சண்முகக் கவசத்தைப் பாடியபடி உறங்கிப் போனபோது, மயூர வாகனத்தில் முருகன் காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது.\nகால்கள் தரையில் பதியாமல் ஆடிய பொன்னாய் ஒளிரும் மயில்கள் அவை என்று பாம்பன் சுவாமிகள் வர்ணித்துள்ளார். அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லையென்ற நிலையில் முறிந்த எலும்புகள் சேர்ந்து சீக்கிரத்தில் குணம்பெற்றார்.\n1929-ம் ஆண்டு மே மாதம், 29-ம் தேதி இரவு நெடுநேரம் பாம்பன் சுவாமிகள் விழித்திருந்தார். உடன் அவரது சீடர்கள் ராஜாபாதர் முதலியாரும் மதுரை முதலியாரும் இருந்தனர். “மயூரவாகன சேவை விழாவை விடாது நிகழ்த்தி வாருங்கள்.\nஎன்னுடைய உடலைத் திருவான்மியூரில் சேர்த்துவிடுங்கள்.” என்று கூறியுள்ளார். மறுநாள் வியாழக்கிழமை காலையில் சுவாமிகள் சத்தமாக மூச்சை உள்ளுக்கு இழுத்தார். அது வெளிவராமல் உந்தியிலேயே எழும்பி அடங்குவதாயிற்று.\nபாம்பன் சுவாமிகள் குருபூஜை இன்று\nபாம்பன் சுவாமிகள் குருபூஜை: ஆதரித்தருளும் பரம ரகசிய சக்தி\nபயிற்சிக்கு வீரர்கள் தாமதமாக வந்தால் தோனி அளிக்கும் வினோத தண்டனை: பேடி அப்டன் சுவாரஸ்ய தகவல்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசீனாவில் விக்கிபீடியா இணையதளம் முடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/konjalaai-song-lyrics/", "date_download": "2019-07-17T10:27:32Z", "digest": "sha1:FQJP2M4CFFFCYK3274A242OSMSZWCDQI", "length": 7270, "nlines": 212, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Konjalaai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தன்வி ஷா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : அழகே உன்னை பார்த்தே\nஆண் : சீ போடி உன் முகம் கோடி\nநிலவென மின்னும் அப்படி மின்னும்\nஏங்கும் என் மனம் ஏங்கும்\nநீ போகும் பாதையில் உன்னை தொடர்வேன்\nசாலை எங்கிலும் தூசாய் கொஞ்சம்\nஆண் : ஓஹோ ஊஞ்சலாய்\nஆண் : ஓஹோ ஊஞ்சலாய்\nபெண் : ஓ…..எனக்கென தனியாய்\nநடை பாதை அதில் என்னை\nஓர் உறவின்றி தவித்திடும் உலகத்திலே\nஎனக்காக ஏங்கும் புது உறவும் நீயா……\nஆண் : அடி என எனக்கென்ன ஆச்சு\nஇனம் புரியா இன்பம் துன்பம்\nஎந்தன் நெஞ்சில் ஏனோ தானோ\nஆண் : ஒரு முத்தத்தாலே எனை தித்திதாலே\nஇமை ஓரதாலே வீசி வீசி போகிறாய்\nஅட ஏதோ புதுசா ஆச்சு\nஇதை வெளியே சொல்ல தெரியாதம்மா\nஆண் : நீ நீ யாரடி உள்ளே கல்லையும்\nஆண் : நீ நீ யாரடி உள்ளே கல்லையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25177", "date_download": "2019-07-17T10:51:11Z", "digest": "sha1:3BZ3FAE2QFUYXQLMYM4DACOC54D4KJWL", "length": 11162, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தெற்காசிய நாடுகளின் 8 ஆவது மாநாடு கொழும்பில்.! | Virakesari.lk", "raw_content": "\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nதெற்காசிய நாடுகளின் 8 ஆவது மாநாடு கொழும்பில்.\nதெற்காசிய நாடுகளின் 8 ஆவது மாநாடு கொழும்பில்.\nசார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் பங்குகொள்ளும் 8வது மாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்துகொளும் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் நாளை மறுநாள் இலங்கை வந்தடைவார்கள்.\nஎதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதிவரை சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினரின் 8வது மாநாட்டு கொழும்பில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையின�� நிகழ்த்தி மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசார்க் நாடு சபாநாயகர்கள் பாராளுமன்ற குழு பாகிஸ்தான் இந்தியா பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் பூட்டான் மாலைத்தீவு நேபாளம்\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள்.\n2019-07-17 16:11:02 ஐக்கிய தேசிய கட்சி காப்பாற்றியது கன்னியா\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஅமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-07-17 16:06:13 வாசுதேவ நாணயக்கார அமெரிக்கா சீனா\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.\n2019-07-17 15:54:17 தபால்சேவை பணிப்பகிஷ்கரிப்பு Postal\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nரணில் விக்கிரமசிங்கவின் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை அரசிடம் பெற்று அபிவிருத்தியை நாம் மேற்கொள்வோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2019-07-17 15:53:49 ரணில் நம்பிக்கை இல்லாவிட்டாலும்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஅமெரிக்க தலைநகர் வொசிங்டனில் மத சுதந்திரம் பற்றியதான அமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் பற்றிய கவலை வெளியிடப்பட்டது.\n2019-07-17 15:36:31 அமெரிக்கா மைக் பம்பியோ உயித்த ஞாயிறு\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகார�� நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/", "date_download": "2019-07-17T10:16:46Z", "digest": "sha1:MSNMIUAH2VAVPT4NFX5VGPSIMFMWDYMQ", "length": 38862, "nlines": 270, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nவிவசாயிகளின் நெஞ்சை பதற வைத்த அதிகாரி\nLabels: விவசாயிகளின் நெஞ்சை பதற வைத்த அதிகாரி\nகாற்றின் ஈரப்பத்த்திலிருந்து குடிநீர் இஸ்ரேல் பொறியாளர்கள் அசத்தல்....\nLabels: காற்றின் ஈரப்பத்த்திலிருந்து குடிநீர் இஸ்ரேல் பொறியாளர்கள் அசத்தல்....\nஉள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.\nஆனால், இந்த அறிவிப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ��கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிக்கொண்டே போனதால், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதுவரை 5 முறை அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில், தற்போது 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nவாழ்வாதார பயிற்சி விழிப்புணர்வு முகாம்\nவாழ்வாதார பயிற்சி விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டை மிஷன் மென்டல் ஹெல்த் ,ரோட்டரி அறக்கட்டளை வாழ்வாதார பயிற்சி மையம் இணைந்து அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமையாசிரியர் ப.திருச்செல்வம் தலைமையில் விழ்வாதார பயிற்சி முகாம் நடைபெற்றது வருகை தந்த அனைவரையும் ஆசிரியர் தங்கமணி வரவேற்றார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்வாதார பயிற்சி பற்றிய விழிப்புணர்வு கையேடு வழங்கி சிறப்புரையாற்றினார் மாவட் அனுசரணையாளர் செ.மைக்கேல் ராஜ் வாழ்வாதரம் பற்றிய விளக்க உரையாற்றினார் நிகழ்ச்சியில் சி.கோமதி, ஆசிரியர்கள், மாணவர்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்\nபுனைப்பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி காதலர்களாய் சந்தித்த கணைவன்-மனைவி: பிரிந்த குடும்ப வாழ்க்கை\n*புனைப்பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி காதலர்களாய் சந்தித்த கணைவன்-மனைவி: பிரிந்த குடும்ப வாழ்க்கை\n_உபியின் மேற்குப்பகுதி அம்ரோஹாவில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரண்டு ஆண்டு முன்பு திருமணம் நடைபெற்றது._\n_கணவன், மனைவி இருவருமே புனைபெயரில் புது புது முகநூல் கணக்கு தொடங்கி, போலி புகைப்படங்கள் பதிந்து அவ்வப்போது புதிய நண்பர்களுடன் உரையாடி வந்துள்ளனர்._\n_இருவருக்குள் தொடர்ந்த தீவிர நட்புரையாடல், கண்மூடித்த���மான காதலாக மாறியது. உருவானது. முகநூலிலேயே ஒருவருக்காக மற்றொருவர் உயிரை கொடுக்கவும் உறுதிமொழி ஏற்றனர்._\n_தம் காதலின் அடுத்த கட்டமாக நேரில் சந்திக்க முடிவு செய்து, கடந்த ஞாயிறன்று அம்ரோஹாவின் ஒரு உணவு விடுதிக்கு வந்துள்ளனர்._\n_வந்த இடத்தில் பரஸ்பரம் சந்தித்த இருவருக்கும் பேரதிர்ச்சி. உணவு விடுதியிலேயே கணவன்-மனைவிக்குள் சண்டை முற்றி இருவரும் பிரிந்து சென்றனர்._\n_பின் இரு கிராம பஞ்சாயத்தாரும் கூடி பேசியும் இருவருக்குள்ளும் சமாதானம் ஏறபடாததால், கணவன்-மனைவி தனித்தனியே பிரிந்து வாழ தொடங்கியுள்ளனர்._\nதமிழில் தகவல் பரிமாறுவதை தவிர்க்கவும்”- தெற்கு ரயில்வேயின் புதிய சர்ச்சை..\nதமிழில் தகவல் பரிமாறுவதை தவிர்க்கவும்”- தெற்கு ரயில்வேயின் புதிய சர்ச்சை..\nதமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழ்) இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கிலத்திலே தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. ஆனால் உரிய நேரத்தில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் உள்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.\nஇந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த ஆணை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nபுதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியின் சார்பாக சர்வதேச சைக்கிள் தினம் பள்ளி தலைமையாசிரியர் சோ.விஜய மாணிக்கம் தலைமையில் கொண்டாட பட்டது சாலை பாதுகாப்பு விழிப்புண���்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூறும்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மூன்றாம் தேதி சர்வதேச சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது எனக்குத் தெரிந்து வரையில் முதன் முதலில் இருசக்கர வாகனம் என்பது சைக்கிள் மட்டுமே சைக்கிள் ஓட்ட தெரிந்தால் இருசக்கர மோட்டார் வாகனங்களை சுலபமாக இயக்க முடியும் ஒரு காலத்தில் எல்லோராலும் சுலபாக பயன்படுத்தக்கூடிய பொருளாதார வசதிக்கேற்ற எளிதாக நிறுத்தும் வசதியான வாகனம் என்று பார்த்தால் சைக்கிள் மட்டுமே மேலும் சைக்கிள் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், பொருளாதார சிக்கனத்தை கடைபிடிக்கவும், பெரிதும் உபயோகமானதாகவும், எரிபொருள் சிக்கனத்திற்காக சைக்கிளை உபயோகப் படுத்துவது சிறந்தது என்றார் தினமும் காலை வேளையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்தால் உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் லெஸ்ஸெக் சிப்லிஸ்கி என்பவர் சர்வதேச சைக்கிள் தினமாக கொண்டாடப் பாடுபட்டவர் அதுவே சைக்கிளைப் பற்றிய விழிப்புணர்வுக்கு குறிப்பிடத்தக்கது என்றார் பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து அவர்கள் உபயோகப்படுத்தும் சைக்கிள்களை சுத்தம் செய்து பூஜை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது நிகழ்ச்சியில் வி .ஆர் .எம். தங்கராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்\nபுகை போதை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி\nபுகை போதை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி\nபிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்தியாலயத்தின் சார்பில் அகில உலக புகையிலை ஒழிப்பு தின கண்காட்சி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது காலை ஒன்பது முப்பது மணிக்கு துவங்கியது இக்கண்காட்சியை குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ராமதாஸ், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர் மருத்துவர் ராமதாஸ் பேசும்போது தினமும் ஆயிரக்கணக்கில் புகைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் போதை பழக்கவழக்கங்களால் மனிதர்கள் இறக்கின்றனர் இந்த விழிப்புணர்வின் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்பிடிப்பது, மற்றும் போதை பழக���கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் மேலும் மோகன்ராஜ் பேசும்போது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல நச்சுப் பொருட்கள் சிகரெட்டில் கலந்திருக்கின்றன இது குடிப்பவர்களுக்கு மட்டுமின்றி அருகில் இருப்பவர்களுக்கும் அதிகம் பாதிக்கின்றது என்றார் மருத்துவர் ராமமூர்த்தி பேசுகையில் ஒரு மனிதன் தன்னிடம் பலம் இல்லாத காரணத்தினால் தான் இந்த வகையான புகைப்பிடிப்பது மற்றும் போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகின்றனர் இதிலிருந்து விடுவதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு கண்காட்சி அவசியம் கண்காட்சியில் உள்ள அனைத்து சித்திரங்களுக்கான பட விளக்கத்தை நிலையத்தின் பொறுப்பாளர் பி .கு. பாலாஜி எடுத்துரைத்தார் கவிநாடு ஊராட்சி ஒன்றியமுன்னாள் தலைவர் இராஜசேகர், விஜயன் ,கணபதி, சத்தியசீலன், ராம்குமார், வனிதா, வைரக்கண்ணு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது\nமனச்சிதைவு நாள் உறுதிமொழி ஏற்பு\nமனச்சிதைவு நாள் உறுதிமொழி ஏற்பு\nமனச்சிதைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மிஷன் மென்டல் ஹெல்த் வாழ்வாதார பயிற்சி மையம் சார்பாக பெரியார் நகர் மைய வளாகத்தில் செயற்குழு உறுப்பினர் சி. பிரசாத் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவரும் ,மைய செயற்க்கை குழு உறுப்பினருமான கண. மோகன்ராஜ் கலந்து கொண்டார் ,திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயமதி மனமும் உடலும் ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகிறது என்ற உண்மையை மக்களுக்கு எடுத்து வைப்போம்\nமனநல பாதிப்பு மூளையில் உள்ள திரவமாறுபாடுகளாலும் உளவியல் காரணங்களாலும் ஏற்படுகிறது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம் மனநலம் பாதிக்கப்பட்டவரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைப்போம்\nஅவர்களும் அன்றாடப் பணியில் ஈடுபட ஊக்குவிப்போம்\nமன வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு செயல்பாட்டு திறன் பயிற்சி மற்றும் இயன்முறை சிகிச்சை தொடர்ந்து கொடுக்க பரிந்துரைப்போம்\nவாழ்வாதார பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஊக்குவிப்போம் என்று இந்த உலக மனச்சிதைவு நாளில் உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர் நிகழ்வில் மைய ஒருங்கிணைப்பாளர் சே. மைக்கேல்ராஜ் இயன்முறை சிகிச்சை மருத்துவர் எம். மணிகண்டன் ,சிறப்பு ஆசிரியர் அமுதா ,அலுவலக மேலாளர் இளவரசி , பெரியநாயகி, கோமதி மற்றும் சிறப்பு குழந்தைகள் உறுதிமொழி நிகழ்வில் கலந்து கொண்டனர் நிறைவாக செயற்கை குழு உறுப்பினர் கே.அப்துல் கபார்கான் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது\nடெபாசிட் பறிகொடுத்த அமமுக, மநீம, நாம் தமிழர்\nடெபாசிட் பறிகொடுத்த அமமுக, மநீம, நாம் தமிழர்\nசென்னை: 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். பல தொகுதிகளில் இந்த கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் வாங்கவில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிடுவோர் ₹25 ஆயிரமும், சட்டமன்ற தேர்தலில் ₹10 ஆயிரமும் டெபாசிட் கட்ட வேண்டும். அந்த வகையில் 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டை பெற்றால் மட்டுமே அவருக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டுகளை பெறவில்லை. அதனால் அவர்கள் கட்டிய டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. இதேபோல் மக்களவை தேர்தலிலும் மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, அமமுக கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தனர்ளவை தேர்தலிலும் மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, அமமுக கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தனர்\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nவிவசாயிகளின் நெஞ்சை பதற வைத்த அதிகாரி\nகாற்றின் ஈரப்பத்த்திலிருந்து குடிநீர் இஸ்ரேல் பொறி...\nஉள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2015/06/blog-post_56.html", "date_download": "2019-07-17T11:36:43Z", "digest": "sha1:DYVDIXQSI2BAKN5GJDKWAPZOAQ2SD3HO", "length": 4195, "nlines": 93, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nஉங்கள் இல்லம் நோக்கி ... உங்கள் PAY SLIP\nPay Slip ஐ e mail மூலம் இனி அனைவரும் பெறலாம்\nஅதற்க்கென ஊழியர்கள் தங்கள் personal mail ID ஐ பயன் படுத்தலாம்\nமெயில் ID ஐ ESS PORTAL ல் பதிவு செய்துகொள்ளலாம்\nOFFICIAL மெயில் ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை\nமாத ஊதியம் GENERATE பணி முடிந்தஉடன்\nமாநில PAY ROLL குழு இந்த பணியை செயல்படுத்தும்\nஅந்தந்த UNIT /SUPERVISOR கள் ஊழியர்க்கான PAY SLIP ஐ\nPRINT எடுத்து ஊழியர் கையில் சேர்ப்பர்\nஇந்த திட்டம் ஜூன் மாத சம்பளத்திலிருந்து அமலாக்கம் செய்யப்படும்\nஎன CORPORATE அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nமுப்பெரும் விழா... சிந்தனை பகிர்வு சிறப்புக் கூட...\nமாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். C.முனியன்... பணி...\n30.06.2015 பணி நிறைவு செய்பவர்கள் 1. ...\nஉங்கள் இல்லம் நோக்கி ... உங்கள் PAY SLIP Pay Sli...\nசெய்தி... துளிகள்... இரயில்வே துறையைத்தனியார் மய...\nTTA தோழர்களுக்கு... ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொ...\nERP-யில் விழாக்கால முன்பணம் பெறுவதற்காண....\nசென்னை டெலிகாம் சொசைட்டி செய்திகள் 22/06/2...\nநமது NFTE BSNL மாவட்ட சங்கத்தின் மேலும் ஒரு முயற்...\nபெருந்திரள் தர்ணா போராட்டம் ஒப்பந்த ஊழியர்...\nஜூன் 7 அன்புத்தோழர் ஜெகன் நினைவு நாள் தோழர...\nஜூன் 10 பெருந்திரள் தர்ணா போராட்டம் S .சிவகுருநாத...\nஜூன் 10 அறப்போர் தோழனே....\nசெய்திகள் இரவு நேர இலவச அழைப்புகளை அமுல்படுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67358-five-persons-have-been-accused-of-molesting-a-mysterious-girl-from-home.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T10:23:58Z", "digest": "sha1:FVQII34P4UHJDEXDZ4CLYS67QBHO2WKC", "length": 10209, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டில் அடைத்து வைத்து 5 பேர் பாலியல் வன்கொடுமை? | five persons have been accused of molesting a mysterious girl from home.", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டில் அடைத்து வைத்து 5 பேர் பாலியல் வன்கொடுமை\nசென்னையில், வீட்டில் இருந்து மாயமான சிறுமியை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னையைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான பெண், தனது தாய் மற்றும் 16 ��யது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி தாய் வேலைக்கு சென்று விட்ட நிலையில், பாட்டியுடன் சண்டையிட்ட சிறுமி வீட்டில் இருந்து வெளியேறினார்.\nஇதையடுத்து தாய் அளித்த புகாரின்பேரில் சிறுமியை காவல்துறையினர் தேடி ‌வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமி வீடு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, வியாசர்பாடியை சேர்ந்த ஜெபினா, புளியந்தோப்பை சேர்ந்த முபினா பேகம், வேப்பேரியைச் சேர்ந்த நிஷா ஆகியோர் வேலை வாங்கித் தருவதாகக் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகக் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அறையில் அடைத்து வைத்து தன்னை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அங்கிருந்து தப்பித்து வீடு‌ வந்து சேர்ந்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.\nஇதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், 3 பெண்களையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி‌ வருகின்றனர்.\n“கூடுதல் கல்வித்தகுதிக்காக வேலைவாய்ப்பில் உரிமைக்கோர முடியாது” - உயர்நீதிமன்றம்\n’காரில் இருந்து வெளியே இழுத்து...’, கொல்கத்தாவில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஆடை’ படத்திற்கு தடை விதிக்க கோரி மனு\nசென்னையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை\nசென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் நேர்ந்த விபத்துகள்: புள்ளிவிவரம் சொல்வது என்ன\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\n‘ராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை - ஆணையர் அலுவலகத்தில் புகார்\nசென்னை மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு\nசென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை\nகராத்தே தியாகராஜன் மீது போலீசில் புகார்\n''வடசென்னை2 உருவாகும்: வதந்திகளை நம்ப வேண்டாம்'' - தனுஷ்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட��வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கூடுதல் கல்வித்தகுதிக்காக வேலைவாய்ப்பில் உரிமைக்கோர முடியாது” - உயர்நீதிமன்றம்\n’காரில் இருந்து வெளியே இழுத்து...’, கொல்கத்தாவில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-new-zealand-failed-to-assume-the-game-of-weather-against-india-015872.html", "date_download": "2019-07-17T11:14:23Z", "digest": "sha1:URU5KY3LMXJZK4VMWGKFI7US3EXR6Y3I", "length": 18661, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "நியூசிலாந்து செய்த ஒரு தவறு.. இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை.. எட்டிவிடும் தூரத்தில் வெற்றி! | ICC World Cup 2019: New Zealand Failed to assume the game of weather against India - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» நியூசிலாந்து செய்த ஒரு தவறு.. இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை.. எட்டிவிடும் தூரத்தில் வெற்றி\nநியூசிலாந்து செய்த ஒரு தவறு.. இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை.. எட்டிவிடும் தூரத்தில் வெற்றி\nWORLD CUP 2019 : IND VS NZ | இந்தியா இறுதி போட்டிக்கு செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு- வீடியோ\nலண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\nஉலகக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று செமி பைனல் போட்டி நடைபெற்றது.\nஆனால் மழை காரணமாக இந்த போட்டி பாதியில் தடைபட்டது. இன்று இந்த போட்டியின் மீதம் உள்ள ஓவர்கள் வீசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த போட்டியில் இருக்கும் சிக்கலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், இந்த போட்டி நடக்கும் மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஓல்ட் டிரபோர்ட் மைதானம் பவுலிங் செய்வதற்கு சாதகமான ஸ்லோ பிட்ச் ஆகும். இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிதான் எப்போதும் வெற்றிபெறும்.\nஇங்கு எப்போதும் சேசிங் செய்யும் அணியே அதிக முறை தோல்வியை தழுவி உள்ளது. இங்கு இரண்டாவது பேட்டிங் களமிறங்குவது என்பது நெருப்பில் கால் வைப்பதற்கு சமமானது. இதனால்தான் நேற்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் அதுவே நியூசிலாந்து அணிக்கு சிக்கலாகி உள்ளது.\nநேற்று நடந்த போட்டி 46.1 ஓவரில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று நியூசிலாந்து மீதமுள்ள 4 ஓவர்கள் பிடித்த பின் இந்தியா உடனே களமிறங்கும். அதாவது இந்தியா இன்று 3.30 மணிக்கு மதியம் களமிறங்கும். இது ஒரு விதத்தில் இந்தியாவிற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.\nஎப்படி என்றால், இன்று மழை இல்லை என்பதால், அங்கு ஓல்ட் டிரபோர்ட் மைதானம் மிகவும் காய்ந்து இருக்கிறது . இது இந்திய அணி பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். கிட்டத்தட்ட இந்தியா இன்று முதலில் களமிறங்குவதற்கு சாதகமான சூழ்நிலை இது. இதுதான் நியூசிலாந்து அணிக்கு பிரச்சனையாக முடிந்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தும் கூட போட்டி நியூசிலாந்து அணிக்கு சாதகமான நிலையில் இல்லை.\nநியூசிலாந்து அணி நிர்வாகம் சரியாக வானிலையை கணித்து இருந்தால் கண்டிப்பாக நேற்று பேட்டிங் எடுத்து இருக்க மாட்டார்கள். ஒருவேளை நேற்று இந்தியா முதலில் பேட்டிங் செய்திருந்து, இன்று நியுசிலாந்து பேட்டிங் செய்து இருந்தால் போட்டி வேறு மாதிரி சென்றிருக்க கூட வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டுவிட்டது.\nஇப்போது நியூசிலாந்து செய்த தவறு இந்திய அணிக்கு உதவி காரணமாக மாறி உள்ளது. இந்தியா கிட்டதட்ட இந்த போட்டியில் இப்போதே வெற்றிக்கு பக்கம் வந்துவிட்டது. இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடினால் போதும், வெற்றி நம் வசம்தான்.\nவருடம் முழுக்க பயந்தது இன்று நடந்துவிட்டது.. இந்திய அணியின் தோல்விக்கு பின் இப்படி ஒரு காரணமா\nவாழ்க்கை முழுக்க ஓடியவருக்கா இப்படி நடக்க வேண்டும்.. இந்திய அணியை அதிர வைத்த அந்த நொடி\nஇவரைத் தானே கிண்டல் செய்தீர்கள்.. இதுதான் பதிலடி.. இந்திய அணியை காக்க போராடிய பாகுபலி\nஇதுதான் உன் நேரம்... ரோஹித் கொடுத்த அந்த சிக்னல்.. நியூஸி போட்டியில் ஏன் இப்படி நடந்தது தெரியுமா\nநியூஸியை கலங்கடிக்கும் சிஎஸ்கே படை.. டென்ஷனில் கத்திய பவுலர்கள்.. ஆட்டத்தில் அதிரடி திருப்பம்\nதோனி நம்மை கரை சேர்ப்பார்.. நம்பிக்கை இருக்கிறது.. இவரா இப்படி சொல்வது.. என்ன ஆச்சர்யம்\nமொத்தமாக அடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. அதிர வைக்கும் காரணங்கள்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nதோனி எங்கே.. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. கோபத்தில் கத்திய கங்குலி.. அடுத்தடுத்த பரபரப்பு\nநீங்களே இப்படி கைவிட்டா எப்படி களமிறங்காத தோனி.. இந்திய அணிக்குள் என்னதான் நடக்கிறது\nஆரம்பமே அதிர்ச்சி.. மொத்தமாக சரிந்த இந்திய பேட்டிங்.. அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா\nஅந்த 4 ஓவர்கள்.. போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்த பவுலர்கள்.. இந்திய அணிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு\nவிக்கெட் போக கூடாது.. அதிரடியாகவும் ஆட வேண்டும்.. இந்திய அணிக்கு இன்று வைக்கப்பட்ட செக்.. ஏன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 min ago இந்திய அணிக்கு பயிற்சியாளராக அவரா ரோஹித் சர்மாவிற்கு சாதகமாக மாறும் சூழ்நிலை.. கோலிக்கு கல்தா\n44 min ago சச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\n1 hr ago அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்\n1 hr ago உலக கோப்பையா.. அதை விட இந்த கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nNews 'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி\nLifestyle இந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nMovies நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்\nAutomobiles இது என்ன பைக்குனு உங்களால கண்டுபிடிக்க முடியுமா... ஸ்கிராம்பிளர் ரகமாக மாறிய உங்கள் அபிமான பைக்...\nTechnology இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nCricketers Face app : நெட்டிசன்களின் குசும்பு வைரலாகும் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள்\nDhoni Retirement : தோனி ஓய்வு முடிவு தள்ளிப் போக காரணம் சிஎஸ்கே-வீடியோ\n அந்த 7 கேள்விகள்..வசமாக மாட்ட போகும் ரவி சாஸ்திரி,கோலி-வீடியோ\nRavi Sastri : ரவி சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முக்கிய புள்ளிகள��- வீடியோ\nஇந்திய ரசிகரை கண்டபடி பேசிய இங்கிலாந்து கேப்டன் | வங்கதேச பேட்டிங் ஆலோசகராக இந்திய வீரர் நியமனம்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fera-case-ed-has-give-their-questions-before-inquiry-sasikala-demands-283068.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-17T11:08:53Z", "digest": "sha1:DU47E7UTP5F3EJG3YXIRVS5C6RRDCBDK", "length": 17403, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்னிய செலாவணி மோசடி வழக்கு: கேள்வித்தாளை முன்கூட்டியே தர சசிகலா மனு! | Fera case: ED has to give their questions before inquiry, Sasikala demands - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்திவரதரை காண காஞ்சிபுரம் வந்த ராஜாத்தி அம்மாள்\n1 hr ago சூர்யாவுக்கு ஆதரவு.. ஆளும் அரசுக்கு கண்டனம்... கமல்ஹாசன் 'தெறி' ட்வீட்\n2 hrs ago மது போதை... ரன்வே விளக்குகள் சேதம்... 3 விமானிகள் அதிரடியாக சஸ்பெண்ட்\n3 hrs ago 'பிகில்' பட பாடல் லீக்... கடுப்பான விஜய் ரசிகர்கள்... நெட்டில் வைரலாகும் 'சிங்கப் பெண்ணே'\n3 hrs ago இனி மேல் ஸ்மார்ட் கார்டு தான்... நகரங்களை அலங்கரிக்க வருகிறது மின்சார பேருந்துகள்\nAutomobiles டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nSports உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nFinance சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nMovies கஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nTechnology வியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு: கேள்வித்தாளை முன்கூட்டியே தர சசிகலா மனு\nசென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா மனுதாக்கல் செய்துள்ளார்.\nஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள��� வாங்குவதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.\nகடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கானது கடந்த மே 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி பதிவு செய்தார்.\nஇந்நிலையில் ஜெ.ஜெ.டிவிக்கு உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தது தொடர்பாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரிடமும் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.\nஎனினும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளதாலும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாலும் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் அனுமதி கோரினார்.\nஇதற்கு பெங்களூர் சிறை நிர்வாகம் ஒப்புதல் அளித்தால் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் இல்லாவிட்டால் சசிகலா நேரடியாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அன்னிய செலாவணி வழக்கு தொடர்பான கேள்விகளை அமலாக்கத் துறை முன்கூட்டியே தர வேண்டும். வழக்கு விசாரணைக்காக காணொலி காட்சி மூலம் ஆஜராக கர்நாடக அரசின் அனுமதியை பெற்றுவிட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த வழக்கு வரும் ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் fera case செய்திகள்\nஅப்பாடா.. இப்பதான் கொஞ்சம் நிம்மதி.. தினகரனின் பெரா வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை\nசசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் எழும்பூர் நீதிபதி விசாரணை.. பெரா வழக்கில் நடவடிக்கை\nஅடுத்தடுத்து சிக்கும் சசிகலா உறவுகள்... பெரா வழக்கில் சிறைவாசம்தானா\nஎல்லா கேள்விக்கும் பதில் சொல்லுங்க... தினகரனிடம் சராமரியாக கேள்வி கேட்ட நீதிபதி\nஃபெரா வழக்கு : தினகரனுக்கு எதிரான வழக்கை 3 மாதத்தில் முடிக்கணும் - நீதிபதி கறார்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் அக்.26ல் ஆஜராக உத்தரவு\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு... ஹைகோர்ட் உத்தரவுப்படி எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்\nஃபெரா வழக்கு: டிடிவி தினகரன் மீது இன்று மீண்டும் குற்றச்சாட்டு பதிவு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்தது ஹைகோர்ட்\nஅன்னியசெலாவணி வழக்குகளில் தினகரன் தப்பவே முடியாது- சுப்ரீம்கோர்ட்டில் 2 மனுக்களும் தள்ளுபடி\nஅந்நிய செலாவணி வழக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜரான சசிகலா... 4வது வழக்கிலும் குற்றச்சாட்டுகள் பதிவு\nசசி அக்கா மகன் சுதாகரன் கோர்ட்டில் ஆஜர்: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1147-e48e71b8.html", "date_download": "2019-07-17T10:30:17Z", "digest": "sha1:X2PVRBAIEN3ULKZKA5YIHBRKEH5NQMYY", "length": 2971, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "பேங்க்லா ஃபாரெக்ஸ் தளம்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஉலகில் மிகவும் வர்த்தகம் செய்யப்பட்ட நாணயங்கள் யாவை\n5000 டாலர்கள் அந்நிய செலாவணி வர்த்தகம்\nபேங்க்லா ஃபாரெக்ஸ் தளம் -\nஆண் ட் ரூ பி யர் ஸ் ஃபா ரெ க் ஸ் சே வை. பேங்க்லா ஃபாரெக்ஸ் தளம்.\nஅந் நி ய செ லா வணி சந் தை யி ல் கணக் கு அந் நி ய செ லா வணி வி கி தம் என் ன. எங் களை வி ட சி றந் த.\n20tranzactionare மே டை forex வர் த் தக சி ம் ப அமை ப் பு கள் எதி ர் கா ல மற் று ம். வே ண் டி ய நே ரம்.\nதளம் டி ப் ளமோ பை னி யே ர். அந் நி ய செ லா வணி.\nஎப் படி அந் நி ய செ லா வணி தரகர் கள் நீ ங் கள் ஏமா ற் று வது ocbc bank malaysia forex. மு தலு தவி செ ய் வதற் கா ன.\nஅந் நி ய செ லா வணி வர் த் தக நோ க் கு நி லை பா ர் வை யி ல். வை ஸ் யா ஃபா ரெ க் ஸ் கா ர் ட் நெ ட் பே ங் கி ங்.\nபணம் விருப்பங்களை ஆழமாக வெளியே வர்த்தகம்\nஇந்தியா சிமெண்ட்ஸ் ஃபாரெக்ஸ் நுங்கம்பாக்கம்\nNinjatrader சந்தை மறுவிற்பனை அந்நிய செலாவணி\nகாலெண்டர் அந்நியச் செலாவணி அக்ராட்\nஒரு நிறுவனம் மீண்டும் பங்கு விருப்பங்களை எடுக்க முடியும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/12142429/In-the-postal-selection-No-longer-in-Hindi-English.vpf", "date_download": "2019-07-17T11:11:36Z", "digest": "sha1:6ADIZUU2SMRUWDI2UQZS6DOTDCR2GABT", "length": 10633, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the postal selection No longer in Hindi, English only Will be given- Central Government Circular || தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும்- மத்திய அரசு சுற்றறிக்கை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும்- மத்திய அரசு சுற்றறிக்கை + \"||\" + In the postal selection No longer in Hindi, English only Will be given- Central Government Circular\nதபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும்- மத்திய அரசு சுற்றறிக்கை\nதபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் மத்திய தொலைத்தொடர்புத்துறை நிரப்பி வருகிறது. இந்நிலையில் அஞ்சலக பணியிடங்களில் சேருவதற்காக தேர்வு எழுதும் முறையில் தற்போது புதிய மாற்றங்களை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறக்கூடிய தேர்வில் மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.\nமுதன்மைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வை இதற்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதலாம். இந்நிலையில் இந்த தேர்வு இனி முழுவதும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிற பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் தாள் தேர்வானது ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும் என்றும் உடனடியாக இப்புதிய தேர்வு முறை அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ��யங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திரயான்-2’ கடைசி நேரத்தில் நிறுத்திவைப்பு ஸ்ரீஹரிகோட்டாவில் நள்ளிரவில் திடீர் பரபரப்பு\n2. விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை\n3. வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது\n4. மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\n5. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282631", "date_download": "2019-07-17T11:23:49Z", "digest": "sha1:UR2NGGNNQ7D4GCE2ZC27S7NESCIYCMYF", "length": 14543, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சாரல்| Dinamalar", "raw_content": "\nஎப்போது ஏவப்படும் சந்திரயான் 2\nவேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் மனு தாக்கல் 1\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் 29\nபுடவை டுவிட்டர்: போட்டோ பதிவிட்ட பிரியங்கா 3\nகாஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை 1\nகுமாரசாமி அவசர ஆலோசனை 2\nபாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது 11\nபோன்களுக்கு பிரியாவிடை: பெண்களுக்கு தடை 19\nநெல்லை கோட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி 1\nகாஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நேற்று நடந்தது. துவக்கம் முதலே, தி.மு.க., முன்னிலை வகித்ததால், அ.தி.மு.க.,வினர் உற்சாகம் இழந்து காணப்பட்டனர். இதனால், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை, ஓட்டு எண்ணும் மையம் மற்றும் பிற இடங்களில் காணமுடியவில்லை.காஞ்சி, திருவள்ளூரில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறு\nகாஞ்சியில் பா.ஜ., வினர் ஊர்வலம்\nதிருக்காலிமேட்டில் தி.மு.க., வினர் கொண்டாட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங��கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஞ்சியில் பா.ஜ., வினர் ஊர்வலம்\nதிருக்காலிமேட்டில் தி.மு.க., வினர் கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/927", "date_download": "2019-07-17T11:41:35Z", "digest": "sha1:XWMY67JU3S7XJOVAZX3DYH572K3MMSOV", "length": 6846, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | lawyers", "raw_content": "\nநீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல்\nஉச்ச நீதிமன்ற நீதிபதி வழக்கு தள்ளுபடிக்கு இது தான் காரணமா\nபொள்ளாச்சி கொடூரம்;பெற்றோர்களுக்கு பிள்ளைகள் விசுவாசமாக இருக்க வேண்டும்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் - ஐகோர்ட் வழக்கறிஞர்கள் போராட்டம்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு குறை முறையீட்டுக் குழு அமைக்க திருச்சி பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை\nஓபிஎஸ் ஆஜரானால் மர்ம முடிச்சுகள் அவிழும்-வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் பேட்டி\nவடமாநில பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்காக வாதாடக்கூடாது;கும்பகோண வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு\nகாலையில் கறுப்பு கோட் வழக்கறிஞர், மாலையில் வெள்ளை கோட் டாக்டர்; இருவேடத்தில் மக்களை ஏமாற்றிய போலி\nபாலியல் சர்ச்சையை மறைக்க பணம் கொடுத்த விவகாரம்; நெருக்கடியில் சிக்கிய டிரம்ப்\nபாஜகவினர் மரியாதை செய்த அம்பேத்கர் சிலை; புனிதம் கெட்டுவிட்டதாக சுத்தம் செய்த வழக்கறிஞர்கள்\nராகு தசைக்கான பரிகாரம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 14-7-2019 முதல் 20-7-2019 வரை\nமூன்று தலைமுறைககு சாந்தி தரும் சந்திர கிரகண தர்ப்பணம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபிறவி தோஷங்கள் போக்கி பேரின்பம் அருளும் 20 வகை பிரதோஷ வழிபாடு - ஓம். தஞ்சை தொல்காப்பியன்\n லிமுனைவர் முருகு பாலமுருகன் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49649/trisha-birthday-special", "date_download": "2019-07-17T10:36:53Z", "digest": "sha1:4PT6EPZV7JNEZNVWAAL7HOTSXZPGT5OM", "length": 7205, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "த்ரிஷா பிறந்த நாள் ஸ்பெஷல்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nத்ரிஷா பிறந்த நாள் ஸ்பெஷல்\nகே.திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படம் ‘பரபதம் விளையாட்டு’. ‘24 HRS புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இந்த படம் த்ரிஷாவின் 60-அவது படமாகும். இந்த படத்தின் டிரைலர் த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (மே-4) வெளியாக இருக்கிறது. இ���ு குறித்து த்ரிஷா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,\n‘‘மே 4-ஆம் தேதி என்றாலே எனக்கு ஸ்பெஷல்தான் என்னுடைய பிறந்தநாள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷலானதுன்னு சொல்லலாம். என்னுடைய 60-வது படமான ‘பரமபதம் விளையாட்டு’ படத்தோட டிரைலர் மற்றும் இரண்டாவது லுக்கை நாளை வெளியிட இருக்கிறார்கள். ‘பரமபதம் விளையாட்டு’ இது ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் படம். இந்த ரகத்தில் என்னோட முதல் படம். ஒரு இரவில் காட்டுக்குள் நடக்கிற விஷயங்கள்தான் முழுப் படமும். கண்டிப்பா இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்குமான படமாக இருக்கும். ‘பரமபதம் விளையாட்டு’ எல்லாம் கலந்த திரில்லர், ரிவெஞ்ச் ஆக்‌ஷன் படம் என்னுடைய பிறந்தநாள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷலானதுன்னு சொல்லலாம். என்னுடைய 60-வது படமான ‘பரமபதம் விளையாட்டு’ படத்தோட டிரைலர் மற்றும் இரண்டாவது லுக்கை நாளை வெளியிட இருக்கிறார்கள். ‘பரமபதம் விளையாட்டு’ இது ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் படம். இந்த ரகத்தில் என்னோட முதல் படம். ஒரு இரவில் காட்டுக்குள் நடக்கிற விஷயங்கள்தான் முழுப் படமும். கண்டிப்பா இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்குமான படமாக இருக்கும். ‘பரமபதம் விளையாட்டு’ எல்லாம் கலந்த திரில்லர், ரிவெஞ்ச் ஆக்‌ஷன் படம் அம்மா பொண்ணுக்கு இடையே உள்ள எமோஷன்ஸ், செண்டிமெண்ட்கள் இருக்கும். இந்த படத்தை பாருங்க, சப்போர்ட் பண்ணுங்க’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் த்ரிஷாவுடன் ரிச்சர்ட், நந்தா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அம்ரீஷ் இசை அமைக்கிறார். J.தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசிவாஜி, கமலை தொடர்ந்து 9 வேடங்களில் நடிக்கும் ‘ஜெயம்’ ரவி\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்.கே\nசமீபகாலமாக கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா\nத்ரிஷா படத்தில் இணையும் இசை பிரபலம்\n‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை தொடர்ந்து சரவணன் இயக்கும் படம்...\nமீண்டும் இணையும் சிம்ரன், த்ரிஷா\n1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரன���க்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா....\n96 நன்றி விழா புகைப்படங்கள்\nபரமபதம் விளையாட்டு - ட்ரைலர்\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/9764.html", "date_download": "2019-07-17T11:20:46Z", "digest": "sha1:MTOS3YGES7PDEBCDVDJSNYV2TLTRMGL4", "length": 11148, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியது யார்? - Yarldeepam News", "raw_content": "\nஇளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியது யார்\nகடற்படையினர் சிலரால் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொழும்பு சைத்ய வீதியில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் திருகோணமலையில் உள்ள முகாமொன்றின் நிலக்கீழ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வழக்கு விசாரணைகளில் கண்டறியப்பட்டு சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கொமடோர் D.K.P. தசநாயக்க பொறுப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\n11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் இருவரும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஅதனுடன் தொடர்புடைய வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி , சந்தேகநபர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும் மற்றும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.\nகடந்த 2008-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பின் பல பிரதேசங்களில் 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\nமேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nபுலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது\nமட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள்…\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-07-17T11:15:47Z", "digest": "sha1:HUNORPCUOMH2OVXZSFRCDMX55UYDDFSU", "length": 24329, "nlines": 228, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சபலத்தால் சரிந்து போன சரவண பவன்!", "raw_content": "\nசபலத்தால் சரிந்து போன சரவண பவன்\nசரவணபவன் ஹோட்டல் கிளைகளையும், அதன் உரிமையாளர் ராஜகோபாலையும் அறிந்திருக்காதவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.\nபெண் ஒருத்தி மீது கொண்ட தீராத ஆசையினால், அப்பெண்ணின் கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காக சிறைக்குச் சென்றுள்ளார் ராஜகோபால். அவரின் ஆயுள் சிறைக்குள்ளேயே முடிவடையப் போகிறது\n‘ஐயோ வலிக்குதே, முதுகு வலிக்குதே’ என ஸ்டெச்சரில் படுத்துக் கொண்டு நீதிபதி முன்பு குரல் எழுப்பினார் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்.\nஎனினும் அதெல்லாம் பலிக்கவில்லை. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nசரவணபவன் ராஜகோபாலைத் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.\nதமிழகத்தில் மட்டுமன்றி உலகின் பல இடங்களிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் அறிமுகமான பெயர் அது. உணவகம் நடத்தியதன் மூலம் எங்கும் பிரபலமானவர் அவர்.\nவியாபாரத்தில் ஜாம்பவான். ஆனால் பலம் மிக்க மனிதர்களிடம் பலவீனமும் இருப்பதுண்டு. ஜாதகம், சோதிடத்தில் அதீத நம்பிக்கையுடையவர் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்.\nஇவரது தொழிலில் சில சறுக்க��்கள் ஏற்பட்டதை அடுத்து சோதிடரை அணுகி ஆலோசனை கேட்டார்.\nஅப்போது “சிறிய வயதுப் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்வில் வளம் பெறுவீர்கள்” என சோதிடர் தெரிவித்தார்.\nஇதையடுத்து தனது ஹோட்டலில் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டார் ராஜகோபால். எனினும் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஎனினும் விடாத ராஜகோபால் சில நாட்கள் கழித்து சாந்தகுமாரை கடத்திச் சென்று கொலை செய்தார். கடந்த 2001-ஆம் ஆண்டு கடத்தி சென்று கொடைக்கானலில் கொலை செய்தார்.\nஇது தொடர்பான வழக்கில் ராஜகோபால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அவர்.\nஅப்போது உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையும் எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.\nஇந்த நிலையில் ராஜகோபால் கடந்த 7-ஆம் திகதிக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஆனால் ராஜகோபாலோ தனக்கு நரம்புத் தளர்ச்சி நோய் உள்ளதாகக் கூறி சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஉச்சநீதிமன்ற நீதிபதியோ ராஜகோபாலுக்கு கடும் தொனியில் கேள்விகளைக் கேட்டு அவர் உடனடியாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.\nஇதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து அம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தார் ராஜகோபால்.\nஅப்போது ஸ்டெச்சரில் படுத்துக் கொண்டிருந்த ராஜகோபாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அச்சமயம் ராஜகோபால், “ஐயோ வலிக்குதே… ஐயோ வலிக்குதே… முதுகு வலிக்குதே எனக் கூறி அனுதாபம் தேட முயற்சி செய்தார்.\nஎனினும் அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அதனையடுத்து புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் அவர்.\nவியாபாரத்திலும், பணத்திலும் உச்சத்தில் இருந்தவர் அவர். இன்று அவர் வாழ்க்கையே சூன்யமாகி விட்டது. தற்போது அவருக்கு வயது 71.\nஅவருக்கான ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதால் அத்தீர்ப்பை இனிமேல் எங்குமே மேன்முறையீடு செய்ய அவர��ல் முடியாது.\nஅவருடைய முதுமையை வைத்துப் பார்க்கின்ற போது ராஜகோபால் ஆயுள் தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்வதற்கிடையில் அவரது இறுதி நாளும் சிறைக்குள்ளேயே வந்து விடும் என்பதுதான் பரிதாபமான உண்மை.\nசபலத்தினால் சரவணபவன் ஹோட்டல் சரிந்து விட்டது மட்டுமன்றி அதன் உரிமையாளரின் எதிர்காலமும் இருண்டு விட்டது.\nமுன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்’… ‘ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்’\nசரவணபவன் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் 0\n30 ஆண்டுகளுக்கு பின் கடனை கொடுக்க இந்தியா வந்த கென்ய எம்.பி – சொல்லும் காரணம் என்ன\n‘இனிமேல் பைக்குல உக்காரும்போது’ … ‘இது தானே மைண்ட்ல வரும்’ … வைரலாகும் வீடியோ\n“ஆயிரம்தான் சொல்லு மாட்டு கறி மாட்டு கறி தான்யா….” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது தாக்குதல் 0\nரயிலில் வந்த தண்ணீர்: சென்னையின் தாகத்தைத் தீர்க்குமா\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்���ள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47501", "date_download": "2019-07-17T10:48:56Z", "digest": "sha1:XDSCCIU67WBHET77TMH4SORAR4C6W6HR", "length": 5586, "nlines": 77, "source_domain": "metronews.lk", "title": "நாளை முதல் 4 தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு! – Metronews.lk", "raw_content": "\nநாளை முதல் 4 தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு\nநாளை முதல் 4 தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு\nவெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு நாடுபூராகவும் உள்ள மதுபானசாலைகள் நாளை (17) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக அரசாங்க மதுவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான கபில குமாரசிங்க தெரிவித்தார்.\nஎனவே குறித்த காலப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள், ஏனைய போதைப் பொருள் கடத்தல் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்கள் இணங்கானப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.\nவடமேல் மாகாண பாதுகாப்பில் 5500 பொலிஸார்: மேலதிகமாக முப்படையினர்\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் புலனாய்வு அதிகாரி மீண்டும் பணியில்: ஊடகவியலாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல் என்கிறது CPJ\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசத் தயார்\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற் போர்\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத் தெரிவித்து வவுனியாவில்…\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37865", "date_download": "2019-07-17T11:10:15Z", "digest": "sha1:N2S2FZTMMWZPOT44MYX7E6JQVK77ONLB", "length": 11906, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஜெர்மானிய கலைஞருக்கு கூ", "raw_content": "\nஜெர்மானிய கலைஞருக்கு கூகுள் கௌரவம்\nஜெர்மனியைச் சேர்ந்த ஓவியர் ஒஸ்கார் ஷ்லெமெரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு கௌரவித்துள்ளது.\nஜெர்மனியில் உள்ள ஸ்டர்ட்கார்ட் என்ற இடத்தில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி பிறந்தார் ஒஸ்கார் ஷ்லெமெர். ஓவியம், சிற்பம், நடனம், மேடை நிகழ்த்துக்கலை என பல விதங்களில் சிறந்து விளங்கியவரான இவர் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.\nபல கலைகளில் அவர் கொண்டிருந்த நாட்டம் டேவிட் போயி போன்ற இசைக் கலைஞர்களையும் கவர்ந்தது.\nஷெல்மரின் 130வது பிறந்தநாளான இன்று கூகுள் அவரை கௌரவிக்கும் விதமாக டூடூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் இவரது படைப்பைப் பற்றிய குறிப்பில், “1922ஆம் ஆண்டு வரைந்த ‘ட்ரையாடிக் பாலெட்’ என்ற இவரது நடன நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. உலோக முகமூடிகளை அணிந்து இயந்திரத்தைப் போன்ற உருவங்கள் ஆளும் பாலே யாரும் நினைத்துப் பார்க்க முடியாதது” என கூகுள் குறிப்பிட்டுள்ளது\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/122255", "date_download": "2019-07-17T11:17:13Z", "digest": "sha1:XZDMTZOPNP3J5QG2WIVN4ZZL3TFKV5LT", "length": 5439, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 31-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகடலில் கடிதத்துடன் மிதந்து வந்த பாட்டில்: மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n.. லவ் பண்ணாததால தான் பிரச்சனையோ..\nபாத்ரூமில் வைத்து பெண்களுக்கு முத்தமழை பொழிந்த மோகன் வைத்யா\nகுடும்ப புகைப்படத்திற்கு இளம்பெண் கொடுத்த அரைநிர்வாண போஸ்..\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஎன்னிடம் வந்த ஆட்டோகிராப் கேட்பீங்க அப்போதே சொன்ன பிக்பாஸ் லொஸ்லியா, வைரல் வீடியோ\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nமீராவின் ஆட்டத்தை அடக்க வரும் வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/not-relaesed-in-madurai-area/33252/amp/", "date_download": "2019-07-17T10:22:00Z", "digest": "sha1:YLDBOBEXH7O7VNU3GIJV7MOPVRYE2MDJ", "length": 2881, "nlines": 34, "source_domain": "www.cinereporters.com", "title": "தென்மாவட்டங்களில் வெளியாகாத விஸ்வரூபம் 2 - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தென்மாவட்டங்களில் வெளியாகாத விஸ்வரூபம் 2\nதென்மாவட்டங்களில் வெளியாகாத விஸ்வரூபம் 2\nகமல் நடித்த விஸ்வரூபம்2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது பல பாஸிட்டிவ் ரிவியூக்கள் இப்படம் பற்றி வர துவங்கியுள்ளன.\nஇருப்பினும் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை ராமநாதபுரம் விநியோக ஏரியாக்கள், மற்றும் வட பகுதிகளான கடலூர் புதுச்சேரி ஏரியாக்களில் விநியோகம் செய்வதில் சில குளறுபடிகள் நிலவுவதால் இப்படம் இந்த பகுதிகளில் இன்று வெளியாகவில்லை.\nஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்\nகள்ளக்காதலுக்கு தடையாக 4 வயது மகன் – தாய் எடுத்த பகீர் முடிவு\n – சேவாக்கை வம்புக்கு இழுக்கும் பிரபலம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2019/06/22121323/1247608/parents-should-consider-when-signing-a-rank-card.vpf", "date_download": "2019-07-17T11:21:46Z", "digest": "sha1:PDTKR6NUNSFSMFBAORUNQBKBDJMVA7NU", "length": 13239, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: parents should consider when signing a rank card", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரேங்க் கார்டில் கையெழுத்து போடும் போது பெற்றோர் கவனிக்க வேண்டியவை\nஉங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரேங்க் கார்ட்டில் கையெழுத்து கேட்கும்போது பெற்றோர் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nவகுப்பு ஆசிரியர் ரேங்க் கார்டைக் கொடுத்துப் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வர வேண்டும் எனச் சொன்னதும் வகுப்பின் பெரும்பான்மையான மாணவர்களுக்குப் பயம் தொற்றிக்கொள்ளும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்துவிட்ட மதிப்பெண்களுக்கு அப்பா/அம்மாவிடம் என்ன பதில் சொல்வது எனப் பதற்றமாகிவிடுவர். அந்தப் பதற்றமே சிலரை அப்பாவின் / அம்மாவின் கையெழுத்தைத் தானே போட வைத்துவிடுகிறது. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரேங்க் கார்ட்டில் கையெழுத்து கேட்கும்போது நீங்கள் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.\n1. முதலில், ரேங்க் கார்ட்டை உங்களிடம் காட்டுவதற்குப் பிள்ளைகளிடமிருக்கும் அச்சத்தை உதறச் செய்ய வேண்டும். துணிவோடு வந்து, ரேங்க் கார்டில் உள்ள மதிப்பெண்கள் குறித்துப் பேசுமளவுக்கான உறவை நீங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.\n2. ஒப்பீடு என்பது உங்கள் பிள்ளை இதற்கு முந்தைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும் இப்போதைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும்தான் தவிர, மற்ற பிள்ளைகளின் மதிப்பெண்களோடு அல்ல. இதைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.\n3. ஐந்து பாடங்களில் எந்தப் பாடத்தில் மதிப்பெண்கள் குறைந்திருந்திருப்பது எது எனப் பாருங்கள். அதற்கான காரணங்களைப் பிள்ளையுடன் உரையாடுங்கள். பிரச்னை என்னவென்று தெரிந்துகொள்வதுடன் அதைச் சரிசெய்வது குறித்துத் திட்டமிடுங்கள்.\n4. மதிப்பெண்கள் பெறுவதில் வகுப்பில் முதல் இடம் என்பது ஒருவருக்குத்தான் கிடைக்கும். அதனால், உங்கள் பிள்ளை ஒருமுறை முதல் இடம் பெற்றால், தொடர்ந்து அதேபோல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் இருக்காதீர்கள். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாரோ அதைப் பாராட்டி, அடுத்து இன்னும் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஊக்குவியுங்கள்.\n5. 'மதிப்பெண்கள் குறைவாக இருக்கின்றன' என்பதைக் கூறி கையெழுத்து போடுவதற்கு மறுக்காதீர்கள். இப்படிச் சொல்வதே பிள்ளையிடம் அச்சத்தை விதைப்பதாகும். அடிப்பது, திட்டுவது போன்றவற்றைச் செய்யும்போது அடுத்த முறை ரேங்க் கார்டு தந்தால் பிள்ளைகளே பெற்றோரின் கையெழுத்தைப் போட்டுவிடு���ர். அதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள்.\n6. உங்களிடம் தரப்படும் ரேங்க் கார்டு கிழிந்தோ, மடிந்தோ, கறைபட்டோ இருந்தால் அதைப் பிள்ளைகள்தான் செய்திருப்பார்கள் எனும் முடிவுக்கு வந்துவிடாதீர்கள். பள்ளியில் தரும்போதோ, வாகனத்தில் வரும்போதோ அவ்வாறு ஆகியிருக்கலாம். ஒருவேளை பிள்ளைகளே அப்படிச் செய்திருந்தால் பேசி, அடுத்த முறை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்.\n7. ரேங்க் கார்டில் Feedback பகுதியில் ஆசிரியர் குறிப்பிட்டுபவற்றை மறக்காமல் படித்து, அந்தக் குறைகளைச் சரி செய்ய முயலுங்கள்.\n8. ரேங்க் கார்டில் மதிப்பெண்களத் தவிர, பிள்ளைகளின் வருகை நாள்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாத நாள்களின் எண்ணிக்கை எத்தனை என உங்களுக்குத் தெரியும். அதுவும் ரேங்க் கார்ட்டில் உள்ள விடுப்பு நாள்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கிறதா என்று சரி பாருங்கள். வித்தியாசம் இருந்தால், பிள்ளைகள் மற்றும் ஆசிரியரிடம் பேசி, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.\n9. ரேங்க் கார்டைத் திருப்பித் தரும்போது ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லும் விதத்தில் உங்கள் பிள்ளையைத் தயார் செய்யுங்கள். தயங்கியோ, பயந்தோ வகுப்பில் நிற்கும் சூழலிலிருந்து காப்பாற்றுங்கள். முடிந்தவரை ரேங்க் கார்டை நீங்களே பள்ளிக்குக் கொண்டுசென்று கொடுத்து, ஆசிரியரிடம் பேசுங்கள்.\n10. மதிப்பெண்கள் குறைவதற்கு, உங்கள் பிள்ளை சரியாகப் படிக்காதது மட்டுமே காரணம் என்று நினைக்காதீர்கள். கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருந்து அவரை வகுப்பின் இறுதியில் அமரச் செய்திருந்தாலோ, காது கேட்பதில் குறைபாடு இருந்தாலோ பாடங்களை உள்வாங்குவதில் பிள்ளைகள் சிரமப்படுவர். அதனால், அதுபோல ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைக்கு சரியாக மசாஜ் செய்வது எப்படி\nகுழந்தைக்கு 2 வயது வரை எந்த உணவுகளை கொடுக்கலாம்\nகுழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிள்ளைகள் அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை படிக்க வேண்டும்\nநாடு முழுவதும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே பாட திட்டம்\nமாணவர்கள் கவனச்சிதறலை தவிர்ப்போம், சிகரங்களை அடைவோம்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/30929/shamitabh-hindi-movie-trailer", "date_download": "2019-07-17T11:16:29Z", "digest": "sha1:KVPZRIKAQQQGBWJUJDCU6NG6VFWKMWVL", "length": 4128, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "‘ஷமிதாப்’ ஹிந்தி பட டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘ஷமிதாப்’ ஹிந்தி பட டிரைலர்\n‘ஷமிதாப்’ ஹிந்தி பட டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநாலு போலீசும் நல்ல இருந்த ஊரும் டிரைலர்\nநாடோடிகள் 2 - டீஸர்\n‘வடசென்னை-2’ தனுஷ் தந்த அப்டேட்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் முதலானோர்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அப்டேட்\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, ராணா, சசிகுமார் ஆகியோர் நடிக்கும் படம்...\nமீண்டும் இணையும் செல்வராகவன், தனுஷ்\nசெல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘NGK’. சூர்யா, சாய்பல்லவி, ரகுல்ப்ரீத் சிங்...\nமாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nவிசிறி சூட் டீஸர் - எனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22502", "date_download": "2019-07-17T10:57:31Z", "digest": "sha1:KFX754B467BRVYM5MLQL5AYMZ4B5FFBG", "length": 8157, "nlines": 68, "source_domain": "meelparvai.net", "title": "ஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள் முடக்கம் – Meelparvai.net", "raw_content": "\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள் முடக்கம்\nஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதிவிடுபவர்களின் தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகள் மற்றும் யுடியூபை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தி ஊடகங்களின் செயற்பாடுகள் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில வாரங்களாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனை ஆராய்ந்து பார்த்திலிருந்து முடக்கப்பட்ட, சைபர் தாக்குதலுக்கு உள்ளான பேஸ் புக் கணக்குகள் ஜனாதிபதியையும் அரச��ங்கத்தையும் விமர்சித்தவை என தெரியவந்துள்ளது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nசைபர் தாக்குதல்களைத் தொடுக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள அரச நிறுவனம் தற்போது அரசியல் செல்வாக்கின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறது. அதேபோல பேஸ் புக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் பக்கச்சார்பாக மொழிபெயர்ப்புப் பணியாளர்களின் தவறான புரிதலினால் இவ்வாறு பலரி்ன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.\n2015 இல் முன்னைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பிரசாரங்களை இந்த சமூக வலைத் தளங்களினூடாக முன்னெடுத்த இலங்கை யுவதிகளுக்கு இலவச வைபை மற்றும் கூகுல் பெலூன் வசதிகளை வழங்குவதாக உறுதியளித்த ந்ல்லாட்சி அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக சமூக வலைத் தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளமை குறித்து எமது கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறோம். ஷ\nநாட்டு மக்களின் அப்பிப்பிராயங்களை மாற்றியமைத்து அரசாங்கத்துக்குச் சாதகமான பின்னணியொன்றை உருவாக்கிக் கொள்துடன் எதிரணியின் கொள்கைகளைப் பின்தள்ளும் வகையில் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது குறித்து பேஸ் புக் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்துள்ளது.\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின் வழக்கு செப்.09 இல்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nFeatures • அரசியல் • தகவல் களம் • மீள்பார்வை\nகுருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம்...\nFeatures • அரசியல் • நாடுவது நலம்\nபௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்\nFeatures • அரசியல் • மீள்பார்வை\nஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nFeatures • அரசியல் • மீள்பார்வை\nபுத்தரைக் கல்லெறிந்து படுகொலை செய்யும் அஸ்கிரியவின்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாட���\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47656", "date_download": "2019-07-17T10:50:45Z", "digest": "sha1:TVK4ZIX6IF3TUXBCI24KZXIEFOFEQCR6", "length": 8536, "nlines": 83, "source_domain": "metronews.lk", "title": "‘தினமும் செக்ஸ் அவசியமில்லையா?’ என பெண் விமானியிடம் கேட்ட ஆண் விமானி! எயார் இந்தியா விசாரணை நடத்துகிறது – Metronews.lk", "raw_content": "\n’ என பெண் விமானியிடம் கேட்ட ஆண் விமானி எயார் இந்தியா விசாரணை நடத்துகிறது\n’ என பெண் விமானியிடம் கேட்ட ஆண் விமானி எயார் இந்தியா விசாரணை நடத்துகிறது\nவிமானியான பெண்ணொருவரிடம், ‘தினமும் செக்ஸ் அவசியமில்லையா’ என சிரேஷ்ட விமானியான ஆண் ஒருவர் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து எயார் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.\nபொருத்தமற்ற கேள்விகளைக் கேட்ட சிரேஷ்ட விமானி தொடர்பாக எயார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்திடம் பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஹைதராபாத் நகரிலுள்ள உணவு விடுதியொன்றில் கடந்த 5 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றதாக மேற்படி பெண் தனது முறைப்பாட்டில் செய்துள்ளார்.\nஇது தொடர்பாக அப்பெண் மேலும் தெரிவிக்கையில், ‘பயிற்சியொன்று முடிந்தவுடன், உணவு விடுதியொன்றில் உணவு உட்கொள்ள வருமாறு மேற்படி சிரேஷ்ட விமானி அழைத்தார்.\nஅவருடன் சில விமானப் பறப்புகளில் நான் ஈடுபட்டிருந்தேன். அப்போது அவர் நாகரீகமாகவே நடந்துகொண்டார். இதனால் அவருடன் இரவு 8 மணியளவில் உணவு விடுதிக்குச் சென்றறேன்.\nஅங்கு தொல்லை ஆரம்பித்தது, தனது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை மற்றும் மன அழுத்தம் குறித்து அவர் பேச ஆரம்பித்தர்ர.\nஎனது கணவர் தொலைவில் வசிக்கும் நிலையில் நான் எப்படி சமாளிக்கிறேன் என அவர் கேட்டார். தினமும் செக்ஸ் உறவு அவசியமில்லையா என அவர் கேட்டார்.நான் சுய இன்பம் அனுபவிப்பதுண்டா எனவும் அவர் கேட்டார். அதன்பின் இனியும் அவருடன் பேசுவதற்குத் தயாரி;ல்லை எனக் கூறிவிட்டு, வாடகைக் கார் ஒன்றை நான் அழைத்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.\nடெக்ஸிக்கு காத்திருந்த அரைமணித்தியாலத்தில் நேரத்தில் மேற்படி சிரேஷ்ட விமானியின் செயற்பாடுகள் மேலும் மோசமடைந்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் வேறு எந்தப் பெண்ணுக்கும் இ���்தகைய நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இது குறித்து எயார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு அறிவிப்பதற்குத் தான் தீர்மானித்தாகவும் அப்பெண் கூறியுள்ளார்.\nபேஸ்புக், வட்ஸ்அப் தடை நீக்கம்\nபொதுநலவாய பதக்கங்கள் வென்ற மார்க் ட்ரைக்கு இடைக்காலத் தடை\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்\nஎல்ல நகரத்தில் சுயமுயற்சியில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்தும் இளைஞருக்கு 1,100…\n46 வருடங்களுக்கு முன்னர் 3 ஆண்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 80 வயதான சுவிஸ்…\nகுஜராத்தில் இராட்டினம் முறிந்ததால் இருவர் பலி, 29 பேர் காயம் (வீடியோ)\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914622", "date_download": "2019-07-17T11:46:56Z", "digest": "sha1:RZ5VCVOUN2BYJPHR2FP7OA3CXHJ7HFII", "length": 6333, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பேரூராட்சி நிலத்தை ஆக்கிரமித்து புதிய கட்டிடம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nபேரூராட்சி நிலத்தை ஆக்கிரமித்து புதிய கட்டிடம்\nசேலம், பிப்.22: ஓமலூர் பேரூராட்சிக்கு சொந்தமான நிலம் நகரப்பகுதியில் உள்ளது. அங்குள்ள அங்காளம்மன் கோயிலுக்கு அருகே பேரூராட்சி நிலத்தை ஆக்கிரமித்து, அனுமதியின்றி ஒருவர் கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தவும், சம்பந்தப்பட்ட திருக்கோயில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறையினருக்கு புகார் அனுப்பினார். இதனையடுத்து, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அனுமதியின்றி கட்டிடம் கட்டியதற்காக விளக்கம் அளிக்கக்கோரி, சம்பந்தப்பட்ட பரம்பரை அறங்காவலருக்கும், சம்பந்��ப்பட்ட கோயிலுக்கு பொறுப்பு வகிக்கும் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் செயல் அலுவலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nபுனித பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா\nகாமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nவித்யவிகாஸ் பள்ளி மாணவிகள் சாதனை\n2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்\nவில் வித்தை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு\nஓமலூர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=147", "date_download": "2019-07-17T11:25:26Z", "digest": "sha1:BACI74HX4QX5OANPRQ3E5YN53AVXGMS7", "length": 9478, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nபற்றிக் பிரவுன் பழமைவாதக் கட்சியின் தலைமைக்கு போட்டியிடுகிறார்\nபற்றிக் பிரவுன் பழமைவாதக் கட்சியில் தலைமைக்கு போட்டியிடுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(feb16) மாலை 5 மணியுடன் தலைமை பத...\nமிசிசாகாவில் கார் விபத்தில் பெண் பலி\nமிசிசாகாவில் நேற்று இரவு 8:30 மணியளவில் மாவிஸ் றோட் மற்றும் நெட்டி பைன் குரோவ் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. 61 வய...\nதமிழ் மக்களின் ஆதரவை வேண்டுகிறார் கரலைன் மல்ரூனி\nகனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் பிரதான கட்சியான பழமைவாத கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் மார்ச் மாதத்தின் முதற்பகுத...\nபழங்குடியின மக்களுடனான சமரச முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் - பிரதமர் ஜஸ்ரின்\nபழங்குடியின மக்களுடனான சமரச முயற்சிகளை தமது அரசாங்கம் முன்னெடுக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ உறுதியளித்துள்ளார். உரி...\nரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரின் மரணம் குறித்து ஈரானிடம் விளக்கம் கோரல்\nஈரானில் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரின் மரணம் தொடர்...\nவரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் தகவல்\nகனடாவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் பி...\nகனடாவின் நான்காவது தங்கப் பதக்கம்\nதென் கொரியாவில் நடைபெறும் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் கனடிய வீரரான ர...\nரொரன்ரோ பெரும்பாகத்தின் இன்றைய எரிபொருள் விலை...\nஇன்றைய எரிபொருள் விலைகள் பிப்ரவரி 16-ல் ரொரன்ரோ பெரும்பாகத்தில் ஒரு சதம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது, பெரும்பாலான ர...\nகன்சர்வேடிவ் தலைமைக்கு போட்டியிடும் நால்வரும் விவாதம்\nஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்தும் தலைமைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் டொரொண்டோவில் ஒரு மணிநேர விவா...\nகனடா வீராங்கனைக்கு அச்சுறுத்தல் விடுத்த ரசிகர்கள்\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியாசோங் நகரில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இந்த போட்டித் தொடரில...\nகடன் அட்டை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் கைது\nகடன் அட்டை திருடப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கமும் செய்யப்...\nரொரன்ரோ Wychwood பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதி விபத்து\nரொரன்ரோ Wychwood பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று நேற்று காலையில் இடம்பெற்ற...\nநோவ ஸ்கோசியாவில் பிரமாண்டமான ஆமை ஒன்று கரை ஒதுங்கியது\nநோவ ஸ்கோசியாவில் கேப் பிரெரன் பகுதியில் டைனோசர் காலத்தை சேர்ந்த தடிமனான தோல் கொண்ட பிரமாண்டமான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளத...\nஇலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதான வாடகை, குத்தகைப் படிவம்\nமிகவும் இலகுவாக வாசிக்க கூடியதாகவும் விளங்கி கொள்ளக் கூடியதாகவும் ஒன்ராறியோவின் புதிய வாடகை குத்தகை படிவம் அமைகின்றது. ஏப்...\nகனடிய டொலர் சிறு சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nகனடிய டொலர் சிறு சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ��ொருளாதாரச் சந்தையில் ஏற்பட்டுள்ள குழப்பமே இந்த சிறிய சர...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_92.html", "date_download": "2019-07-17T11:36:15Z", "digest": "sha1:Z4Y5MFTQ7GCXIQP5YSRSC7FJDWLPC635", "length": 7216, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 08 September 2017\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான ஆவணங்கள் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளராக பதவி வகித்த மன்சூர் ஏ.காதர் ஆகியோரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.\nசட்டப்படியான இந்த நியமனத்தை தாம் அங்கீகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பில் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் பிரசன்னமாகியிருந்தார்.\nகடந்த 2015 ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் யாப்பு மாற்றத்தின் பிரகாரம் அப்போது செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்த எம்.ரி.ஹசன் அலி, பதவியிழந்த அதேவேளை கட்சியின் உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஅத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கட்சியின் 27வது பேராளர் மாநாட்டில் கட்சியின் செயலாளர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்கும் அதிகாரம் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், தற்காலிக செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த ஏற்பாட்டின் பிரகாரமே கட்சியின் புதிய செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் இரு வருட காலமாக கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\n0 Responses to முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/honor-days-sale-in-flipkart-with-exciting-offers-news-1919270", "date_download": "2019-07-17T10:32:24Z", "digest": "sha1:DQVTWPNGF7A6QSBFAH5E7NPFCIJB22T5", "length": 11743, "nlines": 177, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Honor 9 Lite Honor 9N Deal Offer on Flipkart Honor 9i 10 Days Sale Date September 20 । ஃப்ளிப்கார்ட் ஹானர் டே சேல்; சலுகை விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள்!", "raw_content": "\nஃப்ளிப்கார்ட் ஹானர் டே சேல்; சலுகை விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும்\nஹானர் 10-க்கு ரூ.5000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது\nஹானர் 9என் மொபைல் 2 வண்ணங்களில் கிடைக்கும்\nஹானர் 9ஐ-க்கு ரூ.3000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது\nஹுவாவே நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு “ஹானர் டே சேல்” என்ற பெயரில் தனது பிரபலமான ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் பிரத்தியேகமாக ஃப்ளிப்கார்ட்டில் மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.\nஇந்த ஹானர் டேஸ் சிறப்பு சலுகையானது நேற்று முதல் வரும் 21ஆம் தேதி வரை தொடர உள்ளது. இதில் ஹானர் 9 லைட், ஹானர் 10, ஹானர் 9 என் மற்றும் ஹானர் 9ஐ உள்ளிட்ட மாடல்களும் இடம்பெற்றுள்ளது. இதோடு ஹானர் 9 என் மாடலில் ராபின் எக் மற்றும் லாவெண்டர் பர்பிள் என மேலும் 2 நிறங்களை அறிமுகப்படுத்தியுள்��து.\nஇந்த 3 நாட்கள் ஹானர் டே சேலில் ஹானர் 9 லைட், 4ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோர்ரேஜ் ரக மாடலின் விலையானது அதன் அசல் விலையான ரூ.14,999 ஆகும். ஆனால், எக்சேஞ்ச் ஆஃப்பராக ரூ.3,000 வரை இதில் பெற்றுக்கொள்ளலாம். ஹானர் 10 மாடலில் 6ஜிபி/128ஜிபி ஸ்டோர்ரேஜ் வகையின் உண்மையான விலையான ரூ.32,999 லிருந்து ரூ.5,000 தள்ளுபடி பெற்று ரூ.27,999 விலையில் பெறலாம். ஹானர் 9 ஐ, மாடலை அதன் உண்மையான விலையான ரூ.17,999 லிருந்து ரூ.3,000 தள்ளுபடி பெற்று ரூ.14,999 விலையில் பெறலாம்.\nமேலும், ஹானர் 9N, 3ஜிபி ரேம்/ 32 ஜிபி ஸ்டோர்ரேஜ் மற்றும் 4ஜிபி ரேம்/ 64 ஜிபி ஸ்டோர்ரேஜ் வகை மாடல்கள் அதன் அசல் விலையா ன ரூ.11,999 மற்றும் ரூ.13,999 ஆகும். ஆனால், இந்த ஸ்மார்ட் போன்களுக்கான எக்ஸ்சேஞ்ச் ஆப்பராக ரூ.1,000 பெறலாம். இதோடு ஹானர் 9N, 4ஜிபி ரேம்/ 64 ஜிபி ஸ்டோர்ரேஜ் வகையில், ராபின் எக் மற்றும் லாவெண்டர் பர்பிள் நிற மாடல்களை ரூ.13,999 விலையில் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள சப்பையர் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.\nஇவைத் தவிர சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 7எஸ் போன்களும் இந்த சேலில் பங்கேற்க உள்ளது. ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. இதன் விலை ரூ.6,999 ஆகும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇன்று வெளியாகிறது எம்.ஐ A3- எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nரெட்மீ K20, ரெட்மீ K20 ப்ரோ போன் இன்று ரிலீஸ்: விலை & சிறப்பம்சங்கள்\nரெட்மீ K20 ப்ரோ ‘ஸ்பெஷல் எடிஷன்’ போன் இன்று விற்பனைக்கு வருகிறது- விலை மற்றும் பிற விவரம்\nஜூலை 17-ல் அறிமுகமாகிறது 'Mi A3', வெளியான தகவல்கள்\nமிண்டும் விற்பனையில் 'விவோ Z1 Pro': முழு தகவல்கள் உள்ளே\nஃப்ளிப்கார்ட் ஹானர் டே சேல்; சலுகை விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள்\nபிற மொழிக்கு: English हिंदी\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nடிக் டாக்கிற்கு போட்டியாக சிறந்த அம்சங்களுடன் வருகிறது புதிய ஆப்\nஇன்று வெளியாகிறது எம்.ஐ A3- எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்\nரெட்மீ K20, ரெட்மீ K20 ப்ரோ போன் இன்று ரிலீஸ்: விலை & சிறப்பம்சங்கள்\nரெட்மீ K20 ப்ரோ ‘ஸ்பெஷல் எடிஷன்’ போன் இன்று விற்பனைக்கு வருகிறது- விலை மற்றும் பிற விவரம்\nஹவாய் வாட்ச் 'GT ஏக்டிவ்', இந்தியாவில் அறிமுகம்\nஜூலை 17-ல் அறிமுகமாகிறது 'Mi A3', வெளியான தகவல்கள்\nஇந்தியாவில் சந்திர கிரகணம் 2019: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nமிண்டும் விற்பனையில் 'விவோ Z1 Pro': முழு தகவல்கள் உள்ளே\n'ரியல்மீ 3i', இந்தியாவில் அறிமுகமான ரியல்மீயின் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nபாப்-அப் செல்பி கேமரா, 48 மெகாபிக்சல் கேமரா, 'ரியல்மீ X'-ன் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jul/13/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3191601.html", "date_download": "2019-07-17T10:44:12Z", "digest": "sha1:2VWK3MO5LUD57YAYSLPKSIHYDAXTETIJ", "length": 7763, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "நிலத் தரகர் கல்லால் அடித்து கொலை: ஆட்டோ ஓட்டுநர் கைது- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nநிலத் தரகர் கல்லால் அடித்து கொலை: ஆட்டோ ஓட்டுநர் கைது\nBy DIN | Published on : 13th July 2019 11:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரையில் போக்குவரத்தை சீர்செய்யும் போது ஏற்பட்ட தகராறில் நிலத்தரகர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.\nமதுரை திருநகர் ஏவிஆர். நகரைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவர் நிலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 9 -ஆம் தேதி முனிச்சாலை அருகே அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இது குறித்து அவரது மனைவி கீதா அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.\nஇதில், 9-ஆம் தேதி கணேசன் முனிச்சாலை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்துள்ளார். அப்ப���து மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணியன் என்பவருக்கும் கணேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் கல்லால் கணேசனின் தலையில் தாக்கியது தெரியவந்தது.\nஇந்நிலையில், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கணேசன், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தெப்பகுளம் போலீஸார் கொலை வழக்குப்பதிந்து செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/vote-congress-vote-registered-bjp", "date_download": "2019-07-17T11:42:16Z", "digest": "sha1:2CHO4QYOS6NSVAEM7BBTFF7LS6MHYCUT", "length": 11491, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "காங்கிரசுக்கு பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... கேரளா வாக்காளர்கள் | vote to the Congress vote registered for bjp | nakkheeran", "raw_content": "\nகாங்கிரசுக்கு பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... கேரளா வாக்காளர்கள்\nஅடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான 3-ம் கட்ட தோ்தல் 14 மாநிலங்களில் 116 தொகுதிகளில் இன்று காலையில் இருந்தே வாக்கு பதிவு நடந்து வருகிறது. இதில் இரண்டு நட்சத்திர வேட்பாளர்களான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் பாஜக தலைவர் அமித்ஷா குஜராத்திலும் போட்டியிடுகின்றனர்.\nஇதில் கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 227 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. கேரளாவில் வாக்கு பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்தே வாக்கு பதிவு விறு விறு என்று நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் பூவார் செவ்வரயில் 157 ஆவது பூத்தில் காலை 8.30 மணிக்கு வாக்களித்த கமலேஷ் ��ாங்கிரசுக்கு பட்டனை அழுத்தியபோது அதில் தாமரை பூ விழுந்ததால் அதிர்ச்சியடைந்து அதிகாரிகளிடம் கூறினார். அப்போது அங்கு 76 வாக்குகள் பதிவாகியிருந்தது. உடனே அந்த பூத்தில் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு மாற்று வாக்குபதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் வாக்கு பதிவு தொடங்கியது.\nஇதேபோல் பாப்பனங்கோடு ஹெச்.எஸ்.எல்.பி.எஸ் 139 ஆவது பூத்தில் கை சின்னத்துக்கு போடும்போது தாமரை காட்டியதாக வாக்காளர் குற்றம் சாட்டியதால் அங்கும் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் ஆலப்புழை சோ்த்தலையிலும் இதே பிரச்சினை இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜகவுக்கு வேண்டி தோ்தல் கமிஷன் அனைத்து வாக்கு பதிவு இயந்திரத்திலும் குறிப்பிட்ட ஒட்டுகளை பாஜகவுக்கு விழும்படி செய்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nபிஜேபியால் வெளியாகும் அதிமுக ரகசியம்\nபுதிய கல்விக் கொள்கையல்ல… வர்ணாச்சிரம கொள்கைதான் இது\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும�� காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trichy-district-thuraiyur", "date_download": "2019-07-17T11:48:03Z", "digest": "sha1:GFIOXFNPPNTCDY6WBB4UGPL76PGFKFAF", "length": 8847, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "துறையூர் கருப்பசாமி கோவில் படிக்காசு பெறும் நிகழ்ச்சியில் 7 பேர் பலி | trichy district thuraiyur | nakkheeran", "raw_content": "\nதுறையூர் கருப்பசாமி கோவில் படிக்காசு பெறும் நிகழ்ச்சியில் 7 பேர் பலி\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் வருடாவருடம் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவின்போது பௌர்ணமி அன்று பக்தர்களுக்கு படிக்காசு வழங்கும் விழாவும் நடக்கும். இந்த படிக்காசு பெறப் போகும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நான்கு பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் கவலைக்கிடமான நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளன.\nஉயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n’பாமகவினால் ஏற்கனவே கூறப்பட்டவை தான்;இப்போது எய்ம்ஸ் ஆய்வுகளின் மூலம் மறுஉறுதி செய்யப்பட்டிருக்கின்றன’-ராமதாஸ்\nராட்சசி பட டீச்சரல்ல… நிஜ ராட்சசி டீச்சர்\n“என் அப்பா மீது 20 பொய் வழக்குகள் என் மீது எப்போது வழக்கு என் மீது எப்போது வழக்கு”- அரசை எதிர்த்து சீரும் சிறார்கள். (படங்கள்)\nமலையாள நடிகை மஞ்சுவாாியா் மீது வழக்கு தொடுக்க ஆதிவாசி மக்கள் முடிவு\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அத��முகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/04/ipl-2.html?showComment=1240822020000", "date_download": "2019-07-17T10:27:42Z", "digest": "sha1:3ESPYI4SE4FW2V572DARWGDEFY7EVCIX", "length": 40838, "nlines": 558, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: IPL அவல் - 2.. இன்னும் சில ஜிலு ஜிலு படங்களுடன்", "raw_content": "\nIPL அவல் - 2.. இன்னும் சில ஜிலு ஜிலு படங்களுடன்\nநாளைக்கு ஆரம்பிக்கப்போகிற IPL போட்டிகள் பார்ப்பதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருப்பீர்கள். (என்னைப் போல)\nIPL அவல் பதிவு தந்து 24 மணித்தியாலங்களுக்குள் பகுதி – 2 போடக் கூடியளவுக்கு இன்னும் பல சுவாரஸ்ய நிகழ்வுகள்.\nமே மாதம் 24ம் திகதி வரை தினம்தோறும் எங்கள் வீடுகளுக்கு வந்து மெகா சீரியல் பார்க்கும் பெண்களுக்கு தலைவலி தரப்போகும் IPLஇன் நாளை முதல் நாளில் இடம்பெறும் போட்டிகள்.\nநேற்று IPL மூலம் வெளியிடப்பட்ட தகவலின் படி வழமையாக ஒரு Twenty - 20 போட்டிக்காக எடுக்கும் கால அளவை விட இம்முறை IPL T-20 போட்டியொன்றுக்கு 15 நிமிடங்கள் அதிகம் எடுக்குமாம்.\nகிடைக்கிற வாய்ப்பையெல்லாம் பணமாக மாற்ற வழி பார்த்துக்கொண்டிருக்கும் லலித்மோடி குழுவினர் இந்த 15 நிமிடங்கள் மூலமாகவும் சம்பாதிக்கப்போவது பலமில்லியன்கள்.\nமைதானங்களில் பார்ப்போருக்கு நேரடி நடன விருந்து.. ம்ம்ம் குடுத்து வச்சவங்க\nதொலைக்காட்சியில் பார்க்கும் எங்களைப் போன்றவருக்கு (அப்பாவிகள்) 7 1/2 அந்த நிமிடங்களும் (2 தரம்) ஏதாவது சுவாரஸ்யமாத் தருவாங்களாம்.. அதுக்கும் அனுசரணை இருக்காமாம்.\nIPL fever இப்போது தென்னாப்பிரிக்காவில்\nஒரு கண்கவர் வீதியுலாவில் தென்னாபிரிக்காவே நேற்று களபரமாகி – கலவரப்பட்டுவிட்டது.\nதென்னாபிரிக்க வீதிகளில் எப்போதும் இப்படி ஒரு நட்சத்திர ஊர்வலம் நடந்திருக்கப் போவதில்லை இனியும் நடக்க வாய்ப்பில்லை பொலிவூட்டின் உச்சபட்ச நட்சத்திரங்கள் - ஷாருக்கான், ப்ரீத்தி ஸிந்தா, ஷில்பா ஷெட்டி-\nநூற்றுக் கணக்கான நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்\nமில்லியன் கணக்கான ரூபாய்கள், டொலர்களைத் தம் வசம் வைத்துள்ள பெரும் பணக்காரர்கள்\nஇருந்து பாருங்கள் இம்முறையும் IPL களைகட்டும் - நடப்பது தென்னாபிரிக்காவிலாக இருந்தாலும்\nஇந்தியாவின் இரு முக்கிய நட்சத்திரங்கள் மீது நேற்றைய கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் M.S.கில்\nபத்மஸ்ரீ என்ற இந்தியாவின் உயர்விருதை வாங்க சமூகமளிக்காத தோனி மற்றும் ஹர்பஜன் மீதே இந்தக் கோபம்.\nநாட்டின் உயரிய விருதுக்கே மதிப்பளிக்காத அளவு IPL பணம் படுத்தும் பாடு பெரும்பாடு.\nகாயங்களால் பலபேரை இழந்துள்ள பரிதாப அணி பஞ்சாப். கடந்த முறை பஞ்சாபுக்காக அதிக விக்கெட்டுக்களை எடுத்த ஸ்ரீசாந், அதிவேக பிரெட் லீ, அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ்,\nதற்போது மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து நட்சத்திரம் ஜெரோம் டெய்லரும் விபத்தில் சிக்கிவிட்டார். எஞ்சியிருப்பது இர்ஃபான் பதான், V.R.V.சிங் மற்றும் ரமேஷ் பவார்.\nதுடுப்பாட்டம் தான் பஞ்சாப் கிங்ஸ் XIஐக் கொண்டு செல்லும் என்று நம்பவேண்டி உள்ளது. யுவராஜ், மகேல ஜயவர்தன மற்றும் குமார் சங்ககார.\nஎல்லா IPL அணிகளுக்கும் பொலிவூட் நட்சத்திரங்கள் பொலிவு சேர்த்து ஜொலிப்பு காட்டிவரும் நிலையில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி ஒரு மூச்சையும் காணோம்.\nடாக்டர் இளைய தளபதி பற்றி சைலன்ஸ் (அதான் பேசாம இருக்காரில்ல...) –\nநயன்தாராவைத்தான் தூதுவரா இருந்து தூக்கிப் போட்டாச்சு... தோனியின் சிபாரிசில் அவரது 'நண்பி'யான லக்ஷ்மிராய்க்காவது வாய்ப்பைக் கொடுத்தால் என்ன\nகுறைந்தபட்சம் அதிக 'வெயிட்' கொடுக்க நமீதா\nஇம்முறை IPLஇன் form இலுள்ள பலம் வாய்ந்த துடுப்பாட்ட அணி எது என்று கேட்டால் - எந்தவித யோசனையுமில்லாமல் நான் சொல்லும் பதில் டெல்லி டெயார் டெவில்ஸ்\nஉலகின் அத்தனை அதிரடி, அச்சுறுத்தும் துடுப்பாட்ட வீரர்களையும் நிரப்பி வைத்துள்ளார்கள்.\nஉலகின் எந்தவொரு சிறந்த பந்து வீச்சாளனையும் அடித்து நொருக்கும் அகோரப் பசியிலுள்ள இந்திய ஜோடி வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீருடன், அவுஸ்திரேலியாவின் புதிய அதிரடி இளம்புயல் டேவிட் வோர்னர், தென்னாபிரிக்காவின் அண்மைக்கால சூப்பர் ஸ்டார் A.B.டீவில்லியர்ஸ் (இவர் நம்ம ஜாதிங்கோ – பதிவர் – சொடுக்கி வாசியுங்கோ), இலங்கையின் அண்மைக்கால அதிரடி வீரர் T.M.டில்ஷான் என்று அணி களைகட்டுகிறது.\nஇவர்களோடு இந்தியாவின் உள்ளுர் போட்டிகளில் வெளுத்து வாங்கியுள்ள தினேஷ் கார்த்திக், மனோஜ் திவாரி....\nபந்து வீச்சில் வேறு கிளென் மக்ரா, நியூ சீலந்தின் ��ெட்டோரி, ஃபர்வீஸ் மஹ்ரூப், தமிழகத்தின் யோமகேஷ், அமித் மிஷ்ரா என்று பளபளப்பதால் இறுதிப்போட்டிகள் வரை டெல்லி திக்விஜயப் போகலாம்\n(ஆனா ரொம்பவும் அமைதியா இருக்காங்களே....)\nதென்னாபிரிக்க மண்ணின் வளத்தையும் வாய்ப்பையும் தனதாக்கும் எண்ணத்தில் உற்சாகமாய் இருக்கிறது விஜய் மல்லையாவின் பெங்களுர் ரோயல் சலன்ஜர்ஸ்.\nகடந்த முறை அதிகம் செலவளித்தும் கவிழ்ந்து போக கடுப்பில் இருந்த மல்லையா – 'சுவர்' டிராவிட்டை தலைமைப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு – மிகஅதிக விலையில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனன் (இவர் பிறப்பால் ஒரு தென்னாபிரிக்கர்) தலைவராக்கி – மேலும் தென்னாபிரிக்க பலத்தோடு வெற்றிகளை எதிர்பார்த்திருக்கிறார்.\nரோயல் சலன்ஜர்ஸின் ஜக்ஸ் கல்லிஸ், மார்க் பௌச்சர், டேல் ஸ்டெயின் என்று மூன்று பேருமே இப்போது form உடன் கலக்கிக்கொண்டிருப்பவர்கள்.\nகடந்த முறை இந்த மூவருமே இந்தியாவில் சோபிக்கவில்லை. இம்முறை சொந்த மண்ணில் பிரகாசிப்பார்கள் என்று விஜய் மல்லையா நம்பியிருக்கிறார். (இந்த முறையும் கட்ரீனா கைப் வருவாங்களா\nநம்ம நண்பர் கஞ்சிபாய் சொன்னார் ரோயல் சலன்ஜர்ஸின் எது சொதப்பலாக இருந்தாலும் Cheer leadersல அவங்க தான் best ஆம்\nஎல்லாம் மல்லையாவின் ராசி & ஆசி\nபடங்கள் நன்றி -cricinfo மற்றும் பல தளங்கள்\nஇம்முறை ஷில்பா ஷெட்டியின் வரவால் ராஜஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டை மறந்துவிடுவார்கள். அதிலும் ஷேர்ன் வார்ன் பெண்கள் விடயத்தில் அடிக்கடி சர்ச்சைப்படுபவர் ஷில்பாவுடன் என்ன நடக்கபோகின்றதோ.\nவிஜயின் ஆதரவு இரு வருடத்திற்க்குத் தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மனேஜர் ஸ்ரீநிவாசன் விகடன் பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆகையால் இம்முறை தளபதி இல்லை, நயந்தாரா இல்லை. டோணியைப் பார்ப்பதற்காக லஸ்மிராஜ் சிலவேளைகளில் தென் ஆபிரிக்கா செல்லலாம் சென்றமுறை அவருடன் ஊர் சுற்றித் தான் டோணி கோப்பையைக் கைவிட்டவர், ஆனால் தென் ஆபிரிக்காவில் தான் டோனி முதல் முதல் 20க்கு 20 கோப்பையைக் கைப்பற்றினவர் ஆகவே அந்த ராசி வேலை செய்யலாம்.\nநல்ல காலம் இளையதளபதி தென் ஆபிரிக்கா செல்லவில்லை சென்றிருந்தால் தன் குருவி, வில்லுப் படங்களை தென் ஆபிரிக்காவில் வெளியிட்டு ரஜனிக்கு ஜப்பானில் ரசிகர் உள்ளதுபோல் எனக்கு தென் ஆபிரிக்காவில் ரசிகர்கள் என சைலன்ஸா�� சொல்லியிருப்பார்.\nபின்னூட்டம் ஒரு பதிவு சைஸ்சுக்கு வந்துவிட்டது\nசூப்பர் ஜிலு ஜிலு போடோஸ் & போஸ்\nஉலகின் அத்தனை அதிரடி, அச்சுறுத்தும் துடுப்பாட்ட வீரர்களையும் நிரப்பி வைத்துள்ளார்கள்....\nஉலகின் அத்தனை அதிரடி, அச்சுறுத்தும் துடுப்பாட்ட வீரர்களையும் நிரப்பி வைத்துள்ளார்கள்.\nஅருமையான பதிவு,போட்டோ எல்லாம் அருமை :தொடற்க உங்கள் பதிவு......\nஉங்கள் தளம் மிகவும் அரமையாக உள்ளது....\nவிரைவில் கஞ்சி பாய் ஆயிடுவீங்க வீட்ல இனி சோறு தண்ணி எல்லாம் கொஞ்சம் கஸ்டம் தான்\nஎன்ன தங்கச்சி இது.... அண்ணனுக்கு இந்த பதிவுலக சுதந்திரத்தைக் கூட உங்க அண்ணி தரலன்னா எப்படி என்ன இது சின்னப் புள்ளத்தனமா\nஇம்முறை ஷில்பா ஷெட்டியின் வரவால் ராஜஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டை மறந்துவிடுவார்கள். அதிலும் ஷேர்ன் வார்ன் பெண்கள் விடயத்தில் அடிக்கடி சர்ச்சைப்படுபவர் ஷில்பாவுடன் என்ன நடக்கபோகின்றதோ.//\nஅந்தாள் மச்சமுள்ள ஆளய்யா... கொடுத்து வச்சவர். ஷில்பா மட்டும் லேசுப்பட்டவரா வெகுவிரைவில் மணமுடிக்கப் போகிறாராம்... (வேறு யாரையோ) ஏதோ எல்லாம் smooth ஆ நடந்தா சரி\nவிஜயின் ஆதரவு இரு வருடத்திற்க்குத் தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மனேஜர் ஸ்ரீநிவாசன் விகடன் பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆகையால் இம்முறை தளபதி இல்லை, நயந்தாரா இல்லை. டோணியைப் பார்ப்பதற்காக லஸ்மிராஜ் சிலவேளைகளில் தென் ஆபிரிக்கா செல்லலாம் சென்றமுறை அவருடன் ஊர் சுற்றித் தான் டோணி கோப்பையைக் கைவிட்டவர், ஆனால் தென் ஆபிரிக்காவில் தான் டோனி முதல் முதல் 20க்கு 20 கோப்பையைக் கைப்பற்றினவர் ஆகவே அந்த ராசி வேலை செய்யலாம்.//\nஇதுவரை லக்ஷ்மிராய் தெ.ஆ போனதா தகவலில்லை... அதுதான் சென்னைக்கு ராசியில்லை போல\nநல்ல காலம் இளையதளபதி தென் ஆபிரிக்கா செல்லவில்லை சென்றிருந்தால் தன் குருவி, வில்லுப் படங்களை தென் ஆபிரிக்காவில் வெளியிட்டு ரஜனிக்கு ஜப்பானில் ரசிகர் உள்ளதுபோல் எனக்கு தென் ஆபிரிக்காவில் ரசிகர்கள் என சைலன்ஸாக சொல்லியிருப்பார்.\nபின்னூட்டம் ஒரு பதிவு சைஸ்சுக்கு வந்துவிட்டது//\nநல்ல வேளை ஷாருக்குப் போட்டியா விஜய் வரல...(பதிவு தான் பின்னூட்டம் அளவுக்கு இருக்கப்படாது)\nநன்றிங்கோ...(இந்தப் படங்கள் பார்த்தும் நீங்க IPLக்கான CABLE இணைப்பு எடுக்கலையா\nசூப்பர் ஜிலு ஜிலு போடோஸ் & போஸ்//\nநன்றி... நன்றி... உங்க சந்தோசத்துக்குத் தனே எல்லாமே...\nஉலகின் அத்தனை அதிரடி, அச்சுறுத்தும் துடுப்பாட்ட வீரர்களையும் நிரப்பி வைத்துள்ளார்கள்....\nஅதுசரி... ஒரு soft drinkக்காக எவ்வளவு செய்கிறார் அவர் (விளம்பரத்தில்)\nஅருமையான பதிவு,போட்டோ எல்லாம் அருமை :தொடற்க உங்கள் பதிவு......//\nநன்றி வெங்கட்.... உங்கள் அன்பு, ஆதரவும் தொடர்க\nஉங்கள் தளம் மிகவும் அரமையாக உள்ளது....\nவிரைவில் கஞ்சி பாய் ஆயிடுவீங்க வீட்ல இனி சோறு தண்ணி எல்லாம் கொஞ்சம் கஸ்டம் தான்//\nஅப்பாடா...இதுவரை ஆகலை என்று ஏற்றுக்கொண்டவரை மகிழ்ச்சி தான்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nயுத்த நிறுத்தம் இல்லை - புரிந்து கொள்ளுங்கள்\nயார் அந்த மர்ம,அனானி வலைப்பதிவர்\nஇலங்கையின்/உலகின் மிகப் பெரும் விளம்பரப் பதாதை\nஉலகின் மோசமான ஒரு நாள் அணி ஆஸ்திரேலியா \nஐயாவிடம் (கலைஞர்) மன்னிப்பு & 'ஐ'க்கு நன்றிகள்\nIPL அவல் - 2.. இன்னும் சில ஜிலு ஜிலு படங்களுடன்\nIPL அவல் ... குளு குளு கிளு கிளு படங்களுடன்\nவிஜய் டிவியில் தமிழ் ஈழம்\nகலைஞர் & ஜெ -ஒரு பார்வை - ஈழத்தமிழர் முட்டாள்களா\nநீலப் படம் பார்க்கலாம் வரீங்களா\nபெரிய வெள்ளியில் ஒரு பெரும் பிரச்சினை - வானொலி வறு...\nIPL – புதிய சிக்கல் - கிரிக்கெட் பலிகடா\nமயிரிழையில் உயிர் தப்பினேன்(னோம்) – நேற்றைய உண்மைச...\nஎதிர்கால கிரிக்கெட் அணிகளைத் தெரிவு செய்யும் WCQ\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=148", "date_download": "2019-07-17T11:28:28Z", "digest": "sha1:4U2MJHSYXPPCY2P3UY42UJNHB6SU4D2B", "length": 9656, "nlines": 337, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nநோர்த் யோர்க் பகுதியில் ஏழு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயம்\nநெடுஞ்சாலை 401இல், நோர்த் யோர்க் பகுதியில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். நெடுஞ்சாலையின்...\nரிம் ஹொட்டன் நிறுவனங்களின் ஊழியர்களிற்கு விசேட காதலர் தின அட்டைகள்\nஒன்ராறியோ பூராகவும் 200இற்கும் மேற்பட்ட ரிம் ஹொட்டன் நிறுவனங்களின் ஊழியர்களிற்கு விசேட காதலர் தின அட்டைகள் மற்றும் சொக்கலெ...\nலிட்டில் போர்த்துக்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\nரொறன்ரோவின் லிட்டில் போர்த்துக்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று அதிகாலை 3 ம...\nரொரன்ரோ பெரும்பாகத்தின் இன்றைய எரிபொருள் விலை...\nஇன்றைய எரிபொருள் விலைகள் பிப்ரவரி 14-ல் ரொரன்ரோ பெரும்பாகத்தில் ஒரு சதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பெரு...\nகனேடிய பேராசிரியரும், சுற்றுச் சூழல் ஆர்வலருமான கவஸ் சைய்ட் எமாமி ஈரானில் உயிரிழப்பு\nகனேடிய பேராசிரியரும், சுற்றுச் சூழல் ஆர்வலருமான கவஸ் சைய்ட் எமாமி ஈரானில் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக...\nஒன்ராறியோவின் முன்னாள் சபாநாயகர் கிறிஸ் ஸ்ரொக்வெல் புற்றுநோயினால் காலமானார்\nஒன்ராறியோவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், சபாநாயகராகவும், பழமைவாதக் கட்சியின் நீண்டகால உறுப்பினராகவ...\nகியுபெக்கை சேர்ந்த தாய் ஒருவர் கொடுத்த புகார்\nகனடா-கியுபெக்கை சேர்ந்த தாய் ஒருவர் தனது 12வயது மகளிற்கு தலையில் ஏற்பட்ட அதிர்ச்சியை பரிசோதிக்க அவசர சிகிச்கை பிரிவில் 10-...\nரொறொன்ரோவில் றக்கூன் விலங்குகளால் அச்சம்\nரொறொன்ரோவில் பொலிசார் மற்றும் நகரத்தின் மிருக சேவைகள் திணைக்களத்தினரும் இணைந்து பல றக்கூன்களை சுற்றி வளைத்துள்ளனர் எ...\nகனடாவிடமிருந்து உலங்குவானூர்திகளை வாங்கும் திட்டத்தை பிலிப்பைன்ஸ் கைவிடவுள்ளது\nகனடாவில் இருந்து 233 மில்லியன் டொலர்களுக்கு உலங்குவானூர்திகளை வாங்கும் திட்டத்தை பிலிப்பைன்ஸ் கைவிடவுள்ளது. கனேடி...\nமைக்கேல் கிங்ஸ்பரி தங்கப்பதக்கத்தை வென்றார்.\nமெகுல்ஸ் எனப்படும் பனிச்சறுக்கல் விளையாட்டில் க���டாவின் மைக்கேல் கிங்ஸ்பரி தங்கப்பதக்கத்தை வென்றார். 25 வயதான கி...\nவட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை மீளமைப்பதில் முன்னேற்றம்\nNAFTA உடன்பாடு தொடர்பில் வட அமெரிக்கா தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை மீள் அமைப்பதில் காணப்பட்ட பெரும்பகுதி வேலைத்திட்ட...\nகலிபோர்னியாவில் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் மோட்டார் பவனியில் விபத்து\nகலிபோர்னியாவில் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் மோட்டார் பவனியில் இடம்பெற்ற மோதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்த...\nஸ்காபரோவில் தமிழ் தொழிலாளர்கள் அமைப்பின் கலந்துரையாடல்\nஸ்காபரோவில் கடந்த சனிக்கிழமை(Feb 10 )மாலை தமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல் அமைப்பின்(Tamil Workers Network) சமூகக் கல...\nடக் ஃபோர்ட் ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்\nமுன்னாள் ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் டக் ஃபோர்ட் தாம் ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைமைத்துவப் பதவியை பெற்று...\nமிசிசாகாவில் உள்ள வர்த்தக கட்டடத்தில் வெடிப்புச் சம்பவம்\nஇன்று காலையில் மிசிசாகாவில் உள்ள வர்த்தக கட்டடத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவம...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/11/23_23.html", "date_download": "2019-07-17T10:17:51Z", "digest": "sha1:FXLRPE4SIQFQJNSS2J6327HJAMNMNQDZ", "length": 9154, "nlines": 274, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நவம்பர் 23", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநேற்றே பார்த்தேன் நிலா.ஆனால் யாருக்கு பிறந்த நாள் என புரியலை.இப்போ,உமா ஷக்தி இடுகை பார்த்தே உணரும்படி இருந்தது.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மக்கா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா\nஇனிய மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே\nபிரியமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா.. புன்னகை இன்றிலிருந்து என்ற��ம் நீடித்திருக்க வாழ்த்துகிறோம். :)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n பூங்கொத்துக்கலுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி :)\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஒரு கரு நான்கு கதைகள்\nகூடல்திணை இணைய இதழ் - முன்னோட்டம் 1\nகவிதை போட்டியும் சிறுகதை(கள்) போட்டியும்.\nஇலங்கை சக்தி பண்பலையில் என் கவிதை\nகூடல்திணை - இணைய இதழ்\nகுழந்தைக் கவிதைகள் பத்து :)\nசச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1\nராஜ ராஜ சோழன் - ஆவணப்படம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-sub-chapters/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-07-17T10:39:17Z", "digest": "sha1:5EHJ4XVXLLDXMPIHFC2SBN45HRLAB6OU", "length": 4752, "nlines": 92, "source_domain": "eluthu.com", "title": "அரணியல் (Araniyal) - பொருட்பால் - திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> அரணியல் (Araniyal)\nஅரணியல் (Araniyal) அறத்துப்பாலின் 7 - ஆம் \"இயல்\" ஆகும். அரணியல் மொத்தம் \"2\" அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை தன்னுள் கொண்டுள்ளது.\nதிருக்குறள் >> பொருட்பால் >> அரணியல் (Araniyal)\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nதிறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nகாமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil/985-paingkaar-kokkin-punpurathanna", "date_download": "2019-07-17T11:16:22Z", "digest": "sha1:OIUKCFLPJLLNURYECVOAUAMEEVO5FFZH", "length": 3411, "nlines": 48, "source_domain": "kavithai.com", "title": "பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன", "raw_content": "\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 05 மே 2012 19:00\nநெய்தல் - தலைவி கூற்று\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன\nகுண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே\nஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/10/blogger-follower-widget.html", "date_download": "2019-07-17T11:32:48Z", "digest": "sha1:WZOLWFNSVSMKBQXZ6CY3OPOPPBH2YZ4Z", "length": 24328, "nlines": 180, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்!", "raw_content": "\nHomeப்ளாக்கர்பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்\nபிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்\nநான் பார்த்த வரையில், தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிளாகர் வலைப்பூக்கள் ஆங்கிலத்தில்தான் இயங்குகின்றன. அதாவது, தளத்தில் எல்லாமே தமிழிலேயே இருந்தாலும் தளத்தின் மொழி அமைப்பு மட்டும் ‘ஆங்கிலம்’ என வைக்கப்பட்டிருக்கும். பதிவு எழுதப்பட்ட நாள், கருத்துகளின் எண்ணிக்கை ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து இதைக் கண்டுபிடிக்கலாம்.\nதமிழில் எழுத வேண்டும் என விரும்பி முன்வந்திருக்கும் நம் பதிவுலகத் தோழர்கள் தங்கள் வலைப்பூ மொழியை மட்டும் ஆங்கிலத்தில் வைத்திருக்க முதற்பெரும் காரணம் பிளாகரின் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி (Blogger Follower widget).\nசமூக வலைத்தளங்கள் வழியாகவும், திரட்டிகள் வாயிலாகவும் எத்தனை பேர் நம் வலைப்பூவைப் பின்தொடர்ந்தாலும் வலைப்பூவைப் பின்தொடர்வதற்கெனவே பிளாகர் வழங்கும் இந்தச் செயலி மூலம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைதான் ஒரு வலைப்பூவின் அதிகாரப்பூர்வமான நேயர் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது இன்றளவும்.\nஇதனால் இது பிளாகர் வலைப்பூக்களின் ஒரு மதிப்புக்குரிய அடையாளமாகிவிட்டது. மேலும், குறிப்பிட்ட வலைப்பூவை நண்பர்களுக்குப் பரிந்துரைத்தல், தான் தொடர்ந்து படிக்கும் மற்ற வலைப்பூக்களைப் பட்டியலிட்டுக் காட்ட இயலுதல் என மற்ற பின்தொடர்ச் செயலிகளில் இல்லாத சில வசதிகளும் இதில் இருக்கின்றன. இப்படிப் ப�� வகைகளிலும் முதன்மை பெறுகிற, பிளாகர் வலைப்பூக்களின் அதிகாரப்பூர்வப் பின்தொடர்ச் செயலியான இதை நம் வலைப்பூவின் மொழி அமைப்பை ஆங்கிலத்தில் வைத்திருந்தால்தான் வலைப்பூவில் இணைக்க முடியும் என்ற நிலை இருந்ததால் தான் மிகப் பெரும்பான்மையானோர் தங்கள் வலைப்பூ மொழியை ஆங்கிலத்தில் வைத்திருக்கக் காரணம்.\nகூகுள் நிறுவனம் பதிவர்களுக்காக கூகுள்+ Followers Gadget கொண்டு வந்ததால் ஏற்கனவே இருந்த Blogger Follower widget-ஐ நீக்கிவிட்டது. நீங்கள் ஏற்கனவே ப்ளாக்கில் வைத்திருந்தால் அது செயல்படும். ஆனால் அதை நீக்கிவிட்டால் மீண்டும் வைக்க முடியாது. அதேபோல புது தளங்களிலும் அந்த widget-ஐ வைக்க முடியாது.\nUPDATE: FOLLOWER கேட்ஜட்டும் இருக்கிறது. more gadget என்பதை க்ளிக் செய்தால் அதில் கடைசியாக இருக்கும்.\nஆனால் FOLLOWER கேட்ஜட் போன்ற மற்றதொரு கேட்ஜட்டான Google Friend Connect widget தமிழிலும் கிடைக்கிறது அண்மையில், ஓரிரு பிளாகர் வலைப்பூக்களில் இந்தச் செயலி தமிழில் காட்சியளித்ததைக் கண்டு வியந்தேன். பிளாகருக்குள் தேடிப் பார்த்தேன். பெருவியப்புக்குரிய வகையில் கிடைத்தே விட்டது\nஇதோ இனி, எப்படி நம் வலைப்பூவில் இந்தச் செயலியைத் தமிழில் நிறுவலாம் எனப் பார்க்கலாம். [பெரும்பாலானோர், பிளாகரை ஆங்கிலத்தில்தான் பயன்படுத்துகிறார்கள் . ஆனால் அதற்காக, அனைவருமே பிளாகர் உதவிக் குறிப்புகளில் பொத்தான்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடுவது, பிளாகரைத் தமிழில் பயன்படுத்தும் சிலரையும் ஊக்கமிழக்கச் செய்யும் என்பதால், கீழே வரும் வழிமுறைகள் பிளாகரைத் தமிழில் பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் முழுக்கத் தமிழில் எழுதப்பட்டுள்ளன.\nஅதே நேரம், பிளாகர் பயனர்கள் அனைவரின் வசதிக்காக அடைப்புக்குறிக்குள் ஆங்கிலப் பதங்களும் தரப்பட்டுள்ளன].\n௧] முதலில், உங்கள் பிளாகர் கணக்குக்குள் நுழைந்து உங்கள் வலைப்பூவின் மொழியைத் ‘தமிழ்’ என மாற்றிக்கொள்ளுங்கள். (எப்படி எனத் தெரியாவிட்டால் சொடுக்குங்கள் இங்கே).\n௨] பிளாகரின் ‘தளவமைப்பு’ (Layout) பிரிவுக்குள் செல்லுங்கள்.\n௩] வலைப்பூவின் எந்தப் பகுதியில் ‘பின்பற்றுபவர்கள்’ செயலியை வைக்க விரும்புகிறீர்களோ அந்தப் பகுதியில் இருக்கும் ‘கேஜெட்டைச் சேர்’ (Add Gadget) பொத்தானை அழுத்துங்கள்.\n௪] இப்பொழுது திறந்திருக்கும் சாளரத்துக்குள் ‘மேலும் கேஜெட்கள்’ (More Gadgets) எனும் பிரிவைத் திறவுங்கள்.\n௫] இப்பொழுது, அந்தப் பக்கத்தின் மேற்புறத்தில் ஒரு தேடல் பெட்டி வந்திருக்கிறதா அதில் google friend connect எனத் தட்டெழுதித் தேடுங்கள்.\n௬] இப்பொழுது மூன்று செயலிகள் உங்களுக்குக் காட்டப்படும். அவற்றுள் ‘உறுப்பினர்கள்’ (Members) எனும் செயலியைச் சொடுக்குங்கள்.\n௭] இப்பொழுது செயலியின் தோற்ற விவரங்கள் காட்டப்படும். உயரத்தையோ, செயலியின் பெயரையோ மாற்ற விரும்பினால் மாற்றிக் கொண்டு ‘சேமி’ (Save) பொத்தானை அழுத்துங்கள்.\nஅவ்வளவுதான். இப்பொழுது உங்கள் வலைப்பூவுக்குச் சென்று பாருங்கள் உங்கள் பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி தாய்மொழியாம் செந்தமிழில் அழகாக மிளிரும்\nதமிழில் மட்டுமில்லை, நீங்கள் உங்கள் வலைப்பூவை எந்த மொழியில் வைத்தாலும் அந்த மொழியில் இனி உங்கள் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி காட்சி தரும். இது மொத்தம் 47 மொழிகளில் மாறக்கூடியது என்று பதிவர் மயூரேசன் அவர்கள் எப்பொழுதோ எழுதி வைத்திருக்கிறார்.\nநம் வலைப்பூக்கள் இனி முழுக்க முழுக்க நம் தாய்மொழியிலேயே மலரட்டும்\n கூகுள் ஆட்சென்சு மூலமோ இன்ன பிற விளம்பரச் சேவைகள் மூலமோ நீங்கள் உங்கள் வலைப்பூவில் விளம்பரம் வெளியிடுகிறீர்கள் எனில், வலைப்பூவின் மொழியை ஆங்கிலத்திலிருந்து வேறு மொழிக்கு மாற்றுவது சிக்கலை ஏற்படுத்தலாம்\nஒரு சிறு அறிமுகம்: இ.பு.ஞானப்பிரகாசன் - பதிவுலகுக்குப் புதியவன். ‘எழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி’ எனும் முழக்கத்தோடு இணைய உலகில் புகுந்திருக்கும் தீவிரத் தமிழ்ப் பற்றாளன் அகச் சிவப்புத் தமிழ் – கடந்த ஏப்பிரல் முதல் இயங்கி வரும் வலைப்பூ. ‘அகத்தின் சிவப்பு இங்கே தமிழில் தெரியும் அகச் சிவப்புத் தமிழ் – கடந்த ஏப்பிரல் முதல் இயங்கி வரும் வலைப்பூ. ‘அகத்தின் சிவப்பு இங்கே தமிழில் தெரியும்’ எனும் முழக்கத்துடன் அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய தனியொருவரின் எழுத்துக்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள இத்தளத்தில் அவ்வப்பொழுது தொழில்நுட்பப் பதிவுகளும் பார்க்கலாம்.\nஉங்கள் தொழில்நுட்ப பதிவுகள் ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இடம்பெற basith27@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nசிலர் தமிழ் மொழி தேர்வு செய்ததால் இந்த பாலோயர் விட்ஜெட் காட்டாமல் இருந்தது...\nஇனி இந்த பிரச்னை இருக்காது\nதங்களின் வழிகாட்டுதல��க்கு மிக்க நன்றி ஐயா...\nஅதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே\nபுதிய தள அறிமுகத்திற்கு நன்றி...\nநான் இன்னும் ஆங்கிலத்திலேயே வைத்துள்ளேன்...\nதனபாலன் குறிப்பிட்டதால் எனது பதிவையும் வாசிக்க:\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\n தற்போது மாற்றிவிட்டேன். ஏற்கனவே இருந்த இடத்தில் இல்லாததால் நீக்கிவிட்டது என்று நினைத்துவிட்டேன்.\nஉங்கள் பதிவை பார்த்தபிறகு தான் ப்ளாக்கர் அந்த விட்ஜட்டை ஒழித்து வைத்திருந்ததை அறிந்தேன். நன்றி அண்ணே\n உங்களுடைய அந்தப் பதிவை நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன். இந்தப் பதிவை நான் எழுதியவுடன் இப்படியொரு செயலி இருப்பது இத்தனை நாட்களாக நம் பதிவர்களுக்குத் தெரியாமலா இருக்கும் யாராவது கண்டிப்பாக இது பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைத்துக் கூகுளில் தேடிப் பார்த்தேன். அப்பொழுதுதான் உங்கள் பதிவு படிக்கக் கிடைத்தது. நான் கூறியபடி, வலைப்பூவின் மொழியை மாற்றிவிட்டு, Followers செயலிக்குப் பதில் Members செயலியை இணைத்துப் பாருங்கள். கண்டிப்பாக வேலை செய்யும். அதன் பிறகு Followers செயலியை நீக்கிவிடலாம்.\nவெரிகுட் நண்பா, என் தளத்தில் இருந்த பிரச்சினையை தீர்க்க இந்த பதிவு உதவியது...\nஅது சரி இந்த பீட்பர்னர் என்னாச்சுஎன் தளத்தில் தானகவே காணமல் போச்சு இதுக்கும் கூகுள் ஏதாவது வில்லங்கம் பண்ணியிருக்காஎன் தளத்தில் தானகவே காணமல் போச்சு இதுக்கும் கூகுள் ஏதாவது வில்லங்கம் பண்ணியிருக்கா ஏதாவது வழிமுறை இருந்த சொல்லுங்க....\nபிளாக்ர்ல இப்ப எவ்வளவு மாற்றம் வந்திருக்கு எனக்குத்தான் எல்லாமே புதுசா இருக்கு..அதிக இடைவெளி தான் காரணமோ என்னவோ\nகிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகுது சார்\n ஆனால், உங்கள் பீட்பர்னர் சிக்கலுக்கு எனக்குக் காரணம் புரியவில்லை. சொல்லப்போனால், எனக்குப் பீட்பர்னர் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதில் நிறை...ய வசதிகள் உள்ளன. சிலவற்றைப் பற்றித்தான் நம் தொழில்நுட்பப் பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். பலவற்றை இன்னும் தொடவேயில்லை. அப்துல் பாசித் அவர்களே வலைப்பூ தொடங்க வழிகாட்டித் தொடர் எழுதிய நீங்கள் இது பற்றியும் குட்டித் தொடர் -ஆனால் முழுமையாக வலைப்பூ தொடங்க வழிகாட்டித் தொடர் எழுதிய நீங்கள் இது பற்றியும் குட்டித் தொடர் -ஆனால் முழுமையாக- எழுதினால் நாங்களெல்லாரும் பயனடை���ோம்\nநல்லதொரு தகவல்.... பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி\nboss வேலை செய்யவில்லை தமிழில் மாற்றினால் தெரியவில்லை ஆங்கிலத்தில் இருந்தால் கேட்ஜெட் தெரிகிறது\n நான் கூறியுள்ளபடி, வலைப்பூவின் மொழியை முதலில் தமிழுக்கு மாற்றுங்கள். உங்கள் Followers செயலி மறைந்துவிடும். பிறகு, மேலே குறிப்பிட்டுள்ளபடி, Members செயலியை இணைத்துப் பாருங்கள். கண்டிப்பாக வேலை செய்யும். அதன் பிறகு Followers செயலியை நீக்கிவிடலாம். அப்படியும் தெரியவில்லையெனில் 9043585723 எனும் எண்ணில் என்னை அழைக்கலாம்.\nஇந்தப் பதிவை இன்னும் கொஞ்சம் புரியும்படியாக எழுத வேண்டுமோ\nநண்பரே நன்றாக தான் உள்ளது ப்ளாக் மூலம் பணம் சம்பார்ப்பது என சொன்னால் நன்றாக இருக்குமே Blog In Tamil\nஅதில் நமக்குப் பட்டறிவு போதாதுங்கோ\nபாராட்டிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி நான் முதல் நாள் இங்கு வந்ததோடு சரி. அப்புறம் வரவில்லை. அதனால்தான் உங்களெல்லாருக்கும் உடனடியாகப் பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. அதற்காக வருந்துகிறேன்\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/politics/6209-minister-cellur-raju-speech.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T10:49:37Z", "digest": "sha1:6IYMZEG33G4AFQBMKMWZDV657ARN5UTQ", "length": 11575, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "திமுகவினர் நகைச்சுவைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு  | minister cellur raju speech", "raw_content": "\nதிமுகவினர் நகைச்சுவைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு \nதிமுகவினர் நகைச்சுவைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.\nகாட்பாடி காந்திநகரில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி இந்த பண்ணை பசுமைக் கடை தொடங் கப்பட்டது. இதுவரை இந்தக் கடை யில் ரூ.1 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 350-க்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்த லாபமாக ரூ.5.97 லட்சம் கிடைத்துள்ளது. இங்கு, குறைந்த விலையில் தரமானப�� பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.\nவெளி மார்க்கெட்டில் காய்கறி களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், தரமான காய்கறிகள் மக்களுக்கு தடையின்றி வழங் கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால் அவர்களுக்கு உரிய விலை கிடைக்கிறது. தரகர் இல்லாமல் கொள்முதல் செய்யப் படுவதால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உரத் தட்டுப்பாடு இருக்காது என்ற நிலை உள்ளது. இந்தாண்டு பருவமழை சிறப்பாக பெய்துகொண்டிருப்ப தால் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறியீட்டுக்கு அதிகமாக கடன் கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சங்கத்திலும் 3 மாதங் களுக்கு தேவையான உரங்கள், விதைகள் இருப்பு வைத்துக் கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. விவசாயிகளுக்கு ரசாயன உரம் மட்டுமில்லாமல் இயற்கை உரம் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஊழலை உலகத்துக்கு அறிமுகம் செய்த கட்சி திமுகதான். திமுகவினரின் சொத்துக்கள் எல்லாம் குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா திமுகவினர் நகைச்சுவைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அவர்களை, மக்கள் கேலி தான் செய்வார்கள். நான், 1979-ல் பட்டப்படிப்பு முடித்தேன். உடனே தொழில் தொடங்கினேன். தறி கம்பெனி தொடங்கி 1991 வரை நடத்தினேன். அன்று ஆரம்பிக்கப்பட்ட மெடிக்கல் ஷாப், தேநீர் கடை இன்றும் இருக்கிறது. எனது மனைவி இன்றும் ‘சாகர்’ என்ற துணிக் கடையை நடத்தி வருகிறார்.\nநாங்கள் எல்லாம் ஒழுக்கமாக நியாயமாகவும் தூய்மையாகவும் தொண்டுள்ளம் படைத்தவனாகவும் இருக்கிறோம். சைக்கிளில் சென்று ஒளி விளக்கு படம் பார்த்தேன் என்று ஸ்டாலின் கூறினார். இன்று அவர் எந்த வண்டியில் வருகிறார் என்று பார்க்க வேண்டும். இவர்களின் ஊழலை இந்த நாடே பார்த்து சிரித்தது. தமிழகத்தில் இன்று சாதாரண சாமானியனின் ஆட்சி நடக்கிறது. அம்மாவின் நல்லாட்சி சிறப்பாக நடக்கிறது. இதை மறைப்பதற்கு திமுகவினர் நடத்தும் நாடகம் நகைப்புக்குரியது’’ என்றார்.\nஅப்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nதமிழ���த்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றச்சாட்டு\nஹாட்லீக்ஸ் : எம்.ஜி.ஆர் விழா... எம்.பி-க்குள்ள என்னமோ திட்டமிருக்கு\n - திமுகவினருக்கு தயாநிதி அழகிரி கேள்வி\nஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nதிமுக ஆர்ப்பாட்டத்தில் மேடை ஏறாத விஐபிகள்: திருநெல்வேலியில் நீடிக்கும் கோஷ்டி பூசல்\nஅனைத்திலும் ஊழல் நிறைந்தது அதிமுக ஆட்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு குற்றச்சாட்டு\nதிமுகவினர் நகைச்சுவைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு \nஎட்டரை ஆண்டுகளாக மாத வாடகை செலுத்தாத சர்க்கிள் டி பாண்டிச்சேரி\nஅதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்: திண்டிவனம் திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி காட்டம்\nஅரவிந்த்சாமி - ராஜபாண்டி இணையும் ‘கள்ளபார்ட்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=21811", "date_download": "2019-07-17T10:34:28Z", "digest": "sha1:LXD6WPV743OA7R52NV57TH62JPEJSFDS", "length": 5741, "nlines": 67, "source_domain": "meelparvai.net", "title": "மதுபான விற்பனையை இலகுபடுத்த நடவடிக்கை – Meelparvai.net", "raw_content": "\nமதுபான விற்பனையை இலகுபடுத்த நடவடிக்கை\nமதுபான விற்பனை நிலையங்களுக்கு புதிதாக லைசன்ஸ் பெறவும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபானங்கள் விற்பதற்கான லைசனை புதுப்பிக்கவும் ஒன்லைன் நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nவைபவங்களுக்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள 7.5 லீட்டருக்கு மேலதிகமாக மதுபானத்தை வாங்குவதற்கும், கையிருப்பில் வைத்திருப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் தேவையான அனுமதியையும் இதனூடாக இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியுமாக அமையும்.\nஉலக வங்கி இதற்கென 75 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. அரசாங்கம் இதுவரை 5000 க்கும் மேற்பட்ட லைசன்ஸ்களை வழங்கியுள்ள போதும், மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரத்துக்கான கேள்வி தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான நடைமுறையை இலகுவாக்கிக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதங்களுக்கு எதிரான சதிகளைத் தெரிந்துகொள்ளாத முஸ்லிம் சமூகம்\nவெனிசுவேலா அரசியல் கொந்தளிப்பின் பின்புலம்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபராக்கிரம சம���த்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/jaguar-f-pace/", "date_download": "2019-07-17T11:02:37Z", "digest": "sha1:BH3DT7JXX4FXG7LAR4GYNWGVVRLETNV4", "length": 4542, "nlines": 43, "source_domain": "tamilthiratti.com", "title": "Jaguar F-PACE Archives - Tamil Thiratti", "raw_content": "\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம்\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது\n2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம்\n2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ 100 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ .1.2 லட்சத்தில் ...\nபுதிய மாருதி சுசூகி சிக்ஸ்-சீட்டர் வகை கார்கள் ஆகஸ்ட் 12-ல் அறிமுகம்\nஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்\nமுற்றிலும் எலக்ட்ரிக் முறையில் இயங்கும் 2020 மினி கூப்பர் எஸ்இ கார் வெளியானது\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து சிறப்பம்சங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம் autonews360.com\nஜாக்குவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய பெட்ரோல் வகை எஃப்-பேஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய புதிய எஃப்-பேஸ் கார்கள் ஒரே வகையாக பிரெஸ்டிஜ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1296151.html", "date_download": "2019-07-17T11:16:16Z", "digest": "sha1:3DTQCBTY34Q4NJ7HJ3SY7BIXD7ZHAB3D", "length": 10319, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nதடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு…\nதடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு…\nபலாங்கொடை, போம்புவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகருத்து முரண்பாடு காரணமாக ஏற்பட்ட மோதலை அடுத்து, குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nதாக்குதலுக்கு உள்ளான நிலையில் குறித்த நபர், பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி துண்டுத்துண்டாக உடையும்..\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர் கைது..\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர்…\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய க���ர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர்…\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bloggiri.com/blog_post.php?blog_id=3591", "date_download": "2019-07-17T11:26:47Z", "digest": "sha1:N2FPD57ILNWQ47NXBH2CF5MNEXHHHCKU", "length": 21107, "nlines": 278, "source_domain": "www.bloggiri.com", "title": "எனது இராமாயணம்... - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\n52. அடிலெய்ட் - முதல் வேலை\nஒருபெரியசதுரம், அதற்குள்மூன்றுசிறியசதுரங்கள்மற்றும்ஒருசெவ்வகம். அந்தசெவ்வகத்தைச்சுற்றிமற்றொருபெரியசதுரம். ஆஸ்திரேலியாவின்சிறந்தஓவியக்கல்லூரிகளில்ஒன்றில்என்னுடையமுகம்இப்படித்தான்வரையப்பட்டது. அதிமுக்கியமாக, பார்க்கப்பலகோணங்களில்இயந்திரமனிதனி...\n51. உகாண்டாத் திருடர்கள்... (2)\nஉகாண்டாத் திருடர்கள்... (1)உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இருமுறை) stock taking என்றொரு வைபவம் நடைபெறும். கடையில் இருக்கும் பொருட்கள் லெட்ஜர் காட்டும் பொருட்களின் எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்�...\n50. அடிலெய்ட் - முதல் பார்வை\nஅடிலெய்டைத் தொலைந்து போக வசதியில்லாத நகரம் என்பார்கள். மற்ற ஆஸ்திரேலிய மாநிலத் தலைந‌கரங்களை ஒப்பிடும் போது அடிலெய்ட் சிறிய நகரம், மற்றும் திட்டமிட்டுக் கட்டப்ப��்ட நகரம். எனவே தொலைந்து போவது கடினம். பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரங்களைப் போலல்லாமல் �...\nஎன்னுடைய சம்பளம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகிறது. காரணம் மலேசியன் ரிங்கெட்டின் மதிப்பு குறைந்து கொண்டே செல்வதுதான். அது ரிங்கெட்டின் குற்றமல்ல. என்னுடைய ராசி அப்படிப்பட்டது. 2005-ல் உகாண்டா சென்றேன். அங்கே எனக்கு அமெரிக்கன் டாலரில் சம்பளம். ஊருக�...\n48. உகாண்டா திருடர்கள்... (1)\nபாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திருட்டுகள் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என நம்பும்படியான திருட்டுகள். உகா�...\n47. மலேசியா பாதுகாப்பான நாடா\nமலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். அனேகமாக எல்லோருமே முதன்மையாகக் குறிப்பிட்டது திருட்டு பயம் பற்றியது. நகைகளை அணிய முடியாது, கைபேசி, காமெரா உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை யா�...\nஇந்த வருடத்தின் முதல் பதிவு இது. மலேசியாவிலிருந்தும் முதல் பதிவு. கடைசியாக 2012 மே மாதத்தில் பதிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். மகள் பிறந்திருக்கிறாள். மலேசிய உயர் கல்வி அமைச்சிடமிருந்து ஆய்வு நிதி பெற்றிருக்கிறேன�...\nஇந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று தெரியவில்லை. சின்னப் புள்ளத்தனமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலையே.... அப்படி என்னதான்டா உன் பிரச்சினைன�...\n44. என்ன கொடுமை சரவணன் இது\n\"\"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்.\"\"ஹலோ... யார் பேசுறது.\"\"நான் ராம்குமார் பேசறேன்.\"\"கொஞ்சம் சத்தமா பேசுங்க... சரியா கேக்க மாட்டேங்கு... யார்னு சொன்னீங்க\"\"சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா\"\"சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா\"\"ஒங்க பேரு என்னா சொன்னீங்க\"\"ஒங்க பேரு என்னா சொன்னீங்க\n43. பிரிட்டனில் பொங்கல் விழா\nஇன்று Bracknell தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்ட���ு. பொங்கல்தான் முடிந்து போயிற்றே என்று யோசிக்காதீர்கள். அது அப்படித்தான். சரியாக 4 மணியளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கப் பட்டன. முதலில் குழந்தைகள் சிலர் ஆடிப் பாடினார்கள். பின்னர் ஒரு மெல்லிசைக் குழ�...\n42. ஃபிலிம் காட்டுவது எப்படி\nஎனக்கு வெகு நாட்களாக லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளத்தில் வேலை செய்யனும்னு ஆசைங்க. ஆனா பாருங்க, நான் ஒரு உயிரியல் வல்லுனனுங்க‌ (அடங்கொக்க மக்க..எம்புட்டு ஆசை). இருந்தாலும் கணிப்பொறி-ல இந்தப் பசங்கள்லாம் ஆணி புடுங்கிறதப் பார்க்குறப்ப நாமலும் இப்படி பொட்டி தட...\n41. தொலைபேசி... லாப்டாப்.... இப்போ அமேசான் கிண்டில்\nஅது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை சிறிதாகக் கூட ஃபோன்களை உருவாக்க முடியுமா என்றே தோன்றியது. அதுவரை நான் பார்த்ததெல்லாம் கார்ட்லெஸ் �...\n2007 February -ல் கூட நான் மேற்படிப்பு படிப்பேன் என்பது எனக்குத் தெரியாது. 1998-ல் B.Pharmacy முடித்த பின் ஒரு நாள் கூட Pharmacist ஆகப் பணிபுரியாமல் Marketing-ல் சேர்ந்தேன், பணம் அதிகமாகக் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக. நான்கு வருடங்கள் பட்டப்படிப்பு முடித்தவனுக்கு, அரசாங்க வேலைக்கு...\n39. சில புரியாத விசயங்கள்...\nஎன்னை மிகவும் கோபமுண்டாக்கும் செயல்களில் ஒன்று ஆய்வகத்தில் அடுத்தவர்கள் என் அனுமதியில்லாமல் என்னுடைய பொருட்களை உபயோகப் படுத்துவது. ஏனென்றால் எடுத்த பொருட்களை திருப்பி வைக்கவும் மாட்டார்கள், நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள். நம்முடைய உபயோகத்திற்காக அவச�...\n38. இங்கிலாந்தில் ஓட்டளிக்கும் உரிமையை போராடி மீட்ட தமிழன்\nஇங்கே போன ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கோடைகால நேரக் கணக்கு நடைமுறைக்கு வந்தது. அதாவது அன்றிலிருந்து இனி வரும் ஆறு மாதங்களுக்கு GMT+1 நேரம் யு.கே-ன் நேரமாகக் கணக்கில் கொள்ளப் படும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு GMT யு.கே-ன் நேரமாகக் கணக்கிடப் படும். இந்த நேர மாற்றம் மு�...\n37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்\nஎங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் பத���து வருடங்களுக்குப் பிறகு ஹாங்காங்கிற்கே திரும்பி வந்து விட்டனர். பையன் கனடா பாஸ்போர்ட்டுடனும் சீன முகத்து�...\nபுது வருடப் பிறப்பை கடைசியாக எப்போது இந்தியாவில் கொண்டாடினேன் 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா யூ சட்டாப் நான்சென்ஸ் இடியட், கருபுரு கருப...\n35. நின்று போகாத உலகம்...\nஎன் மனைவி ஒரு கணிப்பொறியியலாளர். சில சமயங்களில் கம்பெனிக்காகக் கொஞ்சம் அதிகப் படியாகவே வைலை செய்வாள். கேட்டால் இதையெல்லாம் வேறு யாரும் செய்ய மாட்டார்களென்றும் அவள் மட்டுமே செய்ய முடியுமென்றும் சொல்லுவாள். அப்போதெல்லாம் நான் அவளிடம் சொல்லுவேன், \"நீ இந்த வேல...\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\nசமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்த படங்களின் கதையையோ அல்லது காட்சியையோ நம் இந்தியத் தன்மைக்கு மாற்றியோ அல்லது மாற்றாமலோ படமாக்கி விடுகின்றார்களாம...\nமுன்னறிவிப்பு : இதுஅயன் படத்தைப் பற்றிய விமர்சனமல்ல...இங்கே இங்கிலாந்தில் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. Cineworld, AMC, Odeon எனப் பல தொடர்திரையரங்குகளும், சில பல சிறிய மற்றும் நடுத்தர வகைத் திரையரங்குகள் இருந்தாலும், படம் பார்க்கக் கட்�...\n6116 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/06/blog-post_9833.html", "date_download": "2019-07-17T10:46:50Z", "digest": "sha1:2M2U7SNRBEVVELUSTNXGVSKC7VVKWRKZ", "length": 14053, "nlines": 207, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: இயற்கை ( 6 )", "raw_content": "\nஇயற்கை ( 6 )\nவண்ண வண்ணக் கனவுகளுடன் கவலையில்லாமல் வலம் வரும் இளைஞர் பட்டாளத்தைப் பட்டாம்பூச்சிகள் என்றும் சொல்வார்கள்.\nகாரணம் பட்டாம்பூச்சிகள் பலவகை நிறங்களில் பலவகை அளவுகளில் மறந்து பறந்து காண்பவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதுதான்.\nஅவற்றுக்குத் தேவை தேன் சிந்தும் மலர்கள். அந்த மலர்களைப் பூக்கும் செடிகள் கொடிகள் மரங்கள்.\nஅவையெல்லாம் வளரவேண்டுமானால் காலாகாலத்தில் மழைபெய்யவேண்டும். பலவகைத் தாவரங்களும் பூத்துக் குலுங்கவேண்டும்.\nமழைக்காலங்களில் கிராமங்களில் வீடுகளைச் சுற்றிலும் காலி இடங்களிலும் புறம்போக்குகளிலும் குளம் குட்டையோரங்களிலும் பல்வகைச் செடிகளும் பச்சைக்கம்பளம் விரித்ததுபோல் இருக்கும்.\nதும்பை, துளசி, எருக்கு, ஆவாரை, குப்பைமேனி, ஊமத்தை, காட்டாமணக்கு, நாயுருவி, துத்தி, சுள்ளி போன்ற செடிவகைகள் நெருக்கமாக முளைத்துக் கிடக்கும். அத்தோடு சப்பாத்தக் கள்ளி, தீருகு கள்ளி, கிழுவன் போன்றவற்றின்மேல் கோவை, வேலிப்பருத்தி ஊணாங்கொடி போன்ற கொடிவகைகள் படர்ந்திருக்கும்.\nஇவற்றில் பூத்திருக்கும் பூக்களில் இருக்கும் தேனை உறுஞ்ச வண்ணவண்ணப் பட்டாம்பூச்சிகள் காலை நேரங்களில் பறக்கும்\nவிடுமுறை நாட்களில் காலையில் இந்தப் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது பசியுணர்வைக்கூட மறக்கடிக்கும் விளையாட்டு ஆகும்.\nதும்பைச் செடிகளைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டே பட்டாம்பூச்சிகளை விரட்டிச் செல்வதும் அதை அதற்கு வலிக்காமலும் கசங்காமலும் தும்பைச் செடிகளால் அலுங்காமல் அமுக்கிப்படிப்பதற்குள் அவை தப்பித்து ஓடுவதும் மீண்டும் மீண்டும் விரட்டுவதும் மறக்கமுடியாத அனுபவங்களாகும்.\nஆனால் சிலநேரங்களில் அவை வேலிகளைத் தாண்டித் தாண்டிச்செல்லும்போது சுற்றிச் சென்று பிடிப்பற்குள் வெகு தூரம் போய்விடும் நல்ல பட்டாம் பூச்சியாக இருந்தால் விட மாட்டார்கள்.\nஆனால் அத்தகைய ஒரு காலத்தை அநேகமாக இழந்துவிட்டோம். காரணம் அந்தமாதிரி உயிரினங்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்தது அல்லாமல் கண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி அழித்தும் விட்டோம்.\nதாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் முக்கியமாக உதவிசெய்யும். ஆனால் அத்தகைய உயிரினங்களை அழிப்பதால் அதன் தொடர்ச்சியாக பல அரிய தாவரங்கள்கூடப் பல்கிப் பெருகுவதற்குப் பதிலாக அழியக்கூடிய நிலை ஏற்படுகிறது.\nமூலிகைப் பயன் உள்ள நிறையத் தாவரங்கள் அழிந்துபோனதாற்கு அவற்றைச் சார்ந்து வாழ்ந்த பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்கள் அழிந்ததும் ஒரு காரணாக இருக்கலாம்.\nஎனவே பட்டாம்ப+ச்சிகள் பறந்து திரிந்��� அவற்றைச் சிறுவர்கள் விரட்டி விளையாடிய ஒரு காலம் திரும்பவேண்டுமானால் காணுமிடங்களில் எல்லாம் மரங்கள் வளர்ந்திருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்ய வேண்டும்.\nகுளம் குட்டைகள் எல்லாம் நிரம்பி வழியவேண்டும். அவற்றின் ஓரங்களெல்லாம் பச்சைப் பசேலென்று செடிகளும் கொடிகளும புதர்களும் மண்டிக் கிடக்க வேண்டும். அவற்றில் வண்ண வண்ணப் பூச்சிகள் பறந்து திரியவேண்டும்.\nநீர்க்குட்டைகளின் ஓரங்களில் நண்டுகள் வளை தோண்டி வசிக்க நீருக்குள் நீர்க்காக்கைகள் விளையாட எந்த இரையை நாம் பிடிக்கலாம் என்ற அங்குள்ள மரங்களின் மேல் உட்கார்ந்திருக்கும் கொக்குகள் நோட்டமிட அங்கே இயற்கைத் தாய் நடனம் புரிய வேண்டும்\nஅப்போது அந்த அழகுக்கு அழகு சேர்க்கப் பட்டாம்பூச்சிகள் வண்ண வண்ணமாகப் பறந்து திரியும் கண்கொள்ளாக் காட்சிகளைப் பார்க்கலாம்.\n தொடர்ந்து படியுங்கள் விமர்சனமும் செய்யுங்கள். நல்ல செய்திகள் பரவட்டும்.\nஅருமையான பகிர்வு. நல்ல வலைத்தளம். நேரமிருக்கும்போது மற்ற பதிவுகளையும் வாசிக்கிறேன்.\n வேறுபாடு இருப்பின் விமர்சனமும் செய்யுங்கள்\nதிண்டுக்கல் தனபாலன் June 28, 2012 at 7:43 PM\nகனவில் தான் சார் பட்டாம்பூச்சி வருகிறது... அதைப் பார்த்து சந்தோசப்பட வேண்டியது தான் \nமரம் ( 7 )\nஎனது மொழி ( 47 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 8 )\nஇயற்கை ( 6 )\nமரம் ( 6 )\nமரம் ( 5 )\nஎனது மொழி ( 46 )\nகூடங்குளமும் நானும் ( 3 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 7 )\nஉணவே மருந்து ( 21 )\nவிவசாயம் ( 25 )\nபல்சுவை ( 5 )\nஎனது மொழி ( 45 )\nஅரசியல் ( 15 )\nவிவசாயம் ( 24 )\nஇயற்கை ( 5 )\nஇயற்கை ( 4 )\nஎனது மொழி ( 44 )\nஎனது மொழி ( 43 )\nவிவசாயம் ( 23 )\nபல்சுவை ( 4 )\nஎனது மொழி ( 41 )\nஇயற்கை ( 3 )\nஅரசியல் ( 14 )\nவிவசாயம் ( 21 )\nஎனது மொழி ( 40 )\nபல்சுவை ( 3 )\nஅரசியல் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 26 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 25 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (24)\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 23 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 22 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 21 )\nஉணவே மருந்து ( 20 )\nஉணவே மருந்து ( 19 )\nஉணவே மருந்து ( 18 )\nஎனது மொழி ( 39 )\nஎனது மொழி ( 38 )\nஎனது மொழி ( 37 )\nஎனது மொழி ( 36 )\nஉணவே மருந்து ( 17 )\nஎனது மொழி ( 35 )\nஎனது மொழி ( 34 )\nஎனது மொழி ( 33 )\nபலசரக்கு ( 2 )\nஎனது மொழி ( 32 )\nவீட்டுத்தோட்டம் ( 3 )\nசிறுகதைகள் ( 8 )\nபலசரக்கு ( 1 )\nஎனது மொழி ( 31 )\nஉலகநலன் ( 1 )\nஎனது மொழி ( 30 )\nவீட்டுத் த��ட்டம் ( 2 )\nஎனது மொழி ( 29 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/04/blog-post_20.html", "date_download": "2019-07-17T10:36:00Z", "digest": "sha1:YDVS33JYASMOMZRWYHVKN3SKWGCEOIAF", "length": 20530, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: காங்கிரஸ் அம்மா-மகன் கட்சி: சாடுகின்றார் ராம்தேவ்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகாங்கிரஸ் அம்மா-மகன் கட்சி: சாடுகின்றார் ராம்தேவ்\nஇந்திய பிரதமர் தேர்வில் நரேந்திரமோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் யோகா குரு பாபா ராம்தேவ் காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா-ராகுலை கடுமையாக சாடியுள்ளார்.\nமும்பையில் நடந்த பத்திரிகையானர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் ஆகியோரே பிரதமராக இருந்திருக்கிறார்கள். அம்மா-மகன் கட்சியான காங்கிரஸ் கட்சிதான் நாட்டை ஆளுகின்றது. அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. அவர்கள் மக்களின் துயரத்தை பற்றி கவலைப்படவில்லை.\nமோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. அதே சமயம் காங்கிரசை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது. நாட்டின் பெரும்பகுதி மக்கள் படிப்பறிவு இல்லாததால் அவர்கள் செய்து வரும் தவறுகளை உணராமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு காங்கரஸ் கட்சி செய்த பாவங்கள் தெரியாது.\nகாங்கிரஸ் கட்சி 40 முதல் 50 தொகுதி வரை மட்டுமே கைப்பற்றும். இங்கு மோடி அலை மட்டும் வீசவில்லை. மோடி என்ற சூறாவளியில் பெரிய மரங்களே சாயப்போகின்றது. அப்போது காங்கிரஸ் கட்சியில் ஊழல் செய்தவர்கள் நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் ப���லசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகத�� ஞாயிற்றுக்கிழமை சொல...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nப���லிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/category/abcs-of-islam/articles-of-faith/", "date_download": "2019-07-17T11:25:14Z", "digest": "sha1:SJ6OIXKUW3DLQQGVJGW5Q4CNBPJ2SDHY", "length": 7175, "nlines": 177, "source_domain": "www.newmuslim.net", "title": "இறைநம்பிக்கை | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\nஇன்றைய உலகில் செல்வாக்கு மிக்க மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்று நவீன உலகின் வல்லரசுகள் பல கிறிஸ்தவ ...\nகிப்லா மாற்றம், வரலாற்று விளக்கம்..\nகிப்லா மாற்றம், வரலாற்று விளக்கம்..நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் ...\nநிரந்தரமற்ற இம்மை பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது மேலும் பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள ...\nஇஸ்ரா- மிராஜ்:விண்ணுலகப் பயணம் 2\nஇஸ்ரா- மிராஜ்:விண்ணுலகப் பயணம் 2 மூஸா நபி, ஈசா நபி ஆகிய இரு தூதர்கள் அனுப்பப்பட்ட இரு வாய்ப்புக ...\nஇஸ்ரா- மிராஜ்:விண்ணுலகப் பயணம் 1\nஇஸ்ரா- மிராஜ்:விண்ணுலகப் பயணம் 1 கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையி ...\nஎங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக (அவ்வழி) எவர்களுக்கு நீ அர ...\nமீது சத்தியம் செய்கின்றேன். இல்லவே இல்லை; இடித்துரைக்கும் மனத்தின் மீது நான் சத ...\n.தேசம்,தேசீயம் என்று கூறுகின்றபோது, தேசம்,தேசீயம்,நாடு,இனம்,மொழி முதலான அம்சங்க ...\nஅல்லாஹ் என்ற வார்த்தை ..\nஅல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:31:00Z", "digest": "sha1:GUYQS5FVXYD2NZHTVYWAA25BX5BVUH3H", "length": 4248, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "ஜம்புநாதன் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → ஜம்புநாதன்\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nஹிந்து மதத்தின் பெரும்பான்மையான பழமையான சமய, கலாசார, கலை, இலக்கிய நூல்கள் சம்ஸ்க்ருதத்திலேயே உள்ளன. இவற்றில் பெருமளவு பிராமணர் அல்லாத இதர வகுப்பைச் சேர்ந்த ஞானிகளாலேயே இயற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணம் இயற்றிய வால்மீகியோ, மகாபாரதம் இயற்றிய வியாசனோ பிராமணர்கள் அல்லர். ஆக பிராமணர் மட்டும் அல்லாது எல்லாருக்குமாக இருந்த பண்பாட்டு சின்னமான சம்ஸ்க்ருதம் இன்று சாதியத்தால் மறுக்கப் படுவதை அம்பேத்கர் உணர்ந்திருக்க வேண்டும். உயர்சாதிக் காரர்களின் மேட்டிமைத்தனத்துக்கு சவால் விடுவதாக, சம்ஸ்க்ருத மொழி, அதன் வாயிலாக பெறப்படும் வேத, சாத்திர, இதிகாச, புராணங்களின் ஞானம் தலித் மக்கள் கையில் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும் என்று அவர் திட்ட வட்டமாக நம்பி இருக்க வேண்டும். இதுவே அவர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று விரும்பியதற்கான முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nசோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nஅக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/117884", "date_download": "2019-07-17T11:05:06Z", "digest": "sha1:L7CQU5DZVOMWOPFQKZZHFQMLHALZUGAV", "length": 5257, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani Promo - 24-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகடலில் கடிதத்துடன் மிதந்து வந்த பாட்டில்: மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு\nபெண் பார்க்க வந்த இளைஞர் செய்த காரியம்... அதிர்ச்சியிலிருந்து மீளாத பெண்\nகவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்‌ஷி.. இதுக்கு லாஸ்லியா தான் காரணமா\n இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இன்று கடும் ஆபத்து.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஎன்னிடம் வந்த ஆட்டோகிராப் கேட்பீங்க அப்போதே சொன்ன பிக்பாஸ் லொஸ்லியா, வைரல் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஅஜித்-பிரபாஸ் சந்திப்பு பின்னணி இது தான், அருகில் இருந்த பிரபல நடிகர் ஓபன் டாக்\nதர்ஷன் சட்டையில் முத்தக்கரை, லாஸ்லியா செய்த வேலை- டெலிட் செய்யப்பட்ட வீடியோ\nகுடும்ப புகைப்படத்திற்கு இளம்பெண் கொடுத்த அரைநிர்வாண போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems?start=40", "date_download": "2019-07-17T10:20:28Z", "digest": "sha1:QXVKMTIUXPG6VVV5KPPW3JORFWJ4HNSE", "length": 4854, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ\t எழுத்தாளர்: கார்க்கி\t படிப்புகள்: 1453\nதத்தி தாவும் paper நான்\t எழுத்தாளர்: நா. முத்துகுமார்\t படிப்புகள்: 1356\nவிளையாடு மங்காத்தா\t எழுத்தாளர்: கங்கை அமரன்,யுவன் சங்கர் ராஜா,சுசரிதா\t படிப்புகள்: 1473\nகொடியிலே மல்லிகப்பூ\t எழுத்தாளர்: வைரமுத்து படிப்புகள்: 1559\nநான் சொன்னதும் மழை வந்திச்சா\t எழுத்தாளர்: செல்வராகவன்\t படிப்புகள்: 2028\nபொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்\t எழுத்தாளர்: தாமரை\t படிப்புகள்: 1813\nமாமரத்து பூவெடுத்து\t எழுத்தாளர்: ஆபாவாணன்\t படிப்புகள்: 1716\nராசாத்தி என் உசிரு என்னதில்ல\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1628\nகாலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல\t எழுத்தாளர்: விவேகா\t படிப்புகள்: 1644\nநெஞ்சம் எனும் ஊரினிலே\t எழுத்தாளர்: நா.முத்துகுமார்\t படிப்புகள்: 1473\nபக்கம் 5 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/madhuri-dixit-replaces-sridevi-in-abhishek-varmans-film-confirms-janhvi-kapoor/articleshow/63365972.cms", "date_download": "2019-07-17T11:23:11Z", "digest": "sha1:4DBI2FZQBY2ZHYHBWHU5YEN2GOBD3RTI", "length": 14185, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "madhuri dixit replaces sridevi: ஸ்ரீதேவியின் படத்தில் மாதுரி தீட்சித்: ஜான்வி கபூர் மூலம் உறுதியானது! - madhuri dixit replaces sridevi in abhishek varman's film, confirms janhvi kapoor | Samayam Tamil", "raw_content": "\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்\nகர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கி.மீ. சுமந்து சென்ற அவலம்WATCH LIVE TV\nஸ்ரீதேவியின் படத்தில் மாதுரி தீட்சித்: ஜான்வி கபூர் மூலம் உறுதியானது\nபாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகும் ஷிட்டட் படத்தில், நடிகை ஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீட்சித் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.\nஸ்ரீதேவியின் படத்தில் மாதுரி தீட்சித்: ஜான்வி கபூர் மூலம் உறுதியானது\nபாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகும் ஷிட்டட் படத்தில், நடிகை ஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீட்சித் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.\nகரண் ஜோகர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன், தற்போது ஷிட்டட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் வருண்தவான், அலியாபட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யாராய் கபூர், சஞ்சய் தத் ஆகியோருடன் நடிகை ஶ்ரீதேவியும், முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஶ்ரீதேவி இறந்து விட, படத்தை கைவிட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது.\nஆனால் தற்போது, ஷிட்டட் படத்தில் நடிகை ஶ்ரீதேவிக்கு பதில், மாதுரி தீட்சித் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மூலம் இத்தகவல் உறுதியாகியுள்ளது.\nஇதுகுறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அபிஷேக் வர்மனின் இந்த படம் தனது அம்மாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்றும், இந்த படத்தில் அம்மாவிற்கு பதில் மாதுரி தீட்சித் நடிப்பதற்கு நான், குஷி மற்றும் எனது தந்தை மிகுந்த நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீடியோ\nMalavika Raghunathan Michael Murphy Wedding: வைஷ்ணவ சம்பிரதாயப்படி நடந்த சுதாரகுநாதன் மகள் மாளவிகா திருமணம்\nவிவாகரத்து ஆன போது அமலா பால் சொன்னது இது தான்..\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா.. அதிரும் ’காலம் இடிஎம் சாங்’\nவீடு கூட இல்லாமல் தவிக்கும் நடிகை: என்னை காப்பாற்றுங்கள்: ஒரு நடிகையின் கதறல்\nவனிதாவுக்கு சாபம் விட்ட மஞ்சுளா- வைரலாகும் வீ...\nவிவாகரத்து ஆன போது அமலா பால் சொன்னது இது தான்...\n’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இப்படியொரு பாடலா....\nவீடு கூட இல்லாமல் தவிக்கும் நடிகை: என்னை காப்...\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன் விக்ரம் செய்த குறும்பு\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரியாது\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போதை ஏறி புத்தி மாறி நடிகை பி...\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிகை மஞ்சுளா\nவெற்றிப்படங்களின் ரகசியமே எளிமையான கதை தான்: சித்தார்த்\nவிஜய் தேவரகொண்டா முத்தத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி\nஎவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்தக் காட்சியில் மட்டும் நடிக்க மாட்டேன்: தமன்னா\nபிராமணர்களை இழிவுபடுத்தும் சந்தானத்தின் அக்யூஸ்டு நம்பர் 1 படத்திற்கு தடை கோரி ப..\nவிஜய், அஜித் அரசியலுக்கு வருவார்களா படங்கள் ஹிட் கொடுக்குமா\nமுதல் முறையாக சிரஞ்சீவிக்கு ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய்\nவேலூரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது - துரைமுருகன்\nசாதாரண மழையில்லை; பெருமழை கொட்டித் தீர்க்கப் போகுது - தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போ..\nசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை- ரூ.85 ஆயிரம் பறிமுதல்\nஆனி தேரோட்டத்தில் ��மர்க்களப்படுத்திய லோஸ்லியா ஆர்மி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஸ்ரீதேவியின் படத்தில் மாதுரி தீட்சித்: ஜான்வி கபூர் மூலம் உறுதிய...\nஸ்ரேயா ரகசிய திருமணம் செய்து கொண்டது ஏன்\nவிஜய்யின் அறிமுகப் பாடலை பாடிய பிரபல இந்தி பாடகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153467&cat=32", "date_download": "2019-07-17T11:33:20Z", "digest": "sha1:GPKWP236PPUSYJ6DO56OHKX25KRJAZHS", "length": 30460, "nlines": 640, "source_domain": "www.dinamalar.com", "title": "1.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 1.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செப்டம்பர் 28,2018 20:17 IST\nபொது » 1.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செப்டம்பர் 28,2018 20:17 IST\nகேரளா மாநிலம் முத்தங்கா சோதனை சாவடியில் கேரளா மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூரில் இருந்து கோழிக்கோடுக்கு சென்ற மினிலாரியை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, மீன் பெட்டிகளுக்கு இடையே, 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1 கோடியே 50 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. பெங்களூருக்கு மீன் ஏற்றி சென்ற லாரி, திரும்பி வரும்போது, அங்கிருந்து ஹவாலா பணத்தை கோழிக்கோடுக்கு கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பணம் மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட கோழிக்கோடு, புதுப்பாடியை சேர்ந்த முஜீப், அப்துல்காதர் ஆகியோரை கைது செய்தனர்.\nவாகன சோதனையில் மோப்ப நாய்\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nகள்ள நோட்டு மாற்ற முயன்றவர்கள் கைது\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nசிறுமியை கேலி செய்த இளைஞர்கள் கைது\nபணம் தராததால் கொலை: சகோதரர்கள் கைது\nரூ.10 கோடி மோசடி: தம்பதி கைது\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nகுட்கா பறிமுதல் : 4 பேர் கைது\nதேசிய புலனாய்வு முகமை சோதனை\nடம்மி நோட்டு தம்பதி ஏமாற்றம்\nமீன் வலையில் சிக்கிய முதலைகுட்டி\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nகோவை, சேலம் சிறைகளில் சோதனை\nரூ.7 கோடி தங்கம் தப்பியது\n101 தேக்கு மரக்கட்டைகள் பறிமுதல்\nவீட்டுக்குள் பதுக்கிய புகையிலை பறிமுதல்\n220 கிலோ குட்கா பறிமுதல்\nசிறுமியை சீரழித்த முதியவன் கைது\n2.4 டன் குட்கா பறிமுதல்\nமுதியவரை திருமணம் செய்த மாணவி\nபெண் மானபங்கம்: டிரைவர்கள் கைது\nவிமானத்தை பிடிக்க ஓடியவர் கைது\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\n3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nகேரளாவுக்கு கடத்த முயன்ற மணல் பறிமுதல்\nபூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை\nஅரசு மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு\nஓடும் லாரியை மடக்கி பணம் கொள்ளை\nபோலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது\nஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு\nமணல் கடத்தல் 7 லாரிகள் பறிமுதல்\n20கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது\n30 ஆயிரம் மருந்து கடைகள் அடைப்பு\nநாகை கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி\nதனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nலாரி டிரைவரிடம் பணம் பறித்த ரோந்து போலீஸ்\nரூ.38 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை\nதீப மலையில் ஏறிய 12 வெளிநாட்டினர் கைது\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\nரெயில்வே நிகழ்ச்சிகள்: 3 ஆண்டுகளில் ரூ.13 கோடி செலவு\nகருணாஸ் கைது | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் கருத்து\nரூ. 20 கோடி மதிப்பில் புற்றுநோய் குணப்படுத்தும் கருவி\n750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது\nசிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம்\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nவருமானவரி சோதனை அதிகாரிகள் கடமை\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவருமானவரி சோதனை அதிகாரிகள் கடமை\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/jul/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3191354.html", "date_download": "2019-07-17T11:02:57Z", "digest": "sha1:AVABHZ53RA2W3NVLGXQNW2Z7BDBFFSOS", "length": 7526, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சிதிலமடைந்த சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசிதிலமடைந்த சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை\nBy DIN | Published on : 13th July 2019 08:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதிலமடைந்துள்ள பெரியதும்பூர் முதல் பாலக்குறிச்சி வரையுள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பெரிய தும்பூர் முதல் பாலாக்குறிச்சி வரை உள்ள தார்ச்சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமடைந்துள்ளது. சாலையில் போடப்பட்டுள்ள கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறிக்கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லகூட முடியாமல் அவதிபடுகின்றனர்.\nபள்ளமும், மேடாக உள்ள சாலையில் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். கிராம மக்கள் ஒருங்கிணைந்து சாலையில் சிதறிக் கிடந்த கருங்கல் ஜல்லிகளை சேகரித்து சாலையோரங்களில் குவியல், குவியல்களாக வைத்து இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரியதூம்பூர் முதல் பாலக்குறிச்சி வரையுள்ள சாலையை சீரமைக்க நாகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, த���னமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Kalki-Group/KANDARIYATHANA--KANDEN/Art/", "date_download": "2019-07-17T11:23:43Z", "digest": "sha1:IEYDH76JOQQ5SHJVS7KETMXPXXI2GRNX", "length": 7221, "nlines": 132, "source_domain": "www.magzter.com", "title": "KANDARIYATHANA KANDEN Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nகோவில்கள் நமது வரலாறு, பாரம்பரியத்தை மட்டும் சொல்லவில்லை, அது நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை, எண்ணங்கள் அனைத்தையும் பிரதிபலித்து வருபவை. கோவிலுக்குள் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு செய்திக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு பின்னணி உண்டு. அதே போல், ஒவ்வொரு கோவிலும் இது மாறுபடுவதும் உண்டு. ஒவ்வொரு ஊரின் வாழ்க்கை முறையை ஒட்டி, இந்த மாற்றங்கள், கோவில் வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டு இருக்கின்றன. நமது வளமான பல் இன கலாசாரத்தின் வெளிப்பாடாக இந்த மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும். ஸ்ரீநிவாச ராகவன் இந்த நூலில் கோவிலின் ஒவ்வொரு பகுதிக்கும் இருக்கின்ற முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். கூடவே தென்னகமெங்கும் வியாபித்து இருக்கும் பல கோவில்களில், குறிப்பிட்ட அந்தப் பகுதி எவ்வாறெல்லாம் பெருமைபெற்று இருக்கிறது, வேறு வேறு பொருள்களைக் கொண்டு இருக்கின்றன என்றும் விவரித்துச் செல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3738792&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-07-17T10:47:50Z", "digest": "sha1:52ROZHRJ3W3FEKW4LHIGUSXSQT2U3EMN", "length": 12256, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "நீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..! அதிர்ச்சி தகவல்!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nஎன்னத்தான் ���ஸ்கிரீமை பெர்சியர்களும், ரோமானியர்களும் கண்டறிந்தாலும், இதில் பாலை சேர்த்து முழு வடிவத்தை தந்தது சீனர்கள் தான். இனி ஐஸ்கிரீமின் இந்த உண்மையான பூர்வீகத்தை அறிந்து கொண்டு சாப்பிடுங்கள்.\nகிவி பழமானது நியூசிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு முதன் முதலில் அறிமுகப் படுத்தபட்டது என பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், இதன் உண்மையான பூர்வீகம் சீனா தான் என வரலாறுகள் சொல்கின்றன. பனிக்கால போரின் போதே இந்த கிவி பழத்தை சீனர்கள் சாப்பிட்டுள்ளனர்.\nMOST READ:இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன தினமும் குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..\nஉலக அளவில் மிக முக்கிய பங்கு இந்த உணவிற்கு உண்டு. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த உணவிற்கு அடிமையாக உள்ளனர் என்றே சொல்லலாம். இதன் பூர்வீகம் சீனா என்பது குறிப்பிடத்தக்கது.\nதக்காளி சாஸ் என்று நம்மால் அறியப்பட்டிருக்கும் இந்த கேட்ச் அப் சம காலத்தில் சீனா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபமாலானது. இருப்பினும் வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் இதை முதன் முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் சீனர்கள் என தெரிய வரும்.\nஇது ஒரு புது வகையான உணவாகும். இதை ஜப்பானியர்கள் கண்டறிந்த உணவு கிடையாது. அரிசியை வைத்து தயாரிக்கப்படும் இந்த உணவானது சீனர்களால் தான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில் இதன் ருசி மிகவும் பிரபலமானது.\nMOST READ: உடலுறவிற்கு முன் இருவரும் சேர்ந்து கட்டாயம் இவற்றை சாப்பிடணும்\nஇன்று நாம் பயன்படுத்தும் பீரை வேறு விதத்தில் அறிமுகம் செய்தவர்கள் சீனர்கள் தான். அரிசி, தேன், மேலும் பல பழ வகைகளை கொண்டு இதை ஆரம்ப காலத்தில் உற்பத்தி செய்தனர். அதன் பின்னர் தான் இது உலக அளவில் பீர் என அறியப்பட்டது.\n\"மேட் இன் சீனா\" இந்த வாசகத்த பெரும்பாலும் பல பொருட்களில் பார்த்திருப்போம். இது மிகவும் சகஜமான வார்த்தை என்பது நமக்கு நன்கு தெரிந்திருக்கும். இதை காணும் போது நமது உள் நாட்டு உற்பத்தியை விடவும் வெளிநாட்டு உற்பத்தி தான் அதிக அளவில் உள்ளது என்பது உறுதியாகிறது. இது உணவு பொருள் முதல் சாதாரண இயந்திர பொருள் வரை இந்த நிலையே தான் ஏற்பட்டுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பல பொருட்கள் சீனாவில் இருந்து தான் உற்பத்தியாகி வருகிறது.\nஇதன் பூர்வீகமும���, இதன் முழு வளர்ச்சியும் சீனாவையே சார்ந்திருக்கின்றன. அந்த வகையில் நாம் தினமும் பயன்படுத்தும் சில உணவு பொருட்களை சொல்லலாம். இந்த வகையான உணவு பொருட்கள் சீனாவை தான் பூர்வீகமாக வைத்துள்ளது என்பது இத்தனை நாட்களாக நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி இவற்றை பற்றிய முழு விவரத்தையும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nஉங்களின் இந்த ���ாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2008/06/", "date_download": "2019-07-17T10:53:15Z", "digest": "sha1:6YHBQIPQLM4K6WO6GBWZ6JAUIICM3VJY", "length": 15605, "nlines": 186, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: June 2008", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணுதாங்க\nதனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர், இறைவனைக் குறித்துத் துதிக்க, தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள், மனம் வருந்த, விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும், கூடவே சிவனையும், தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு, அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க, இரு பக்கமும் தாய், தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும், இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி, இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய, இறைவன், மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றே, சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே \"அஜபா நடனம்\" என்று சொல்லப் படுகின்றது.\nபின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப, இறைவன், தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும், திருச்சி���்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி,\n\"அரன் நாரணன் நாமம், ஆன் விடை யுன்னூர்தி,\nஉரைநூல் மறை உறையும் கோயில் -வரை நீர்\nகருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி,\n\"ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற\nநன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை\nஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து\nநன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே\nஎன்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும்.\nசில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும்போது வரட்டும் என இதை முடிக்க எண்ணி உள்ளேன். பல மன்னர்களின் திருப்பணிகளாலும், பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு, ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்,\n\"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி\nநீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\nவளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி\nவெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி\nஎன்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம்,ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்,\nநீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும்,\nதீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும்,\nவளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்,\nஅண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார்.இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம், தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே, சொன்னாற்போலே, அரியும், சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ\n\"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்\nபண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்\nகண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்\nஎண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே\n(இது அப்பர் தேவாரம், குறிப்பிட மறந்திருக்கின்றேன், சுட்டிக் காட்டிய ஜீவாவுக்கு நன்றி)\nஓருருவம் மூவுருவம் ஆன நாளோ\nநாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்.\"\n\"அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,\nஎன்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், \"அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு\" என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் \"அலிங்கம்\" எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், \"அமூர்த்தி\" எனவும் சொல்லப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணுதாங்க\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47505", "date_download": "2019-07-17T10:48:35Z", "digest": "sha1:5WMPTCZHTMI3SHTSF7XBK7E4P7TSHCCK", "length": 7665, "nlines": 79, "source_domain": "metronews.lk", "title": "ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் புலனாய்வு அதிகாரி மீண்டும் பணியில்: ஊடகவியலாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல் என்கிறது CPJ – Metronews.lk", "raw_content": "\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் புலனாய்வு அதிகாரி மீண்டும் பணியில்: ஊடகவியலாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல் என்கிறது CPJ\nஊடக��ியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் புலனாய்வு அதிகாரி மீண்டும் பணியில்: ஊடகவியலாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல் என்கிறது CPJ\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும்; இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்தையை மீண்டும் பணியில் ஈடுபடுத்தியிருப்பது இலங்கை ஊடகங்களுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு (CPJ -சி.பி.ஜே.) தெரிவித்தள்ளது.\nஊடகவியலாளர்கள் பலர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு மேஜர் பிரபாத் புலத்வத்தை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஎனினும், தற்போது அவர் மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அவர் மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஊடகவிலாளர் ஒருவரின் கொலை மற்றும் இரு ஊடகவியலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்ட புலனாய்வு அதிகாரி ஒருவரை மீண்டும் கடமையில் ஈடுபடுத்துவதானது, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்கு எதிராக போராடுவதாக இலங்கை கூறுவதற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என சி.பி.ஜே.யின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் தெரிவித்துள்ளார்.\nநாளை முதல் 4 தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு\n‍‍வெசாக்கை முன்னிட்டு 762 கைதிகள் விடுதலை\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசத் தயார்\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற் போர்\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத் தெரிவித்து வவுனியாவில்…\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67141-ttv-dinakaran-said-ammk-donot-contest-in-vellore-election.html", "date_download": "2019-07-17T11:21:49Z", "digest": "sha1:YS5OXU542GF3KQGODC6IVRJ275UKQOJX", "length": 11726, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியில்லை - டிடிவி தினகரன் | ttv dinakaran said ammk donot contest in vellore election", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியில்லை - டிடிவி தினகரன்\nவேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து நடந்த இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.\nதமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. மீதமுள்ள 37 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.\nதேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 11 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து அந்த தொகுதியில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் நாம்தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், “அமமுகவுக்கு நிலையான சின்னம் இன்னும் கிடைக்கவில்லை. நிலையான சின்னம் கிடைத்தால் தான் தேர்தல்களில் போட்டியிட திட்டம் தீட்டியுள்ளோம். அமமுகவை கட்சியாக பதிவு செய்யும் இன்னும் நிறைவடையவில்லை. வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை” எனத் தெரிவித்தார்.\nசட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்ப்பதா\nபசுக்கன்றை கொன்றவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுகவில் இணைகிறார் வேலூர் ஞானசேகரன்\nவேலூரில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி\nஅதிமுக, அமமுகவினர் இடையே மோதல் - நெல்லை பரபரப்பு\n“தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் டிடிவி தினகரன் ” - திவாகரன்\nவேலூர் தேர்தல்: பொறுப்பாளர்க‌ளை நியமித்தது திமுக\nவேலூர் மக்களவைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு\n“டிடிவி தினகரன் ஒதுங்கி கொள்ள வேண்டும்” - முதலமைச்சருடன் எம்.எல்.ஏ கலைச்செல்வன் சந்திப்பு\nயார் இந்த இசக்கி சுப்பையா\n“நிர்வாகிகள் விலகிச் செல்வதால் இயக்கம் வலுப்படும்” - டிடிவி தினகரன்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடத��� கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்ப்பதா\nபசுக்கன்றை கொன்றவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/director+a+l+vijay?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T11:14:51Z", "digest": "sha1:RI3WMZIYFUFY357Z2JCOD62YIMRPTL6V", "length": 9250, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | director a l vijay", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nபுதுச்சேரி ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் பலி : ஆக்ஸிஜன் குறைவால் சோகம் \n#SareeTwitter சவாலில் இணைந்த பிரியங்கா காந்தி..\nகாவல்துறையினர் அர்ச்சகர்களுக்கிடையே வாக்குவாதம் - 20 நிமிடம் நிறுத்தப்பட்ட ‘அத்தி வரதர்’ தரிசனம்\n1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: செங்கோட்டையன்\nஇருசக்கர வாகனத்தில் லாரி மோதல் : புதுமாப்பிள்ளை உயிரிழப்பு, புதுப்பெண் படுகாயம்\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\nஉலகிலேயே மிக செங்குத்தான சாலை இதுதான்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\nசாலையில் ட்ராஃபிக் என்றால் வானில் பறக்கலாம் - ட்ரோன் விமானத்தின் அசத்தல் வசதிகள்\nவினோத உடையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு : தனிநபரின் சமூகசேவை\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\n“சூர்யா முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்” - பா.ரஞ்சித் ஆதரவு குரல்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு: தீர்ப்பின் விவரம் என்ன\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n‘ஆடை’ படத்திற்கு தடை விதிக்க கோரி மனு\nபுதுச்சேரி ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் பலி : ஆக்ஸிஜன் குறைவால் சோகம் \n#SareeTwitter சவாலில் இணைந்த பிரியங்கா காந்தி..\nகாவல்துறையினர் அர்ச்சகர்களுக்கிடையே வாக்குவாதம் - 20 நிமிடம் நிறுத்தப்பட்ட ‘அத்தி வரதர்’ தரிசனம்\n1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: செங்கோட்டையன்\nஇருசக்கர வாகனத்தில் லாரி மோதல் : புதுமாப்பிள்ளை உயிரிழப்பு, புதுப்பெண் படுகாயம்\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\nஉலகிலேயே மிக செங்குத்தான சாலை இதுதான்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\nசாலையில் ட்ராஃபிக் என்றால் வானில் பறக்கலாம் - ட்ரோன் விமானத்தின் அசத்தல் வசதிகள்\nவினோத உடையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு : தனிநபரின் சமூகசேவை\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\n“சூர்யா முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்” - பா.ரஞ்சித் ஆதரவு குரல்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு: தீர்ப்பின் விவரம் என்ன\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n‘ஆடை’ படத்திற்கு தடை விதிக்க கோரி மனு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/05/", "date_download": "2019-07-17T10:56:59Z", "digest": "sha1:TPP7SZEQ7PEPDGUK2ODLNTMZ5NPCMZUL", "length": 85166, "nlines": 114, "source_domain": "venmurasu.in", "title": "மே | 2015 |", "raw_content": "\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 91\nபகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 10\nசுதுத்ரியின் கரைக்கு பூரிசிரவஸ் வந்துசேர்ந்தபோது மாலை சிவக்கத் தொடங்கியிருந்தது. அவனுடைய புரவி நன்கு களைத்திருந்தது. கோடையில் நீர் மேலும் பெருகுவது சிந்துவின் தங்கைகளின் இயல்பு என்பதனால் நீர்விளிம்பு மேலேறி வண்டிப்பாதை நேராகவே நீரில் சென்று மூழ்கி மறைந்தது. கரையோரத்து மரங்களெல்லாம் நீருக்குள் இறங்கி நின்றிருக்க நீருக்கு��் ஒரு தலைகீழ்க்காடு தெரிந்தது. மழைக்கால நீர்ப்பெருக்கின் கலங்கலும் குப்பைகளும் சுழிப்புகளும் இன்றி மலையுச்சிப் பனி உருகி வந்த நீர் தெளிந்து வானுருகி வழிவதுபோல சென்றது. கரையோரங்களில் சேறுபடிந்திருக்கவில்லை.\nஅவனுடைய புரவி விடாய்கொண்டிருந்தது. நீரின் மணத்தைப்பெற்றதும் அதுவும் விரைவுகொண்டு தலையை ஆட்டியபடி முன்னால்சென்றது. அவன் நதியின் அருகே சென்றதும் குளிரை உணர்ந்தான். நெருங்க நெருங்க உடல் சிலிர்த்தது. புரவியை விட்டு இறங்கியதும் அது நேராக நீரை நோக்கி சென்றது. கரைமரத்தில் கட்டப்பட்ட படகில் இருந்த முதியகுகன் உரக்க “வீரரே, நீரை குதிரை அருந்தலாகாது. பிடியுங்கள்” என்றான். அவன் குதிரையைப் பிடித்து கடிவாளத்தை இழுத்தான். அது தலையைத் தூக்கி கழுத்தை வளைத்து பெரிய பற்கள் தெரிய வாய் திறந்து கனைத்தது. விழிகளை உருட்டியபடி சுற்றிவந்தது.\n“நீர் மிகக் குளிர்ந்தது. மேலே ஆலகாலமுண்ட அண்ணலின் காலடியில் இருந்து வருகிறது. அது உயிர்களுக்கு நஞ்சு… அதன் கரிய நிறத்தை பார்த்தீர்களல்லவா” என்றான் குகன். பூரிசிரவஸ் திரும்பி நோக்கினான். “அதோ, அந்த வயலில் தேங்கியிருக்கும் நீரை குதிரைக்கு அளியுங்கள். அது இளவெம்மையுடன் இருக்கும்” என்றான். அவன் குதிரையை இழுத்துக்கொண்டுசென்று வயலில் நிறுத்த அது ஆவலுடன் குனிந்து நீரை உறிஞ்சியது. “அதுவும் இந்நதிதான். ஆனால் அவள் அகம் கனிந்து முலைசுரந்தது அது.”\nகுதிரையுடன் அணுகி “நான் மறுகரை செல்லவேண்டும்” என்றான். “நீர்ப்பெருக்கு வல்லமையுடன் இருக்கிறது. நான் துழாவிக்கொண்டுசெல்லமுடியாது. என் கைகள் தளர்ந்துவிட்டன” என்றான் குகன். “என் மைந்தர்கள் அதோ மறுகரையில் இருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கச் சொல்கிறேன்.”\nபூரிசிரவஸ் படகில் அமர்ந்தபடி “இங்கு பெரிய படகுகள் உண்டல்லவா” என்றான். “ஆம், ஆனால் பார்த்தீர்களல்லவா” என்றான். “ஆம், ஆனால் பார்த்தீர்களல்லவா படகுத்துறை நீருள் உள்ளது. கோடைநீர் பெருக்கில் துறையை பன்னிருநாழிகை தெற்காக கொண்டுசென்றுவிடுவார்கள்.” பூரிசிரவஸ் “அதுதான் சாலையெங்கும் பொதிவண்டிகளையே காணமுடியவில்லை” என்றான். “வழியில் நீங்கள் கேட்டிருக்கலாம்” என்றான் குகன். “எங்கு செல்கிறீர்கள் படகுத்துறை நீருள் உள்ளது. க��டைநீர் பெருக்கில் துறையை பன்னிருநாழிகை தெற்காக கொண்டுசென்றுவிடுவார்கள்.” பூரிசிரவஸ் “அதுதான் சாலையெங்கும் பொதிவண்டிகளையே காணமுடியவில்லை” என்றான். “வழியில் நீங்கள் கேட்டிருக்கலாம்” என்றான் குகன். “எங்கு செல்கிறீர்கள்\nபூரிசிரவஸ் “பால்ஹிகநாட்டுக்கு…” என்றான். “அப்படியென்றால் நீங்கள் ஆறு சிந்துக்களை கடக்கவேண்டுமே. நீங்கள் தெற்காகச் சென்று கடந்துசெல்வதே நன்று… பிற ஆறுகள் இன்னும் விரைவுள்ளவை.” பூரிசிரவஸ் “ஆம். அதைத்தான் செய்யவேண்டும்” என்றான்.\nநீரில் படகு அணுகுவதை பார்த்தான். அதில் ஒரே ஒரு வீரன் மட்டும்தான் இருந்தான். அவனுடைய குதிரை அசையாமல் தலைதாழ்த்தி நின்றது. அதன் கடிவாளத்தை பிடித்தபடி அவன் குறுக்குப்பட்டைப்பலகையில் தலைதூக்கி நீரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். அதனாலேயே அவனுக்கு அவனை பிடித்திருந்தது. பெரும்பாலான பயணிகள் படகிலிருக்கையில் கரைகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீரை நோக்குபவர்கள் இன்னும் ஆழமானவர்கள். கலைந்து பறக்கும் அவனுடைய குழல்கற்றையை நோக்கிக்கொண்டிருந்தான்.\nஅவன் பறந்து அணுகுவதுபோல தோன்றியது. அல்லது எதுவுமே நிகழாமல் நடுவே இருக்கும் காலமும் வெளியும் சுருங்கிச்சுருங்கி அவர்களை அணுகச்செய்வது போல. அவனுடைய விழிகள் தெரிந்தன. மேலும் அணுகியபோது அவன் யாதவன் என்பதை ஆடைகட்டப்பட்டிருந்ததில் இருந்தும் கழுத்தின் இலச்சினையிலிருந்தும் உணர்ந்தான்.\nபடகு மரங்களுக்குள் புகுந்தது. அதை ஓட்டிய இளம் குகர்கள் துடுப்பால் அடிமரங்களை உந்தி உந்தி அதை விலக்கியும் செலுத்தியும் நெருங்கி வந்தனர். படகு சரிந்துகிடந்த பெரிய மரத்தை அணுகியதும் அதைத் திருப்பி விலா உரச நிறுத்தினர். இளைஞன் எழுந்து தன் குதிரையின் கழுத்தை தட்டினான். அது நீரை நோக்கி தயங்கி உடலை பின்னால் இழுத்தது. அவன் நீரில் குதித்து முழங்காலளவு நீரில் நின்று அதை இழுத்தான். குதிரை விழிகளை உருட்டி பெருமூச்சுவிட்டபின் மெல்ல நீரில் இறங்கியது.\nஅதன் உடல் குளிரில் சிலிர்க்க வால் தூக்கி பச்சை நிறமாக சிறுநீர் கழித்தது. அந்த மணமறிந்த பூரிசிரவஸ்ஸின் குதிரை தொலைவில் தலைதூக்கி கனைத்தது. இளைஞனின் குதிரை ஏறிட்டு நோக்கி விழியுருட்டி மறுமொழி சொன்னது. அவன் அதன் கடிவாளத்தைப்பிடித்து இழுத்துக்கொண்டு செ���்று வயலருகே மரத்தில் கட்டினான். பூரிசிரவஸ் அவனை நோக்க அவன் புன்னகை செய்தான். தோள்களில் சூடு போட்டது போன்ற தழும்புகள். அவன் தொழும்பனா என்ற வியப்பும் தொழும்பர்கள் புரவியேற முடியாதே என்ற எண்ணமும் ஏற்பட்டது.\n“நான் மறுகரை செல்லவேண்டும் குகர்களே” என்றான் பூரிசிரவஸ். “வீரரே, நீரின் விசை மிகையாக உள்ளது. இக்கரை வருவதற்குள் கைசோர்ந்துவிட்டோம்” என்றான் ஒருவன். “தாங்கள் இங்கு தங்கி நாளை செல்லலாமே” பூரிசிரவஸ் “இல்லை, நான் சென்றாகவேண்டும்…” என்றான். மூத்தவன் “ஒருவரே செல்வதாக இருந்தால்…” என்று சொல்ல “பொன் அளிக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் சற்று இளைப்பாறிக்கொள்கிறோம்” என்று இளையவன் சொன்னான். முதுகுகன் “நான் இன்கடுநீர் காய்ச்சுகிறேன். அருந்திவிட்டு கிளம்பினால் சரியாக இருக்கும் என்றபின் திரும்பி “வீரரே, இன்கடுநீர் அருந்துகிறீர்களா” பூரிசிரவஸ் “இல்லை, நான் சென்றாகவேண்டும்…” என்றான். மூத்தவன் “ஒருவரே செல்வதாக இருந்தால்…” என்று சொல்ல “பொன் அளிக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் சற்று இளைப்பாறிக்கொள்கிறோம்” என்று இளையவன் சொன்னான். முதுகுகன் “நான் இன்கடுநீர் காய்ச்சுகிறேன். அருந்திவிட்டு கிளம்பினால் சரியாக இருக்கும் என்றபின் திரும்பி “வீரரே, இன்கடுநீர் அருந்துகிறீர்களா” என்றான். “ஆம்” என்றான் அவன்.\nவீரன் அருகே வந்து வணங்கி “நான் யாதவனாகிய சாத்யகி. தாங்கள்” என்றான். “நான் பால்ஹிகன், பூரிசிரவஸ் என்று பெயர்.” அவன் முகம் மலர்ந்து “ஆம், கேட்டிருக்கிறேன். உண்மையில் இருமுறை சேய்மையில் பார்த்துமிருக்கிறேன். சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் “நினைவில் நிற்காத முகம்தான்” என்றான். சாத்யகி “அதுவும் நன்றே… எங்கு செல்கிறீர்கள்” என்றான். “நான் பால்ஹிகன், பூரிசிரவஸ் என்று பெயர்.” அவன் முகம் மலர்ந்து “ஆம், கேட்டிருக்கிறேன். உண்மையில் இருமுறை சேய்மையில் பார்த்துமிருக்கிறேன். சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் “நினைவில் நிற்காத முகம்தான்” என்றான். சாத்யகி “அதுவும் நன்றே… எங்கு செல்கிறீர்கள்” என்றான். “தமையன் உடனே வரும்படி செய்தி அனுப்பியிருந்தார். ஆகவே நாடு திரும்புகிறேன்.”\n” என்றான். “ஆம், நான் எப்போதுமே தனியா��� புரவியில் செல்வதை விரும்புகிறவன்.” “நானும்தான்” என்றபடி சிரித்தான் சாத்யகி. “அமருங்கள்” என்றதும் படகின் விளிம்பில் அமர்ந்தான். இரு இளம் குகர்களும் சற்று விலகி அமர்ந்து வெற்றிலைமெல்லத் தொடங்கினர். முதியவன் அடுப்பு மூட்டி கலத்தை வைத்தான். “நீங்கள் இளையயாதவரின் அணுக்கர் என அறிவேன்” என்றான் பூரிசிரவஸ். சாத்யகி சிரித்தபடி “நான் இளைய யாதவரின் தொழும்பன். என் தோள்குறிகளை நீங்கள் பார்ப்பதைக் கண்டேன்” என்றான். “தொழும்பர் என்றால்…” சாத்யகி “அவருக்கு அடிமைசெய்வேன்” என்றான்.\nபூரிசிரவஸ் அவன் விழிகளை சற்று நேரம் நோக்கியபின் “அவ்வாறு அடிமையாக என்னால் முடியுமென்றால் அது என் பிறவிப்பேறென்றே எண்ணுவேன்” என்றான். “அவ்விழைவு உண்மையானதென்றால் நீங்கள் இதற்குள் அடிமையாகியிருப்பீர்கள். நீங்கள் உள்ளூர எதுவோ அதுவாகவே ஆகிறீர்கள்.” பூரிசிரவஸ் புன்னகைத்து ”உண்மைதான். நான் காற்றில் பறக்கும் முகில். வடிவமோ திசையோ அற்றவன்” என்றான்.\n“அஸ்தினபுரியில் மணிமுடிசூட்டுவிழா சிறப்புற நிகழ்ந்ததை அறிந்தேன். என்னை இளைய யாதவர் துவாரகையில் இருக்கச்செய்துவிட்டார். இப்போது அவர் துவாரகைக்கு கிளம்புகிறார். என்னை அர்ஜுனருடன் இருக்கச் சொன்னார். நான் அவரிடம் வில்வித்தை கற்கிறேன்.”\nபார்த்ததுமே அவன் வெளிப்படையாகப் பேசத்தொடங்கியது பூரிசிரவஸ்ஸுக்கு பிடித்திருந்தது. “மிகச்சிறப்பான விழா. நீங்கள் இருந்திருந்தால் அழியா நினைவாக இருந்திருக்கும்” என்றான். “பாஞ்சால இளவரசியும் மூத்த பாண்டவரும் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்தனர். துரியோதனரும் துச்சாதனரும் இருபுறமும் நின்று அவர்களை அழைத்துச்சென்று அமரச்செய்தனர். அதன்பின் துரியோதனருக்கே அஸ்தினபுரியின் மணிமுடியை மூத்தபாண்டவர் அளித்தார். அவர் தட்சிணகுருநாட்டை மூத்தபாண்டவருக்கு அளித்தார்.”\nசாத்யகி “நாடு இரண்டாகியது இல்லையா” என்றான். “ஆம், ஆனால் குடி ஒன்றாகியது. ஒவ்வொருவரும் மாறிமாறி தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டனர். எங்கும் உவகையும் சிரிப்பும்தான் நிறைந்திருந்தது. அரசகுடியினரிலிருந்து அது அவையினருக்கும் நகருக்கும் பரவியது… நகரமே சிரித்துக் களித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.”\nசாத்யகி “பால்ஹிகரே, உள்ளங்கள் ஒன்றாயின என்றால் ஏன் நாடுகள் பிரியவேண்டும்” என்றான். பூரிசிரவஸ் அந்த நேரடிவினாவின் முன் திகைத்து சொல்லிழந்தான். ”நாடுகள் பிரிகின்றன என்பது மட்டுமே உண்மை. பிற அனைத்தும் அவர்கள் அறியாமல் செய்யும் நடிப்புகள். அந்த உண்மையை தங்களிடமே மறைத்துக்கொள்வதற்காக மிகையுணர்ச்சி கொள்கிறார்கள். தெய்வங்கள் மானுடரை கண்கட்டி விளையாடச்செய்யும் தருணம் இது.”\nபூரிசிரவஸ் சீண்டப்பட்டு “அப்படி உடனே சொல்லிவிடவேண்டியதில்லை… உண்மையில்…” என தொடங்க “அப்படியென்றால் நாட்டை பிரிக்கவேண்டியதில்லை என்று சொல்லியிருந்தால் அத்தனை உணர்வெழுச்சியும் தலைகீழாக ஆகியிருக்கும். சிந்தித்துப்பாருங்கள். அப்படி எவரேனும் சொன்னார்களா இளைய யாதவர் சொல்லமாட்டார். விதுரரோ மாமன்னரோ சொல்லியிருக்கலாம் அல்லவா இளைய யாதவர் சொல்லமாட்டார். விதுரரோ மாமன்னரோ சொல்லியிருக்கலாம் அல்லவா\nபூரிசிரவஸ் “சொல்லவில்லை” என்றான். “அத்தனைபேருக்கும் தெரியும். ஆகவேதான் அவர்கள் சொல்லவில்லை.” பூரிசிரவஸ் சிலகணங்களுக்குப்பின் “ஆம், உண்மைதான்” என்றான்.\nஅவர்களிடையே அமைதி நிலவியது. சாத்யகி அதை குலைத்து ”எப்போது இந்திரப்பிரஸ்தத்தின் பணிகள் தொடங்குகின்றன” என்றான். “அவர்கள் இன்னும் சிலநாட்களில் தட்சிணகுருவுக்கே செல்லப்போகிறார்கள். பாண்டவர்களும் அவர்களின் அரசிகளும். அங்கே அவர்கள் தங்குவதற்கான பாடிவீடுகளை கட்டத்தொடங்கிவிட்டனர். வளர்பிறை முதல்நாளில் இந்திரப்பிரஸ்தத்திற்கான கால்கோள்விழா என்றார்கள். பாஞ்சாலத்திலிருந்து சிற்பிகள் வருகிறார்கள்.”\nசாத்யகி “படகுகளை எடைதூக்கப் பயன்படுத்தும் கலையை துவாரகையின் சிற்பிகள் கற்பிப்பார்கள். விரைவிலேயே முடித்துவிடமுடியும்…” என்றான். “இந்திரனுக்குரிய நகரம் என்றார்கள். துவாரகையை விடப்பெரியது என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்.” சாத்யகி புன்னகைசெய்தான். “இந்திரப்பிரஸ்தம் எழுவதைப்பற்றி கௌரவர்கள் கவலைகொள்ளவில்லை. ஜயத்ரதர்தான் சினமும் எரிச்சலுமாக பேசிக்கொண்டிருந்தார்” என்றான் பூரிசிரவஸ்.\n” என்றான். “அவருக்கு திரௌபதியின் மீது தீராத வஞ்சம் இருக்கிறது” என்றான் பூரிசிரவஸ். “ஏன்” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. “காம்பில்ய மணநிகழ்வில் தோற்றதை எண்ணிக்கொண்டிருக்கிறாரா” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் ஒன்றும��� சொல்லவில்லை. “காம்பில்ய மணநிகழ்வில் தோற்றதை எண்ணிக்கொண்டிருக்கிறாரா” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் “போரிலும் தோற்றிருக்கிறார்” என்றான். “போரில் அவமதிப்புக்குள்ளானவர் அங்கநாட்டரசர் அல்லவா” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் “போரிலும் தோற்றிருக்கிறார்” என்றான். “போரில் அவமதிப்புக்குள்ளானவர் அங்கநாட்டரசர் அல்லவா” பூரிசிரவஸ் “அவரும் வஞ்சம் கொண்டிருக்கலாம்” என்றான்.\nசாத்யகி புன்னகையுடன் “நீர் வஞ்சம் கொண்டிருக்கிறீரா” என்றான். “நானா” என்று பூரிசிரவஸ் திகைப்புடன் கேட்டான். சாத்யகி சிரிப்பு தெரிந்த விழிகளுடன் “நீர் இழந்த பெண்ணிடம். அவளை மணந்தவரிடம்” என்றான். அவ்வேளையில் முதியகுகன் இன்கடுநீர் கொண்டுவந்தான். மூங்கில்குவளைகளில் அதை எடுத்துக்கொண்ட அசைவில் பூரிசிரவஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டான். “நீர் விரும்பவில்லையேல் சொல்லவேண்டியதில்லை” என்றான் சாத்யகி.\n“யாதவரே, உம்மிடம் நான் கொள்ளும் அணுக்கம் எவரிடமும் அறிந்திராதது” என்றான் பூரிசிரவஸ். “நான் இழந்தேன். துயர்கொண்டிருக்கிறேன். வஞ்சம் கொள்ளவில்லை.” சாத்யகி “அது நன்று” என்றான். “அந்த வஞ்சத்தால் எஞ்சியவாழ்நாள் முழுக்க நீர் அனைத்து இன்பங்களையும் இழந்துவிடக்கூடும்.” பூரிசிரவஸ் “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் அதை இவ்வேளையில் சொற்களாக கேட்கையில் அகம் உறுதிகொள்கிறது” என்றான்.\nசாத்யகி “சில வேளைகளில் இழப்புகூட நமக்கு உகந்ததாக இருக்கலாம் பால்ஹிகரே. நாகத்தை பற்றித் தூக்கிப் பறக்கும் பருந்து எடைமிகுந்தால் உகிர்தளர்த்தி அதை விட்டுவிடும். ஆனால் சிலநேரங்களில் நாகம் அதன் கால்களைச்சுற்றிவிடும். சிறகு தளர்ந்து இரண்டும் சேர்ந்து மண்ணில் விழுந்து இறக்கும். யாதவர்களின் ஒரு கதை இது” என்றான். பூரிசிரவஸ் திகைப்பு நிறைந்த கண்களுடன் சாத்யகியை பார்த்தான். அவன் அனைத்தும் அறிந்து சொல்வதுபோல தோன்றியது. ஆனால் எப்படி அறிந்தான்\nசாத்யகி சிரித்து “அஞ்சவேண்டாம். நான் எதையும் அறிந்து சொல்லவில்லை” என்றான். பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். சாத்யகி மேலும் சிரித்து “ஆனால் ஜயத்ரதரைப் பற்றி சொன்ன உங்கள் விழிகளில் அறியவேண்டிய அனைத்தும் இருந்தன” என்றான். பூரிசிரவஸ்ஸால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சாத்யகி “நாம் இளைஞர்கள் ஏன் இத்தனை எளியவர்க��ாக இருக்கிறோம்” என்றான். பூரிசிரவஸ் “நம்முடைய இடரே நம்மை சிக்கலானவர்கள் என்று மதிப்பிட்டு நம்மிடம் பழகும் பெரியவர்களால்தான்” என்றான். சாத்யகி தேவைக்குமேல் உரக்கச்சிரித்து “ஆம், அது உண்மை” என்றான்.\nகுகர்கள் எழுந்தனர். “கிளம்பலாம் வீரரே. இருட்டுவதற்குள் மறுகரை சென்றுவிடவேண்டும்” என்றான் ஒருவன். “நான் வருகிறேன் யாதவரே. நாம் மீண்டும் சந்திக்கவேண்டும்.” சாத்யகி “நாம் சந்தித்துக்கொண்டேதான் இருப்போம் என நினைக்கிறேன் பால்ஹிகரே. நீங்கள் எனக்கு மிக அண்மையானவர் என்று என் அகம் சொல்கிறது” என்றான். பூரிசிரவஸ் கைவிரிக்க சாத்யகி அவனை தழுவிக்கொண்டான். “வருகிறேன்” என மீண்டும் சொல்லிவிட்டு பூரிசிரவஸ் சென்று படகில் ஏறினான். முதியகுகன் அவன் புரவியை அவிழ்த்து வந்தான்.\n“இதே சிரிப்புடன் செல்லுங்கள்” என்று சாத்யகி கூவினான். பூரிசிரவஸ் “ஆம், இனி சிரிப்புதான்” என்றான். புரவி நீரில் நடந்து நின்று சிலிர்த்து சிறுநீர் கழித்தது. சாத்யகியின் புரவி திரும்பி கனைத்தது. குகன் புரவியின் புட்டத்தை அடிக்க அது பாய்ந்து படகில் ஏறி அதன் ஆட்டத்திற்கு ஏற்ப எளிதாக உடலை சமன் செய்துகொண்டு நின்றது. குகர்கள் இருவரும் ஏறி துடுப்புகளால் மரங்களை உந்தினார்கள். அந்திச்செவ்வெயிலில் சாத்யகியின் முகத்தை நோக்கி பூரிசிரவஸ் கையை தூக்கினான். “சென்றுவருக” என்றான் சாத்யகி உரக்க. “இத்தருணம் வாழ்க” என்றான் சாத்யகி உரக்க. “இத்தருணம் வாழ்க\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 90\nபகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 9\nதிரௌபதி குனிந்து மூன்றுமுறை அஸ்தினபுரியின் மண்ணை வணங்கி அதன் ஒரு துளியை எடுத்து நெற்றி வகிட்டில் அணிந்துகொண்டதும் இசை அடங்கியது. சூதர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் மங்கலைகளும் பின்வாங்கி தேர்களை நோக்கி சென்றனர். அப்பால் தேர்கள் அணிவகுப்பதற்கான ஆணை ஒலித்தது.\nசௌனகர் வணங்கியபடி சென்று திரௌபதியை அணுகி “அஸ்தினபுரி தங்கள் பாதங்களை அன்னை என ஏற்று மகிழ்கிறது இளவரசி. இந்த நாள் இந்நகரின் வரலாற்றில் அழியாநினைவாக நீடிக்கும். பாஞ்சால ஐங்குலங்களின் மகளை, துருபதரின் செல்வத்தை, பாரதவர்ஷத்தின் திலகத்தை அரசகுலத்தின் சார்பில் அரசரின் சார்பில் அஸ்தினபுரியின் மக்களின் சார்பில் அடியேன் தலை கால்தொடப் பணிந்து வரவேற்கிறேன்” எ��்றார்.\nதிரௌபதி புன்னகையுடன் “எனக்குரிய மண்ணுக்கு வந்துள்ளதாக எண்ணுகிறேன் அமைச்சரே. நான் புல்லாகவும் புழுவாகவும் புள்ளாகவும் இங்கு முன்னரே பலமுறை பிறந்திருக்கிறேன். இன்று மீண்டுவந்துவிட்டேன்” என்றாள். பூரிசிரவஸ் அவளை நோக்கியபடி நின்றான். அவள் ஒவ்வொரு சொல்லையும் நூறுமுறை ஒத்திகைபார்த்தவள் போல தெளிவான உச்சரிப்புடன் அனைவருக்கும் கேட்கும்படி ஆனால் குரல் சற்றும் உயராமல் சொன்னாள்.\nசௌனகர் மீண்டும் பணிந்து “அதை நிமித்திகர் சொல்லிவிட்டனர் இளவரசி. அஸ்தினபுரியின் மக்களும் உயிர்களனைத்தும் அவர்களை ஆளும் அரசிக்காகவே காத்திருக்கின்றனர் என்று. இந்த நகரம் இன்றுவரை இதற்கிணையான வரவேற்பை எவருக்கும் அளித்ததில்லை. இங்கிருந்து கோட்டைவரை அரசப்பெருந்தேர் தங்களுக்காக வந்துள்ளது. அணித்தேர்நிரையும் காவலர்களும் அகம்படி செய்வார்கள். அங்கிருந்து அரண்மனை வரை பட்டத்துயானைமேல் நகர்வலம் ஒருக்கப்பட்டுள்ளது” என்றார். திரௌபதி “அவ்வாறே ஆகுக\n”இவர் படைத்தலைவர் வீரணகர். அவர் படைத்தலைவர் ஹிரண்யபாகு. இருவரும் தங்களுக்கு காவல்துணை என உடன்வருவார்கள்” என்றார் சௌனகர். அவர்கள் இருவரும் வணங்கி முகமன் சொன்னார்கள். அவள் புன்னகையுடன் அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு இன்மொழி சொன்னாள். திருஷ்டத்யும்னன் திரும்பி பூரிசிரவஸ்ஸிடம் “இளவரசியின் தேருக்கு முன்னால் தேர்கள் செல்வதாக இருந்தால் புழுதியடங்கும் தொலைவுக்கு முன்னால்தான் செல்லவேண்டும்… போய் சொல்லும்” என்றான். பூரிசிரவஸ் தலைவணங்கி பின்னால் நகர்ந்தான்.\nஉண்மையில் அந்த இடத்தைவிட்டு விலகியது அவனுக்கு ஆறுதலைத்தான் அளித்தது. தேர்களை அணுகி பாகர்களுக்குரிய ஆணைகளை அளித்தபடி முன்னால் சென்றான். குதிரைகள் நுகங்களில் கட்டப்பட்டு வால்சுழற்றி கடிவாளத்தை மென்றுகொண்டிருந்தன. திரௌபதி கங்கைக்கரையில் இருந்து நடக்கத்தொடங்கியபோது மீண்டும் இசை முழங்கியது. அவள் வந்து பொற்தேரில் ஏறியதும் இசைச்சூதர்கள் முன்னால் சென்ற தேரில் ஏறினர். இசைமுழங்கியபடி நாற்புறமும் திறந்த அந்தத்தேர் முதலில் சென்றது. தொடர்ந்து அணிப்பரத்தையர் ஏறிய மூன்று தேர்கள் சென்றன.\nபுழுதியடங்கும் இடைவெளி உருவானபின் சௌனகர் கைகாட்ட பொற்தேர் அசைந்து கிளம்பியது. அதன் வெண்திரைகள் காற்றில் நெளிந்தன. அமுதகலசக்கொடி துவண்டது. மூங்கில்விற்களின் மேல் அன்னப்பறவை என அசைந்தபடி அது சாலையில் உருளத்தொடங்கியது. திருஷ்டத்யும்னன் தன் தேரில் ஏறிக்கொண்டான். சௌனகர் அதன்பின்னால் வந்த தனது தேரை நோக்கி ஓடினார். ஹிரண்யபாகுவும் வீரணகரும் தங்கள் வெண்புரவிகளில் ஏறி தேரின் இருபக்கமும் வந்தனர். படைக்கலங்கள் ஏந்திய வீரர்கள் அதைத்தொடர்ந்து சீரான நடையில் புரவிகளில் சென்றனர்.\nகிருதர் ஓடிவந்து “பொதிகளை இறக்கி தேர்களில் பின்னால் கொண்டுசெல்லும்படி அமைச்சர் சொன்னார்… பொதிகளை இறக்க நேரமாகும். அவர்கள் அதற்குள் கோட்டையை அடைந்துவிடுவார்கள்” என்றார். “அணியூர்வலம் மெதுவாகவே செல்லும் கிருதரே… மேலும் அவர்கள் படகுகளுக்குள் தேர்களில் முன்னரே பொதிகளை ஏற்றித்தான் வைத்திருப்பார்கள். நாம் தேர்களை உருட்டியே இறக்கமுடியும்” என்றான். கிருதர் படகுகளை நோக்கி ஓடினார்.\nஅவன் சொன்னதுபோலவே தேர்களில் முன்னரே செல்வப்பொதிகள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றை வினைவலர் தள்ளி பாலம் வழியாக துறைமேடைக்கு கொண்டுவந்தனர். படகுகளின் அடித்தட்டில் இருந்து புரவிகள் வெளியே வந்து கால்களை உதறிக்கொண்டன. பாஞ்சால வீரர்கள் அவற்றை தேர்களில் விரைந்து கட்டத்தொடங்கினர் . நிலத்தை உணர்ந்த குதிரைகள் கால்களால் உதைத்து கனைத்தன. குனிந்து பூக்களைப் பொறுக்கி உண்ணமுயன்றன. புதிய மணங்களுக்காக மூக்கைத் தூக்கி பெரிய ஓட்டைகள் சுருங்கி விரிய மூச்சிழுத்தன. பிடரி குலைய தலையை வளைத்து தொலைவில் செல்லும் தேர்களை நோக்கின.\n“பின்னால் தேர்கள் வரட்டும் கிருதரே… இளவரசி கோட்டைக்குள் நுழையும்போது இவை அவருடன் இணைந்துகொள்ளும் என எண்ணுகிறேன்” என்றபின் பூரிசிரவஸ் புரவியை செலுத்தினான். குறுங்காட்டுக்குள் நுழைந்து ஒற்றையடிப்பாதை வழியாகவே விரைந்தான். பக்கவாட்டில் மரங்களுக்குள் இசையும் வண்ணங்களுமாக அணியூர்வலம் செல்வதை பார்த்தபடி கடந்து சென்றான். கோட்டையை அடைந்தபோது அங்கே பெருங்கூட்டம் திரண்டிருப்பதை கண்டான். அவனுடைய புரவி வந்ததையே அவர்கள் கிளர்ச்சியொலியுடன் எதிர்கொண்டனர். பல்லாயிரம் பார்வைகளை அவன் கூச்சத்துடன் தவிர்த்தபடி கடந்து சென்றான்.\n” என்றான். “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றபடி உள்ளே சென்றான். கிழக்குவாயிலில் நூற்றெட்���ு யானைகள் முகபடாம் அணிந்து தந்தக்காப்பும் பட்டுவிரிப்பும் காதுமணிகளும் மின்ன வேங்கைமரம்பூத்த நிரை போல அசைந்தாடி நின்றிருந்தன. அவற்றின் மேல் அம்பாரிகள் செம்பட்டு இருக்கைகளுடன் பொன்னிற பிடிகளுடன் விண்ணில் என அசைந்தன. யானைகளின் செவிகளைப்பிடித்தபடி பாகர்கள் நின்றனர்.\nநகரில் அவன் கண்ட அத்தனை அலங்காரங்களையும் முழுமையாக மறைத்துவிட்டிருந்தது கூட்டம். அவர்களெல்லாம் யாதவர்களா என்று நோக்கிக்கொண்டே சென்றான். யாதவரும் வணிகரும் உழவரும் இணையாகவே கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வண்ண ஆடைகள் அணிந்து மலர்த்தாலங்களை ஏந்திய பெண்கள்தான் எங்கும் கண்ணுக்குப் பட்டனர். திரௌபதியிடம் பெண்களுக்கு உள்ள ஈர்ப்ப்பு அவனுக்கு வியப்பளித்தது. கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக பெண்களை திரௌபதிதான் கிளரச்செய்கிறாள் என்று நினைத்துக்கொண்டான்.\nஅரசப்பாதையில் அரண்மனைத்தேர்கள் வந்தபடியே இருந்தன. நூற்றுக்கணக்கான தேர்கள். ஒவ்வொரு தேருக்கும் புரவியை சாலையோரமாக ஒதுக்கி வழிவிட்டான். நூறு இளவரசிகளும் நூறு தேர்களில் செல்கிறார்கள். அவர்களின் நாட்டிலிருந்து வந்து முடிசூட்டு நிகழ்வுக்காகக் காத்திருக்கும் இளவரசர்கள் அரசகுடியினர் செல்கிறார்கள். நகரில் மக்களுக்கு நிகராகவே அரசகுடியினரும் இருக்கிறார்கள் போலும். அரசமுறைமைகளனைத்தும் மறைந்துவிட்டிருக்கின்றன. அரசக்கொடி பறந்த தேர் ஒன்றை ஒரு குதிரைக்காவலன் தடுத்து ஒரு யானையை கடத்திவிட்டான்.\nசாலையின் இருபக்கமும் அத்தனை இடங்களிலும் மனிதமுகங்களே தெரிந்தன. சாளரங்களில் உப்பரிகைகளில் கூரைவிளிம்புகளில். அவர்கள் விடிவதற்கு முன்னரே இடம்பிடித்திருக்கவேண்டும். திரௌபதியின் வருகை மட்டுமல்ல அவர்களுக்கு. அதன்பொருட்டு ஒட்டுமொத்த நகரமுமே தன்னை ஒரு கலையரங்காக ஆக்கிக்கொண்டிருந்தது. முகபடாமணிந்த யானைகளும் இறகணிசூடிய புரவிகளும் கவச உடையணிந்த காவலர்களும் வண்ணத்தலைப்பாகைகள் அணிந்த ஏவலர்களும் சூதர்களும் அயல்நாட்டினரும் அவர்களை மகிழ்விக்க நடித்துக்கொண்டிருந்தனர்.\nஅந்த எண்ணம் வந்ததுமே அனைத்தும் அப்படி தோன்றத்தொடங்கிவிட்டது. உண்மையிலேயே நடித்துக்கொண்டிருந்தனர் அவர்கள். அவர்கள் மேல் நூற்றுக்கணக்கான விழிகள் படும்போது அவ்விழிகளுக்கு எதிர்வினையாற்றாமலிருக்கமுடியவில்லை. கீழே கிடந்த ஒரு தலைப்பாகைச்சுருளை ஒரு வீரன் வேல்நுனியால் சுண்டி எடுத்து சுழற்றி அப்பால் இட்டான். குதிரையில் சென்ற ஒருவன் தேவையில்லாமலே அதை வால்சுழற்றி தாவச்செய்தான். தானும் கேளிக்கையாளனாகி நடித்துக்கொண்டிருக்கிறோமோ என அவன் நினைத்துக்கொண்டான். அந்நினைப்பே அவன் அசைவுகளை செயற்கையாக ஆக்கியது.\nஅரண்மனை கோட்டை வாயிலை நோக்கி சென்றபோது காலைவெயில் சரிவாக பெய்யத்தொடங்கியிருந்தது. மாளிகைநிழல்கள் மாளிகைச்சுவர்களில் விழுந்து அவற்றின் நிறத்தை மாற்றின. அரண்மனைவளாகத்தின் அத்தனை மாளிகைகளும் மலர்சூடியிருந்தன. மக்கள்கூட்டம் குறையக்குறைய அலங்காரங்கள் வண்ணச்செறிவாக பார்வையை நிறைத்தன. மக்கள்திரளாக கொந்தளித்தபோது வண்ணச்சிதறல்களே அழகாகத்தெரிந்தன. ஆனால் அப்போது அலங்கரிக்கப்பட்ட சீரான வண்ணங்கள் உறுத்தின.\nகோட்டைவாயிலில் அவனை நிறுத்தி புரவியை அங்கேயே விட்டுவிடவேண்டும் என்றார்கள். அவன் குலைவாழைகளும் ஈச்சங்குலைகளும் மலர்மாலைகளுமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வாயிலைக் கடந்து உள்ளே விரிமுற்றத்தை அடைந்தான். அங்கே அனைத்தும் சித்தமாக இருந்தன. தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் ஏதுமில்லை. இசைச்சூதர்களும் வைதிகர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் ஏவலர்களும் நிறைந்திருந்தனர். அங்கு அத்தனைபேர் இருந்தது அவர்களின் ஓசையின்மையால் திகைப்பை அளித்தது.\nமனோதரர் மாளிகைப்படிகளில் இடையில் கைவைத்து நின்றிருந்தார். அவனைக் கண்டதும் “எத்தனை நாழிகையில் கோட்டையை அடைவார்கள்” என்றார். “மூன்றுநாழிகை ஆகலாம்” என்றான். “சௌனகர் இல்லாததை உணரமுடிகிறது. என்னால் இவர்களை மேய்த்துவிடமுடிகிறது. அரசகுடியினரிடம் பேச எனக்கு சொல்லில்லை” என்றார் மனோதரர். “யாரிடம் பேசவேண்டும்” என்றார். “மூன்றுநாழிகை ஆகலாம்” என்றான். “சௌனகர் இல்லாததை உணரமுடிகிறது. என்னால் இவர்களை மேய்த்துவிடமுடிகிறது. அரசகுடியினரிடம் பேச எனக்கு சொல்லில்லை” என்றார் மனோதரர். “யாரிடம் பேசவேண்டும்” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பட்டத்து இளவரசரும் இளவரசர்களும் திரௌபதிதேவியை கோட்டைவாயிலில் வரவேற்பார்கள். அரசரும் விதுரரும் இளவரசியை இங்கே அரண்மனை வாயிலில் வரவேற்பார்கள். காந்தார அரசியர் இளவரசிக்கு நறுந்திலகம் இட்டு ���ல்லமேற்றுவார்கள். பாண்டவர்களும் யாதவஅரசியும் உடனிருப்பார்கள். இதுதான் எனக்கு சொல்லப்பட்டது. இளவரசர்கள் இன்னும் சித்தமாகவில்லை. பன்னிருவர் வந்து கூடத்தில் காத்திருக்கிறார்கள்.”\n” என்றான். “அவர் அமைச்சுநிலையில் இருக்கிறார். அரசர் சித்தமாகிவிட்டார். காலையில் இருந்தே அவருக்கு அணிசெய்கை நடந்துகொண்டிருக்கிறது. சற்றுமுன் நினைத்துக்கொண்டு ஒரு பழைய மணியாரத்தை கேட்டார். அது கருவூலத்தில் பழைய நகைகளின் பெயர்நிரையில் சேர்ந்துவிட்டது. அதைத்தேடி எடுத்துக்கொடுப்பதற்குள் அடுத்த கணையாழிக்கான ஆணை வந்துவிட்டது. நகைகளால் அவரது எடை இருமடங்காகப் போகிறது.” பூரிசிரவஸ் “நான் விதுரரை பார்க்கிறேன்” என்றான்.\nபூரிசிரவஸ் இடைநாழி வழியாகச்சென்று அமைச்சுமாளிகையை அடைவதற்குள் எதிரே குண்டாசி வந்தான். தொலைவிலேயே அவன் களிமயக்கில் இருப்பது தெரிந்தது. தூண்களின் கீழே காறித்துப்பியும் அவ்வப்போது சுவரைப்பற்றியபடி நின்றும் வந்தவன் அவனைப் பார்த்ததும் சுட்டிக்காட்டினான். அவன் உள்ளம் சற்று பிந்தித்தான் வந்து இணைந்துகொண்டது. “நீ பால்ஹிகன்… நீ…” என்றான்.\nபூரிசிரவஸ் கடந்து செல்ல விழைந்தான். ஆனால் நின்றுவிட்டான். “என்னை விழியிழந்தவரிடம் கூட்டிக்கொண்டு செல்… இந்தத் தூண்கள் மிகவும் தள்ளித்தள்ளி இருக்கின்றன” என்றான் குண்டாசி. பூரிசிரவஸ் “இல்லை கௌரவரே, நான் உடனே சென்றாக வேண்டும்” என்றான். “நான் விழியிழந்தவரிடம் ஒன்று கேட்கவேண்டும். உன்னிடம் சொல்கிறேன். நீயே கேள். யானை ஏன் முட்டைகளிட்டு அடைகாப்பதில்லை ஏன்” அவன் அஹ் என்று சிரித்தபோது எச்சில் மார்பில் வழிந்தது. “ஏனென்றால் முட்டை உடைந்துவிடும்.” அவன் வாயைத்துடைத்தபடி சிரித்தான்.\nபூரிசிரவஸ் கடந்து சென்றான். குண்டாசி கைநீட்டி “இல்லையேல் துரியோதனனிடம் கேள். மூத்த கௌரவரிடம் கேள்” என்றான். அவன் சென்றபோது பின்னால் குண்டாசியின் சிரிப்பின் ஒலி கேட்டது. அவன் விரைந்து நடந்து அமைச்சுமாளிகைக்குள் நுழைந்தான்.\nஏவல்நாயகங்கள் தொடர விதுரரே எதிரில் வந்தார். ”என்ன நிகழ்கிறது” என்றார். “இளவரசி வந்துகொண்டிருக்கிறார்.” விதுரர் “பால்ஹிகரே, கர்ணன் இன்னும் வரவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவரது அணுக்கர்களுக்கும் பாகனுக்கும் தெரியவில்லை. அ��ர் வராததனால் மூத்த இளவரசர்கள் அறையிலேயே இருக்கிறார்கள். அவர் வராதது தெரிந்துவிடக்கூடாது என துரியோதனர் நினைக்கிறார்…” என்றார். பூரிசிரவஸ் ”நான் தேடிப்பார்க்கிறேன்” என்றான்.\n“ஒற்றர்கள் பலதிசைக்கும் சென்றிருக்கிறார்கள்… நீரும் பாரும்” என்றார் விதுரர். “என்ன சொல்ல என் தலையெழுத்து… பேரரசர் கீழே இறங்கும்போது மைந்தர்களைத்தான் கேட்பார்.” விதுரர் ஒரு கணம் தயங்கி அவனை அருகே அழைத்தார். மெல்லிய குரலில் ”அங்கரும் துரியோதனரும் இணைந்து இளவரசியை நகருக்குள் அழைத்துவரவேண்டும் என்பது மூத்தவரின் ஆணை. ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் உறுதியாக சொல்லிவிட்டார்” என்றார். பூரிசிரவஸ் “நான் அவரிடம் பேசுகிறேன்” என்றான்.\nதிரும்பி ஓடிச்சென்று புரவியில் ஏறி அங்கமாளிகை நோக்கி சென்றான். அவன் அங்கிருக்கமாட்டான் என்று தெளிவாகவே தெரிந்தது. புரவியை நிறுத்திவிட்டு நின்று எண்ணங்களை ஓடவிட்டான். எதுவும் புலப்படவில்லை. வெறித்த விழிகளுடன் கூட்டத்தை நோக்கிக்கொண்டு நின்றான். அவனை முட்டியபடியும் தள்ளியபடியும் கூட்டம் சென்றுகொண்டிருந்தது. வணிகத்தெருவிலிருந்து களிமகன்கள் ஒருவன் இன்னொருவனை தலைக்குமேல் தூக்கியபடி கூவியார்ப்பரித்துக்கொண்டு சென்றனர். அவன் குதிரையை இலக்கின்றி திருப்பியபோது அது வால்தூக்கி சாணிபோட்டது. அதன்மேலேயே சிறுநீர் கழித்தது. இயல்பாக ஓர் அகக்காட்சிபோல குதிரைச்சாலையில் இருப்பதை அவன் உணர்ந்தான்.\nகுதிரைச்சாலையை நெருங்கும்போது வந்த நாற்றம் சற்றுமுன் குதிரை சாணியிட்டு சிறுநீர் கழித்தபோது எழுந்தது என நினைத்துக்கொண்டு அவன் புன்னகைசெய்தான். புரவியை நிறுத்திவிட்டு இறங்கியதுமே அவன் அங்கே கர்ணன் இருப்பதை உணர்ந்துகொண்டான். அவனை நோக்கி வந்த சூதன் “தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றான். “அவர் இங்கே என்ன செய்கிறார்” என்றான். “அவர் நாளும் வருவார். புரவிநூல் எழுதுவதற்காக குதிரைகளை ஆராய்கிறார்.”\nசுமைதூக்கும் புரவிகள் மட்டுமே அப்போது அங்கிருந்தன. இரவெல்லாம் பணியாற்றிக் களைத்த அவை விழிமூடி தலைதாழ்த்தி ஒற்றைக்கால் தூக்கி தூண்சாய்ந்து நின்று துயின்றன. அருகே ஒரு மூங்கில் மேல் கர்ணன் அமர்ந்திருந்தான். அவன் முன்னால் நின்று கையிலிருந்த சவுக்கை தூக்கித்தூக்கி ��திரதர் பேசிக்கொண்டிருந்தார். பூரிசிரவஸ் அருகே சென்றதும் கர்ணன் திரும்பி நோக்கினான். “மூத்தவரே, தங்களை தேடித்தான் வந்தேன்” என்றான். கர்ணன் முகத்தில் வந்து மறைந்த வலியை பூரிசிரவஸ் கண்டான். அதை அவன் தன்னுடையதென உணரமுடிந்தது.\n“நான் இங்கில்லை என்று சொல்லமுடியுமா பால்ஹிகரே” என தணிந்த குரலில் கர்ணன் கேட்டான். “ஏன் பொய் சொல்லவேண்டும்” என தணிந்த குரலில் கர்ணன் கேட்டான். “ஏன் பொய் சொல்லவேண்டும் அங்க மன்னன் வரவிரும்பவில்லை. போய் சொல்லும்” என்றார் அதிரதன். பூரிசிரவஸ் பேசாமல் நின்றான். கர்ணன் விழிகளைத் தாழ்த்தி மெல்லிய குரலில் “என்னால் மேலும் அவமதிப்புகளை தாளமுடியாது இளையோனே…” என்றான். ”இதில் அவமதிப்பு என்பது…” என்று பூரிசிரவஸ் தொடங்க கர்ணன் “உமக்குத்தெரியும்” என்றான். ”ஆனால் இது பேரரசரின் ஆணை மூத்தவரே. தங்களுக்காக மூத்த இளவரசர் அங்கே காத்திருக்கிறார். தாங்கள் செல்லவில்லை என்றால் அவரும் செல்லப்போவதில்லை. அதற்கான தண்டனையை அவரே அடைவார்.”\nகர்ணன் சினத்துடன் விழிதூக்கி “அவர் ஏன் செல்லாமலிருக்க வேண்டும்” என்றான். “நீங்கள் கொள்ளும் இதே உணர்வுகளால்தான்” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் அவனை நோக்கிவிட்டு மீசையை முறுக்கத் தொடங்கினான். “அரசர் காம்பில்யப்போர் பற்றி அறிந்திருக்கிறார்” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் தலையசைத்தான். “ஆகவேதான் உங்கள் இருவரையும் வாளேந்தி அகம்படி வர ஆணையிடுகிறார்… அதைச்செய்யும் ஆண்மை உங்கள் இருவருக்கும் உள்ளதா என பார்க்க நினைக்கிறார்.” கர்ணன் “ம்” என மெல்ல உறுமினான். “செல்லாமலிருந்தால் அதற்கு ஒரே பொருள்தான், நீங்கள் அஞ்சுகிறீர்கள், நாணுகிறீர்கள். அதை பேரரசர் விரும்பமாட்டார்.”\nகர்ணன் ஒரு சொல்லும் பேசாமல் மீசையை முறுக்கியபடி அமைதியாக இருந்தான். அதிரதன் “அங்கமன்னர் சிந்திக்கிறார் என்று பேரரசரிடம் சென்று சொல்லும்” என்றார். கர்ணன் எழுந்து “செல்வோம்” என்றான். “தாங்கள் ஆடையணிகள்…” என்று பூரிசிரவஸ் சொல்ல “தேவையில்லை” என்று சொல்லி அவன் ஒரு புரவியை அவிழ்த்தான். “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். பால்ஹிகரே, நீரும் வருகிறீரா” பூரிசிரவஸ் “இல்லை நான் கோட்டைமுகப்புக்கு செல்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் இளவரசி வந்து விடுவார்” என்றான்.\nகிழக்குக்கோட்டைவாயிலில் புன்னைமரப்பூக்கள் பரவிய பெருக்கு போல வண்ணத்தலைப்பாகைகளால் ஆன பரப்பு அலையடித்தது. ஓசைகள் இணைந்து முழக்கமாகி ஓசையின்மையாக மாறியிருந்தன. காவலர் செல்வதற்கான வழியினூடாக அவன் சென்றான். கோட்டைக்காவலர்தலைவன் அவனைக்கண்டு “நான் எங்காவது ஓடிவிடப்போகிறேன் இளவரசே. இத்தனை கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் படைகளுக்கு இல்லை…” என்றான். “கூட்டம் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளும்… அஞ்சவேண்டாம்” என்று அவன் சொன்னான். குறுகிய மரப்படிகள் வழியாக கோட்டைக்குமேல் ஏறிச்சென்று முதல் காவல்மாடத்தில் நின்று நோக்கினான்.\nகோட்டையின் இருபக்கமும் மக்களின் தலைகளால் ஆன பெருக்கு சுழித்தது, தேங்கியது, அலையடித்து ஒதுங்கி மீண்டும் இணைந்தது. அதன் ஓசை கோட்டைச்சுவர்களில் மோதி பல இடங்களில் இருந்து வந்து சூழ்ந்துகொண்டது. அவன் விழியோட்டிக்கொண்டு திரும்பியபோது அஸ்தினபுரியின் மாபெரும் கைவிடுபடைகளை கண்டான். முறுக்கப்பட்ட இரும்புவிற்களில் பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான அம்புகளுடன் அவை முள்ளம்பன்றி போல உடல்சிலிர்த்து நின்றிருந்தன. அதன்பின் அவன் கைவிடுபடைகளை மட்டுமே நோக்கினான். நூற்றுக்கணக்கான சதக்னிகள், ஆவசக்கரங்கள், சகஸ்ராவங்கள், ஸ்தானபாணங்கள். அவையனைத்தும் ஒவ்வொரு நாளும் பேணப்பட்டு எண்ணைமின்ன அக்கணம் தொடுக்கப்பட்டவை போல மறுகணம் எழப்போகிறவை போல நின்றிருந்தன.\nஅவை விடுபடுமென்றால் மறுபக்கம் பெருகிக்கிடக்கும் பல்லாயிரம் பேரை ஓரிரு கணங்களில் கொன்றழிக்கமுடியும். அங்கே குருதிபெருகி மண் சேறாகும். என்ன எண்ணங்கள் என அவன் விழிதிருப்பிக்கொண்டான். ஆனால் மீண்டும் பார்வை அவற்றை நோக்கியே சென்றது. அவன் கண்களை மூடிக்கொண்டான். ஓசைகள் வழியாக மேலும் பெருங்கூட்டத்தை அறிந்தான். ஆனால் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. மண்ணில் அதுவரை நிகழாத பெரும்போர். குருதியின் மணம். அவன் விழிகளை திறந்தபோது முதற்கணம் பெருதிரள் மாறிமாறி வெறியுடன் கொன்றுகொண்டிருப்பதை கண்டான். நடுக்கம் கடந்த மறுகணத்தில்தான் திரௌபதி கோட்டைமுகப்பில் வந்துவிட்டிருப்பதை உணர்ந்தான்.\nஇரண்டு ஆற்றுநீர்ப்பெருக்குகள் இணைவதுபோல திரௌபதியுடன் வந்த கூட்டமும் காத்து நின்ற கூட்டமும் இணைந்தன. மேலிருந்து பார்க்கையில் திரௌபதியின் பொற்தேர் விண்ணி��ிருந்து விழுந்த ஒரு பெரிய காதணி போல இளவெயிலில் மின்னியது. கூட்டத்தின் அலைக்கழிப்பில் சுழன்றது. கோட்டைக்குள் மெல்லமெல்ல அது நுழைவதை கண்டான். கோட்டையின் முகவாயிலுக்குள் அது நுழைந்ததும் ஓடிச்சென்று மறுபக்கம் பார்த்தான். அவனுக்குக் கீழே முரசு மாடத்தில் மூன்று பெருமுரசுகளையும் கோல்காரர்கள் வியர்வை வழிய தசைகள் இறுகி நெகிழ கழிகளால் முழக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை விழிகளால்தான் பார்க்கமுடிந்தது. ஓசையை வானை நிறைத்திருந்த கார்வை முழுமையாக உள்ளிழுத்து கரைத்துக்கொண்டது.\nகோட்டைக்குக் கீழே திரௌபதியின் பொற்தேர் தோன்றியதும் அப்பகுதியே கொந்தளித்தது. வீசும் கைகளும் எம்பிக்குதிக்கும் தலைகளும் பொங்கியமையும் ஆடைகளுமாக வண்ணக்கடல் அலையடித்தது. அந்தத் திரள்பெருக்கின் மீது தேர் பொன்வண்டு போல மெல்ல ஊர்ந்தது. அது நின்றதும் எதிரே யானைநிரைக்கு முன்னால் வாளுடன் நின்றிருந்த கர்ணனும் துரியோதனனும் நடந்துவந்து தேர்வாயிலை அடைந்தனர். தலைவணங்கி தேர்க்கதவை அவர்கள் திறக்க திரௌபதி வெளிவந்தாள். கூப்பிய கைகளுடன் தேர்வாயிலில் நின்றாள்.\nவாழ்த்தொலிகளும் பல்வேறு இசைக்கருவிகளின் ஓசையும் இணைந்து உருவான அதிர்வால் அக்காட்சியே திரைச்சீலை ஓவியமென அலையடித்தது. பல்லாயிரம் கைகளிலிருந்து எழுந்து விழுந்த மலர்களும் மஞ்சளரிசியும் பொன்னிற அலைகளென தெரிந்தன. திரௌபதி நகரின் மண்ணில் கால்வைத்ததும் பதினாறு எரியம்புகள் ஒன்றாக வானில் எழுந்து வெடித்து எரிமலர்களாக விரிந்து விண்மீன்களாக மாறி பொழிந்தன.\nதிரௌபதியை கர்ணனும் துரியோதனனும் அழைத்துச்சென்று ஒரு பட்டுவிரிக்கப்பட்ட மரமேடைமேல் ஏற்றி நிறுத்தி இருபக்கமும் வாளுடன் நின்றனர். பானுமதியும் அசலையும் துச்சளையும் சேடியர் மங்கலத்தாலங்களுடன் இருபக்கமும் வர அவளை எதிர்கொண்டு வரவேற்று நெற்றியில் நறுந்திலகமிட்டு அரிமலர் தூவி வாழ்த்தினர். அவர்களுக்குப்பின்னால் நூற்றுவரின் இளவரசிகள் அனைவரும் முழுதணிக்கோலத்தில் நிரைவகுத்திருந்தனர். கௌரவ மணமகளிரும் இளவரசிகளும் அனைவரும் ஒன்றேபோல இளஞ்சிவப்பு நிறமான அரையாடைகளும் சால்வைகளும் தலையாடைகளும் அணிந்திருந்தனர். அத்தனை உயரத்திலிருந்து பார்க்கையில் இளஞ்செந்நிற மலர்மாலையின் நுனியில் நீலத்தாமரையை கு��்சமாக கட்டியதுபோல திரௌபதியும் இளவரசிகளும் தெரிந்தனர்.\nபொன்னால் ஆன அம்பாரியில் செம்பட்டு இருக்கையுடன் பட்டத்துயானை வந்து நின்றது. முகபடாமும் பட்டுத்தொங்கல்போர்வையும் தந்தக்காப்பும் காதுமலர்களுமாக பேருருவம் கொண்ட பொன்வண்டு போலிருந்தது. கர்ணனும் துரியோதனனும் திரௌபதியை அதனருகே அழைத்துச்சென்றனர். பட்டுநூலேணிவழியாக அவள் ஏறி அம்பாரியில் கைகளைக்கூப்பியபடி அமர்ந்தாள். முரசுகள் ஏற்றப்பட்ட முதல்யானை கிளம்பி எறும்புகளை வகுந்து கருவண்டு செல்வதுபோல கூட்டத்தை ஊடுருவிச்சென்றது. அதன்பின் கொம்புகள் ஏந்திய சூதர்களுடன் இரண்டாவது யானை. அணிப்பரத்தையர் ஏறிய மூன்று யானைகள் சென்றபின் பட்டத்து யானை திரௌபதியுடன் சென்றது.\nகளிவெறிகொண்ட மக்கள் கைகளை வீசி ஆர்ப்பரித்தனர். இருபக்கமும் உப்பரிகைகளில் இருந்து அவள்மேல் மஞ்சளரிசியும் மலர்களும் பொழிந்தன. முகில்களை காலால் அளைந்து வானில் நடப்பவள் போல அவள் அசைந்தசைந்து சென்றாள். அதைத்தொடர்ந்து பானுமதி ஏறிய யானை. அதன்பின் துச்சளையின் யானையும் அசலையின் யானையும் தொடர்ந்தன. கௌரவரின் மணமகளிர் ஒவ்வொருவரும் ஒரு யானைமேல் ஏறி நிரைவகுத்துச்சென்றனர். யானைகளின் நிரை கொன்றைமலர்ப்பரப்பில் வளைந்துசெல்லும் கரிய நாகம்போல மொய்த்து அலையடித்த தலைப்பாகைகளின் வண்ணக்கொந்தளிப்பின் நடுவே சென்றது.\nபூரிசிரவஸ் அந்த வரிசை சென்று மறைவதை நோக்கிக்கொண்டிருந்தான். அந்தக்கூட்டத்தில் எங்கோ அந்த சார்வாகனும் இருப்பான் என்று தோன்றியது. ஆனால் திரள் தனியென எவருமில்லாமலாக்கிவிட்டிருந்தது. அவன் விழிகள் தேடித்தேடி சலித்தன. பின்னர் பெருமூச்சுடன் அவன் படிகளில் இறங்கத் தொடங்கினான்.\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 17\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 16\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 15\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 14\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 13\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 12\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 11\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 10\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 9\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 8\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/07/05155652/Lord-will-lift-you-up.vpf", "date_download": "2019-07-17T11:12:48Z", "digest": "sha1:KU5XQDZNF4ZIHUC5NVZG4NOTMKRWBCP5", "length": 17972, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lord will lift you up || உங்களைத் தாழ்த்துங்கள், ஆண்டவர் உங்களை உயர்த்துவார்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉங்களைத் தாழ்த்துங்கள், ஆண்டவர் உங்களை உயர்த்துவார் + \"||\" + Lord will lift you up\nஉங்களைத் தாழ்த்துங்கள், ஆண்டவர் உங்களை உயர்த்துவார்\n‘தாழ்மை’ என்றால் நடத்தையில் அல்லது மனப்பான்மையில் பணிவு காண்பிப்பதாகும். ‘மனத்தாழ்மை’ என்றும் சொல்லலாம்.\n‘நான் அதிகம் படித்தவன்’ என்ற மமதையுடன், மற்றவர்களை அற்பமாய் கருதுகிற பண்டிதர் ஒருவர் இருந்தார். ஒருமுறை ஒரு காட்டாற்றைக் கடந்து ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. அந்த பண்டிதர் ஆற்றின் கரையில் இருந்த பரிசல் ஓட்டுபவரை வாடகைக்கு அமர்த்தி ஆற்றைக் கடக்க தீர்மானித்தார்.\nபரிசலில் ஏறியவுடன் அமைதியாக இருந்த பண்டிதர் சிறிது நேரம் கழித்து, பரிசல்காரனிடம், ‘பரிசல்காரா, உனக்கு அர்த்தசாஸ்திரம் தெரியுமா’ என்று கேட்டவுடன், அவன் மிகவும் வருத்தத்துடன் ‘ஐயா, நான் படிக்காதவன் அதெல்லாம் எனக்கு தெரியாது ஐயா’ என்றான்.\nஉடனே பண்டிதர் ‘போடா முட்டாள், வாழ்க்கையின் கால்பகுதியை வீணாக்கிவிட்டாய்’ என்றார். உடனே பரிசல்காரன் ‘ஐயோ கடவுளே கால்பகுதி போச்சே’ என்று புலம்பினான்.\nமறுபடியும் சிறிது தூரம் சென்றவுடன் பண்டிதர், ‘ஓ பரிசல்காரா, உனக்கு பூகோள சாஸ்திரமாவது தெரியுமா’ என்றவுடன், ‘ஐயா அதுவும் எனக்கு தெரியாது’ என்றான். உடனே பண்டிதர் ‘அட மடையா, உன் வாழ்க்கையில் அரைவாசியை வீணடித்து விட்டாயே’ என்றார். பரிசல்காரன் கவலையோடு பரிசலை செலுத்தினான். பரிசல் ஆற்றின் மையப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது.\nமீண்டும் பண்டிதர் ‘பரிசல்காரனே, உனக்கு வான சாஸ்திரமாவது தெரியுமா’ என்று கேட்கவே, பரிசல்காரன் ஓவென்று அழுது கொண்டே ‘ஐயா இது கூட எனக்கு தெரியாது’ என்றான். உடனே பண்டிதர் ‘போடா மூடனே, உன் வாழ்க்கையின் முக்கால் பகுதியை நீ வீணாக்கிவிட்டாய்’ என்றார்.\nஇதற்குப்பின் பரிசல்காரன் மிகவும் வருத்தத்தோடு பரிசலை செலுத்தினான். பரிசல் ஆற்றின் நடுப்பகுதியை அடைந்தது. இந்த நேரத்தில் காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது. புயல் மழை வரத்தொடங்கிய��ு, பண்டிதர் முகத்தில் இருந்த கர்வம் மறைந்து பயம் தொற்றிக்கொண்டது.\nபரிசலில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்து, ஒருபகுதி தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. அப்போது பரிசல்காரன் பண்டிதரை நோக்கி, ‘ஐயா பண்டிதரே உங்களுக்கு நீச்சல் சாஸ்திரம் தெரியுமா’ என்று கேட்டவுடன், ‘என்னது நீச்சல் சாஸ்திரமா’ என்று கேட்டவுடன், ‘என்னது நீச்சல் சாஸ்திரமா நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே’ என்றார்.\nஉடனே பரிசல்காரன், ‘ஐயையோ என்னை மன்னிச்சிடுங்க ஐயா உங்க வாழ்க்கையின் முழுபகுதியும் வீணாகிவிட்டது’ என்று சொல்லி ஆற்றில் குதித்தான். பண்டிதரின் நிலைமை பரிதாபத்திற்குள்ளானது.\nபெருமை என்ற சிறிய குணம் எவ்வளவு பெரிய மனிதர்களையும் அழித்துவிடும். ஆனால் தாழ்மை என்னும் குணம் எவ்வளவு சிறிய மனிதர்களையும் பெரியவர்களாக்கி விடும்.\n‘இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்’ (நீதிமொழிகள் 29:23).\nதாழ்மையின் வடிவம் இறைமகன் இயேசு\n‘தாழ்மை’ என்றால் நடத்தையில் அல்லது மனப்பான்மையில் பணிவு காண்பிப்பதாகும். ‘மனத்தாழ்மை’ என்றும் சொல்லலாம். இது இறைவன் விரும்புகிற பண்பு மட்டுமல்ல, இறைவனின் பண்புமாகும்.\nஆண்டவர் இயேசு ஏழையாய் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து கைவிடப்பட்டவராகவே மரித்தார். கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.\nஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.\nநாம் சேவிக்கிற நம் இறைவன் கனிவும், மனத்தாழ்மையும் உடையவராயிருக்கிறார். ஆதலால் நம்மிடத்திலேயும் அவர் தாழ்மையான வாழ்வை எதிர்பார்க்கிறார். ‘ஓ மானிடா நல்லது எது என அவர் உனக்கு காட்டியிருக்கின்றாரே. நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்\nதாழ்நிலையில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுவார்\nஅகந்தையையும் மனமேட்டிமையையும் வெறுக்கிற கடவுள் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், கனிவு, பொறுமையைப் பூண்டவர்��ளாக நாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். ‘செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார் தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்’ (1 பேதுரு 5:5).\nதங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை அற்பமாகவும் எண்ணிய பரிசேயர், சதுசேயர், தலைமைக் குருக்கள், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள், போன்றவர்களின் மனமேட்டிமையை இயேசு கண்டிக்கிறார். ‘பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராக இருக்க வேண்டும்’ என்கிறார்.\nதம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். நாம் மண், தூசியும் சாம்பலுமானவர்கள் என்று ஒன்றுமற்றவர்களாக கருதி, கடவுளின் வல்லமைமிக்க கரத்தில் நம்மை ஒப்படைக்கின்றபொழுது, ஏற்ற காலத்தில் அவர் நம்மை உயர்த்துவார்.\n‘உங்களிடம் பணிவு இருந்தால், புகழ்ச்சியோ இகழ்ச்சியோ உங்களைப் பாதிக்காது. ஏனெனில் உங்கள் உண்மை நிலை உங்களுக்கேத் தெரியும்’ என்கிறார். அன்னை தெரசா அவர்கள்.\nஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள் அவர் உங்களை உயர்த்துவார்’ (யாக் 4:10).\nஅருட்பணி ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. சிம்ம முகத்துடன் லட்சுமிதேவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295957", "date_download": "2019-07-17T11:22:14Z", "digest": "sha1:XRU53SANF5QQNVQ7CZCWGM2JMWCDGMJY", "length": 18157, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு இல்லை!| Dinamalar", "raw_content": "\nஎப்போது ஏவப்படும் சந்திரயான் 2\nவேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் மனு தாக்கல் 1\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் 29\nபுடவை டுவிட்டர்: போட்டோ பதிவிட்ட பிரியங்கா 3\nகாஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை 1\nகுமாரசாமி அவசர ஆலோசனை 2\nபாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது 11\nபோன்களுக்கு பிரியாவிடை: பெண்களுக்கு தடை 19\nநெல்லை கோட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி 1\n'ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு இல்லை\nசென்னை : ''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு கிடையாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.'மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும்' என, லோக்சபா தேர்தலுக்கு முன், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.\nமாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், '2018 - 19ம் கல்வி ஆண்டில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்த வேண்டும்.'அதற்கு, மாநில அளவில், ஒரே வினாத்தாளை தயாரிக்க வேண்டும். இந்த தேர்வில், மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, இரண்டு மாதங்களுக்குள், தேர்ச்சி பெற வைக்க வேண்டும்' என, கூறப்பட்டது.இதை தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, 2019 பிப்ரவரியில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.\nஇது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தியும் வெளியானது. அதைத் தொடர்ந்து, '2018 - 19ம் கல்வி ஆண்டில், பொது தேர்வு நடத்தப்படாது' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.தற்போது, புதிய கல்வி ஆண்டான, 2019 - 2020 துவங்கியுள்ளதால், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி, மீண்டும் எழுந்துள்ளது.\nநம் நாளிதழுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:இந்த புதிய கல்வி ஆண்டிலும், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. பொது தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படும்.எப்படியானாலும், தமிழகத்தை பொறுத்தவரை, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்துவது சாத்தியமில்லாதது.இவ்வாறு, அவர் கூறினா��்.\nஏழு அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவ���ம்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏழு அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/jul/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3191409.html", "date_download": "2019-07-17T10:19:21Z", "digest": "sha1:ILQQJ2OB7UHU6TVOMIWGAK2TWPSWPIXW", "length": 9965, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nபள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு\nBy DIN | Published on : 13th July 2019 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் தில்லி அரசின் திட்டத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஇது தொடர்பாக தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர் அம்பர் டிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஏப்ரலில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், \"அந்தரங்க உரிமை அடிப்படை உரிமைகளுள் ஒன்று என்றும், இது பொது இடங்களுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் கடந்த 2017-இல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தில்லி அரசுப் பள்ளிகளில் பொருத்தப்பட்டு வரும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைப் பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றின் உதவியுடன் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் உள்ளது. இதனால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். தில்லி அரசின் இத்திட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது. இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nமனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், பள்ளிகளில் சிசிடிவி பொருத்தும் திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nசிசிடிவி பொருத்தும் தில்லி அரசின் திட்டத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்தை உத்தரவை வரவேற்றுள்ள முதல்வர் கேஜரிவால், நன்றியும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் கூறியிருப்பது: பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கும் பொறுப்பாளியாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் தில்லி பள்ளிகளுக்கு சிசிடிவி கண்காணிப்புக் கேமரா அவசியமாகும். தில்லி அரசின் இத்திட்டத்துக்கு முட்டுக் கட்டை போடும் வகையில், ஆரம்பம் முதலே பல சக்திகள் மும்முரமாக இயங்கின. இந்நிலையில், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் தில்லி அரசின் திட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49001/santhanams-class-to-be-a1-in-an-upcoming-film", "date_download": "2019-07-17T10:57:23Z", "digest": "sha1:ELHGXXL7VIKDUMRL6HECVDTDIJELZCH6", "length": 6549, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சந்தானம் நடிக்கும் ‘A1’ அப்டேட்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ அப்டேட்\n‘தில்லுக்கு துட்டு-2’ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படம் ‘A1’. அறி��ுக இயக்குனர் ஜான்சன் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள தாரா அலிஷா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘அக்யூஸ்ட நம்பர் 1’ என்று பொருள்ப்படும்படி ‘A1’ என்று வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ‘சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்யும் விதமாக அப்படங்களின் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபோலீஸ் வேடமேற்கும் நந்திதா ஸ்வேதா\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்.கே\n‘A1’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த சந்தானம்\n‘தில்லுக்கு துட்டு-2’ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படம் ‘A1’. அறிமுக இயக்குனர் ஜான்சன்...\n‘ஒத்த செருப்பு’க்கு என்ன சென்சார் சர்டிஃபிக்கெட் தெரியுமா\nஎப்போதும் வித்தியாசத்தை கடைபிடித்து வரும் பார்த்திபன் இப்போது எழுதி இயக்கி நடிக்கும் படம் ‘ஒத்த...\nஇயக்குனர் ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கும் முதல் படம்...\nதில்லுக்கு துட்டு 2 புகைப்படங்கள்\nபரியேறும் பெருமாள் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபேய் பசி ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nதில்லுக்கு துட்டு 2 டீஸர் 02\nதில்லுக்கு துட்டு 2 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?author=1", "date_download": "2019-07-17T10:41:26Z", "digest": "sha1:4R5IJCODPT5NJVPRC2ZXM73B3D4BR3NQ", "length": 13420, "nlines": 154, "source_domain": "jubaildawahtamil.com", "title": "admin, Author at அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\nஜும்ஆ குத்பா நிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால், வழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 12-07-2019 வெள்ளிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி 02: இஸ்லாத்தின் பார்வையில் கடன், பாகம்-2, உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 11-07-2019 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத்\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமாதாந்திர பயான் நிகழ்ச்சி இஸ்லாத்தின் பார்வையில் கடன், சிறப்புரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 05-07-2019 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல்,\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி மறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார், உரை : அஷ்ஷேக் ஃபக்ரூதீன் இம்தாதி நாள் : 04-07-2019 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித்\nதுஆக்கள் முஹம்மது ஷமீம் ஸீலானி\nஜும்ஆ குத்பா துஆ கேட்கும் ஒழுங்குமுறைகள், வழங்குபவர் : அஷ்ஷேக் முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 05-07-2019 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n06: மதீனா வாசிகளுக்கு கேடு நினைப்பவர்களை அழித்து விடும் நகரம்\nமதீனாவின் சிறப்புக்கள் 06: மதீனா வாசிகளுக்கு கேடு நினைப்பவர்களை அழித்து விடும் நகரம் மௌலவி பக்ரூதீன் இம்தாதி.\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n05: அஜ்வா பேரித்தப்பழம் கிடைக்கும் நகரம் மதீனா\nமதீனாவின் சிறப்புக்கள் 05: அஜ்வா பேரித்தப்பழம் கிடைக்கும் நகரம் மதீனா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n04: மஸ்ஜிது நபவி, மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\nமதீனாவின் சிறப்புக்கள் 04: மஸ்ஜிது நபவி,மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n02 : இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஜும்ஆ குத்பா இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்-பாகம் -2, வழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 28-06-2019 வெள்ளிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nஇறைத்தூதர்(ஸல்) ���ாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி வீரமும் கருணையும், நபி(ஸல்)அவர்களின் குணாதிசயங்கள்-பாகம்-14, உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 27-06-2019 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\nஜும்ஆ குத்பா நிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால், வழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 12-07-2019 வெள்ளிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nதுஆக்கள் முஹம்மது ஷமீம் ஸீலானி\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n06: மதீனா வாசிகளுக்கு கேடு நினைப்பவர்களை அழித்து விடும் நகரம்\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n05: அஜ்வா பேரித்தப்பழம் கிடைக்கும் நகரம் மதீனா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n04: மஸ்ஜிது நபவி, மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n02 : இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஇறைத்தூதர்(ஸல்) யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nமாதாந்திர பயான் ரிஸ்கான் மதனி\nநபி நூஹ்(அலை)வாழ்வு தரும் படிப்பினைகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஜும்ஆ குத்பா ஸமீன் இல்யாஸ் நஜாஹி\nஅனைத்திலும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ரமலான் வாராந்திர பயான்\nஅஸ்ஹர் ஸீலானி ஜும்ஆ குத்பா தொழுகை\nபெருநாள் குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nகுழப்பங்களின் போது முஃமினின் நிலைபாடு\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n03: தாஜ்ஜாலும்,கொள்ளை நோயும் புகமுடியாத நகரம்\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nதேர்தல் முடிவும் முஸ்லிம்களின் மன நிலையும்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22380", "date_download": "2019-07-17T10:19:33Z", "digest": "sha1:NTU43N7YKRU3NFOXEU23CMQTIEQRYGBB", "length": 7756, "nlines": 69, "source_domain": "meelparvai.net", "title": "முர்ஸிக்கு எதிரான ��ராணுவப் புரட்சிக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்தது – Meelparvai.net", "raw_content": "\nமுர்ஸிக்கு எதிரான இராணுவப் புரட்சிக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்தது\nஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியை பதவி கவிழ்ப்பதற்கு இஸ்ரேல் கடுமையாகப் பாடுபட்டது என்று இஸ்ரேல் இராணுவ பிரிகேடியர் ஜெனரல் அரியே எல்தாத் உள்ளூர் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். 2013 இல் ஜனாதிபதி முர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரேலில் இருந்து வெளிவரும் மாரிவ் எனும் செய்திப் பத்திரிகையில், ஜனவரி புரட்சியில் எகிப்திய ஜனாதிபதி முர்ஸியை பதவி கவிழ்ப்பதற்கு நாம் சில அறபு நாடுகளோடு சேர்ந்து திட்டமிட்டோம். காரணம், இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை ரத்துச் செய்வதற்கு முர்ஸி கருதியிருந்தார்.\nமேலும் சினாய் பாலைவனத்திற்கு அதிக எகிப்திய படையினரை அனுப்பும் நோக்கமும் அவரிடமிருந்து என ஜெனரல் அரியே அக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.\nஇத்தருணத்திலேயே இஸ்ரேல் தனது ராஜதந்திரக் கருவிகளைக் கையாண்டு அப்துல் பத்தாஹ் ஸீஸியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து இந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழிருந்த அமெரிக்க நிர்வாகத்தை ஏற்கச் செய்தது.\nஇஸ்ரேலியர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான கேம் டேவிட் ஒப்பந்தம் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது. உண்மையான அமைதி பிராந்தியத்தில் நிலவாத போதும் பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் தீர்க்கப்படாதபோதும் ஒப்பந்தம் நீடிக்கின்றது. பலஸ்தீனர்களோடும் அறபுகளோடும் நாம் செய்யும் யுத்தம் மத ரீதியானது. எகிப்து தற்போது எங்கள் பக்கம் நிற்கின்றது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் நீர்மூழ்கிக் கப்பல்களை எகிப்துக்கு விற்பனை செய்துள்ளமை எகிப்தின் இன்றைய ஆட்சியாளர்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதற்குத் தெளிவான உதாரணமாகும் என அரியே எல்தாத் தெரிவித்துள்ளார்.\nமதுபானத்துக்கான இலங்கையரின் ஒரு நாள் செலவு 97 கோடி\nவில்பத்து: மீள உயிர்ப்பிக்கப்படும் இனவாதம்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nUncategorized • உலக செய்திகள் • சர்வதேசம்\nதலைமுடி விற்பனை மூலம் இந்தி���ாவுக்கு ஆண்டுக்கு 120 கோடி...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக்...\nதிரிப்போலி விமான நிலையத்தை தேசிய நல்லிணக்க அரசின்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22506", "date_download": "2019-07-17T10:58:30Z", "digest": "sha1:YSWTOQQK4NMQW6JAZO74YSE2IEYOLMJK", "length": 6136, "nlines": 67, "source_domain": "meelparvai.net", "title": "கல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின் வழக்கு செப்.09 இல் – Meelparvai.net", "raw_content": "\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின் வழக்கு செப்.09 இல்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி பௌத்த பிக்குகளுடன் இணைந்து தமிழ்த் தரப்பினர் மேற்கொண்டு உன்னாவிரத்திற்கு எதிராக கல்முனை பொலிஸார் தாக்குதல் செய்த வழக்கு செப்.09 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் தரப்பினர் கல்முனை பொலிஸாருக்குக் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் உன்னாவிரதிகளுக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். முதல்நாள் உன்னாரவிரதம் இருந்த கல்முனை மாநாகர சபை உறுப்பினர் சந்திர சேகரன் ராஜன் ரன்முத்துகல சங்க ரத்ன தேரர், சிவ ஸ்ரீ சச்சிதானந்த குருக்கல், மாநகர சபை உறுப்பினர் அ. விஜயரத்னம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nபொலிஸ் தரப்பில் ஆஜரான பொலிஸ் அதிகாரியிடம் எதிராளிகளிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதா என நீதிபதி வினவியபோது, இல்லை என்று பதிலளித்த அவர், உன்னாவிரதத்தை விட்டு அவர்கள் அகன்று விட்டதாகவும் கூறினர். வாக்கு மூலத்துடன் செப். 09 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி ஐ.எல்.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.\nதண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள் முடக்கம்\nFeatures • அரசியல் • தகவல் களம் • மீள்பார்வை\nகுருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபராக்கிரம சமுத்திரத்தைத் திருத்திய���ைத்த முஸ்லிம்...\nFeatures • அரசியல் • நாடுவது நலம்\nபௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்\nFeatures • அரசியல் • மீள்பார்வை\nஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nFeatures • அரசியல் • மீள்பார்வை\nபுத்தரைக் கல்லெறிந்து படுகொலை செய்யும் அஸ்கிரியவின்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20!/", "date_download": "2019-07-17T11:11:04Z", "digest": "sha1:63W4D35GXXILWOXHOXSF7MTJV2OODO5X", "length": 1768, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " மலாய் மொழியை விரைவாக கற்கலாம் !", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமலாய் மொழியை விரைவாக கற்கலாம் \nமலாய் மொழியை விரைவாக கற்கலாம் \nஆக்கம்: வாசுதேவன் இலட்சுமணன். | March 3, 2008, 5:28 pm\nமலேசியாவின் தேசிய மொழி 'பஹாசா மலேசியா'- Bahasa Malaysia'. மலாய்க்காரர்கள் தங்கள் மொழியை முன்னிருத்த எண்ணி 'பஹாசா மெலாயு' - Bahasa Melayu என்று எழுதலாயினர். பிறகு அரசாங்கம் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தில் மீண்டும் 'Bahasa Malaysia' என்றே பயன்படுத்த வேண்டும் என்று பிரகடனப்படுத்தியுள்ளது. அரசாங்க ஊழியர்கள் கண்டிப்பாக மலாய் மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20705171", "date_download": "2019-07-17T10:19:18Z", "digest": "sha1:ECNIURRGJQ7VANCE6VBSLXGJFQ3IECUH", "length": 57877, "nlines": 809, "source_domain": "old.thinnai.com", "title": "பெட்ரோலியம்: நிலமகளின் குருதி! | திண்ணை", "raw_content": "\n“எப்புகழ்ச்சி செய்வார்க்கும் ஓய்வுண்டாம் ஓய்வில்லை\n– அசோகமித்திரன், அ.மி. கட்டுரைகள், பாகம் 1, பக்கம் 297\nமுதலில், உலக எண்ணெய் வயல்கள் திடீரென வற்றிப் போய்விடுவதாக ஒரு கற்பனை செய்து கொள்வோம். விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனை இல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரம் நசிந்து போய்விடக்கூடும். ஆகாய விமானங்களுக்கும், கப்பல்களுக்கும், கார்களுக்குமான தேவை எதுவுமில்லாமல், ஜனங்கள் மீண்டும் சைக்கிள்களையும், மாட்டு வண்டிகளையும், ஜட்கா வண்டிகளையும் உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டியதிருக்கலாம். வழமை போல அரசியல்வாதிகள் இளிச்சவாயர்களின் தோள்களின் மீதமர்ந்து (வேறு யார் நீங்களும் நானும்தான்) சவாரி செய்ய……முடிவே இல்லாமல், கற்பனைக்கு எட்டும் வரை எழுதிக் கொண்டே போகலாம்.\n“உலகின் எண்ணெய் வயல்களில் இருக்கும் பெட்ரோலிய வளம் இன்னும் இருபது வருடங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது; அதற்குப் பின் பெட்ரோலிய உற்பத்தி மிகவும் குறைந்து போகும்” என்பது பொதுவாக “பெட்ரோலிய” வல்லுனர்களின் கருத்து. இதில் வேடிக்கை என்னவென்றால், இதே செய்தி கடந்து நூறு ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது என்பதுதான். இதில் மிக முக்கியமானது, அமெரிக்காவைச் சேர்ந்த ஜியாலஜிஸ்ட் கிங் ஹப்பர்ட் (Kind Hubbert) என்பவர் எழுதிய ஒரு கட்டுரை.\nஅமெரிக்காவின் இராக்கிய ஆக்கிரமிப்பிற்கு அடிப்படையானது என்று கூறப்படும் மேற்படிக் கட்டுரை எழுதப்பட்டது 1956 ஆம் வருடம். அதில் 2006-ஆம் வருடம் உலக பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் வறண்டு போகும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் ஹப்பர்ட். அவரது கட்டுரையின்படி சென்ற வருடமே நாமெல்லோரும் மாட்டு வண்டிகளை உபயோகிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே ஏன் அதற்கு ஹப்பர்ட் குறித்தும், அந்த கட்டுரை எழுதப்பட்டதற்கான பின்னனி குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஹப்பர் தியரி ஒரு ஹம்பக் தியரி என்று சொல்பவர்களும் உண்டு. அதுபற்றி பின்னர் பார்க்கலாம்.\nஹப்பர்ட், உலகில் மொத்தம் 1250 பில்லியன் பேரல் பெட்ரோலிய வளம் மட்டுமே இருக்கிறது என்று கணக்கிட்டுச் சொன்னார். 1956 இல். அதற்கு மாறாக, இன்றைக்கு வளைகுடா நாடுகளில் மட்டுமே 734 பில்லியன் பேரல் எண்ணெய் இருக்கிறது. அவை, அறியப்பட்ட மற்றும் அளவிடப்பட்ட (Proven reserves) எண்ணெய் வயல்கள் மட்டுமே. இதில், இராக்கிய எண்ணெய் வளம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய ரிசர்வ் இருப்பது இராக்கில் அதனையும் சேர்த்தால் வளைகுடாவில் இருக்கும் எண்ணெய் வளத்தின் அளவு பலமடங்கு அதிகம் இருக்கும். வளைகுடாவைத் தவிர்த்து, உலகின் மற்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு, எடுக்கத் தயாராக இருக்கும் எண்ணெயின் அளவு 1.189 டிரில்லியன் பேரல்கள். இன்னும் கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் வயல்கள் ஏராளம்.\nஇராக்கிலிருக்கும் 74 எண்ணெய் வயல்களில் வெறும் 15 மட்டுமே இயங்குகின்றன. கண்டுபிடிக்கப்பட்டு தயாராக இருக்கும் இராக்கிய எண்ணெய் வயல்களின் எண்ணிக்கை 526. எனவே, இன்னும் இருபது வருடங்களில் எண்ணெய் வயல்கள் வரண்டு போகும் என்பது ஒரு பொய்யான தகவலே. அ·ப்கோர்ஸ் என்றைக்காவது ஒருநாள் எண்ணெய் வயல்கள் வறண்டு போகத்தான் போகின்றன. அது என்ன அட்சய பாத்திரமா அள்ள அள்ளக் குறையாமலிருக்க\nஎனவே, இன்றைய எண்ணெய் விலையேற்றம் செயற்கையான ஒன்று. முழு அளவுடன் உலக பெட்ரோலிய உற்பத்தி துவங்கப்படுமாயின், ஒரு பேரல் பெட்ரோலின் விலை ஒரு பேரல் $12 மேல் விற்கக் காரணமே இல்லை. அங்குதான் இராக்கிய ஆக்கிரமிப்பின் சூட்சுமம் இருக்கிறது.\nஅமெரிக்க ஆக்கிரமிப்பின் முக்கியக் குறிக்கோள், இராக்கிய எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவது என்பது போல வெளித் தெரிந்தாலும், அதன் முக்கிய நோக்கம் இராக்கிய எண்ணைய் உற்பத்தியை முடக்கிப் போடுவது என்பதுவே. அமெரிக்க அரசு இயந்திரத்தின் அடி முதல் முடி வரை பரவலாக வியாபித்து, மிக வலிமையுடன் செயல்படும் நியோ-கான்கள் (neo-cons) என்றைழைக்கப்படும் கன்சர்வேடிவ்களும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து அமெரிக்க ராணுவ உதவியுடன் மிகச் சிறப்பாக அதனைச் செய்து முடித்திருகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், இராக்கிய ஆக்கிரமிப்பின் முதலாம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் போது பேசிய ‘குறிக்கோள் நிறைவேறியது (Mission Accomplished)” பேச்சு குறிப்பிடுவது இதனைத்தான். இராக்கிய எண்ணெய் வயல்களை ஆக்கிரமிப்பது என்பது அவர்களைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமே.\nஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது வேறுவகை விளையாட்டு. இருபத்தி ஓராம் நூற்றாண்டின் புதுவகை விளையாட்டு. இதில், யார் எண்ணெய் வயல்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதல்ல முக்கியம்; யார் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்.\nசதாம் ஹ¤செய்ன் சீன, இந்திய கம்பெனிகளுக்கு எண்ணெய் எடுக்கும் உரிமை வழங்கத் ���யாரானதும், அதன் மூலம் உற்பத்தி பெருகி விலை குறைய வாய்ப்புகள் இருப்பதும் இராக்கிய ஆக்கிரமிப்பின் மறைமுக காரணிகளே.\nஇதனைப் பற்றி விரிவாக பின்னால் பார்க்கலாம். முதலில் கொஞ்சம் பின்னனிச் செய்திகள்.\nஇராக் யுத்தம் துவங்கி சரியாக ஒருவருடம் கழித்து (மே 1, 2003), அமெரிக்க போர்க் கப்பலான USS ஆபிரகாம் லிங்கனின் மீது போர் விமானத்தில் வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் W. புஷ், உடலில் சுற்றி இறுகிய பாராசூட் பட்டைகளுடன், பீ…கள் பிதுங்க நடந்து சென்று அறிவித்த “குறிக்கோள் நிறைவேறியது” பேச்சினை உலக நடப்பில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டார்கள்.\nவெகு விமரிசையாக, கப்பலின் மேல்தளத்தில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தொலைக்காட்சி மற்றும் செய்திப் பத்திரிகையாளர்களால் கண்டுகொள்ளப் படாமல் விடப்பட்ட இன்னொரு சேதியும் அதி முக்கியமானது. மேற்படி நிகழ்வுக்கு ஒருநாள் முன்பாக, அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத்துறை செகரட்டரியான டொனால்ட் ரம்ஸ்·பீல்ட், சவூதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குதாகச் சத்தமில்லாமல் அறிவித்தார். சவூதியின் முக்கிய கேந்திரங்களில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவத்தளங்களும் மூடப்பட்டு விட்டன என்கிற செய்தி சராசரி அமெரிக்கர்களைச் சென்றடையவில்லை. அல்லது சென்றடையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.\nஇங்கே நிறைவேறிய குறிக்கோள் யாருடையது ஜார்ஜ் புஷ்ஷினுடையதா அல்லது அமெரிக்காவின் முக்கிய எதிரியான ஒசாமா-பின்-லேடனுடையதா ஜார்ஜ் புஷ்ஷினுடையதா அல்லது அமெரிக்காவின் முக்கிய எதிரியான ஒசாமா-பின்-லேடனுடையதா அமெரிக்க ஜனாதிபதியின் ‘குறிக்கோள் நிறைவேறியது” பேச்சைக் கேட்டு ஒசாமா புன்னகைத்திருக்கக் கூடும். அதற்கான காரணங்கள் இல்லாமலில்லை.\nபின்-லேடனின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, உலக இஸ்லாமியர்களின் இரு புனித மசூதிகள் அமைந்திருக்கும் சவூதி அரேபியாவிலிருந்து கா·பிர்களின் ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடிப்பது. அல்-காய்தாவின் இணையதளத்திற்கு விசிட் அடிப்பவர்கள், அங்கே ஒசாமாவினால், ஆங்கிலத்தில் கொட்டை எழுத்தில் முகத்திலடித்தாற் போல, அமெரிக்காவிற்கு எதிராக எழுதப்பட்டிருக்கும் அறிக்கையினை படிக்கத் தவறியிருக்க மாட்டார்கள்.\nஅந்த அறிக்கையை பின்-லாடன் வெளியிட்டது ஆகஸ்ட் 23, 1996-இல். ஏழே வருடங்களுக்குள், அதாவது 2003 ஏப்ரல் 29-ஆம் தேதியன்று அமெரிக்கா, சவூதியிலிருந்து தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டது. ஆக, இங்கு நிறைவேறியது யாருடைய குறிக்கோள் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.\nஇதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இன்னும் ஒன்று உண்டு. அமெரிக்காவின் இருநூறு ப்ளஸ் வருடச் சரித்திரத்தில் ஒருமுறை கூட, கவனிக்க, ஒரே ஒரு முறை கூட, அமெரிக்கா தனது ராணுவத் தளங்களை உலகில் எங்கும் மூடியதில்லை. ஏதேனும் ஒரு நாட்டில் அமெரிக்க ராணுவத்தளம் ஒருமுறை அமைக்கப்பட்டால், அது அமைக்கப் பட்டதுதான். எவ்வளவு உள்நாட்டு எதிர்ப்புகள், சச்சரவுகள், தொல்லைகள் இருந்தாலும் தனது ராணுவத்தளங்களை அமெரிக்கா ஒருபோதும் மூடச் சம்மதித்ததில்லை. அளவிட முடியாத எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்றளவும் ஜப்பானின் ஓகினாவாவில் (Okinawa) செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவதளத்தினை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகக் கூறலாம். இரண்டாம் உலகப் போர் முடிந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் முடிந்த பின்பும், இன்று வரை அமெரிக்கா தனது ஒகினாவா ராணுவதளத்தினை மூடவில்லை.\nதன்னை ஒரு “போர்க்கால ஜனாதிபதி” என அறிவித்துள்ள, தேசாபிமானிகளான குடியரசுக்கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் காலத்தில் இது நடந்ததுள்ளது, அமெரிக்கர்களைப் பொறுத்தவரை ஒரு வரலாற்றுப் பின்னடைவே.\nஒருவகையில் பின்-லேடன் மற்றும் ஜார்ஜ் புஷ்ஷின் குறிக்கோள்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. இருவருக்கும் OIL ஒன்றுதான் குறி.\nஒசாமாவினுடையது, ‘ஆபரேஷன் இஸ்லாமிக் லிபரேசன்’ (O.I.L). ஜார்ஜ் W. வினுடையது, ‘ஆபரேஷன் இராக்கி லிபரேஷன்’ (O.I.L). அவ்வளவுதான் வித்தியாசம். இராக் யுத்தம் ஆரம்பித்த காலங்களில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர்கள் ஆபரேஷன் இராக்கி லிபரேஷன் என்றே மீண்டும், மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அரசல்புரசலாக எதிர்ப்பு கிளம்பியதும் ‘ஆபரேஷன் இராக்கி ·ப்ரீடம்’ என்று மாற்றியழைக்க ஆரம்பித்தார்கள்.\nமார்ச் 2003-ஆம் வருடம், இராக்கிய யுத்தம் துவங்குவதற்கு முஸ்தீபுகள் நடந்து கொண்டிருக்கையில், சதாம் ஹ¤செய்ன் மற்றும் அவரது இரு மகன்களும் அவர்களின் சொந்த நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல 48 மணி நேர அவகாசம் கொடுத்து, அமெரிக்கத் தொலைகாட்சியில் ஜார்ஜ் புஷ் உரையாற்றினார். அந்த உரையின் மிக முக்கிய சாராம்சமாக அவர் இராக்கிய மக்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள், ‘எண்ணெய் கிணறுகளை எரிக்காதீர்கள்’ என்பதுதான்.\n“அமெரிக்கப்படைகள், உங்களைத் துன்புறுத்திய ஒரு சர்வாதிகாரியிடமிருந்து மீட்பதற்காக இராக்கிற்கு வருகிறார்கள்; எனவே, அவர்களுடன் போர் புரிய வேண்டாம்” என்றெல்லாம் அவர் சொல்லவுமில்லை. கேட்டுக் கொள்ளவுமில்லை. அவர் சொன்னதெல்லாம், ‘எண்ணெய்க் கிணறுகள் பத்திரம்’ என்பதுதான். அவரவர் கவலை அவரவர்களுக்கு\nஒசாமா பின்-லேடனும் இதற்குச் சிறிதும் சளைத்தவரில்லை. அவரது 1996-ஆம் வருட அறிக்கையில், சகோதர முஸ்லிம்களிடம் எண்ணெய்க் கிணறுகளையும், அது சார்பான தொழிற்சாலைகளையும் புனிதப்போரின் போது அழித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கிறார். கொஞ்ச காலம் சூடானில் எண்ணெய் கிணறுகள் தோண்ட முயற்சிகள் செய்து தோல்வியடைந்த வரலாறு ஒசாமாவினுடையது. எண்ணெயின் வலிமை அவருக்குத் தெரியும்.\nஇஸ்லாமிய உலகில் நிலவும் ஏழ்மையையோ, அதன் பின்தங்கிய நிலைமையையோ அல்லது அவர்களை அடக்கி, ஒடுக்கும் சர்வாதிகாரிகளிடம் சிக்கி அவர்கள் படும் துன்பத்தை நீக்குவதற்கான வழிவகைகள் பற்றியோ அந்த அறிக்கையில் ஒருவரிச் செய்தி கூட இல்லை. குறைந்த பட்சம் பாலஸ்தீன விடுதலை குறித்துக் கூட ஒசாமாவின் மிக நீண்ட அறிக்கை பேசவில்லை. மாறாக, பல வருடங்களாக அவரது கட்டிட கம்பெனிக்குச் சேரவேண்டிய பணத்தை அவருக்குத் தராமல் இழுத்தடிக்கும் சவூதி அரசாங்கம் குறித்துக் குமுறுகிறார். ஒசாமின் குடும்பம், மெக்கா மற்றும் மதீனாவில் பல கட்டுமானப் பணிகளைச் செய்தவர்கள். மிகப்பெரிய கான்ட்ராக்டர்கள். சவூதி அரச குடும்பத்தினருக்கு மிக நெருங்கியவர்கள்.\nஅது ஒருபுறம் இருக்கட்டும். ஒசாமா பின்-லேடனைப் பிடித்தே தீருவேன் என்று அமெரிக்கா போட்ட சபதம் என்னவாயிற்று என்று நீங்கள் கேட்கலாம். காலம் மாறிப் போனது; எனவே காட்சிகளும் மாறிப்போயின என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கக் கூடும். பின்-லேடனைப் பற்றி இனி ஜார்ஜ் புஷ்ஷிற்கு அதிக கவலை இருக்கக் காரணம் அதிகமில்லை. ஒசாமாவின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றை நிறைவேற்றியாயிற்று. எனவே அவரால் அமெரிக்காவிற்கு தொல்லை எத���வும் இனி இருக்காது என்று புஷ் நினைக்கக் கூடும்.\nசவூதி அரச குடும்பத்தை மிரட்டுவதன் மூலம், பெட்ரோல் விலை ஏறாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டிற்கும் இனி வலு எதுவும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டை ஒசாமா முன்வைத்த போது பெட்ரோல் ஒரு பேரல் $10 டாலர்களுக்கு விற்றுக் கொண்டிருந்தது. இன்றைய தேதிக்கு ஒரு பேரல் $70-களுக்கும் மேலாக விற்றுக் கொண்டிருக்கிறது. உலக அளவில் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் புனிதப் போரில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை என்பதுவும், உலக நாடுகளின் கடுமையான கட்டுப்பாடுகளும் ஒசாமா பின்-லேடன் போன்றவர்களின் செல்வாக்கைக் குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிதர்சனம்.\nஇராக்கை ஆக்கிரமிக்கும் திட்டம் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் பதவியேற்ற சிறிது நாட்களிலேயே (பிப்ரவர், 2001) தீட்டப்பட்டது. அதாவது செப்டம்பர் 11 (911) நடப்பதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் அவரின் ஒப்புதலைப் பெற்றுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 11 அத்திட்டத்தை துரிதப்படுத்தியது எனலாம்.\nஅதுபற்றிய விபரங்களை பின்னர் பார்க்கலாம்.\nஇந்தக் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது என்றாலும், சில எச்சரிக்கைகள் தருவதில் பாதகம் ஒன்றுமில்லை.\nசிற்றரசர்களுக்குள் வாரிசுரிமைப் போர் துவங்கி இருக்கிறது. அப்பாவிகள் மூன்று பேர் அநியாயமாக பலியாகி இருக்கிறார்கள். வழக்கம் போல தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் அது குறித்தான செய்திகளை இருட்டடிப்பு செய்திருக்கின்றன. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அரச குடும்பத்துப் பத்திரிகைக்கே இந்த கதி என்றால், மற்ற பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. துவம்சம் செய்து விடுவார்கள்\nஅச்சம் தவிர்; ஆண்மை தவறேல் என்பதெல்லாம் ஜனநாயக நாடுகளுக்கு மட்டுமே பொருத்தமானது; முடியாட்சியில் அது சாத்தியமில்லை.\nநடந்து முடிந்தது முதலாம் வாரிசுரிமைப் போர் என்றாலும் அதுவே முடிவானதும் அல்ல; எதிர்வரும் காலத்திற்கான வெள்ளோட்டமே என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.\nஇவற்றையெல்லாம் விட நினைக்கவே மிகவும் அச்சமூட்டும் ஒரு விஷயம், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் மரணமும், அதனைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பாங்கும். எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி போன்றவர்களின் மரணத்திற்���ுப்பின் தமிழ்நாட்டில் அரங்கேறிய வன்முறைகளை மறந்தவர் மக்கட் பண்பில்லாதவர்\nதமிழ்நாட்டு ஜனங்களுக்காக பிரார்த்தனை செய்வவோமாக\nமூன்று பந்துகளும் ஒரு பலூனும்…\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:2)\nமொழிபெயர்ப்பும் நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்\n“கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி” –\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 10\nதிருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் தந்த சூபிஞானி பீர்முகமது வலியுல்லா\nசுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு\n 29 – காய்கறி குருமா – முதல் வகை\nகாதல் நாற்பது (21) மீண்டும் மீண்டும் சொல் நேசிப்பதாய் \nஅன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு – பரிசுக்குரிய கவிதைகள்\nஅயலகத் தமிழர் வாழ்வும் இலக்கியமும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்\nவெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஇந்தியாவை முன்னேறிய நாடாக்கும் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -6\nசுப்ரமணியம் ரமேஷ், எம்.கே. குமார் – நூல் அறிமுகம்\nதமிழரைத் தேடி – 4\nதொடர்நாவல்: அமெரிக்கா – II அத்தியாயம் பத்து: வழி தவறிய பாலவனத்து ஒட்டகங்கள்\nதலை அசைந்தாடும் மஞ்சள் பெருவெளி – நானும் எனது படைப்புலகமும்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்\nதிலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல் – விமர்சன அரங்கு\nகவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 18\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவு – நடுவர் மாலன் உரை\nNext: தொடர்நாவல்: அமெரிக்கா – II அத்தியாயம் பத்து: வழி தவறிய பாலவனத்து ஒட்டகங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமூன்று பந்துகளும் ஒரு பலூனும்…\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:2)\nமொழிபெயர்ப்பும் நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்\n“கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி” –\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 10\nத���ருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் தந்த சூபிஞானி பீர்முகமது வலியுல்லா\nசுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு\n 29 – காய்கறி குருமா – முதல் வகை\nகாதல் நாற்பது (21) மீண்டும் மீண்டும் சொல் நேசிப்பதாய் \nஅன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு – பரிசுக்குரிய கவிதைகள்\nஅயலகத் தமிழர் வாழ்வும் இலக்கியமும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்\nவெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஇந்தியாவை முன்னேறிய நாடாக்கும் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -6\nசுப்ரமணியம் ரமேஷ், எம்.கே. குமார் – நூல் அறிமுகம்\nதமிழரைத் தேடி – 4\nதொடர்நாவல்: அமெரிக்கா – II அத்தியாயம் பத்து: வழி தவறிய பாலவனத்து ஒட்டகங்கள்\nதலை அசைந்தாடும் மஞ்சள் பெருவெளி – நானும் எனது படைப்புலகமும்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்\nதிலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல் – விமர்சன அரங்கு\nகவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 18\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவு – நடுவர் மாலன் உரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/religion/page/3/", "date_download": "2019-07-17T10:40:46Z", "digest": "sha1:3Z25FOPQWO4IUZQIHA3TXJHFFZCRT7LW", "length": 11728, "nlines": 119, "source_domain": "tamilthiratti.com", "title": "ஆன்மீகம் Archives - Page 3 of 5 - Tamil Thiratti", "raw_content": "\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம்\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது\n2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம்\n2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ 100 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ .1.2 லட்சத்தில் ...\nபுதிய மாருதி சுசூகி சிக்ஸ்-சீட்டர் வகை கார்கள் ஆகஸ்ட் 12-ல் அறிமுகம்\nஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்\nமுற்றிலும் எலக்ட்ரிக் முறையில் இயங்கும் 2020 மினி கூப்பர் எஸ்இ கார் வெளியானது\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து சிறப்பம்சங்கள்\nடுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 எண்டிரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; பைக்கின் ஆரம்ப விலை ரூ. 19.99 லட்சம்\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனா விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 25.30 லட்சத்தில் துவக்கம்\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்கள் புதிய கலர்களில் வெளியானது\nதிருநங்கைகள் – இராஜ யோக தியானம் – பதிவு #132 youtu.be\nதிருநங்கைகள் – இராஜ யோக தியானம் – பதிவு #132\nநினைவுகள் விளக்கவுரை – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #23 youtu.be\nநினைவுகள் விளக்கவுரை – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #23\nநாடக ரகசியங்கள் – இராஜ யோக தியானம் – பதிவு #131 youtu.be\nநாடக ரகசியங்கள் – இராஜ யோக தியானம் – பதிவு #131\nமரணத்திற்கு பிறகு ஆத்மாவால் தன் சொந்த உடலில் செல்ல முடிவதில்லை ஏன் – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #22 youtu.be\nமரணத்திற்கு பிறகு ஆத்மாவால் தன் சொந்த உடலில் செல்ல முடிவதில்லை ஏன் – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #22\nஆத்மா புருவத்தின் மத்தியில் உள்ளதா – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #21 youtu.be\nஆத்மா புருவத்தின் மத்தியில் உள்ளதா – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #21\nசங்கம யுகத்தில் எத்தனை பிறவிகள் – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #20 youtu.be\nசங்கம யுகத்தில் எத்தனை பிறவிகள் – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #20\nபரிஸ்தான் – இராஜ யோக தியானம் – பதிவு #130 youtu.be\nபரிஸ்தான் – இராஜ யோக தியானம் – பதிவு #130\nவாழ்வின் முதன்மை நோக்கம் கடவுளை அறிதல், அவரில் அன்பு கூருதல். தன்னை போல் அனைத்து உயிர்களையும் நேசித்தல். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். கல்வியின் நோக்கமும் பயனும் கடவுளை உணர்ந்து வணங்குவதே.\nசரித்திரம் மற்றும் புவியியல் – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு # 19 youtu.be\nசரித்திரம் மற்றும் புவியியல் – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு # 19\nசமஸ்கார் விளக்கவுரை – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #18 youtu.be\nசமஸ்கார் விளக்கவுரை – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #18\nகல்பம் விளக்கவுரை – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #17 youtu.be\nகல்பம் விளக்கவுரை – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதி���ு #17\n வேதம் என்பது ஓர் அறிவுக்களஞ்சியம். (A body of knowledge). வேதம் வாழ்வின் நோக்கத்தை புரியவைக்கிறது.\nபரம சிவன் மட்டும் தான் கடவுளா – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #15 youtu.be\nபரம சிவன் மட்டும் தான் கடவுளா – இராஜ யோக கேள்வி பதில்கள் – பதிவு #15\nசிவ சக்தி பாண்டவ சேனை – இராஜ யோக தியானம் – பதிவு #128 youtu.be\nசிவ சக்தி பாண்டவ சேனை – இராஜ யோக தியானம் – பதிவு #128 கதை, உள் கதை, இராஜ யோக விளக்கம்\nகாப்பீடு – இராஜ யோக தியானம் – பகுதி #126 youtu.be\nகாப்பீடு – இராஜ யோக தியானம் – பகுதி #126\nபபுல்நாத் – இராஜ யோக தியானம் – பகுதி #125 youtu.be\nபபுல்நாத் – இராஜ யோக தியானம் – பகுதி #125\n – இராஜ யோகம் – கேள்வி பதில்கள் youtu.be\n – இராஜ யோகம் – கேள்வி பதில்கள்\nசுவாமி விவேகானந்தா சிக்காகோ உரை youtu.be\nபாவம் புண்ணியம் மற்றும் வருமானம் – இராஜ யோக தியானம் – கேள்வி பதில்கள் – பதிவு #13 youtu.be\nபாவம் புண்ணியம் மற்றும் வருமானம் – இராஜ யோக தியானம் – கேள்வி பதில்கள் – பதிவு #13\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=65", "date_download": "2019-07-17T10:55:26Z", "digest": "sha1:BDBTTNU32H47ISPBNLDWDYHIITMPEOIC", "length": 8671, "nlines": 374, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | INAYAM", "raw_content": "\nபெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nபிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’. இதில் சந்திரன் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்...\nசினிமா நட்சத்திரங்களை கவர்ந்த 10 இயர் சேலஞ்ச்\nசமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்து...\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித்\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ...\nகையெழுத்து போட்டு சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடித்...\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட நடிகை\nமயக்கம் என்ன படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்த...\nஜி.வி.பிரகாஷுக்கு அக்காவான ஐஸ்வர்யா ராஜேஷ்\nமணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த தனசேகரன் இந...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான படம் ‘சர்கார்’. விஜய் நாயகனாக நடித்த இப்படம...\nமாதவன் - அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்\nபீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் நடிக...\nதமிழர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து\nபொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், தமிழர்களுக்கும், தன் வீட்டின் முன் நின்ற ரசிகர்களுக்கும் பொங்கல் வாழ்த்து ...\nதுல்கர் சல்மான் படத்தில் ஸ்டைலிஷ் இயக்குனர்\nதுல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங் பெரியசாமி இப்பட...\nவிக்ரமின் கடாரம் கொண்டான் டீசர்\nகமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் ...\nநயன்தாரா, அனுஷ்கா வழியை பின்பற்றும் ரைசா\nதனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப்படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா, ஒய்.எஸ்.ஆர் என்கிற சொந்த பட தயாரிப்பு ந...\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்\nஇந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் எம்....\n‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சி...\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து சிம்பு வெளியேறி இருப்பதாக செய்திகள் வெள...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/about-us/", "date_download": "2019-07-17T11:29:51Z", "digest": "sha1:BSQG2GPD5RKK7EVXVKLPIU3K4YAPL2JP", "length": 6887, "nlines": 131, "source_domain": "www.newmuslim.net", "title": "எம்மைக் குறித்து..! - புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\nகுவைத், அந்நஜாத் நிறுவன அறக்கட்டளைக்குச் சொந்தமான மின்னணுசார் அழைப்புத் துறை (Electronic Da`wah Committee-EDC)-இன் ஒரு திட்ட வரைவு Dawah Focused Network எனும் அழைப்பணிசார் குழுமம் ஆகும்.இதன் ஒரு பகுதியாக செயல்படுவது இந்த புதிய முஸ்லிம்கள் எனும் இணையதளம்\nபுதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவுவோர் மற்றும் புதிய முஸ்லிம்கள், இஸ்லாமிய நெறியைக் குறித்து ஆக்கபூர்வ மற்றும் விலாவாரியான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கான, தனித்துவமிக்க ஒரு இணையதளமே ‘புதிய முஸ்லிம்கள்’\nபுதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள்,ஆன்மிக முன்னேற்றத்துக்கான வழித்துணைச் சாதனங்கள் ஆகியவற்றை தருவதே இதன் தலையாய நோக்கம் ஆகும்.மேலும், அவர்தம் தேவைகளுக்கேற்றவாறு சேவைகள் தந்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதும் அதில் அடங்கும். அவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை வடிவத்தையும் அதன் ஒப்புவமை இல்லா அழகிய தூதையும் எட்டச் செய்யவும் இந்த இணையதளம் முயற்சிக்கும், இறைநாடின்..\nஇரண்டு இணையதளங்களை உள்ளடக்கிய இரு படிநிலைகளைக் கொண்ட பெரும் திட்ட வரைவின் முதல் பெரிய திட்டவரைவே ‘புதிய முஸ்லிம்’. மற்றொரு இணையதளம் ‘நம்பிக்கை’ என்பதாகும்.இது இஸ்லாத்தைக் குறித்த மிக விரிவான விளக்கங்கள்,சித்தாந்தங்கள்,சீர்திருத்த நடைமுறைகள்,செயல்முறைகள் மற்றும் ஆழமான வியாக்கியானங்கள் கொண்டது.இது அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான ஒரு தளமாக அமையும்.\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDczMg==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95,-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-!!", "date_download": "2019-07-17T10:46:16Z", "digest": "sha1:XDICYJDQQBPX2BVEHWE3LZLCDPB5PZBX", "length": 9223, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "குழந்தையின் சிகிச்சைக்காக, கோவையில் ஒரே நேரத்தில் 12 சிக்னல்கள் நிறுத்தம் - சினிமாவை விஞ்சிய சம்பவம் !!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » வலைத்தமிழ்\nகுழந்தையின் சிகிச்சைக்காக, கோவையில் ஒரே நேரத்தில் 12 சிக்னல்கள் நிறுத்தம் - சினிமாவை விஞ்சிய சம்பவம் \nவலைத்தமிழ் 10 months ago\nஒரு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக, கோவையின் முக்கிய சிக்னல்கள் உட்பட 12 போக்குவரத்து ��ிக்னலை ஒரே நேரத்தில் நிறுத்தி அவசர ஊர்தி மருத்துவமனை வரை விரைவாக செல்ல உதவிய கோவை காவல்துறையினருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜேடர்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளரான ஜெய்பிரகாஷ்க்கு தாமரை என்ற மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம், மின்விசைத்தறி இயங்கி கொண்டிருந்தபோது, ஜெய்பிரகாஷின் பெண் குழந்தை தெரியாமல் கையை உள்ளே விட்டது. இதனால் அந்த பிஞ்சு குழந்தையின் நான்கு விரல்கள் துண்டானது. அவ்விரல்களை, ஐஸ் பெட்டியில் வைத்து, ஆம்புலன்சில் கோவை கங்கா மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அழைத்து வர ஏற்பாடு செய்தனர்.\nகோவை நகருக்குள், பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விட்டால், மருத்துவமனைக்கு செல்வது தாமதாகி விடும். ஆம்புலன்ஸ் டிரைவர் சங்க தலைவர் திபேஷ், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை தொடர்புகொண்டு, இடையூறின்றி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகோள் விடுத்தார்.\nஅவிநாசி ரோடு சித்ரா முதல் சாய்பாபா காலனி, கங்கா மருத்துவமனை வரை, 12 சிக்னல்களை, நேற்று மாலை ஒரே நேரத்தில் சிவப்பு விளக்கு எரிய வைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அனைத்து சிக்னலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 'கிரீன் காரிடர்' முறையில், ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து சென்றதால், உடனடியாக குழந்தைக்கு ஆபரேஷன் செய்து, துண்டான கை விரல் இணைக்கப்பட்டது.\nகோவை போக்குவரத்து காவல்துறையினரின் இந்த துரித செயலுக்கு பொது மக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது: தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி\nபாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது\nஇனவெறி கருத்து கூறிய அதிபர் டிரம்பிற்கு எதிராக எதிர்கட்சியினரின் கண்டன தீர்மானம் : 240 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nஜனநாயக கட்சி சேர்ந்த 4 பெண் எம்.பி.க்கள் குறி��்து அவமரியாதை கருத்து: அதிபர் டிரம்புக்கு கண்டனம்\nமோட்டார் வாகன சட்டத்திருத்தை நிறைவேற்றி, மக்களின் உயிரை காப்போம்: மக்களவையில் மத்தியமைச்சர் நிதின் கட்கரி பேச்சு\nசந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nஇரண்டரை ஆண்டாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது: அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்\nகுறைவான எரிபொருளுடன் பறந்த மும்பை விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 153 பயணிகள்: பைலட் கத்தியதால் லக்னோவில் தரையிறக்கம்\nஜம்மு-காஷ்மீரின் சோபோர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nஉலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvasikkapporenga.blogspot.com/2019/07/blog-post_8.html", "date_download": "2019-07-17T10:24:45Z", "digest": "sha1:6DEFMJOFU5EYKRLVB4BS67CWHBBZH4ET", "length": 25438, "nlines": 123, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: தந்தி டிவி! இடியாப்பச் சிக்கல்! புதிய தலைமுறை!", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக\nரங்கராஜ் பாண்டே வெளியேறிய பிறகு தந்தி டிவியைப் பார்ப்பது அநேகமாகக் குறைந்தே போனது. ரங்கராஜ் பாண்டே மீதான தனிப்பட்ட ஈர்ப்பு என்பது காரணமில்லை. திமுக பக்கம் சாய்வதற்காகவே தந்திடிவி எடுத்த முடிவு அது என்பது சிதம்பர ரகசியமாக இருந்தது தான் காரணம் அது போக பாண்டேவுடன் ஒரு புதியபாணியில் செய்திகளை சுவாரசியமாகத் தருவதில் கூடவே இருந்து தந்திடிவியை ஒரு ப்ராண்டாகவும் மாற்றிய ஹரிஹரன், அசோகவர்ஷினி போன்றவர்கள் இருந்தும் கூட, முதலாளிகளுடைய ஆசைக்கு ஏற்றபடி content தரமுயற்சித்ததில் பார்வையாளர்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனார்கள் என்பதுதான் தந்திடிவி பார்ப்பதைத் தவிர்த்ததற்கான முக்கியமான காரணம்.\nசெய்தி ஆசிரியர் சலீம், நிதியமைச்சர் திருமதி நிர்மலா ராமனை, பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பேட்டி காண்கிறார்.முன்னெப்���ோதுமில்லாத விதத்தில் இந்தக் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி வெறும் 31 நிமிடங்கள்தான் என்பது மிகவும் ஆச்சரியம். அதைவிட சம்பந்தமே இல்லாத விஷயங்களில் இருந்து கேள்விகள் ஆரம்பித்தது இன்னொரு ஆச்சரியம். ஆனாலும் நிர்மலா சீதாராமனை இன்னும் நெருக்கமாக அறிந்து கொள்ள உதவிய தக்வல்கள் அவை. புறநாநூறிலிருந்து ஒரு பாடலைச் சொன்னதைத்தொட்டு சிலகேள்விகள் அப்புறம் மெதுவாக பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி, இறக்குமதித் தங்கத்தின் மீது சுங்கவரி இவை அதிகரிக்கப்பட்டதை மட்டுமே கேள்வி கேட்டார் என்பதை விட எல்லாக் கேள்விகளுக்கும் நிர்மலா சீதாராமன் பொறுமையாக, அதேநேரம் தெளிவாகப் பதில் சொன்னது தான் இந்தநிகழ்ச்சியை அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகப் பரிந்துரை செய்ய வைக்கிறது.\nதற்போதைய செய்திகளின் படி கர்நாடக அரசியல் நிலவரம் இன்னமும் குழப்படியாக ஆகிக் கொண்டே வருகிறது. பிஜேபி மீது பழியைப்போட்டு காங்கிரஸ் திசைதிருப்ப முயற்சித்தாலும் இப்போதைய சிக்கலுக்குப் பிரதான காரணம் காங்கிரசின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் என்கிற வதந்திக்கு இப்போது சித்தராமையாவும் கே சி வேணுகோபாலும் கூட்டாக நிருபர்களிடம் பேசியது, வலு சேர்ப்பதாக இருக்கிறது. இன்று காங்கிரசின் எல்லா 22 அமைச்சர்களும், பதவியைத் தியாகம் செய்து ராஜினாமா கொடுத்துவிட்டார்கள். அதிருப்தியில் ராஜினாமா செய்து வெளியே போனவர்கள் அவசரப்பட வேண்டாம், மந்திரிசபை மாற்றம் வரும் என்று சொல்வதிலிருந்தே இது பதவிக்கான குடுமிபிடிச் சண்டை ப்ளஸ் சித்தராமையா திரிசமன் என்பது ஈயென்று இளித்து நிற்கிறது. எண்ணிக்கை தொலைந்து போனதில் நம்பிக்கை இழந்து வீட்டா குமாரசாமி, காங்கிரஸ் அமைச்சர்களுடைய ராஜினாமா தியாகம் எந்த அளவுக்கு எடுபடுகிறது என்பதை இன்று ஒருநாள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, தன்னுடைய ராஜினாமா முடிவை நாளை அறிவிப்பாராம்\nதமிழக அரசியல்களம் மட்டும் குறைந்ததா என்ன வைகோவின் ராஜ்யசபா வேட்புமனு நிராகரிக்கப்படுமா அல்லது ஏற்கப் படுமா என்பது இன்னும் முடிவாகாத நிலையில் என் ஆர் இளங்கோ திமுக சார்பில் 4வது வேட்பாளராக களம் இறங்குகிறாராம் வைகோவின் ராஜ்யசபா வேட்புமனு நிராகரிக்கப்படுமா அல்லது ஏற்கப் படுமா என்பது இன்னும் முடிவாகாத நிலையில் என் ஆர் இளங்கோ திமுக சார்பில் 4வது வேட்பாளராக களம் இறங்குகிறாராம் அனால் இவர் வைகோவுக்கு மாற்று வேட்பாளர் ஒன்றும் இல்லை, 4வது வேட்பாளர்தான் என்கிறது புதியதலைமுறை\nதிமுகவுக்கு சொம்பு தூக்குவதில் பச்சமுத்துவின் புதிய தலைமுறை நம்பர் தான்\nLabels: அரசியல் இன்று, அனுபவம், ஊடகப் பொய்கள், செய்திகள்\nமுழுமையாக நிதியமைச்சரை ரசித்துப் பார்த்த நிகழ்ச்சி இது. அவர் முழுக்க சோர்வு அப்பிக் கிடக்கின்றது. ஆனால் கடமைகளில் சரியாக இருக்கின்றார். வருட இறுதியில் தெரியும் எந்த அளவுக்கு வென்றுள்ளார் என்று எந்த அளவுக்கு வென்றுள்ளார் என்று\n நிர்மலா சீதாராமன் எப்போதும் போல உற்சாகமாகத்தான் இருக்கிறார். நம்மூர் எம்பிக்கள் மாதிரி மேக்கப் போட்டுக் கொள்ளாதது, சோர்வாக இருக்கிற மாதிரித் தோன்றுகிறதோ\nஇந்தவீடியோவில் நான் சொல்ல வந்தது இரண்டு விஷயங்கள். தந்திடிவியோ சலீமோ சோபிக்கவில்லை என்பது ஒன்று. கிடைக்கிற வாய்ப்பில், பொறுமையாக தெளிவாக பதில்சொல்கிறார் நிர்மலா என்பது இரண்டு.\nஇங்கே முகநூலில் என்னுடைய இளம் நண்பர்கள் குறிப்பாகத் திரு ராஜசங்கர், அதென்ன தந்திடிவிக்கு நிர்மலா பேட்டி கொடுப்பது என்று பொங்கியதை பார்த்துத் தான் நானே இந்த வீடியோவைத் தேடிப்பிடித்தேன்\n அது சிறுகதைதான் என்று எப்படிப் புரிந்துகொள்வது\nஎங்கள்Blog இல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கேட்டு வாங்கிப்போடும் கதை என்று வாசகர்களிடமே கதையைக் கேட்டு வாங்கிப்போடுகிற வேலையை செய்து கொண்டு...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்\nரங்கராஜ் பாண்டே வெளியேறிய பிறகு தந்தி டிவியைப் பார்ப்பது அநேகமாகக் குறைந்தே போனது. ரங்கராஜ் பாண்டே மீதான தனிப்பட்ட ஈர்ப்பு என்பது காரணமில்ல...\nமீண்டுவந்த விஜய்காந்தும் மீட்கமுடியாத ராகுல் காண்டியும்\n வெறும் ஐந்தரைக்கோடி ரூபாய் கடனுக்காக நூறு கோடி ரூபாய் சொத்து ஏலமா கேப்டன் விஜயகாந்துக்கே இந்தக் கதியா என்று ஏகப்பட்ட உச்சுக்கொட்டல...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன்...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்த�� வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்...\nஅனுபவம் (171) அரசியல் (154) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (75) எண்ணங்கள் (35) புத்தகங்கள் (32) மனித வளம் (30) செய்திகள் (22) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) செய்திகளின் அரசியல் (10) ரங்கராஜ் பாண்டே (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (8) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) திராவிட மாயை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) தேர்தல் முடிவுகள் (5) புனைவு (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) பதிவர் வட்டம் (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பானாசீனா (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பிரியங்கா வாத்ரா (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)\nஇவைகளும் நான் எழுதுகிற வலைப்பூக்கள் தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n அது சிறுகதைதான் என்று எப...\n சரி, யார் அந்த தவ்லீன் ச...\nகாங்கிரஸ் கட்சி இல்லாமல் போவது நாட்டுக்கு நல்லது\nபொருளாதாரப்புலி பானாசீனாவும், நிர்மலா சீதாராமனும்\nராஜா காது கழுதைக்காது தான்\nவிளையாட்டுப் பிள்ளைகளின் கையில் காங்கிரஸ்\n கொஞ்சம் திரை இசை போதுமே\nகரு நாடகம் To தமிழ்நாடு\nகீச்சுக்களில் ஒரு அரசியல் உலா\nநாற்காலிக்கு குடுமிப்பிடி சண்டை, போட்டி வேறெங்கே\nகபில் சிபல்+கரண் தாப்பர்+பர்க்கா தத் = Tiranga TV\nஇவர்கள் இந்தவலைப்பதிவைப் பின்தொடர்கிறார்கள். நீங்கள்\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-07-17T10:43:57Z", "digest": "sha1:6BHVBTWL2FTCDK6VKP5WDD4WFEVWIVNW", "length": 15904, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்னேஷ்.சு இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor வ��க்னேஷ்.சு உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n17:31, 26 சனவரி 2008 வேறுபாடு வரலாறு +9‎ பயனர்:விக்னேஷ்.சு ‎ தற்போதைய\n23:59, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,868‎ பு லாஸ் க்ரூசெஸ் ‎ New page: '''லாஸ் கூருசஸ்''' ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியு மெக்சிகோ மாகானத்தில் அம...\n23:46, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +10‎ நா. மகாலிங்கம் ‎ →‎பட்டங்களும் விருதுகளும்\n23:46, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு -6‎ நா. மகாலிங்கம் ‎ →‎பட்டங்கள் மற்றும் பெருமைகள்\n23:42, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +2,428‎ பு சிவ நாடார் ‎ New page: சிவ நாடார் தமிழக தொழிலதிபரும், கல்வியாளரும் ஆவார். ஹச்.சி.எல் கணினி கு...\n20:39, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +82‎ நா. மகாலிங்கம் ‎\n20:01, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +136‎ நா. மகாலிங்கம் ‎\n20:00, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +533‎ நா. மகாலிங்கம் ‎ →‎தொழில்\n19:56, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +264‎ நா. மகாலிங்கம் ‎ →‎வெளி இணைப்புகள்\n19:51, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +3,954‎ நா. மகாலிங்கம் ‎\n17:32, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,108‎ பு நா. மகாலிங்கம் ‎ New page: முனைவர் என். மஹாலிங்கம் தமிழக தொழிலதிபரும், குறிப்பிடத்தக்க மக்கள் ச...\n17:25, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +213‎ மதன் (இதழாளர்) ‎\n17:20, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு -2‎ சி மதன் (இதழாளர்) ‎\n17:20, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு -3‎ சி மதன் (இதழாளர்) ‎\n17:19, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +42‎ மதன் (இதழாளர்) ‎\n17:19, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,854‎ பு மதன் (இதழாளர்) ‎ New page: '''மதன்''' என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சி...\n17:08, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு 0‎ சி தங்கம் தென்னரசு ‎\n17:07, 19 நவம்பர் 2007 வேறுபாடு வ���லாறு +6‎ சி கே. என். நேரு ‎\n06:03, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு -78‎ பயனர்:விக்னேஷ்.சு ‎\n05:48, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,081‎ பு தங்கம் தென்னரசு ‎ New page: '''தங்கம் தென்னரசு''' தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் பள்ளிக...\n05:45, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,390‎ பு எ. வா. வேலு ‎ New page: '''எ.வா. வேலு''' தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் உணவு துறை அமைச...\n05:40, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,234‎ பு கே. என். நேரு ‎ New page: '''கே. என். நேரு''' தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் போக்குவ...\n05:36, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,600‎ பு க. பொன்முடி ‎ New page: '''கே. பொன்முடி''' தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் உயர் கல்வி ...\n05:32, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,313‎ பு துரைமுருகன் ‎ New page: '''துரைமுருகன்''' தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் பொது துறை ம...\n05:27, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு -6‎ வீரபாண்டி எஸ். ஆறுமுகம் ‎\n05:27, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,236‎ பு வீரபாண்டி எஸ். ஆறுமுகம் ‎ New page: '''வீரப்பாண்டி எஸ். ஆறுமுகம்''' தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவைய...\n05:24, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,223‎ பு கோ. சி. மணி ‎ New page: '''கோ.சி. மணி''' தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் கூட்டுறவு து...\n03:03, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +158‎ க. அன்பழகன் ‎\n03:02, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +158‎ ஆற்காடு வீராசாமி ‎\n03:00, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +982‎ பு ஆற்காடு வீராசாமி ‎ New page: ஆர்காடு என். வீராசாமி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் மி...\n02:47, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,120‎ பு க. அன்பழகன் ‎ New page: '''கே. அன்பழகன்''' தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்ச...\n01:55, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +45‎ மு. க. அழகிரி ‎\n01:52, 19 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +233‎ மு. க. அழகிரி ‎\n23:03, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +14‎ மு. க. அழகிரி ‎\n23:02, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,744‎ பு மு. க. அழகிரி ‎ New page: மு.க. அழகிரி தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முதல்வர் கருணாநிதி அவ...\n22:48, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +414‎ தமிழ்நாடு அரசியல் ‎\n22:39, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +27‎ தமிழ்நாடு அரசியல் ‎\n22:37, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +9,770‎ தமிழ்நாடு அரசியல் ‎\n21:50, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +3‎ தமிழ்நாடு அரசியல் ‎\n21:47, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு -6‎ தமிழ்நாடு அரசியல் ‎\n21:32, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +32‎ தமிழ்நாடு அரசியல் ‎\n19:42, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +3,857‎ பு தமிழ்நாடு அரசியல் ‎ New page: 1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழ...\n19:15, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு -2‎ தமிழ்நாடு ‎ →‎வெளி இணைப்புகள்\n19:14, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +50‎ சி தமிழ்நாடு ‎ →‎வெளி இணைப்புகள்\n10:14, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +196‎ ஆர்வர்டு பல்கலைக்கழகம் ‎\n10:11, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +12‎ ஆர்வர்டு பல்கலைக்கழகம் ‎\n10:07, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +2‎ நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் ‎\n10:06, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +42‎ நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் ‎\n10:05, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +207‎ நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் ‎\n10:02, 18 நவம்பர் 2007 வேறுபாடு வரலாறு +1,315‎ பு நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் ‎ New page: ''நியு மெக்சிகோ மாநில பல்கழைகழகம்'', அமெரிக்காவின் நியு மெக்சிகோ மாகநத...\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்னேஷ்.சு: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295958", "date_download": "2019-07-17T11:26:10Z", "digest": "sha1:GHQ6XBB4NWRFO3YEAB2U6AUMGAYMIXZ3", "length": 15116, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏழு அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு| Dinamalar", "raw_content": "\nஎப்போது ஏவப்படும் சந்திரயான் 2\nவேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் மனு தாக்கல் 1\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் 30\nபுடவை டுவிட்டர்: போட்டோ பதிவிட்ட பிரியங்கா 3\nகாஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை 1\nகுமாரசாமி அவசர ஆலோசனை 2\nபாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது 11\nபோன்களுக்கு பிரியாவிடை: பெண்களுக்கு தடை 19\nநெல்லை கோட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி 1\nஏழு அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு\nசென்னை : மாவட்ட கல்வி அதிகாரிகள், ஏழு பேருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அதிகாரி என்ற, டி.இ.ஓ.,க்கள் ஏழு பேருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என்ற, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி ��ுதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.\n'ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு இல்லை\nமாணவர்களுக்கு நாளை, 'ஸ்மார்ட்' அட்டை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎந்த ஊரில் உள்ள அலுவலர் எந்த இடத்திற்கு பதவி உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசத��யை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு இல்லை\nமாணவர்களுக்கு நாளை, 'ஸ்மார்ட்' அட்டை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/achievers/squash-star-828.html", "date_download": "2019-07-17T11:00:32Z", "digest": "sha1:V2JNWW45TZKCS5GABUZKKE3QJDGAXHKB", "length": 19437, "nlines": 168, "source_domain": "www.femina.in", "title": "ஸ்குவாஷ் ஸ்டார் - Squash Star | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | December 6, 2018, 4:00 PM IST\nஸ்குவாஷ் விளையாட்டில் பெயர் பதிக்க தயாராகி இருக்கிறார் சுனைனா குருவில்லா. இவர் யார் என்று கண்டறிகிறார் கயல்விழி அறிவாளன்\nநீங்கள் ஸ்குவாஷ் விளை யாட்டை தேர்வு செய்தது ஏன்\n10 வருடங்களுக்கு முன்பு ஸ்குவாஷ் விளையாடத் தொடங்கினேன். அதிலிருந்து தொடர்ந்து விளையாடி வருகிறேன்.\n2008 ஆம் ஆண்டு, இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் ஒரு சம்மர் கேம்பில் கலந்து கொண்டபோது, இது தொடங்கியது. அதன் தனித்தன்மை எனக்குப் பிடித்திருந்தது.\nஉங்கள் பயிற்சியாளர்களைப் பற்றி சொல்லுங்கள்\nசென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நான் பயிற்சி பெறுகிறேன். அங்கே 10 வருடங்களாகப் பயிற்சி எடுத்து வருகிறேன். என் முதல் கோச் திரு. காளிமுத்து, அவர்தான் சுமார் 8 வருடங்களாக என்னை வழிநடத்தினார், அதன் பிறகு த���ரு.பாலமுருகன் அவர்களின் கீழ் பயிற்சி பெற்றுவருகிறேன். எகிப்தைச் சேர்ந்த திரு.அஷ்ரஃப் எல் கார்ராகி மற்றும் கேப்டன் முஹம்மத் டாஃராவி என்பவர்களிடமும் நான் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன்.\nஃபிட்னஸ் வழிமுறைகள்,உணவு மற்றும் பயிற்சிகள் எப்படி இருக்கும்\nடோர்னமென்ட்களுக்கு இடைப்பட்ட நாட்களைப் பொருத்து என்னுடைய வழக்கம் மாறுபடும். வழக்கமான அணுகுமுறை என்றால், காலை நேரத்தில் என் பயிற்சியாளருடன் ஸ்குவாஷ் கோர்ட்டில் விளையாடி முடித்தவுடன், கால்களை வலுவாக்கும் பயிற்சிகள் மற்றும் மாலை நேரத்தில் சில போட்டி விளையாட்டுகள் இருக்கும். என்னுடைய உணவுப்பழக்கமும் சீசனா அல்லது இல்லையா என்பதைப் பொருத்து\nஇந்தியாவில் ஸ்குவாஷ் பிரபலமடைந்து விட்டதா\nகடந்த சில வருடங்களாக ஸ்குவாஷ் இங்கே பிரபலமாகி விட்டது, இப்பொதெல்லாம் யாரும் ஸ்குவாஷ் என்றால் என்ன டிரிங்க் என்று யாரும் கேட்பதில்லை (என்னிடம் முன்பெல்லாம் அடிக்கடி அப்படி கேட்பார்கள்), ஆனாலும் இன்னும் பிரபலமடைய வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. பார்க்கவும், விளையாடவும் அழகான, ஈர்ப்பானது இந்த விளையாட்டு. இன்றுவரை அதற்கு சரியான பிரபலத்தை அடையவில்லை.\nபடிப்பையும் விளையாட்டையும் எப்படி ஒரே நேரத்தில் சமாளிக்கிறீர்கள்\nஇதைச் சரியாக செய்ய நிறைய நேரமானது.ஆனால் எப்போதுமே விடாமுயற்சியுடன் இருந்தது எனக்கு மிகவும் உதவியது. ஒரு நல்ல ஸ்குவாஷ் பிளேயராக வேண்டும் என்று விரும்பிய அதே நேரத்தில், நல்ல மாணவியாகவும் இருக்க முயற்சி செய்தேன். நான் படித்த குட் ஷெப்பர்ட் பள்ளியும், எம் ஓபி வைஷ்ணவா கல்லூரியும் எனக்கு உறுதுணையாக இருந்தது.\nஇந்தியாவில் கிடைக்கும் வசதிகள் நிறைவைத் தருகின்றனவா\nகோச்சிங், டிரெயினிங், வசதிகள் போன்றவை.தேசிய ஸ்குவாஷ் ஃபவுண்டேஷன் சென்னையில்தான் இருக்கிறது. இங்கே இருப்பது குறித்து நான் சந்தோஷமடைகிறேன். இந்தியா முழுவதும் இந்த வசதிகள் கிடைக்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது, பல நல்ல பயிற்சியாளர்களும் ஏராளமான திறமைகளும் நம் நாட்டில் கொட்டிக் கிடக்கின்றன.\nரகசியம் என்று எதுவுமில்லை, ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது எனக்கு உண்மையில் மிகவும் பிடிக்கும். அப்படி இருப்பது என்னை சந்தோஷப்படுத்துகிறது. வெளிப்புறங���களில் ஓடுவது, பைக் ஸ்பிரின்ட், கோர்ட் ஸ்பிரின்ட் போன்ற பயிற்சிகளை விரும்பி செய்கிறேன். கூடவே ஜிம்மில் ஸ்ட்ரெந்த் பயிற்சிகளைத் தவறாமல் செய்கிறேன். என் பயிற்சியாளர்கள் என் உடற்பயிற்சியை வேடிக்கை யாகவும் சவலானதாகவும் மாற்றுகின்றனர். மிக அதிகமான உடற்பயிற்சிகள் செய்வது பெரிய தவறாக இருக்கும், இதை நான் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.\n“தீபிகாவின் உறவினர்” என்ற அடையாளம் உங்கள் செயல்திறனை எந்த வகையிலாவது பாதிக்கிறதா\nதீபிகா சாதித்தது எப்போதுமே எனக்கு உற்சாகமூட்டுவதாக இருந்து வந்திருக்கிறது. அவர் ஒரு திறமையான விளையாட்டு வீராங்கனை. இந்த அடையாளம் எனக்கு எப்போதுமே எந்த கூடுதல் அழுத்தத்தையும் தந்ததில்லை.\nதீபிகா, பயிற்சி அல்லது போட்டிக்கான ஆலோசனை தந்திருக்கிறாரா\nதீபிகா எப்போதுமே எனக்கு நிறைய ஆலோசனைகள் தருவார். ஸ்குவாஷ் உலகத்தில் என்னுடைய வழிகாட்டியாக எப்போதும் இருக்கிறார். நான் இப்போது எதிர்கொள்ளும் அல்லது எதிர்காலத்தில் எதிர்கொள்ளக் கூடிய எல்லா விஷயங்களையும் ஏற்கனவே எதிர்கொண்ட ஒருவர் நேரடியாக நமக்கு ஆலோசனை தருவது எல்லோருக்கும் சாத்தியமாகும் விஷயம் அல்ல.\nஅவர் இங்கே இருக்கும்போது, நாங்கள் முடிந்த வரை ஒன்றாக பயிற்சி செய்வோம்.\nஉங்கள் கேரியரில் நீங்கள் செய்த பெரிய சாதனை என்று நீங்கள் நினைப்பது என்ன\nநான் சாதனையை இன்னும் செய்து முடிக்கவில்லை. ஆனால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால், 2016 இல் நான் வென்ற முதல் 19 வயதுக்கு குறைந்தவர்களுக்கான தேசிய அளவிலான வெற்றி, அதன் மூலம் பல ஜூனியர் அளவிலான போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, சமீபத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும், பெண்கள் அணி சாம்பியன்ஷிப்பிலும் கலந்து கொண்டேன்.\nநீங்கள் எதிர்க்க விரும்பும் வீரர் யாரேனும் இருக்கிறார்களா\nடாப் 60 இல் பெரும் பாலானவர்களை எதிர்த்து விளையாடி வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவரும் 5 ஆண்டுகளில் எந்த நிலையை அடைய விரும்புகிறீர்கள்\nஸ்குவாஷில், உலகின் டாப் 20 க்குள் இடம்பெற விரும்புகிறேன். அதேபோல, இந்தியாவின் சார்பில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.\nஅடுத்த இரண்டு முக்கியமான டோர்னமென்ட்கள் ஏஷியன் கேம்ஸும் வோர்ல்ட் வுமன்ஸ் ட��ம் சாம்பியன்ஷிப் போட்டிகளும்தான். இந்தியாவுக்காக சிறப்பாக ஸ்குவாஷ் விளையாடும் 3 வது பெண்ணாகவும், நாட்டுக்காக வெல்பவராகவும் நான் மாறுவேன் என்று நினைக்கிறேன்.\nஅடுத்த கட்டுரை : டிசைன்களின் படைப்பாளி\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா \n20 ஆயிரம் ஓட்டம் எடுத்து சாதனை உச்சத்தை தொட்ட கோலி\nஆல்கஹால் இல்லாத ஃபர்ப்யூம் தயாரிக்கும் ‘குஷி லால்வாணி’\nபெண் தொழில்முனைவோராக 10 வழிகள்\nபெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி தரும் அட்ஸ்வா\nஎந்த நிறத்தில் இருந்தாலும், நம்பிக்கையோடு போட்டிபோடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/11/blog-post_47.html", "date_download": "2019-07-17T10:33:42Z", "digest": "sha1:GZDFCMYSMRUJVQMJUZ7BEIBQYXBS2JUR", "length": 3508, "nlines": 33, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை.. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை..\nஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nதற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலும் தீ வைக்க வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை.. Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2193", "date_download": "2019-07-17T10:47:37Z", "digest": "sha1:CEXC5KU5I4E5SIGRRC2QEI4BBIKBBZBZ", "length": 6034, "nlines": 38, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பேட்டையில் நிவாரண பணி சேவை செய்வோருக்கும் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டையில் நிவாரண பணி சேவை செய்வோருக்கும் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயலினால் ஏற்பட்ட சேதம் மிக அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் பல தன்னார்வலர்கள், இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறார்கள்.\nஇதனால் பல பொதுமக்கள் பயன்பெற்றாலும், முத்துப்பேட்டையை சேர்ந்த சில பொதுமக்கள் இதுவரை எந்த நிவார பொருட்களும் எங்கள் பகுதிக்கு (காலகேனி தெரு அதனை சுற்றி உள்ள பகுதி) வரவில்லை என்று எங்கள் நிருபர்களிடம் கவலையுடன் தெரிவித்தனர்.\nநிவாரண பணி சேவை செய்வோருக்கு ஒரு வேண்டுகோள்:\nமுத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிவாரண மற்றும் சேவை பணியில் ஈடுபடுவோர் தயவு செய்து ஒன்றிணைத்து செயல்படுங்கள். நீங்கள் ஒன்றிணைத்து மற்றும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே நிவாரண பொருட்கள் அனைத்தும் எல்லா மக்களையும் சென்றடையும். இல்லையென்றால், குறிப்பிட்ட ஒரு தெருவுக்கோ அல்லது ஒரு பகுதிக்கே தான் மீண்டும் மீண்டும் செல்லும். இதனால், சில பகுதி வஞ்சிக்கப்படும்.\nநிவாரண பொருட்கள் கிடைக்கப்பெரும்போது உங்களுக்கு ஓரிரு நாட்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரே நிவாரண பொருட்களை பல இயக்கங்களோ அல்லது வேறு தன்னார்வலர்களோ தரும்போது தவிர்த்து விடுங்கள். ஏனென்றால், பல வீடுகளில் நிவாரண பொருட்கள் கிடைக்காமல் பல பொதுமக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமுத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்காக பல மாவட்டங்களில் இருந்து வரும் நிவாரண பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நம் சகோதரர்கள் அனுப்பும் நிவாரண உதவியும் தொடர்ந்து உங்களை வந்து சேரும். ஆதலால் நிவாரணப்பொருட்கள் அனைத்து மக்களுக்கும் சமமாக சென்றடைய பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Minister-Vijayabaskar-initiated-plant-saplings-in-Karur-21632", "date_download": "2019-07-17T11:39:28Z", "digest": "sha1:M6TTKSJAUAZYAXG3KBEHLOLNWEKQFJGK", "length": 9719, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "கரூரில் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் விமானப்படை வீரர்…\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி தண்ணீர் திறப்பு…\nஇந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nசபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து…\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: விஜயபாஸ்கர்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nஆகஸ்ட் 8ல் திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது 'நேர்கொண்ட பார்வை’..…\nஅடுத்து பொன்மகளாக வலம் வரும் ஜோதிகா: ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\nமாணவர்களுக்கு தோல்பாவை கூத்தை அறிமுகப்படுத்தும் பள்ளி…\nஈரோடு ரயில் நிலையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…\nநீலகிரியில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்…\nபாம்பன் கடல் பகுதியில் 2 நாட்களாக தரைதட்டி நிற்கும் சரக்கு கப்பல்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\n600 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்…\nகரூரில் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்\nகரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.\nஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அப்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட, மந்தை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மரங்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.\nபுவி வெப்பமயமாதலை தடுக்கவும், மழை பொழிவு பெறவும் அனைவரும் முன்வர வேண்டும் எனவும், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி வரும்கால சந்ததியினருக்கு தெரிவிக்கவேண்டும் என கேட்டுகொண்டார். இதில் வாகை, வேம்பு, ஆலமரம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.\n« அன்புள்ள அப்பா,அப்பா.. யாருமே உன் போல் இல்லை.. பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு »\nவண்டலூர் பூங்காவில் பிறந்த சிங்க குட்டிக்கு முதலமைச்சர் 'ஜெயா' என சூட்டினார்.\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமாக உள்ளது\nஅரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியாவில் விஜயபாஸ்கர்\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nகூவத்தை சீரமைக்கும் திட்டம்: ஒரு பார்வை…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/11/blog-post_1263.html", "date_download": "2019-07-17T11:09:16Z", "digest": "sha1:HRVABU6DTQ22LJIZTJ53XD2VSSL27SIP", "length": 11377, "nlines": 179, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குழந்தைகள் =குறும்புகள்=கரும்புகள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 14 நவம்பர், 2011\nகுழந்தைகளோட குறும்புகளை இந்த வீடியோவில் பாருங்க.ஏற்கனவே பாத்திருந்தா இன்னொரு தடவை பார்த்து enjoy பண்ணுங்க\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook ��ல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீன...\nஉண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை\n உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க \nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்\n(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.) \"பிச்சை எடுத்த...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலத���ம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/haikoo?start=30", "date_download": "2019-07-17T10:41:38Z", "digest": "sha1:CNFNLUNZNW422AMZDU4CXATLIDV5QMDT", "length": 4330, "nlines": 57, "source_domain": "kavithai.com", "title": "ஹைக்கூ", "raw_content": "\nபிரிவு ஹைக்கூ கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅடி, உதை, குத்து\t எழுத்தாளர்: ஜெய் ( jaisapmm )\t படிப்புகள்: 2861\nநகைப்பா\t எழுத்தாளர்: மாமதயானை\t படிப்புகள்: 2691\nகாத்து இருக்கிறேன்\t எழுத்தாளர்: உமா\t படிப்புகள்: 2850\nமாற்றம்\t எழுத்தாளர்: நளினி\t படிப்புகள்: 2782\nநிலவுக்கு வந்த கடிதங்கள்\t எழுத்தாளர்: குகன்\t படிப்புகள்: 2743\nவல்லினம் மெல்லினம் ...\t எழுத்தாளர்: சா.முகம்மது அபுபக்கர்\t படிப்புகள்: 2890\nதடுமாறும் தண்டவாளங்கள் எழுத்தாளர்: கவிதை காதலன்\t படிப்புகள்: 2518\nவிதி\t எழுத்தாளர்: முத்து கருப்புசாமி படிப்புகள்: 2766\nஆண்டின் இறுதி\t எழுத்தாளர்: பிரபா\t படிப்புகள்: 2463\nவலுக்கட்டாயமாக ஒரு முத்தம்\t எழுத்தாளர்: குரு\t படிப்புகள்: 2953\nபக்கம் 4 / 4\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/46814", "date_download": "2019-07-17T10:51:16Z", "digest": "sha1:KFOHYR56NX53IG5VA2K7PMHONWDJTK63", "length": 7088, "nlines": 82, "source_domain": "metronews.lk", "title": "UAE அருகில் சவூதி எண்ணெய்க் கப்பல்கள் சேதம்: விசாரணைக்கு ஈரான் வலியுறுத்தல் – Metronews.lk", "raw_content": "\nUAE அருகில் சவூதி எண்ணெய்க் கப்பல்கள் சேதம்: விசாரணைக்கு ஈரான் வலியுறுத்தல்\nUAE அருகில் சவூதி எண்ணெய்க் கப்பல்கள் சேதம்: விசாரணைக்கு ஈரான் வலியுறுத்தல்\nஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) அருகில் ஓமான் கடற்பகுதியில் தனது இ��ு எண்ணெய்க் கப்பல்கள் சதி நடவடிக்கைகளால் சேதமடைந்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாக்குதல்கள் இடம்பெற்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஃபுஜாரியா துறைமுகம் (வைப்பகப்படம்)\nஇதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஃபுஜாரியா துறைமுகத்துக்கு அருகில் சதித்திட்ட தாக்குதல்களுக்கு 4 வணிகக் கப்பல்கள் இலக்காகின என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேற்று தெரிவித்தது.\nபல நாடுகளின் கப்பல்கள் இவ்வாறு தாக்குதல்களுக்கு இலக்காகியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், ஓமான் கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஈரான் இன்று வலியுறுத்தியுள்ளது.\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்துள்ள நிலையில் இக்கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.ஈரானிடமிருந்து எழுந்துள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக எனக்கூறி, அமெரிக்க போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள சிலர் இன்னமும் இலங்கைக்குள்- – அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார\nமுன்புற சக்கரம் இயங்காத நிலையில் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய விமானி\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசத் தயார்\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற் போர்\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத் தெரிவித்து வவுனியாவில்…\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2015/06/to-offer-national-roaming-from-june-15-s.html", "date_download": "2019-07-17T11:34:55Z", "digest": "sha1:F3VMZGQF5HLTBFXLDONWMORIIVJNGG3O", "length": 2952, "nlines": 83, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nS .சிவகுருநாதன் ,மாவட்ட செய��ர்\nமுப்பெரும் விழா... சிந்தனை பகிர்வு சிறப்புக் கூட...\nமாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். C.முனியன்... பணி...\n30.06.2015 பணி நிறைவு செய்பவர்கள் 1. ...\nஉங்கள் இல்லம் நோக்கி ... உங்கள் PAY SLIP Pay Sli...\nசெய்தி... துளிகள்... இரயில்வே துறையைத்தனியார் மய...\nTTA தோழர்களுக்கு... ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொ...\nERP-யில் விழாக்கால முன்பணம் பெறுவதற்காண....\nசென்னை டெலிகாம் சொசைட்டி செய்திகள் 22/06/2...\nநமது NFTE BSNL மாவட்ட சங்கத்தின் மேலும் ஒரு முயற்...\nபெருந்திரள் தர்ணா போராட்டம் ஒப்பந்த ஊழியர்...\nஜூன் 7 அன்புத்தோழர் ஜெகன் நினைவு நாள் தோழர...\nஜூன் 10 பெருந்திரள் தர்ணா போராட்டம் S .சிவகுருநாத...\nஜூன் 10 அறப்போர் தோழனே....\nசெய்திகள் இரவு நேர இலவச அழைப்புகளை அமுல்படுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_390.html", "date_download": "2019-07-17T11:08:27Z", "digest": "sha1:IAOQG5WELOAYIUTN3UPH573LXEMG4ONS", "length": 7075, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "මහින්ද දේශප්‍රිය මහතා ඉල්ලා අස්වන බව කියයි.. - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் ���ாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_13.html", "date_download": "2019-07-17T11:18:52Z", "digest": "sha1:GNP32RICVHHGXS4OAJWRNLMGJK57J7LB", "length": 21072, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "புதன் கிரகத்தை ஆராயச் செல்லும் இரட்டை விண்கலன்கள்", "raw_content": "\nபுதன் கிரகத்தை ஆராயச் செல்லும் இரட்டை விண்கலன்கள்\nபுதன் கிரகத்தை ஆராயச் செல்லும் இரட்டை விண்கலன்கள் என். ராமதுரை, அறிவியல் எழுத்தாளர் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தை ஆராய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் ஜப்பானிய விண்வெளி அமைப்பும் சேர்ந்து இரட்டை விண்கலங்களை அனுப்புகின்றன. இந்த இரு விண்கலங்களும் புதன் கிரகத்துக்குப் போய்ச் சேரும் வரை ஒரே விண்கலம் போலச் செல்லும். புதன் கிரகத்தை அடைந்த பிறகு இவை தனித்தனியே பிரிந்து கொள்ளும். பெபி கொலம்போ என்னும் பெயர் கொண்ட இந்த விண்கலம் இம் மாதம் 20-ந் தேதியன்று தென் அமெரிக்காவில் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்குச் சொந்தமான விண்வெளிக் கேந்திரத்திலிருந்து ஏரியான் 5 ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும். இந்த ராக்கெட் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்குச் சொந்தமானது. ஜுசாப்பே பெபிகொலம்போ என்ற இத்தாலிய விஞ்ஞானியின் பெயர் இந்த விண்கலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. கணித மேதையான அவர் தான் புதன் கிரகத்துக்கு ஒரு விண்கலம் போய்ச் சேருவதற்கான பாதையை வகுத்துக் கொடுத்தவர்.புதன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 5 கோடியே 80 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புதன் கிரகத்துக்கு ஒரு விண்கலம் போய்ச் சேர தனி உத்தி தேவை. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால், புதனுக்குச் செல்லும் விண்கலம் சூரியன் இருக்கும் திசையை நோக்கிச் செல்வதாக இருக்கும். சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் என்பதால் விண்கலம் அதிக வேகம் பெறும். இதைக் குறைத்தால் தான் புதன் கிரகத்தை அடைய முடியும். இப்படிக் குறைத்தால் அது புதன் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கும். இல்லாவிட்டால் விண்கலம் புதன் கிரகத்தைத் தாண்டிச் சென்று விடும். பெபி கொலம்போ விண்கலம் பூமியிலிருந்து கிளம்பிய பிறகு சூரியனை சுற்றி விட்டு வந்து பூமியை எதிர்ப்புறமாகக் கடந்து செல்லும். அதாவது பூமியின் சுழற்சிக்கு எதிர்ப்புறமாக கடந்து சென்றாக வேண்டும். அப்போது விண்கலத்தின் வேகம் குறையும். பின்னர் அது சூரியனை மறுபடி சுற்றி விட்டு வெள்ளி கிரகத்தை இதே போல எதிர்ப்புறமாக மிக நெருக்கமாக கடந்து செல்லும். பிறகு சூரியனை சுற்றி விட்டு மீண்டும் வெள்ளி கிரகத்தைக் கடந்து செல்லும். இதன் மூலம் விண்கலத்தின் வேகம் கணிசமாகக் குறையும். அடுத்து ஆறு தடவை சூரியனைச் சுற்றும். அப்போது ஒவ்வொரு தடவையும் அது புதன் கிரகத்தைக் கடந்து செல்லும், இறுதியில் 2025-ம் ஆண்டில் வேகம் மேலும் குறைந்து புதன் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி புதன் கிரகத்தைச் சுற்றத் தொடங்கும். பெபிகொலம்போ இப்படிச் சென்றால் தான் அதன் வேகம் உகந்த அளவுக்குக் குறைக்கப்பட்டு புதனை நிலைத்துச் சுற்ற முடியும், பூமியிலிருந்து கிளம்பிய பிறகு பெபி கொலம்போ விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் அளவில் இருக்கும்.அது பூமி, வெள்ளி, புதன் கிரகங்களை மேலே சொன்னபடி எதிர்ப்புறமாகக் கடந்து சென்று புதன் கிரகத்தை எட்டும் போது அதன் வேகம் சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டராக குறைந்து விட்டிருக்கும். இந்த விண்கலம் சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கும் வகையில் விசேஷ பூச்சு கொண்டிருக்கும். அத்துடன் வெப்பத் தடுப்பு கேடயத்தையும் பெற்றிருக்கும்.இதற்கு முன்னர் அமெரிக்க நாசா அனுப்பிய மாரினர் 10 விண்கலமும் (1974) மெசஞ்சர விண்கலமும் (2011) புதன் கிரகத்தை ஆராய்ந்து தகவல்களை அனுப்பின. இப்போது புதன் கிரகத்தை சுற்ற இருக்கும் இரு விண்கலங்களில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்கலம் பெரியது. அதன் எடை 1230 கிலோ கிராம். ஜப்பானிய விண்கலம் சிறியது. அதன் எடை 255 கிலோ கிராம். இரண்டுமே புதன் கிரகத்தை மேலிருந்து கீழாகச் சுற்றும், எனினும் இரண்டும் வெவ்வேறு உயரங்களில் நீள் வட்டப் பாதையில் புதன் கிரகத்தைச் சுற்றி வரும். ஐரோப்பிய விண்கலத்துடன் ஒப்பிட்டால் ஜப்பானிய விண்கலம் புதன் கிரகத்திலிருந்து அப்பால் இருக்கும்.ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்கலம், ஜப்பானிய விண்கலம் ஆகிய இரண்டுமே புதன் கிரகத்தை ஓராண்டுக் காலம் ஆராயும். அவசியமானால் ஆய்வுக் காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்படும். ஐரோப்பிய விண்கலத்தில் மொத்தம் 11 ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றிருக்கும்.இவை ஐரோப்பிய விண்வெளி அமைப்பில் அங்கம் வகிக்கும் பல நாடுகளும் தயாரித்து அளித்தவை. ஜப்பானிய விண்கலத்தில் ஐந்து கருவிகள் இருக்கும்.ஐரோப்பிய விண்கலத்தைப் பொறுத்த வரையில் அதன் ஆய்வுகள் மிக விரிவாக இருக்கும். அந்த ஆய்வுகளில் கீழ்க்கண்ட விஷயங்கள் அடங்கியிருக்கும். சூரியனுக்கு மிக அருகில் புதன் போன்ற சிறிய கிரகம் அமைய நேர்ந்தது எப்படிபுதன் கிரகத்தின் அமைப்பு, அதன் உட்புறம் எத்தகையது. அதன் பாறைகள் புதன் கிரகத்தில் மிச்ச மீதியாக உள்ள வாயு மண்டலம். ஜப்பானிய விண்கலத்தைப் பொறுத்த வரையில் புதன் கிரகத்தின் காந்த மண்டலத்தை விரிவாக ஆராயும். காந்த மண்டலம் எவ்விதம் தோன்றியிருக்கும் என்றும் ஆராயும் புதனுடன் ஒப்பிட்டால் சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் காந்த மண்டலம் கிடையாது, சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் தான் மிகவும் சிறியது. புதன் கிரகத்தின் குறுக்களவு 4878 கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் பூமியின் குறுக்களவு 12,742.கிலோ மீட்டர்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டும��ை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/12230943/Nitin-Gadkari-urges-MSMEs-and-Industries-to-plant.vpf", "date_download": "2019-07-17T11:04:03Z", "digest": "sha1:G65EQSGNVPCTFE5TLTITGTI4V3XXLG2W", "length": 8537, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nitin Gadkari urges MSMEs and Industries to plant and maintain trees along highways || நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நட நிதின் கட்காரி வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நட நிதின் கட்காரி வேண்டுகோள்\nநெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நட வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசிறு, குறு தொழில் நிறுவனங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளில் குறைந்தபட்சம் தலா 5 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று மத்திய சிறு, குறு தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉள்நாட்டு வகை பழக்கன்றுகள், வேப்பமரக் கன்றுகள் ஆகியவற்றை நடுமாறு அவர் கூறியுள்ளார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரச��டம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திரயான்-2’ கடைசி நேரத்தில் நிறுத்திவைப்பு ஸ்ரீஹரிகோட்டாவில் நள்ளிரவில் திடீர் பரபரப்பு\n2. விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை\n3. வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது\n4. மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்\n5. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2019/06/25045512/World-Cup-Football-England-France-advance-to-quarterfinals.vpf", "date_download": "2019-07-17T11:04:51Z", "digest": "sha1:EUAWMHXUZQD6UI7OOSHHFO7TLPWZSOXE", "length": 11926, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Football: England, France advance to quarter-finals || உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம் + \"||\" + World Cup Football: England, France advance to quarter-finals\nஉலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளன.\n24 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் (ரவுண்ட் 16) இங்கிலாந்து-கேமரூன் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டீபானி ஹவுட்டன் 14-வது நிமிடத்திலும், எலென் ஒயிட் 45-வது நிமிடத்திலும், அலெக்ஸ் கிரீன்வுட் 58-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்-பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பிரான்ஸ் அணி, பிரேசில் அணிக்கு கடும் சவாலாக விளங்கியது. பிரான்ஸ் அணி வீராங்கனை வாலெரி கெவின் 52-வது நிமிடத்தில் கோல் அடித்தார். பிரேசில் அணி வீராங்கனை தைசா டி மொரஸ் 63-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்தன. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் (107-வது நிமிடம்) பிரான்ஸ் வீராங்கனை அமன்டின் ஹென்றி வெற்றிக்கான கோலை அடித்தார். முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தது.\n1. அரைஇறுதியை எட்டுவது யார்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை எட்டும் தீவிரத்துடன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.\n2. நாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை\nமீதமுள்ள இரு போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு நிச்சயம் தகுதி பெறுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n3. ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n4. மான்செஸ்டர் ஓட்டலில் தகராறு செய்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்\nமான்செஸ்டர் ஓட்டலில் இருந்த ரசிகர்களுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தகராறில் ஈடுபட்டனர்.\n5. தவான் காயம் எதிரொலி: ரிஷாப் பான்ட் இங்கிலாந்து விரைகிறார்\nதவான் காயம் காரணமாக, ரிஷாப் பான்ட் இங்கிலாந்து விரைகிறார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81100", "date_download": "2019-07-17T10:40:29Z", "digest": "sha1:W3BG3VV4QRUUS5GYTWHJBISLRNL2NQJ2", "length": 9790, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "முன்னுரையியல்", "raw_content": "\n« இரக்கமின்மைக்கு சொற்களைப் படையலாக்குதல்: திருமாவளவன் கவிதைகள்\nஅட்டப்பாடி, திரிச்சூர்,ஆதிரப்பள்ளி, வால்பாறை »\nநாஞ்சில்நாடன் சமீபமாக படைப்பூக்கம் மிக்க முன்னுரைகளைத்தான் எழுதுகிறார் என்று அவரது தீவிர வாசகர்கள் சொன்னார்கள். சமீபத்தில் அவரது இந்த முன்னுரையை- பின்னட்டையில் – வாசித்தேன்\n‘இலக்கியம் ,மொழி ,நடை, கருத்து என எதைப்பற்றியும் அக்கறைப்படாமல் தோன்றியபடி எழுதப்பட்டது. அப்புறம் படித்துவிட்டு என்னைக் கேட்கக்கூடாது’ என்று அவர் சொல்வதாக அர்த்தம் இல்லை.\n‘எதைப்பற்றியும் கவலைப்படாத எழுத்து’ என்னும் புதுவகை அழகியலை மட்டுமே நாஞ்சில் முன்வைக்கிறார் என நான் புரிந்துகொள்கிறேன்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 2\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lavamobiles.com/smartphone/z61/ta-in", "date_download": "2019-07-17T10:26:36Z", "digest": "sha1:OCK5QDKM4RQPQQNP2RQEQHXAWGENG5YB", "length": 7391, "nlines": 232, "source_domain": "www.lavamobiles.com", "title": "Lava Mobiles Lava", "raw_content": "\nஷார்ப் க்ளிக் கேமராவின் 8 MP பின்பக்க மற்றும் 5 MP முன்பக்க கேமரா இரண்டும், உங்களை கூர்மையாகவும், தெளிவாகவும் மற்றும் விவரமாகவும் படங்களை எடுக்க வைக்கிறது. அதனுடன், ஃபேஸ் ப்யுட்டி மற்றும் ரியல் -டைம் பொக்கே எஃபக்ட் உங்கள் படங்களை அற்புதமாக தோன்றச் செய்கின்றன.\nமுழு ஸ்க்ரீன் 18 : 9 டிஸ்ப்ளே\nஒரு வீடியோவை பார்ப்பதாக இருந்தாலும், பாடலை கேட்பதாக இருந்தாலும் அல்லது வீடியோ கேம் விளையாடுவதாக இருந்தாலும், ஒரு துடிப்பான 5.45\"HD டிஸ்ப்ளே அனுபவத்துடன், திகைப்பூட்டும் காட்சி அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். முழு லேமினேஷன் IPS தொழில்நுட்பம் சிறந்த வண்ண நகல் எடுப்பையும், விரிந்த பார்க்கும் கோணங்களையும் வழங்குகிறது.\nஇது 2.5D க்ளாஸ் கர்வ்டு கார்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. மெலிய, இலேசான எடை மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட இது, 5-பாயிண்ட் டச் -உடன் உங்களின் விளையாட்டு அனுபவத்தை சிறப்பாக்குகிறது மற்றும் ஒரே கையால் இயக்க அதிக வசதியானது.\nஉங்களின் App - களுக்கென அதிக இட வசதி\nஇப்பொழுது உங்களுக்கு விருப்பமான app-களை கவலையின்றி இன்ஸ்டால் செய்யுங்கள் மற்றும் Z61 1 GB மீது ஆன்ட்ராய்ட் ஓரியோ (கோ பதிப்பு) மற்றும் Z61 2 GB மீது ஆன்ட்ராய்ட் ஓரியோ 8.1-உடன் அதிக ஸ்டோரேஜ��� இடத்தைப் பெறுங்கள். இது அதிக மெம்மரியை எடுத்துக் கொள்ளும் app-களை மூடச் செய்து, ஃபோன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.\nZ61 ஒரு 1.5 Amp சார்ஜருடன் வருகிறது. இது 3000mAh பேட்டரியை வெறும் 2 மணி 12 நிமிடங்களிலேயே* சார்ஜ் செய்ய உங்களை அனுமதிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/review/vellaipookal-movie-review-actor-vivek", "date_download": "2019-07-17T11:44:22Z", "digest": "sha1:5J6JDTVOZBEFDQ6KCOUHDXUQJ6UU6AB5", "length": 22863, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த வாரம் வந்த படங்களில் இதுதான் டார்க் ஹார்ஸ்! வெள்ளைப் பூக்கள் - விமர்சனம் | vellaipookal movie review actor vivek | nakkheeran", "raw_content": "\nஇந்த வாரம் வந்த படங்களில் இதுதான் டார்க் ஹார்ஸ் வெள்ளைப் பூக்கள் - விமர்சனம்\nகொலைகாரர்கள் மனஓட்டத்தில் இருந்து கொலைகளை அணுகி, அவர்களை பிடிக்கும் புலனாய்வு அதிகாரி ருத்ரன். காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றபின், மூன்று வருடங்கள் தான் பேசாமல் இருக்கும் தன் மகனைக் காண அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரத்திற்குச் செல்கிறார். மருமகள் அமெரிக்கப் பெண். அன்பாய் பழக வரும் அவளிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறார் ருத்ரன். அவர்கள் வசிக்கும் பகுதியில் மர்மமான முறையில் சிலர் காணாமல் போக, மீண்டும் ருத்ரனுக்குள் இருந்த காவல்துறை அதிகாரி கண்விழிக்கிறார். அந்த வழக்கை தனியே துப்பறியத் துவங்குகிறார் ருத்ரன். ஆனால் அந்த வழக்கிற்கு சம்பந்தமானவர்கள் அடுத்தடுத்து காணாமல் போக, புதிர் முற்றுகிறது. என்ன நடக்கிறது என்பதை ருத்ரன் ஓரளவு கண்டுபிடிக்கத் துவங்கும்போது வழக்கில் மிகப்பெரிய முடிச்சு விழுகிறது. இடையே ஒரு சிறு பெண்ணையும் அவள் தாயையும் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருக்கிறான் ஒருவன். குழந்தைகளை கடத்தி மற்றவர்களுக்கு விற்கவும் செய்கிறான். ருத்ரன் துப்பறியும் முடிச்சு இந்த கொடூரனில் வந்து நிற்கிறது. இரண்டு கதைகளும் இணையும் தருணத்தில், அந்த முடிச்சுகளை ருத்ரன் அவிழ்த்தாரா என்பதே வெள்ளைப்பூக்கள்.\nஇத்தனை வருடங்கள் நகைச்சுவை பாத்திரங்களில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட விவேக்கை ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் பார்ப்பதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் வழக்கமான சண்டை அடிதடி என்று இறங்காமல், புத்தியை உபயோகப்படுத்தி வழக்கை முடிக்கும் அத���காரியாக அந்தப் பாத்திரத்தை வடிவமைத்ததும், கிட்டத்தட்ட முழு படத்திலுமே கூட விவேக்கிற்கு போலீஸ் உடை அணிவிக்காமல் இயல்பான உடையில் உலவவிட்டதும் அந்த பாத்திரத்தில் விவேக்கை நெருக்கமாக பொருத்திப் பார்க்க உதவுகிறது. ஆனால் நடிப்பைப் பொறுத்தவரை, எந்தவித சின்ன குறையும் இல்லாமல் முழுமையாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் விவேக். அவருக்கேயுரிய இயல்பான நகைச்சுவைகளாகட்டும், போலீஸ் மூளையுடன் தன் மனதிற்குள் ஒரு செட் போட்டு சம்பந்தபட்டவர்களை விசாரிப்பதாகட்டும், பாசமுள்ள தந்தையாக உடைந்து அழுவதாகட்டும் விவேக் அனைத்து பரிமாணங்களிலும் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். விவேக்கின் மகன், வெளிநாட்டு மருமகள், சார்லி, போலீஸ் அதிகாரிகள் என மற்ற கதாப்பாத்திரங்களில் விவேக்கின் மகனுக்கும் மருமகளுக்கும் மட்டும்தான் வெவ்வேறுபட்ட நடிப்பை வழங்கும் வாய்ப்பு. அதை சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nவெள்ளைப்பூக்கள் எனும் பெயர் வெவ்வேறு பரிமாணங்களில் இப்படத்திற்கு பொருந்துகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை குறிக்கும் பொருட்டு, அது எல்லாம் நீங்கி அமைதி வேண்டும் எனும் பொருட்டு, படத்தில் வரும் கடத்தல்களின் முக்கியத் தடமாகவும் இந்த வெள்ளைப்பூக்களே (Dandelions) இருக்கின்றன. குற்றவாளிகளின் மனதிற்குள் சென்று, குற்றவாளியாக மாறி விவேக் துப்பறியும் முறையும், தன் மனதிற்குள்ளேயே ஒரு விசாரணை அறை அமைத்து இறந்துபோனவர்களையும் அதில் கொண்டுவந்து தனக்குள் விசாரணை நடத்துவதும் மிக சுவாரசியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தின் முக்கியமான முடிச்சுகளுமே கூட அந்த விசாரணையில் அவிழ்வது இன்னும் சுவாரசியத்தை கூட்டுகிறது.\nஆரம்பத்தில் இருந்து சந்தேகத்தை கிளப்பும் வகையில் அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவரை காண்பிப்பதும், சந்தேகத்தை கூட்டுவதுபோல் அவரைச்சுற்றி சில சம்பவங்கள் நடப்பதும் விறுவிறுப்பான பக்கங்கள். ஆனால் அந்த கிளைக்கதை முடியும் விதம் அபாரம். அப்படியொரு மனிதத்துடன், நெகிழ்ச்சியுடன் முடிகிறது அந்த அத்தியாயம். வெளிநாட்டை மையப்பட்டுத்திய ஒரு புலனாய்வுப் படத்தில், வெளிநாடுகளின் முக்கியமான அரசியல் பிரச்சினையும் அழகாகக் காண்பிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒன்று. அதுவும் ஒருவரை பார்த்தவுடனேயே அவரது நிறம், உடை, மொழியை வைத்து அவரை சந்தேகப்படும் பொதுப்புத்தியையும் பலமாக சாடுகிறது இந்த அத்தியாயம். படத்தின் முத்தாய்ப்பான அத்தியாயமாக இதைச் சொல்லலாம்.\nஅதேபோல் படத்தின் கிளைக்கதையாக வரும் அத்தியாயம். ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஒருவன். இன்னொரு பக்கம் தொடர்ச்சியாய் கடத்தப்படும் இளைஞர்கள். ஏதோ ஒரு இடத்தில் இது இணையப்போகிறது என்று பார்வையாளர்களுக்குத் தெரிகிறது. அதேபோல் விறுவிறுப்பான முறையில் அந்த இரண்டு கதைகளும் ஓரிடத்தில் இணைகிறது. ஆனால் அந்த இடத்தில் வரும் எதிர்பார்க்க முடியாத அந்த ட்விஸ்ட்டும், அது காட்சிப்படுத்தப்பட்ட முறையும் அட்டகாசம். விறுவிறுவென்று செல்லும் புலனாய்வு காட்சிகள் சீட் நுனிக்கு நம்மை கொண்டு வருகிறதென்றால், இந்த ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. முடிச்சுகள் இணையும் இடத்தில் இப்படியொரு ட்விஸ்ட்டை வைத்ததும், அதைவைத்தே படத்தின் அடிப்படையான பின்கதையை, படம் சொல்லவரும் கருத்தை சொன்னதும் நல்ல உத்தி.\nசுவாரசியமான இந்தத் திரைக்கதையில் சில முரண்கள் இல்லாமலும் இல்லை. ஆங்காங்கே திரைக்கதையிலும் இயக்கத்திலும் தென்படும் சிறிய போதாமைகள், சில இடங்களில் எடுபட்டு சில இடங்களில் எடுபடாமல் கடக்கும் விவேக், சார்லி கூட்டணியின் நகைச்சுவை, விவேக்கின் ஆரம்பகட்ட புலனாய்வு முறைகளும், அந்த காட்சிகளும் கொஞ்சம் அமெச்சூரான முறையில் இருப்பதும் குறைகள். இறுதிக்கட்டங்களில் வரும் புலனாய்வு விறுவிறுப்பை கொடுத்தாலும், அந்த பின்கதையை விவேக் எப்படி கண்டுபிடித்தார், எப்போது கண்டுபிடித்தார், அந்த இறுதிக்கட்ட சம்பவங்களையுமே கூட விவேக் எப்படி ஏற்கனவே தெரிந்தது போல் சொல்கிறார் என்பதிலும் ஏகப்பட்ட லாஜிக் முரண்கள். அதேபோல் அந்த முழு அத்தியாயமும் விவேக்கின் குரலிலேயே விரிவதும் கொஞ்சம் முரணாக இருக்கிறது.\nஇப்படியான சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும், பதட்டத்தை அதிகரிக்கச் செய்யும் இசை, சியாட்டில் நகரத்தை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவு, சுவாரசியமான திரைக்கதை, நல்ல உள்ளடக்கம் ஆகியன இணைந்து ஒரு நிறைவான உணர்வையே தருகிறது வெள்ளைப்பூக்கள். ஆங்கிலத்தில் Dark Horse என்பார்கள். அந்த குறிப்பிட்�� போட்டியாளரைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்காது. ஆனால் போட்டியில் அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தி வெல்வார் அவர். அப்படி, இந்த வார படங்களின் Dark Horse இந்த வெள்ளைப்பூக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதலித்துகளை மீட்க ஒரு பிராமின்தான் அவதரிக்க வேண்டுமா - ஆர்டிகள் 15ம் எதிர்வினைகளும்\nநான் அப்படி செய்திருந்தால் சின்மயி போலீசிடம் போகட்டும்... - குற்றச்சாட்டு குறித்து யூ-ட்யூபர் பிரஷாந்த் விளக்கம்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n10 நிமிட காட்சிக்காக ராஷ்மிகா இத்தனை மாதங்கள் பயிற்சி...\nசூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் பா. ரஞ்சித்...\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\nபடம் பார்த்தால் டிக்கெட் விலையில் 50% தள்ளுபடி...\nபணத்தை வைத்து ஐசிசியை கிண்டலடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்...\nகாணாமல் போன பிரபல நடிகர் பிணமாக மீட்பு... ரசிகர்கள் அதிர்ச்சி...\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/28/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-07-17T11:12:10Z", "digest": "sha1:NMHQ6LUN6OZF7DA6CBV4BB4BFZ575VVW", "length": 28818, "nlines": 282, "source_domain": "sports.tamilnews.com", "title": "muslims people know gotabaya rajapaksa,Global Tamil News, Hot News,", "raw_content": "\nஎன்னைப் பற்றி முஸ்லிம் மக்களுக்கு நன்கு தெரியும் : கோத்தபாய\nஎன்னைப் பற்றி முஸ்லிம் மக்களுக்கு நன்கு தெரியும் : கோத்தபாய\nகடந்த ஆட்சியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் சாதாராண வாழ்க்கை சூழலை குழப்பவோ அவர்களின் இன, மத, கலாசார நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கவே இப்போதும் நாம் முயற்சித்து வருகின்றோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nராஜபக்ஷவினர் குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ள பொய்யான கருத்துக்கள் இன்று வெளிச்சத்துக்கு வரும் நிலைமை காணப்படுகின்றது.\nகுறிப்பாக பாதுகாப்பு செயலாளராக நான் கடமையாற்றிய காலத்தில் முஸ்லிம் மக்களை பாதுகாக்கவும் அவர்களின் அபிவிருத்திக்காக நான் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் என்னுடன் கடமையாற்றிய நபர்களுக்கு நன்றாகத் தெரியும்.\nஅன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் நாம் முன்னெடுத்த அபிவிருத்திகள், தமிழ் முஸ்லிம் மக்களை பாதுகாக்க நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அனைவரும் அறிந்திருப்பார்கள்.\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களை நாம் ஒருபோதும் கைவிடவில்லை. இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் இந்த நாட்டின் கௌரவமான மக்களாக வாழக்கூடிய நாடாக எமது நாட்டை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது கொள்கையாகும்.\nஎதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் உருவாகும் ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித அச்சமுமின்றி மத நடவடிக்கைகளை தடுக்காத, வியாபாரத்தை சரியாக முன்னெடுத்து செல்லும் சூழலை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nதமிழக தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை\nகோலிசோடா 2 படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழு..\nஜனாதிபதி தேர்தலில் பொருத்தமான வேட்பாளர் கோட்டபாயவே\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச��சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்ற��� மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இ��்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஜனாதிபதி தேர்தலில் பொருத்தமான வேட்பாளர் கோட்டபாயவே\nகோலிசோடா 2 படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழு..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bloggiri.com/blog_post.php?blog_id=3595", "date_download": "2019-07-17T11:05:13Z", "digest": "sha1:VW6COWTWNFSCAXFASLOCODCEXC5G47R6", "length": 12890, "nlines": 178, "source_domain": "www.bloggiri.com", "title": "Auto News360 - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\nஜாக்குவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய பெட்ரோல் வகை எஃப்-பேஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய புதிய எஃப்-பேஸ் கார்கள் ஒரே வகையாக பிரெஸ்டிஜ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார்களின் விலை 63.17 லட்ச ரூபாயாகும...\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் மிக பிரமாண்டமாக அறிமுகமாகியுள்ளது. புதிய பட்ஜெட் ஹாட்ச்பேக்கள் பெரியளவிலும், அதிக வசதிகள் கொண்டதாகவும் இருந்து வருகி���து. இந்த கார்கள் 69hp 1.1 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின்களுடன், இந்த இன்ஜின்கள் 5 ஸ்பீட் மெனுவல் அல்லது ஆட்டோமேடிக...\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nமினி நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிசன் கூப்பர் ஹாட்பேக் கார்கள், ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த கார்களின் விலை 44.90 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம், பான்-இந்தியா). You May Like:புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் வெறும் 25 யூன...\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\n2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக BS IV வகை வாகனங்கள் 2020 ஏப்ரல் 1க்கு பிறகு விற்க க�...\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nநீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்களின் டி-எலைட் வகை 3.89 லட்ச ரூபாயிலும், முழுவதும் அஸ்டா வகைகள் 5.45 லட்ச ரூபாய் விலையிலும், ஸ்போர்ட்ஸ் CNG வகைகள் 5.64 லட்ச ரூபாயிலும் விற்பனை செய்யபடுகிறத...\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nசூரிய ஒளியில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த கதிர்கள் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த கதிர்கள் மனிதர்களின் தோல் பகுதியில் பாதிப்பை உண்டாகும். இப�...\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nஉலகின் மிகபெரிய ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் விலை 54 ஆயிரத்து 650 ரூபாயாகும். டூயட் 125 ஸ்கூட்டர்களை அடிப்படையாக கொண்டு உருவ�...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் 100 ரூபாயை எட்ட��� விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் பெட்ரோல் 21 ரூபாயாகவும், டீசல் 23 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த க�...\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nகேடிஎம் டீலர்ஷிப்களில் 125 டியூக் வாங்கி கொள்ள வெறும் 1000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கேடிஎம் இந்தியா தனது 125 டியூக் மோட்டார் சைக்கிள்களை இந்�...\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nபோர்ச்சே நிறுவனம் மூன்றாவது தலைமுறை காயென்னே கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. காயென்னே ரேஞ்ச் கார்களின் விலை 1.19 கோடி ரூபாயில் இருந்து தொடங்கும். 2018 போர்ச்சே காயென்னே இ-ஹைபிரிட் கார்கள் 1.58 கோடி மற்றும் 2018 போர்ச்சே காயென்னே டர்போ கார்கள் 1.92 கோடி ரூபாய் வ�...\n6116 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/rishad-bathiudeen-acmc.html", "date_download": "2019-07-17T10:29:13Z", "digest": "sha1:RB6N77GCK3G5XX4ML44CEXP3RFM3DS5E", "length": 12091, "nlines": 76, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விலை அதிகரிப்பால் ஆத்திரமடைந்த அமைச்சர் ரிசாத் - அதிரடி எச்சரிக்கை - Ceylon Muslim -", "raw_content": "\nHome News விலை அதிகரிப்பால் ஆத்திரமடைந்த அமைச்சர் ரிசாத் - அதிரடி எச்சரிக்கை\nவிலை அதிகரிப்பால் ஆத்திரமடைந்த அமைச்சர் ரிசாத் - அதிரடி எச்சரிக்கை\nகோதுமை மாவை ஆகக்கூடிய சில்லறை விலையான 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅதேவேளை, பேக்கரி உரிமையாளர் சங்கத்தை இன்று காலை (19) சந்தித்த அமைச்சர் ரிஷாட், கோதுமை மாவின் விலையுயர்வை பயன்படுத்தி பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை பாவனையாளரை பாதித்துள்ளதாகவும் எனவே, மீண்டும் பழைய விலையில் பாணை விற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅமைச்சரின் கோரிக்கையை சாதகமாக ஏற்றுக்கொண்ட பேக்கரி உற்பத்தியாளர்கள், கோதுமை மாவின் விலையை மீண்டும் 05 ரூபாவினால் குறைத்துத் தரும் பட்சத்தில், உடனடியாக பாணை பழைய விலைக்கு விற்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.\nஅத்துடன், கோதுமை மாவை பேக்கரி உற்பத்தியாளர்கள் நேரடியாக இறக்குமதி செய்யும் வகையில், இறக்குமதித் தீர்வையை அரசு குறைத்துத் தந்தால் கோதுமை மாவை இறக்குமதி செய்து, பாவனையாளர்களுக்கு இதை விட குறைந்த விலையில் தரமான பாணை வழங்க முடியுமெனவும் தெரிவித்தனர்.\n2016/0714 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் இலக்கம் 1945/68 நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்திருத்த விதிமுறைக்கிணங்க கோதுமை மாவின் ஆகக்கூடிய சில்லறை விலை 87 ரூபாவாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நுகர்வோர் பாதுகாப்பு சபையின் அனுமதியின்றி கோதுமை மா உற்பத்தியாளர்கள், தமக்கு விரும்பியபடி கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளமை சட்ட விரோதமானது எனவும், சந்தையில் மாவின் சில்லறை விலையை 87 ரூபாவுக்கு மேல் வர்த்தகர்கள் அதிகரித்து விற்றால், அவர்களுக்கெதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நாளை தொடக்கம் (20) சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுக்குமென, அதிகார சபையின் முக்கியஸ்தர் ஒருவர் எச்சரித்துள்ளார்.\nபேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், பேக்கரி உரிமையளர்களின் கோரிக்கையை, கோதுமை மா இறக்குமதியாளர்கள் உடன் நிறைவேற்றினால் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தாமும் அதே விலைக்கு பாணை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.\nமேலும், இன்று காலை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவி��ளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.marymartin.com/web/selectedIndex?mEntry=397086", "date_download": "2019-07-17T11:01:19Z", "digest": "sha1:QXSVJRHT6IM46FSRSJUYEQQ6QCP3WQTT", "length": 19636, "nlines": 240, "source_domain": "www.marymartin.com", "title": "Mary Martin Booksellers- Tamilt Tokuppu Marapu: Eṭṭut... - Cujā Cuyampu=சுஜா சு... (9789384915964)", "raw_content": "\nTamilt Tokuppu Marapu: Eṭṭuttokaip Paṇuvalkaḷ=தமிழ்த் தொகுப்பு மரபு: எட்டுத்தொகைப் பனுவல்கள்\nதமிழ் இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளியாகப் பாட்டும் தொகையும் என அமைந்த சங்கப் பாடல்களின் தொகுப்பு விளங்குகிறது. இத்தொகுப்பு நூல்களில் பாடல்களோடு சம்பந்தப்பட்ட திணை, துறை, கூற்று, பாடினோர், பாடப்பட்டோர், வண்ணம், தூக்கு, பண், பெயர், இசை வகுத்தோர் முதலிய குறிப்புகள் பிற்காலத்தில்தான் அப்பாடல்களோடு இணைக்கப்பட்டன. சங்கப் பாடல்கள் தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்தில் அவற்றைத் தொகுத்த தொகுப்பாளர்களால் தரப்பட்ட இவ்விளக்கங்கள் குறித்து விவாதிப்பதாக அமைகிறது ‘தமிழ்த்தொகுப்பு மர���ு’ என்னும் இந்நூல். சங்கப்பாடல்களுக்கு அமைந்த இக்குறிப்புகள் குறித்துத் தற்காலத் தமிழ்ப் புலமை உலகில் நிலவி வரும் பொதுவான / மேம்போக்கான எண்ணங்களைக் களைந்து, அத்தகு விளக்கங்கள் குறித்து நல்லதொரு புரிதலை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இந்நூல் வெற்றி பெற்றுள்ளது. சங்கப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள இவ்விளக்கங்கள் இதுவரை திணை, துறை விளக்கங்கள் என்றும் அடிக்குறிப்புகள் என்றும் கொளு என்றும் வழங்கிவந்த சூழலில் அத்தகு சொற்களின் போதாமையை உணர்த்தி, அவ்விளக்கங்களைத் ‘தொகுப்புக்குறிப்புகள்’ என்றும் ‘குறிப்புத்தொடர்கள்’ என்றும் புதிய கலைச்சொற்களால் அடையாளப் படுத்தியுள்ளது இந்நூல். சங்க இலக்கிய பயில்வு முறையில் பிரிப்பற்று இணைந்துள்ள இத்தொகுப்புக் குறிப்புகளும் குறிப்புத்தொடர்களும் சங்க இலக்கிய வாசிப்பிற்குத் துணை புரிகின்றனவா இத்தொகுப்புக்குறிப்புகளுள் குறிப்பாகத் திணை, துறைக் குறிப்புகள் குறிப்பட்ட பாடலின் பொருண்மையோடு பொருந்திச் செல்கின்றனவா இத்தொகுப்புக்குறிப்புகளுள் குறிப்பாகத் திணை, துறைக் குறிப்புகள் குறிப்பட்ட பாடலின் பொருண்மையோடு பொருந்திச் செல்கின்றனவா என்பன போன்ற வினாக்களை முன்னிறுத்தி அவற்றிற்கான விடைகளை ஆய்ந்து கண்டடைந்துள்ளது இந்நூல். இவ்வாறான ஆய்வு முயற்சி, பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் நிலவிய தொகுப்பாளர் மரபு, அகம், புறம் எனும் பொருளிலக்கணப் பிரிவிற்கும் இத்தொகுப்புக் குறிப்புகளுக்கும் இடையேயான உறவு நிலை, இலக்கண உரையாசிரியர்கள் சங்கப் பாடல்களையும் அவற்றுக்கான தொகுப்புக்குறிப்புகளையும் தங்களது உரைச் செயல்பாட்டின் போது எதிர்கொண்ட விதம், சங்கப் பிரதிகளைத் தொடக்க காலத்தில் பதிப்பித்த பதிப்பாளர்களின் இத்தொகுப்புக்குறிப்புகள் சார்ந்த புலமைச் செயல்பாடு ஆகியன முறையே தொகுப்பாளர் மரபு, இலக்கண மரபு – அகம், இலக்கண மரபு – புறம், உரையாசிரியர் மரபு, பதிப்பாளர் மரபு என ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டு இந்நூலுள் விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழின் தொன்மையான சங்கப் பாடல்களில் அமைந்து காணப்படும் இத்தொகுப்புக் குறிப்புகள் குறித்த வரலாற்று முறையிலான இந்த ஆய்வின் வழி சில அரிய தகவல்கள் தமிழ்ப் புலமை உலகிற்��ுக் கையளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். தமிழ்ச் செவ்விலக்கிய மரபாக அமைந்த திணை இலக்கிய மரபு தொடர்ந்து வளர்ந்து வரும் வாய்ப்பினைத் தமிழ்ச் சூழலில் இழந்திருந்தாலும். அவ்விலக்கியங்கள் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட தொகுப்புக்குறிப்புகள் அவற்றின் பின்னர் தோன்றிய இலக்கண நூல்களுக்குப் பெரும் பங்களிப்பை நல்கியுள்ள தன்மை இனங்காட்டப்பட்டுள்ளது. தொகுப்புக் குறிப்புகளுள் திணைசார்ந்த குறிப்புகளை உரையாசிரியர்களே வழங்கியுள்ளனர் என்னும் கருத்து மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட உதிரிப் பாடல்களின் தொகுப்புகள், ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து போன்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொகுப்புகள், பின்னதன் தொடர்ச்சியாக அமைந்த கலித்தொகை, பரிபாடல் ஆகிய தொகுப்புகள் எனும் வகையில் சங்கப் பாடல்களின் முத்திற தொகுப்பு மரபு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அகம், புறம் என்னும் பொருட்பகுதி அகம், புறம், அகப்புறம், புறப்புறம் எனும் நான்காகத் தொல்காப்பியத்திற்குப் பின் வளர்ந்துள்ளது என்பதும், புறத்திணைகளைப் புறம், புறப்புறம் எனப் பகுக்கும் போக்கு தொல்காப்பிய உரையாசிரியர்களிடம் இருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளன. கலித்தொகைக்கான துறைக் குறிப்பினை எழுதியவர் அதன் உரையாசிரியரான நச்சினார்க்கினியரே என்னும் கருத்து நிறுவப்பட்டுள்ளது. செவ்விலக்கியப் பனுவல்களைத் தொடக்க காலத்தில் பதிப்பித்த பதிப்பசிரியர்களும் இத்தொகுப்புக்குறிப்புகள் சார்ந்து உரையாசிரியர்களுக்கு இணையாகச் செயல்பட்டுள்ளனர். அவர்களது புலமைச் செயல்பாடும் இங்கு உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பாடியவர், பாடப்பட்டவர், பாடல் பாடப்பட்ட சூழலாகக் கருதப்பட்ட இடம் ஆகிய குறிப்புகளைத் தரும் குறிப்புத்தொடர்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. இக்குறிப்புத்தொடர்களுக்கும் புறநானூற்றுப் பாடல் பொருண்மைக்கும் உள்ள தொடர்பும் சில வரலாற்றுக் குறிப்புகளின் நம்பகத்தன்மையும் இங்கு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வினை நிகழ்த்துவதற்காக ஆய்வாளர் திரட்டியுள்ள பின்னிணைப்புகள் அவரது உழைப்பினையும் ஆர்வத்தையும் காட்டி நிற்கின்றன. தமிழின் தனித்த அடையாளமான செவ்விலக்கியப் பிரதிகள் மீது காலந்தோறும் நிகழ்த்தப்பட்ட வசிப்பு முறைகளை, அப்பிரதிகளுக்குத் தரப்பட்ட தொகுப்புக்குறிப்புகளை முன்னிறுத்தித் திறம்பட விவாதித்துள்ளது இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_97.html", "date_download": "2019-07-17T10:54:59Z", "digest": "sha1:XYD7WHMS36MUZWIKBTYKIT6722BYDZDF", "length": 8681, "nlines": 196, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கோடை விடுமுறையில் மாற்றம்?! அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!", "raw_content": "\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nமாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு மீண்டும் எப்போது பள்ளி திறக்கப்படும் என்பது உறுதியாகாத சூழல் உள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக கோடை விடுமுறை அதிகப்படியான வெப்பத்தினால் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிகப்படியான வெப்பத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதனால் கோடை விடுமுறை நீட்டித்து அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த வருடம் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே வந்ததால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை முடித்து ஏறக்குறைய ஐம்பது நாட்களுக்கு மேல் ஆன ஒரு நீண்ட விடுமுறையை தமிழக அரசு அளித்துள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை எதுவரை விடப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கோடை வெப்பம் அதிகரித்தால் விடுமுறை முடிந்து பின்னர் பள்ளி திறக்கும் தேதி அறிவிக்கப்படும் எனவும், இது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் எனவும் கோயம்புத்தூரில் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒருவேளை கோடை வெப்பம் அதிகரித்தால் பள்ளி திறக்கும் தேதி தள்ளி போவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்...\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்தி��்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nசர்வதேச இளைஞர்கள் தினம் கவிதை ந.டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil?start=36", "date_download": "2019-07-17T11:20:46Z", "digest": "sha1:FTCDPP7J77KCLVWUHMHBCH5WSMRZJNS5", "length": 9655, "nlines": 152, "source_domain": "kavithai.com", "title": "பழந் தமிழ் கவிதைகள்", "raw_content": "\nநன்னலந் தொலைய நலமிகச் சாஅய்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 25 ஜூன் 2011 19:00\nகுறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று\nநன்னலந் தொலைய நலமிகச் சாஅய்\nஇன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு\nஅன்னையும் அத்தனும் அல்லரோ தோழி\nபுலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.\nஎற்றோ வாழி தோழி முற்றுபு\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 04 ஜூன் 2011 19:00\nஎழுத்தாளர்: மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்\nகுறுந்தொகை: குறிஞ்சி - தோழி கூற்று\nஎற்றோ வாழி தோழி முற்றுபு\nகறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய\nமங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்\nகலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி\nவரையிழி அருவி உண்துறைத் தரூஉம்\nமென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.\n- மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்.\nஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 18 ஜூன் 2011 19:00\nகுறுந்தொகை : நெய்தல் - தலைவி கூற்று\nஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து\nஅளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை\nஇறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த\nஇரைகொண் டமையின் விரையுமாற் செலவே.\nபாவடி உரல பகுவாய் வள்ளை\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 28 மே 2011 19:00\nகுறுந்தொகை : மருதம் - தோழி கூற்று\nபாவடி உரல பகுவாய் வள்ளை\nஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப\nஅழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே\nபெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்\nகருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய\nமெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.\nஅரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 11 ஜூன் 2011 19:00\nகுறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று\nஅரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி\nகுண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்\nதண்டுறை ஊரன் பெண்டினை யாயிற்\nபலவா குகநின் நெஞ்சிற் படரே\nஓவா தீயு மாரி வண்கைக்\nகடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி\nசிலவா குகநீ துஞ்சு நாளே.\nஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011 19:00\nகுறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று\nஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்\nசிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்\nதொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்\nவடுநா ணலமே தோழி நாமே.\nமன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்,கபிலர்\nசிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்\nயாரினும் இனியன் பேரன் பினனே\nபெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்\nஅரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக\nபக்கம் 7 / 23\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/412.html", "date_download": "2019-07-17T11:05:00Z", "digest": "sha1:DDXSS23SMI7L4W3HO3KYHORSSNJ2AKEI", "length": 7064, "nlines": 126, "source_domain": "srilanka-botschaft.de", "title": "பதுளையில் 412 இடங்கள் மண் சரிவு அபாயம்", "raw_content": "\nபதுளையில் 412 இடங்கள் மண் சரிவு அபாயம்\nபதுளை மாவட்டத்தில் மண் சரிவுக்குள்ளாகும் 412 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக பதுளை மாவட்ட பிரதேச செயலாளர் நிமால் அபேசிங்க தெரிவித்தார்.\nபதுளை மாவட்டத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான விளக்கங்களை, பதுளை மாவட்ட பிரதேச செயலாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில், “பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழை நூறு மில்லி மீட்டருக்கு மேல் காணப்படும் பட்சத்தில் பாரிய மண் சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே இருந்து வருகின்றன.\nஇத்தகைய அனர்த்ங்கள் ஏற்படும் அபாயம் இருக்கும் இடங்களிலிருந்து மக்களை இடம்பெயர வைக்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.\nபதுளை மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களிலும் ஆறுகள், நீரோடைகள் அண்மையில் இருந்து வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுள்ளேன்�� என்றார்.\nதற்போது பெய்துவரும் பெரும் மழையினையடுத்து அல்துமுல்லை பகுதியின் நிக்கபொத்த இறப்பர் தோட்டமொன்றில் ஐந்து ஏக்கர் விஸ் தீரணமுள்ள பூமி மண்சரிவிற்குள்ளா கியுள்ளது.\nஇம் மண் சரிவினையடுத்து மூன்று வீடுகளில் வசித்து வந்த பன்னிரண்டு பேர் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடமொன்றில் குடியமர்த் தப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பதுளை மாவட்ட பிரதி இணைப்பாளர் ஈ. எல். எம். உதயகுமார தெரிவித்தார்.\nஇம் மண் சரிவினால் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. அத்துடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வானூர்திகள் வரவழைக்கப்பட்டு அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதேசிய கட்டட ஆய்வகத்தினரால் மண் சரிவிற்குட்பட்ட பகுதி பரிசீலனைக் குட்படுத்தப்பட்டு வருகின்றது. எல்ல - வெள்ளவாயா பிரதான பாதை யில் கற் பாறைகள் சரிந்த வண்ணமிருப்பதால் அப்பாதையை பாவிப்பவர்கள் மாற்றுப் பாதைகளை பாவிக்கும்படி எல்ல பொலி சார் வாகன சாரதிகளைக் கேட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/20025-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-17T11:20:47Z", "digest": "sha1:N7AHOWUUWTSHQD2A5PHHLK2UQGGSFUSD", "length": 7875, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "கோவை தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளதா: வெற்றி வாய்ப்பு யாருக்கு? | கோவை தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளதா: வெற்றி வாய்ப்பு யாருக்கு?", "raw_content": "\nகோவை தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளதா: வெற்றி வாய்ப்பு யாருக்கு\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மாயமான செய்தியை சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.\nமுன்னதாக, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நேற்று (புதன்கிழமை) ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஇது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், \"எனது பள்ளிப்பருவத்தில் என் வீட்டுப்பாட நோட்டுகள்கூட இப்படித்தான் காணாமல் போயின. ஆசிரியரிடம் இந்தக் காரணத்தை நான் சொல்லும்போது அவர் ஒரு பிரம்பால் எனது காலில் அடித்து முழங்காலிடச் செய்வார். அது அந்தக் காலம்\" எனப் பதிவிட்டிருக்கிறார். #Rafale #Fail #ChorChor #DogAteMyHomework என்ற ஹேஷ்டேகுகளின் கீழ் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.\nசிறுபிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலேயே வீட்டுப்பாட நோட் தொலைந்துவிட்டதாக பொய் சொல்வது போல் மத்திய அரசும் ரஃபேல் விவகாரத்தில் பொய் சொல்வதாக சித்தார்த் கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் களவாடப்பட்டது எப்படி என பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.\nபாஜக பொதுச்செயலாளர் ராம்லாலை தம் அமைப்புக்கு திரும்ப அழைக்க ஆர்எஸ்எஸ் முடிவு: கருத்து வேறுபாடு காரணமா\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nஓய்வுக்குப்பின் பாஜகவில் இணைகிறார் தோனி\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n'சித்தாந்த ரீதியாக போரிட வாய்ப்பளித்த ஆர்எஸ்எஸ்,பாஜகவுக்கு நன்றி: ராகுல் காந்தி பேட்டி\n'சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்': முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nகோவை தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளதா: வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஜெகனின் விஸ்வரூபம்: ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆவாரா தீர்மானிக்கும் சக்தியாக பவன் கல்யாண்\nஐபிஎல் கிரிக்கெட்: கடந்த வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் எங்கே\nஓபிஎஸ்ஸுக்கு இந்த டிடிஎஸ்ஸால் பாடம் புகட்டப்படும்: தங்க தமிழ்ச்செல்வன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sollividu-sollividu-song-lyrics/", "date_download": "2019-07-17T11:28:36Z", "digest": "sha1:N52SSMQ632RKFSTHQCSEF57RJ3N53HK5", "length": 7543, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sollividu Sollividu Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்\nஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு\nஇறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு\nஆண் : சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு\nஇந்த யுத்தம் போதும் சென்றுவிடு\nஇன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை\nகண்ணா என்னை முதலில் கொன்றுவிடு\nஆண் : ஏன் அம்பை எந்த வைத்தாய்\nஏன் குருதியில் நீந்த வைத்தாய்\nஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்\nஆண் : உலகத்தை வெல்ல வைத்தாய்\nஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு\nஇறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு\nஆண் : ஆஆஆ… ஆஆஆ…..ஆஆஆ…\nவ��தியும் சதியும் உன் கண்ணில்\nஆண் : கர்ணனை கொன்ற பாவம்\nபாவம் எங்கு போகும் ஐயோ\nஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு\nஇறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு\nஆண் : ஓ உலகமே… யுத்தம் எதற்கு\nஓ உயிர்களே….. ரத்தம் எதற்கு\nஓ இறைவனே…. துயரம் எதற்கு\nஓ இதயமே…. வன்மம் எதற்கு\nஆண் : கண்ணா தேரை நிறுத்து\nஎல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ\nஆண் : போதும் இந்த குருதிக்குளியல்\nநாளை உலகம் நலம் பேரும் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3645.html", "date_download": "2019-07-17T10:18:25Z", "digest": "sha1:7MIEZQ6G5DXLLBKSAM3J2MKT5T6BSAT7", "length": 13647, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­க­ளிக்க யாழில் 4 லட்­சத்து 68476 பேர் தகுதி! - Yarldeepam News", "raw_content": "\nஉள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­க­ளிக்க யாழில் 4 லட்­சத்து 68476 பேர் தகுதி\nயாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள 17 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தற்கு 4 லட்­சத்து 68 ஆயி­ரத்து 476 வாக்­கா­ளர்­கள் தகுதி பெற்­றுள்­ள­னர் என யாழ்ப்பாண மாவட்ட தேர்­தல் திணைக்­கள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்­பாண மாவட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­சபை, மூன்று நகர சபை­கள், 13 பிர­தேச சபை­கள் உட்­பட 17 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல் பெப்­ர­வரி 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.\nதகுதி பெற்­றுள்ள வாக்­கா­ளர்­க­ளின் எண்­ணிக்கை விவ­ரம் வரு­மாறு, யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­ச­பை­க­ளுக்­கான வாக்­க­ளிப்­பில் 56 ஆயி­ரத்து 182 வாக்­கா­ளர்­க­ளும் வல்­வெட்­டி­துறை நக­ர­ச­பைக்­கான வாக்­க­ளிப்­பில் 6ஆயி­ரத்து55 வாக்­கா­ளர்­க­ளும் பருத்­தித்­துறை நக­ர­ச­பைக்­கான வாக்­க­ளிப்­பில் 7 ஆயி­ரத்து 864 வாக்­கா­ளர்­க­ளும் சாவக்­கச்­சேரி நக­ர­ச­பைக்­கான வாக்­க­ளிப்­பில் 12 ஆயி­ரத்து 490 வாக்­கா­ ளர்­க­ளும் காரை­ந­கர் பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 8 ஆயி­ரத்து 170 வாக்­கா­ளர்­க­ளும் ஊர்­கா­வற்­றுறை பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 7 ஆயி­ரத்து 219 வாக்­கா­ளர்­க­ளும் நெடுந்­தீவு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 3 ஆயி­ரத்து 174வாக்­கா­ளர்­க­ளும் வேலனை பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 12 ஆயி­ரத்து 763வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் மேற்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 34 ஆயி­ரத்து 292 வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் வடக்கு பிர­தேச ��பைக்­கான வாக்­க­ளிப்­பில் 6ஆயி­ரத்து278 வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் தென்­மேற்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 37 ஆயி­ரத்து 053 வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் தெற்கு பிர­தேச சபைக்­கான தேர்­த­லில் 37ஆயி­ரத்து86வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் கிழக்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 52 ஆயி­ரத்து 517 வாக்­கா­ளர்­க­ ளும் வட­ம­ராட்சி தென்­மேற்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 35 ஆயி­ரத்து 47 வாக்­கா­ள­ரும் பருத்­தித்­துறை பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 29 ஆயி­ரத்து 394 வாக்­கா­ள­ரும் சாவ கச்­சேரி பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 41 ஆயி­ரத்து 732 வாக்­கா­ளர்­க­ளும் நல்­லூர் பிர­தேச சபைக்­கான தேர்­த­லில் 27 ஆயி­ரத்து 100 வாக்­கா­ளர்­க­ளும் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\nமேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nபுலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது\nமட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள்…\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4118.html", "date_download": "2019-07-17T11:02:08Z", "digest": "sha1:3CI5IOFNUKC7HZ6V6JVK7CYDGQEH32YR", "length": 11335, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "லண்டனில் மைத்திரியுடன் சர்ச்சைக்குரிய யுவதி! வைரலாகும் காட்சிகள் - Yarldeepam News", "raw_content": "\nலண்டனில் மைத்திரியுடன் சர்ச்சைக்குரிய யுவதி\nபிரித்தானியா சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவில் சர்ச்சைக்குரிய யுவதி ஒருவர் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nலண்டனில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் பிரித்தானியா சென்றிருந்தனர்.\nஇந்நிலையில் ஜனாதிபதியுடனான குழுவுடன் சென்ற இளம் யுவதி ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.\nகிஹானி வீரசிங்க என்ற 33 வயதான பெண் தொடர்பிலேயே பேசப்பட்டு வருகின்றது.\nஇந்த பெண் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்ற பிரதிநிதி என குறிப்பிட்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.\nஅரச தலைவர்கள் மாநாட்டில் முன்னர் இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் தான் கலந்து கொண்டதாகவும், வர்த்தக ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் அவர் எப்படி லண்டன் சென்ற பிரதிநிதிகள் குழுவில் இணைந்தார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nகடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இளம் பெண் ஒருவர் அடிக்கடி பிரசன்னமாகி இருந்தமையுடன், அது சர்சைக்குரிய விடயமாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\nமேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nபுலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது\nமட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள்…\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஆண்டவன் அ��ியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/natpuna-ennanu-theriyuma-movie-review.html", "date_download": "2019-07-17T11:11:24Z", "digest": "sha1:UK55HG62ATAD7ASXXBAYB7D7KYRF2UT5", "length": 7418, "nlines": 63, "source_domain": "flickstatus.com", "title": "Natpuna Ennanu Theriyuma Movie Review - Flickstatus", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\nலிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில், நாயகன் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜா, ராஜு ஆகியோர் நடித்திருக்கும் ‘திரைப்படம் நட்புனா என்னானு தெரியுமா’\nசிவா, ராஜா, மணி ஆகியோர் ‘தளபதி’ படத்தின் வெளியீட்டு நாள் அன்று ஒரே மருத்துவமனையில் 3 குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் மூன்றுபேரும் நண்பர்களாக வாழ்க்கையை தொடங்குகின்றனர்.\nகவின், அருண்ராஜா, ராஜு ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்து நண்பர்கள். 10 வகுப்புத் தேர்வின்போது காப்பியடிப்பதற்காக தன்னிடம் பேப்பரை வாங்கிய ஒரு பெண், அதனைத் திருப்பித் தராததால் தேர்வில் தோல்வியடைகிறார் கவின். இதனால், பெண்களை நம்பக்கூடாது என்ற முடிவில் இருக்கிறான்.\nவேலை இல்லாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள், சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். கல்யாணத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொடுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.\nதங்கள் பகுதியில் இருக்கும் காதல் ஜோடிகளாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைக்கிறார்கள். இதனால் இவர்கள் தொழில் பிரபலமடைகிறது. இந்நிலையில் மூன்று பேரும் ஒரு பெண்ணை பார்க்கிறார்கள். மூன்று பேரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் அந்த பெண்ணை காதலிக்க இவர்களுக்குள் தொடங்குகிறது பிரச்னை.இறுதியில் அந்த பெண் யாரை கரம் பிடித்தார். என்பதே மீதிக��கதை\nஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் கவின், அவரது நண்பர்களாக ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கும் ராஜு, அருண்ராஜா காமராஜா ஆகிய மூன்று பேருமே மொத்த படத்தையும் தூக்கி சுமந்திருப்பதோடு, ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார்கள்.\nகதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் ரம்யா நம்பீசன், வெகுளித்தனமான நடிப்பால் நம்மை கவர்ந்துவிடுகிறார். இளவரசு தன்னுடைய ஏரியாவில் கெத்து காட்டுகிறார். அழகம்பெருமாள், இளவரசு உள்ளிட்டவர்கள் வழக்கம் போல தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.இசையமைப்பாளர் தருண், சூப்பரான பாடல்கள் தந்திருக்கிறார். ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கிறது. இயக்குநர் சிவா அரவிந்த், இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி குடும்பத்தோடு பார்க்க கூடிய காதல் மற்றும் காமெடி படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தை நகைச்சுவை விரும்புவர்கள் தாராளமாக பார்க்கலாம்.\nநடிகர்கள் கவின்,அருண்ராஜா காமராஜ், ராஜு, ரம்யா நம்பீசன்ள்\nமக்கள் தொடர்பு நிகில் முருகன்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை\n“V1” இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/07/01/", "date_download": "2019-07-17T11:13:44Z", "digest": "sha1:FWTD73NZETIVOGPXYCAXOHKNW6DLYY5R", "length": 38686, "nlines": 226, "source_domain": "ilakkiyainfo.com", "title": "July 1, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவ��ம் கூறப்பட்டது. • [...]\nசேலத்தில்கழுத்தை அறுத்து பெண் படுகொலைகள்ளக்காதலன் வெறிச்செயல்\nசேலம் வண்ணார கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 48), கட்டிட தொழிலாளி. இவருக்கும் கேரளாவை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்\nதர்சனிடம் இதயத்தை பரிசளித்த மீரா\nவீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் தர்சனிடம் இதயத்தை பரிசளித்த மீரா ‘பிக் பாஸ் 3 ’: எட்டாம் நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY\nஇளம் பெண்ணிற்கு’…’ அண்ணன்களால் நேர்ந்த கொடூரம்’ …’நெஞ்சை ரணமாக்கும்’ வீடியோ காட்சிகள் \nபட்டியலின ஆணுடன் பழகி அவருடன் சென்ற பெண்ணை, பொது வெளியில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் சட்டவிரோத போதை பொருள்கள் மூலமாக பணம் சம்பாதித்தார் – மைத்திரிபால சிறிசேன\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சட்டவிரோத போதைப்பொருட்களின் ஊடாகவே தமக்கான வருமானத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற\nபோதைப்பொருள் வர்த்தகம் நடத்தவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை; ஜனாதிபதியின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி\nபோதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயல் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்\nபியர் குடிக்கும் பெண்கள் அதிகம்’\nபெண்கள் அதிகமாகப் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதே, இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் புதிய சவால் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்துள்ளார். இன்று கொழும்பு- சுகததாச உள்ளக அரங்கில்\nஹேமசிறி, பூஜித்தவை கைதுசெய்ய உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம்\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஇலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சேவின் எண்ணம் ஈடேறுமா\nஇலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் கோத்தபய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார். ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில்\nவவுனியாவில் புகையிரதத்துடன் மோதி பெண் பலி\nபுகையிரதத்துடன் மோதி இன்று அதிகாலை செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி\nடிரம்ப் வட கொரியா வருகை: ‘வரலாற்று நிகழ்வு’ – வட கொரிய ஊடகங்கள் பெருமிதம்\nவட கொரியாவுக்கு வருகை புரிந்து அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்த நிகழ்வை ”ஒர் அற்புத மற்றும் வரலாற்று நிகழ்வு” என்று\nவட – கிழக்கில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு\nவட – கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ் கட்டிட தொகுதியில்\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வ���சமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: ��ர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jasm.lk/web/2017/11/05/%E0%AE%B7%E0%AF%80%E0%AE%86-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-07-17T10:33:33Z", "digest": "sha1:5X46M4ONHQ624OUSUEAKFIHJZUUNSHSI", "length": 14030, "nlines": 77, "source_domain": "jasm.lk", "title": "தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற�� – JASM-Jama'ath Ansaris Sunnathil Muhammadiyya", "raw_content": "\nமார்க்க விளக்கக் கூட்டம் ~ வவுனியா\nபுதிய மாணவியர் அனுமதி – 2019\nவாராந்த ஹதீஸ் விளக்க வகுப்பு\nவிஷேட மார்க்கச் சொற்பொழிவு அஸர் தொழுகையின் பின்னர்\nஅல் குர்.ஆன் விளக்க வகுப்பு\nவாராந்த அல்குர்ஆன் விளக்க வகுப்பு\nதாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nஜமா’அத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா இணைய தளம் புதிய தோற்றத்தில்..\nHome / Jamiya / தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nதாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nகலாபீடத்தின் கல்வித் திட்டம் ஏழு ஆண்டு காலப் பயிற்சி நெறியாகும். அல்குர்ஆன், தப்ஸீர், ஹதீஸ், அகீதா, பிக்ஹு, இஸ்லாமிய வரலாறு, அக்லாக் போன்ற இஸ்லாத்தோடு தொடர்பான மனித வாழ்க்கைக்கு அவசியமான கலைகளும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றோடு முக்கியமாக அரபு மொழியும் ஆழமாகக் கற்பிக்கப்படும்.\nபயிற்சி நெறியின் நான்காம் வருட இறுதியில் தமிழ் மொழி மூலம் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கும், ஏழாம் வருடத்தில் க.பொ.த. (உ.த.) பாPட்சையில் கலைப் பிரிவுக்குரிய அரபு மொழி, இஸ்லாமி\nய நாகரிகம் உட்பட தமிழ், அரசியல், பொருளியல் ஆகியவற்றில் ஒன்றுடன் மூன்று பாடங்களில் மாத்திரம் தோற்றுவதற்குப் பயிற்றுவிக்கப்படுவர். ஏழாம் வருட முடிவில் கலாபீட இறுதிப் பாPட்சைக்குத் தோற்றிச் சித்தியடைபவர்களுக்கு ‘மௌலவி ஆலிம்” என்ற பட்டம் வழங்கப்படும். அத்தோடு இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ‘அல் ஆலிம்’ பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.\nஹிப்ழ் பிரிவு கலாபீடத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இப்பிரிவுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் 3 வருடங்களில் அல்குர்ஆனன முழுமையாக மனனம் செய்ய வேண்டும். அத்தோடு அரச பாடசாலை பாடங்களான தமிழ், சிங்களம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும். தவணைப் பரீட்சைகள், வகுப்பேற்றப் பரீட்சை போன்றவற்றில் மாணவர்கள் சித்தியடைவது கட்டாயமாகும். ஹிப்ழ் முடிக்கும் மாணவாகள் ஷரீஆப் பிரிவின் முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர;. 3 வருடத்த���னுள் ஹிப்ழ் முடிக்கத் தவறும் மாணவர்கள் தொடர்ந்து ஹிப்ழ் பிரிவில் இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nகலாபீடத்தின் எல்லா மாணவர்களுக்கும் பாடநூல், நூலக, உணவு, விடுதி, விளையாட்டு வசதிகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவனிடமிருந்தும் மாதாந்தம் ரூபா 6,000/= அறவிடப்படும். (நிதி நிலைமைகளைப் பொறுத்து இத்தொகையில் மாற்றம் ஏற்பட இடமுண்டு). வெளிவாhpப் பாPட்சைகளுக்கான எவ்விதச் செலவுகளையும் கலாபீடம் பொறுப்பேற்கமாட்டாது.\nஎல்லா மாணவர்களும் தமது முழுத் திறமைகளையும் பயன்படுத்தித் தம்மை அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக மாற்றிக்கொள்ளவும், எழுத்தாற்றல், பேச்சாற்றல்களை வளர்த்துக்கொள்ளவும் போதிய பயிற்சிகள் வழங்கப்படும்.\nகலாபீடத்தின் சட்டதிட்டங்களைப் பூரணமாகப் பின்பற்றி, ஒழுக்க நடவடிக்கைகளில் மிகவும் நல்ல முறையில் நடந்து, பயிற்சிநெறியில் போதிய கவனம் எடுத்துப் படிப்பை மேற்கொள்பவர்கள் மாத்திரமே பாPட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவார்கள் ஃ வகுப்பேற்றப்படுவார்கள். ஒரே வகுப்பில் இரண்டு முறை தொடர்ந்து சித்தியடையத் தவறும் மாணவர்கள் கலாபீடத்தில் கல்வி பயிலத் தகுதியற்றவர்களாகக் கணிக்கப்பட்டு கலாபீடத்திலிருந்து நீக்கப்படுவர். எக்காரணம் கொண்டும் எந்த மாணவரும் இடையில் விலகிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு விலகிச் செல்லும் பட்சத்தில் குறித்த மாணவர் கலாபீடத்தில் கல்வி கற்ற கால எல்லைக்குள் அவருக்காகக் கலாபீடம் செலவிட்ட செலவினங்களைத் திருப்பி ஒப்படைக்கப் பெற்றார் ஃ பாதுகாவலர் தயாராக இருத்தல் வேண்டும்.\nதமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஏதாவது மொழியில் 2018ம் ஆண்டு எட்டாம் வகுப்பில் கல்வியைத் தொடரத் தகுதிபெற்ற, ஆல்குர்ஆனைத் திருத்தமாக ஓதத் தொpந்த, நல்லொழுக்கமுள்ள, திறமையான, 13 வயதுக்குட்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கலாபீடத்தில் நுழைவு பெறத் தகுதியுடையோராவர்.\nதமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஏதாவது மொழியில் 2018ம் ஆண்டு ஆறாம் வகுப்பில் கல்வியைத் தொடரத் தகுதி பெற்ற, ஆல்குர்ஆனைத் திருத்தமாக ஓதத் தெரிந்த, நல்லொழுக்கமுள்ள, திறமையான, 11 வயதுக்குட்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கலாபீடத்தின் ஹிப்ழ் பிரிவிற்கு நுழைவு பெறத் தகுதியுடையோராவர்.\nஇத்தகுதிகளைப் பூரணமாகப் பெற்றிருக்கும் மாணவர்கள் மாத்திரம் பூர்த��தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தோடு சுய விலாசமிடப்பட்டு, பதிவுத் தபாலுக்கான முத்திரையும் ஒட்டப்பட்ட 9” x 4” அளவிலான தபாலுறை ஒன்றையும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி 30/11/2017\nவிண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்ய\nதகுதி காண் நேர்முகப் பரீட்சை\nதகுதி பெற்ற மாணவர்கள் கலாபீடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு இஸ்லாமிய அறிவு, பொது உளச்சார்பு, பொது அறிவு, மொழி (தமிழ், ஆங்கிலம், சிங்களம்), கணிதம் முதலான துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்களை உள்ளடக்கிய (ஒரு மணி நேர) எழுத்துப் பரீட்சை ஒன்றிற்கும், நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கும் தோற்ற வேண்டும். இவற்றில் கூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் மாத்திரமே கலாபீடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.\nPrevious ஜமா’அத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா இணைய தளம் புதிய தோற்றத்தில்..\nNext வாராந்த அல்குர்ஆன் விளக்க வகுப்பு\nமார்க்க விளக்கக் கூட்டம் ~ வவுனியா\nபுதிய மாணவியர் அனுமதி – 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47383", "date_download": "2019-07-17T10:49:52Z", "digest": "sha1:J2I3CCFVIDUXLLNTORHKE4I6CMAEYFRB", "length": 7775, "nlines": 80, "source_domain": "metronews.lk", "title": "தயாராகின்றன ‘McVisa’, ‘McPassport’; ஆஸ்திரியாவிலுள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் அமெரிக்கத் தூதரக கொன்சியூலர் சேவைகளை வழங்குகின்றன – Metronews.lk", "raw_content": "\nதயாராகின்றன ‘McVisa’, ‘McPassport’; ஆஸ்திரியாவிலுள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் அமெரிக்கத் தூதரக கொன்சியூலர் சேவைகளை வழங்குகின்றன\nதயாராகின்றன ‘McVisa’, ‘McPassport’; ஆஸ்திரியாவிலுள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் அமெரிக்கத் தூதரக கொன்சியூலர் சேவைகளை வழங்குகின்றன\nஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள மெக்டொனால்ட்ஸ் உண­வ­கங்கள் அமெ­ரிக்கப் பிர­ஜை­க­ளுக்­கான கொன்­சி­யூலர் சேவை­களை வழங்க ஆரம்­பித்­துள்­ளன.\nகட­வுச்­சீட்டு தொலைந்­தமை, திரு­டப்­பட்­டமை, பிர­யாண உத­விகள் போன்ற விட­யங்­க­ளுக்­காக தூதரத்­துடன் இல­கு­வாக தொடர்­பு­கொள்­வ­தற்கு அமெ­ரிக்கப் பிர­ஜை­க­ளுக்கு ஆஸ்­தி­ரிய மெக்டொனால்ட்ஸ் கிளைகள் உதவும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅமெ­ரிக்­காவைத் தள­மாகக் கொண்ட மெக்டொனால்ட்ஸ் நிறு­வ­னத்­துக்கும், ஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரத்­துக்கும் இடை­யி­லான புதிய பங்­காண்­மையின் கீழ் நே���்று புதன்­கி­ழமை முதல்­இத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.\nஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள எந்­த­வொரு மெக்டொனால்ட்ஸ் கிளையின் ஊழி­யர்­களும், தூத­ர­கத்­துடன் தொடர்­பு­கொள்­வ­தற்கு உத­வு­வார்கள் என ஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் தெரி­வித்­துள்ளது.\nஆஸ்­தி­ரி­யா­வி­லுள்ள மெக்­டொனால்ட்ஸ் உண­வ­கங்­களில் மாத்­தி­ரமா இத்­த­கைய சேவை வழங்­கப்­ப­டு­கி­றது என்ற கேள்­விக்கு அத்­தூ­ரகம் உட­ன­டி­யாக பதி­ல­ளிக்­க­வில்­லை என ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.\nமேற்­படி திட்­டத்தை பலர் வர­வேற்­றுள்­ளனர். அதேவேளை, இச்சேவைகளை (யள ‘‘McVisa’, (மெக்வீசா), ‘ McPassport’ (மெக்பாஸ்போர்ட்) என சமூக வலைத்தளங்களில் சிலர் வர்ணித்துள்ளனர்.\nஎண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள், விநியோகக் குழாய்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்- சவூதி குற்­றச்­சாட்டு\nபெயார்ஸ்­டோவின் சதத்தின் உத­வி­யுடன் பாகிஸ்­தானை பதம்­பார்த்­தது இங்­கி­லாந்து; இமாம் உல் ஹக்கின் சதம் வீண்­போ­னது\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்\nஎல்ல நகரத்தில் சுயமுயற்சியில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்தும் இளைஞருக்கு 1,100…\n46 வருடங்களுக்கு முன்னர் 3 ஆண்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 80 வயதான சுவிஸ்…\nகுஜராத்தில் இராட்டினம் முறிந்ததால் இருவர் பலி, 29 பேர் காயம் (வீடியோ)\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1296019.html", "date_download": "2019-07-17T11:35:12Z", "digest": "sha1:ZVNF5YHNPSKRONPFHD4YCYTWPVVNWETS", "length": 10736, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா…\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா…\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான வேட்டை திருவிழா இடம்பெற்று���்ளது.\nகுறித்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் பகுதியிலிருந்து ஆரம்பித்த வேட்டை ஆடல் நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்துள்ளது.\nஇந்த வேட்டை திருவிழாவில் வாகை குழைகளை அணிந்து வேடுவர் வேடம் தரித்து ஆயிரக்கணக்கான அடியவர்கள் தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றியுள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம்..\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர் கைது..\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர்…\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுப���்ட பெண்-வாலிபர்…\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/04/blog-post_16.html", "date_download": "2019-07-17T10:57:30Z", "digest": "sha1:L4SOK6K3OIP4OZ5JIDI3T4D5IITXCCJJ", "length": 20566, "nlines": 48, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அதிக சம்பளம் தரும் ஐ.டி. பணிகளும், படிப்புகளும்!", "raw_content": "\nஅதிக சம்பளம் தரும் ஐ.டி. பணிகளும், படிப்புகளும்\nதகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) பணம் கொழிக்கும் தொழில்துறையாகவே உள்ளது. உங்களுடன் படித்த நண்பனோ, தெரிந்தவர்களோ ஐ.டி. துறையில் பணியாற்றி, அவர் வாங்கும் சம்பளத்தைக் கேட்டிருந்தால் வியந்திருப்பீர்கள். சாதாரணமாக 30 ஆயிரத்தில் இருந்து சில லட்சங்கள் வரை மாத சம்பளம் வாங்குவார்கள். ஆனால் இந்த சம்பளமெல்லாம், அவர்களது நிறுவனம் கிள்ளிக் கொடுக்கும் தொகைதான். நிஜத்தில் அந்த நிறுவனம் அந்தப் பணிக்காக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திடம் இருந்து, ஊழியரின் சம்பளத்தைப்போல சில மடங்கு தொகையை ஊதியமாகப் பெற்றுவிடும் என்பதே உண்மை. அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் இதற்கு சான்று.அமெரிக்காவின் ஐ.டி. துறையில் அதிக ஊதியம் தரப்படும் சில பணியிடங்ளும், அதற்கான படிப்புகளையும் அறிவோம்...\nகிளவுட் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பை படித்தவர்களே இந்த பணிக்குச் செல்ல முடியும். உலகப் பணிகள் யாவும் டேட்டா மயமாகி கணினிக்குள் சேகரமாகிக் கொண்டிருக்கிறது. எனவே டேட்டா சேமிப்பை சுருக்கி, நுட்பமாக்கி ஒரு கட்டுமானம்போல நிர்வகிக்கும் இந்தப் பணிக்கு வாய்ப்பும், சம்பளமும் அதிகம். சராசரியாக ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் ஈட்டுகிறார்கள் கிளவுட் ஆர்கிடெக்ட் பணியாளர்கள்.\nடேட்டா வடிவமைப்புடன், அவற்றுக்கு இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமையின் அடிப்படையில் பகுப்பதும், மொழிமாற்றம் செய்வதும் தொடர்பான பணிகளைச் செய்கிறார்கள் இவர்கள். இப்படி தரம் பிரிப்பது வேலையை எளிமையாக முடிக்க உதவும் என்பதால் ஒவ்வொரு கம்பெனிக்கும் இவர்கள் தேவைப்படுகிறார்கள். கணிதம், கணினி அறிவியல், ஐ.டி. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்குச் செல்லலாம். இவர்களின் சம்பளமும் ஆண்டுக்கு சராசரி 70 லட்சம் ���ூபாய்.\nஊதிய அடிப்படையில் கொஞ்சம் பின்தங்கிய பணியானாலும், அதிகமான வாய்ப்புகளையும், அனைவரும் விரும்பும் பணியாக முன்னிலை பெறுகிறது ஐ.டி. கன்சல்டன்ட். கணினிகள் வேகமாக இயங்கத் தேவையான மாற்றங்களை ஆராய்வதும், உருவாக்குவதும், கணினியின் பயனை மலிவாக்கிப் பெருக்குவதும் இவர்களின் பணியாக இருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்திருந்தால் இந்த பணிக்கு செல்ல முடியும். திறமையை வெளிப்படுத்தி பணியைப் பெற்றுவிட்டால் கை நிறைய சம்பாதிக்கலாம். இந்தப் பணி செய்யும் அமெரிக்கர்களின் சராசரி ஆண்டு வருமானம் 60 லட்சம் ரூபாய்.\nஇணையதளத்தை வடிவமைக்கும் இந்த பணி அதிகமான வாய்ப்புகளைக் கொண்டது. தங்கள் அனுபவத்தாலும், திறமையாலும் எளிமையும், கவர்ச்சியும், வேகமும் நிறைந்த இணைய பக்கத்தை உருவாக்குபவர்கள் ஐ.டி. துறையின் உச்சத்திற்கே செல்வது சுலபம். எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற இணைய கணினி மொழிகளை நன்கு அறிந்தவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மற்ற படிப்புகளைப் படித்து சரியான வேலைவாய்ப்பு அமையாத பலர், இந்த கணினி மொழிகளைக் கற்றுக் கொண்டு பிரகாசமான வாய்ப்பைப் பெற்றது உண்டு. இந்த பணிக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 55 லட்சம் ரூபாய்.\nவீடியோ விளையாட்டு உருவாக்குவது, பேஸ்புக் போல புதுமையான ஒரு தளத்தை சொந்தமாக வடிவமைப்பது, நண்பனின் பணியை சுலபமாக முடிப்பதற்காக சிறு அப்ளிகேசன் உருவாக்கிக் கொடுப்பது எல்லாமே மென்பொருள் பணியாளரின் வேலை. இவர்களின் பணியின் பின்னணியில்தான் நமது செல்போன்கள், கணினிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றால் மிகையில்லை. அதிகமான வாய்ப்புகளைக் கொண்ட இந்தப் பணிக்கு சாப்ட்வேர் என்ஜினீயரிங் மற்றும் அது தொடர்பான பட்டப்படிப்புகளை படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு ஆண்டுக்கு சராசரியாக 55 லட்சம் ரூபாய் சாம்பாதிக்கலாம்.\nஸ்மார்ட்போன்களின் அபரிமித பெருக்கத்தால் அதற்கான அப்ளிகேசன் உருவாக்குபவர்களின் தேவை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் இருந்த இடத்திலிருந்தே புதுமையான அப்ளிகேசன் உருவாக்குபவர்களும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். எனவே திறமை இருந்தால் யாரும் இந்தப் பணியில் சம்பாதிக்க முடியும். மென்பொருள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படித்தவர்கள், கணினி மொழி கற்றவர்களுக்கு இந்தப் பணி கைவரப் பெறும். இவர்களும் சராசரியாக 50 லட்சத்திற்குமேல் சம்பாதிக்கிறார்கள்.\nஇதில் குறிப்பிட்டுள்ள ஊதியம், அமெரிக்காவில் இதே பணியைச் செய்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும். இந்தியாவில் இந்த பணியைச் செய்பவர்கள் அனுபவத்திற்கேற்ப இந்த ஊதியத்தில் மூன்றில் 2 பங்கு வரை ஊதியம் பெறலாம்.ஐ.டி. துறையில் திடீர் வேலை இழப்பு சிலருக்கு அச்சத்தைத் தருகிறது. திறமையானவர்கள், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதும், பதவி உயர்வு பெறுவதும் எல்லாத் துறைகளிலுமே இருப்பதுதான். எனவே திறமையை வளர்த்துக் கொண்டால் நீங்கள் எந்த சூழலிலும் அச்சப்படாமல் உயரஉயரச் செல்ல முடியும். நம்பிக்கையுடன் ஐ.டி. துறையை தேர்வு செய்து படித்து திறமையை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் வளம் சேர்க்கும்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் ப���. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/04/blog-post_26.html", "date_download": "2019-07-17T11:13:19Z", "digest": "sha1:47CHD5RNPL2EBFUIHVOUBDMJ7F7DK2WC", "length": 20878, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பழந்தமிழர் கண்டறிந்த நெருப்பின் பயன்பாடுகள்...!", "raw_content": "\nபழந்தமிழர் கண்டறிந்த நெருப்பின் பயன்பாடுகள்...\nபழந்தமிழர் கண்டறிந்த நெருப்பின் பயன்பாடுகள்... ம.தாமரைச்செல்வி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சூ ரியன், நெருப்பு, நிலவு ஆகிய முச்சுடர்களையும் வணங்குவது தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும் என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் பெயர்களால் அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். விளக்கேற்றி வழிபடுவதை அனைத்துக் குடும்பங்களிலும் காண்கிறோம். அச்சத்தினால் அல்லது அன்பினால் தெய்வத்தை வணங்குங்கள் என்று தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார். நெருப்பை கண்டு தமிழர்கள் யாரும் அஞ்சவில்லை. அன்பினால் நெருப்பை வணங்கினர். மழை தரும் கதிரவனும், குளிர்தரும் நிலவும், ஒளிதரும் நெருப்பும் மிகுந்த அன்புக்குரியன. அன்புடையவர்களுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். அதனால்தான் நெருப்பு வழிபாடு தமிழர்களிடம் தோன்றியது. ஐம் பூதங்களில் நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் வரிசையில் நெருப்பு நடுவில் வைத்து எண்ணப்படுகிறது. நெருப்பு கண்ணுக்குப் புலப்பட்டும், கையால் தொடும் திடப்பொருள் ஆக புலப்படாமலும் உள்ளது. இதனால்தான், நெருப்பின் வடிவம் கொண்ட சிவனை அருவுருவாக போற்றினர். நெருப்பு தன் இருப்பைக் காட்டிக்கொள்கிறது. ஆனால், நீளம், அகலம் உயரம் என்னும் திடப்பொருளுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. மாணிக்க வாசகர் நெருப்பு வடிவான சிவனை, வாழ்முதலாகிய பொருளே என்றார். தமிழர் பழக்க வழக்கங்களில் நெருப்பை வழிபடுவது மற்றும் பயன்கொள்வது மட்டும் அடங்கவில்லை. வாழ்வில் இன்பதுன்ப நேரங்களில் அரவணைக்கும் தாயாகவும் தீயைக் கருதினார்கள். தாங்க முடியாத துன்பங்களின்போது, தவிர்க்க முடியாத சூழலில் நெருப்பில் பாய்ந்து உயிர் விட்டனர். போர்க்களத்தில் தோற்றுப் போன மன்னனின் அந்தப்புர மகளிர் பகைவரின் கைகளில் கிடைக்காமல், தீப்பாய்��்து உயிர்விட்டனர். தமிழ்ப்பெண்கள் மானத்தோடு வாழ்ந்து மானத்தோடு மடிவதைப் பெருமையாகக் கருதினர். இது போர்க்காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நெருப்பில் பாய்ந்து உயிர்விடும் முறையாகும். ஏனைய காலங்களில் கணவன் இறந்தால், மனைவியும் இறந்துவிட வேண்டும் என்னும் கட்டாயம் இருந்ததில்லை. பூதப் பாண்டியன் இறந்தபின் அவன்மனைவி பெருங்கோ பெண்டு தீப்பாய்வதை அனைவரும் தடுத்தனர் என்பது ஒன்றே உடன் கட்டை ஏறுவது கட்டாயமாக இருந்ததில்லை என்பதைக் காட்டுகிறது. ஆனால் வடநாட்டில், இது மூடநம்பிக்கை போல் பரவி சககமணம் என்னும் வழக்கமாக மாறியது. இதனை ராசாராம் மோகன்ராய் போன்ற பெருமக்கள் தடுத்ததால் அறவே தடைசெய்யப்பட்டு விட்டது. நெருப்பின் மேல் சத்தியம் செய்வது, நெருப்பை தாண்டுவது, தீக்குண்டத்தில் இறங்கி நடப்பது, தீச் சட்டி எடுத்து கோவிலை வலம் வருவது போன்ற வழக்கங்கள் நாளடைவில் தோன்றின. வெள்ளிக்கை வேளாளருள் ஒருபிரிவினர் எந்தப் பெண்ணின் மீதாவது களங்கம் கற்பிக்கப்பட்டால், அப்பழியிலிருந்து அவளை மீட்பதற்காக கன்னிப்பழி கழித்தல் என்னும் சடங்கை நடத்தி வந்தனர். மூத்த மகளிர் பலர் நள்ளிரவில் ஓரிடத்தில் ஒன்று கூடி, கன்னிப்பழி கழித்தல் சடங்கை நடத்தி வைப்பார்கள். ஒரு குச்சியால் பெரிய வட்டம் வரைவார்கள். அந்த வட்டத்தை சுற்றிலும் முள் மர விறகுகளை வைப்பார்கள். பழி சுமத்தியபெண்ணை ஈரப் புடவையோடு அழைத்துச் சென்று வட்டத்தின் நடுவில் நிறுத்துவார்கள். அவள் தலையில் ஏழுவகை முட்களால் ஆன முள் முடி சூட்டுவார்கள். பிறகுவட்ட விளிம்புள்ள விறகுக்குத் தீ வைப்பார்கள். வட்டமாக நெருப்பு எரியும்போது. அந்தப் பெண் தன் தலையில் உள்ள முள் முடியையும் அணிந்த ஈரப்புடவையையும் எரியும் நெருப்பில் எறிந்துவிட்டு, நெருப்பைத் தாண்டி ஓடிவந்துவிட வேண்டும். மூத்த மகளிர் அந்தப் பெண்ணுக்கு கன்னிப்பழி தீர்க்கப்பட்டதாக அறிவித்தபின் அந்தப்பெண்ணின் திருமணத்திற்கு எந்தத் தடையும் இருக்காது. இதுவே புராணக் கதைகளில் நெருப்பில் இறங்கி கற்பை நிரூபிக்கும் கதைகளாக மாறிவிட்டது. ராமாயணத்தில் சீதை நெருப்பில் இறங்கிய செய்தியும் இத்தகைய பழைய வழக்கத்தின் தொடர்ச்சி எனக் கருதப்படுகிறது. எனவே தீமிதிப்பது, தீச் சட்டி எடுப்பது போன்றவை தன்குற்றங்களிருந்து தன்னை நீக்கிக் கொள்ளும் அடையாளங்களாக பின்பற்றப்பட்டுவருகிறது எனலாம். காமன் பண்டிகையின் போது காமனைத் தீயிட்டு எரிப்பது, காமக் கோளாறுகளால் ஏற்படும் பண்பாட்டுச்சீரழிவை உணர்த்தியது. சூரியன், நிலவு, தீ ஆகிய மூன்றும் மூவேந்தர்க்குரிய குல அடையாளங்கள். வடநாட்டு ராசபுத்திரர்களிலும் சூரியன், நிலவு, தீ ஆகிய முப்பிரிவு குலங்கள் உள்ளன. சேர மன்னர் தீயை வழிபடும் பிரிவைச் சார்ந்தவர்கள். எனவே, அண்டையிலுள்ள கன்னடத்தார் தமிழர்களை தீக் குலத்தவர் என்னும் பொருளில் திகளர் என அழைக்கின்றனர். எனவே தீ தொடர்பான பழக்கவழக்கங்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தது என அறியமுடிகிறது. வள்ளல் பெருமானும் ஒளி வழிபாடே தமிழரின் உண்மையான தெய்வ வழிபாடு என நிலைநாட்டியதை உலகத் தமிழர் அனைவரும் போற்றத்தக்க பழந்தமிழர் தெய்வ நெறியாக உணர வேண்டும். தீ என்னும் சொல்லில் இருந்தே தெய்வம் என்றும் சொல் தோன்றியதாக வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர் மொழி ஞாயிறு பாவாணர் புலப்படுத்தியிருக்கிறார்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/108726", "date_download": "2019-07-17T10:49:35Z", "digest": "sha1:FQEVRNTOCTEBR7ZJNJAHMFIZQR6L6DX7", "length": 5058, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 29-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் இளம்பெண்களிடம் எல்லை மீறும் மோகன் வைத்யா...\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nஓவர் த்ரோவின் போது நடுவர்களிடம் ஸ்டோக்ஸ் என்ன பேசினார்\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n.. லவ் பண்ணாததால தான் பிரச்சனையோ..\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபெண் பார்க்க வந்த இளைஞர் செய்த காரியம்... அதிர்ச்சியிலிருந்து மீளாத பெண்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nபிச்சையெடுத்த குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிரபல நடிகர்\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங், இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஅஜித்தின் நேர்கொண���ட பார்வை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-17T11:13:33Z", "digest": "sha1:FEXG7324DTNY7WDITKYXLVFRUVPQLVK2", "length": 18769, "nlines": 124, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "பார்த்ததில் பிடித்தது | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nArchive for the ‘பார்த்ததில் பிடித்தது’ Category\nமுப்பரிமான ஓவியங்கள் – 3D Paintings\nPosted: ஜூலை 26, 2012 in பார்த்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:3D, 3d painting, art, art exhibition, ஐசோமெட்ரிக், ஓவியக் கண்காட்சி, ஓவியம், காட்சிக் கோணம், கார், சீனா, பார்த்ததில் பிடித்தது, முபரிமானம், முப்பரிமான ஓவியங்கள், விளம்பரம், ஹோர்டிங், car, china, hoarding, isometric view, painting, perspective\nஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்ஹோர்டிங்கை எங்கிருந்து பார்த்தோமானாலும் கார் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.அந்தக் காட்சிக்கோணத்தை அடிப்படையாக வைத்து முப்பரிமான முறையில் தீட்டப்பட்டதேகீழ்கண்டகண்ணுக்கு விருந்தளிக்கும் ஓவியங்கள் யாவும். சமீபத்தில் சீனாவில் நடந்தஒரு ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற முப்பரிமான ஓவியங்கள்…\nPosted: ஒக்ரோபர் 23, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:atheist, ஆத்திகன், கருத்து, காணொளி, நாத்திகன், பின்னூட்டம், beleiver, comments, god, non beleiver, video\nசமீபத்தில் நான் பார்த்த இந்த காணொளி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் உள்ள வேறுபாடுகளையும், வாழ்கையை அணுகும் முறையையும் விளக்கமாகவே கூறுகிறது. இன்று இந்த காணொளியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், பார்த்து உங்களது கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் செய்யுங்கள்.\n13×7=28 எப்படி வரும் வந்த கணக்கு\nPosted: ஒக்ரோபர் 9, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகணக்கு என்றாலே நம்மில் பலருக்கு ஆமணக்கு, அதிலும் இவர்கள் சொல்லித்தருவது போல கணக்கு போட்டால் விடை சரியாக வராது…சிரிப்பு தான் வரும்… வார இறுதி, சிரிச்சுக்கிட்டே சந்தோசமாக உங்கள் விடுமுறையை ஆரம்பிக்க இந்த காணொளிகளை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன்.\nPosted: செப்ரெம்பர் 10, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:animation, உயிரோவியம், வரைகலை, graphics, motion graphics\nஇந்த இடுகையில் சமீபத்தில் நான் பார்த்து ரசித்த உயிரோவியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்…\nPosted: செப்ரெம்பர் 3, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:adhi, adhitha karikalan, ஆதி, ஆதித்தகரிகாலன், காணொளி, குழந்தை, பெண் குழந்தை, மழலை, யூ ட்யூப், children, girl kid, kids, video, youtube\nமழலைகள் என்றாலே எல்லோர்க்கும் பிடிக்கும். எனக்கு கொஞ்சம் கூடவே பிடிக்கும், பெண் குழந்தைகள் என்றால் மேலும் கூடுதல் பிரியம், எனக்கு குழந்தை பிறக்கும் முன்பே அது பெண் குழந்தையாகத் தான் இருக்கும் என்று ஆதிரை என்று பெயரே வைத்துவிட்டேன். ஆதி என்று செல்லமாக அழைக்கவும் ஆரம்பித்துவிட்டேன், ஆனால் பையனாக பிறந்துவிட்டான். ஆதி என்ற பெயரை விட மனமில்லாமல் ஆதித்த கரிகாலன் என்று பெயர் மாற்றம் செய்ய, அதையும் என் மனைவி சுருக்கி ஆதித்தன் என்று வைத்து விட்டாள். இன்னும் மூன்று மாதத்தில் எனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் எனக்கு இன்னும் பெண் குழந்தைகளின் மேல் உள்ள மோகம் குறையவே இல்லை, என் எதிர்பார்ப்பு இந்த முறையாகிலும் நிறைவேறும் என எதிர்பார்கிறேன். இந்தக் கானொளியில் இருக்கும் குழந்தையை பார்க்கும் போது என் குழந்தயின் மழலை பேச்சு எல்லாம் நினைவுக்கு வருகிறது. வாழ்கையின் வசந்த காலமே குழந்தைகளோடு நாம் இருக்கும் தருணங்கள் தானே… இந்த மழலை அவளுடைய அப்பா சொல்லும் கதைக்கு ஏற்றவாறு முகபாவங்களையும், குரல் ஓசைகளையும் கொடுத்த விதம், உண்மையில் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருந்தது. இந்த காணொளியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், கண்டிப்பாக உங்களுக்கு உங்கள் குழந்தைகளின் மழலை பேச்சுகள் ஞாபகத்திற்கு வரும் பாருங்களேன்…\nமின்னனு வாக்குப்பெட்டிக் கருவியில் எப்படி கள்ளஒட்டு போடலாம்\nPosted: ஓகஸ்ட் 31, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:அலைபேசி, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, எலெக்ட்ரானிக் வோட்டிங் கருவி, ஒட்டுப்பதிவு, கள்ளஒட்டு, தேர்தல் கமிசன், யூ ட்யூப், ஹரிபிரசாத், ஹைதராபாத், cellphone, election commision, electronic volting machine, evm, government, hariprasad, hyderabad, india, J. Alex Halderman, Rop Gonggrijp, youtube\nஉலகின் மிக பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும், எதிர்க்கட்சிகள் சொல்லும் முதன்மையான குற்றச்சாட்டு மின்னனு வாக்குப்பெ��்டிக் கருவியை பற்றியதாக இருக்கும். இதில் கள்ளஒட்டு போடமுடியாது என்று இதை வடிவமைத்தவர்களும், ஆளும் கட்சியும், தேர்தல் கமிசனும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தே சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கருவியில் கள்ள ஒட்டுப் பதிவு செய்ய முடியுமா இந்த கேள்வி எல்லோர்க்கும் இருக்கும் ஒன்றே. இதை பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் J. Alex Halderman, Rop Gonggrijp. இக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஆய்வு பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது, மேலும் செய்முறை விளக்கமாக ஒரு காணொளியும் வெளியிட்டது. இதில் மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியின் சிப்புகளை மாற்றியும், அலைபேசியின் உதவி கொண்டும் எப்படி கள்ள ஒட்டு பதிவு செய்ய முடியும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளனர். இந்த காணொளி பலர் பார்த்திருப்பீர்கள், மேலும் இது சம்பந்தப்பட்ட செய்தியைக் கேள்விபட்டும் இருப்பீர்கள், பார்க்காதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த இடுகை.\nஹரி பிரசாத் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பது கூடுதல் தகவல், இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை அவர் திருடினார் என்பதே குற்றச்சாட்டு.\nமேலும் விவரங்களுக்கு http://indiaevm.org/ வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.\nபுரட்சி – சிங்கத்தை விரட்டிய காட்டெருமைகள்\nPosted: ஓகஸ்ட் 26, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:ஓரங்க நாடகம், காட்டெருமை, சிங்கம், நாடகம், புரட்சி, முதலை, யூ ட்யூப், buffalo, crocodile, lion, play, revolution, youtube\nசில வருடங்களுக்கு முன் நான் பார்த்த இந்தக் காட்சி கோப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது சபாரி(safari ) எனப்படும், காடுகளின் ஊடே செல்லும் ஒரு சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படம். இதில் ஒரு சிங்கக் கூட்டத்தில் ஒரு காட்டெருமை மாட்டிக்கொள்கிறது, ஒரு முதலையும் இந்த வேட்டையில் அழையா விருந்தாளியாக வருகிறது. ஒரு கட்டத்தில் காட்டெருமை கூட்டம் திரளாக வந்து சிங்கக் கூட்டத்தை வீழ்த்தி காட்டெருமையை மீட்கிறது.\nஇது ஒரு சின்ன ஓரங்க நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். இது 8 நிமிடம் 24 செகண்டுகள் ஓடக்கூடிய ஒரு காட்சி. இதை பார்த்து முடித்தபின், கண்டிப்பாக உங்களுக்கு இதை தொடர்புபடுத்தி நிறைய விடயங்கள் மனதில் ஓடும். உங்களுக்கு உண்டான உணர்வை தயவுசெய்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஓஷோவின் F * * * போதனை…\nPosted: ஓகஸ்ட் 21, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:ஓஷோ, நகைச்சுவை, laugh, osho, youtube\nஇந்த காட்சிக்கு எந்த முன்னுரையும் தேவை இல்லை என்றே நினைக்கிறன். நம்மில் பலரும் உபயோகிக்கும் வார்த்தை F *** இந்த வார்த்தையை மையப்படுத்தி ஓஷோ ஒரு சொற்பொழிவின் போது நகைச்சுவையாக சொல்லும் காட்சிக் கோப்பை உங்களோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன். இதை பலர் பார்த்திருக்க கூடும், இருந்தாலும் ஒரு முறை பாருங்கள்… உங்களை மறந்து சிரிப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-17T11:28:57Z", "digest": "sha1:NHVASPG77FVUQLV62Q6AC4DJDI6AKVAJ", "length": 4967, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "யோகிபாபு Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅமெரிக்கா என் மாமியார் வீடு – கூர்கா பட ஸ்னீக் பீக் வீடியோ\nயோகிபாபுவின் ‘கூர்கா’ – பட்டைய கிளப்பும் டிரெய்லர்\nமகாலட்சுமி - July 5, 2019\nபெரிய கம்பெனியுடன் பிக் டீல் – உச்சத்திற்கு சென்ற யோகிபாபு மார்கெட்\nமகாலட்சுமி - July 2, 2019\nயோகிபாபுவுக்கு போட்டி இருக்கு… நடிகையை கலாய்த்த பாடகர்\nயோகிபாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபாவாடை சட்டையில் யோகிபாபு – இது என்ன கலாட்டா\nயோகிபாபுவின் ‘தர்மபிரபு’ – கலக்கல் டீசர் வீடியோ..\nராதாரவியை கூறிவிட்டு இப்படி கெட்டவார்த்தை பேசலாமா – நயனிடம் ஒரு கேள்வி\nவளரும் வேளையில் இது தேவையா – யோகிபாபு அலப்பறை தாங்கலயே\nநான் ஆரம்பிச்சத நானே முடிக்கிறேன் – ‘ஐரா’ திகில் டிரெய்லர் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/20055347/20-Days-shoting-Without-Clothing-Shocked-amala-paul.vpf", "date_download": "2019-07-17T11:07:40Z", "digest": "sha1:73FDXFQO2QEF3P3NJTGNTLAXYMW6IQRV", "length": 10547, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "20 Days shoting Without Clothing: Shocked amala paul || ஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால்\nஆடை படப்பிடிப்பில் நடிகை அமலாபால் நடித்தது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nஆடை படத்தில் அமலாபால் அறைகுறை ஆடையில் இருக்கும் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியான படத்தின் டிரெய்லரில் அமலாபால் நிர்வாணமாக தோன்றி ரசிகர்களை மேலும் அதிர வைத்துள்ளார். அமலாபாலை காணவில்லை என்று அவரது அம்மா போலீசில் புகார் அளிப்பதுபோல் டிரெய்லர் தொடங்குகிறது.\nபிறகு போலீஸ் வாகனங்கள் தேடுதல் வேட்டையில் பரபரக்கின்றன. எல்லோரும் உயரமான கட்டிடத்தை பார்த்தபடி நிற்கின்றனர். அப்போது அமலாபால் உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார். தமிழ் பட வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த நடிகையும் நடித்தது இல்லை என்கின்றனர்.\nநிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். சமந்தாவும் பாராட்டி இருக்கிறார். ஆடை படத்தை ரத்ன குமார் இயக்கி உள்ளார். தணிக்கை குழுவினர் படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.\nபடம் குறித்து டைரக்டர் ரத்ன குமார் கூறும்போது, “தனிமனித சுதந்திரம் மற்றும் சுய ஒழுக்கத்தை ஆடை படம் பேசுகிறது. அமலாபால் ஆடை இல்லாமல் தோன்றுவது சிறிது நேரம்தான். அதை தாண்டி படத்தில் பல விஷயங்கள் உள்ளன.\nபைக் ஓட்டுதல் சண்டை காட்சிகள் என்று கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அமலாபால் திரையுலக வாழ்க்கையில் ஆடை முக்கிய படமாக இருக்கும்” என்றார்.\n1. மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்\n2. கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி\n3. 10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n4. நீட் தேர்வு பிரச்சினையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் - நடிகை விஜயலட்சுமி கதறல்\n2. டாக்டரை மணந்தார் டைரக்டர் விஜய் 2 - வது திருமணம்\n3. அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா\n4. நடிகை ஜோதிகாவுக்கு எதிர்ப்பு\n5. தெலுங்கு பிக்பாஸில் படுக்கைக்கு அழைப்பதாக புகார் ஸ்வேதா ரெட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2301714", "date_download": "2019-07-17T11:29:37Z", "digest": "sha1:WNDFJCU3ALKGXFXPBOMNYITZWREHZO3Q", "length": 23733, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| சோமவாரப்பட்டியில் 'அம்மா' பூங்கா இந்தாண்டு பயன்பாட்டுக்கு வருமா? Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nசோமவாரப்பட்டியில் 'அம்மா' பூங்கா இந்தாண்டு பயன்பாட்டுக்கு வருமா\nஅத்திவரதர் உற்சவம்: அர்ச்சகர்கள் - போலீசார் வாக்குவாதம் ஜூலை 17,2019\nபிராமணர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஜூலை 17,2019\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் ஜூலை 17,2019\n'தரமான சாலை வேண்டுமானால் கட்டணம் செலுத்தத் தான் வேண்டும்' ஜூலை 17,2019\nகாவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு ஜூலை 17,2019\nஉடுமலை : இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் நடக்கும், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைய பணிகளை முடித்து, இந்தாண்டாவது பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என, குடிமங்கலம் ஒன்றிய மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.தமிழக அரசு, 2016ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என, அறிவித்தது.\nஅதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியத்திலும், ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேலுள்ள இரண்டு ஊராட்சிகளை தேர்வு ��ெய்ய, ஒன்றிய நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.மக்கள் தொகை அதிகமுள்ள கிராமங்களில், பெரியளவில் பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் இல்லாத நிலையில், அரசுத்திட்டத்துக்கு, அதிக எதிர்பார்ப்பும் வரவேற்பும் காணப்பட்டது.பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலைய பராமரிப்பு பணிகளை, அந்தந்த ஊராட்சிகளே மேற்கொள்ள வேண்டும் என்பதால், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள ஊராட்சிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. குறைந்தபட்சம், 35 சென்ட் அளவுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது.அதன்படி, உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களில், மூன்று ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. உடுமலையில் போடிபட்டி மற்றும் பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளும், குடிமங்கலம் ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் போதிய வருமானம் இல்லாததால், சோமவாரப்பட்டி ஊராட்சி மட்டுமே இத்திட்டத்துக்கு, தேர்வு செய்யப்பட்டது.\nஇதில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, போடிபட்டி, பெரியகோட்டை ஊராட்சிகளில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால், குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில், பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நடந்து வருகிறது.எப்போது முடியும்சோமவாரப்பட்டி பூங்காவில், நடைபாதை மற்றும் புல்தரை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஓய்வெடுக்கும் இருக்கைகளை பொருத்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.\nசிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஆனால், உடற்பயிற்சி மையத்தின் உட்புறத்தில், பளுதுாக்குதல், பாடிபில்டிங் போன்ற போட்டிகளில் பங்கேற்க, தேவையான நவீன கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இக்கருவிகள் கொண்டு வரப்பட்டு, இன்னும் பொருத்தப்படாமல் உள்ளது.'இடத்தேர்வு பிரச்னையால், சோமவாரப்பட்டியில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைய பணிகள் காலதாமதமாக துவங்கியது. விரைவில், மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா திறக்கப்படும்,' என கடந்தாண்டு, ஒன்றிய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.\nஆனால், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. இந்தாண்டாவது பூங்காவுக்கு திறப்பு விழா நடத்தப்படும் என குடிமங்கலம் ஒன்றிய மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.அதையும் கவனியுங்க...குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தின் எதிரில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. தன்னார்வலர்கள் சார்பில், மைதானத்தில், நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. தற்போது, மைதானம் போதுமான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இந்த மைதானத்தையும், அவ்வப்போது, வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களால் துாய்மைப்பணிகளை மேற்கொண்டால், மக்களும், மாணவர்களும் பயன்பெறுவர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n கலெக்டர் ஆபீசில் 70 சதவீத செலவு மிச்சம்\n1. நொய்யல் கரையில் மரம் வளர்ப்பு\n2. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு\n3. 'தோல்வியில் இருக்கிறது, வெற்றியின் படிக்கட்டு'\n4. கொப்பரை கொள்முதல்; மாவட்ட நிர்வாகம் 'அட்வைஸ்'\n5. கால்நடை சந்தையில் மாடுகளுக்கு கிராக்கி\n1. பாதாளச்சாக்கடை உடைப்பு: சுகாதாரம் பாதிப்பு\n2. 'லேப்-டாப்' கேட்டு தொடரும் போராட்டங்கள்: போலீசார் திணறல்; விரைவில் தீர்வு காண கோரிக்கை\n1. வீடு புகுந்து, 33 சவரன் திருட்டு: பொங்கலூரில் துணிகரம்\n2. மணல் திருடிய இருவர் கைது\n3. ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்\n4. பாம்பு கடித்து தொழிலாளி பலி\n5. விஷம் குடித்து இறந்த தம்பதிய:ர் போலீசுக்கு மறைத்ததால் வழக்கு\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/jul/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF--%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-25-26-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3191797.html", "date_download": "2019-07-17T11:09:39Z", "digest": "sha1:LAAAHL73KRW6EVWEAFGUDAJ3WTZXCVWM", "length": 9183, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஜூலை 25, 26-க்கு தள்ளிவைப்பு- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஜூலை 25, 26-க்கு தள்ளிவைப்பு\nBy DIN | Published on : 14th July 2019 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்ற��ம் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாதுகாப்புக்கு போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால், ராமநாதபுரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஜூலை 25, 26 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நகரிலுள்ள 40 அடி சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் 20 அடியாக சுருங்கிவிட்டன. இதனால், போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிரமமின்றி செல்லும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஅதன்படி, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை 11, 12) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நகர் முழுவதும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி திடீரென தள்ளிவைக்கப்பட்டது.\nஇது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறியது:\nஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவது அவசியம். ஆனால், வீரன் அழகுமுத்துகோன் விழா மற்றும் காஞ்சிபுரம் அத்திரவரதர் தரிசன நிகழ்ச்சிக்கு ராமநாதபுரத்திலிருந்து ஏராளமான காவலர்கள் சென்றுவிட்டனர்.\nஇதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு போதிய காவலர்கள் இல்லை என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது ஜூலை 25, 26 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றனர்.\nஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் போதிய காவலர்கள் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்பு அகற்றுவதிலிருந்து நகராட்சி பின்வாங்காது என, நகராட்சி ஆணையர் க. சுப்பையா தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏ���ி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/206423?ref=section-feed", "date_download": "2019-07-17T10:24:26Z", "digest": "sha1:ZZTXSSVENR53BHPXDZGPZLWVPRXFVXXR", "length": 9656, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "குன்றத்தூர் அபிராமி! வேலூர் தீபிகா.. போன்ற முறை தவறிய பழக்கத்தால் தமிழகத்தில் நடந்த கொலைகள் எவ்வளவு? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n வேலூர் தீபிகா.. போன்ற முறை தவறிய பழக்கத்தால் தமிழகத்தில் நடந்த கொலைகள் எவ்வளவு\nதமிழகத்தில் முறை தவறிய பழக்கத்தால் கடந்த 10 ஆண்டுகளில் 1311 கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் பல இடங்களில் முறை தவறிய பழக்கத்தால் கொலைகள் நடப்பது தினம் வாடிக்கையாகி விட்டது.\nசென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண் காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தைகளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇது போல தவறான தொடர்பு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல கொலைகள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.\nஇந்நிலையில் இது தொடர்பான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி தாக்கல் செய்தார்.\nஅதில், முறை தவறிய பழக்கம் காரணமாக 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் 158 கொலைகள் நடந்துள்ளன.\nதமிழகம் முழுவதும் 2009-ம் ஆண்டு 106 கொலைகளும், 2010-ம் ஆண்டு 125, 2011-ம் ஆண்டு 132, 2012-ம் ஆண்டு 126, 2013-ம் ஆண்டு 122, 2014-ம் ஆண்டு 134, 2015-ம் ஆண்டு 131, 2016-ம் ஆண்டு 138, 2017-ம் ஆண்டு 116, 2018-ம் ஆண்டு 134, 2019-ம் ஆண்டில் நேற்று வரை 47 என்று கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,311 கொலைகள் நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான பேசிய நீதிபதிகள், சமூகத்தில் முறை தவறிய பழக்கம் பெருகிவிட்டதாகவும், இதனால் பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் கொலை செய்யப்படுகின்றனர்\nஇதன் காரணமாக பெற்ற கு���ந்தையை தாய் கொலை செய்கிறாள். தினமும் பத்திரிகைகளில் இதுதொடர்பான செய்தி வந்து கொண்டே தான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால், குடும்பமும், திருமண உறவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.\nசமுதாயத்தில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பிரச்சினையை சாதாரணமாக எண்ணாமல், மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.\nபலாத்கார வழக்கில், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில், ஆபாச படம் தான் முக்கிய காரணமாக உள்ளன.\nஎனவே, இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் திகதிக்கு தள்ளி வைப்பதாக கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/Budget/2018/02/01165252/1143468/Mayawati-says-union-budget-anti-poor-and--pro-capitalists.vpf", "date_download": "2019-07-17T11:17:53Z", "digest": "sha1:MW22XUHBTE5PYMFCP6MSQ75ECW7FXFG6", "length": 7348, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mayawati says union budget anti poor and pro capitalists", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏழைகளுக்கு எதிரான மத்திய பட்ஜெட் - எதிர்க் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு\nபதிவு: பிப்ரவரி 01, 2018 16:52\nமத்திய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. #budget2018 #unionbudget #oppositeleaders\nபாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாயிகள் மற்றும் பெண்களின் நலன்களில் அக்கறை கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என ஆளும் கட்சி தெரிவித்தது.\nஇந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என பகுஜன் சமாஜ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.\nபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி:\nமத்திய பட்ஜெட் கடந்த கால பட்ஜெட்களை போலவே ஏழைகளுக்கு எதிராகவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது.\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி விரைவில் நல்ல நாள் வரும் என உறுதியளித்திருந்தார். அந்த வாக���குறுதி என்னவானது\nடெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்:\nமத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய பட்ஜெட்டை தயார் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தலைநகர் டெல்லிக்கு தேவையான பொருளாதார நிதியுதவி மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதிகளை அதிகளவில் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரக் ஓ பிரையன்:\nமத்திய அரசு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் படுதோல்வி அடைந்துள்ளது. அரசு தனது கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதையே இந்த பட்ஜெட் வெளிப்படுத்தியுள்ளது. #budget2018, #unionbudget #oppositeleaders #tamilnews\nமக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் தோழமையான பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்\nவருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை\nபெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி - தங்கம் இறக்குமதி வரி 12.5 சதவீதமானது\nபுறநானூறு வரிகளை மேற்கோள் காட்டி வரிவிதிப்பை விளக்கிய நிர்மலா சீதாராமன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2017/11/ujiladevi-tamil_13.html", "date_download": "2019-07-17T10:56:12Z", "digest": "sha1:ZG7N76H2LLMZSR56TTWCF6AONRDGH57S", "length": 55661, "nlines": 136, "source_domain": "www.ujiladevi.in", "title": "கடவுள் இல்லை என்று கூறும் ரிஷி ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகடவுள் இல்லை என்று கூறும் ரிஷி \nபகுத்தறிவு வாதிகள் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நவீன வாதிகள், தனது அறிவே பிரதானம் என்று கருதுபவர்கள், கடவுளை இல்லை என்பது பெரிய அதிசயமில்லை. ஆனால் தவம் செய்த ஒரு ரிஷி இறை தன்மையோடு வாழ்ந்த ஒரு ரிஷி வேதகாலத்தில் வாழ்ந்த ஒப்பற்ற ஒரு மேதாவி கடவுள் இல்லை என்று கூறுவது நம்மைப் போன்றவர்களுக்கு வியப்பாக இருக்கும்.\n��ன் அவர் அப்படி சொன்னார் நாட்டில் ஆன்மிகம் மறைந்து நாத்திகவாதம் தலைதூக்க வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னாரா நாட்டில் ஆன்மிகம் மறைந்து நாத்திகவாதம் தலைதூக்க வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னாரா கடவுளின் பெயரால் கயமைத்தனங்கள் அதிகரித்து விட்டதனால் ஆத்திரம் அடைந்து அப்படிக்கூறினாரா கடவுளின் பெயரால் கயமைத்தனங்கள் அதிகரித்து விட்டதனால் ஆத்திரம் அடைந்து அப்படிக்கூறினாரா என்ற ஐயத்தோடு ஜைமினி மகரிஷியின் கருத்தை அணுகிப்பார்த்தால், அப்படி எந்த அறிகுறியும் தெரியவில்லை.\nஜைமினி வேதத்தை மதிக்கிறார். அதுவும் உயிரைவிட மேலானது வேதம் என்கிறார். வேதத்திற்கு இணையான வஸ்து எதுவும் உலகத்தில் இல்லை என்கிறார். அவர் போற்றுகின்ற, வழிபடுகின்ற அந்த வேதத்திலேயே இறைவன் இருப்பதாக சொல்லபட்டிருக்கிறது. இன்னும் அதிகமாகச் சொல்வது என்றால், வேதத்தை ஆக்கியதே இறைவன் என்றும் கூறபட்டிருக்கிறது. பிறகு ஜைமினி அந்தக் கருத்தை மறுக்க வேண்டிய காரணம் என்ன\nஜைமினி சொல்கிறார், வேதம் யாராலும் ஆக்கப்பட்டது இல்லை. அது எப்போதும் இல்லாமல் இருந்தது இல்லை வேதம் ஆதி அந்தம் இல்லாதது. இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பே வேதம் இருந்தது. பிரபஞ்சம் அழிந்து போன பிறகும் வேதம் இருக்கும் என்று வியப்பான ஒரு கருத்தை முன் வைக்கிறார்.\nஜைமினி தவிர மற்றவர்கள் வேதம் பரிபூரணமானது, பரிபூரணமான வேதத்தை ஒரு பரிபூரணன்தான் உருவாக்கி இருக்க வேண்டும். அந்த பரிபூரணனே இறைவனாக இருக்க வேண்டும். அவனை நம்ப மறுப்பதும் வேதத்தை மறுதலிப்பதும் ஒன்றே என்கிறார்கள்.\nஇந்த இடத்தில்தான் ஜைமினி மாறுபடுகிறார். வேதம் பரிபூரணம் என்றால் அதை ஒருவன் உருவாக்கினான் என்பதை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை. ஆனால் நான் அதை, ஒருவன் உருவாக்கினான் என்பதையே ஏற்க வில்லை. வேதத்தை யாரும் உருவாக்கவில்லை. அதனால் அதை உருவாக்க வேண்டிய ஒருவன் தேவை இல்லை. வேதம் மட்டுமே ஆதியும் அந்தமும் என்பதனால் இன்னொரு ஆதியும் அந்தமும் இல்லாத பொருளான கடவுள் தேவை இல்லை. அவன் இல்லை இல்லவே இல்லை என்கிறார்.\nவேதத்தை பூரணமாக ஏற்றுகொள்ளும் ஜைமினியின் இந்த கருத்து நமக்கு விசித்திரமாக இருக்கும். ஆனால் அவரது கண்ணோட்டத்தின்படி பார்த்தால், இதில் விசித்திரம் அடைவதற்கு ஒன்றுமே இல்லை. இறைவனை நம��புகிறவர்கள் கடவுள் தான் உலகத்தை, உலகத்தில் உள்ள உயிர்களைப் படைத்தான் என்று கூறுகிறவர்கள், கடவுள் எப்படிபட்டவர் என்று கருதுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.\nகடவுள் எல்லாவற்றையும் வினாடி நேரத்தில் உருவாக்கவும் சம்ஹாரம் செய்யவும் வல்லவர். ஆனந்தம் என்பதே அவரது வடிவம். அவர் நிழலில் கூட துன்பம் என்பது கிடையாது. கருணையின் வடிவம் அவர். அன்பின் ஊற்று அவர். அழகின் பிறப்பிடம் அவர்தான். அவரே ஞானமயமனவர். அறிவு வடிவமானவர் என்றெல்லாம் இறைவனின் கல்யாண குணங்களைப் பற்றி வர்ணனை செய்கிறார்கள்.\nஅவர்களைப் பார்த்து ஜைமினி கேட்கிறார்.. இவ்வளவு சிறப்பம்சங்கள் நிரம்பியவரான கடவுள் தானே, இந்த உலகத்தைப் படைத்தார். இன்பமே வடிவாக இருக்கும் பொருளில் துன்பம் இருக்க முடியுமா கருணையே வடிவானவன் உண்டாக்கியதில் கொடூரம் இருக்குமா கருணையே வடிவானவன் உண்டாக்கியதில் கொடூரம் இருக்குமா அழகின் பிறப்பிடம் தோற்றுவித்ததில் அவலட்சணம் இருக்குமா அழகின் பிறப்பிடம் தோற்றுவித்ததில் அவலட்சணம் இருக்குமா அறிவு மயமானவன் படைப்பில் அறியாமை இருக்குமா அறிவு மயமானவன் படைப்பில் அறியாமை இருக்குமா இறைவனுடைய தன்மைகள் எவை எவையென்று கருதுகிறீர்களோ அவற்றிற்கெல்லாம் எதிர்மறையான தன்மைகள் உலகத்தில் இருக்கிறது.\nகொடூரம் நிறைந்தது இந்த உலகம். அறியாமை மயமானது இந்த உலகம். அவலட்சணமானது இந்த உலகம். விதித்த விதியை மீற முடியாத பலகீனமானது இந்த உலகம். கடவுளிடம் இருப்பதாக கூறப்படுகிற எந்தத் தன்மையும் உலகத்தில் முழுமையானதாக இல்லை. ஆகையால் இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது அல்ல.\nகடவுள் தான் உலகத்தைப் படைத்தார் என்று பிடிவாதமாக வாதாடினால் அந்தக் கடவுள் கருணையும் ஆனந்தமும் ஆற்றலும் அறிவும் துளிகூட இல்லாதவர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் மட்டுமே பூரணம் என்றால் அவரிடம் இருந்து தோன்றும் அனைத்து பொருட்களும் குறைவு இல்லாமல் நிறைவு பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் உலகம் முழுவதும் குறைகளையும் குற்றங்களையும் காண்கிறோம். புனிதமிக்க கடவுள், குறைகளை உருவாக்கினார் என்றால், அது கடவுளின் புனிதத் தன்மைக்கு இழுக்கு. எனவே கடவுள் இல்லை என்று ஜைமினி அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.\nநாம் இப்படி நினைக்கலாம்.. உலகத்திலுள்ள நிற���வுகளை இறைவன் படைத்தான். குறையாக இருப்பதை, துன்பமாக இருப்பதை, அருளற்றதாக இருப்பதை, உயிர்கள் தங்களது சொந்த கர்மாக்களால் உருவாக்கிக் கொண்டன என்று நாம் நினைப்பதற்கு வழி இருக்கிறது. ஆனால் இந்த நினைப்பிற்கும் ஜைமினி பதிலை வைத்திருக்கிறார்.\nகர்மாக்கள் தான் அவலட்சணங்களை உருவாக்குகின்றன என்றால், கடவுள் என்ற ஒருவர் தனியாகத் தேவையில்லையே.. கர்மம் என்பதே உலகத்தைப் படைத்து காவல் காத்து சிதைத்துக் கொள்ளுமே கடவுளை விட கர்மா என்பது தானே உயர்ந்ததாக இருக்கும். அப்படி என்றால் கடவுளுக்காக கட்டபட்டிருக்கின்ற கோவில்களை இடித்து கர்மாக்களுக்கான ஆலயங்களை உருவாக்க வேண்டியது தானே கடவுளை விட கர்மா என்பது தானே உயர்ந்ததாக இருக்கும். அப்படி என்றால் கடவுளுக்காக கட்டபட்டிருக்கின்ற கோவில்களை இடித்து கர்மாக்களுக்கான ஆலயங்களை உருவாக்க வேண்டியது தானே வழிபாடுகளும் அபிசேக ஆராதனைகளும் கடவுளுக்கு எதற்கு வழிபாடுகளும் அபிசேக ஆராதனைகளும் கடவுளுக்கு எதற்கு கர்மாவிற்கே செய்யலாமே என்கிறார் அதன் வழியில் நின்று இதை சிந்தித்தால் ஒருவகையில் இது நியாயமாகவே படுகிறது.\nஜைமினி மகரிஷியின் கருத்து போன்றது தான் ஆதிநாத் பகவான் என்ற மகாவீரரின் கருத்துமாகும். இதில் விந்தை என்னவென்றால், மகாவீரர் வேதத்தை மறுத்து கர்மாவை உயரத்தில் தூக்கிப்பிடித்தான். ஜைமினியோ வேதத்தை ஏற்று கடவுளை தூர எறிந்து விட்டான்.\nஜைமினி கடவுளை முற்றிலுமாக மறுத்துவிட்டாலும் கூட, வேதத்திலுள்ள சில கருத்துக்கள் நேரடியாகவே கடவுள் இருப்பை சுட்டிக்காட்டுகிறது. கடவுள்தான் இந்த உலகின் காரணகர்த்தா. அவனே எல்லாமுமாக இருக்கிறான். உலகமாகவும் இருக்கிறான் என்கிறது வேதம். பிறகு, வேதம் சொல்லுகின்ற கடவுள் என்ற கருத்தை ஜைமினி முற்றிலுமாக மறுத்தாலும் கூட வேதத்தின் இந்தக் கருத்துக்கு அவரிடம் எந்த பதில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டால் தான் ஜைமினியின் சிந்தனையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.\nவேதத்தில் எங்கெல்லாம் கடவுள் இருப்பதாக, கடவுள் தன்மையை பற்றி கருத்துக்கள் வருகிறதோ அந்த இடமெல்லாம் கடவுளை குறிப்பது அல்ல. யாகங்களை செய்பவனைக் குறிக்கிறது என்று ஜைமினி கூறுகிறார். வேதத்தை முழுமுதற் பொருளாக அவர் ஏற்றுகொண்டதனால் வேதம் குறிப்பிடும் முக்கியமான கடமையான யாகத்தையும் யாகத்தை நிகழ்த்துபவனையும் ஜைமினி தலையின் மீது வைத்துக் கொண்டாடுகிறார். அதனாலேயே யாகம் செய்பவனை கடவுள் தன்மை உடையவன் என்று பாராட்டுகிறார். அதாவது கடவுள், கேட்டால் தருவான்.. யாகமும் யாகம் செய்பவனும் அப்படித் தருவார்கள்.. என்பது அவரது கருத்து.\nயாகத்தையும் யாகம் செய்பவனையும் வேதங்கள் கடவுளாகக் கூறுகிறது என்ற ஜைமினியின் கருத்தை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். யாகத்தில் அவிர்பாகம் தேவதைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே கண்ணுக்குத் தெரியாத கடவுளை மறுக்கும் ஜைமினி, இத்தகைய கண்ணுக்கு தெரியாத தேவதைகளை மட்டும் ஏற்றுக்கொள்கிறாரா கண்ணுக்குத் தெரியாத கடவுளை மறுக்கும் ஜைமினி, இத்தகைய கண்ணுக்கு தெரியாத தேவதைகளை மட்டும் ஏற்றுக்கொள்கிறாரா தேவதைகளைப் பற்றிய அவரின் கருத்து என்ன தேவதைகளைப் பற்றிய அவரின் கருத்து என்ன என்ற கேள்வி நமக்குத் தோன்றும். ஜைமினி சொல்கிறார்.. தேவதைகள் கண்ணுக்கு தெரியாத அமானுஷ்யம். ஆனால் அது கடவுள் அல்ல. கடவுளுக்கு இருப்பதாக நம்பப்படுகிற சர்வ சக்தியும் எந்த தேவதைக்கும் கிடையாது. ஆனால் முறையாக மந்திரத்தை உச்சரித்தால் அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டு தேவதைகள் மனிதர்களுக்கு உதவிகள் செய்யும் என்று கூறுகிறார்.\nஜைமினி எந்த இடத்திலும் கடவுளையோ, கடவுள் சிந்தனையையோ ஒத்துகொள்ள வில்லை. அவர் எழுதிய மிகப் புகழ் பெற்ற மீமாம்ச சூத்திரம் என்ற நூலில் கடவுளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும், கடவுள் இல்லை என்று நேரடியாக பொருள்படும் படியாக எதையும் பேசவில்லை. எனவே ஜைமினி கடவுள் மறுப்பாளர் அல்ல. கடவுளை ஏற்றுகொள்ளும் முழுமையான ஆத்திகரே என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்து, அறிஞர்களின் சொந்தக் கருத்தே தவிர, ஜைமினியின் கருத்து அல்ல என்பது அந்த நூலைப் படிக்கும் போதே நமக்குத் தெரிந்துவிடுகிறது.\nஜைமினி வேதங்களை ஏற்கிறார். வேதம் செய்பவனை போற்றுகிறார். கடவுளை மறுக்கிறார். எல்லாம் சரி முக்தியை பற்றி அவர் என்ன கருதுகிறார் மனிதன் மனிதனாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, மனிதனாக வெறும் உடம்பாக மடிந்து போகவேண்டியது தானா மனிதன் மனிதனாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, மனிதனாக வெறும் உடம்பாக மடிந்து போகவேண்டியது தானா அவனது மனிதத் தன்மையிலிருந்து விடுபட்டு முக்தி என்ற தெய்வத் தன்மைக்கு செல்ல முடியுமா அவனது மனிதத் தன்மையிலிருந்து விடுபட்டு முக்தி என்ற தெய்வத் தன்மைக்கு செல்ல முடியுமா என்ற கேள்விக்கு அவர் என்ன பதில் கூறுகிறார் என்பதையும் காணவேண்டும்.\nஉலகத்தோடு ஏற்பட்ட தொடர்பு தான் உயிர்களுக்கு விலங்காக இருக்கிறது. மற்றவர்களைப் போல் ஜைமினி, உலகம் பொய் மாயை என்றோ உலகிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு கற்பனை என்றோ கூறவில்லை. இந்த உலகம் எப்படி உண்மையாக கண்ணுக்கு தெரிகிற திட வஸ்துவாக சாஸ்வதமாக தெரிகிறதோ அதே போன்று உயிர்கள் என்பதும் மாயை ஆனது அல்ல. உண்மையானதே..\nஉண்மையான உலகிற்கும் உண்மையான உயிருக்கும் ஏற்படுகின்ற தொடர்பே தளை. அதாவது விலங்கு என்பதாகும். எப்போது உயிரானது இந்த உலகத்தோடு தனக்குத் தொடர்பு வேண்டாம் என்று நினைக்கிறதோ அப்போதே அது முக்தி நிலையை அடைந்து விடுகிறது.\nஉயிர் முக்தி தான் தனது இறுதி லட்சியம் என்று கருதுவதற்கு அல்லது பக்குவப்படுவதற்கு வேதங்கள் சொல்லுகின்ற கர்ம காண்டம் மிகவும் அவசியமானது. சந்தியா வந்தனம், யாகங்கள், தியானங்கள் தவங்கள் என்கின்ற வேத கர்மாக்கள் மனிதனை விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லுமென்று ஜைமினி கருதுகிறார்.\nஜைமினி கடவுளுடைய வேலையை வேதமே பார்த்துகொள்ளும் என்ற எண்ணத்தில் கடவுள் தேவை இல்லை என்று சொன்னார். ஆனால் ஜைமினியின் காலத்திற்கு பிறகு வந்த மிகப்பெரிய மீமாம்ச அறிஞர்களான சபரர், பவதாசர், ஹரி, உபவர்ஷர், குமரிலபட்டர், பிரபாகரர் போன்றோர்கள் இந்த தத்துவத்தில் சில மாறுதல்களை செய்தார்கள் அவர்களில் மிக முக்கியமாக குமரிலபட்டரும் பிரபாகரரும் மிமாம்ச சிந்தனை மரபில் இருந்த கடவுள் தேவையில் என்ற கருத்தை மாற்றி கடவுள் வழிபாட்டோடு அதை இணைத்தார்கள் இன்றும் இவர்களின் இணைப்பையே பிரதானமாக கருதி வேத வழிநிற்கும் பல வைதீகர்கள் வேதங்களையும் இறைவனையும் இரண்டு கண்களாக கருதி பின்பற்றி வருகிறார்கள். இன்று இந்தியாவில் வேதங்கள் அழிந்து போகாமல் இருப்பதற்கும் வருங்கால தலைமுறையினர் கூட வேதங்களை ஆர்வத்தோடு அணுகி ஆராய முற்படுவதற்கும் ஜைமினியின் மீமாம்ச தத்துவமும் அவரது சீடர்களின் கருத்துக்களுமே காரணமாக இருக்கிறது. இவர்கள் மட்டும் இல்லை என்றா��் இன்றைய வேத மரபு என்பது என்றோ மறைந்து போயிருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.\nசொற்பொழிவு தொடர் அனைத்தும் படிக்க ...>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nஜைமினி நன்கு குழம்பிப் போய் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது . வேதங்களில் இருந்து விடுபட்டு அவராகவும் கடவுளைத் தேடியதாகத் தெரியவில்லை .இந்தக் கட்டுரையின் மூலம் நீங்களும் குழப்பத்திற்கு உள்ளே சென்று வந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது .உங்கள் கட்டுரைகளையும் அனுபவங்களையும் நிறையப்பேர் படித்து வருகிறார்கள் எனத் தெரியுமா\nஇதன் மூலம் அவர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் கட்டுரையின் முடிவிலாவது உங்கள் சொந்தக் கருத்தை தெரிவித்து உங்களை பின் பற்றுபவர்களை குழப்பத்திலிருந்து காப்பாற்றியிருக்கலாம் .. கட்டுரையின் முடிவிலாவது உங்கள் சொந்தக் கருத்தை தெரிவித்து உங்களை பின் பற்றுபவர்களை குழப்பத்திலிருந்து காப்பாற்றியிருக்கலாம் ..\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/31182/", "date_download": "2019-07-17T11:09:38Z", "digest": "sha1:NJIJ2ZNGXHO5TVXANRNFJHCKECYAMZJP", "length": 7634, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "வலியால் தவித்தது போதும் : கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்!! -", "raw_content": "\nவலியால் தவித்தது போதும் : கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\nகைகள் இரண்டும் மரம் போன்று வளரும் அபூர்வ நோயால் தவிக்கும் வங்கதேச இளைஞர், தற்போது வலி தாங்கமுடியவில்லை எனக் கூறி தனது கைகள் இரண்டையும் துண்டித்து நீக்க மருத்துவர்களை நாடியுள்ளார்.\nTreeman என அறியப்படும் வங்கதேசத்தின் 28 வயதான அபுல் பஜந்தருக்கு இதுவரை 25 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தன்னால் உயிர் பிரியும் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக் கூறி தமது இரு கைகளையும் துண்டித்து நீக்க மருத்துவர்களை நாடியுள்ளார் பஜிந்தர்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25 அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் நோய் குணமானதாக மருத்துவர்களால் உறுதி அளித்தும், மீண்டும் மீண்டும் அந்த நோய் தாக்கம் பஜிந்தரை வாட்டி வந்துள்ளது.\nஇனிமேலும் இந்த வலியை தம்மால் தாங்கிக்க���ள்ள முடியாது எனக் கூறும் பஜிந்தர், இரவு படுத்துறங்கி பல நாட்களானது எனவும், வலியால் உயிர் பிரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கைகள் இருந்தும் தமக்கு பயனில்லை எனக் கூறும் பஜிந்தர், அதை துண்டித்து நீக்க மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும்,\nபஜிந்தரின் கோரிக்கைக்கு அவரது தாயார் ஆமினா பீபியும் ஆதரவு தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, மகன் வலியால் தவிப்பது தம்மால் கண்டிருக்க முடியவில்லை எனவும் ஆமினா கண்கலங்கியுள்ளார். வெளிநாட்டுக்கு சென்றால் உரிய சிகிச்சை பெறலாம் என கூறும் பஜிந்தர்,\nஆனால் தற்போதைய பொருளாதார சூழலில் அது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் உதவியுடன் தற்போது சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உலகில் அரை டசின் பேருக்கே இந்த விசித்திர நோய் தாக்கியுள்ளதாகவும், வங்கதேசத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியதாகவும், அதை மருத்துவர்கள் குணப்படுத்தியதாகவும் பஜிந்தர் தெரிவித்துள்ளார்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன் : கண்ணீர் காயவில்லை : இளம் மனைவி உருக்கம்\nசிங்கத்தின் அருகில் முத்தமிட்டுக் கொண்ட ஜோடி : சாபமிடும் மக்கள்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன் : அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்\nஒருவரின் சட லத்தை வாங்க வந்த மூன்று மனைவிகள்\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன் : மனைவிக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22384", "date_download": "2019-07-17T10:19:41Z", "digest": "sha1:PUOM4LYVCPFMQCBPOZMI3GCSXQI2DMQB", "length": 5878, "nlines": 67, "source_domain": "meelparvai.net", "title": "மதுபானத்துக்கான இலங்கையரின் ஒரு நாள் செலவு 97 கோடி – Meelparvai.net", "raw_content": "\nமதுபானத்துக்கான இலங்கையரின் ஒரு நாள் செலவு 97 கோடி\nஇலங்கையர் ஒரு நாளைக்கு மதுபானத்துக்கும் புகைத்தலுக்குமாகச் செலவிடும் தொகை 97 கோடி ரூபா என மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல�� நிலையம் (ADIC) தெரிவித்துள்ளது.\nஇத்தகவல்களின்படி 50 கோடி ரூபா சாராயத்துக்கும், 9 கோடி ரூபா பியர் வகைகளுக்கும், 38 கோடி ரூபா புகைத்தலுக்கும் எனச் செலவிடப்படுவதாக இந்நிலையம் சுட்டிக் காட்டியுள்ளது. கலால் திணைக்களத்தினதும், சிலோன் டுபாக்கோ கம்பனியினதும் தகவல்களை வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇவற்றுள் புகைக்கும் பெண்களின் விகிதாசாரம் 0.1 வீதமாகவும், மது அருந்தும் பெண்கள் 0.5 வீதமாகவும் உள்ளனர். நாட்டிலுள்ள ஆண்களில் 34.8 வீதத்தினர் மது அருந்துபவர்களாகக் காணப்படுவதோடு, 29.4 வீதமான ஆண்கள் புகைபிடிப்பபவர்களாகவும் உள்ளனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nமுர்ஸிக்கு எதிரான இராணுவப் புரட்சிக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்தது\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/actor-aadhi-plays-pivotic-role-in-telugu-remake-movie-latest-cinema-news-inandout-cinema/", "date_download": "2019-07-17T11:14:06Z", "digest": "sha1:FHRG6MVU5KK6GIX44BACGZWGNKPQGBTU", "length": 6623, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actor Aadhi Plays Pivotic Role in Telugu Remake Movie | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nபிரபல தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் ஆதி – விவரம் உள்ளே\nபிரபல தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் ஆதி – விவரம் உள்ளே\nதெ��ுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற திரைபடம், இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில், கடந்த ஜூலை மாதம் 12 – ம் தேதி வெளியானது. இப்படத்தில் கார்த்திகேயா, பாயல் ராஜ்பூத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇப்படத்தின் தமிழ் ரீமேக்குக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தமிழ் ரீமேக் உரிமையை பெற கடுமையான போட்டி நிலவியது . இன்னிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nஇளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்ட படம் என்பதால், இப்படத்தை தமிழில் யார் இயக்குவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கதையின்படி இப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் நாயகியின் கதாபாத்திரம் சவால் நிறைந்தது.\nஅதனால் இப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகையை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious « ரூ.850 கோடிக்கு டீல் ஓகே – சத்தியம் சினிமாஸை பிவிஆர் வாங்கியது இப்படித்தான்\nNext பிரபல விளையாட்டு வீரரின் வாழ்க்கை படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான் »\nமீண்டும் அரியணை ஏறும் பாஜக\nஇனிதே நடைபெற்ற திரைப்பட இயக்குனர் ஏ.எல்.விஜய் திருமணம்\nசோனியா அகர்வாலின் தனிமை – காரணம் என்ன\nசிம்புவின் மாநாடு – என்ன கதை\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/tnpsc.html", "date_download": "2019-07-17T10:17:04Z", "digest": "sha1:J3XBCAAIFCQTCK3YK6WIN5NR5VKG4ZDE", "length": 8457, "nlines": 197, "source_domain": "www.thamizhkadal.com", "title": "TNPSC தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலை III) பதவி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 7 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.", "raw_content": "\nHomeவேலைவாய்ப்புச்செய்திகள்TNPSC தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலை III) பதவி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 7 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nTNPSC தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலை III) பதவி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 7 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறைச் சார்நிலைப்பணிகளில் தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலை III) பதவி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 7 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nசர்வதேச இளைஞர்கள் தினம் கவிதை ந.டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2014/02/24/oscar-2014-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-07-17T11:08:46Z", "digest": "sha1:BCJBCGNDEI6TUNQ7ZEOWG2GEHD4NMQ7B", "length": 19803, "nlines": 126, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "OSCAR 2014 – தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட் ( THE WOLF OF WALL STREET ) | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nகுறிச்சொற்கள்:ஆடம்பர வாழ்கை, ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உலக சினிமா, கறுப்புத் திங்கள், கேளிக்கை விருந்து, சினிமா, சிறந்த இயக்கம், சிறந்த தழுவி எழுதிய திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த நடிகர், ஜாரெட் லேட்டோ, ஜோனா ஹில், ஜோர்டான் பெல்போர்ட், டாலஸ் பையர்ஸ் கிளப், டி காப்ரியோ, தரகுப்பணம், தற்செயலான பாலுறவு, தி டிப்பார்டட், தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட், திவால், நடத்தை, பங்குசந்தை, பங்குசந்தை தரகர், பங்குபரிவர்த்தனை, பம்ப் அண்ட் டம்ப், பாய்லர் ரூம், புத்துணர்ச்சி, பென்னிஸ்டாக்ஸ், போதைப் பொருள் உபயோகித்தல், போதைப் பொருள் நுகர்வு, போர்ப்ஸ், போர்ப்ஸ் பத்திரிகை, மகிழுந்து, மாடல் அழகி, மார்டின் ஸ்கார்சீஸ், முதலீட்டாளர், மேத்யூ மெக்காணகே, யூ ட்யூப், விற்பனையாளர், ஸ்ட்ரடன் ஓக்மண்ட், bankrupt, bankruptcy, black comedy, black monday, boiler room, broker, brokerage, casual sex, cinema, cocaine, dallas buyers club, FBI, jared leto, jonah hill, Jordan Belfort, leonardo dicaprio, lifestyle, marijuana, Martin Scorsese, matthew mcconaughey, penny stocks, pump and dump, securities fraud, stock broker, Stratton Oakmont, Terence Winter, The Wolf of Wall Street, Wall Street, WORLD CINEMA\n5 ஆஸ்கர் பரிந்துரைகளில் உள்ள இப்படத்தின் பெயரைக் கேட்டவுடன் தெரிந்திருக்கும் இது பங்குசந்தையை களமாக வைத்து பின்னப்பட்ட கதையென்று. ஜோர்டான் பெல்போர்ட் என்ற பங்குசந்தை தரகரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பபட்டதே தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட். ஏற்கனவே ஜோர்டானின் கதையைக் கருவாக வைத்து பாய்லர் ரூம் என்று 2000ம் ஆண்டு ஒரு படம் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபங்குசந்தை நிறுவனம் ஒன்றில் அடிப்படை வேலை ஒன்றில் இணையும் ஜோர்டான் பெல்போர்ட், தனது மேலதகரியாக வரும் மேத்யூ மெக்காணகேயின் சித்தாந்தமான ஆடம்பர வாழ்கை, போதைப் பொருள் உபயோகித்தல், தற்செயலான பாலுறவு போன்றவைகளின் மேல் ஈர்ப்படைகிறான் மேலும் அவரிடம் பங்குபரிவர்த்தனைகள் பற்றிய அடிப்படைகளையும், விற்கும் முறையையும் கற்க்கிறான். பங்குகளை விற்பதற்க்கு தகுதியுடையவனாக தேர்ச்சியடைந்து முதல்நாளில் வேலையைத் தொடங்கும்போது கறுப்புத் திங்கள் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் வரலாறு காணாத பங்குசந்தை வீழ்ச்சியில் ஜோர்டானின் நிறுவனம் திவாலாகிறது, அதனால் வேலையை இழக்கிறான்.\nஇந்நிலையில் ஒரு சிறிய பென்னிஸ்டாக்ஸ் விற்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான், பென்னிஸ்டாக்கில் கிடைக்கும் அதிகத் தரகுப்பணம் ஜோர்டான் பெல்போர்ட்டை கவர்கிறது, தனது பேச்சு சாதூர்யத்தால் பங்குகளை விற்றுக் குவிக்கிறான். இதற்கிடையில் அவனுடைய வீட்டருகில் இருக்கும் டோனி என்பவர் ஜோர்டானுக்கு நண்பராகி பங்குத்தொழிலிலும் இணைகிறார் மேலும் போதைப் பொருள் விற்கும் சில நண்பர்கள், பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவு இல்லாத சிலருடன் கூடி ஸ்ட்ரடன் ஓக்மண்ட் என்று ஒர�� பங்குச்சந்தை நிறுவனம் ஒன்றை தாமே தொடங்குகிறார். நிறுவனத்தின் மூலம் குறைவான விலைக்கு வாங்கிய சாதாரண பங்குகளை தவறான தகவல்களைக் கொடுத்து, அதிக நபர்களை வாங்கச் செய்து அதன் மூலம் பங்குகளின் விலையை தாறுமாறாக ஏற்றம் பெறச்செய்து பங்குசந்தை வரலாற்றில் பம்ப் அண்ட் டம்ப் என்று வர்ணிக்கப்படும் மோசடியை செய்கின்றனர்.\nநிறுவனம் அதிக லாபத்தையடைந்து பல முதலீட்டாளர்களை ஈர்க்கிறது, போர்ப்ஸ் பத்திரிகையில் வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட் என்று வர்ணிக்கும் அளவிற்கு புகழடைகிறான் ஜோர்டான் பெல்போர்ட், இதனால் பல இளைய பங்குதரகர்கள் நிறுவனத்தில் இனைய படையெடுத்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக போர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரை FBIயின் கவனத்திற்கு வந்து ஜோர்டானின் நிறுவனத்தை விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். ஜோர்டான் தன் முதல் மனைவியை விடுத்து ஒரு மாடல் அழகியை திருமணம் புரிந்து ஆடம்பர வாழ்விலும், போதை மயக்கத்திலும், நண்பர்களுடன் கேளிக்கை விருந்துகளிலும் பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் FBIயின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நிறுவனத்தை இழந்து சிறைக்கு போகிறார். இறுதிக் காட்சியில் ஒரு விற்பனை ஆய்வரங்கில் உலகின் சிறந்த விற்பனையாளர் என்ற அறிமுகத்துடன் பொருட்களை எப்படி விற்பது என்று உரையாற்றுவதாக படம் முடிகிறது.\nடி காப்ரியோ கதாநாயகனாக நடிப்பில் அசரவைக்கிறார், பங்குகளை விற்கும் காட்சிகள், சக பங்கு தரகர்களிடம் புத்துணர்ச்சி பொங்க பேசும் காட்சிகள், நிறுவனத்தை விட்டுப் போக எத்தனிக்கும் தருணத்தில் ஆற்றும் உரை, போதை மயக்கத்தில் தன் மகிழுந்தை ஒட்டிக்கொண்டு வரும் காட்சி, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு காட்சியிலும் டிகாப்ரியோவின் நடிப்பு நம்மை அசர வைக்கிறது.\nஎப்போதுமே அசத்தலான நடிப்பையும் அருமையான கதைகளை தேர்வு செய்வதிலும் வல்லவரான டிகாப்ரியோவிற்கு நடிப்பு மற்றும் தயாரிப்பிர்க்கும் சேர்த்து இது 5வது ஆஸ்கர் பரிந்துரை, இதுவரை ஒருமுறை கூட ஆஸ்கர் வாங்காதது இவரது துரதிர்ஷ்டம். சிறந்தப்படத்திற்கான விருது கிடைக்க எவ்வளவு சிரமமோ அதை விட சிறந்த நடிகர் விருதுக்கு மேத்யூ மெக்காணகேயிடம் போட்டி போடவேண்டியிருக்கும் டி காப்ரியோவிற்கு\nபடத்தில், மார்பைத் தட்டிகொண்டே மேத்யூ மெக்காணகே பேசும் காட்சி, உண்மையில் மேத்யூ மெக்காணகே நடிப்பதற்கு ஆயத்தமாவதற்காக செய்யும் ஒரு செயலாம், அதைப் பார்த்த டி காப்ரியோ அதை காட்சியில் வைக்கச் செய்து காட்சிக்கு அழகு செய்திருக்கிறார்.\nஇப்படம் ஒரு உண்மை கதை, உண்மையான ஜோர்டான் பெல்போர்ட், டி காப்ரியோவிற்கு தன் நடத்தை, தான் எப்படி அத்தருனங்களில் நடந்துகொண்டேன் என்பதை விவரித்து பயிற்சி கொடுத்திருக்கிறார்.\nஜோர்டான் பெல்போர்ட்டின் உண்மையான பல கேளிக்கை விருந்துகள் யூ ட்யூப் தளத்தில் காணக்கிடைகின்றன, அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு…\nபடம் நெடுகிலும் பாலுறவுக் காட்சிகள், போதைப் பொருள் நுகர்வு போன்றக் காட்சிகள் இருப்பதால் கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது, ஆஸ்கரின் பாரம்பரியத்தைப் பார்க்கும்போது இதுபோன்ற படங்கள் பரிந்துரைக்கப் பட்டாலும் பெரும்பாலும் விருது கொடுக்கப்படுவதில்லை. இப்படத்திற்கு சிறந்தப்படம் விருது கிட்டுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nமார்டின் ஸ்கார்சீஸ் இப்படத்திற்கான தயாரிப்பிலும், இயக்கத்திலும் விருதுப்பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இம்முறையுடன் சேர்த்து இதுவரை 12 முறை இவர் பெயர் பரிந்துரைக்கப் பட்டிருந்தாலும், தி டிப்பார்டட் படத்திற்கான இயக்கத்திற்காக ஒரே ஒரு முறை மட்டுமே விருதை வென்று இருக்கிறார்.\nதுணை நடிகர் பிரிவில் ஜோனா ஹில் பிரமாதப்படுத்தியுள்ளார், என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு ஒரே போட்டி டாலஸ் பையர்ஸ் கிளப்பில் நடித்த ஜாரெட் லேட்டோ\nஆக, சிறந்த திரைப்படம் (Best Picture)\nசிறந்த இயக்கம் (Best Director)\nசிறந்த தழுவி எழுதிய திரைக்கதை (Best Writing – Adapted Screenplay) என்ற ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/06/blog-post_25.html", "date_download": "2019-07-17T10:29:39Z", "digest": "sha1:YJOEH57XPNMJ4OAYRVG57JFJEHUVKISL", "length": 20943, "nlines": 160, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: மோடிக்கு - மோடி . . .", "raw_content": "\nமோடிக்கு - மோடி . . .\nமொத்தம் 16 வழக்குகளை சந்திக்கும் லலித்மோடி சந்தோஷமாக உலகைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். லண் டனை மையமாகக் கொண்டு வசித்து வரும் லலித் மோடி மீது அந்நியச் செலா வணி மோசடி தொடர்பான வழக்குகள் காரணமாக ரூ.1700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தி ருக்கிறது. இதில் ஒரு பைசா கூட அவர் அபராதம் கட்டவில்லை; விசாரணையை சந்திக்கவும் வரவில்லை.சரி, யார் இந்த லலித் மோடி 1. ஐ.பி.எல். கிரிக்கெட் விளை யாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் லெவன் அணி ஏலத்தில் முறைகேடுசெய்தார் லலித் மோடி. இந்த விளையாட்டை ஒளிபரப்பு செய்வதற்கு தொலைக்காட்சி உரிமம் அளிப்ப தில் மட்டுமே ரூ. 500 கோடி சுருட்டியிருக் கிறார்.2. மொரீஷியசைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் ரூ. 5000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் அனுமதித்துள்ளார் லலித் மோடி.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல் லலித் மோடி மீதுஉள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒரு சிறுபகுதியே இது. இத்தகைய பேர்வழிக்குத் தான் `மனிதாபிமான’ அடிப்படையில் உதவி செய்திருக்கிறார்கள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும்.இந்த இரண்டு முக்கியமான பாஜக தலைவர்களுடன் லலித் மோடிக்குள்ள உறவு என்ன 1. ஐ.பி.எல். கிரிக்கெட் விளை யாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் லெவன் அணி ஏலத்தில் முறைகேடுசெய்தார் லலித் மோடி. இந்த விளையாட்டை ஒளிபரப்பு செய்வதற்கு தொலைக்காட்சி உரிமம் அளிப்ப தில் மட்டுமே ரூ. 500 கோடி சுருட்டியிருக் கிறார்.2. மொரீஷியசைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் ரூ. 5000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் அனுமதித்துள்ளார் லலித் மோடி.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல் லலித் மோடி மீதுஉள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒரு சிறுபகுதியே இது. இத்தகைய பேர்வழிக்குத் தான் `மனிதாபிமான’ அடிப்படையில் உதவி செய்திருக்கிறார்கள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும்.இந்த இரண்டு முக்கியமான பாஜக தலைவர்களுடன் லலித் மோடிக்குள்ள உறவு என்ன அவரே கூறுவதைக் கேட் போம் அவரே கூறுவதைக் கேட் போம்“சுஷ்மா எனது குடும்ப நண்பர். அதைத்தாண்டி சட்ட ரீதியான உறவுஎங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிற���ு. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்கு சட்ட ஆலோ சனை வழங்கி வருகிறார். சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.”இது லலித்மோடி அளித்த பேட்டி. அதாவது ரூ. 1700 கோடி ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட காலத்தில் இவரது “சட்ட ஆலோசகர்” சுஷ்மாவின் கணவர்.\nஇராஜஸ்தான் முதல்வருடன் இவருக்கு இருக்கும் உறவு என்ன அதையும்அவர் பேட்டியிலேயே கூறியிருக் கிறார்:“இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயின் குடும்பம் 30 ஆண்டுகளாக எனக்கு நெருக்கமான பழக்கம் உள்ள குடும்பமாகும். அந்த குடும்பத்துடன் குறிப்பாக அவருடைய மகன் துஷ்யந்துடன் எனக்கு தொடர்ந்து பணப்பரி வர்த்தனை உறவு உண்டு. சமீபத்தில் அவர் நடத்தி வரும் கம்பெனிக்கு ரூ. 12 கோடி பங்கு பணம் அளித்திருக்கிறேன்”.இந்த துஷ்யந்த் (ஊழலை ஒழிக்கத் துடிக்கும்) பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா மற்றும் சுஷ்மாஆகியோருடன் லலித் மோடிக்கு இத்தகைய உறவு இருக்கும் நிலையில்தான், “இந்தியாவில் விசார ணைக்காக” இழுத்து வரப்பட வேண்டிய இவருக்கு இங்கிலாந்திலிருந்து போர்ச்சு கல் செல்ல சுஷ்மா உதவியுள்ளார்.இதே சுஷ்மா கடந்த காலத்தில் கர்நாடகத்தில் பல்லாயிரம் கோடி கொள் ளையடித்த ஜனார்த்தன்ரெட்டி சகோதரர்களுடனும் ‘மனிதாபிமான உறவு’கொண்டிருந்தார்; மக்கள் போராட் டம், நீதிமன்றத் தலையீடு விளைவாக ஜனார்த்தன் ரெட்டி 2011ல் சிறையில் அடைக்கப்படும் வரை இந்த உறவுதொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.எனவே இப்படிப்பட்ட லலித்மோடி யிடம் இராஜஸ்தான் முதல்வரும் அவரதுமகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் கோடிகளில் பணம் பெற்றுள்ளனர் என்பது - ஏற்கத்தக்கதா, கடும் தண்டனைக் குரியதல்லவா என்பதே இன்றைய கேள்வி. இந்தப் பிரச்சனையில் சுஷ்மா சுவராஜ் மீதும், வசுந்தரா ராஜே மீதும் எந்தத் தவறும் இல்லை என்று அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கிறது பாஜக. வழக்கம் போல் இந்த முடிவுக்கு வழிகாட்டியது ஆர்.எஸ்.எஸ். என்றும் தெரிவிக்கப்படுகிறது.எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ஆக்குகிறார்கள் என்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம் சாட்டு கிறது பாஜக.ஆனால் பாஜகவை ஆதரிக்கிற கட்சி களைச் சார்ந்தவர்களே இது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஊழல் என்றும் - விசாரி���்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு என்றும் பேசுவதும் - எழுதுவதும் இப் பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒருபுறமிருக்க “ஊழல் எதிர்ப்பு மன்னன்”, பிரதமர் மோடி இதுவரை இந்த“லலித் மோடி” பிரச்சனையில் வாயே திறக்கவில்லை என்பது அவரின் ஊழல் எதிர்ப்புக்கு உதாரணமாக திகழ்கிறது.“மோடிக்கு மோடி” விட்டுக் கொடுக்கவேண்டும் என்று இப்படி நடக்கிறதா அதையும்அவர் பேட்டியிலேயே கூறியிருக் கிறார்:“இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயின் குடும்பம் 30 ஆண்டுகளாக எனக்கு நெருக்கமான பழக்கம் உள்ள குடும்பமாகும். அந்த குடும்பத்துடன் குறிப்பாக அவருடைய மகன் துஷ்யந்துடன் எனக்கு தொடர்ந்து பணப்பரி வர்த்தனை உறவு உண்டு. சமீபத்தில் அவர் நடத்தி வரும் கம்பெனிக்கு ரூ. 12 கோடி பங்கு பணம் அளித்திருக்கிறேன்”.இந்த துஷ்யந்த் (ஊழலை ஒழிக்கத் துடிக்கும்) பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா மற்றும் சுஷ்மாஆகியோருடன் லலித் மோடிக்கு இத்தகைய உறவு இருக்கும் நிலையில்தான், “இந்தியாவில் விசார ணைக்காக” இழுத்து வரப்பட வேண்டிய இவருக்கு இங்கிலாந்திலிருந்து போர்ச்சு கல் செல்ல சுஷ்மா உதவியுள்ளார்.இதே சுஷ்மா கடந்த காலத்தில் கர்நாடகத்தில் பல்லாயிரம் கோடி கொள் ளையடித்த ஜனார்த்தன்ரெட்டி சகோதரர்களுடனும் ‘மனிதாபிமான உறவு’கொண்டிருந்தார்; மக்கள் போராட் டம், நீதிமன்றத் தலையீடு விளைவாக ஜனார்த்தன் ரெட்டி 2011ல் சிறையில் அடைக்கப்படும் வரை இந்த உறவுதொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.எனவே இப்படிப்பட்ட லலித்மோடி யிடம் இராஜஸ்தான் முதல்வரும் அவரதுமகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் கோடிகளில் பணம் பெற்றுள்ளனர் என்பது - ஏற்கத்தக்கதா, கடும் தண்டனைக் குரியதல்லவா என்பதே இன்றைய கேள்வி. இந்தப் பிரச்சனையில் சுஷ்மா சுவராஜ் மீதும், வசுந்தரா ராஜே மீதும் எந்தத் தவறும் இல்லை என்று அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கிறது பாஜக. வழக்கம் போல் இந்த முடிவுக்கு வழிகாட்டியது ஆர்.எஸ்.எஸ். என்றும் தெரிவிக்கப்படுகிறது.எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ஆக்குகிறார்கள் என்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம் சாட்டு கிறது பாஜக.ஆனால் பாஜகவை ஆதரிக்கிற கட்சி களைச் சார்ந்தவர்களே இது நடவடிக்கை எடுக்கப்பட வேண்���ிய ஊழல் என்றும் - விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு என்றும் பேசுவதும் - எழுதுவதும் இப் பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒருபுறமிருக்க “ஊழல் எதிர்ப்பு மன்னன்”, பிரதமர் மோடி இதுவரை இந்த“லலித் மோடி” பிரச்சனையில் வாயே திறக்கவில்லை என்பது அவரின் ஊழல் எதிர்ப்புக்கு உதாரணமாக திகழ்கிறது.“மோடிக்கு மோடி” விட்டுக் கொடுக்கவேண்டும் என்று இப்படி நடக்கிறதா அல்லது முக்கிய அமைச்சர் சுஷ்மா - முதலமைச்சர் வசுந்தரா ஆகியோரது நட வடிக்கையில் “மோடி” அவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா அல்லது முக்கிய அமைச்சர் சுஷ்மா - முதலமைச்சர் வசுந்தரா ஆகியோரது நட வடிக்கையில் “மோடி” அவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று சந்தேகங் கள் இன்று நாட்டில் விவாதப் பொருளா யிருக்கிறது.உலகமயம் என்று ஏழைகள் வயிற்றில்அடித்தல்; மதவெறியை அன்றாட நடவ டிக்கையாக்கி அமைதியைக் கெடுத்தல் என்பதுடன் சேர்ந்து அரசியலை வியா பாரம் ஆக்கும் ஊழல் அரசாகவும் பாஜக அரசு அம்பலப்பட்டிருப்பதற்கு “லலித்மோடி” விஷயமே சாட்சி\nஇரயில்வே மீது கொடுவாளை ஏவும் தேப்ராய் அறிக்கை-BSNL...\n26.06.15 டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்ட முடிவுகள்...\nஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை தீர்வு குறித்துவழிகாட...\nதோழர்P.முருகேசன் மறைந்தார்,வருந்துகிறோம் ... கண்ணீ...\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம்-FORUM முடிவு ...\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -48.\nBSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளமார வாழ்த்துகிறது...\nஆணிவேரை . . . அசைத்து பார்க்கலாமா \nஒவ்வொருவருக்கும் PAY SLIP கைகளில் கிடைக்க ஏற்பாடு....\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு...\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -47....\nTTA தோழர்களுக்கு ஒரு கூடுதல் இன்க்ரிமென்ட் . . .\nவறுமையை . . . ஒழிப்போம் . . . \nமோடிக்கு - மோடி . . .\nERP-யில் பண்டிகைக்கால கடன் பெறுவதற்கு காலம் . . .\nரயில்வே தனியார்மயம் கண்டித்து 30.06.15 ஆர்ப்பாட்ட...\n23.06.15 அன்று நடைபெற்ற Circle JCM கூட்ட முடிவுகள்...\nஜூன்-24, கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமாற்று திறனாளிகள் உரிமைகாக்க கோவில்பட்டியில் ...\nமத்திய செயற்குழு குறித்த நமது மாநில சங்க சுற்றறிக்...\nகார்டூன் . . . கார்னர் . . .\nகட்சிகளில் ` ஒன் மேன் ஷோ ` எதிர்க்கிறேன்: அத்வானி...\nநம்புங்கள்... ஊழலுக்கு எதிரான அரசு இது\nநாட்டி��் அவசர நிலை மீண்டும் வரலாம்\nதமிழ் மாநில கவுன்சில் கூட்டம் 23.06.15 நடைபெறும்.\nBSNLEU மத்திய செயற்குழு எடுத்துள்ள சில முக்கிய முட...\nBSNLலில் 786 ரம்ஜான் விழாக்கால சலுகை 90 நாட்களுக்க...\nஅனுமதியோம்… அநியாய வட்டி விகிதத்தை \nகார்டூன் . . . கார்னர் . . .\nBSNLEUசங்க கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்...\nகார்டூன் . . . கார்னர் . . .\nஜூன் -17, இன்று சர்வதேச தந்தையர் தினம்...\nஜூன் -17, வீர பெண்மணி ஜான்சி ராணி நினைவு நாள்...\nஜூன்-17, வாஞ்சிநாதன் நினைவு நாள் . . .\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் வெற்றி பெறச் செய்வீர்\nசென்னை டெலிகாம் சொசைட்டி செய்தி...\nஜூன்-15 முதல் இந்தியா முழுவதும் ரோமிங் இலவசம்.\nகார்டூன் . . . கார்னர் . . .\nதிண்டுக்கல் BSNLEU புறநகர் கிளையின் புதிய பதிவு . ...\nமக்களின் காப்பீட்டுப் பணம் ரூ.1500 கோடி அபேஸ்-அந்ந...\nஜூன்-14 ரத்த கொடையாளர் தினம் . . .\nசென்னைCGM-உடன் 12.06.15 மாநில சங்க பேச்சுவாரத்தை.\nகார்டூன் . . . கார்னர் . . .\nசெப். 2 நாடு தழுவிய வேலை நிறுத்தம் மாநாடுகள் – பி...\nபள்ளிகள், மருத்துவமனைகள் நடத்தக் கூடாது ரயில்வே ஒட...\nநமது BSNLEU மாவட்ட சங்கத்தின் மேலும் ஒரு முயற்சி ....\nமத்திய அரசின் ஓராண்டின் சீதனம் . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nஜூன்-12 குழந்தைகள் மூலம்-வருமானம், வீட்டுக்கு அவமா...\nவாழ்வைப் பறிக்கும் சாலைப் போக்குவரத்து சட்டத்திருத...\n09.06.15-தொழிலாளி வர்க்கத்தின் போர் முழக்கம்...\n10.06.15 போராட்ட ஒத்திவைப்பு குறித்து மாநிலசங்கம்....\nகார்டூன் . . . கார்னர் . . .\nபாக்ஸ்கான் ஆலையை மூட அனுமதிக்கக் கூடாது - தமிழக அர...\n10.06.15 சென்னை தார்ணா ஒத்திவைக்கப்பட்டுள்ளது...\nசுற்றறிக்கை எண்:44 சென்னையில் தமிழ் மாநில செயற்குழ...\nகர்நாடக பஞ்சாயத்து தேர்தலில் 102 வயது மூதாட்டி வெற...\nமொட்டை கடுதாசியும் முதல்வர் கடிதமும்\nஅம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்திற்கு தடை நீக...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nலாபம் தனியாருக்கு நட்டம் மக்களுக்கு...\nமக்களின் எதிரிகளை பதிலளிக்கச் செய்வோம்-அறைகூவல்......\nஅகில இந்திய FORUM முடிவை தமிழகத்தில் வெற்றிகரமாக்க...\n10.06.15 சென்னையில் பெருந்திரள் தார்ணா . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nஜூன்-5 உலக சுற்று சூழல் தினம் . . .\n03.06.15 சென்னையில் BSNLEU மாநில செயற்குழு...\nBSNL. செல்போன்களுக்கு ஜூன் 15 முதல் ரோமிங் கட்டணம்...\nகார்டூன் . . . கார்னர் . . .\nஓராண்டு ஆட்சி- ஓராயிரம் வேதனை வேலைவாய்ப்புகளும் . ...\nகார்டூன் . . . கார்னர் . . .\n���ல்ஐசியில் 5066- ADO பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப...\nமல்யுத்தம்: இந்தியாவுக்கு 8 தங்கம் . . .\nமுன்னறிவிப்பு எதுவுமின்றி சிலிண்டர் விலை ரூ.10 உயர...\nஜூன்-1, சர்வதேச குழந்தைகள் தினம்...\nபழனியில்\"ஜில்\"என்று ஒரு திருமண வரவேற்பு விழா.\nJTO-LICE தேர்வில் தமிழகத்திற்குBSNLEU- CHQசெய்த உத...\nசென்னையில் 10.06.15 பெருந்திரள் தார்ணா . . .\nஎல்லீஸ் நகரில் எளியமுறையில் சிறந்த பாராட்டு...\nசேவை வரிச் சட்டம் இன்று அமல் விலைவாசி கடுமையாக உயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/husband-gets-angry-over-his-wife-s-advise-354504.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T11:10:01Z", "digest": "sha1:BPJL5NAINXOKHKUNALJ7YD3JIFQMKNHM", "length": 17458, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம் | Husband gets angry over his wife's advise - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n25 min ago இனி மேல் ஸ்மார்ட் கார்டு தான்... நகரங்களை அலங்கரிக்க வருகிறது மின்சார பேருந்துகள்\n1 hr ago பெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை\n2 hrs ago 2018-19 ல் ரொம்ப அதிகம்... சிறுபான்மையினர், எஸ்.சி.க்களுக்கு எதிரான தாக்குதல்.. ஷாக் ரிப்போர்ட்\n2 hrs ago ஃபேஸ்புக்கில் பழகி பலாத்காரம் - ஆட்டோ சங்கர் பாணியில் பெண்களை கொன்று புதைத்த சீரியல் கில்லர்\nAutomobiles டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nSports உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nFinance சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nMovies கஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nTechnology வியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nகல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெ���்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\nகர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்-வீடியோ\nதூத்துக்குடி: கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோவில்பட்டி அருகேயுள்ள கிராமம் இ.சத்திரப்பட்டி. இங்கு வசித்து வந்த கொத்தனார் மாரியப்பனுக்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் கல்யாணமானது. மனைவி பெயர் சண்முகப்பிரியா. இப்போது இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.\nநேற்று காலை மாரியப்பன் வீட்டு கதவு ரொம்ப நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி அக்கம் பக்க நபர்களின் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.\nஅப்போது, மாரியப்பன், சண்முகப்பிரியா ரெண்டு பேருமே ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, மாரியப்பன் அரை மயக்கத்தில் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.\nஆனால், சண்முகப்பிரியா இறந்த நிலையில்தான் கிடந்தார். உடனடியாக போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அரை மயக்கத்தில் இருந்த மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண் விழித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சொன்னதாவது:\nதேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n\"என் மனைவி என்னை அடிக்கடி வேலைக்கு போ..ன்னு சொல்லிட்டே இருப்பாள். இப்பவும் அப்படித்தான் பிரச்சனை பண்ணினாள். அதனால், பழ வெட்டுற கத்தியால், அவளை குத்திவிட்டேன். இப்படி செய்துட்டதை நினைச்சு அழுதேன்.. அதுக்கப்புறம்தான் நானும் தற்கொலை செய்துக்கலாம்னு, என் கழுத்து, கைகளில் குத்தி கொண்டேன். ஆனால் மயங்கி விழுந்துட்டேன்\" என்றார். போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாய்ல அடிங்க.. இவ என் தாய் மீனாட்சி.. ஞாபகம் இருக்கா... இவங்கெல்லாம் என்ன ஆனாங்க தெரியுமா..\nஎன்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்\nதூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை\nவேட்புமனுவில் குறைபாடுகள்.. தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை வழக்கு\nதூத்துக்குடியில் நெகிழ்ச்சி.. எஜமானியை காப்பாற்ற நல்ல பாம்பை கடித்து கொன்று.. உயிர்விட்ட நாய்\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்\nமீண்டும் ஒரு ஆணவ கொலை.. தூத்துக்குடியில்.. கண்மூடித்தனமாக வெட்டி போட்ட கும்பல்\nபேச்சை நிறுத்திய மகாராணி.. ஆத்திரத்தில் உயிரை பறித்த இளவரசன்.. தூத்துக்குடியில் ஒரு படுகொலை\n\"இவ என் தாய் மீனாட்சி.. வாயில அடிங்க.. வாயில அடிங்க..\" நகராட்சியில் ஒரு நாடக காட்சி\nதூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகிறது.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthoothukudi murder தூத்துக்குடி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/no-confidence", "date_download": "2019-07-17T11:28:01Z", "digest": "sha1:TCZPMZIVGVO53ZPM2D3QVJBQVVDS7IRZ", "length": 20134, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "No confidence News in Tamil - No confidence Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராகுல் என்னை கட்டிப்பிடிக்கும் முன் 10 முறை யோசிக்க வேண்டியிருக்கும்.. யோகி ஆதித்யநாத் சவால்\nலக்னோ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை கட்டிப்பிடிக்கும் முன் 10 முறையாவது யோசிக்க வேண்டும் என்று உத்தர...\nStalin no confidence: சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கிடையாது: ஸ்டாலின் அறிவிப்பு-வீடியோ\nதமிழக சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவது இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...\nராகுல் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அரசு மறுப்பு.. ரகசிய காப்பு ஷரத்து உள்ளது உண்மைதான் என அறிக்கை\nபாரிஸ்: ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு ஷரத்து உள்ளது என பிரான்ஸ் அரசு அறி��்கை ...\n திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை -வீடியோ\nஅதிமுகவுக்கு போதிய பலம் இருப்பதால் சபாநாயகருக்கு எதிரான திமுக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியையே...\nஉலக டிரெண்டில் ராகுல் காந்தி.. கூகுளில் வைரலான ஜும்லா.. ஒரே பேச்சில் ஓஹோன்னு வைரல்\nடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய போது உரை மக்களை ...\nKamalhasan: நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கமல் ஆதரவு- வீடியோ\nசபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு...\nகட்டியணைத்த ராகுல்.. திடுக்கிட்ட பிரதமர்.. அடடே பிரமாதம்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nடெல்லி: லோக்சபாவில் ராகுல்காந்தி பேசிய பேச்சு நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. லோக்ச...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக-வீடியோ\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களித்துள்ளது. இதன் மூலம், பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுகவினர்...\nமத்திய அரசு, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.. லோக்சபாவில் அதிமுக குற்றச்சாட்டு\nடெல்லி: மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என அதிமுக எம்பி வேணு...\nமோடி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி-வீடியோ\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. மத்திய அரசுக்கு...\nராகுலின் அந்த கட்டியணைப்பு உங்களை விடாது துரத்தும் மோடி.. காங்கிரஸ் தலைவரை கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nடெல்லி: லோக் சபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. ம...\nநாடாளுமன்றத்தில் பேச இரவுமுழுவதும் தயாரான மோடியின் உணர்ச்சிகரமான உரை- வீடியோ\nஇன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் எதிர்க்கட்சிகளின் உரைக்கு பதிலளித்து...\nகடும் உரைக்கு பின் கட்டிப்பிடித்த ராகுல் காந்தி.. கைகொடுத்த மோடி.. அவையில் பரபரப்பு\nடெல்லி: லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிய...\nமக்களவையில் அனல் பரந்த ராகுல் காந்தியின் பேச்சு...பாஜக அமளி...வீடியோ\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு நடக்கும் விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...\nபொறி பறந்த ராகுல் காந்தி உரை.. வியந்து பார்த்த மோடி.. அமளியில் குதித்த பாஜக எம்பிக்கள்\nடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்புக்...\nஆவேசமாக பேசிய ராகுலுக்கு கோப பார்வையில் ஆக்ரோஷமாக பதிலளித்த நிர்மலா.. களைக்கட்டிய நாடாளுமன்றம்\nடெல்லி: நாடாளுமன்றத்தில் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறிய ராகுல் காந்திக்கு மத்திய அமைச...\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை புறக்கணித்தது பாமக\nடெல்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை பாமக புறக்கணித்துள்ளது. ...\nமாலை 6 மணிக்குதான் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு.. உணவு இடைவேளை \"கட்\"\nடெல்லி: இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்குத்தான் நடக்கு...\nநம்பிக்கையில்லா தீர்மானம்: அதிமுக சார்பாக பேச போகும் வேணுகோபால்.. முக்கிய விஷயங்களை பேச திட்டம்\nடெல்லி: லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் அதிமுக சார...\nநம்பிக்கையில்லா தீர்மானம்: 1 மணி நேரம் பேச போகும் மோடி.. இரவோடு இரவாக தயாரான உணர்ச்சிகரமான உரை\nடெல்லி: இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் எதிர்க்கட்சிகளி...\nநம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: தப்பியது ரணிலின் பிரதமர் பதவி: ஆனால் கிளம்பியது புது பிரச்சினை\nகொழும்பு: நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ரணில் விக்ரமசிங் வெற்றி பெற்றார். எனினும் அவரது கூட...\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம்: அகாலி தளம்\nடெல்லி: பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என சிரோமண...\nநம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: ஒய்.எஸ்.ஆர் காங். எம்.பி வரபிரசாத ராவ்\nடெல்லி: பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க அதிமுக மறுத்துவிட...\nநம்பிக்கை இல்லா தீர்மானம்... யாருக்கும் ஆதரவு இல்லை- மவுனம் கலைத்தது சிவசேனா\nடெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதும் இல்லை; எதி...\nநம்பிக்கை இல்லா தீர்மானம்: எம்.பிக்களுக்கு தெலுங்குதேசம் கொறடா உத்தரவு\nடெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில் லோக...\nமத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவா\nசென்னை: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற ...\nகாவிரிக்காக, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்குமா அதிமுக\nடெல்லி: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/88-63d301f23ddd1.html", "date_download": "2019-07-17T10:28:39Z", "digest": "sha1:3BT3CG4QWXLJUHEPM5OUKWSFUXNVG3FU", "length": 3842, "nlines": 48, "source_domain": "videoinstant.info", "title": "தீவிர மற்றும் இளம் பங்கு விருப்பங்களை", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபைனரி விருப்பங்களை வர்த்தகம் செய்ய சிறந்த மென்பொருள்\nபடிப்புகள் forex இலவச pdf\nதீவிர மற்றும் இளம் பங்கு விருப்பங்களை -\n’ பெ ரு ம் பா லு ம் இந் த. தீ வி ர சோ ம் பல், மூ ச் சு த் தி ணறல், வெ ளி றி ய தோ ல், தலை வலி, பா தம் மற் று ம் கை களி ல் கூ ச் ச உணர் வு உள் ளி ட் டவை இரு ம் பு - கு றை பா டு இரத் த சோ கை யி ன் அறி கு றி கள் ஆகு ம்.\nதீ வி ர நா த் தி கரா ன கரு ணா நி தி, தனது எழு த் து, மற் று ம் பே ச் சு மூ லம் நா த் தி க கொ ள் கை கள் மே ல் தட் டு மக் கள் மு தல் கீ ழ் தட் டு மக் கள் வரை. இளம் ஆடு களி ன் உதடு களை இந் நோ ய்.\nதடகள வீ ரர் கள் ஒல் லி யா க இரு ந் தா லு ம் மி க. [ உலகி ல் இது ஒன் று தா ன் மெ ய் யா ன அற் பு தமா கு ம்.\nஜம் ஜம் கி ணறு. தீ வி ர பயி ற் சி கள்\nஆர் ஃப் இந் நோ யி னை ப் பற் றி. தோ ல் வி என் பது ஒரு வி ரு ப் பத் தே ர் வு அல் ல.\nஇளம் வயதி லே யே தா யை இழந் த அவர் ( தா யு ம் கு டு ம் ப சூ ழ் நி லை கா ரணமா க.\nயூரோ டாலர் காட்டிசசியன் அந்நிய செலாவணி\nமேல் 5 அந்நிய செலாவணி வர்த்தக அமைப்புகள்\nஅந்நிய செலாவணி மேலாண்மை கணக்கு ஆய்வு\nவிருப்பங்கள் இலாப கால்குலேட்டர் இந்தியா\nமூலோபாயம் வர்த்தகம் forex indonesia", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43417377", "date_download": "2019-07-17T11:43:35Z", "digest": "sha1:53RKF5ZCDRWGGLCDIMCQ2NNSWENVC4JA", "length": 11600, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "'விரைவில் பிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்று��ோம்' : ரஷ்யா பதிலடி - BBC News தமிழ்", "raw_content": "\n'விரைவில் பிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்றுவோம்' : ரஷ்யா பதிலடி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிரிட்டனில் பணியாற்றும், ரஷ்யாவைச் சேர்ந்த 23 ராஜீய அலுவலர்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பணியாற்றும் பிரிட்டன் அலுவலர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption செர்கெய் லாவ்ரோவ்\nஇந்த வெளியேற்றம் நிச்சயம் நடக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.\nமுன்னதாக முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றும் என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதனன்று அறிவித்தார்.\nரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு: பிரிட்டனுக்கு அமெரிக்கா ஆதரவு\nஉளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும்: தெரீசா மே\nஅந்தத் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்றது என்றும், அடிப்படை ஆதாரங்களின்றி எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறியுள்ளது.\nபிரெக்சிட் பிரச்சனையால் பிரிட்டன் அரசுக்கு உண்டாகியுள்ள சிக்கலும் ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றும் முடிவுக்கு ஒரு காரணம் என்று செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டு, தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் 66 வயதாகும் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் 33 வயதாகவும் அவரது மகள் யூலியாவை கொல்ல நோவிசோக் (novichok) எனப்படும் நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பிரிட்டன் காவல் துறை கூறியுள்ளது.\nஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.\nImage caption செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா\nஇந்த நச்சுத்த தாக்குதலில் ரஷ்யாவுக்கு பங்கு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் வேறு முடிவுக்கு வர முடியாது என்றும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.\n\"தங்களை எதிர்ப்பவர்களுக்கு இந்த நிலைதான் ஏற்படும் எனும் செய்தியை இந்த வகையில் ரஷ்யா மக்களிடம் வெளிப்படுத்துகிறது,\" என்பர் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வலுக்கும் மோதல்\nகோரக்பூர் தேர்தல் முடிவு: நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமா\nஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புகளை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்\nவெற்றி பெறுமா ரஜினியின் அரசியல் கணக்கு\nமுன்னாள் ஜேம்ஸ் பாண்டை ஏமாற்றிய இந்திய நிறுவனம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/06/30121236/1248756/actor-cinema-gossip.vpf", "date_download": "2019-07-17T11:22:19Z", "digest": "sha1:L7DCJSQ2LEH6VX4SFFROI75W6PSMVPOQ", "length": 5362, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: actor cinema gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகெஸ்ட் ரோலுக்கு அதிக சம்பளம் கேட்கும் சர்ச்சை நடிகர்\nகெஸ்ட் ரோலாக இருந்தாலும், அதற்காக சர்ச்சை நடிகர் அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.\nசர்ச்சை நடிகர் தற்போது இளம் நாயகனின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். கெஸ்ட் ரோலாக இருந்தாலும் அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.\nமேலும் தன்னுடைய மேக்கப் வுமன்கள் 2 பேர் மற்றும் நண்பர்கள் 8 பேரையும் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து தினமும் மது, உணவு என தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கிறாராம் அவர்.\nமேலும் அவர் `நைட்ல ஷூட்டிங் வெச்சாத்தான் வருவேன்' என்று பிடிவாதம் பிடிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.\nActor | Gossip | நடிகர் | கிசுகிசு\nவயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்த நடிகை\nமுத்த காட்சிக்கு நோ சொல்லும் நடிகை\nகவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் திருமணமான நடிகை\nபணமோசடி செய்த பிரபல நடிகை\nஒரே நேரத்தில் பலரை காதலித்த நடிகை\nவயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்த நடிகை\nமுத்த காட்சிக்கு நோ சொல்லும் நடிகை\nகவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் திருமணமான நடிகை\nபணமோசடி செய்த பிரபல நடிகை\nஒரே நேரத்தில் பலரை காதலித்த நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/thodargal/pablo-neruda-part-14", "date_download": "2019-07-17T11:46:01Z", "digest": "sha1:DOXY3BXHJL35L6UOKUVRMF4RX6AVEXGS", "length": 32253, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "மரக்குதிரை! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 14 | pablo neruda part 14 | nakkheeran", "raw_content": "\n பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 14\nஎனது சொந்த நகரமான டெமுகோவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்றேன். சிலி நாட்டின் தெற்கே இருக்கிற அந்த நகரம் எனது குழந்தை பருவத்தின் பெரும்பகுதி நாட்களை சுமந்திருக்கிறது. அந்த காலங்களில் எதார்த்தமும், கற்பனையும் தோய்ந்திருந்தன. மழையும் குளிரும் நிறைந்த இந்த ராஜ்ஜியத்தில் நான் நீண்ட நாட்களை கழித்ததைப் போல உணர்கிறேன்.\nதெற்கு சிலியில் ஒரு மரம் வளர்வதற்கு பல நூற்றாண்டுகள் கடந்திருக்கும். ஆனால், டெமுகோ நகருக்கு நான் திரும்பவும் வந்தபோது அதன் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாறியிருப்பதை அறியமுடிந்தது. நில உடமையாளர்கள் கருணையே இல்லாமல் அழகுநிறைந்த வனத்தை எரித்து அழித்திருந்தனர். பேராசைதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அவர்கள் வேகமாக வளரும் மரங்களை நடவுசெய்து வளர்த்தனர். விறகுக்காகவும், பலகைகளுக்காகவும் விற்பனை செய்வதற்காக அவர்கள் மரங்களை வளர்த்தனர்.\nஎனது குழந்தைப்பருவ நகரத்தில் நான் அறிந்தவை மிகச்சிறிய அளவிலேயே எஞ்சியிருந்தன. நான் அறிந்த முகம் ஒன்றைக்கூட காணமுடியவில்லை. குழந்தைகளும், பெரியவர்களும் என்னை அறியாதவனைப்போலவே பார்த்தனர்.\nஉண்மையில் சிறுவயதில் நான் அறிந்த நெருக்கமான ஒரு விஷயம் எனது பாதையில் வந்தது. அது என்னை நினைவில் வைத்திருக்கும் என்று நினைத்தேன். அது ஒரு பெரிய மரக்குதிரை. குதிரை வளர்ப்போர் மற்றும் குதிரை சவாரி செய்வோருக்குத் தேவைப்படும் சேணம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடையில் அது நிறுத்தப்பட்டிருந்தது. எத்தனையோ கவர்ச்சிகரமான பொருட்கள் அந்தக் கடையில் இருந்தாலும், அந்த மரக்குதிரையின் கண்ணாடிக் கண்கள்தான் என்னைக் கவர்ந்தன. எனது கற்பனையை விரிக்க அது உதவியது. அது வருத்தத்தோடு என்னை பார்த்து. குழந்தையாக இருந்து உலகத்தையே சுற்றிவிட்டு சொந்த ஊருக்கு வந்த முன்னாள் குழந்தை, தன்னிடம் ஹலோ சொல்வதற்காக வந்திருப்பதாக அது நினைத்தது. இருவரும் நன்றாக வளர்ந்திருக்கிறோம். ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள நிறைய விஷயங்களையும் வைத்திருக்கிறோம்.\n50 ஆண்டுகளுக்கு முன்னர் டெமுகோ நகரில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களுடைய வியாபாரப் பொருட்களை விளம்பரப் படுத்த பொருட்கள் சம்பந்தப்பட்ட ஒன்றை கடை வாசலில் நிறுத்தி வைத்திருப்பார்கள். படிக்காத அரவ்கா இந்தியர்கள் தங்களுடைய தொலைதூர, மர்மம் நிறைந்த கிராமங்களில் இருந்து நகருக்கு வரும்போது எந்தக் கடையில் என்ன பொருள் வாங்கலாம் என்று இந்த பொருட்கள் எளிதில் அடையாளப்படுத்தும். ஒரு பெரிய சுத்தியலை நிறுத்தியிருந்தால் அந்தக் கடையில் கருவிகள் கிடைக்கும். பூட்டுக்கடை முன் பெரிய பூட்டும், செருப்புக் கடை முன் பெரிய செருப்பும் செய்து நிறுத்தியிருப்பார்கள். மூன்று மீட்டர் நீளத்தில் கரண்டி செய்து அரிசிக் கடைமுன் வைத்திருப்பார்கள்.\nசிறுவனாக இந்த அடையாள சின்னங்களை பார்த்துக்கொண்டே வீதியில் நடப்பேன். அவற்றின்மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன். வித்தியாசமான நான் பார்த்திராத அற்புதமான உலகின் ஒரு பகுதியாக அவை இருந்தன. நகரைச் சுற்றிலும் இருந்த பிரமாண்டமான மரங்களையும் மரங்களிலிருந்து தொங்கும் விழுதுகள் மற்றும் கொடிகளையும் பார்க்கும்போது இதே பிரமாண்டமான உணர்வே ஏற்படும். சூறாவளிகள் மர வீடுகளை அசைத்துச் செல்வதைப்போல, எரிமலைகள் திடீரென கொந்தளித்து வெப்பத்தை வெளிப்படுத்துவதைப் போல அந்த உணர்வுகள் இருந்தன.\nகுதிரை சேணம் விற்பவரின் கடைமுன் நின்ற மரக்குதிரை வேறுபட்ட விஷயம். ஒவ்வொரு நாள் கா��ையும் எனது பள்ளிக்குச் செல்லும் வழியில் இந்தக் கடைமுன் நின்று கண்ணாடி வழியாக பார்த்து, மரக்குதிரை உள்ளே இருக்கிறதா, வெளியே சென்றுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்வேன். அந்தக் குதிரை சுத்தமான தோல் போர்த்தி நிஜமான பிடரி மயிருடன், வாலும், குளம்புகளும் கூட நிஜம்போலவே இருக்கும். குதிரையை பார்க்கும்போது குளிர் கலந்த தென்றலைத் தீண்டுவதைப் போலவும், பனி மழை பெய்வதைப் போன்ற உணர்வும் ஏற்படும். கடைக்குள் அது பாதுகாப்பாகவும் சாந்தமாகவும் நிற்கும். தனது பளபளப்பான தோலையும் அற்புதமான சேணத்தையும் நினைத்து பெருமிதத்துடன் நிற்பதாக தோன்றும். இன்னும் அது கடைக்குள்தான் இருக்கிறது. நான்கு கால் பாய்ச்சலில் அது மலைப்பக்கம் ஓடிவிடவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, கடைக்குள் நுழைந்து, எனது பிஞ்சுக் கைகளால் அதன் முகவாயை தடவிக் கொடுப்பேன். வெயிலானாலும் மழையானாலும் பனியானாலும் இந்தக் குட்டிப்பையன் தன்னை கவனிப்பதற்காக வருவான் என்று அந்த பெரிய மரக்குதிரை தெரிந்து வைத்திருந்தது. அந்தக் குதிரையின் கண்ணாடி கண்களில் இதை அடிக்கடி நான் வாசித்திருக்கிறேன்.\nஇப்போது எல்லாம் மாறிவிட்டது. பழைய நகரம் வேறு எங்கோ நகர்ந்துவிட்டதுபோல தோன்றுகிறது. நகரத்தின் மரக்கட்டை வீடுகளுக்கு பதிலாக, உயரமான, ஒரேமாதிரி தோற்றமுள்ள சிமெண்ட் வீடுகள் நிறைந்திருக்கின்றன. தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. சில குதிரைகளும் வண்டிகளும் மட்டுமே கனரக சாமான்கள் விற்கும் கடைகள் முன் நிற்கின்றன.\nசிலி நாட்டிலேயே இந்த நகரில் மட்டும்தான் அரவ்கா இந்தியரகளை பார்க்க முடியும். அரவ்கா பெண்கள் அடர்த்தியான லாவெண்டர் வண்ட தொப்பிகளுடனும், ஆண்கள் பளபளப்பான டிசைன் உள்ள மேலாடையை போர்த்தியும் வருவார்கள். முன்பெல்லாம் அவர்கள் தங்களுடைய எளிமையான துணி வகைகள், முட்டைகள், கோழிகளை நகரில் விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக தங்களுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிச் செல்வதற்காகவே வருவார்கள்.\nமிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நகரம் முழுவதுமே எனது கவிதை வாசிப்பைக் கேட்பதற்காக உள்ளூர் திறந்தவெளி அரங்கிற்கு வந்திருக்கிறது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. அரங்கத்தில் குழந்தைகளின் சிரிப்பொலியும், அழுகையும், கீச்சிடலும் நிறைந்திரு��்தது. பேச்சாளர்களை பெரிய அளவில் திசைதிருப்புவது குழந்தைகளே. ஒரு குழந்தை தன்னுடைய பசியை ஆற்றிக்கொள்வதற்காக அழுவதை நிறுத்துவது சாதாரண விஷயமில்லை. அந்தச் சத்தத்தை ஒரு கவிஞன் சிரமப்பட்டு தாங்கிக் கொள்ளவேண்டும். பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கு இடையே நான் மேடையில் ஏறினேன். அப்போது நான் கிறிஸ்து பிறப்பின்போது 2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை கொன்று குவித்த ஹெராட் தி கிரேட் என்ற பைபிள் கதையில் வரும் மன்னனுக்காக அனுதாபப்பட்டேன். ஆம், நான் மேடையில் நடந்தபோது திடீரென அரங்கத்தில் அமைதி நிலவியது. அதைத்தொடர்ந்து உலகின் மிகப் பழமையான ஒரு இசை பரவியது.\nஅது அரவ்கா இந்தியர்களின் இசை. என்னை கவுரவப்படுத்துவதற்காக அவர்கள் சோகம் கலந்த பாடலை கருவிகளை வாசித்துப் பாடினர். இது நான் எதிர்பாராதது. ஒரு கவிதை நிகழ்வில் ஒரு அரசியல் நிகழ்வில் சடங்குகள் சம்பந்தப்பட்ட பாடலை பாடுவது எதிர்பாராதது. கடந்த காலங்களில் இது சாத்தியமே இல்லை. உண்மையில், பூர்வ குடியினர் கம்யூனிஸ்ட் நிகழ்வில் பாடுவது என்னை உற்சாகப்படுத்தியது.\nபழைய தோல் வாத்தியங்கள், நீண்ட பெரிய புல்லாங்குழல்களின் இசையுடன் அந்தப் பாடலைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்தது. கூர்மையான, இதயத்தை கசக்கிப் பிழியும் அந்த இசை, மழையை விசிறி அடிக்கும் காற்றின் சத்தத்தைப் போல, அடர்ந்த குகைக்குள் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய ஒரு பூச்சி ரீங்காரமிடுவதைப் போல இருந்தது. அரவ்கா இந்தியர்கள் அல்லது அவர்களில் எஞ்சியிருந்த மக்கள் கூட்டம், தங்களது நூற்றாண்டு தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து போராடத் துவங்கியது. மிக நீண்ட காலமாக தங்களுக்கு மிகவும் அன்னியமாக இருந்த உலக நடவடிக்கைகளில் பங்கேற்க ஆர்வம் கொண்டனர்.\nநிலங்களின் தோற்றம் மாறியது. மலைகளில் காடுகள் வளர முடியாது. பூமியின் எலும்புகளைப் போல மலை உச்சிகள் வழவழப்பாக இருந்தன. நிலச்சரிவு எதையும் விட்டு வைக்கவில்லை. பல பழைய கட்டிடங்கள் நிலை நடுக்கத்தில் தகர்ந்து போயின. காலம் சுழன்றது, ஆனாலும் மறுசீரமைப்புக்கான வாய்ப்பு எதையும் காணவில்லை. நகரின் வர்த்தக மையங்கள், நிர்வாகப் பிரதேசங்கள், ஆளும் அதிகார மையங்களைத் தவிர வேறு எங்கும் சீரமைப்பு இல்லை.\nசமீபத்தில் கட்டப்பட்ட சில புதிய நகரங்களில், கிராமங்களில் ஈர்ப்புமிக்க வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. வெள்ளை சுவர்களில் கருப்பு நிற மையால் எழுதப்பட்டிருந்தது.\n“இந்த கிராமம், அமெரிக்க மக்களின் பணத்தால் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.”\nகடுமையான நிலநடுக்கத்திற்குப் பிறகு சிலிக்கு பல நாடுகள் நிதி உதவி அளித்தன; ஆனால், அமெரிக்கர்கள் மட்டும், தாங்கள்தான் கொடையாளர்கள் என்று தங்களை முன்னிறுத்திக் கொண்டனர். இயல்பாகவே, இங்கே இருக்கும் தாமிரச் சுரங்கங்களைச் சுரண்டி, கொள்ளை லாபம் அடித்து உண்மையை அவர்கள் கூறமாட்டார்கள். அந்தப் பணத்தில் இருந்து, அனைத்து நகரங்களையும், சாலைகள், ரயில்வே, பாலங்கள் மற்றும் தொழிற்சாலைகளையும் அவர்கள் மறு கட்டமைப்பு செய்யலாம். அதாவது, எனது நாட்டின் ஒட்டு மொத்த வரலாற்றில் மனிதன் உருவாக்கிய அனைத்தையும் செய்யமுடியும்\nநான் எனது பழைய நண்பனிடம் விடைபெற விரும்பினேன். மரத்தாலான அதன் பிடறியை மீண்டும் ஒருமுறை தடவிக் கொடுத்தேன். திடீரென்று, மரச்சிற்பத்தின் அடியில், தோல் பகுதி விலகி, மரக்கட்டை வெளிப்பட்டது. நான், பழைய குதிரையின் மனதைத் தொட்டதாக உணர்ந்தேன். குதிரையை அலங்கரிக்கத் தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அந்தக் கடையில் இந்த பழைய குதிரையை ஓட்டிச்செல்ல விரும்பிய ஒரே மாணவன் நான்தான் என்று எப்போதும் நினைத்தது உண்டு. ஆனால், ஒவ்வொருவரும் பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும் போதும் வழியில் இப்படித்தான் நினைத்தார்கள் என்பதையும் கண்டுபிடித்தேன்.\nஅது வெறுமனே ஒரு மரக்குதிரைதான் என்பது எனக்குத் தெரிந்தாலும், இந்த மாபெரும் உலகின் கடைசிப் பகுதியில் களை இழந்துபோன இந்த சின்னஞ்சிறிய நகரில், தன்னைக் கடந்து சென்ற குழந்தைகளையும், வாலிப வயதை அடைந்துவிட்டவர்களின் பழைய அன்பையும், கவனிப்பையும் இன்னும் எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்தக் குதிரை.\nஅந்த பழைய மரக்குதிரையின் கண்களுக்குக் கீழே, தனது வாழ்வில் பல்வேறு மாற்றங்களைக் கண்ட அந்த குதிரையிடம், எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி அவசியம் சொல்ல வேண்டும் என எண்ணினேன்.\nஎனது பழைய நண்பனே, நான் இந்த நகரைவிட்டு வெளியேறிய பின்னர், காதலைப்பற்றி, இரவைப்பற்றி உணர்ச்சிகரமான கவிதைகளை எழுதினேன். எனக்குள், தானியங்களைப் போல, மலைகளுக்குக் கீழே வளரும் செடிகளைப் போல கவிதை வளர்ந்தது. நான் உன்னிடம் சொல்வேன், எனது அன்பான குதிரையே, எனது கவிதை ஒருபோதும் ஓரிடத்தில் நின்றுவிடவில்லை, நிலையாக முன்னேறியது மாநகரின் முற்றங்களில், கூடியிருந்த மக்களின் மொழியை எனது கவிதை பேசியது. தற்போது, அது, அவர்களது ஆயுதமாகவும், விளம்பர பதாகையாகவும் திகழ்கிறது மாநகரின் முற்றங்களில், கூடியிருந்த மக்களின் மொழியை எனது கவிதை பேசியது. தற்போது, அது, அவர்களது ஆயுதமாகவும், விளம்பர பதாகையாகவும் திகழ்கிறது நான் உள்ளடக்கத்துடன் இருக்கிறேன்.. எனது அன்பான இளம்பருவ நண்பனே\n பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 13\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகியூபாவின் பாடல்கள்... ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18\n ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா 16\nசிலிர்ப்பு மிக்க செயல்திட்டம்... பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 15\n பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 13\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி2\nகியூபாவின் பாடல்கள்... ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/corporates/page/33/", "date_download": "2019-07-17T11:35:43Z", "digest": "sha1:AHE7NJYIPDYHNDHAGQFVLEL2SQNE5TMR", "length": 16708, "nlines": 195, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் முதலாளிகள் - Page 33 of 33 - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : ���ருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் பக்கம் 33\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nவினவு செய்திப் பிரிவு - June 24, 2019\nஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் \nஅருண் கார்த்திக் - March 7, 2019\nநவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்\nநமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம்.\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albums.nizarus.tn/index.php?/tags/6-opengov&lang=ta_IN", "date_download": "2019-07-17T11:27:36Z", "digest": "sha1:J4WKUYFSDGAYCPTXPMKVZFRCQJFSASW6", "length": 6930, "nlines": 170, "source_domain": "albums.nizarus.tn", "title": "குறிச்சொல் OpenGov | Mes albums photos", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் OpenGov [256]\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 13 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2015/10/tta.html", "date_download": "2019-07-17T11:37:02Z", "digest": "sha1:AYQNAHD475M3XFKCK2AH42DWARFW7KOW", "length": 5213, "nlines": 99, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nTTA பதவி உயர்விற்கு... தேர்ச்சி பெற்ற...\nதோழர், தோழியர்களுக்கான... முதற் கட்ட பயிற்சி வகுப்பு...\n26-10-2015 முதல் துவங்க உள்ளது.\nபயிற்சி வகுப்பிற்கான உத்திரவு காண இங்கே சொடுக்கவும்...\n07/06/2015 அன்று நடைபெற்ற TTA இலாக்காத்தேர்வில்\nதேர்ச்சி பெற்ற தோழர்களுக்கான TTA பயிற்சி வகுப்பு\n26/10/2015 அன்று சென்னை RGMTTC பயிற்சி மையத்தில்\nதுவங்குகிறது. தற்போது 40 தோழர்களுக்கு பயிற்சிக்கு\nசெல்ல உத்திரவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தோழர்கள்\nஜபல்பூர் மத்திய பயிற்சி மையத்தில் இருந்து ஒப்புதல்\nமதுரை மாவட்டத்தில் இருந்து பயிற்சிக்கு செல்லும்\nNFTE மத்திய செயற்குழு... அவுரங்கபாத் - மகாராஷ்ட்ட...\n31.10.15 பனி நிறைவு பாராட்டு . . . வாழ்த்துக்கள் ...\nநமது மத்திய சங்க கடிதங்கள்... நமது மத்திய சங்க...\nமருத்துவக் கொள்கை... மறுபரிசீலனைக்குழு... தற...\nமாற்றல் கொள்கையில்... சில திருத்தங்கள்... நமது BS...\nGPF-க்கு நிதி ஒதுக்கீடு... GPF-க்கு...\nதீபாவளி விடுமுறை 10/11/2015க்கு மாற்றப்பட்டுள்ளத...\nதிருத்தியமைக்கப்பட்ட... விடுமுறைகளுக்கான... BSNL ...\n2015 அக்டோபர் - 19 போனஸ் வழங்கக்கோரி தர்ணா போராட்ட...\nசேமநலக்குழு மதுரை BSNL ஊழியர் சேமநலக்குழுவின்...\nJCM தேசியக்குழு கூட்ட முடிவுகள் JCM தேசியக்...\nOFFICIATING JTO - நிரந்தரம் JTO ஆளெடுப்பு வித...\n2015 அக்டோபர் - 19 போனஸ் வழங்கக்கோரி தர்ணா போராட்ட...\nJTO ஆளெடுப்பு விதிகளில் திருத���தம் நமது மத்திய...\nTTA பயிற்சி வகுப்பு... TTA பதவி உயர்விற்கு... த...\nசெய்திகள்.. சில... 01/10/2015 முதல் 5.3 சத I...\nசெய்திகள் தமிழகத்தில் 02/06/2013 அன்று நடந்த ...\nNFTE - BSNL மதுரை மாவட்ட சங்கம் தற்காலிக போனஸ் வழ...\nசெய்தி... துளிகள்... 33-வது அகில இந்திய NJCM கூ...\nஅக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்ததினம் பிறப்பு: அ...\nஅக்டோபர் - 1BSNL உதய தினம் நம் சிரம் நிமிர.. நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/latest-news-and-update-on-heatwave-in-tamilnadu/", "date_download": "2019-07-17T11:16:01Z", "digest": "sha1:4TKN7RBHYV6V3JWABKXULK3MEGOYLB2E", "length": 5526, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Latest news | Latest news and update on Heatwave In Tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nதமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வெப்ப காற்றும் வீசியது.\nஇந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 3 நாட்கள் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த அனல் காற்று 3 நாட்களுக்கு வீச வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nPrevious « அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்.\nNext ‘தர்பார்’ படத்தில் இணையும் நிவேதா தாமஸ் \nதல படத்தின் இசையை பற்றி மனம் திறந்த இமான் -விவரம் உள்ளே\nஷங்கர் சாருக்கு தலை வணங்குகிறேன் – 2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ரஜினி புகழாரம்\nபடுதோல்வி அடைந்த சச்சினை கேலி செய்த பிரபல டென்னிஸ் வீராங்கனை\nத ஒன் அண்ட் ஒன்லி ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/category/muslim-lifestyle/society/", "date_download": "2019-07-17T11:23:52Z", "digest": "sha1:NE5UGCXXCBCA2ABDWFKJPSU27MVUWII5", "length": 7256, "nlines": 175, "source_domain": "www.newmuslim.net", "title": "சமூகம் | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\nவாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள���” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர் ...\nபொன்னிற தகிப்புடன் எம் புதுவாழ்வு.,\nமில்லினியத்தின் ஆரம்பம் நவஉலகின் புதிய விடியலுக்கு அச்சாரமாய் அமையும் என்றுதான் ஒவ்வொரு சமூகத்த ...\nகல்வி விழிப்புணர்வில் உண்டான பாதகங்களை சாதகமாக்க முடியுமா ஓவ்வொரு வருடமும் பெரும்பாலான ஊர்களில ...\nகல்லூரி விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு இஸ்லாமிய பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ...\n அலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும். இது ந ...\n-மு.அ.அப்துல் முஸவ்விர் இறந்துபோய்விட்டதா.., இரக்க மனம்..இறந்துபோய்விட்டதா.., இரக்க மனம்..\nஅலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும். இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிக ...\nஇலட்சியம் என்பது வேறொன்றுமில்லை. வெளிப்படையாகச் சொல்லப்போனால் உங்களுடைய ஆ ...\nகருத்துச் சுதந்தரம் என்பது மனித அடிப்படை உரிமைகளில் அத்தியாவசியமானதாகும்.உலகம் முழுவதும் இன்று ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nஅல் குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உக்களுக்கான தப்ஸீர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67456-managing-director-of-sbi-anshula-kant-appointed-md-and-cfo-of-world-bank.html", "date_download": "2019-07-17T10:47:51Z", "digest": "sha1:VNSHJAIDYUCJN3ZJNHTAYZVGWVHA7KXL", "length": 8730, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலக வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இந்தியப் பெண் நியமனம் | Managing Director of SBI Anshula Kant Appointed MD and CFO of World Bank", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஉலக வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இந்தியப் பெண் நியமனம்\nபாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநரான அன்ஷுலா காந்த் உலக வங்கியின் மேலாண்மை மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஉலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். உலக வங்கி குழுமத்தில் நிர்வாக ரீதியாகவும், நிதி மேலாண்மை தொடர்பாகவும் ஏற்படும் சிக்கல்களுக்கு இனி அன்ஷுலா பொறுப்பாவார்.\nஇதுகுறித்து மால்பஸ் கூறுகையில், “உலக வங்கியில் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக அன்ஷுலா காந்தை நியமிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிதி, வங்கி உள்ளிட்ட துறைகளில் அன்ஷுலா 35 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் உடையவர். எஸ்பிஐ வங்கியில் தலைமை நிதி அதிகாரியாக இருந்து பல்வேறு புதுமைகளை கொண்டு வந்தார்” என்றார்.\n“ஊழல் காவல்துறையினர் மீது நடவடிக்கை என்ன” - நீதிமன்றம் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிஜிட்டல் சேவை கட்டணங்கள் ரத்து - எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு\nகேரள வெள்ள பாதிப்புகளை சரி செய்ய 1725 கோடி - உலக வங்கி\n30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nதன்பால் ஈர்ப்பாளர்களிடம் முத்தம் கேட்டு தாக்குதல் நடத்திய நால்வர் கைது\n“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும்”- உலக வங்கி கணிப்பு\n உலக வங்கியிடம் கடன் வாங்கிய தமிழக அரசு\nஎஸ்பிஐ வங்கியில் வேலை - 644 காலியிடங்கள் \nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜர் வேலை \nஎஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் வேலை: 8,653 காலிப்பணியிடங்கள்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஊழல் காவல்துறையினர் மீது நடவடிக்கை என்ன” - நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1628", "date_download": "2019-07-17T10:23:12Z", "digest": "sha1:HXMJQ6PHVMZ2Y2XVYXIS3GCUTKWNKYW4", "length": 23211, "nlines": 47, "source_domain": "kalaththil.com", "title": "சிங்கிள் சிங்கமோ கும்பல் சிங்கங்களோ பயமே இல்லாமல் நடக்கும் சிங்கக் கடத்தல்! | lion-hunting-is-legal-here-you-too-can-hunt-a-lion-there களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசிங்கிள் சிங்கமோ கும்பல் சிங்கங்களோ பயமே இல்லாமல் நடக்கும் சிங்கக் கடத்தல்\nசிங்கம், புலி போன்ற பெரிய பூனைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். அதேசமயம் அவற்றின் உடல் பாகங்களைச் சர்வதேச அளவில் வணிகம் செய்வதும் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளது, தென்னாப்பிரிக்காவைத் தவிர.\n2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மொஸாம்பிக்கின் மபுடோ சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சீனர் கைது செய்யப்பட்டார். அவரிடம் யானைத் தந்தங்களும் சிங்கப் பற்களும் நகங்களும் இருந்தது. அதே வருடம் நவம்பர் மாதம் நைஜீரியாவிலும் ஒரு தென்னாப்பிரிக்கர் கைது செய்யப்பட்டார். அவரிடம் 70 சிங்கங்களின் பற்களும் நகங்களும் இருந்தன. இதேபோல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் செனெகலில் தந்தங்களைக் கடத்தியவரிடம் சிங்கப் பற்களுமிருந்தன. யானைகளைத் தந்தத்துக்காக வேட்டையாடுவது ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக நடந்துவருவது அனைவரும் அறிந்ததே. அதைத் தடுப்பதற்காக பல்வேறு நாடுகளில் வேட்டைத் தடுப்புச் சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் அமலிலுள்ளது. ஆனால், சிங்க வேட்டையென்பது சிறிது வித்தியாசமானது. அது சட்டபூர்வமாக அரசு அனுமதியுடனே நடந்துகொண்டிருக்கிறது.\nஆப்பிரிக்கா முழுவதும் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதன் உடல் பாகங்களுக்கான தேவை கள்ளச்சந்தையில் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. சிங்கத்தின் எலும்புகள், அதன் கோரப் பற்கள், நகங்கள் என்று அனைத்துமே அதில் அடக்கம். பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருந்து தயாரிக்கவும், ஆபரணங்கள் செய்யவுமென்று பல்வேறு வகைப் பயன்பாடுகளுக்குச் சிங்கத்தின் உடல் பாகங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாங்குகிறார்கள். மிருகங்களைக் ��ாட்டில் வேட்டையாடுவது சட்டவிரோதமானது. அதனால், அதையே தென்னாப்பிரிக்காவில் பராமரித்து வளர்த்துப் பிறகு வேட்டையாடுகிறார்கள்.\nசிங்கம், புலி போன்ற பெரிய பூனைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். அதேசமயம் அவற்றின் உடல் பாகங்களைச் சர்வதேச அளவில் வணிகம் செய்வதும் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளது, தென்னாப்பிரிக்காவைத் தவிர. அங்கு சிங்கங்களைக் கூண்டுகளில் அடைத்து இனச்சேர்க்கை செய்யவைத்து வளர்க்கிறார்கள். அத்தகைய நிறுவனங்கள் அவற்றை வைத்திருக்கும் நிலை மிகவும் பரிதாபகரமானது. சில நிறுவனங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று அதை வைத்து மக்களுக்கு வேட்டைப் பயிற்சிகளை அளிக்கின்றனர். அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் சிங்கங்களை வேட்டையாட அனுமதியளித்தனர். அதில் அவர்கள் கொல்லும் சிங்கத்தின் தலை அல்லது நகங்களைப் பரிசாகக் கொடுத்தனுப்பினார்கள். இதையும் ஒருவித வியாபாரமாகச் சிங்கங்களை வைத்துச் செய்துவருகின்றன சில நிறுவனங்கள். இப்படி பெட்டியில் அடைபட்ட சிங்கத்தை வேட்டையாடுவதை அவர்கள் \"கேன்டு ஹண்ட் ( Canned Hunts)\" என்று அழைத்தார்கள்.\nகடந்த ஜூலை 16-ம் தேதி. தென்னாப்பிரிக்க அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சிங்க உறுப்புகளை ஏற்றுமதி செய்வதை அதிகப்படுத்த வேண்டுமென்றும், தற்போது 800 சிங்கங்களின் உறுப்புகள் ஏற்றுமதி செய்யப்படுவதை அடுத்த ஆண்டுகளில் 1500-ஆக அதிகப்படுத்த வேண்டுமென்று அந்த அறிக்கை பேசியது.\nவன விலங்கு ஏற்றுமதியே ஆபத்தானது. ஆனால், அதை அதிகமாக்க வேண்டுமென்று அரசு பேசுகிறதே என்று வன விலங்கு ஆர்வலர்களும், சூழலியல் ஆர்வலர்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அரசே விலங்குசார் ஏற்றுமதியை ஊக்குவிப்பது விலங்குக் கடத்தல்களை அதிகப்படுத்தலாம். \"சட்டரீதியிலான அறிவியல் பூர்வமான எந்த நன்மைகளும் இதனால் கிடைக்கப்போவதில்லை. இது என்னைக் கலங்க வைக்கிறது\" என்கிறார் பண்தேராவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான லூக் ஹண்டர் (Luke Hunter). தென்னாப்பிரிக்காவில் பராமரிப்புக்குள் சுமார் 8000 சிங்கங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், காடுகளில் வெறும் 1700 சிங்கங்களே வாழ்கின்றன. காட்டில் சுதந்திரமாக வாழவேண்டிய சிங்கங்கள் எப்போது வளர்ப்புப் பிராணிகளாயின அவற்றைப் பராமரிப்பில் வைப்பதற்கான காரணமென்ன\nஆப்பிரிக்காவில் 1993 முதல் 2014-ம் ஆண்டுக்குள் 43% சிங்கங்கள் குறைந்துள்ளன. அங்கு மொத்தமிருப்பதே சுமார் 20,000 சிங்கங்கள்தான். அதிலும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் 8,000 சிங்கங்கள் ஏற்றுமதிக்காக, வியாபார நோக்குடன் கூண்டுகளில் அடைத்துப் பராமரிக்கப்படுகின்றன. இது இயற்கைக்கு விரோதமானது. தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பின் அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை இதுதொடர்பாக பதிலளித்தது, \"சிங்கங்களைக் காப்பிடங்களில் வளர்க்கும்போது அவற்றின் இறப்பால் எலும்புகள் சேர்ந்துகொண்டே செல்கின்றன. அதனால்தான் ஏற்றுமதி எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறோம். அதேசமயம் ஒரு கூட்டம் அவற்றின் உடல் பாகங்களுக்குத் தொடர்ச்சியாக விலை நிர்ணயித்துப் பற்றாக்குறையை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. இதனால் சட்டவிரோத சிங்க வேட்டைகள் காட்டுக்குள் அதிகமாகிவிடும். அதைத் தடுக்கவும் இந்த ஏற்றுமதி உதவியாக உள்ளது\" என்று விளக்கமளித்துள்ளது. காப்பிடத்தில் வைத்து வளர்ப்பானேன் அவற்றை வேட்டையாடுவானேன் பிறகு எலும்புகள் சேர்ந்துவிட்டதென்று ஏற்றுமதி செய்வானேன் குற்றத்தைத் தடுப்பதற்காக அந்தக் குற்றத்தையே சட்டபூர்வமான தொழிலாக மாற்றுவதா\nசிங்கங்களின் உடல் பாகங்களை ஏற்றுமதி செய்வதை சட்டத்திற்கு உட்பட்டதாக மாற்றியது, அதில் நடந்துவந்த சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்திவிடுமென்று கூறுகிறது அரசாங்கம். ஆனால், தென்னாப்பிரிக்க அரசு இதுவரை அதைச் சரியென்று கூறும் வகையில் அறிவியல் பூர்வமான ஒரு ஆதாரத்தைக் கூடச் சமர்ப்பிக்கவில்லை.\nவியட்நாம், லாவோஸ் போன்ற பகுதிகளுக்கே இந்த ஏற்றுமதியின் பெரும் பகுதி செல்கிறது. இந்த நாடுகள் சட்டவிரோத விலங்குக் கடத்தல்களில் அதிகமாக ஈடுபட்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே. இங்குப் புலிகளின் பல், நகங்கள் போன்றவற்றை அதிகமாக மருத்துவ குணங்களுக்கென்று நினைத்து வாங்குகின்றனர். ஆனால், புலிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதால் அதற்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் சிங்கங்களின் பாகங்களை புலியினுடையதென்று சொல்லி விற்கிறார்கள். அதிலும் புலி எலும்பிலிருந்து செய்யப்படும் வைனைக் (wine) குடிப்பது அந்தஸ்து பார்ப்பவர்களின் மத்தியில் மிகவும் பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது. அதற்கும் சிங்க எலும்புகளைப் போலியாக விற்க ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்தோடு இந்த வைனைக் குடிப்பது உடல் வலுவுக்கும் வீரியத்தை அதிகரிக்கவும் உதவுமென்ற மூட நம்பிக்கையும் தென்கிழக்காசியப் பகுதிகளில் பரவலாகவுள்ளது.\nநாலாயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே புலிகள் வனங்களில் வாழ்ந்துவருகின்றன. புலிகள் அழிவின் விளிம்பில் வாழ்கின்றன. அது சர்வதேச விலங்குக் கடத்தல் தடுப்புச் சட்டத்தில் முக்கியமான இடத்திலிருக்கின்றது. அதனால் புலிகளை வேட்டையாடுவது மிகவும் கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும். அதற்குப் பதிலாக புலிகளைப் போலவே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த அவற்றைப் போன்ற பற்கள், நகங்களையுடைய சிங்கங்களை வேட்டையாடுகிறார்கள். சுற்றுச்சூழல் புலனாய்வு மையம் 2015-ம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்காவின் எட்டு விலங்கு வணிக நிறுவனங்களைக் கண்காணித்தது. அதன்மூலம் சிங்கத்தைக் கொன்று அதில் எடுத்த பொருட்களுக்கு \"புலிகளிலிருந்து எடுத்தது\" என்று லேபிள் போட்டு கள்ளச்சந்தையில் விற்றுக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அவற்றின் ஆதாரங்களையும் சேகரித்து 2017-ம் ஆண்டு வெளியுலகின் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்கள். லிம்போபோ ( Limpopo National park) என்ற தேசியப் பூங்காவில் 2012-ல் 67 சிங்கங்கள் வாழ்ந்துகொண்டிருந்தன. 2017-ல் அது வெறும் 21-ஆகக் குறைந்துவிட்டது. மொத்தம் 49 சிங்கங்கள் அங்கு மட்டுமே வேட்டையாடப்பட்டுள்ளது. சட்டபூர்வமாக்கியது, சட்டவிரோத வேட்டையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையென்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது. விலங்கு வணிகம் சட்டபூர்வமானதாக இருப்பதால், விலங்குக் கடத்தல்காரர்கள் அவர்களின் சரக்குகளை எளிதில் எந்தத் தடையுமின்றிக் கொண்டு சென்றுவிடுவார்கள்.\nசிங்கத்தின் பாகங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சட்டபூர்வமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், அவை ஆசியாவில் சட்டவிரோதமானது. ஆக தென்னாப்பிரிக்கா கடத்தல்காரர்களுக்குச் சட்டபூர்வமாகவே தனது விலங்குகளை விற்றுக்கொண்டிருக்கிறது. சட்டபூர்வமான வணிகம்கூட விலங்குக் கடத்தலின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. மனிதனால் சட்டம் போட்டுத் தன் செயல்களை நியாயப்படுத்த முடியலாம். ஆனால், இறுதியில் அந்தச் சட்டங்களின் விளைவுகளையும் அவனேதான் அனுபவித்தாக வேண்டும்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2195", "date_download": "2019-07-17T10:58:09Z", "digest": "sha1:UGGYDFHB6BA6Q2WUZV2PJEF3IEHLWM3U", "length": 12140, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "வெண்புள்ளிக்காக வேலையைப் பறிப்பதா? | Got-work-for-white களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசமயம், சாதி, பால், இனம் மற்றும் நிறம் அடிப்படையில் எவரையும் வேறுபடுத்தக் கூடாது’ என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்தப் பட்டியலில் நோய்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ‘வெண்புள்ளி என்பது நோயே அல்ல. அதைக் காரணம் காட்டி யாரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது’ என அரசாணையே உள்ளது. ஆனால், உடலில் வெண்புள்ளிகள் தோன்றியதற்காக அரசுப் பணியிலிருந்து ஒருவரைப் பணிநீக்கம் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே இருக்கிறது குடியநல்லூர். இங்கு பொதுக்குடிநீர் விசைப்பம்பு ஆபரேட்டராகப் பணிபுரிந்தவர் பொன்னுசாமி. திடீரென இவரது உடலில் வெண்புள்ளிகள் தோன்றின. அதனால், இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். இதுகுறித்து அவர் ‘ஜூ.வி ஆக்‌ஷன்’ பகுதிக்குப் புகார் அனுப்பினார். உடனடியாக குடியநல்லூர் புறப்பட்டோம். ஊருக்கு வெளியில் இருக்கிறது பொன்னுசாமியின் வீடு. எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் கூரை. செங்கற்களால் முட்டுக்கொடுக்கப்பட்ட கயிற்றுக் கட்டில், கிழிந்த பாய், சில பாத்திரங்கள்... இவற்றின் நடுவில் ஒடுங்கிக் கிடக்கிறார் பொன்னுசாமி.\nதனது எட்டு ஆண்டுப் போராட்டத்தை உடைந்த குரலில் அவர் விவரித்தார். “1992-ல் இந்த வேலையில சேர்ந்தேன். வேலை நேரம் போக, எழுதப் படிக்கத் தெரியாத எங்க ஊரு மக்களுக்கு ரேஷன் கார்டு வாங்கித் தர்றது, ஒரு லைட் சர்வீஸ் வாங்கித் தர்றதுனு உதவிகளைச் செஞ்சிட்டிருந்தேன். 2010-ம் வருஷம் என் உடம்புல வெண்புள்ளி பரவுனது. ஊராட்சித் தலைவரா இருந்த பாலகிருஷ்ணன், ‘நீ தண்ணி திறந்துவிட்டா, வெண்குஷ்டம் எல்லாருக்கும் பரவிடும். அதனால, நீ வேலைக்கு வரவேணாம்’னு சொல்லிட்டாரு. தலையில இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. இது தொற்று வியாதி இல்லைன்னு அவர்கிட்ட சொன்னேன். அவர் கேட்கல. நான் போகாத இடம் இல்லை; பார்க்காத வைத்தியம் இல்லை. வைத்தியத்துக்காக வீட்டுல இருந்த பாத்திரம், பண்டம் எல்லாத்தையும் வித்துட்டேன். ‘இது தொற்றுநோய் இல்லை’னு பாண்டிச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிட்டல்ல இருந்து ரெண்டு முறை சான்றிதழ் வாங்கிட்டு கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தேன். எந்தப் பலனும் இல்லை.\nஇருந்ததையெல்லாம் வித்து எம் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப இந்த ஏழை செத்துட்டா தூக்கிப்போடுறதுக்குக்கூட சல்லிக்காசு இல்லைங்கய்யா. வாரத்துக்கு ஒரு நாளு கூலி வேலை கிடைக்கிறதே பெருசுங்க. அதுல கிடைக்குற நூறு, இருநூறை வெச்சிக்கிட்டு கால் வயித்துக் கஞ்சி குடிக்கிறோம். எந்தத் தப்பும் செய்யாத எனக்கு ஏன்யா இவ்வளவு பெரிய தண்டனை\nஇதுகுறித்து வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் உமாபதியிடம் பேசினோம். “வெண்புள்ளியைக் காரணம் காட்டி அரசுப் பணியிலிருந்து யாரையும் நீக்க முடியாது. ‘வெண்புள்ளி என்பது நோயும் அல்ல; தொற்றுநோயும் அல்ல’ என்று நாங்கள் தொடர்ந்து போராடினோம். தமிழக அரசு 2010-ம் ஆண்டு இதை அரசாணையாகவே வெளியிட்டது. பொன்னுசாமியை வேலையை விட்டு ���ீக்கியிருப்பது குற்றம். அவருக்கு உடனடியாக பணி வழங்குவதுடன், அவருக்குக் கொடுக்கவேண்டிய சம்பளம் உள்ளிட்ட பணிப் பலன்களை வட்டியுடன் வழங்க வேண்டும்” என்றார்.\nவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியத்திடம் இதுகுறித்து விளக்கினோம். ‘‘இந்த விஷயம் என் கவனத்துக்கு வரவில்லை. பொன்னுசாமியை வேலையை விட்டு நீக்கியிருந்தால், அது தவறு. அவரை உடனடியாக என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்’’ என்றார்.\nஆட்சியரைச் சந்திக்கப்போகிறார் பொன்னுசாமி. நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/notice/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-36/", "date_download": "2019-07-17T11:12:28Z", "digest": "sha1:WJZ5JXQL2HTIL5QZ3XCKDECUV6KJAOZW", "length": 7027, "nlines": 122, "source_domain": "karaikal.gov.in", "title": "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை. | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்த���தல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் காரைக்காலுக்கு வருகை.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் 13.07.2019 அன்று காரைக்காலுக்கு வருகை.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/stolen-stones-contract-fraud/stolen-stones-contract-fraud", "date_download": "2019-07-17T11:49:07Z", "digest": "sha1:I2SQVPCEOHVCW77LIT3R46KMJQVBPVF3", "length": 9928, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "களவுபோன கல்லணைக் கற்கள்! -காண்ட்ராக்ட் மோசடி! | Stolen stones! -Contract fraud! | nakkheeran", "raw_content": "\n\"நான் ஒரு கதை சொல்லட்டுமா சார்...'’என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு சோர்ஸ் கேட்டது. \"சரி' என்றோம். அவர் சொன்ன தகவலைக் கேட்டு தலையே சுற்றியது. சோர்ஸ் சொன்ன தகவல் இதுதான்...… \"\"காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு, அதைத் தடுக்க காவிரியில் ஒரு... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : பாரத ரத்னா பாலிடிக்ஸ்\nஎம்.பி. தேர்தலுக்குள் கவர்னர் ஆட்சி\nசந்தனப் பேழையில் சரித்திரம் -பா.விஜய்\nமிட்நைட் மசாலா : மலைமேல அரோகரா... அடிவாரத்துல அய்யகோ...\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nஊரைக் காக்கும் அய்யனாரு... கலைஞர் அய்யா -கண் கலங்கிய சின்னபிள்ளை\n : அமைச்சர் - அதிகாரி போட்டா போட்டி விளையாட்டு\nராங்-கால் : பாரத ரத்னா பாலிடிக்ஸ்\nஎம்.பி. தேர்தலுக்குள் கவர்னர் ஆட்சி\nசந்தனப் பேழையில் ச��ித்திரம் -பா.விஜய்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3356.html", "date_download": "2019-07-17T10:28:08Z", "digest": "sha1:SDQ4XQZVV5EC24DVWUJWJKHMRING3WQJ", "length": 9575, "nlines": 180, "source_domain": "www.yarldeepam.com", "title": "மாத்தறை - தெவிநுவர பிரதேசசபைக்கான பிரதேசசபை தேர்தல் முடிவுகள் - Yarldeepam News", "raw_content": "\nமாத்தறை – தெவிநுவர பிரதேசசபைக்கான பிரதேசசபை தேர்தல் முடிவுகள்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதன்படி, மாத்தறை மாவட்டம் தெவிநுவர பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15,677\nஐக்கிய தேசியக் கட்சி – 6,701\nஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 3,094\nமக்கள் விடுதலை முன்னணி – 2,745\nபதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 37,701\nஅளிக்கப்பட்ட வாக்குகள் – 29,150\nசெல்லுபடியான வாக்குகள் – 28,785\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\nமேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nபுலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது\nமட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள்…\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47232", "date_download": "2019-07-17T10:47:24Z", "digest": "sha1:N34IHG62LI65XRTOK56X6IMYODOUWOZB", "length": 10425, "nlines": 84, "source_domain": "metronews.lk", "title": "மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவரானார் சானா மிர் – Metronews.lk", "raw_content": "\nமகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவரானார் சானா மிர்\nமகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவரானார் சானா மிர்\nமகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்­கெட்­களை வீழ்த்­திய சுழல்­பந்­து­வீச்­சாளர் என்ற சாத­னைக்கு பாகிஸ்­தானின் சானா மிர் சொந்­தக்­கா­ர­ரானார்.\nபெனோ­னியில் ஞாயி­றன்று நடை­பெற்ற மூன்­றா­வதும் கடை­சி­யு­மான ஐ.சி.சி. மகளிர் சம்­பி­யன்ஷிப் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்க வீராங்­கனை சுனெ லுஸ்ஸின் விக்­கெட்டைக் கைப்­பற்­றி­யதன் மூலம் இந்த சாத­னைக்கு மிர் சொந்­தக்­கா­ர­ரானார்.\n118ஆவது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டிய சானா மிர், 147ஆவது விக்­கெட்டைக் கைப்­பற்­றி­யதன் மூலம் அதிக விக்­கெட்­களை வீழ்த்­திய சுழல் ­பந்­து­வீச்­சாளர் ஆனார்.\nமகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் அதிக விக்­கெட்­களை வீழ்த்­தி­ய­வர்கள் வரி­சையில் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான இந்­தி­யாவின் ஜூலான் கோஸ்­வாமி (218), அவுஸ்­தி­ரே­லி­யாவின் கெத்­த��ின் பிட்ஸ்­பெட்ரிக் (180) ஆகி­யோ­ருக்கு அடுத்­த­தாக மூன்­றா­வது இடத்தில் சானா மிர் இடம்­பெ­று­கின்றார்.\nஇதற்கு முன்னர் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான மேற்­கிந்­தியத் தீவு­களின் அனிசா மொஹமத், அவுஸ்­தி­ரே­லி­யாவின் லீசா ஸ்தாலேக்கர் ஆகிய இரு­வரும் தலா 146 விக்­கெட்­க­ளுடன் மூன்றாம் இடத்தில் இருந்­தனர்.\nமகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­களில் உய­ரிய இடத்தை அடைந்­தமை பெருமை தரு­வ­தாக சானா மிர் தெரி­வித்தார். எ­னது இந்தச் சாதனை மூலம் மகளிர் கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்­தானின் தேசிய கொடி உயரே பறக்­கின்­றது.\nநான் கிரிக்கெட் விளை­யாட ஆரம்­பித்­த­போது உய­ரிய இடத்தை அடைவேன் என நான் ஒரு­போதும் எண்­ணி­ய­தில்லை. அப் போட்­டியில் நாங்கள் வெற்­றி­பெற்­றி­ருந்தால் சந்­தோ­ஷப்­பட்­டி­ருப்பேன்.\nஆனால் அப் போட்டி சம­நி­லையில் முடி­வ­டைந்­தது. அது ஒரு­வ­கையில் நல்ல முடி­வுதான் என்றார் 33 வய­தான சானா மிர். மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 2005இல் தனது 20ஆவது வயதில் அறி­மு­க­மான சானா மீர் பல சவால்­களைக் கடந்­து­வந்து இன்று உய­ரிய நிலையை அடைந்­துள்ளார்.\n­எ­னது தந்­தையார் இரா­ணு­வத்தில் கட­மை­யாற்­றினார். இதன் கார­ண­மாக அடிக்­கடி பல இடங்­க­ளுக்கு நகர வேண்டி இருந்­தது. இதனால் அதிக நண்­பர்கள் கிடைக்­க­வில்லை. அதே­வேளை, எனது கிரிக்கெட் திற­மையை, ஆற்­றலை தொடர்ந்து வெளிப்­ப­டுத்தி வந்தேன் என்றார் அவர்.\nவீதி கிரிக்­கெட்­டி­லி­ருந்து மைதான கிரிக்­கெட்­டுக்கு மாறி கடை­சி­யாக பாகிஸ்தான் சீருடை யில் சர்வதேச அரங்குகளில் விளை யாடுவதென்பது மகத்தான பெரு மையாகும். அங்கிருந்து எனது இலக்குகள் நிறைவேறியதுடன் அரங்கில் சிறந்த பெறுதிகளைப் பதிவுசெய்ய வைத்தது எனவும் சானா மிர் குறிப்பிட்டார்.\nதனது குழந்தையை ‘அடகு வைக்க’ முயன்ற தந்தை- அமெரிக்காவில் சம்பவம்\nகராச்சியில்தான் இருபது 20 கிரிக்கெட் அறிமுகமானது- ஷஹித் அப்­றிடி\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை வென்றது இலங்கை\nஇங்கிலாந்துக்கு கடைசி ஓவரில் ஓர் ஓட்டம் மேலதிகமாக தவறாக வழங்கப்பட்டுள்ளது: நடுவர்…\n2019 உலகக் கிண்ண வலைபந்தாட்டம் : இலங்கையை வென்றது சமோவா\nநியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனிடம் வாழ்நாள் ம��ழுவதும் மன்னிப்பு கேட்கும்…\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88!----(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88)", "date_download": "2019-07-17T10:38:23Z", "digest": "sha1:D4DTFB2NWWTCLW5WZGIHEC6KLWTW77RH", "length": 19768, "nlines": 72, "source_domain": "www.inayam.com", "title": "கிடப்பில் கிடக்கும் வெடுக்கு நாறிமலை! (சிறப்புக் கட்டுரை) | INAYAM", "raw_content": "\nகிடப்பில் கிடக்கும் வெடுக்கு நாறிமலை\nவெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப்பிரச்சினை வெளித்தோன்றி கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. ஆனால் அதற்க்கான எந்தத் தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஒரு வருடத்திற்குள் மக்கள் போராட்டம், அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள், கடிதங்கள், கூட்டங்கள், எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் எனப்பலவற்றைக் கடந்தாயிற்று.\nஎல்லைக் கிராமமக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய கடவுள் எழுந்தருளியிருக்கும் முக்கியமலையாக வெடுக்கு நாறிமலை காணப்படுகின்றது. . அப்பிர தேசமக்கள் நீண்டகாலமாகவே அம்மலைக்கு சென்று வழிபட்டு வந்தமைக்கான போதிய ஆதாரங்கள் இருந்தும், இப்போது யாரும்சுதந்திரமாக சென்று வழிபட்டு வரமுடியாத சூழல் நிலவுகின்றது.\nஅதுவும் தற்போது வன்னியெங்கும் ஏற்பட்டபெரும் வெள்ளப்பெருக்கின் பின்னர் வெடுக்கு நாறிமலைக்கு செல்வதே சிக்கலுக்குரியதாக மாறியிருக்கின்றது.\nஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் காணப்படும்பற்றைகள் வீதியைமூடி காணப்படுகின்றன. இதனால் ஆலயத்திற்கு செல்பவர்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்வாறு வீதியை மறைத்து நிற்கும் பற்றையை அகற்ற முற்பட்டால் வனவள பாதுகாப்பு பிரிவினர் பிரசன்னமாகித் தடுத்து நிறுத்துகின்றனர்.\nஅத்தோடு மழைகாலத்தில் வெள்ளம் வீதியைக் குறுக்கறுத்து பாய்ந்தால், அதுவும் முதலை முதுகு போலசீர் குலைந்திருக்கிறது. வீதியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய கிடங்குகள் ஏற்பட்டிருக்கின்றன.\nமலைஉச்சியிலும், அடிவாரத்திலும் பற்றைகள் வளர்ந்துள்ளதனால் மக்களால் வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். அதனை அகற்றுவற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வனவளப் பகுதியினர் நேரடியாகக்களத்திற்கு வந்து தடுத்து விடுகின்றனர்.\nவெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயவிவகாரம் தொடர்பில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அக்கடிதம் அனுப்பப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் அதற்கான எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.\nமுன்னாள் எதிர்கட்சி தலை வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தற்போதைய இந்து சமய விவகாரங்களுக்கான அமைச்சர்மனோகணேசன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் இப்பிரச்சினை தெரியப்படுத்தியதோடு நேரிலும் வருகைதந்து பார்வையிட்டும் சென்றனர்.\nஅத்தோடு் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் என்பவற்றிலும் குறித்த விவகாரம் தொடர்பில் ஆராயப் பட்டும் இதுவரை எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. தற்போது எல்லாதரப்பினருமே மௌனித்திருக்கின்றனர்.\nவெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது, மலையடிவாரத்திலும், மலையின் உச்சிப்பகுதியிலும் அமைந்திருப்பதனால், அனைத்து அடியார்களும் மலையின் உச்சத்திற்கு சென்று வழிபட முடியாதநிலை இன்றுவரை நிலவுகின்றது.\nகுறித்தவிடயம் வடக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள்திணைக்களத்திற்கு ஆலயநிர்வாகத்தினரால் தெரியப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நான்குலட்சம் ரூபாய் பணத்தினை தருவதாகவும் அதற்கு ஏணிப்படி அமைக்கு மாறும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டது.\nபண்பாட்டு அலுவல்கள்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய அமைக்கப்பட்ட ஏணிப்படியின் செலவு எட்டு லட்சம் ரூபாயைத்தாண்டிவிட்டது. மிகுதி நான்கு லட்சம் ரூபாபணம் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டே ஏணிப்படிதயாரிக்கும் ���டவடிக்கைகள் பூர்த்தியாகின.\nஇவ்வாறு ஏணிப் படிதயாரிக்கப்பட்டாலும் அதனை ஆரம்பித்தநாளில் இருந்து இன்று வரைக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டன. அதனை தயாரிக்கும் கடை உரிமையாளர் தொடக்கம் ஆலய நிர்வாகத்தினர்வரை சம்பந்தப்பட்ட அனைவரையும் நெடுங்கேணி பொலிஸார் பல தடவைகள் அழைத்து எச்சரித்தும், அச்சுறுத்தியும் இருக்கின்றனர்.\nஏணிப்படியை மலையில் பொருத்தினால் பலர் கைது செய்யப்படலாம்\nபொலிஸார், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலின் மத்தியில் தயாரிக்கப்பட்ட ஏணிப்படிதற் போதுமற்று மொருசவாலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அண்மையில், பூர்த்தி செய்யப்பட்ட நான்கு ஏணிப்படிகளில் ஒன்றினை ஆலயப் பூசகரின் வீட்டில் வைப்பதற்காக நிர்வாகத்தால் எடுத்து வரச்சென்ற போது நெடுங்கேணி பொலிஸாரினால் தடுக்கப்பட்டனர்.\nஅதன் பின்னர் பொலிஸாருக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கு மிடையே இடம் பெற்ற கலந்தரையாடலில் \"நீங்கள் இதனை மலைக்குக் கொண்டு சென்று பொருத்தினால் அனைவரையும் பல வருடங்கள் சிறையில் அடைக்க வேண்டிவரும்\" என ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.\nஎச்சரிப் பின் பின்னர் கொண்டு வரப்பட்ட ஒரு ஏணிப்படிதற்போது ஆலய பூசகரின் முற்றத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய மூன்று ஏணிப்படிகளும் அதனைத்த யாரித்தவரின்கடை முற்றத்தில் இருக்கின்றன.\nமக்கள் நடமாட்டமுள்ள கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர்தூரத்தில், காட்டின் நடுப்பகுதியில் ஆலயம் அமைந்திருப்பதனால் அங்கு குடிநீர் வசதிகள் எதுவுமில்லை. திருவிழாகாலங்கள், ஏனைய பூசைநாட்கள் போன்றவற்றுக்கு வவுனியாவடக்கு பிரதேசசபையின் உதவியுடனேயே நீர் வழங்கப்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டு வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஆலய சூழலில் குழாய்கிணறு ஒன்றை அமைக்க 130,000.00 ரூபாய் நெடுங்கேணி பிரதேசசெயலகம் ஊடாக வழங்கப்பட்டது.\nஅண்மையில் இந்தநிதியைப் பயன்படுத்தி, ஆலய நிர்வாகத்தினரால் கிணறுஅமைக்கும் பணிகள்முன்னெடுக்கப்பட்டன. அப்போது அவ்விடம் வந்த பொலிஸார், கிணறு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தி வெளியேற்றியிருந்தனர். இதன் பின்னர் குறித்�� நிதிமீளச் செல்லவாய்ப் பிருந்தமையினால், ஆலயத்திற்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் இருந்த குடும்பம் ஒன்றுக்கு ஆலய நிர்வாகத்தினரால் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.\nஆலயத்திற்கு செல்லும்பிரதான வீதி பள்ளமும் மேடுமாகக்காணப்பட்டமையால் அதனை சீர்செய்யும் நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களின் பன்முகப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 15 லட்சம்ரூபாய் வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு ஒதுக்கப்பட்டது.\nகுறித்த நிதியூடாக வீதியை புனரமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே தோல்வியில் முடிவடைந்தன. இறுதியில் ஒதுக்கப்பட நிதிமீளத்திரும்பி வாய்ப் பிருந்ததமையினால் ஒதுக்கப்பட நிதியினைப் பயன்படுத்திப்பால மோட்டை கிராமமக்களின் போக்குவரத்து நலனை கருத்திற்கொண்டு் அந்தக்கிராமத்துக்கான பிரதான வீதி தற்போது புனரமைப்பப்பட்டு வருகின்றது.\nஇவ்வாறு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அபிவிருத்திக்காக கடந்தவருடம் ஒதுக்கப்பட்ட நிதி அனைத்துமே ஆலயத்தின் தேவைக்காக சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் வேறு ஒரு தேவைகளுக்காக வேபயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nவனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினர், தொல்லியல் திணைக்களத்தினர், நெடுங்கேணி பொலிஸார் ஆகிய மூன்று தரப்பினரதும் தொடர்ச்சியான தலையீடுகள் – அச்சுறுத்தல்கள் காரணமாக வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சூழலில் எவ்விதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.\nஇவ்வாறான தடைகள் தொடர்ந்தும் நீளுமாயின் தமிழ் சமூகத்தின் வழிபாட்டு உரிமைக்கும் இந்த அரசு வேட்டு வைத்தாகவே அமையும்.\nமாம் பூக்களின் பல பயன்கள் தெரியுமா\nமுள்ளிவாய்க்கால் - மே,18 2009\nபொடுகு தொந்தரவா முதலில் இதனை செய்யுங்கள்\nகுமுதினி படுகொலை மே15, 1985\nஇங்கிலாந்தில் எச்.ஐ.வி. நோயாளி, ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையால் குணம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36056", "date_download": "2019-07-17T10:47:35Z", "digest": "sha1:2RPLJPO6MM34QQWGDFYC4LA5VOF7U3HB", "length": 14425, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "ஒவ்வொரு நாளும் நம் வீரர�", "raw_content": "\nஒவ்வொரு நாளும் நம் வீரர்கள் கொல்லும் பாக். ராணுவ தளபதியை சித்து கட்டி தழுவியதை எதிர்க்கிறேன் - அமரீந்தர் சிங்\nபாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ந்தேதி நடந்த தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. அந்த கட்சி சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கும் என தகவல்கள் வெளியாகின.\nஇதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் இம்ரான்கான் 176 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். நாட்டின் 22வது பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார்.\nஇதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து நேரில் கலந்து கொண்டு, இம்ரான்கானை வாழ்த்தினார்.\nவிழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சித்துவை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா வரவேற்று கட்டித்தழுவியதுடன் அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.\nஇந்த சம்பவத்திற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி தழுவும்பொழுது, இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை அந்நாட்டு ராணுவம் சுட்டு கொன்றது சித்துவின் நினைவுக்கு வரவில்லையா என அக்கட்சியை சேர்ந்த சம்பீத் பத்ரா கேட்டுள்ளார்.\nதொடர்ந்து அவர், பாகிஸ்தானின் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என சித்துஜி கூறியுள்ளார். எதற்காக அவர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார் தீவிரவாதிகளை அனுப்பியதற்காகவா, ஒன்றுமறியாத மக்களை கொன்றதற்காகவா, நமது ராணுவ வீரர்களை கொன்றதற்காகவா, நமது ராணுவ வீரர்களை கொன்றதற்காகவா\nஇந்நிலையில், சித்துவுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி மற்றும் பஞ்சாப் முதல் மந்திரியான அமரீந்தர் சிங் இதுபற்றி கூறும்பொழுது, ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களது ராணுவ தளபதியை தழுவுவது என்பது ஏற்று கொள்ள முடியாதது. இதனை நான் எதிர்க்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண த��ைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நி��ூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/09/blog-post_23.html", "date_download": "2019-07-17T10:44:25Z", "digest": "sha1:OMV4KXJVQTW7Y2THY3L7Z2DJ6NQWOXJR", "length": 16652, "nlines": 291, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்\nஇரண்டாம் பதிப்பு வெளியான ஆண்டு:2005\nமுதல் மரியாதை திரைப்படத்தின் முழுக்கதையை 'மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டிதேரு' என்கிற ஒற்றை வரியில் சொல்லியிருப்பார் வைரமுத்து.\nஅதேபோல் 'அஞ்சலை' எனும் இந்நாவலின் கதையை கண்மணி குணசேகரன் இப்படி சொல்கிறார்.\n\"வேண்டும் என வந்து, வேண்டாம் எனப் போய், திரும்பவும் வேண்டும் என நீளும் நடை\"\nஏழைப்பெண் அஞ்சலையின் திருமண வயதிலிருந்து துவங்குகின்ற நாவல் அவளை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை மிக அற்புதமாய் எடுத்துச்செல்கிறது.\nகதையை இங்கே எழுதுவதில் அர்த்தமில்லை,அது வாசகனை முன்முடிவுகளுக்கு ஆழ்த்தி விடும்.\nகதை நடக்கும் களம் தான் என்னை அதிகம் கவர்ந்தது.\nகார்குடல்,ம���க்கொல்லை,தொளார் இந்த மூன்று கிராமத்தில்தான் அஞ்சலையில் வாழ்வு அல்லல்படுகிறது.\nநெல்வயல் நிறைந்த கார்குடல்,முந்திரி தோப்புகள் நிறைந்த மணக்கொல்லை,சிறுதொழில் ஊரான தொளார் நம் கண்முன்னே விரிகிறது குணசேகரனின் வரிகளால்.\nவாழ்க்கையில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிய/தெரியாத அபலையாக அஞ்சலையின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அலுக்காத உழைப்பை கொண்டிருக்கிறாள் அஞ்சலை என்பதை மிக அழகாக சிருஷ்டித்திருக்கிறார்.\nஅஞ்சலையின் சுகதுக்கங்களை புரிந்துகொண்டு பரிவாக உடனிருக்கும் தோழி வள்ளியும், தங்கச்சிக்காக ஓடோடிவரும் இளைய அக்காள் தங்கமணியும்,ஒருபுறம் மகளின் போக்கு பிடிக்காவிட்டாலும் \"சனியன் எங்க இருந்தாலும் நல்லா இருந்தா சரிதான்\" எனும் மனோபாவத்தில் தள்ளாடும் தாய் பாக்கியமும்,ஊரே தவறாக சொன்னாலும் அம்மாவை தவறாக எப்போதும் நினைத்திடாத வெண்ணிலாவும் என்றும் மறக்கமுடியாத பாத்திர படைப்பு.\nநாவல் முழுவதும் இழையோடும் வெயிலும் வெயில் சார்ந்த பகுதிகளும் வாசகனையும் வெக்கை நிறைந்த பூமிக்கு இழுத்துச்செல்கின்றன. அதிகம் வருணனைகள் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்நாவல் பெரும்பாலும்\nஉரையாடல்கள் மூலமாகவே நகர்கிறது. சேரி மக்களின் அன்றாட வாழ்வில் வெகு இயல்பாக கலந்திருக்கும் சண்டைகளும்,சிறு சச்சரவுகளும் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. சோற்றுப்பானையில் விழுந்த இடியாய் வாழ்க்கை தொலைத்து நிற்கும் அஞ்சலை மீது எப்போதும் கேலிகளும்,குத்தல் பேச்சுகளும் எவ்வித குற்றவுணர்வுமின்றி வீசப்படுகின்றன. அந்த குரூர சந்தோஷத்தில் கழிகிறது அவர்களது காலம்.\nமூத்த அக்காள் கல்யாணியின் ஈவு இரக்கமற்ற வசவுகளும்,செயல்களும் எழுத்தில் காணும் வெற்றுச்சொற்களாக படவில்லை. அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும்\nநாவலில் என்னை அதிகம் கவர்ந்தது வட்டார வழக்கு. நவீன புனைக்கதைகளில் உருவாக்கப்பட்ட பெண் பாத்திரங்களில் அஞ்சலையே வலுவான படைப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\nLabels: நாவல், நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது\nஅஞ்சலை நாவலுடன் ஒப்பிடுகையில் கருவாச்சி காவியம்(\nஅவருடைய கோரை நாவல் படித்துப் பாருங்கள் நன்றாக இருக்கும்.\nகடந்த பு.கண்காட்சியில் வாங்க விழைந்தபோது, அஞ்சலை பதிப்பு தீர்ந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்\nஇந்த வருடமாக வாங்கி படிக்கவேண்டும்.\nகண்மணியின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.\n/கதையை இங்கே எழுதுவதில் அர்த்தமில்லை,அது வாசகனை முன்முடிவுகளுக்கு ஆழ்த்தி விடும்.\nநல்ல பதிவு.அஞ்சலை இப்போது விற்பனையில் இல்லை. அரசு நூலகங்களில் படிக்கக் கிடைக்கிறது.\nஇலக்கிய இதழ்களில் அவ்வப்போது வெளியாகும் கண்மணி குணசேகரனின் கதைகளைப் படிக்கிறேன். அற்புதமான எழுத்துக் கலைஞன்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்\nநட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:\nபற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-cure-infertilityimpotence", "date_download": "2019-07-17T11:14:43Z", "digest": "sha1:VNR6KX47EUIU5MSYKWA2OK2LHZFFAFHU", "length": 49273, "nlines": 383, "source_domain": "www.nithyananda.org", "title": "மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதல��� அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகம் 37 (விரிவாக்கு)\nகுல்பௌ ச வ்ரு’ஷணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்’வயோ: க்ஷிபேத் /\nபார்ச்’வ-பாதௌ து பாணிப்யாம் த்ரு’டம் பத்த்வா து நிச்’சலம் // 37\nபிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்டகோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமரவும். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமரவும்.\nதரையில் அமர்ந்து, இரண்டு முழங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.\nபிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.\nஇரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமரவும்.\nஇந்த நிலையில் கண்களை மூடி 30 நொடிகள் அமர்ந்திருக்கவும்.\nசீ’தலீகும்பக:,கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு)\nஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /\nக்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73\nஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /\nஅஜீர்ணம் கப-���ித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74\nவாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.\nகண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.\nநாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.\nகுழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.\nசுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.\nஇதை 21 முறை செய்யுங்கள்.\nஸீத்காரீ ப்ராணாயாமம், உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு)\nஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /\nஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43\nமூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.\nமேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடுங்கள்.\nமேற்பற்களையும் கீழ்ப்பற்களையும் ஒன்றோடொன்று சேர்த்துவைத்து, உதடுகளை விரிக்கவும்.\nபற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்குங்கள்.\nசுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇதனை 21 முறை செய்யவும்.\nயோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 46 (விரிவாக்கு)\nபக உலாடா மோடீ பைஸை /\nபகா கா மாஹிலா குலப கூலா பாஷதா லகாவை பசை பகதல்யா கா பிஷ்டி /\nஹாதா ஸ்யௌ மோடி ஜாகா பாரிலீ கானீ ஆணீ பகதலீ பீஷ்டி லகாவை /\nமேட உபரி பககீ ஆகுலீ அக்ர மிலாவை /\nஹாத கோடா ராஷி த்ரு’ஷ்டி த்ரிகுடீ /\nஆஸண கௌகுண பவன சரல பஹை /\nப்ரான அபான கீக்ரதி ஷுடை ஸந்தி பாஈ ஜாஈ //\nஇரு பாதங்கள் மற்றும் பாத அடிப்பாகங்களையும் சேர்த்து வைக்கவும்.\nகால்விரல்களால் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தொடவும்.\nஇரு கைகளையும் முழங்கால்களின் மேல் வைத்துக் கொள்ளவும்.\nபுருவ மத்தியில் கவனத்தை வைக்கவும். (குறிப்பு: ஆரம்பநிலை பயிற்சியாளர்களுக்கு, கால்விரல்களால் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தொடுவது சற்று கடினமாகையால், நீங்கள் இந்த முறையில் பயிற்சி செய்யலாம்)\n5. பக ஆஸனத்தில் இருந்தபடியே\nசீ’தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு)\nஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /\nக்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73\nஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /\nஅஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74\nவாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.\nகண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.\nநாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.\nகுழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.\nசுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.\nஇதை 21 முறை செய்யுங்கள்.\n6. பக ஆஸனத்தில் இருந்தபடியே\nஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு)\nஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /\nஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43\nமூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.\nமேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடுங்கள்.\nமேற்பற்களையும் கீழ்ப்பற்களையும் ஒன்றோடொன்று சேர்த்துவைத்து, உதடுகளை விரிக்கவும்.\nபற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்குங்கள்.\nசுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇதனை 21 முறை செய்யவும்.\nசி’வ ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 95 (விரிவாக்கு)\nஆஸனானி ஸதா குர்யாத் ஸுதீர்கை: ரேச-பூரகை: // 10\nவலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை வலது இடுப்புப் பக்கமாக வைத்து, அதன் மேல் அமருங்கள்.\nஇடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது தொடையின் மீது வைக்கவும்.\nஇடது கையை முதுகின் பின்புறம் எடுத்துவந்து இடது பாதத்தைப் பிடிக்கவும்.\nவலது கைவிரல்களை இடது முழங்காலுக்குக் கீழே வைக்கவும்.\nமுகத்தை வலது பக்கமாகத் திருப்புங்கள்.\nஇந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.\n8. பரத்வாஜ ஆஸனத்தில் இருந்தபடியே\nசீ’தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு)\nஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /\nக்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73\nஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /\nஅஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74\nவாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.\nகண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.\nநாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.\nகுழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.\nசுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.\nஇதை 21 முறை செய்யுங்கள்.\n9. பரத்வாஜ ஆஸனத்தில் இருந்தபடியே\nஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு)\nஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /\nஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43\nமூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.\nமேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடுங்கள்.\nமேற்பற்களையும் கீழ்ப்பற்களையும் ஒன்றோடொன்று சேர்த்துவைத்து, உதடுகளை விரிக்கவும்.\nபற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்குங்கள்.\nசுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇதனை 21 முறை செய்யவும்.\nஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 184-188 (விரிவாக்கு)\nப்ரதம பைஸி தோ உ பாவ பஸாரை கசுக உர்தகோ குரடோ டாரே /\nஏடயாம்மதி ஆந்தரோ ராகே முத்ர ஹாத பரமாண ஸு தாகை //> 184\nபணா உர்தகோ உசோ ராகே கவா உபை கோடா மேம் ஆனேம் /\nதினகே மதி ஜுகத ஸோ டானே // 185\nகாக தோஉ ஐஸீ விதி தாகே கோடனகோ காங்கா டிகி ராகே /\nஹாத தோஉ பதனமதி தானே தினகோ உலட அர பாஹரி ஆனே // 186\nதின கர கஹை பகதலீ தோஉ கோர வாரலீ ஜானே ஸோஉ /\nபூபரி ஆனி லலாட லகாவை த்ரிஷ்டி த்ரிகுடீமாஹி டஹராவை // 187\nஇஹி ஆஸனஸோம் தேஜரோ தீஜீ பாலீ ஜாஈ /\nஉதர விதா நாஸே ஸகல காயா நிர்மல தாய // 188\nபாதங்களை ஒரு முழம் அளவிற்கு விரிக்கவும்.\nஇரு கால்களுக்கு அடியில் இரு கைகளையும் நுழைக்கவும்.\nஇப்போது வெளிப்புறமாக இருந்து பாதங்களைப் பிடித்துக் கொள்ளவும்.\nபுருவ மையத்தைக் கூர்ந்து கவனிக்கவும்.\nசீ’தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு)\nஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /\nக்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73\nஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /\nஅஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74\nவாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.\nகண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.\nநாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.\nகுழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.\nசுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.\nஇதை 21 முறை செய்யுங்கள்.\nஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்ல��கம் 43 (விரிவாக்கு)\nஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /\nஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43\nமூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.\nமேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடுங்கள்.\nமேற்பற்களையும் கீழ்ப்பற்களையும் ஒன்றோடொன்று சேர்த்துவைத்து, உதடுகளை விரிக்கவும்.\nபற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்குங்கள்.\nசுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇதனை 21 முறை செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வரா���ல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_17.html", "date_download": "2019-07-17T10:57:02Z", "digest": "sha1:B5FISXZZRVGHOVZYVCEVOBXOWGSMTJSZ", "length": 13313, "nlines": 45, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கருணாநிதியின் அடையாளமான கருப்பு கண்ணாடி", "raw_content": "\nகருணாநிதியின் அடையாளமான கருப்பு கண்ணாடி\n* தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அவரது கருப்பு கண்ணாடி ஒரு அடையாளமாகவே விளங்கியது. 1954-ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் அவரது கண் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகுதான் அவர் பவருடன் கூடிய கருப்பு கண்ணாடி அணிய ஆரம்பித்தார்.\n* 1990-களில்தான் கட்சி கரை போட்ட அங்கவஸ்திரத்தில் இருந்து மாறி மஞ்சள் நிற சால்வை போட ஆரம்பித்தார்.\n* வெயில் காலம் என்றாலும், பனிக்காலம் என்றாலும் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் குளிப்பார்.\n* வெள்ளை நிற செருப்பு தோல் செருப்பு அணிவதுதான் அவருக்கு பிடிக்கும். நடைபயிற்சிக்கு செல்லும் போது மட்டும் ‘கட் ஷூ’ அணிவார்.\n* எழுத்துப்பணியை இரவிலேயே வைத்துக் கொள்வார். இரவில் எத்தனை மணிக்கு படுக்கைக்கு சென்றாலும், அதிகாலை 5½ மணிக்கு எழுந்துவிடுவார்.\n* அண்ணா அறிவாலயம் கட்டிய பிறகு, அங்கு நடைபயிற்சி செல்ல ஆரம்பித்தார். உடல்நிலை நன்றாக இருக்கும் வரை காலையில் அங்கு சென்று 20 நிமிடம் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.\n* காலையிலேயே எல்லா தினசரி பத்திரிகைகளையும் படித்து முடித்து விடுவார். அரசியல், உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பார்.\n* அம்பாசிடர் காரில் பயணம் செய்வதை விரும்புவார்.\n* கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை விரும்பி பார்ப்பார். இதேபோல் பழைய சினிமா படங்களையும் விரும்பி பார்ப்பார்.\n* ஒரு நாளைக்கு இரு முறை ��ுணி மாற்றுவார். தேர்தல் சமயம் மற்றும் அதிகமான வெயில் சமயங்களில் வெளியே செல்லும் போது மூன்று முறை சட்டை மாற்றுவார். இரவில் லுங்கி அணிவார். கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தையல்காரர்தான் அவருக்கு சட்டை தைத்து கொடுப்பது வழக்கம்.\n* மழையை ரொம்ப பிடிக்கும். மழை பெய்யும் போது ரசித்துப் பார்ப்பார். நாய்களின் மீதும் அவருக்கு பிரியம் அதிகம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/4.html", "date_download": "2019-07-17T10:16:57Z", "digest": "sha1:PEIWH6H7CQUTARX3JTY6KJQ6O36AFAGU", "length": 7309, "nlines": 196, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இன்னும் 4 நாள் அவகாசம். இலவச கல்வியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க.!", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்இன்னும் 4 நாள் அவகாசம். இலவச கல்வியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க.\nஇன்னும் 4 நாள் அவகாசம். இலவச கல்வியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க.\nஇலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காக 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக வரும் மே மாதம் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கப்பட்டிருந்தது\nஇந்நிலையில் குறைந்த எண்ணிக்கையில் இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவகாசம் முடிய இன்னும் 4 நாட்கள் இருப்பதால் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு பெற்றோர்கள் முன் வரவேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nசர்வதேச இளைஞர்கள் தினம் கவிதை ந.டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nepal-hit-with-tremor-again-226827.html", "date_download": "2019-07-17T10:24:56Z", "digest": "sha1:G4M3WBSHYSI66C54JV52COWGQJVJRFEV", "length": 13206, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.9 ஆக பதிவு | Nepal hit with tremor again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் கைது\n12 min ago எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\n16 min ago மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\n29 min ago மாமனார் வீட்டு வரதட்சணையில் பைக் இல்லை.. திருமணமான 24மணி நேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்\n36 min ago அங��குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nநேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.9 ஆக பதிவு\nகாத்மாண்டு: நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.\nதலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்காக 157 கி.மீ தொலைவில் உள்ள பரத்பூர் அருகே இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதா என இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை.\nமுன்னதாக கடந்த மாதம் 25 ஆம் தேதி நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 8000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பதும், அதே போல் கடந்த 12 ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்திலும் நேற்று வரை 125 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.\n25ம் தேதி நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு அடிக்கடி அதிர்வுகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநேபாளத்தில் கொட்டி தீர்க்கும் அதீத மழை.. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலி\nநேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்\n13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை 5000 கிலோ குப்பைகள் அகற்றம்.. நேபாள ராணுவம் கடும் உழைப்பு\n126 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி.. கின்னஸ் உலக சாதனை படைத்த இளம்பெண்\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nஇமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா.. நேபாள அரசு புது விளக்கம்\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபப்ஜி விளையாட்டுக்கு நாடு முழுக்க அதிரடி தடை.. நேபாளத்தில்\n500, 2000 ரூபாய் நோட்டை தடை செய்த நேபாளம்- இனி 100 ரூபாயாக கொண்டு போங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிழுப்புரத்தில் ஷாக்.. ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை... உறைய வைக்கும் சம்பவம்\nவிஜயா ஆஸ்பத்திரியில் சரவணபவன் ராஜகோபால்... ஐசியூவில் அனுமதி.. தீவிர சிகிச்சை\nஎம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/07/02162215/2-Conditions-of-Actress.vpf", "date_download": "2019-07-17T11:07:18Z", "digest": "sha1:GF2C5XXAXGJBICU742RRUKU6MZRDHJ72", "length": 7271, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 Conditions of Actress || ‘சாய்’ நடிகையின் 2 நிபந்தனைகள்!", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘சாய்’ நடிகையின் 2 நிபந்தனைகள்\n‘சாய்’ நடிகையின் 2 நிபந்தனைகள்\nமலையாள படத்தின் மூலம் பிரபலமான அந்த ‘சாய்’ நடிகை தமிழ் படங்களில் நடிப்பதற்கு தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களிடம், 2 நிபந்தனைகளை விதிக்கிறார்\n“குட்டை பாவாடை அணிந்து நடிக்க மாட்டேன்” என்பது அவரின் முதல் நிபந்தனை. “முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்” என்பது இரண்டாவது நிபந்தனை ஒரு தெலுங்கு படத்தில் அவர் தீவிரவாதியாக நடிக்கிறார். இதுபற்றி குறிப்பிட்ட ஒரு தமிழ் டைரக்டர், “கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் அந்த நடிகை தீவிரவாதியாக நடிக்கலாமா ஒரு தெலுங்கு படத்தில் அவர் தீவிரவாதியாக நடிக்கிறார். இதுபற்றி குறிப்பிட்ட ஒரு தமிழ் டைரக்டர், “கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் அந்த நடிகை தீவிரவாதியாக நடிக்கலாமா இது, எந்த ஊர் நியாயம் இது, எந்த ஊர் நியாயம்\n1. மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவாவுக்கு செல்ல திட்டம்\n2. கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி\n3. 10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n4. நீட் தேர்வு பிரச்சினையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/Guru-PeyaRchi-Prediction.php?s=11&lang=tamil", "date_download": "2019-07-17T11:01:21Z", "digest": "sha1:PUC4BEDR2WIJI3QUB32T6U5D5K6MGU6N", "length": 11066, "nlines": 103, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "கும்பம் குரு பெயற்சி பலன், 2019 கும்பம் குரு பெயற்சி பலன், கும்பம் வியாழன் பெயற்சி பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nகும்பம் குரு பெயற்சி பலன் 2019 ஆண்டு கும்பம் குரு பெயர்ச்சி பலன்.\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில் குரு பெயர்ச்சி பலன்கும்பம் இராசிக்கான 2019 ஆண்டு குரு பெயர்ச்சி பலன்.\nஇந்த வியாழன் கோள் எல்லாம் தெரிந்தது, மற்ற ஒன்பது கோள்களை விட திடம் நிறைந்தது, பல வகைகளில் கும்பம் இராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கக் கூடியது, எப்போதும் உதவக் கூடியது என்று ஜோதிடம் இந்த கோளைக் குறித்து பலவாறாகப் போற்றும்..\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\n2019 ஆண்டு கும்பம் குரு பெயர்ச்சி பலன்.\nஉடல் நிலையையும், பணவரவையும் தருபவன் குரு. ராசியின் 10 ஆம் இடத்து குரு இந்த முறை பணத்தை தந்தாலும் வேலையை கவிழ்ப்பதில் ஆர்வமாக இருப்பான்.\nநீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தால், வேலை பார்க்கும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்,\nவேலை போனாலும் வேறு வேலை சிறிய முயற்சிக்குபின் கிடைத்துவிடும்.\nதொழில் செய்பவர்கள் தொழிலில் கடும் தாழ்வு நிலையை காண்பார்கள்.\nகணக்காளர்கள், நடிகர்கள், சட்ட ஆலோசகர்கள், அரசியல்வாதிகளுக்கு பின்னடைவு தரும் குரு பார்வை இது.\nஉழைப்பே உயர்வு என்ற சிந்தனை உள்ள நீங்கள் எளிமையாக குருவின் இத்தகைய கெடு பலன்களை சமாளித்து வெற்றி பெருவீர்கள்.\nஇறை பக்தி உங்களுக்கு எல்லா வகையிலும் குருவின் கெடு பலங்களை குறைக்கும்.\nJupiter - குரு aspects house 4 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.\nJupiter - குரு is in enemy sign and may not be able to produce good results. உங்கள் ராசிக்கு எதிராளி ராசியில் இருப்பதால் எதிர்பார்க்கும் நன்மை கிடைக்காது\n2019 குரு பெயர்ச்சி பலன்\nமேஷம் குரு பெயர்ச்சி பலன்\nரிஷபம் குரு பெயர்ச்சி பலன்\nமிதுனம் குரு பெயர்ச்சி பலன்\nகடகம் குரு பெயர்ச்சி பலன்\nசிம்மம் குரு பெயர்ச்சி பலன்\nகன்னி குரு பெயர்ச்சி பலன்\nதுலாம் குரு பெயர்ச்சி பலன்\nவிருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்\nதனுசு குரு பெயர்ச்சி பலன்\nமகரம் குரு பெயர்ச்சி பலன்\nகும்பம் குரு பெயர்ச்சி பலன்\nமீனம் குரு பெயர்ச்சி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/emmanuel/", "date_download": "2019-07-17T11:19:05Z", "digest": "sha1:LFEDUV3O727HN722GSEGZVRPZIBTDZJX", "length": 2820, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "emmanuel Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமாநாடு படத்தில் ராஷி கண்ணாவை கழட்டிவிட்டு பிரபல நடிகையை தேர்வு செய்த படக்குழு \nசமீபத்தில் வெளியான அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா ஆகும். இவர் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகை ராஷி கண்ணா மாநாடு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. வளந்து வரும் நடிகையான இவர், தற்போது சிம்புவுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் […]\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1350", "date_download": "2019-07-17T10:53:10Z", "digest": "sha1:LLB6LFZN6CQHEWRJNK7TDJZYNGCCY6TI", "length": 7732, "nlines": 39, "source_domain": "kalaththil.com", "title": "தனுஷ்கோடியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்ஃபின் | dhanushkodi-dolphin-death களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதனுஷ்கோடியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்ஃபின்\nதனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி கடற்கரைப் பகுதியில், 45 கிலோ எடைகொண்ட கூன் முதுகு டால்ஃபின், இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. இவற்றில், பல இனங்கள் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களாக இருந்துவருகின்றன. இதையடுத்து, 57 வகையான கடல் வாழ் உயிரினங்களை மீனவர்கள் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு வகையைச் சேர்ந்ததுதான் இது. கூன் முதுகு டால்ஃபின்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில் உள்ளன.\nஇந்நிலையில், தனுஷ்கோடி அருகே உள்ள பாரடி பகுதியில் நேற்று உயிருக்குப் போராடிய நிலையில் கூன் முதுகு டால்ஃபின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள், இதுகுறித்து மண்டபம் கடல்வாழ் உயிரின பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள், மீனவர்களின் உதவியுடன் கரை ஒதுங்கிய டால்ஃபினை மீண்டும் கடலில் விட்டனர். ஆனால் அது, தொடர்ந்து நீந்த முடியாத நிலையில் இன்று ஒத்தப்பட்டி பகுதியில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. 45 கிலோ எடைகொண்ட இந்த பெண் டால்ஃபின், காற்றின் வேகத்தினால் பாறையில் மோதியதால் இடது கண் அருகே காயம் ஏற்பட்ட���, தொடர்ந்து நீந்த முடியாததால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து அங்கு வந்த மண்டபம் வன உயிரின பாதுகாப்பு வனவர் சதீஷ் தலைமையிலான ஊழியர்கள், கரை ஒதுங்கிய டால்ஃபினை உடல் கூறாய்வுக்குப் பின் கடற்கரைப் பகுதியில் புதைத்தனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/malaysia-s-ex-pm-najib-charged-with-corruption-over-1mdb-324013.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-17T10:24:02Z", "digest": "sha1:IMTREC7QYPYSOM6774TEGHE5ATWJGWE6", "length": 19585, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகப்பார்வை: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள் | Malaysia's ex-PM Najib charged with corruption over 1MDB - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் கைது\n11 min ago எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\n15 min ago மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\n28 min ago மாமனார் வீட்டு வரதட்சணையில் பைக் இல்லை.. திருமணமான 24மணி நேரத்தில் மனைவிக்கு தலாக் ��ொடுத்த கணவன்\n35 min ago அங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு\nTechnology இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nSports அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்\nLifestyle இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nMovies Kanmanai serial: முத்துவுக்காக சவுண்டும், சவுண்டுக்காக முத்துவும்... சின்னவருக்கு யோகம்\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nAutomobiles ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகப்பார்வை: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள்\nகடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள்\nமலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nசெவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ரசாக், இரவு முழுவதும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் ஊழல் என மூன்று குற்றச்சாட்டுகளை ரசாக் எதிர்கொள்கிறார்.\nமே மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட நஜிப், 1MDB எனப்படும் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பில்லியன்கணக்கான டாலர்கள் காணாமல்போனது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்தார்.\nஐ.எஸ் தலைவரின் மகன் பலி\nஅபு பக்கர் அல் பக்தாதி\nஐ.எஸ் குழுவின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியின் மகன் ஹுடேஃபா அல்- பத்ரி, சிரியாவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக ஐ.எஸ் குழு கூறியுள்ளது. ஹோம்ஸ் நகரில் உள்ள அனல்மின் நிலையத்தில் நடந்த தாக்குதலின்போது அவர் கொல்லப்பட்டார்.\nஅபு பக்கர் அல் பக்தாதி எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், அவர் உயிருடன் இருக்கிறார் என்பது ஐ.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிகிறது.\nகூண்டில் அடைக்கப்பட்ட குழந்தை ஏசு\nஅகதிகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் எடுத்தும் வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, குழந்தை ஏசு மற்றும் ஏசுவின் தாய் மரியா, தந்தை ஜோசப்பின் சிலையை ஒரு அமெரிக்க சர்ச் கூண்டில் வைத்து எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளது.\nபைபிளில் குறிப்பிடப்படுகின்ற இந்த குடும்பமும் அகதிகளாக இருந்துள்ளது என அமெரிக்காவின் இன்டியானாபோலீஸில் உள்ள இந்த தேவாலயம் விளக்கம் அளித்துள்ளது.\nஅகதிகளின் குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கும் டிரம்ப் நிர்வாகத்துக்கான எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளதாக இந்த தேவாலயம் கூறுகிறது.\nதாய்லாந்து: சிக்கியுள்ள சிறுவர்களின் புதிய காணொளி\nதாய்லாந்து குகை ஒன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்களைக் கொண்ட கால்பந்து அணியின் புதிய காணொளியை மீட்பு படையினர் வெளியிட்டுள்ளனர். தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளும் சிறுவர்கள், நல்ல உடல் நிலையில் இருப்பதாகக் கூறுவதாக இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது.\nஇச்சிறுவர்கள் வெளியே மீட்கப்படும் வரை, அவர்களுடனே தங்கியிருக்கும் முக்குளிப்பவர்களிடம் சிறுவர்கள் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பது இந்த காணொளியில் தெரிகிறது.\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை\nசென்னையில் காவல்துறை மோதலில் ஒருவர் சுட்டுக் கொலை\nதூத்துக்குடி கலவரத்திற்கு யார் காரணம் - விளக்கும் மக்கள் அதிகாரம்\nவிடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் மீது நடவடிக்கைடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்\nஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nகோலாலம்பூரில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்.. வெள்ளி தேரில் முருகன் வீதி உலா\nEXCLUSIVE: திமுக - காங். கூட்டணிக்கு கிடைத்த அட்டகாசமான பேஸ்மென்ட் இது.. திருநாவுக்கரசர் உற்சாகம்\n93 ரோஹிங்கியா அகதிகள் கைது... மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது சிக்கினர்\nமலேசியாவில் சித்திரவதைக்குள்ளான தமிழக தொழிலாளர்கள்.. கண்ணீர் வீடியோவால் பரபரப்பு\nநேபாளிகளுக்கு சாதகமான தொழிலாளர் நலன் ஒப்பந்தம்.. மலேசியாவுடன் கையெழுத்து\nஇடைத்தேர்தலில் சூப்பர் வெற்றி.. நினைத்தபடி மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்\nஇப்படி ஆயிப் போச்சே தலைவா\nஊழல் குற்றச்சாட்டு.. மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி கைது\nகாணாமல் போன 23 கிலோ எடை கொண்ட இரிடியம்.. ஆபத்தான கதிரியக்க சாதனம்.. மலேசியாவில் பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nவிஜயா ஆஸ்பத்திரியில் சரவணபவன் ராஜகோபால்... ஐசியூவில் அனுமதி.. தீவிர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bikaner/-/jewellery-shops/", "date_download": "2019-07-17T11:06:02Z", "digest": "sha1:KDE7ORAS4DIWGLZCDKMIRCIQXH5L7637", "length": 10205, "nlines": 281, "source_domain": "www.asklaila.com", "title": "Jewellery Shops Bikaner உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபரம் ஜெம்ஸ் எண்ட் ஜ்வெல்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிஷனலால் ஜ்வெலிலெர்ஸ் & சன்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபடா பஜார்‌ ரோட்‌, பிகனெர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி கிசான் ஜ்வெலிலெர்ஸ் & சன்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசம்பா லால் & ஜெவெலெர்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுனரோங் கி பாரி குவத், பிகனெர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகீவெரஜ் ஜெவெலர்ஸ் ராம்‌ சுவரூப் சோனி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/07/05052624/Wimbledon-Tennis-In-the-3rd-round-Federer-Serena.vpf", "date_download": "2019-07-17T11:11:50Z", "digest": "sha1:CIIRGW7MKTHAXIKKSV5FHYEJNEU2HOPC", "length": 11899, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wimbledon Tennis In the 3rd round Federer, Serena || விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் ஜாய் கிளார்க்கை (இங்கிலாந்து) வீழ்த்தி 17-வது முறையாக 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். முன்னணி வீரர் மரின் சிலிச் (குரோஷியா) 4-6, 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் போர்ச்சுகலின் ஜோவ் சோசாவிடம் பணிந்தார். அதே சமயம் சாம் குயரி(அமெரிக்கா), சோங்கா (பிரான்ஸ்), நிஷிகோரி (ஜப்பான்) உள்ளிட்டோர் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 2-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் போராடி கஜா ஜூவானை (சுலோவெனியா) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்.\nமற்றொரு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லாரென் டாவிசிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார்.\nநம்பர் ஒன் மங்கை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, முன்னாள் சாம்பியன் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ், நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் ஆகியோரும் 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.\n1. விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம்\nவிம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம் வழங்கப்பட உள்ளது.\n2. விம்பிள்டன் டென்னிஸ்: ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.\n3. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்\nவிம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.\n4. விம்பிள்டன் டென்னிஸ் ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி ஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி கண்டார்.\n5. விம்பிள்டன் டென்னிஸ் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nவிம்பிள்டன் டென்னிஸ் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2014/08/", "date_download": "2019-07-17T11:13:02Z", "digest": "sha1:BYDF3C5737PL2F2RYJZKG2QH7GBOCW7R", "length": 71232, "nlines": 217, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: August 2014", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் திருக்கோயில் வழிபாட்டு முறைகள் -- பகுதி 7\nகோயில் ஆட்சியாளரின் பணிகளைக் குறித்துப் பார்ப்போமா கோயில் ஆட்சியாளர் தினம் தினம் வைகறையில் நீராடிய பின்னர் ��ோயிலுக்குச் சென்று தன் வேலையுடன் தொடர்புடைய தன் உதவியாளர்களைக் கண்டு அன்றாட வேலைகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும். இரண்டாம் பிரகாரத்தின் கொடிக்கம்பத்தடிக்குச் சென்று வழிபட்டுப் பின் திருமடைப்பள்ளியைப் பார்வையிட்டுத் தேவையான பொருட்கள் இருக்கின்றனவா என விசாரிப்பது, சரக்கு அறையில் புதிதாகச் சரக்குகள் வந்தால் அவற்றைச் சரிபார்ப்பது, கோயிலுக்குத் தேவையான பொருட்கள் சரிவரக் கொடுக்கப்படுவதா எனப் பார்ப்பது, நறுமணப் பொருட்கள் எவ்வளவு தேவையோ அவற்றைச் சரியான முறையில் கொடுக்கிறார்களா என்று பார்ப்பது, இத்தகைய வேலைகளைச் சரிவரச் செய்யும்படி ஊழியர்களுக்குப் பங்கிட்டுச் செய்ய வைப்பது, திருநந்தவனம் சென்று, அன்றாட வழிபாட்டுக்குத் தேவையான பல்வேறு பூக்களைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை முடித்துக் கொண்டு பின்னர் வழிபடுவதற்குச் செல்வார்.\nவழிபாடுகள் முடிந்ததும், கோயில் ஊழியர்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றாட வேலைகள் எவ்வாறு நடக்கின்றன என்றும், இனி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிப்பதோடு ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் கூறி உற்சாகப்படுத்துவதும் அவர் வேலை. பின்னர் அன்றாட வழிபாடுகள் சரிவரச் செய்கின்றனரா என மேற்பார்வை பார்ப்பார். பகல் நிவேதனம் முடிந்து கோயில் நடை சார்த்தினால் அவர் தன் வீட்டுக்குச் சென்று உணவு உண்டு ஓய்வெடுப்பார். பிற்பகலில் பல்வேறு சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை ஏற்பாடுகள் செய்து நடத்துவது அவர் வேலையாக இருக்கும்.\nஒவ்வொரு சடங்கையும், விழாவையும் சரிவரச் செய்கின்றனரா என மேற்பார்வை பார்ப்பது அவர் முக்கிய வேலை. நம்பிகள், பிராமணர்கள் நீங்கலாக, இத்துறையில் மற்ற அனைவரையும் இவரே கண்காணிப்பார். கருவூலத்தில் வைக்கப்படும் பொருட்களின் மேல் இலச்சினை பொறிப்பதும் இவர் வேலை. கோயிலின் உள்துறை ஊழியத் தலைவர்கள் இவருடைய நேரடிக் கண்காணிப்புக்கும், ஆணைக்கும் உட்பட்டவர்கள். இவருக்கு உதவியாக இருப்பவரை ஏகாங்கி என அழைப்பார்கள். இவருக்குக் கோயிலில் மிக உயர்ந்த மரியாதைகளைச் செய்வார்கள்.\nஇவருக்குத் துணையாக நான்கு உதவி ஆட்கள் இருப்பார்கள். இவர்கள் கோயிலின் ஆட்சிக்கு உட்பட்ட கட்டிடங்கள், அதன் புறம்பே உள்ள கட்டிடங்கள் ஆ���ியவற்றின் பொறுப்பாளர்கள் ஆவார்கள். இவர்களில் சரக்கறைக்கு எனத் தனியாக இருக்கும் தலைவர் ஆட்சியாளர் கோயிலுக்கு வரும் முன்னரே சரக்கறைக்குச் சென்றும், திருமடைப்பள்ளிக்குச் சென்றும் அன்றாடத் தேவைக்கான அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், பழங்கள், தயிர், நெய், பால், காய்கறிகள், தேங்காய் போன்றவை கொடுத்திருக்கின்றனரா எனச் சரிபார்ப்பார். கோயில் நிலங்களில் இருந்து விளையும் நெல் வகைகள், புளி, மாங்காய், மாம்பழம், தேங்காய் போன்றவை மற்றும் பல்வேறு விளை பொருட்களையும் சரி பார்ப்பார். கோயிலின் சரக்கறைக்குக் கொண்டுவரப் படும் எண்ணெய் வித்துக்களை எண்ணெய் அறைக்குக்கொண்டு சென்று உடைத்தோ அரைத்தோ பயன்படுத்தப் படுவதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பார். சுவாமி திருவீதி வலம் வருவதற்கான வாகனங்களைத் தயாரித்தல், குடை, கொடிகள் என்பனவற்றைத் தூக்கிச் செல்ல அன்றாடக் கூலியாட்களை நியமித்தல் போன்றவையும் சரக்கறைத் தலைவர் வேலையே.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் ---திருக்கோயில் வழிபாட்டு முறைகள் --பகுதி 6\nஇவர்களைத் தவிரவும், தெய்வ வடிவங்களைச் செதுக்கும் சிற்பிகள், கொடிகளுக்கு வர்ணம் தீட்டும் சம்மியர்கள், புதிய நகையைச் செய்து கொடுத்துப் பழையனவற்றைப் புதுப்பிக்கும் பொற்கொல்லர்கள், பாத்திரங்கள் செய்யும் கன்னார்கள், கோயில் மணிகள், சேமக்கலங்கள், நிலைவிளக்குகள், பீடங்கள், படிகள் ஆகியனவற்றைச் செய்யும் உலோக வேலைக்காரர்கள் ஆகியோரும் இவர்களில் உண்டு.\nஅடுத்த தொகுதியில் தையற்காரர்கள், தச்சர்கள், நெசவாளர்கள் ஆகியோர் அடங்குவார்கள். இவர்கள் கோயில் தூண்களிலும், பந்தல் கூரைகளிலும் தொங்கவிடப்படும் விதானங்கள், மடிப்புத் தொங்கல்கள் முதலியனவற்றைத் தைத்துச் சரிகை வேலைப்பாடுகள் , சித்திரவேலை போன்றவற்றால் அழகு செய்வார்கள். சுவாமிக்குரிய ஆடைகள், தோரணம், கொடி போன்றவற்றையும் தயாரிப்பார்கள். சுவாமி வீதி உலா வருகையில் பிடிக்கும் குடைகள், ஆலவட்டங்கள், விருதுச் சின்னங்கள், பல்லக்கை அலங்கரிக்கும் மேற்புறத் துகில்கள் முதலியவற்றைத் தச்சர்களும், பூமாலைகள் தொடுப்பதற்கான சரிகைகள், சாமரைகள், ஒட்டடை நீக்கிகள், தொங்கும் குஞ்சங்கள் ஆகியவற்றை நெசவாளர்களும் செய்து வந்தனர்.\nஅடுத்த பணியாளரில் முக்கியமானவர்கள் சலவைக்காரர்���ள் ஆவார்கள். இவர்கள் சுவாமிக்குச் சார்த்தப்படும் ஆடைகளைத் துவைத்து உலர்த்தியும் பூஜையின் போது பயன்படும் தட்டுக்களை மூடும் துணிகளையும் துவைப்பார்கள். சுவாமியின் ஆடைகளைச் சிறப்புச் சலவையாளர் தினம் தினம் துவைப்பார். அப்படி ஒரு சலவையாளருக்குக் கோயிலொழுகில் சிறப்பானதொரு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி சுல்தானின் காலத்தில் இங்கே நடந்த படையெடுப்பில் கவர்ந்து செல்லப்பட்ட அழகிய மணவாளர் பல வருடங்கள் கழித்துத் திரும்ப இங்கே வந்தபோது அவரைப் பிரதிஷ்டை செய்யக் காரணமாக இருந்தவர் ஒரு கண் தெரியாத வயதான சலவைக்காரரே.\nதினம் தினம் அழகிய மணவாளரின் ஆடையைத் துவைத்து அந்த நீரைப் பிரசாதமாக அருந்தும் வழக்கம் உள்ள அந்தச் சலவைக்காரர் அடி மனதில் அந்த நீரின் வாசம் தங்கி இருந்தது. பின்னர் வெகு காலம் கழித்து வந்த அழகிய மணவாளர் முதலில் இங்கே இருந்தவர் தானா எனப் பலருக்கும் சந்தேகம். ஆகவே புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்ரஹத்திற்கும், அறுபது ஆண்டுகள் கழித்து வந்த அழகிய மணவாளருக்கும் திருமஞ்சனம் செய்விக்கப் பட்டு அந்த ஆடையை இந்த வயது முதிர்ந்த கண் தெரியாத சலவைக்காரரிடம் கொடுக்க அவர் அந்த ஆடைகளைப் பிழிந்து அந்த நீரை உட்கொண்டதும், அழகிய மணவாளர் தான் இங்கே இருந்த பெருமாள் என்பது புரிந்து, \"இவரே நம்பெருமாள், இவரே நம் பெருமாள்\" என்று ஆனந்தக் கூச்சலிட்டாராம். ஆகவே அன்று முதல் அழகிய மணவாளரும் நம்பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன்.\nஅடுத்த தொகுதியினர் குயவர்கள். தினம் தினம் நிவேதனத்துக்குப் பயன்படும் மட்பாண்டங்களை இவர்களே செய்து தருவார்கள். குயவர்களுக்கு அடுத்துப் படகோட்டிகள். அந்நாட்களில் காவிரியில் நீர் வரத்து இருந்து வந்திருக்கிறது என்பதால், காவிரியின் அக்கரையில் இருந்து திருமடைப்பள்ளிக்குத் தேவையான பால், தயிர் போன்றவற்றையும் மற்றப்பொருட்களையும் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இவர்களைத் தவிர இசைவாணர்கள், நடன ஆசிரியர்கள் போன்றோரும் கோயிலைச் சேர்ந்த பணியாளர்களே ஆவார்கள்.\nமுதலில் சொன்ன பத்துத் தொகுதியினரோடு இவர்கள் பத்துத் தொகுதியினரும் சேர்ந்து மொத்தம் இருபது தொகுதியினர் கோயில் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை ஆள எந்த சபையு���ோ, அல்லது குழுவோ இல்லை. கோயிலின் ஆட்சித் தலைவரையே அது முழுதும் சார்ந்திருந்தது. அடுத்து ஆட்சித் தலைவரின் பணிகள் எப்படிப்பட்டது எனப் பார்க்கலாம்.\nஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் --திருக்கோயில் வழிபாட்டு முறைகள்\nமுன் சொன்ன பத்து வகைத் தொகுப்பான அந்தணர் குழுவினருடன், ஶ்ரீராமாநுஜர் ஏகாங்கிகள் என்னும் நான்கு உதவியாளர்களையும் சேர்த்தார். இவர்கள் சந்நிதி வாசலில் நின்று கொண்டும், திரை போடும்போதும் கர்பகிரஹத்தைப் பாதுகாக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். அனுமதி பெறாமல் உள்ளே நுழைபவர்களைத் தடுத்து நிறுத்தும் உரிமையும் இவர்களுக்கு இருந்தது. கோயிலின் நித்திய, நைமித்திக வழிபாட்டுக்கு உரிய நிவேதனங்கள், நறுமணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதும் அதைப் பாதுகாப்பதும் இவர்கள் கடமை.\nஇவர்களைத் தவிர, \"சாத்தாத முதலிகள்\" எனப்படும் எட்டு வைணவத் துறவிகளும் ஶ்ரீராமாநுஜரால் நியமிக்கப்பட்டு, அவர்கள் கொடி பிடித்தல், பொன், வெள்ளி விளக்குகள் ஏந்துதல் ஶ்ரீராமாநுஜரின் வாட்படையைத் தாங்குதல், திருக்கோயிலின் அர்ச்சகர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க மெய்க்காவல் புரிதல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.\nஅடுத்து வேத்திரபாணிகள் என்னும் குழுவினர் கோயிலுக்கு வெளியே இருந்து எடுத்துச் சேர்க்கப் பெற்றார்கள். சுவாமி கர்பகிரஹத்திலிருந்து உலாக்கிளம்பும்போதும், உலாவை முடித்துக் கொண்டு திரும்பி வருகையிலும் ஒழுங்கும், அமைதியும் நிலவும் வண்ணம் பார்த்துக்கொள்வது இவர்கள் கடமையாகும். சுவாமி திருவுலாக்கிளம்பும் முன்னர் இவர்கள் ஓங்கிய குரலில் வாழ்த்துப் பாராட்டு ஒலிகளை எழுப்புவார்கள். வேத பாராயணம், ப்ரபந்தம் ஓதுதல் ஆகியவை நடைபெறும்போது அமைதி நிலவும் வண்ணம் பார்த்துக்கொள்வார்கள். சுவாமியின் வழிபாட்டில் தினமும் திருப்பதிகம் ஓதும் குழுவினருக்கு வழி அமைத்துக் கொடுத்தலும் இவர்கள் கடமையாக இருந்தது.\nமேற்சொன்ன அந்தணர்கள் அல்லாத எல்லாக் குழுவினர்களையும் தவிரக் கூடுதலாக ஶ்ரீராமாநுஜர் உழுதொழில் புரியும் வேளாளர்களையும் கோயில் பணிகளில் நியமித்திருந்தார். இவர்கள் தானியங்களை அளந்து தினப்படிக்குக் கொடுப்பது, முதல் பிரகாரத்தில் காவல், கோயில் கணக்குகள் ஆகியவற்றைப் பார்த்தனர். கருவூலத் தலைமை அலுவலர் ஒர�� வேளாளராகத் தான் இருக்க வேண்டும் என்பது அநேக வாத, பிரதிவாதங்களின் மூலம் முடிவு செய்யப் பெற்றதாகக் கோயில் ஒழுகு கூறுகிறது.\nஇதைத் தவிரவும் பல சின்னச் சின்னப் பதவிகள் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குக் கொடுக்கப் பட்டது. அவற்றில் வழிபாட்டுக்குரிய பொருட்களைச் சேமித்தல், உப்பு, மிளகு, மசாலை போன்ர பொடிவகைகள் தயாரிப்பது, கோயில் கதவுகளில் முத்திரை இடுவதற்குக் களிமண், அரக்கு போன்றவை தயாரித்தல் ஆகியவை ஆகும்.\nமூன்றாம் தொகுதியினர் தெய்விக நடனம் புரியும் தேவதாசிகள். இவர்கள் பதவி இன்றைய நாட்களில் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டு இவர்களும் கேவலப் படுத்தப் பட்டுவிட்டார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் இறைவனுக்கன்றி வேறெவருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. 11 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் மிகுதியாக வாழ்ந்து வந்த இவர்கள் 19- ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறவே ஒழிக்கப்பெற்றனர். ஆனால் இவர்கள் கடமைகள் அனைத்தும் இறைவனோடு தொடர்புடையவை ஆகும். தினம் இறைவனுக்கெதிரே அவன் மட்டுமே பார்க்கும்படி நடனம் ஆடி இறைவனை மகிழ்விக்கும் பேறு வாய்க்கப் பெற்றவர்கள். இவர்கள் பணி மிகப் புனிதமான ஒன்றாகும். கோயிலொழுகு புத்தகங்களில் திருக்கோயில் தல வரலாற்றில் இவர்களுக்கு மிக உயர்வான இடம் கொடுத்துச் சிறப்பிக்கப் பெற்றிருக்கின்றனர்.\nஏற்கெனவே வெள்ளையம்மாள் என்னும் தேவதாசி தன் உயிரைக் கொடுத்து அரங்கன் கோயிலைக் காப்பாற்றியது குறித்துப் படித்தோம் அல்லவா\nஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் -- திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள் -பகுதி 4\n7.ஏழாம் வகையினர் ஸ்தானத்தார் எனப்படுவார்கள். பெருமாளின் வழிபாட்டோடு தொடர்புடைய அனைத்தையும் கவனித்துச் சரிவரச் செய்வது இவர்கள் கடமையாகும். உற்சவர் கருவறையிலிருந்து வெளியே எழுந்தருளுகையில் பல்லக்கைத் தூக்குவது இவர்கள் தான். மேலும் வாகனங்களைத் தாங்குவார்கள். திருக்குடைகளைப் பிடிப்பார்கள். பல்லக்கின் பக்கத்திலேயே சென்று ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதும் இவர்கள் முக்கிய வேலை. இறைவனுக்குப் பால், தயிர் வழங்குதல், தலைமை ஆட்சியாளர்களுக்குப் பூமாலைகள் சூட்டுதல், பிரசாதங்கள் அளித்தல், சுவாமிக்கு உரிமையான பொன், பொருள், அணிமணிகளைப் பூட்டிப் பாதுகாக்கும் அறைகளுக்குக் கருட ��ுத்திரை வைத்தல் ஆகியன இவர்கள் முக்கிய வேலைகளாக இருந்து வந்தன. பின்னர் வந்த அந்நியர் படையெடுப்பின் பின்னரும் தொடர்ந்து பொறுப்புக்களை நிர்வகித்து வந்த இவர்கள் பின்னர் நம்பிகளுக்குத் தம்முடைய உரிமைகளில் சிலவற்றைக் கொடுத்தனர். கருட முத்திரை பொறிக்கும் உரிமை இறுதியாக நாச்சியார் சந்நிதியை நிர்வகித்த அலுவலரிடம் போய்ச் சேர்ந்தது. இது குறித்து நீண்ட நெடுங்காலம் வழக்குகள் நடந்தன எனவும் தெரிகிறது.\n8. அடுத்ததாக பட்டர்கள். இவர்கள் அன்றாட வழிபாடுகளின் போது கருவறையில் இருந்து வேதம் ஓதுதலும், நித்தியப்படி பூஜை, சிறப்பு நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் உடனிருந்து கலந்து கொள்வதோடு, பரிவட்டம், சந்தனம், தனிமாலைகள், தாம்பூலம் முதலிய கௌரவங்களையும் பெறுவார்கள். ஶ்ரீராமாநுஜர் செய்த சீர்திருத்தங்களுக்குப் பின்னர் தலைமை அர்ச்சகரான நம்பிகள் ஒருவரே இதற்கு முன்னர் செய்து வந்த பல பணிகளில் ஒன்றாகச் செய்து வந்தார். பின்னர் இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியாகப் பிரித்து அளிக்கப்பட்டது.\n9. அடுத்ததாகக் குறிப்பிடத் தக்கவர்கள் ஆரியபட்டர்கள் எனப்படும் பிராமணர்கள் ஆவார்கள். இவர்கலின் முக்கிய வேலை கோயிலையும், சுவாமியையும் தங்கள் கண்ணுக்குக் கண்ணாகப் பாதுகாத்து வருவதே ஆகும். மூன்றாம் பிரகாரத்தில் தென், வட வாயில் முகப்புகளில் காவலராக நியமிக்கப் பெறுவார்கள். முதல் இரு பிரகாரங்களில் இருந்து உள்ளே செல்பவர்கள், வெளியேறுபவர்கள் ஆகியோரைக் கூர்ந்து கவனித்துக் கண்காணிப்பதும், திருவுலாக் காலங்களில் பல்லக்கின் பின்புறத் தண்டுகளைச் சுமப்பதும் இவர்கள் முக்கியக் கடமையாகும். இரவில் கோயில் வாயில்களுக்கு அருகேயே தாழ்வாரங்களில் உறங்குவார்கள். விடியலில் சுவாமியை வழிபட வரும் திருப்பதியாருக்கும், யாத்ரிகர்களுக்குக் கதவைத் திறந்து விடுவார்கள். அரச முத்திரை இவர்கள் பொறுப்பில் இருக்கும். இவர்கள் தங்கள் பணியைச் செய்கையில் அது இவர்களைப் பாதுகாப்பதாக ஐதிகம்.\n10. கடைசியாகக் கோயில் பணீகளில் தாசநம்பிகள் என்ப்படுவோர் முக்கியமானவர்களில் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு காலத்தில் அதாவது ஶ்ரீராமாநுஜரின் காலத்துக்கு முன்னால் கோயிலுக்குப் பூமாலைகள் வழங்கி வந்தவர்களின் பரம்பரையினர் ஆவார்கள். சுவாமிக்காக ���மைக்கப் பெறும் திரு நந்தவனங்கள் இவர்களின் பொறுப்பிலேயே இருக்கும். சுவாமியின் திருமுன்னரும், கர்ப்பகிரஹத்தின் உள்ளேயும், வெளியேயும் திருவிளக்குகள் ஏற்றுவதும் இவர்கள் கடமை. சுவாமி எழுந்தருளும் பல்லக்கிற்கும் பூமாலையால் அலங்காரம் செய்வது இவர்கள் பணிகளில் ஒன்றாகும். பல திருவுலா நிகழ்ச்சிகளுக்கும் தேவைப்படும் பூமாலைகளையும் இவர்களே தொடுத்து அளித்து வந்தனர். ஆழ்வார்களின் சந்நிதிகள், உடையவர் ஶ்ரீராமாநுஜரின் சந்ந்தி ஆகியவற்றிலும் இவர்கள் பணிபுரிவார்கள். அதற்காகச் சிறப்பு மரியாதைகள் இவர்களுக்கு உண்டு.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள் - பகுதி 3\n4. அடுத்து வருபவர்கள் திருவரங்கத்திலேயே பிறந்த உள்ளூரார் எனப்படும் பிராமணர்கள் ஆவார்கள். ஶ்ரீராமாநுஜரின் சீடர்களான இவர்கள் மூலவருக்கும் வீதி உலாவுக்குச் செல்லும் உற்சவருக்கும் கைங்கரியம் செய்யும் பாக்கியம் அமையப் பெற்றவர்களாவார்கள். வழிபாட்டுக்குரிய புனிதப் பாத்திரங்கள், சுவாமியின் பட்டாடை, பருத்தி ஆடை, பஞ்சணைகள், விசிறி, குடை போன்றவை, தோரணங்கள், உற்சவர் உலாச் செல்கையில் உடன் எடுத்துச் செல்லப்படும் வெற்றிலைப் பேழை, வளைந்த கூர்வாள் முதலியனவற்றைப் பாதுகாத்து வருவதும், உரிய சமயங்களில் அவற்றை எடுத்துச் செல்வது இவர்கள் பணியாகும்.\nதினந்தோறும் அனைத்துச் சடங்குகள், விழாக்காலங்கள், வீதி உலாச் செல்லும் காலங்கள் போன்ற சம்யங்களில் இவர்கள் பொறுப்பு சுவாமிக்குச் சந்தனம், சுவை மிக்க இனிய பலவகைப் பணியாரங்கள் அளிப்பது ஆகியன ஆகும். திருமஞ்சன நீரில் நறுமணம் கலந்து வைப்பதும் இவர்கள் வேலை. ஆலவட்டம் எடுத்தல், சுவாமியின் திருவடிகளில் நீர் சொரிதல், நெற்றியில் வைணவச் சின்னமான புனித நாமத்தைத் தரிப்பதற்கு முன்னர் வெற்றிலை, தாம்பூலம் சுவாமிக்கு வழங்குதல், திருமடைப்பள்ளியிலிருந்து நிவேதனங்களைக் கொண்டு வந்து சுவாமிக்குப் படித்தல், புதிதாகத் தோய்த்த ஆடைகள் அணிவித்தல், துளசி மாலைகள், சந்தனம் சாத்துதல் ஆகியனவும் இவர்கள் வேலையே. வேதம், திவ்யப்ரபந்தம் ஓதுவோர் முன்பாக ஒரு பாத்திரம் நிறையத் தேங்காய்ப் பாலைச் சமர்ப்பிப்பார்கள். சுவாமிக்கு நிவேதனம் ஆன பின்னர் விளக்குகளை மாற்றி அமைப்பார்கள்.\nநம்பெரும��ள் உறையூர் சென்று திரும்பும்போதும், மீண்டும் இங்கே ஶ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை நடைபெறும்போதும் அணிவகுத்து ஆலவட்டம் போடுவது இவர்கள் கடமை. முக்கியமான விசேஷங்களின் போது கோயிலின் தலைமை ஆட்சியாளரைக் கௌரவித்து அவருக்காகச் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பிரசாதங்கள் அளித்து வாழ்த்துவதும் இவர்கள் பொறுப்பு. பின்னர் வந்த காலத்தில் இந்தப் பணியைப் பலருக்கும் பகிர்ந்து அளித்தாலும் முக்கியமான பொறுப்புகளைத் தங்கள் வசமே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.\n5. அடுத்து வருபவர்கள் திருப்பதிகம் பாடுவோரும், இசை வாணர்களும் ஆவார்கள். இவர்களை விண்ணப்பம் செய்பவர்கள் என அழைப்பார்கள். வீணை வாசித்தல், வேதம் ஓதுதல், பிரபந்தங்களைப் பாடுதல், இசை பாடுதல் ஆகியவற்றை இறைவன் முன்னர் எல்லாச் சமயங்களிலும் பாடுவார்கள். தெய்வீக காரியங்களில் இசைப்பாடல்கள் மிக முக்கியமானவை என்பதால் இவர்களின் தொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. இசைக்கலை மட்டுமில்லாமல், சாத்திரங்களிலும் இவர்கள் தேர்ச்சியும், பயிற்சியும் பெற்றிருந்தார்கள். ஆகவே கோயில் கைங்கரியங்களில் மிகவும் உயர்ந்த இடத்தை இவர்கள் பெற்றிருந்தனர். சுவாமிகளின் திருமுன்னர் நாட்டிய மங்கைகள் நடனமாடும்போது இவர்கள் பாடுவது உண்டு. இவர்களுக்குக் கோயிலில் தனியான மரியாதைகள் உண்டு.\n6. அடுத்து வருபவர்கள் திருக்கரகக் கையார் என்பவர்கள். பெருமாளின் வழிபாடுகளில் நேரடியாகவும், நிலையாகவும் தொடர்புடையவர்கள். சுவாமிகளின் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் சரக்கறைக்குப் பக்கத்திலுள்ள சேம அறையிலிருந்து விடியற்காலையிலேயே தீர்த்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு காவிரிக்குச் சென்று இரண்டு நாட்களுக்குத் தேவையான நீரை அவற்றில் முகந்து கொண்டு கோயிலின் யானை மீது வைத்துக் கோயிலுக்குக் கொண்டு வருவது இவர்களின் முக்கியக் கடமையாகும். ஒவ்வொரு நாளும் ஐந்து பாத்திரங்களில் இந்த நீர் பயன்படுத்தப்படும். அவற்றில் கொண்டு வந்த நீரை நிரப்பி வைப்பது இவர்கள் வேலை. விடியற்காலையில் சுவாமி முகம் கழுவி தந்தசுத்தி செய்கையிலும், பின்னர் தாம்பூலம் வழங்குகையிலும், சுவாமிக்குப் பாத பூஜை நடைபெறும்போதும் தீர்த்த பாத்திரங்களை ஏந்திய வண்ணம் இவர்கள் நிற்பார்கள்.\nசுவாமிக்குப் பூமாலைகள் தொடு��்து அளிப்பவரின் கைகளில் இந்த நீரை விட்டு சுத்தி செய்வதும் இவர்கள் வேலை. முன்னால் ஒரு காலத்தில் இவர்களே பூமாலைகளைக் கட்டி, நறுமணம் உள்ள ஆரங்களைப் புனைவதும் இவர்கள் கடமையாக இருந்து வந்திருக்கிறது. பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் இந்த வேலைகள் பிராமணர் அல்லாத ஊழியர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள்\nநேற்றைய பதிவுக்கு ஹிட் லிஸ்ட் பயங்கரமா எகிறி இருக்கு. ஆனால் ஒரு பின்னூட்டம் கூட இல்லை. :) அதனால் என்ன\n2. இரண்டாம் வகையினர் திருமஞ்சனத்திற்காகத் தண்ணீர் கொண்டு வருபவர்கள் ஆகும். இவர்கள் திருப்பணி செய்வோர் என அழைக்கப் படுவார்கள். பெருமாளின் வழிபாட்டுச் சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீரை இவர்களே எடுத்து வருவார்கள். ஆன்மிகத் தலைவர்களாக இருந்து பின்னர் துறவிகளாக ஆகிய ஞானாசிரியர்களின் பரம்பரையில் வழிவழியாக வந்த சந்ததிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பரம்பரை முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள் ஐந்து பேர்கள் மட்டுமே இருப்பார்கள். புனித இடங்களில் நீர் தெளித்துச் சுத்தம் செய்வது, திருவிழாக்கள், ஊர்வலங்கள், இறைவனுக்குக் குடைபிடிக்கும்போது ஆகிய நேரங்களில் பரிமள வாசனை கொண்ட நீரை இறைவனுக்கு நறுமணம் கமழும் பொருட்டு உயரச் சிதறுவிப்பது இவர்கள் வேலையாகும்.\nஇதைத் தவிர திருவுலாக் காலங்களில் திருவுலா செல்லும் தெருக்களில் நீர் தெளிக்கும் ஆட்களை மேற்பார்வை பார்த்து அவர்கள் வேலையைச் சரிவரச் செய்கிறார்களா எனக் கண்காணிப்பதும் இவர்கள் வேலை ஆகும். ஊர்வலங்களை இவர்களே முன்னின்று நடத்துவார்கள். வேதம் ஓதும் பிராமணர்கள், ப்ரபந்தம் ஓதும் பிராமணர்கள் ஆகியோரு முன்னால் குடை பிடித்தல் பக்தர்கள் கொண்டு வரும் காணிக்கைப் பொருட்களைக் கோயிலின் சார்பில் பெற்றுப் பல்வேறு வகையான கோயில் அலுவலர்க்கு அவற்றைப் பிரித்துக் கொடுப்பதும் இவர்கள் முக்கிய உரிமையாகும். கோயில் தொடர்பான எந்தச் செய்தியையும் ஆராய்ந்து உணர பக்தர்கள் குழுவைக்கூட்டுவது, விவாதங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பது ஆகிய முக்கியமான வேலைகளும் இவர்களுக்கு உண்டு. கோயில் யானைகளின் மீது வீதிகளை மேற்பார்வையிடும் உரிமையை ராமாநுஜர் காலத்தில�� இவர்கள் பெற்றிருந்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் பின்னர் இந்த உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டதாகவும் சொல்கின்றனர்.\n3. இதில் மூன்றாவதாக வருபவர்கள் ராமாநுஜரால் ஒரு தொகுதியாக மாற்றி அமைக்கப்பட்ட பிராமணர்கள். இவர்களை நம்பிகள் என அழைக்கின்றனர். நேரடியாக பெருமாளை வழிபடுவதற்கும், மூன்றாம் பிரகாரத்திலுள்ள சின்னச் சின்ன சந்நிதிகளிலுள்ள தெய்வங்களை வழிபடவும் உரிமை பெற்றவர்கள். இவர்கள் இதற்கென்றே நியமிக்கப்பட்டவர்கள். தினம் தினம் கருவறையில் செய்யும் வழிபாட்டில் தூப, தீபங்கள் ஏந்தியும் இறைவனுக்கு ஆடை, அணிகலன்களைக் கழற்றியும், மீண்டும் மாற்றி அணிவித்தும் அழகு பார்க்கும் உரிமை இவர்களுக்கே உரித்தானது. இறைவனுக்காகக் கொண்டு வரப்படும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பாயசம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்தக் கோயிலில் பெருமாள் யோக நித்திரையில் இருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.\nதினம் தினம் நடைபெறும் திருமஞ்சனங்கள், விசேஷங்களின் போது நடைபெறும் சிறப்புத் திருமஞ்சனங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுப்பதும் இவர்கள் வேலை. தினம் காலை சுவாமிக்கு தந்த சுத்தி நடைபெற்றதும் கண்ணாடி எடுத்துக் கொடுப்பது இவர்கள் வேலை. கொடிக்கம்பத்தில் திருவிழாக் காலங்களில் கொடியேற்றுவதும், கதாயுதம், சங்கு, சக்கரம், விருதுக் கொடி போன்றவற்றைப் பாதுகாத்து எடுத்து அளிப்பதும் இவர்கள் கடமை.\nசுவாமி திருவுலாச் செல்லும் காலங்களில் அவரை வாகனங்களில் ஏற்றி அமர்த்தும் உரிமை இவர்களுக்கே உண்டு. சுவாமிக்கு மேலே குடை பிடித்துச் செல்லும் உரிமை கொண்ட இவர்கள் சுவாமிக்குப் பூமாலைகள் சாற்றுவதோடு, பழைய மாலைகளைக் கோயிலின் பிரசாதமாகக் கோயில் ஆட்சித் தலைவருக்கு அளிப்பார்கள். மாலை வேளைகளிலும், சுவாமி கருவறை திரும்புகையிலும் காவலர்கள் சென்ற பின்னர் இவர்கள் உள்ளூர் மக்களோடு சேர்ந்து பூட்டி முத்திரை இடப்பட்ட பொற்கதவத்தைக் காவல் இருந்து காப்பார்கள். சுவாமியின் ஆபரணப் பேழைகளைப் பத்திரமாக வாங்கி வைத்திருப்பதோடு அவற்றிற்கெனச் சிறப்புப் பொறுப்பில் இருக்கும் அணிகல அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைப்பதும் இவர்கள் வேலை.\nசுவாமி புறப்பாடாகி வருகையில் வேதங்களில் இருந்து சில பக���திகளை ஓதுவதும் இவர்கள் வேலை என்பதோடு வாகனத்தைக் குறித்துப் புகழ்ந்து பாடல்களைப் பாடுவதும் இவர்கள் உரிமை. இவர்களில் வயதானவர், அறிவுள்ளவர் பரமேஸ்வர சம்ஹிதையின் நுண்பொருளை இளைஞர்களுக்குக் கூறிப் பயிற்சி அளிப்பார்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஇப்போது சில நாட்களாக மின் தமிழ்க் குழுமத்தில் கோயில்களின் வழிபாட்டு முறைகள் பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் கருத்தை ஆதரித்துப் பலரும் பேசினார்கள். அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆவதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. என்றாலும் ஶ்ரீரங்கம் பெருமாள் கோயில், மதுரை மீனாக்ஷி கோயில், திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரி கோயில், சிதம்பரம் நடராஜா கோயில் போன்ற ஆகம, வைதிக(சிதம்பரம் கோயிலில் வைதிக முறை) முறைப்படி பரம்பரை பரம்பரையாகக் கடவுளுக்கு சேவை செய்து வரும் குடும்பங்கள் இருக்கையில் இப்போது புதிதாக ஆகமங்கள், வழிபாட்டு நியமங்கள் கற்றவர் அங்கெல்லாம் கருவறை சென்று வழிபாடு நடத்த முடியாது என்பது என் கருத்தாக இருந்தது. இதன் மூலம் புதிதாக அர்ச்சகர்களாக வருபவர்களை நான் எதிர்க்கிறேன் என்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.\nஉண்மையில் ஶ்ரீராமாநுஜரால் ஏற்படுத்தப்பட்ட நியமங்களையே ஶ்ரீரங்கம் கோயிலில் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் வைகானச முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வந்த கோயிலில் ஶ்ரீராமாநுஜர் காலத்தில் தான் பாஞ்சராத்திர ஆகம முறைப்படி மாற்றி அமைக்கப்பட்டது. ஶ்ரீராமாநுஜர் காலத்திலே கோயிலை நிர்வகிக்கக் கோயில் பணிகளைப் பத்துத் தொகுதிகளாகப் பிரித்து அதற்குரிய தொண்டர்களை ஏற்படுத்தினதோடன்றி கோயிலின் நிர்வாகத்திலும், பெரிய பெருமாளிடத்திலும் ஈடுபாடும் பக்தியும் கொண்ட பொதுமக்களையும் பல விதங்களிலும் பங்கேற்கும்படி செய்து இருக்கிறார். ஶ்ரீவைஷ்ணவர்களின் தலைநகரமாகவே ஶ்ரீரங்கம் விளங்கி வந்தது.\nகோயில் பல்வேறுவிதமான சமுதாயப் பணிகளையும் கொண்டிருந்தது. கோயில் அர்ச்ச்கர்கள், கருவூலர்கள், கணக்கர்கள், திவ்யப்ரபந்தம் ஓதுவோர், மற்றப் பணிகளைச் செய்யும் கோயில் அலுவலர்கள், இசைவாணர்கள், கூத்தர்கள், நடன மகளிர் போன்றோரும் கோயில் பணியாளர்களில் அடங்குவார்கள். இத���தொகுதியில் வடமொழியில் வேதம் ஓதுவோர், கோயில் நந்தவனங்களை நிர்வகித்துப் பூமாலைகள் கட்டுபவர்கள், வாத்தியங்களை வாசிப்பவர்கள். நாள் தோறும் நிவேதனங்களுக்குப் பயன்படுத்தும் மண்பாண்டங்களைச் செய்யும் குயவர்கள், செப்புப்பாத்திரங்களைச் செய்து தரும் கன்னார்கள், கடவுளின் ஆடைகளைத் தூய்மை செய்யும் வண்ணார்கள், தையற்காரர்கள், நாவிதர்கள், பொற்கொல்லர்கள், வாகனங்களும், தேரும் செய்யும் தச்சர்கள், கோயிலிலேயே இருந்து காவல்காக்கும் பணியாளர்கள், போன்றோரும் அடங்குவார்கள்.\nஇறைவன் திருவீதி உலாவருகையில் ஒவ்வொரு தரமும் எந்த, எந்த வீதியில் அரங்கன் உலா வருவானோ அங்கெல்லாம் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்பவர்கள், கூட கோயில் பணியாளர்களாகவே கருதப்பட்டனர். கோயிலைச் சார்ந்து ஒரு கல்லூரியும், மருத்துவப் பணியமைப்பும் கூட இருந்ததாகத் தெரியவருகிறது. கோயிலைச் சார்ந்த கல்லூரிகளின் ஆசிரியர்கள் அங்கேயே தங்கி இருந்து பாடங்களைக் கற்பிக்கும் வண்ணம் கோயிலைச் சுற்றிய பிராகாரங்கள் எனப்படும் வீதிகளிலே தங்கி இருந்தனர். அவர்களுக்கும், கோயிலின் நித்திய வழிபாடுகள் செய்து வரும் அர்ச்சகர்களுக்கும் பயன்படும்படியாக மருத்துவமனை மருத்துவப் பொருட்களால் நிரப்பப்பட்டு பயன்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. பெரும்பாலான இப்பதவிகள் பரம்பரையாகவே வந்தன. ஆனால் தண்ணீர் தெளிப்போர், திரு அலகிடுவோர், காவல் புரிவோர் போன்ற பணிகளுக்குத் திறமையோ தனிப்பயிற்சியோ தேவையில்லை என்பதால் மற்ற பதவிகளில் இருப்பவர்கள் தமக்கு உரிய துறைகளில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டது. வழிபாட்டுக் கிரியைகள் புரிவதற்கு நம்பிகள் என்போர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்கள் பலகாலமாகத் தொன்று தொட்டு வரும் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவராகவும், வைணவ சம்ஹிதைகள், தாந்திரிகத் திறன்கள் போன்றவற்றில் தேர்ச்சி உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும்.\nபுதிதாக ஒரு வைணவக் கோயில் எழுப்பப்பட்டால் இந்தக் கோயிலின் திறமை வாய்ந்த நம்பி அங்கே அழைக்கப்படுவார். இதே போல் மற்றத் தொழில்களுக்கும் புதிய கோயில்களுக்கு இம்மாதிரிப் பழமையான கோயில்களின் தேர்ந்த தொழிலாளிகளே சென்று தங்கள் சேவையைத் தொடருவார்கள். இனி கோயில் அலுவலர்கள் எப்படிப் பத���துவகைப்பட்டனர் என்பதையும், அவரவர் அலுவல் முறைகளையும் தொடர்ந்து காணலாம். இது கோயிலொழுகு என்னும் ஶ்ரீரங்கம் திருக்கோயில் வரலாற்றைக் கூறும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட சிறு தொகுப்பு. இது அரசின் அறநிலையத் துறையால் வெளியிடப்படும் நூலில் காணப்படுகிறது.\n1. கோயில் அலுவலர்களுள் முதன்மையானவர்கள் \"திருப்பதியார்\". இவர்களின் ஆன்மிக குரு ஶ்ரீராமாநுஜர். இவர்களே மூலஸ்தானம் எனப்படும் கருவறை ஊழியத்துக்குப் பொறுப்பானவர்கள். இவர்களின் தலைமை பட்டாசாரியார் கையில் தண்டு என்னும் முத்திரைக் கோல் ஏந்திச் செல்வார். கோயிலில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை இவர்கள் கட்டாயமாய் அறிந்திருக்க வேண்டும். தினம் காலை முறைப்படி நீராடியபின்னர் வைகறையில் இருந்து இவர்கள் கடமைகள் தொடங்கும். கோயிலின் மூலஸ்தானக் கதவு திறந்ததுமே முகப்பு மண்டபம், பித்தளை பதித்தக் குலசேகரன் படிவாயில் ஆகிய இடங்களையும் பிரதக்ஷிணம் செய்யும் பிரகாரத்தையும் சுத்தம் செய்து தூய்மை செய்வார்கள். திருவிளக்குகள் அனைத்தும் இவர்களால் செய்வார்க்கப்பட்டுத் திரியைப் புதிதாகப் போட்டோ அல்லது பழைய திரி இருந்தால் அவற்றைத் துடைத்தும் சுத்தம் செய்து வழிபடத் தயாராக வைப்பதும் இவர்கள் பணி. இவர்களுடைய உதவியாளர்கள் ஏகாங்களிகள் என அழைக்கப்படுகின்றனர். வழிபாட்டுக்காலங்களில் இவர்கள் ஒவ்வொரு விளக்குகளையும் ஏற்றி வழிபாடு நடத்தும் அர்ச்சகர்களிடம் எடுத்துக் கொடுப்பதும், அவர்கள் ஹோமங்கள் செய்கையில் விளக்கு ஏந்துவதும் இவர்கள் பணி. தூபங்கள் போடுவது, பக்தர்களுக்குப் பிரசாதங்கள் தருதல் இவர்கள் பணியாகும்.\nமாலிக்காஃபூர் படையெடுப்பிற்குப் பின்னர் இவர்கள் பணிகளில் மாறுதல்கள் ஏற்பட்டதாகக் கோயிலொழுகு கூறுகிறது. இதன் பிற்பட்ட காலத்தில் வேதம் ஓதுதல், பிரபந்தம் பாடுதல் ஆகியனவும் இவர்கள் அன்றாடக் கடமைகளில் சேர்ந்தவையாயிற்று.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் ---திருக்கோயி...\nஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் --திருக்கோயில்...\nஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் -- திருக்கோயில...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - திருக்கோயில...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்��நாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22388", "date_download": "2019-07-17T10:19:45Z", "digest": "sha1:E4YYAZOKWZ3KN5DF3IPJMOJRPM3HR7PC", "length": 6923, "nlines": 69, "source_domain": "meelparvai.net", "title": "ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும் – Meelparvai.net", "raw_content": "\nஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nஈரானின் இஸ்லாமிய புரட்சி இராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த அறிவித்தல் ஈரானில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\n2015 இல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறிவில் பெரும் விரிசல் ஏஏற்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக பல பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவினால் ஈரான் மீது விதிக்கப்பட்டன.\nசம்பிரதாயங்களுக்கு மாற்றமாக இன்னொரு நாட்டின் தேசிய இராணுவத்தை அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பயங்கரவாதக் குழு என்று முத்திரை குத்தியுள்ளார். இத்தகைய அறிவிப்பு வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். ஈரான் இதற்கு உடனடியாகப் பதிலளித்துள்ளது.\nஅமெரிக்க இராணுவம் ஓர் பயங்கரவாத அமைப்பு என்று ஈரானின் அரச தொலைக்காட்சி கருத்து வெளியிட்டுள்ளது. பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவ முகாம்களும் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையும் பயங்கரவாத அரண்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றுமே கருதப்பட வேண்டும் என ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் ஆராக்கி தெரிவித்தள்ளார். அவர் அமெரிக்காவின் இத்தீர்மானம் மிகப் பெரும் மூலோபாயத் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\nஈரான் அரசாங்கத்தின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புச் சபை பூகோள பயங்கரவாதப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஒரு அமைப்பு என ட்ரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.\nஸ்ரீசண்முகாவின் மனித உரிமை மீறல்\nமதுபானத்துக்கான இலங்கையரின் ஒரு நாள் செலவு 97 கோடி\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nUncategorized • உலக செய்திகள் • சர்வதேசம்\nதலைமுடி விற்பனை மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 120 கோடி...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nமுர்ஸிக்கு எதிரான இராணுவ���் புரட்சிக்குப் பின்னால்...\nதிரிப்போலி விமான நிலையத்தை தேசிய நல்லிணக்க அரசின்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2015/11/blog-post_30.html", "date_download": "2019-07-17T11:31:23Z", "digest": "sha1:3S5U74PV5GQTOPTCMS4ZSNKNGQT26P3P", "length": 3088, "nlines": 89, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nS.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )\nNFTE - BSNL 2016-இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து...\nCORPORATE அலுவலகம் முதல் கன்னியாகுமரி வரை BSNLல...\n30.12.15 பனி நிறைவு பாராட்டு ... வாழ்த்துக்கள் .....\nNFTE - BSNL கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nNFTE -BSNL மீலாது நபி வாழ்த்துக்கள் ...\n2016-ஆம் ஆண்டிற்கான... விடுமுறை பட்டியல்... நமது...\nநமது சொசைட்டியில்... கல்விக்கடன்... நமது சென்ன...\nவிடுமுறை தேதி மாற்றம் மீலாது நபி - 24.12.2015...\nஇன்று 15/12/20152 சென்னை CGM அலுவலகத்தில் அன...\nகேடர் பெயர் மாற்றம். ...\nBSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்களின் ...\nமழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ...\nவரும் 5 ஆண்டுகளில் ஓய்வு பெறப்போவோர் எண்ணிக்கை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5984:%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2019-07-17T11:27:08Z", "digest": "sha1:45RDPWYTFNEUHIFT33OIT6XHEXDVJ4JG", "length": 19409, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "இயல்பே அழகு", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் இயல்பே அழகு\nஒரு மனிதர் மேல் இன்னொரு மனிதர் நம்பிக்கை வைத்து அனுசரித்து வாழ்ந்த காலம் போய், அனைத்து மனிதர்களையும் சந்தேகப்பட்டு ஒரு மூடிய சமூகமாக நாம் வேகவேகமாக ஆகிவருகிறோம்.\nஉங்களைச் சுற்றி நடப்பதில் ஈடுபடுங்கள். உங்கள் வாழ்க்கை அந்தஸ்துக்குக் கீழ்நிலையில் வாழும் மனிதர்களின் சுக, துக்கங்களை பரிவுணர்வோடு பாருங்கள். நீங்கள் காரில் செல்பவராக இருந்தால், சைக்கிளில் செல்பவரின் பார்வையிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களின் வாழ்க்கையை எந்த முன்தீர்மானமும் இன்றிக் கற்பனையில் வாழ்ந்து பாருங்கள்.\nவாழ்க்கைய��க் கற்றுக்கொள்வதற்கு வாழ்க்கைக்குள் தான் நீங்கள் மூழ்க வேண்டும். நீச்சல் குளத்தில் குதிக்காமல் நூறு புத்தகங்கள் படித்தாலும் நீச்சல் கற்றுக்கொள்ளவே முடியாது.\nஎப்படிச்சாப்பிடுவது, எப்படிப் பேசுவது, எப்படி உடை உடுத்துவது, எப்படிக் கைகுலுக்குவது, எப்படி அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நடந்துகொள்வது, எப்படிப் பணியாளர்களை நடத்துவது, எப்படி நெருக்கடிகளைச் சமாளிப்பது, எப்படிப் பெண்களைக் கவர்வது, எப்படிக் குழந்தை வளர்ப்பது என்றெல்லாம் ஏராளமான அறிவுரைகளும் பயிற்சி வகுப்புகளும் கிடைக்கும் காலம் இது.\nகல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இதுபோன்ற ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாளர்கள் நம்மைக் குழந்தைகளைப் போலவும், முட்டாள்களைப் போலவும் நடத்துவதை நாம் எல்லாரும் ஏதாவது ஒரு தருணத்தில் அனுபவித்தே இருப்போம்.\nநாம் குறையுடவர்கள், மேம்பட வேண்டியவர்கள் என்று நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்தும் குற்றவுணர்வுமே இந்தப் பயிற்சியாளர்களை நாம் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதற்குக் காரணம்.\nஒரு சந்தர்ப்பம் அல்லது ஒரு சூழ்நிலையைச் சொல்லி எல்லாரிடமும் அந்தப் பயிற்சியாளர்கள் கேள்வி கேட்பார்கள். எல்லாரும் சிறு குழந்தைகளைப் போல ஆர்வத்துடன் பதில்சொல்வோம். ஆனால் அத்தனை பேரும் சொன்னதற்கு மாறான ஒரு கருத்தைப் பயிற்சியாளர் சொல்வார். அப்போது நம்மிடம் ஏற்படும் தாழ்வுணர்ச்சிதான் இவர்களது முதலீடு.\nநம்மைப் பற்றி நமக்கு இருக்கும் தன்னம்பிக்கையின்மை, நமக்கு நம்மைப் பற்றி இருக்கும் சுய நிச்சயமின்மைதான் ஆகியவைதாம் இதுபோன்ற ஆளுமைத் திறன் வகுப்புகள் பெருகுவதற்கான காரணம். இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு வகையில் தனித்துவமானவர்கள். அவர்கள் நன்மையும் தீமையுமாக நாள்தோறும் சுய அனுபவம் மூலம் மேம்படுபவர்கள். பெரும் தவறுகளைச் செய்யவும், மாபெரும் நன்மைகளைச் செய்யவும் இந்தத் தனித்துவமே அவர்களுக்கு உதவியாக உள்ளது. அதனால் எந்த மனிதருமே- வெற்றிகரமான மனிதர்கள் உட்பட- நன்மை தீமைகளோடு உள்ளவர்கள்தாம்.\nநேர்த்தியாகவும் சரியாகவும் நாகரிகமாகவும் மட்டுமே திகழ்கிற ஒரு மனிதனைக் கற்பனை செய்துபாருங்கள். அவன் சுற்றியுள்ளவர்களுக்கு அலுப்பை மட்டுமே தருவான். எல்லாச் சரி, தவறுகளுடனும் அன்றாட அனுபவங்கள் வாயிலாகவும், குடும்பம், நண்பர்கள், சமூக உறவுகள் மூலம் அவன் மாறிக்கொண்டே இருப்பவன்.\nவேலைச் சூழலில் அதிகாரியிடமிருந்து வரும் எந்த உத்தரவையும் எதிர்கேள்வி கேட்காமல் அதை அப்படியே பின்பற்றுவது, சுயசிந்தனைக்குச் செவிகொடுக்காமல் வேலைசெய்வது போன்ற ராணுவ வீரர்களின் செயல்பாடுகளை ஒத்த போக்கே இந்த ஆளுமைத்திறன் பயிற்சிகளின் நோக்கமாக உள்ளது. உள்ளூரத் தாழ்வுமனப்பான்மையைக் காப்பாற்றுகிற பணியாட்களே பெரும்பான்மையான நிறுவனங்களின் தேவையாகவும் உள்ளது. இதுவே சுயமேம்பாடு மற்றும் ஊக்கநூல்களின் உள்ளடக்கமாக மாறியது. அந்த அடிப்படையில் இந்த நூல்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் 'போரிடுவதற்கே' தயார்ப்படுத்துகின்றன. சகமனிதனுடன் உறவுகொள்ளச் சொல்லித் தருவதை விட்டு அவனை மேலாண்மை செய்வது எப்படி என்று சொல்லித்தருகின்றன.\nபத்து நாட்களில் பணக்காரர் ஆவது எப்படி போன்ற பல நூல்கள் புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அந்தப் புத்தகத்தைப் படித்து யாராவது பணக்காரர் ஆகியிருக்கிறார்களா போன்ற பல நூல்கள் புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அந்தப் புத்தகத்தைப் படித்து யாராவது பணக்காரர் ஆகியிருக்கிறார்களா எனக்குத் தெரிந்து இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஆசிரியர்கூடப் பணக்காரர் ஆகவில்லை. எப்படி வாழ்வது எனக்குத் தெரிந்து இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஆசிரியர்கூடப் பணக்காரர் ஆகவில்லை. எப்படி வாழ்வது என்பதை ஒரு புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியுமா\nஇந்த உலகத்தில் வாழும் உயிர்களிலேயே மற்றவர்களுக்கு எப்படி வாழ்வது என்பதைச் சொல்லிக்கொடுப்பவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியும். பெரும்பாலான தன்னம்பிக்கை மற்றும் சுயமேம்பாட்டு நூல்கள் மற்ற மனிதர்களைச் சந்தேகப்பட்டு அவர்களைக் கையாண்டு, பலன் பெறுவதை மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. இந்த நூல்களைப் படிக்கும் வாசகரை, அது ஒரு பாதுகாப்பின்மை உணர்வுக்குள் தள்ளுகிறது. சுற்றி இருக்கும் மனிதர்கள் அனைவரும் ஏமாற்ற முயல்வதாக ஒரு கற்பிதத்தை ஏற்படுத்துகிறது. தனது நலன், தனது குறிக்கோள் என்ற ஒற்றைக் குறிக்கோளில் கவனம் செலுத்த மறைமுகமாக இந்நூல்கள் தூண்டுகின்றன.\nஒரு மனிதர் மேல் இன்னொரு மனிதர் நம்பிக்கை வைத்து அனுசரித்து வாழ்ந்த காலம் போய், அனைத்து மனிதர்களையும் சந்தேகப்பட்டு ஒரு மூடிய சமூகமாக நாம் வேகவேகமாக ஆகிவருகிறோம். அந்தச் செயல்முறையைத் தன்னம்பிக்கை நூல்களும், ஆளுமைத்திறன் பயிற்சிகளும் துரிதப்படுத்துகின்றன.\nஇன்று நடத்தப்படும் யோகா மற்றும் ஆளுமைத் திறன் வகுப்புகளில் முகங்களைக் கூர்ந்து கவனியுங்கள். அமைதியாகப் பதற்றமின்றி நேர்மறையாகப் பேச வேண்டும் என்று தொடர்ந்து பயிற்சியாளர்கள் கூறுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் கோபத்திற்கே இடமில்லை என்பது போல தோற்றம் அளிப்பார்கள். மேலாண்மைத் திறனையும், நிர்வாக ஆளுமைத்திறனையும் கடவுள் தன்மையாக அணுகுகின்றனர். ஒரு வாரப் பயிற்சியில் நீங்கள் யோகநிலையை அடைந்துவிடலாம். 15 நாள் பயிற்சியில் சிறந்த நிர்வாகி ஆகிவிடலாம்.\nவாழ்க்கையை பாசிட்டிவ்வாக அணுகுவதற்கும், ஆளுமை மேம்பாட்டுக்குமான பயிற்சிகள் தேவையே இல்லையா என்று இதைப் படிப்பவர்களுக்கு கேள்வி வரலாம். நிச்சயம் தேவை. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்ற உப்புசப்பில்லாத ஆலோசனைகள் கொண்ட புத்தகங்களை விட்டு, சுயசரிதங்களைப் படியுங்கள். வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். நாடுகளின் வரலாற்றைப் படியுங்கள். என்னென்ன நெருக்கடிகள், எத்தனையோ வகையான இழப்புகளைச் சந்தித்தும் மனிதர்கள் மாமனிதர்களாக ஆவதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஉங்களைச் சுற்றி நடப்பதில் ஈடுபடுங்கள். உங்கள் வாழ்க்கை அந்தஸ்துக்குக் கீழ்நிலையில் வாழும் மனிதர்களின் சுக,துக்கங்களை பரிவுணர்வோடு பாருங்கள். நீங்கள் காரில் செல்பவராக இருந்தால், சைக்கிளில் செல்பவரின் பார்வையிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களின் வாழ்க்கையை எந்த முன்தீர்மானமும் இன்றிக் கற்பனையில் வாழ்ந்து பாருங்கள்.\nவாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு வாழ்க்கைக்குள் தான் நீங்கள் மூழ்க வேண்டும். நீச்சல் குளத்தில் குதிக்காமல் நூறு புத்தகங்கள் படித்தாலும் நீச்சல் கற்றுக்கொள்ளவே முடியாது.\nநமது மனமும், நம்மைச் சுற்றியுள்ள வண்ணமயமான வாழ்க்கையும் எந்த நூலையும் விட, எந்த குளிர்சாதன அறை ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்பையும் விட சக்திவாய்ந்தது. நாம் செயல்படத் தொடங்கும்போதே மேம்படுகிறோம். நாம் ஒருவரையொருவர் பரஸ்பரம் நம்பத் தொடங்கும்போதே நல்ல வா��்க்கைக்கு உத்தரவாதம் செய்துகொள்கிறோம். கூட்டமாகச் செல்லும் பறவைகள்தாம் விரைவில் தனது இலக்கைச் சென்றடைகின்றன. தனிப்பறவைகள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914354", "date_download": "2019-07-17T11:46:42Z", "digest": "sha1:J3RFIYKOAU5SWL2XNNZ6NSDV3NAFAVAX", "length": 5821, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சீரமைக்க கோரிக்கை சித்தா சார்பில் நோய் தடுப்பு | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nசீரமைக்க கோரிக்கை சித்தா சார்பில் நோய் தடுப்பு\nபழநி, பிப். 21: பழநியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறையின் சித்தா பிரிவின் சார்பில் நோய் தடுப்பு முகாம் நடந்து வருகிறது. அந்தவகையில் தாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14ம் அணியில் பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நிலவேம்பு குடிநீர் வழங்கினர். நோய் பரவும் விதம், அதனை தடுக்கும் வழிமுறைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.\nநூறு நாள் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முடிவு\nஆணி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம்\nகுஜிலியம்பாறையில் உள்ள வறட்டாறு ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் நடவடிக்கை\nபழநி நகரில் நாளை மின்தடை\nமாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங���கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_820.html", "date_download": "2019-07-17T10:16:28Z", "digest": "sha1:46CX2O7PH4QXEMXNMJJAD6Z23MQCUPD5", "length": 9121, "nlines": 204, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்\nஅரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்\nபிளஸ் 1 பொது தேர்வில் 40 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களை பிளஸ் 2 வகுப்பில் இருந்து வெளியேற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.\n40 ஆயிரம் பேர் 'பெயில்'; அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்\nபிளஸ் 1 பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2018ல் தேர்ச்சி விகிதம் 91.3 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2018ல் தேர்வு எழுதிய மாணவர்களில் 73 ஆயிரம் பேர் தேர்ச்சி\nபெறவில்லை. இந்த ஆண்டு பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய எட்டு லட்சம் மாணவ - மாணவியரில் 39 ஆயிரத்து 938 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.\nகுறிப்பாக மெட்ரிக் பள்ளிகளில் தோல்வியுற்ற 1,990 பேர்; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 38; தனியார் சுயநிதி பள்ளிகளில் 344; அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 4,786; சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் உள்ள எட்டு பேர்; அரசு பள்ளிகளில் 29 ஆயிரத்து 391 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் பிளஸ் 2வில் தொடர்ந்து படிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் விதிகளின் படி பிளஸ் 1 தேர்ச்சி பெறாவிட்டாலும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பை தொடரலாம். இருப்பினும் 2018ல் இது போன்று தோல்வி அடைந்த மாணவர்களில்\n30 ஆயிரம் பேர் வரை கட்டாய மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர்.\nஎனவே இந்தஆண்டு அதுபோன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தேர்வுத் துறையும் பள்ளிக் கல்வித் துறையும் ஆய்வு செய்து மாணவர்களின் தொடர் படிப்புக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nசர்வதேச இளைஞர்கள் தினம் கவிதை ந.டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2013/08/blog-post_37.html", "date_download": "2019-07-17T10:36:18Z", "digest": "sha1:U2SRR4MONYRDLAF7ZFTGUBDHAEN36ALK", "length": 25997, "nlines": 311, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: தமிழனுக்கு முடிவோ விடிவோ எப்போது?", "raw_content": "\nதமிழனுக்கு முடிவோ விடிவோ எப்போது\nஇன்று 48 அரசியல் குழுக்கள்\nஓர் கருணா அம்மான்(வி.முரளீதரன்) போல\nஎத்தனையோ ஒற்றர்கள் இருப்பதால் தான்\nஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு\" என\nஒரே தலைமை ஒரே கோட்பாடென\n2008, 2009 ஈழப் போரில்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 5 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - தி���ைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nகடவுளே நிரம்பப் பிச்சை போடு\nதொல்காப்பியம் கூறும் ஆறு அறிவு\nதமிழனுக்கு முடிவோ விடிவோ எப்போது\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழ���த்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/12/", "date_download": "2019-07-17T10:50:36Z", "digest": "sha1:7GTB5P7ZKGXRBIQZXPDUNM6C7VBO3YW7", "length": 148144, "nlines": 623, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "first Note | முதற் குறிப்பு : December 2016", "raw_content": "first Note | முதற் குறிப்பு\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான் | https://newsigaram.blogspot.com/\n இதோ நாம் 2016 ஆம் ஆண்டின் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்தின் இறுதி நிமிடங்களைக் கடந்து கொண்டிருக்கிறோம். பிறக்கப் போகும் 2017 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் நமக்கு விருப்பமான நிகழ்வுகள் பல நடைபெற்றிருக்கலாம். அதே போலவே நாம் விரும்பாதவைகளும் நடைபெற்றிருக்கலாம். நடந்தவை எதுவாக இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு அவை தந்த படிப்பினைகளை மட்டும் மனதில் கொண்டு 2017 ஆம் ஆண்டை எதிர்கொள்ளத் தயாராகுவோம். கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு நமது இலக்கை நோக்கி முன்னேறுவோம். வரும் ஆண்டு நிச்சயம் நம் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெறச் செய்யும் ஆண்டாக அமையட்டும் என்று வாழ்த்தி 2016 ஆம் ஆண்டில் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். நன்றி.\nசிகரம் பாரதி 50 / 50\n நலம் , நலமறிய ஆவல். நமது தொடர் பதிவின் இறுதி அத்தியாயத்தில் இருக்கிறோம். 2016 ஆம் ஆங்கில வருடத்திற்கு விடை கொடுக்கும் நேரமும் நெருங்கி விட்டது. இந்த ஆண்டு நாம் எண்ணியது பல. நடந்தது சில. வரும் ஆண்டு எண்ணங்கள் எல்லாம் சிறப்புற ஈடேறும் ஆண்டாக அமையட்டும். கடந்த காலம் தந்த படிப்பினைகளைக் கொண்டு 2017 ஆம் ஆண்டை நம்முடையதாக்குவோம். எனது நீண்ட நாள் கனவான 'சிகரம்' இணையத்தளம் 2017 இல் சாத்தியமாகவுள்ளது. உங்கள் அனைவரினதும் பங்களிப்புடனேயே 'சிகரம்' இனை வெற்றிபெறச் செய்ய எண்ணியுள்ளேன். நண்பர்கள் அனைவரும் 'சிகரம்' இணையத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நமது படைப்புகளை வெளியிட , வாசிக்க மற்றும் கருத்திடக்கூடிய வசதிகளுடன் மட்டும் வரவுள்ள 'சிகரம்' இணையத்தளம் 6 மாதங்களுக்கு ஒருமுறை புதிய மாற்றங்களை தன்னுள் இணைத்துக்கொண்டு உங்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யவுள்ளது. ஆகவே வெற்றி உங்கள் கையில். மீண்டும் சந்திப்போம் நண்பர்களே\nசிகரம் பாரதி 49 / 50 - சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்\n கூகிள் பிளஸ் செயலியில் காணக் கிடைத்த ஒரு செய்தியை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நல்ல முயற்சிகளுக்கு 'சிகரம்' எப்போதுமே துணையிருக்கும்.\nவணக்கம். வாட்ஸ்சப் செயலியில் உள்ள வாய்ஸ் மேசேஜ் எனும் வசதியைப் பயன்படுத்தி அவரவர் இருப்பிடத்தில் இருந்து, தத்தமது நேர கால சூழ்நிலைக்கு ஏற்ப, உலகம் முழுவதும் உள்ள முகம் காணா நண்பர்களுடன் சொந்த குரலில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சிவகிரி ரேடியோ குழு கட்டமைக்கப் பட்டுள்ளது.\nஎதைப் பற்றியும் எப்போது வேண்டுமானாலும் குழுவில் பேசலாம், புகைபடங்கள், எழுத்து பதிவுகள் உள்ளிட்ட வாட்ஸ்சப் அளிக்கும் பிற வசதிகளையும் இணைக்கலாம். யார் எதை வெளியிட்டாலும் குரல் பதிவு கட்டாயமாகும்.\nகுரல் பதிவிடாதவர்கள் தொடர்ந்து பார்வையாளர்களாக நீடித்து பேசுகின்ற பிற நண்பர்களை ஊக்கப்படுத்தலாம்.\nபேச்சுக் கலையை-சுய படைப்புத்திறனை வளர்க்க விரும்பும் 100 க்கும் மேலான நண்பர்களின் முயற்சியைப் புரிந்து கொள்ளாதவர்கள் வேறு வழியின்றி நிர்வாகக் குழுவால் வேதனையுடன் தற்காலிகமாக நீக்கப்படுவார்கள்.\nஉங்கள் குரலை தினமும் ஒரு முறையாவது கேட்க ஆர்வமாக உள்ளோம். ஒத்துழைப்பு நல்கி குழுவில் நீடிக்க அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். தனி மரம் என்றுமே தோப்பாகாது. இணைந்தே இருப்போம். இயன்றதை செய்வோம்.\nசிவகிரி ரேடியோ குழுவில் இணைய https://chat.whatsapp.com/6Lc1rurhcua6TC52HJtYeh இங்கே அழுத்தவும்.\nசிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம். 9865046197. k.murugaboopthy@gmail.com\nசிகரம் பாரதி 48 / 50\n இணையத்தளம் வடிவமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 2017 ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் பகுதியில் வெளியிட எதிர்பார்க்கிறேன். உங்கள் பேராதரவை எதிர்பார்த்தே களத்தில் இறங்கியிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள் தோழர்களே எனது பெருங்கனவு, நீண்டகால எண்ணம் ஈடேறப் போகிறது என்பதை எண்ணும் போது மனம் உற்சாகத்தில் அலைபாய்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று இணையத்தளமாக உருவெடுக்கும் காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உடனிருக்கும் நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி. இந்��� நட்பு என்றென்றும் நமக்குள் நீடிக்க வேண்டும். அதுவே நமது வெற்றியாகும்\nசிகரம் பாரதி 47 / 50\n 'சிகரம்' இணையத்தளம் உருவாக்கும் முதற்கட்டப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். வடிவமைப்பாளர் முதலில் ஒரு வடிவமைப்பை பரிந்துரைத்தார். அதனை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பை வழங்கி இன்று மாலை வடிவமைப்பாளருடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு வந்தேன். எனது வடிவமைப்பில் சில திருத்தங்கள் தேவைப்படுகிறது. அதனை செய்து மீண்டும் அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான வேலைகளிலேயே நான் ஈடுபட்டுள்ளேன்.\n2016 வருடத்தின் இறுதி வாரத்தை வந்தடைந்துவிட்டோம். இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன 2017 ஐ வரவேற்க. 2017 இல் 'சிகரம்' என்னும் இணையத்தளக் கனவு நனவாகப் போகிறது. வாருங்கள் நண்பர்களே கைகோர்த்து முன்னேறிச் செல்லலாம். ஜனவரி 2017 முதல் 'சிகரம்' இணையத்தளத்திற்கு உங்கள் ஆக்கங்களையும் அனுப்பி வைக்கலாம். நீங்களே எங்கள் உலகம் தோழர்களே\nமீண்டும் இன்னும் தகவல்களுடன் சந்திக்கலாம்.\nசிகரம் பாரதி 46 / 50\n நான் எனது 'சிகரம்' இணையத்தளத்தை உருவாக்குவதற்காகப் பாடுபட்டு வருகிறேன். நண்பர்களாகிய நீங்கள் பல்சுவை அம்சங்கள் நிரம்பிய , அழகிய வடிவமைப்பைக் கொண்ட இணையத்தளமொன்றைப் பரிந்துரைக்க முடியுமா எனது இணையத்தளத்திற்கான வடிவமைப்பைத் தீர்மானிப்பதில் நான் பெரும் குழப்பத்தை எதிர்நோக்கியுள்ளேன். நண்பர்களாகிய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். உங்கள் பரிந்துரைகளைக் கவனித்து இறுதி முடிவுக்கு வரலாம் என்றிருக்கிறேன். உதவுவீர்களா\nசிகரம் பாரதி 45 / 50\n🌺 யதார்த்தமான ஏழு வரிகள்\n👉உங்களை ரொம்ப பிடிச்சவங்ககிட்ட ம்ம்... சரின்னு ஒரு வரில பதில் சொல்லாதீங்க..🌺\n👉உங்களுக்கு என்ன பேசணும்னு தோணுதோ அத பேசுங்க ஆனால் பதில் எதிர்பார்க்காதீங்க..🌺\n👉உங்கமேல ரெம்ப அக்கறையும் பாசமும் வைச்சவங்க எவ்வளவு சண்டை போட்டாலும் அவங்களை விட்டு போயிடாதீங்க..🌺\n👉யாரு உங்களை அதிகமா விரும்புறாங்களோ அவங்களுக்கு எப்போதும் Sorry ( மன்னிப்பு ) சொல்லாதீங்க..🌺\n👉யாரை , நீங்க வேணும்னு நினைக்கிறிங்களோ அவங்களுக்கு BYE சொல்லாதீங்க ..🌺\n👉யாரு உங்க மேல ரெம்ப உண்மையான அக்கறையுடன் இருக்காங்களோ அவங்களுக்கு 'நன்றி' சொல்லாதீங்க..🌺\n👉யாரு உங்களை பற்றி நினைச்சிட்டே இருக்காங்களோ அவங்களை, உங்க உயிர் உள்ளவரை மறந்து விடாதீங்க..🌺\nசிகரம் பாரதி 44 / 50\n இதோ 2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். நாம் நினைத்ததில் இந்த ஆண்டு நடந்தது எத்தனை, நடக்காதது எத்தனையோ வரும் ஆண்டாவது நமது வாழ்வில் ஒளியேற்றும் என நம்பியிருப்போமாக.\n'சிகரம்' இணையத்தளத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இணையத்தள வடிவமைப்பாளர் ஒருவரை சந்தித்து அவரிடம் பணியை ஒப்படைத்துள்ளேன். ஜனவரியில் 'சிகரம்' இணையத்தளத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களும் பங்களிக்கும் வகையில் இணையத்தளம் அமையவுள்ளது. பேஸ்புக் போன்றதொரு சமூக வலைத்தளமாக வடிவமைக்க வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் அதற்கான முதலீடு மிக அதிகம் என்பதால் எளிமையான வடிவமைப்பில் அதே நேரம் நண்பர்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்கும் வகையில் 'சிகரம்' உங்களை நாடி வரவுள்ளது. உங்கள் அனைவரினதும் மேலான ஆதரவைத் தருவீர்கள் என்னும் நம்பிக்கையில் களம் புகுகின்றேன். வெற்றித் திலகமிடுங்கள்\nசிகரம் பாரதி - 43 / 50 ஊடகத்துறையும் நாமும்\nதி இந்து இதழின் அயலுறவு பிரிவின் ஆசிரியராக உள்ள சுஹாசினி ஹைதர் WORLD MEDIA ASSOCIATION-ஐ சேர்ந்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது:\nஊடகத்துறையில் பட்டம் பெறப்போகும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தற்போது ஊடகத்துறையில் நிலைமை சரியில்லை என்பதையும், இங்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பான காரியம் என்றும் பலர் சொல்ல கேட்டிருக்கலாம். அவை உண்மையே என நான் அழுத்திச் சொல்வேன்.\nநான் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஊடகத்துறையில் நுழைய கனவுகளோடு காலடி எடுத்து வைத்தேன். அப்பொழுதும் நிலைமை மோசமாகத் தான் இருந்தது. தொலைக்காட்சியில் வேலை கிடைப்பது கஷ்டம் என்பதைவிட வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்கிற சூழல் நிலவியது.\nஎன்னை ஏழு நிராகரிப்புக் கடிதங்கள் வரவேற்றன. ஒரு நிறுவனம், \"அடுத்த வருஷம் பாத்துக்கலாம் மேடம்.\" என்றார்கள். இன்னொரு நிறுவனமோ, \"இனிமே தயவு செய்து அழைக்காதீர்கள்.\" என்று கறார் காட்டினார்கள். எல்லாம் முடிந்து போனது எனத் தோன்றிய , இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என ஒரு நேர்முகத்துக்குச் சென்றேன். அது செய்தி நிறுவனமில்லை, ஒரு ஆவணப்பட நிறுவனத்தில் விற்பனைத் துறையில் வேலைக்கான நேர்முகம் ���து. என்னுடைய சான்றிதழ்களோடு இந்த வேலையாவது கிடைத்து விடாதா என. ஆவலோடு நான் நேர்முகத்துக்குச் சென்றேன்.\nஎன்னுடைய இதழியல் பட்டத்தைப் பாஸ்டன் பல்கலையில் நான் பெற்றிருந்தேன். ஐநாவில், நியூயார்க் நகரில் உள்ள சி.என்.என். நிறுவனத்தில் நான் பணியாற்றி இருந்தேன். சிலகாலம் சி.என்.என். நிறுவனத்தின் டெல்லி தயாரிப்பாளராகப் பணியாற்றிவிட்டு வேலையை விட்டு விலகினேன். இவற்றை எல்லாம் என்னை நேர்முகம் செய்த நபரிடம் பொறுமையாகச் சொன்னேன். அவற்றைக் காதுகொடுத்து கேட்டுவிட்டு அவர் சன்னமான குரலில் என்னை நோக்கி சொன்னார்,\n\"நீங்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்று நான் உங்களுக்குச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. நீங்கள் தன்னம்பிக்கையால் மிளிர்கிறீர்கள். இந்தப் பணியிலும் நீங்கள் மின்னுவீர்கள். இந்த வேலையை நேசிக்கவும் நீங்கள் பழகிக்கொள்ளலாம். நீங்கள் நெகிழ்வான தன்மை கொண்டவராகத் தெரிகிறீர்கள். எனினும், உங்கள் இதயத்தின் ஒரு ஓரத்தில் இந்த வேலையை உங்களுக்குக் கொடுத்ததற்காக என்னை வெறுப்பீர்கள். உங்களின் மனமெல்லாம் செய்தி ஊடகத்தின் மீதே உள்ளது. என்னை நீங்கள் வெறுப்பதை நான் விரும்பவில்லை. இந்த வேலையை உங்களுக்கு நான் தரப்போவதில்லை.\"\nஎன்னைப்போலவே நீங்களும் இப்படிப்பட்ட நிராகரிப்பை சந்திக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எந்த வேலையின் மீது நம்முடைய மனம் காதல் கொண்டிருக்கிறது என உணர இப்படிப்பட்ட நிராகரிப்புகள் உதவுகின்றன. நீங்கள் விருப்பப்பட்டுச் சேரும் பணியில் அதைவிட்டு விலக ஆயிரம் காரணங்கள் கொட்டிக் கிடக்கும், ஆனால், அதுதான் உங்களின் மனம் விரும்புகிற வேலை என்கிற ஒரே காரணம் உங்களை அந்தப் பணியில் இயங்க வைக்கும்.\nநான் பைத்தியக்காரி என்று நீங்கள் உள்ளுக்குள் சபிக்கக்கூடும். பட்டம் பெறுகிற நாளில் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் என்று நான் விரும்புவதாகச் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். நான் அதற்குமட்டும் ஆசைப்படவில்லை. 'கேட்டேன், கேட்டேன்' என உங்களுக்காக நான் கேட்கும் வரங்கள் சில உண்டு.\n1. உங்களுக்கு மோசமான பாஸ் கிடைக்க வேண்டும். உங்களை அழவைக்கும் ஒருவராக அவர் இருக்க வேண்டும். இது மிகக் கடுமையான பணி என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அடித்துப்பிடித்து,முந்திக்கொண்ட�� செய்தி சேகரிக்க வேண்டிய துறை இது. கலங்காத நெஞ்சம் கொண்டவராக நீங்கள் இருந்தாலே சாதிக்க முடியும். என்னுடைய முதல் இதழியல் பணிக்கால நினைவு என்ன தெரியுமா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடக வெள்ளத்தில் ஒரு ஏணியை விட்டு தலைகுப்புற தள்ளப்பட்டது தான். என்னுடைய மைக் என் கையிலிருந்து கீழே விழுந்து, நான் எழ கஷ்டப்பட்டுக்கொண்டு நின்ற கணத்தில் என் கேமிராமேன் துளிகூடக் கருணை காட்டவில்லை. \"சீக்கிரம் எழுந்து வந்து வேலையை முடிம்மா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடக வெள்ளத்தில் ஒரு ஏணியை விட்டு தலைகுப்புற தள்ளப்பட்டது தான். என்னுடைய மைக் என் கையிலிருந்து கீழே விழுந்து, நான் எழ கஷ்டப்பட்டுக்கொண்டு நின்ற கணத்தில் என் கேமிராமேன் துளிகூடக் கருணை காட்டவில்லை. \"சீக்கிரம் எழுந்து வந்து வேலையை முடிம்மா\" என்று அவர் கத்தினார்.\nஅப்பொழுது தான் நான் ஒரு அடிப்படை பாடத்தைக் கற்றுக்கொண்டேன். வேலைக்களத்திலும், அலுவலகத்திலும் உங்களை வெளியே தள்ள முயல்கையில் முண்டியடித்து உங்களுக்கான இடத்துக்காக நீங்கள் போராட வேண்டும். அன்றைய பரபரப்பான நேர்முகத்தைத் தவற விட்டதற்காக உங்களுடைய பாஸ் கண்டமேனிக்கு வசைபாடுவது நிகழ்ந்துவிடுமோ என அஞ்சாதீர்கள். அவர் திட்டுவதைச் செவிமடுங்கள், கழிப்பறைக்குச் சென்று சற்று அழுதுவிட்டு, முகத்தைத் துடைத்துக் கொண்டு அடுத்தப் போராட்டத்துக்குத் தயார் ஆகுங்கள். \"பரவாயில்லை, அடுத்தவாட்டி பாத்துக்கலாம்..\" என்கிற பாஸ் உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்.\n2. உச்சி வெய்யிலில் அலைந்து திரியும் அவஸ்தையான நாட்கள் நிறைய உங்களுக்கு வாய்க்கட்டும். இந்த வேலையில் யாரோ ஒருவரின் நடைபாதையிலோ, யாரோ ஒருவரின் வீட்டு முன்னாலோ அவர் வீட்டுக்குள் போவதற்கோ, வெளியே வருவதற்கோ காத்திருக்கும் கணங்கள் பல ஏற்படும். அப்பொழுது வேகாத வெய்யிலில் நிற்க வேண்டிவரும். அப்படி நிற்கிற பொழுது பல நண்பர்கள் கிடைப்பார்கள். கொளுத்தும் வெய்யிலில் செய்ய வேறு வேலையில்லாமல் வியர்த்து கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் பிறருடன் பேசுவதுதானே ஒரே ஆறுதல் சமயங்களில் அந்த நாளின் பரபரப்பான ப்ளாஷ் நியூஸ் வெகுநேரம் காத்துக்கொண்டு இருக்கும் நபருக்கே கிட்டும். கடந்த மாதம் ஆங் சான் சூசியின் வீட்டுக்கு அதிகா���ையிலேயே சென்று வெளியில் காத்திருந்தேன். எனக்கு ப்ளாஷ் நியூஸ் எதுவும் கிடைக்கவில்லை, மாறாக, வெளியே உலாவ வந்த சூசியின் நாயுடன் நட்பானேன்.\n3. மோசமான பல சகாக்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். இது சாபம் போலத் தோன்றும், ஆனால், அப்படித்தான் மிகச்சிறந்த பல செய்திகள் எனக்குக் கிடைத்தன. அவர்களுக்குத் தரப்படும் பணியைச் சரியாகச் செய்யாமல் போய் அது நம் கைக்கு வரும் பொழுது கச்சிதமாகச் செயலாற்ற வேண்டும். தட்டிக்கழிப்பதல்ல வெற்றி, தகிப்பான சூழலில் தங்கமாக ஒளிர வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் கணத்தில் அடித்து விளையாடுங்கள்.\n4. கணினியும், அலைபேசிகளும் வேலை செய்யாத இடங்களில் நீங்கள் பணியாற்ற நேரிடவேண்டும் என விரும்புகிறேன். ஆளரவமற்ற ஒரு கிராமத்துக்கு நீங்கள் செய்தி சேகரிக்கச் செல்லவேண்டும். டெட்லைன் கவலைகள் இல்லாமல், மணிக்கொரு முறை நிலவரத்தை தெரிவிக்க வேண்டிய நிலையில்லாமல், ஒரு செய்திக்காக மூன்று நாட்கள் அலைய வேண்டிய ஆனந்தத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நான் மீனவர்களுக்கு உதவும் கணினி நிரல் ஒன்றைப்பற்றிச் செய்தி சேகரிக்க அதிகாலை மூன்று மணிக்கு கடலுக்குச் சென்றேன். மூன்று மணிநேரம் மீனவர்களுடன் உலாவி, அலைகளின் பேரொலியில் மனம் லயித்து,\nவலை முழுக்க மீன்களுடன் வருவதைக் காண நேரிட்ட அந்தக் கணத்தின் ஆனந்தம் சொல்லில் அடங்காதது. கோரமண்டல கடற்கரையில் தன்னந்தனியாக இயற்கையின் பிரம்மாண்டத்தைக் கண்ணுற்ற அந்தக் கணம் உன்மத்தம்\n5. விசித்திரமான, அதிர்ச்சி தரும் நபர்களோடு நிறைய நேர்முகங்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். அரசியல் சரித்தன்மை மிக்க, கண்ணியமான, மென்மையான ஆளுமைகள் உங்களுக்கு எப்பொழுதும் வெற்றி பெறுவதற்கான திண்மையைத் தரமாட்டார்கள்.\n6. இன்னமும் அபாயகரமான என்னுடைய ஆசைகளை நீட்டிக்கொண்டே போகமுடியும். எனினும், நான் அவ்வளவு மோசமானவள் இல்லை. உங்களைப் புரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும். என்னுடைய முதல் சம்பளம் போக்குவரத்து செலவுக்கே சரியாக இருந்தது. என்னுடைய இரண்டாவது சம்பளம் என்னுடைய அரை வயிற்று சாப்பாட்டுக்கே போதவில்லை. இங்கே கைநிறைய சம்பளத்தை உடனே வாரித்தர மாட்டார்கள். இங்கே வேலை செய்ய ஒரே காரணம், அதன்மீதான காதல் தான். உங்களின் பெற்றோர்கள் உங்களைப் பல வகையில் புர��ந்துகொள்ள வேண்டும். 1996 ஜம்மு காஷ்மீர் தேர்தல்கள் என் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் நடைபெற்றன. \"நீ வீட்டுக்கு கல்யாணப் புடவை எடுக்க வராவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடுவேன்.\" என்று அம்மா என்னை அச்சுறுத்தினார். என்னுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னுடைய பாஸ் ஆப்கானில்அதிபர் நஜிபுல்லா தூக்கிலிடப்பட்ட நிலையில் அங்குச் சென்று பணியாற்ற சொன்னார். நான் அதை ஏற்கவில்லை. உங்களுக்கு வயதாக, வயதாகப் புரிந்துகொள்ளும் கணவன்/மனைவி, குழந்தைகள் கிடைக்கட்டும். சுனாமி தினத்தன்று மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவதாகக் குழந்தைகளிடம் சொல்லிவிட்டு சென்றேன். மதிய சாப்பாட்டுக்கு பதினான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தேன்.\n7. ஒருவேளை நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போனாலும், உங்களுக்குக் கிடைத்த பணியைப் பேரன்போடு புரிவீர்கள் என விரும்புகிறேன். ஏனெனில், உங்களின் வாழ்க்கையின் மகத்தான பாடங்கள் எதிர்பாராத தருணத்தில், எண்ணமுடியாத மனிதர்களிடம் இருந்து கிட்டும். பர்வேஸ் முஷரப் ராணுவத்தில் தன்னு டைய அன்னையின் ஆசைக்காகச் சேர்ந்தார் என்று அறிந்து கொண்டேன். \"ஏன் அப்படி\" என அவரிடம் கேட்டேன். \"என் அம்மாவுக்கு ராணுவ சீருடை பிடிக்கும்.\" என்றார்.\nநரேந்திர மோடியின் அம்மா தன் மகன் திருமணம் செய்து கொள்ளவிட்டால் அவருடன் வாழமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். தன்னை மகன் பார்த்துக் கொள்ளாமல் தான் மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை வேண்டாம் என அவர் கவலைப்பட்டார். மன்மோகன் சிங் இறுதியாகக் குடும்பத்தோடு சுற்றுலா சென்று நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது என அவரின் மனைவி தெரிவிக்கிறார். சி.என்.என் நிறுவனத்தை உருவாக்கிய டெட் டர்னர் இன்றுவரை மின்னஞ்சலை பயன்படுவதுவது இல்லை. அதைக் கச்சிதமாகக் கையாளும் காதலியை அவர் பெற்றுள்ளார்.\nஇதுதான் இறுதி இலக்கு என்று எதுவுமில்லை. இங்கே நிறையப் பணி உயர்வுகள் கிடைக்காது. தெளிவான பாதை என்று எதுவுமில்லை, முன்மாதிரிகள் இல்லை, ஓய்வு வயது என்று ஒன்றில்லை. இவற்றை மனதில் கொண்டு ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். இந்தப் பயணம் மட்டுமே உங்களுக்கானது. வாழ்த்துகள்\nதமிழில் : பூ.கொ. சரவணன்\nஇந்த உரையில் நான் சேர்க்க விரும்பும்\nஇந்த துறையில் சாதனைகளெ���்று எதுவுமில்லை பயணிப்பது மட்டுமே இங்குள்ள ஒரே சாதனை \nஇக்கட்டுரை பேஸ்புக்கில் 'பெருமாள்சாமி சுப்புராஜ்' என்பவரின் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். நன்றி தோழரே\nLabels: சிகரம் பாரதி, படித்ததில் பிடித்தது\nசிகரம் பாரதி - 42 / 50 - கடைசித் தமிழன் ( கவிதை )\n- இக்கவிதை டிசம்பர் 2016 இல் என்னால் எழுதப்பட்டது.\nLabels: கவிதைப் பூங்கா, சிகரம் பாரதி\nசிகரம் பாரதி 41 / 50\nசொர்க்கத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சந்தித்த வேளை அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்னும் சிறு கற்பனை. எல்லாம் வாட்ஸப் உபயம்\nஎம்.ஜி.ஆர் : வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா \nஜெ : புதிய பூமியில் ஆயிரத்தில் ஒருவனாக இல்லாமல் நீங்கள்\nகுடியிருந்த கோவிலான “கழகத்தை” அடிமைப் பெண்ணாக இல்லாமல் தனிப்பிறவி யாக “கழகத்தை” பாதுகாத்தேன்.\nஜெ : உடல்நிலை சரியில்லை என்று\nஎம்.ஜி.ஆர் : அமெரிக்கா சென்றாயா\nஜெ : அப்பல்லோவுக்கு சென்றேன்\nஎம்.ஜி.ஆர் : அதுபோதுமே சொர்க்கத்துக்குவர...\nஜெ : (சோகமாக) மக்களின் பாரமும்குறையவில்லை, என் மனபாரமும் குறையவில்லை, புறப்பட்டு வந்து விட்டேன்.\nஜெ : கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா.\nஎம்.ஜி.ஆர் : நன்றி அம்மு. நம்இரத்தத்தின்இரத்தங்கள்....\nஜெ : ஏதோ இருக்கிறார்கள் தலைவா……. நீங்கள் இல்லாத வேதனையில் அன்று , நான் இல்லாத வேதனையில் இன்று.\nஜெ : ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்.\nஎம்.ஜி.ஆர் : நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை \nஜெ : முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார். நான்விடவே இல்லை.\nஎம்.ஜி.ஆர் : அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா ஏற்கனவே இங்கே ஒரு நாரதர் இருக்கிறாரே\nசோ : (சிரித்தபடி) நாரதர் கலகம் நன்மையில் முடியும். (ஜெ வை பார்த்ததபடி) யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு அங்கென்ன வேலை\nஎம்.ஜி.ஆர் : அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா\nசோ : நாடோடி மன்னா ...இங்கே நீங்க எந்த கட்சி. நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா\nஎம்.ஜி.ஆர் : (சோ முதுகில் தட்டிக்கொடுத்து) இங்கே கட்சியும்கிடையாது. கொடியும் கிடையாது. எதிரியும் கிடையாது . அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.\nசிகரம் பாரதி 40 / 50 - புரிந்துகொள் புயலே...\nஒரு ‘பச்சை’க் குழந்தையென்று சொன்னபின்னும்\nஇழவு கேட்கும் சமூகம் நா��்கள்\nவனமே பிணமாயின் தாங்குவ தெங்ஙனம்\nபேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பிறகு\nவெறுக்க மாட்டோம்; வெற்றி கொள்வோம்\nஒரு மரமிழப்பின் இருமரம் நடுவோம்\nவீதிகள் தோறும் வனம் செய்குவோம்\nஇக்கவிதை வைரமுத்துவின் டுவிட்டர் பக்கத்தில் காணக் கிடைத்தது. அது அப்படியே இங்கே. காலத்திற்கேற்ற அருமையான கவிதை.\nLabels: கவிதைப் பூங்கா, சிகரம் பாரதி\n'சிகரம்' வலைத்தளத்தின் 200வது பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இவ்வலைத்தளத்தை ஆரம்பித்து ஐந்தாவது வருடத்தில் 200 என்னும் எண்ணிக்கையை எட்டிப்பிடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. ஆயினும் எண்ணிக்கைகள் சாதனைகள் அல்ல என்பதையும் நான் மறந்துவிடவில்லை. கையெழுத்து சஞ்சிகையாகத் துவங்கிய 'சிகரம்' இனை இணையத்தளமாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகளைத் தற்போது தொடங்கியுள்ளேன். தொடர்ந்து 'சிகரம்' நிறுவனத்தைத் தொடங்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். 'சிகரம்' கையெழுத்துப் பத்திரிகையாக இருந்தபோதே குறிக்கோள் , தூரநோக்கு என அனைத்தையும் வரையறை செய்துவிட்டேன். இனி 'நிறுவனம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து அதனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வது மட்டுமே இலக்காக இருக்கப் போகிறது. இதுவரை என்னுடன் துணைவந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மேலும் அனைவரும் இனிவரும் காலங்களிலும் உங்கள் மேலான ஒத்துழைப்பை நல்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக எழுத்துப் பணியிலீடுபட்டு வருகிறேன். 'சிகரம்' துவங்கி 10 ஆண்டுகளாகப் போகின்றன. இதுவரை தனி மனித முயற்சியாகவே நடாத்தி வந்துவிட்டேன். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் தனிமனித முயற்சியிலேயே காலத்தைக் கடத்துவது சமூகத்தை ஒன்றிணைத்து வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. 2017 ஜனவரியில் இணையத்தளம் பரிசோதனை அடிப்படையில் மக்கள் பார்வைக்கு வழங்கப்படும். உத்தியோகபூர்வமாக 01.06.2017 இல் 'சிகரம்' இணையத்தளம் துவங்கும். 2018 / 2019 காலப்பகுதியில் 'சிகரம்' நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சிகள் துவங்கப்பட்டு 2020க்குள் நிறுவன ரீதியான செயல்பாடுகள் துவங்கும். இதுவே இப்போதைய என் திட்டம். முடிவு காலத்தின் கையில்.\nLabels: சிகரம் பாரதி, வரவேற்பறை\nசிகரம் பாரதி 39 / 50\nதன்னைத் தானே “தாய்” என்ற��� அழைத்”தாய்”⁠⁠⁠⁠\nசிகரம் பாரதி 38 / 50\n உங்களுக்காக ஒரு குட்டிக் கதை:\nஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.\nஅவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள்.\nநான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறினாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.\nஅதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .\nஅப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.\nமாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.\nஅவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள். அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.\nஅதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.\nஅப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள். அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம்.\nஅவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார். அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள்.\nஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது\nஇதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல���லவா அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.\nஇதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர்.\nபிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.\nஅப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார்.\nஅவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.\nஇதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்\nநான் அழைத்தது அன்பை மட்டும் தானே\nஅதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்\nஅன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்........\nசிகரம் பாரதி 37 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்\n தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா 05.12.2016 அன்று காலமானார். 75 நாட்களாக சென்னை அப்போலோ தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா 05 ஆம் திகதி மரணமானதாக அறிவிக்கப்பட்டது. இங்கே 'அறிவிக்கப்பட்டது' என்னும் சொல்லைக் கவனத்திற் கொள்ளுங்கள். ஏனெனில் ஜெயலலிதா மயங்கி விழுந்தபோதுதான் கட்சியினர் கடைசியாக அவரைக் கண்ணால் கண்டார்கள். அதன் பின் டிசெம்பர் 05 ஆம் திகதி பிணமாகத்தான் அவரைக் காணக் கிடைத்தது. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணமானதாகச் சொல்லப்படும் நாள் வரை 75 தினங்களாக தமிழக முதல்வரை உயிருடன் வைத்திருந்தது அப்போலோ அறிக்கைகள் தான்.\nமரணம் தொடர்பில் நிலவிவரும் சர்ச்சைகளுக்கு ஒரு முடிவில்லை. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் வினவுவது 75 நாட்களாக என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு உண்மையில் அவர் 05 ஆம் திகதி தான் மரணமானாரா உண்மையில் அவர் 05 ஆம் திகதி தான் மரணமானாரா இரகசியமாக அவரை வைத்திருந்தது ஏன் இரகசியமாக அவரை வைத்திருந்தது ஏன் என்னும் கேள்விகளைத்தான். தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் தேசிய மட்ட அரசியல்வாதிகளும் கூட ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். ஆனால் அவர்களால் தோழி சசிகலாவைத்தான் சந்திக்க முடிந்ததே தவிர ஜெயலலிதாவை தூரத்தில் இருந்து காணும் வாய்ப்புக் கூடக் கிடைக்கவில்லை. பிரான்ஸ் வாழ் தமிழரான தமிழச்சி என்பவர் 02.10.2016 அன்று பேஸ்புக்கில் இவ்வாறு எழுதினார்:\nஅப்பலோ நாடகம் முடியும் நேரம்.\nகாட்சிகள் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.\nஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-வது நாளான இன்று ஓரே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இதை செய்வது காவல்துறையினர்.\nஒன்று இறுதியான முடிவு அறிவிக்கப்படும். அல்லது 'சிங்கப்பூருக்கு ஜெயலலிதா அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்' என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மக்களிடம் அறிவிப்பு செய்யப்படும்.\nஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சில மணி நேரங்களில் ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்...\nராம்குமார் இறுதி சடங்கு இன்று நடைபெறும் நேரத்தில் இந்த நாடகத்தை குறித்து பேசுவதென்பது மிக துன்ப நிகழ்வியல்.\nஒரு அப்பாவி இளைஞனின் படுகொலையைவிட, மாபீயா அரசியல் கூட்டம் செய்யும் சூழ்ச்சியான நகர்வுகள்கள் மட்டும் எத்தனை முக்கியத்துவமாக்கப்படுகிறது இந்த நாசமாய் போன சமூகத்தில்\nபதிவர் தமிழச்சி சொல்வது போல ஜெயலலிதா இறந்து 70 நாட்கள் ஆகிறதா பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக தமிழச்சி மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டன. ஆனால் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து 04.12.2016 இல் இவ்வாறு ஒரு பதிவையும் வெளியிட்டார்.\nஜெயலலிதா 2வது முறையாக இன்று இறந்துவிட்டார். இதயத்துடிப்பு நின்று (முடங்கி) விட்டதாக அப்போலோ அறிவித்துள்ளது.\nஇப்போது ஒப்பாரி மட்டும் தானே வைக்க முடியும்\n'அம்மா'வின் உண்மை நிலை என்ன என்பதை அப்போதே அப்போலோவிற்குள் நுழைந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதையாவது கண்டுபிடித்து இருக்கலாமே\nஇதைப் போலவே இன்றும் விகடனில் வெளிவந்துள்ள கட்டுரையின் ஒரு பகுதி உங்களுக்காக இங்கே.\n// முதலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெறும் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று தானே சொன்னீர்கள்.. பின் நுரையீரலில் பிரச்னை என்றீர்கள். சில தினங்களுக்குப் பிறகு ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்றீர்கள். அதன் பின், ஜெயலலிதா வீடு திரும்புவதை, ஜெயலலிதாவே முடிவு செய்ய வேண்டும் என்றீர்கள். உண்மையில் சொல்லுங்கள் பின் நுரையீரலில் பிரச்னை என்றீர்கள். சில தினங்களுக்குப் பிறகு ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்றீர்கள். அதன் பின், ஜெயலலிதா வீடு திரும்புவதை, ஜெயலலிதாவே முடிவு செய்ய வேண்டும் என்றீர்கள். உண்மையில் சொல்லுங்கள் இந்த 75 நாட்களில் என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு...\nமேலுள்ள பத்தியில் ‘சொன்னீர்கள்’... ‘என்றீர்கள்’... போன்ற பதங்கள் இருக்கின்றன அல்லவா... அது எதுவும் அரசு நிர்வாகத்தைக் குறிப்பவை அல்ல. அனைத்தும் அப்போலோவை குறிப்பவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர்கள் உடல்நிலை குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டியது அரசா... இல்லை அப்போலோவா... மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள். நிச்சயம் அப்போலோவுக்கு இல்லைதானே... மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள். நிச்சயம் அப்போலோவுக்கு இல்லைதானே... ஏன் அரசு மெளனியாக இருந்தது. அதிகாரிகளை தடுத்தது எது... இல்லை யார்...\nஅப்போலோவில் ஜெயலலிதாவை நலம் விசாரித்தேன் என்று சொன்னவர்கள் அனைவரும் சந்தித்தேன் என்றுதான் எல்லாம் சொன்னார்களே அன்றி... ’ஜெயலலிதாவைச் சந்தித்தேன்’ என்று யாரும் சொல்லவில்லை... உண்மையில் ஜெயலலிதாவைச் சந்தித்தது யார்... அவரை கவனித்துக் கொண்டது யார்... அவரை கவனித்துக் கொண்டது யார்... சசிகலாதான் என்றால்... மத்திய, மாநில மந்திரிகளை தடுக்கும் அளவுக்கு, அவர் மாநில நிர்வாகத்தில் உயரிய பொறுப்பை வகிக்கிறாரா.. சசிகலாதான் என்றால்... மத்திய, மாநில மந்திரிகளை தடுக்கும் அளவுக்கு, அவர் மாநில நிர்வாகத்தில் உயரிய பொறுப்பை வகிக்கிறாரா.. இல்லை, அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுவில் இருக்கிறாரா அவர்...\nஇந்த 75 நாட்களில் ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டவில்லை, ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டவில்லை... எதை மறைக்கப் பார்க்கிறார்கள்... யார் மறைக்கப் பார்க்கிறார்கள்...\nஜெயலலிதா மரணம் என்ற செய்தி டிசம்பர் 5, திங்கட்கிழமை மாலையே தொலைக்காட்சிகளில் ஓடுகிறது. அதுவும் ஜெயா தொலைக்காட்சிய���ல்... அந்தச் செய்தியை ஒளிபரப்பியது யார்...\n’எங்கள் ‘அம்மா’வை... தமிழக முதல்வரை... மன்னார்குடி குடும்பத்தினர் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அவருடைய மரணத்துக்குப் பின்னரும் கூட, அவர்களிடமிருந்து மீட்க... இந்த அரசமைப்பும், அதிகாரிகளும் தவறி விட்டார்கள்’ என்று கதறுகிறானே அ.தி.மு.கவின் சாமான்ய தொண்டன். உண்மையா...’ என்று கதறுகிறானே அ.தி.மு.கவின் சாமான்ய தொண்டன். உண்மையா... உண்மையென்றால், வார்டு மெம்பராகக் கூட இல்லாத சசிகலாவுக்கு மந்திரிகளும், அதிகாரிகளும் அஞ்சி நடுங்குவது ஏன்...\nஜெயலலிதா இருக்கும் வரை நடராஜனை போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை. இன்று அவர் அனைத்திலும் முன்னால் நிற்கிறார். இறுதி ஊர்வலத்திலும் செல்கிறார். மோடி அவரிடம் பேசுகிறார். என்ன நடக்கிறது இங்கே... யார் அவர்... மாநில அமைச்சரா... இல்லை, அரசு அதிகாரியா... இல்லை, இன்னும் மக்கள் தொடர்பு இணை இயக்குனரா...\nஜெயலலிதா சசிகலாவை மட்டும்தான், தன் உடன்பிறவா சகோதரி என்றாரே தவிர... திவாகரனை, மஹாதேவனை, வெங்கடேசனை எல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆனால், நேற்று அவர்கள்தான் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்றார்கள். ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா பாவமாக ஒரு ஓரத்தில் ராஜாஜி அரங்கத்தில் நிற்கிறார். அவரை ஓரங்கட்டுவது ஏன்... எதனால்... // (நன்றி : விகடன் , கட்டுரை : ‘என்ன ஆச்சு எங்கள் ‘அம்மா’-வுக்கு’ அ.தி.மு.க. அதிகார மையத்துக்கு ஒரு சாமான்ய தொண்டனின் கடிதம்’ அ.தி.மு.க. அதிகார மையத்துக்கு ஒரு சாமான்ய தொண்டனின் கடிதம்\nஜெயலலிதா இயற்கையாக மரணம் ஆனாரா அல்லது கொல்லப்பட்டாரா இவ்வாறான மக்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா\nகாலம் பதில் சொல்லும் வரை காத்திருப்போம்\nLabels: ஊரும் உலகும், சிகரம் பாரதி\nசிகரம் பாரதி 36 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்\n தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். அவரை நேசித்த , எதிர்த்த அனைவரின் மனங்களிலும் சோகம். அனைவரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்கள். செல்வி ஜெ.ஜெயலலிதாவைப் பற்றிப் பேசினால் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் அத்தனைக்கும் முன்னால் 2016.12.06 அன்று ஆனந்த விகடன் தளத்தில் வெளியான 'எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்' என்னும் இக்கட்டுரையைச் சற்றுப் படித்துப் பாருங்கள��.\n// நடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும்.\nஅப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்...’ என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்டுக்காரர், 'இத்தனைக்கும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்காது. செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் ஏனோ கலங்குது' என்றார்\nஅவரைப் போலவே, ‛ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்...’ என பலரும் கலங்கினர். ‛பள்ளியைமுடித்து வெளியே வந்ததும்தான் கண்டிப்பான ஆசிரியர்கள் மீதான மரியாதை துளிர்விடத் துவங்குகிறது’ என நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால், ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே ரொம்பவும் ஆதங்கப்படுகின்றனர். உண்மை அது. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்கள்தான் இன்று கலங்கி நிற்பது விநோத முரண்.\nராஜாஜி - பெரியார் இருவரும் கொள்கை ரீதியாக கடைசி வரை முட்டிக் கொண்டவர்கள். ஆனால் ராஜாஜி இறந்தபோது பெரியார் கலங்கி அழுதார். இன்று ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் கருணாநிதிக்கே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். குறைந்தபட்சம், தனக்கு நிகரான ஒரே எதிரியும் இனி இல்லை என்றாவது நினைத்திருப்பார். எதிரியை பட்டவர்த்தனமாக வெற்றியாளன் என அறிவிக்க, மரணம் தேவைப்படுகிறது.\nஜெயகாந்தனை ஒருவன் ஆழ்ந்து படித்திருக்கவே மாட்டான். ஏன் அவரைப் பிடிக்கும் என கேட்டால் ‛அவர் சிங்கம் மாதிரி, அந்த ஆளுமை, அந்த திமிர், மீசையை முறுக்கி விடுறது’ என அடுக்குவான். அதேபோலத்தான் இன்று. ஜெயலலிதா இறந்ததும் எல்லோரும் இப்போது அந்த ஆக்ருதியைத்தான் பேசுகிறோம். நேற்று வரை திமிர் என்று சொன்னவன் இன்று மிடுக்கு என்கிறான். அகம்பாவம் என்றவன் இன்று போர்க்குணம் என்கிறான். அவரது ஆணவம் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது. ‛இரும்பு மனுஷி’ என பெருமையாக சொல்கிறார்கள். இத்தன�� நாள் ”இவ்வளவு திமிரா” என கோவப்பட்டவர்கள் எல்லாம், இனிமேல் இப்படியொரு பெண்ணை பார்க்க முடியுமா என ஏங்குகிறார்கள்.\nசில சமயங்களில் நிசப்தம் பயங்கரமானது. ஓயாது அடம் பிடிக்கும் குழந்தை, கொஞ்ச நேரம் அமைதியாக தூங்கினால், எதாவது சேட்டை பண்ண மாட்டானா என மனம் ஏங்கும் இல்லையா ஜெயலலிதாவை இத்தனை நாள் எதிர்த்தவர்கள் இன்று அந்த மனநிலையில்தான் இருக்கின்றனர். ‛ஜெயலலிதா முதல்வரா இருந்ததால் எனக்கு எந்த பலனுமே இல்லை. ஆனா, அவங்க இல்லைன்னதும் தமிழ்நாடு அநாதை மாதிரி ஆயிடுச்சேன்ற நினைப்பு வந்திருச்சு. தார்மீக பலம் இல்லாத பயம் வந்திருச்சு’ என்பதே அரசியல் வாடையே இல்லாதவரின் கருத்து. கிட்டத்தட்ட, 75 நாட்கள் மனதை தயார்படுத்தியே, இப்படியொரு சூழல் எனில், பட்டென செப்டம்பர் 23-ம் தேதியே இறந்து விட்டதாக அறிவித்திருந்தால், என்ன ஆயிருக்கும்\n‛ஆணவக்காரி’ என திட்டிய பெண்கள் கூட, இன்று இமயம் சரிந்து விட்டதாகவே உணர்கின்றனர். , ‛அவங்க என்னுடைய ரோல் மாடல்டா. அவங்க. உங்களை எல்லாம் காலில் போட்டிருந்தாடா’ என உள்ளூர பெருமை கொண்டிருந்த பெண்கள், இந்த மரணத்தை பெண்மையின் மரணமாகப் பார்க்கின்றனர்.\nபிரிவினால்தானே பிரியத்தின் மொழியைப் பேச முடியும். இவ்வளவு பேருக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும் என்பதே ஆச்சரியம்தான். ரத்த சொந்தம் யாரும் இல்லாததும், இந்த பரிதாப காட்சிகளும் காரணமாக இருக்கலாம். சொந்தமே இல்லாமல் இப்போது தனியாக இருப்பதைப் பார்த்தால் அவ்வளவு திமிர் இல்லாவிடில், பொதுவாழ்க்கையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது.\n‛ஜெயலலிதாவைச் சுற்றி நிற்கும் யார் முகத்திலும் துக்கம் இல்லை. கோரம்தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் இந்த அம்மா எப்படி சாந்தமாக இருந்திருக்க முடியும் அப்ப இந்த அம்மா இத்தனை நாள் இந்த வலி எல்லாம் பொறுத்திட்டுதான் இருந்திருக்கு’ என்பது ஒரு ர.ர.வின் கேள்வி.\nஎது எப்படியோ, அவர் மரணம் புனிதத்தன்மையை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டது. தன் மீதான விமர்சனத்துக்கு முற்றப்புள்ளி வைக்க ஜெயலலிதாவுக்கு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. என்ன செய்தால் என்னை விமர்சிப்பதை நிறுத்துவீர்கள் என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கும் அல்லவா மரணம்தான் அதன் பதில். அது அவர���க்கு கடைசி வரைக்கும் தெரியவே இல்லை.\nசமூக வலைதளத்தில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார். “ எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.\nநன்றி : விகடன் - //\nஇக்கட்டுரையின் ஒவ்வொரு சொல்லும் நிஜம். நமக்குத் தெரியாமலே நாம் நேசித்த அரசியல் ஆளுமை என்றால் அது செல்வி ஜெ.ஜெயலலிதா தான். இலங்கையில் கூட பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழில் கடைகள் மூடப்பட்டன. இலங்கை ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார். ஊவா மாகாண பதில் முதலமைச்சர் செந்தில் தொண்டமான் நேரில் அஞ்சலி செலுத்தினார். உலக நாடுகள் பலவும் கூட அஞ்சலி செலுத்தியுள்ளன. இது ஜெயலலிதாவின் புகழுக்கு சாட்சி. என்றென்றைக்கும் தமிழர்களின் மனதில் ஜெயலலிதாவுக்கு நீங்காத இடம் உண்டு என்பது மட்டும் உண்மை. இன்னும் பேசலாம் ...\nLabels: ஊரும் உலகும், சிகரம் பாரதி\nசிகரம் பாரதி 35 / 50 - ஏழு குற்றங்களும் ஒரு அரசும் நாட்டின் மக்களும் \n நலம், நலமறிய ஆவல். இலங்கையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஏழு வகையான போக்குவரத்து குற்றங்களுக்கெதிராக ரூ 25,000 தண்டப்பணம் அறவிடுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் தமிழ் நாளேடொன்று 'போதையில் சுக்கானை சுழற்றினால் ரூ.25,000 அபராதம்' என இச்செய்திக்குத் தலைப்பிட்டிருந்தது.\n01. மதுபோதையில் வாகனம் செலுத்துதல்\n02. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துதல்\n03. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரிடம் வாகனத்தை கையளித்தல்\n04. உரிய வேகக் கட்டுப்பாட்டை மீறுதல்\n05. காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்\n06. பாதுகாப்பற்ற வகையில் புகையிரதக் கடவை ஊடாக வாகனத்தை செலுத்துதல்\n07. இடப்புறமாக வாகனத்தை முந்திச் செல்லுதல்\nஆகிய ஏழு குற்றங்களுக்காகவே ரூ 25,000 தண்டப்பணம் அறவிடவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது. இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீதிகளின் தரம் ஒருபுறமிருக்க தரமற்ற வாகன சாரதிகளால் ஏற்படும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குற்றங்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. என்ன நடந்தாலும் இலஞ்சம் கொடுத்து சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்ணம் நம்மவர்களின் மனதில் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் தொடங்கி ���ுற்றங்களில் இருந்து விடுபடுவது வரை இலஞ்சம். இதனால் ஏற்படும் கவனயீனம் விபத்துக்களை ஏற்படுத்தி உயிர்களைப் பலிவாங்கிவிடுகிறது. வீதிகள் தரமற்றவை என்றால் அதிவேக வீதியில் கூட விபத்துக்கள் இடம்பெற என்ன காரணம் வீதி வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள தோட்டப்புறங்களில் கூட ஒழுங்காகப் போக்குவரத்து இடம்பெறுகிறதே வீதி வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள தோட்டப்புறங்களில் கூட ஒழுங்காகப் போக்குவரத்து இடம்பெறுகிறதே பிழை வீதிகளில் இல்லை, நம் சாரதிகளின் மீதுதான்.\nமேற்படி ஏழு குற்றங்களுக்காகவும் விதிக்கப்படவுள்ள தண்டப்பண அதிகரிப்பைக் கண்டித்து 2016.12.01 நள்ளிரவு 12 மணிமுதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேரூந்துகள் மற்றும் முச்சக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் பொதுப் பணிப் பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கெமுனு விஜேரத்ன தலைமையிலான தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் ஒரு சில முச்சக்கர வண்டி சங்கங்கள் தவிர்ந்த அனைவரும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இப்போராட்டம் குறித்த சுவரொட்டியைத் தாங்கிய தனியார் பேரூந்து ஒன்று போராட்ட தினத்திற்கு முன்தினம் சிவப்பு விளக்கு சமிஞ்சை ஒளிர்ந்த பின் அந்த சமிஞ்சையை மீறி பயணித்ததை தொலைக்காட்சிகளினூடாக காணக் கிடைத்தது. தனியார் பேருந்துகளின் பணிப்புறக்கணிப்பை சமாளிக்க சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பேரூந்துகள் சேதமடைந்ததுடன் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது.\nநீர்கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகளால் புகையிரதம் வழிமறிக்கப்பட்டது. இதனால் அப்பாதையிலான அன்றைய புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன. இப்பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்ளாமல் சேவையிலீடுபட்ட தனியார் பேரூந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஹட்டன் பிரதேசத்தில் தனியார் பேரூந்து ஓட்டுனர்கள் பேருந்துகளை நிறுத்தி வைத்துவிட்டு கிரிக்கெட் விளையாடினர். இப்பணிப்புறக்கணிப்பிற்கு மூன்று தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்க , ஆதரவு தராத கெமுனு விஜேரத்னவின் சொந்தப் பேரூந்து (வழி இலக்கம் - 176) வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் விமர��சனங்கள் எழுந்தன. சாரதியும் நடத்துனரும் வராததால் குறித்த பேரூந்து ஓடவில்லை என்றும் அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தன்னிடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் எத்தனை தடைகள் வந்தாலும் இந்தத் தண்டப்பண அறவீட்டை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தனர். ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ரவி கருணாநாயக்க இப்போராட்டம் நீடிக்குமானால் போராட்டத்திலீடுபடும் பேருந்துகளின் வழி அனுமதிப்பத்திரங்கள் (Route Permit) இரத்துச் செய்யப்பட்டு புதிய அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படும் என அறிவித்தார். 2016.12.03 காலையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்தனர். இதில் மூவர் அடங்கிய குழுவொன்றை அமைத்த ஜனாதிபதி அக்குழுவின் பரிந்துரையின் பின்னர் தண்டப்பண அறவீட்டு அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.\nமதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வேகக் கட்டுப்பாட்டை மீறுதல் மற்றும் இடப்புறமாக வாகனத்தை முந்திச் செல்லுதல் ஆகிய குற்றங்கள் தவிர்ந்த ஏனைய நான்கு குற்றங்களிற்கு எதிராகவும் நிச்சயம் தண்டப்பண அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் இம்மூன்று குற்றங்களும் காவல் துறையினரால் ஆதாரமின்றி ஒருவர் மீது சுமத்தப்படலாம். அல்லது அதிகபட்ச இலஞ்சம் கோரப்படலாம். வேகக் கட்டுப்பாடு மற்றும் முந்துரிமை போன்ற குற்றங்களைக் கண்காணிக்க சரியான தொழிநுட்பம் இலங்கை அரசிடம் இல்லை. நாட்டின் பெரும்பாலான வீதிகளில் கண்காணிப்புக் கருவிகள் இல்லை. எல்லா இடங்களிலும் உச்ச வேக வரம்பு குறித்த அறிவித்தல் பலகைகள் இல்லை. ஆதலால் இக்குற்றங்களை நிரூபணம் செய்வது கடினம். ஆனால் குற்றம் என்ற வகையில் ரூ 5000 தண்டப்பணமாக அறவிடப்படலாம்.\nஅரச தொலைக்காட்சியே 'இது முதுகெலும்பு உள்ள அரசாங்கமாக இருந்தால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி இத்தண்டப்பண அறவீட்டை அமுல்படுத்திக் காட்டட்டும்' என்று சவால் விடுமளவுக்கு அரசு பலவீனமானதாக இருக்கிறது. பணிப் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்ட போதே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் வழி அனுமத��ப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று வர்த்தமானியில் அறிவித்திருந்தால் இப்பணிப்புறக்கணிப்பை அரசு தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அல்லது பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் பேரூந்துகள் அரசுடைமையாக்கப்படும் என்று அறிவித்திருந்தால் அந்த பயத்திலேயே எல்லாப் பேரூந்துகளும் ஓடியிருக்கும். மக்களின் அசௌகரியங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும்.\nதனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கின. ஆகவே மக்களும் இனி தனியார் பேரூந்துகளைப் புறக்கணிப்பார்களா இல்லை. ஆனால் அவ்வாறு நடந்தால் இனி எக்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது. இவ்வாறான நிலைமைகளின் போது வசதியுள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். சாதாரண மக்களே துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். பணிப் புறக்கணிப்பு என்ற பெயரில் பேரூந்து உரிமையாளர்கள் அரசின் சட்டத்தை வளைக்க முயல்கின்றனர். அரசும் வளைந்து கொடுக்கிறது. இது ஏன் இல்லை. ஆனால் அவ்வாறு நடந்தால் இனி எக்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது. இவ்வாறான நிலைமைகளின் போது வசதியுள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். சாதாரண மக்களே துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். பணிப் புறக்கணிப்பு என்ற பெயரில் பேரூந்து உரிமையாளர்கள் அரசின் சட்டத்தை வளைக்க முயல்கின்றனர். அரசும் வளைந்து கொடுக்கிறது. இது ஏன் பணம் படைத்தவர்களால் அரசைக் கட்டுப்படுத்த முடியுமெனில் சாமானிய மக்களான நமக்கு வாக்குரிமை எதற்கு\nமேலும் தனியார் வாகனங்கள் மட்டும்தான் சாலை விதிகளை மீறுகின்றனவா என்றும் வினவ வேண்டியுள்ளது. என் கண் முன்னாலேயே சாலை விதிகளை மீறிப் பயணித்த அரச பேரூந்துகளுக்கு காவல் துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்பும் அப்பேரூந்து ஓட்டுனர்கள் எச்சரிக்கையை மதிக்காமல் சென்ற காட்சிகளைக் கண்டிருக்கிறேன். காரணம் அரச பேரூந்து ஓட்டுனர்களை கைது செய்யவோ அல்லது பேரூந்துகளை பறிமுதல் செய்யவோ முடியாது என்பதாகும். சாலை விதி மீறல்கள் அரச வாகனங்களுக்கும் பொருந்தும். விதி மீறல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது அரச வாகன ஓட்டுனர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடி���்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீதிப் போக்குவரத்து சட்டங்களை கடுமையாக்க வேண்டும். பழைய பாதைகளை புனரமைக்கவும் புதிய பாதைகளை உருவாக்கவும் வேண்டும். இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறை மேம்படுத்தப்பட வேண்டும்.\nமொத்தத்தில் நல்லாட்சி அரசு மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகும். மக்களின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nசிகரம் பாரதி 34 / 50\nஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள் இறுதியாக பெண்ணைப் படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள் இரு நாள் அல்ல,தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.\nஇதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்\nஅதற்கு கடவுள் “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.\nஅடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.\nசின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்.\nஅவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.\nஇது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்” என்று விளக்கமாகச் சொன்னார்.\n“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும” என்று ஆச்சரியப்பட்டது தேவதை.\nஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே\nஅதற்கு கடவுள் “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்.\nஅது மட்டுமல்ல அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்.\nகஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.\nகோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.\nதனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்” என்றார்.\n“ஓ………இந்தளவ��க்கு பெண்ணால் யோசிக்க முடியுமா” - தேவதை கேட்டது.\n“எல்லா விஷயங்களைப் பற்றியும் யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்” என்று விவரித்தார் கடவுள்.\nஅந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே\n“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது” என்று பதிலளித்தார் கடவுள்.\nஆச்சரியமான தேவதை “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா\n“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது” என்று கடவுள் பதிலளித்தார்.\nசிகரம் பாரதி 33 / 50\nஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.\nஅவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.\nபெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.\n“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார்.\nமனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.\n“இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள்.\nகணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.\nஅதே பையில் போட்டுக் குலுக்கினார்.\nஅவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.\nஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.\n“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா\nகணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.\nகற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.\n“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா\nஎன்று கணவர் கேட்டபோது 'இருந்திருக்காது' என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.\n“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.\nவேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.\nகேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.\nமுதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்.\nஅதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.\nஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.\nநல்லதையே செய்வோம்... நல்லோராய் வாழ்வோம்...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்\nபிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 20...\n58ஆம் நாள் இரவுக் காட்சிகளுடன் இன்றைய அத்தியாயம் துவங்கியது. புகைக்கும் அறையில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மஹத்திடம் இந்தப் போட்டியில் விட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 01\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா\nBB Tamil 2 | Week 07 | Day 44 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 44 | சர்வாதிகாரி ஐஸ்வர்யா\nஇந்த வாரம் ஆரம்பித்ததில் இருந்தே நமக்கு நெஞ்சு பக் பக் என்று இருக்கிறது. காரணம் தங்கத் தலைவி ஐஸ்வர்யா. ஆரம்ப கட்டத்தில் குழந்தையாக இருந்தவ...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்\nபிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 20...\n58ஆம் நாள் இரவுக் காட்சிகளுடன் இன்றைய அத்தியாயம் துவங்கியது. புகைக்���ும் அறையில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மஹத்திடம் இந்தப் போட்டியில் விட்டு...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nஆசிரியர் பக்கம் | Editorial\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபத்தி எழுத்து என்றால் என்ன | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்\nஇதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய வ...\nஇலங்கை | பேரூந்து (பஸ்) ஆசன முன்பதிவு செய்வது எப்படி\nஇலங்கையில் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வருடம் வரை பேருந்துகளில் ஆசன முன்பத...\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\n நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறி...\nAustralia (1) Bangladesh (1) Bigg Boss (191) Bigg Boss Malayalam (10) Bigg Boss Marathi (3) Bigg Boss Tamil (159) Bigg Boss Telugu (20) England (1) Google Adsense (1) GT20Canada (1) ICC Cricket World Cup 2019 (8) India (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) Metro News (1) New Zealand (1) NEWS LETTER (9) NEWS TODAY (4) NEWS WIRE (4) ODI (8) Pakistan (1) Satellite TV (2) SIGARAM CINEMA (1) SIGARAM CO (10) Sigaram TV (1) SIGARAM.CO (15) SIGARAMCO (9) South Africa (1) Sri Lanka (1) Style FM (1) Team Squad (8) TRAI (1) WORLD NEWS WIRE (3) அரசியல் (2) அரசியல் நோக்கு (20) அனுபவம் (8) ஆங்கிலப் புத்தாண்டு (1) ஆசன முன்பதிவு (1) ஆசிரியர் பக்கம் | Editorial (3) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - 2019 (2) இரா. குணசீலன் (2) இலங்கை (4) ஈழம் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகச் செய்திகள் (4) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (6) ஊரும் உலகும் (28) ஏறு தழுவுதல் (3) ஏன் எதற்கு எப்படி (1) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (6) கட்டுரை (5) கணினி (1) கதிரவன் (1) கலைஞர் செய்திகள் (1) கல்யாண வைபோகம் (17) கல்வி (1) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (2) கவிதை (19) கவிதைப் பூங்கா (29) கவின்மொழிவர்மன் (8) காதல் (5) கிரிக்கெட் (7) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (5) கேள்வி பதில் (14) கோபால் கண்ணன் (1) சதீஷ் விவேகா (7) சந்திப்பு (1) சமூக வலைத்தளம் (1) சரித்திரத் தொடர் (7) சாரல் நாடன் (2) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (14) சிகரம் (17) சிகரம் SPORTS (5) சிகரம் இன்று (1) சிகரம் திரட்டி (8) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (85) சிகரம்.CO (3) சித்திரை (1) சிறுகதை (5) சிறுகதைப் போட்டி (1) சுதர்ஷன் சுப்பிரமணியம் (1) சூரியகாந்தி (1) செ.வ. மகேந்திரன் (1) செய்தி மடல் (9) செய்திகள் (6) செய்மதித் தொலைக்காட்சி (2) சேகுவேரா (1) ஞாபகங்கள் (2) டுவிட்டர் (6) ட்ராய் (1) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (4) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ் நாளேடுகள் (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திண்டுக்கல் லியோனி (3) திருக்குறள் (7) திலகவதி (1) திறன்பேசி (1) தூறல்கள் (1) தேர்தல் (2) தேன் கிண்ணம் (3) தொடர் கதை (2) தொலைக்காட்சி (2) தொலைக்காட்சி அலைவரிசைப் பட்டியல் (1) தொழிநுட்பம் (10) நகைச்சுவை (5) நண்பர்கள் பதிப்பகம் (1) நாளேடுகளில் நமது பார்வை (1) நாளேடுகள் (1) நிகழ்வுகள் (12) நேர்காணல் (17) நோக்கியா (1) படித்ததில் பிடித்தது (38) பட்டிமன்றம் (2) பயணம் (11) பாடசாலை (1) பாட்டுப் பெட்டி (4) பாரதி மைந்தன் (1) பாரா (1) பாலாஜி (4) பிக் பாஸ் (191) பிக் பாஸ் 1 (1) பிக் பாஸ் 2 (155) பிக் பாஸ் 3 (4) பிபிசி தமிழ் (1) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் (4) பிளாக்கர் நண்பன் (2) புகைப்படத் தொகுப்பு (1) புகையிரத பயணம் (1) புதியமாதவி (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (4) பௌசியா இக்பால் (1) மதுரை முத்து (1) மலையகம் (2) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (7) மு. கருணாநிதி (3) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (7) முனீஸ்வரன் (1) மே 18 (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) ராஜசங்கீதன் ஜான் (3) ரேகா சிவலிங்கம் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரலாறு (3) வரவேற்பறை (27) வலைப்பதிவு வழிகாட்டி (4) வலைப்பூங்கா (4) வல்லினம் (1) வாட்ஸப் (3) வாழ்க்கை (6) வானவல்லி (2) வானொலி (3) விசேட அறிவ���த்தல் (1) விசேட செய்தி (2) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (19) வீரகேசரி (2) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேர்ட்பிரஸ் (4) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1) ஸ்ரீதர் ரங்கராஜ் (1)\nசிகரம் பாரதி 50 / 50\nசிகரம் பாரதி 49 / 50 - சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்\nசிகரம் பாரதி 48 / 50\nசிகரம் பாரதி 47 / 50\nசிகரம் பாரதி 46 / 50\nசிகரம் பாரதி 45 / 50\nசிகரம் பாரதி 44 / 50\nசிகரம் பாரதி - 43 / 50 ஊடகத்துறையும் நாமும்\nசிகரம் பாரதி - 42 / 50 - கடைசித் தமிழன் ( கவிதை )...\nசிகரம் பாரதி 41 / 50\nசிகரம் பாரதி 40 / 50 - புரிந்துகொள் புயலே...\nசிகரம் பாரதி 39 / 50\nசிகரம் பாரதி 38 / 50\nசிகரம் பாரதி 37 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மற...\nசிகரம் பாரதி 36 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மற...\nசிகரம் பாரதி 35 / 50 - ஏழு குற்றங்களும் ஒரு அரசும்...\nசிகரம் பாரதி 34 / 50\nசிகரம் பாரதி 33 / 50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9282", "date_download": "2019-07-17T11:02:51Z", "digest": "sha1:XS2CDG3YO42IWCJHVOZ2CRHO3HTHHB7U", "length": 6233, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Vani Sharmila இந்து-Hindu Adi Dravidar-Pariyar SC சாம்பவர் Bride சாம்பவர் பெண் ஆதிதிராவிடர் எஸ் Female Bride Kanniyakumari matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: SC சாம்பவர் Bride சாம்பவர் பெண் ஆதிதிராவிடர் எஸ்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/12140838/The-brother-who-killed-the-brother-The-blood-was-sprinkled.vpf", "date_download": "2019-07-17T11:11:47Z", "digest": "sha1:SQQM32PY4ZWF5OMROIMOB5XW7CKAQXNA", "length": 11577, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The brother who killed the brother The blood was sprinkled in Thambi's tomb || தம்பியை கொலை செய்தவரை கொன்ற அண்ணன் : ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்தார்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதம்பியை கொலை செய்தவரை கொன்ற அண்ணன் : ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்தார் + \"||\" + The brother who killed the brother The blood was sprinkled in Thambi's tomb\nதம்பியை கொலை செய்தவரை கொன்ற அண்ணன் : ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்தார்\nசிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே தம்பியை கொலை செய்தவரை தீர்த்துக் கட்டிய அண்ணன், அந்த ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த இளைஞர்கள் கடந்த மார்ச் மாதம் மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அருண்பிரசாந்த் என்பவருக்கும், சிவமூர்த்தி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் 17ம் தேதி, படமாத்தூர் அடுத்த வேலாங்குளம் கண்மாய் பகுதியில் வைத்து அருண்பிரசாந்தை, சிவமூர்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.\nஇந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சிவமூர்த்தி ஜாமீனில் வெளியே வந்தான். இந்நிலையில் கடந்த 9ம் தேதி சிவமூர்த்தியை, வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இந்த கொலை குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் சிவமூர்த்தியை கொலை செய்தது தான் தான் என்று கூறி சிவச்சந்திரனின் சகோதரனான ஊர்க்காவலன், வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்ட ஆடியோ வெளியானது. அதில் தனது தம்பியைக் கொன்றவனை வெற்றிகரமாக கொலை செய்து விட்டதாகவும், அவனது ரத்தத்தை எடுத்து சென்று தனது தம்பி உயிரிழந்த இடத்தில் தெளித்து விட்டதாகவும், ஊர்க்காவலன் கூறியிருந்தான். மேலும் சிவமூர்த்தியின் ரத்தம் தோய்ந்த துணியை எடுத்துச் சென்று தனது தம்பி கொலை செய்யப்பட்ட இடத்தில் போட்டதாகவும், தற்போது ஓரளவுக்காவது தனது தம்பியின் ஆத்மா நிம்மதி அடைந்திருக்கும் எனவும் கூறி அதிர வைத்தான்.\nஇந்நிலையில் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த ஊர்க்காவலன், நேற்று மாலை 5.30 மணியளவில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. அதிவேகத்தால் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பெண் என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பலி மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் படுகாயம்\n2. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\n3. புதிய கல்விக்கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு\n4. சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் மழை\n5. தமிழக அரசுக்கு ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டன ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/3433", "date_download": "2019-07-17T11:05:50Z", "digest": "sha1:4KNPKCNYNRZVMDY6F2YEO4J2EULPOI5R", "length": 3835, "nlines": 35, "source_domain": "www.muthupet.in", "title": "சுகாதார துறை ஆய்வு - பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு செக்... - Muthupet.in", "raw_content": "\nசுகாதார துறை ஆய்வு – பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு செக்…\nமுத்துப்பேட்டை அருகே எடையூர் பகுதி கடைகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு.\nதமிழகத்தில் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்களுக்கான தடை பிறப்பிக்கப்பட்டும் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பதால் சுகாதார துறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் ஆய்வுகளில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் எடையூர் சங்கேந்தி பகுதியில் உள்ள கடைகளில் முத்துப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் அவர்களின் உத்தரவின் பேரில் சுகாதார துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅந்த ஆய்வில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்கு பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வும் செய்யப்பட்டது.\nசுகாதார துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வு காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/06/24/eb-believes-in-god/", "date_download": "2019-07-17T11:45:08Z", "digest": "sha1:P2HHKAVG675YEN4IOM4ZQWJT4D7DDKUE", "length": 29843, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "மின் விபத்து கடவுளின் செயலாம் ! - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மின் விபத்து கடவுளின் செயலாம் \nமின் விபத்து கடவுளின் செயலாம் \nதிருநெல்வேலியைச் சேர்ந்த செல்வராஜ், எல்.ஐ.சி அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர். கடந்த ஆண்டு பிப்ரவரி-12-ம் தேதி இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது மேலே இருந்த மின் கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியது. படுகாயமடைந்த செல்வராஜ் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணம் அடைந்தார்.\nகடவுளுக்கு பாலம் கட்டும் மின்சார வாரியம்\nஇது குறித்து அவரது மனைவி எஸ். குமாரி உயர்நீதிமன்றம், மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மின்வாரியத்தினர் தங்கள் கடமையை சரிவரச் செய்ய��மல் அலட்சியமாக இருந்ததால்தான் தனது கணவர் இறந்தார், ஆகவே அதற்குரிய இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார்.\nஇதற்கு மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சம்பவம் நடந்த நாளில் பலத்த காற்று வீசியதும், பலர் செல்வராஜை செல்ல வேண்டாம் எனக் கூறியும் மீறி அதிவேகத்தில் சென்றதால் விபத்தில் சிக்கிக் கொண்டார், இது கடவுளின் செயல், மின் வாரியத்தின் பங்கு எதுவுமில்லை எனவும் கூறியிருந்தார்.\nஇரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கே.கே.சசிதரன், கடவுளின் பெயர் போட்டு தனது பொறுப்புகளிலிருந்து தப்பிக்கும் மின்வாரியத்தை கண்டித்து, அவர்களின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்று தீர்ப்பளித்தார். உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் அளித்த உத்தரவின்படி ஆண்டு வருமானத்தைப் போல 11 மடங்கு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று கணக்கிட்டு சுமார் 44 லட்சம் ரூபாய் அளிக்குமாறு மின்வாரியத்திற்கு உத்தரவிட்டார்.\nகடவுள், மத, புராண, சாத்திர, இதிகாசம் என்பவைகளை உதறித்தள்ளி அவற்றிலிருந்து வெளி வாருங்கள் : பெரியார்.\nஇதை ஒரு விபத்து என்று மட்டும் சொல்லியிருந்தால் கூட பிரச்சினையில்லை. மாறாக கடவுள் செயல் என்று மின் வாரியத்தின் அதிகாரி கூறுகிறார் என்றால் எவ்வளவு அபாயகரமான சூழலில் நாம் வாழ்கிறோம் விட்டால் மின் தடை, தனியார் முதலாளிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்கப்படும் மின்சாரம் அனைத்தும் கூட கடவுளின் செயல் என்று நியாயப்படுத்தலாமோ\nமின் கம்பமோ, கம்பிகளோ போதுமான உறுதியுடன் பராமரிக்கப்பட்டால் காற்றடிக்கும் போது விழாது. மாறாக அவை விழுமென்றே தெரிந்துதான் மின் வாரியம் பல ஊர்களில் அலட்சியமா இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் மின்சாரம் தொடர்பான பல விபத்துக்களை விபத்துக்கள் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் அவை என்றாவது நடக்குமென்று தெரிந்துதான் மின் வாரியம் செயல்படுகிறது.\nஇறந்தவர், வருடம் 4,40,000 ரூபாய் சம்பளம் வாங்கியவர் என்பதால் பதினோரு மடங்கு அதிகமான நிவாரணத்தை குடும்பத்திற்கு பெற்றுத் தந்திருக்கிறார். இத்தகைய மாத ஊதியங்கள் இல்லாத பாமரர்கள் செத்தால் நீதிபதி அய்யாவும் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கச் சொல்லி கூறமாட்டார். ஏழையாக பிறப்பதும், அரசு ஊழியராக மாறுவதும் கூட கடவுள் செயலா என்று தெரியவில்லை.\nபோகட்டும், கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட வாழ்வில் அந்தரங்கமாக மட்டும் இருக்க வேண்டியது. அதையெல்லாம் பொதுப் பிரச்சினைகளுக்கு இழுத்து வருவதும், காரணமாக கூறுவதும் எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதற்கு இந்த மின்வாரிய அதிகாரி ஒரு சான்று.\nஅரசு அலுவலகங்களில் யாகம், பூஜை, மழை பெய்ய சிறப்பு யாகங்கள், வாஸ்து பார்த்து அதிகாரிகள் செயல்படுவது என்று ஏராளமான முறையில் மத நம்பிக்கைகள் புரையோடிப் போயிருக்கின்றன. அதையெல்லாம் திருத்தி, அரசையும், அதிகாரிகளையும் மதச்சார்பற்ற முறையில் இயங்க வைக்காத வரைக்கும் இவர்கள் இப்படித்தான் கடவுள் பெயரில் பொறுப்புகளைக் கட்டிவிட்டு, அலட்சியமாக செயல்படுவார்கள்.\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் \nNSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை \nபுதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியுமா \nநீங்கள் சுய நினைவோடு தான் உங்கள் வார்த்தைகளை பதிவு செய்கிறீர்களா முன்முடிவுடன் அனைத்து விசயங்களையும் அணுகாதீர்கள்…\nகாஞ்சி காம்ஸ் கடவுள் நம்பிக்கை உள்ளவரா பார்பன இடஒதுக்கீட்டில் மடத்தை பிடித்தவரா பார்பன இடஒதுக்கீட்டில் மடத்தை பிடித்தவரா அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று மடத்தின் முன்னால் நின்று வருகின்ற பார்பனர்களுக்கு நீங்களோ நானோ சொன்னால் கேட்பார்களா அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று மடத்தின் முன்னால் நின்று வருகின்ற பார்பனர்களுக்கு நீங்களோ நானோ சொன்னால் கேட்பார்களா இல்லை இடஒதுக்கீட்டில் மடத்தை பிடித்தார் அதனால் யாரும் அங்கே போகாதீர்கள் என்று சொன்னால்தான் கேட்பார்களா\nமின்சாதன பராமரிப்பின் குறைபாட்டினால் நடந்தேறிய உயிர்சேதத்திற்கு தார்மீகப்பொறுப்பேற்று, வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்க வேண்டியவர்கள் அன்று பணியிலிருந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களே\nஆனால், நஷ்டஈட்டை செலுத்தவேண்டியது மின்வாரியமே.\n“அன்று பலத்த காற்று வீசியதும், மின் விபத்தில் சிக்கி ஒருவர��� மாண்டதும் கடவுளின் செயல்” என இப்படியொரு அருள்மொழி பகன்ற அந்த கழிசடையின் பெயர், விலாசம் மற்றும் தற்போது பணிபுரியும் ஊர் விவரங்கள் எதுவுமே வெளிப்படுத்தாதது தங்களுக்கு அநீதியாகத்தோன்றவே இல்லையா\n– கடலூர் ஜங்க்ஷன் முஹம்மது கவுஸ்\nவடகலை வாலாடாது. தென்கலை துப்பிக்கொண்ட திரியும்.\nI am reminded of anniyan dialogue on reading this – வேணும்னா மழை பெஞ்சதுக்கு வருண பகவானுக்கு ஒரு சம்மன் அனுப்பலாமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன்...\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஉன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-17T10:49:30Z", "digest": "sha1:UTJ4MJBELXUI4JFR6X475RHRPI7ZWER4", "length": 9791, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புறக்கணிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இள���ஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nதென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. பாரிய அரசியல் திருப்புமுனைகள் பதிவாகின்றன. தென்னிலங்கை அரசியல் கள...\nபயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­தைத் தொடர்ந்து இலங்­கைக்கு வருகை தந்த முத­லா­வது வெளி­நாட்டு அரச தலைவர் என்ற ர...\nதெரிவு குழுவை புறக்கணித்ததன் காரணம் இதுதான் - பந்துல\nஎதிர்கால அரசியல் நோக்கங்களை காட்டிலும் தேசிய பாதுகாப்பு எமக்கு முக்கியமாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே தெரிவு குழு...\n\"யாரை களமிறக்கினாலும் ஐ.தே.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள்\"\nஜனாதிபதி தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு வெற்றிப் பெறும் மக்கள் அந்தஸ்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. பொது வேட்பா...\nகல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றியம் தீர்மானம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலுருந்...\nதிட்டமிட்ட ரீதியில் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிப்பு - கோடீஸ்வரன்\nஅம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட ரீதியில் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுவதாக பாரளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வ...\nகண்டிப் பேரணியை புறக்கணித்த கோத்தா\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நாளை மறுதினம் கண்டியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் பேரணியில் கலந்துகொள்ளப்போவதில்லை என மு...\nசுதந்திர தினத்த ஏன் புறக்கணித்தேன் : காரணம் கூறுகிறார் மஹிந்த அமரவீர\nவெள்ளையர்களிடமிருந்து சுதந்திரமடைந்திருந்த போதிலும் எமது நாட்டுக்குள் இன்னும் மக்கள் முழுமையான சுதந்திரத்தைப் பெறவில்லை....\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nதொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப...\n\"அமர்வுகளை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானம்\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த எதிர்ப்புக் குழு தொடர்ந்தும் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக த���ர...\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\nபொது இடத்தில் விசி­ல­டித்தால் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jasm.lk/web/2018/03/14/285/", "date_download": "2019-07-17T10:17:08Z", "digest": "sha1:TV55MKAAOXTYYA6P43OOZEQNFVQEWXAK", "length": 2478, "nlines": 46, "source_domain": "jasm.lk", "title": "வாராந்த அல்குர்ஆன் விளக்க வகுப்பு – JASM-Jama'ath Ansaris Sunnathil Muhammadiyya", "raw_content": "\nமார்க்க விளக்கக் கூட்டம் ~ வவுனியா\nபுதிய மாணவியர் அனுமதி – 2019\nவாராந்த ஹதீஸ் விளக்க வகுப்பு\nவிஷேட மார்க்கச் சொற்பொழிவு அஸர் தொழுகையின் பின்னர்\nஅல் குர்.ஆன் விளக்க வகுப்பு\nவாராந்த அல்குர்ஆன் விளக்க வகுப்பு\nதாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nஜமா’அத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா இணைய தளம் புதிய தோற்றத்தில்..\nHome / Jamiya / வாராந்த அல்குர்ஆன் விளக்க வகுப்பு\nவாராந்த அல்குர்ஆன் விளக்க வகுப்பு\nPrevious தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nNext அல் குர்.ஆன் விளக்க வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47389", "date_download": "2019-07-17T10:49:19Z", "digest": "sha1:FCDAY3J22ZWQUZX2IR6BIEUNLTIHKWAJ", "length": 5943, "nlines": 78, "source_domain": "metronews.lk", "title": "மூதூர் மலையடிப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு! – Metronews.lk", "raw_content": "\nமூதூர் மலையடிப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nமூதூர் மலையடிப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 3 ஆம் கட்டை மலையடிப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (16) மாலை வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமூதூர் கட்டைபறிச்சான் 224 ஆவது படைப் பிரிவின் இராணுவத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது டெட்டனேட்டர் – 62, வோட்டர் ஜெல் குச்சிகள் – 193, அமோனியம் – 50 கிலோ கிராம், 10 மீற்றர் நீளமுடைய வயர் றோல் – 50 போன்றன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதி கருங்கல் உடைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு மூதூர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஐ.சி.சி.யின் பொது மத்தியஸ்தர் குழுவில் முதல் பெண்ணாக லக் ஷ்மி நியமனம்\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் கையளிப்பு\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசத் தயார்\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற் போர்\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத் தெரிவித்து வவுனியாவில்…\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_929.html", "date_download": "2019-07-17T11:11:27Z", "digest": "sha1:FWE3JFUUN2BQHTPPHVWLHWHTX2RJPZR5", "length": 8602, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இன்றிலிருந்து தேர்தல் முடியும் வரை கடுமையாக சட்டம் அமுல்- பொலிஸ் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News இன்றிலிருந்து தேர்தல் முடியும் வரை கடுமையாக சட்டம் அமுல்- பொலிஸ்\nஇன்றிலிருந்து தேர்தல் முடியும் வரை கடுமையாக சட்டம் அமுல்- பொலிஸ்\nஎதிர்வரும் 48 மணிநேர தேர்தல் பிரசார சூனிய காலப்பகுதியில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார பணிகள் நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு இடம்பெறும் வரையிலான காலப்பகுதி தேர்தல் பிரசார சூனியப் பகுதியாகும். இக்காலப் பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய தினம் (08) முதல் தேர்தல் பாதுகா��்பு முன்னேற்பாடுகளில் 4,000 விசேட அதிரடிப்படையினர் அடங்கலாக 65, 758 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர்,தேவை ஏற்பட்டால் கடமையில் ஈடுபடுத்துவதற்கென கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/563", "date_download": "2019-07-17T10:33:25Z", "digest": "sha1:5IVEFHK3KPU3ORKJRYKORSOLK3HHRTOQ", "length": 6238, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Chiththirai Thirunaal Nalvalthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஅனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர் விஷேஸ்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/Z7B8VVQEV-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:41:20Z", "digest": "sha1:W52LS5AUBROCL4EYZYNFVZXMZQIQ33H3", "length": 4857, "nlines": 82, "source_domain": "getvokal.com", "title": "சயின்ஸ் பிக்ஷ்ன் படத்தில் சிவகார்த்திகேயன்? » Science Pikshn Patatthil Chivakarddikeyan | Vokal™", "raw_content": "\nசயின்ஸ் பிக்ஷ்ன் படத்தில் சிவகார்த்திகேயன்\nநாச்சியார் படம் எப்படி இருக்கு\nகுறைந்து கொண்டு போகும் புது பட ரீலிஸ்..உங்கள் கருத்து \nபாகமதி படம் எப்படி இருக்கு \nபத்மாவத் படம் எப்படி இருக்கு \nஸ்ரீதேவியின் எந்த படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏன்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் எப்படி இருக்கு \nகுலேபகாவலி படம் எப்படி இருக்கு \nஅனுஷ்காவின் பாகமதிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு \nராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\nஎந்த படம் பார்த்து வாழ்ந்தா இப்படி வாழனும்னு ஆசை\nதுப்பரிவாளன் படம் நல்லா இருக்கா\nசரவணா ���்டோர்ஸ் ad.. உங்கள் கருத்துக்கள் \nதானா சேர்ந்த கூட்டம் படம் எப்படி இருக்கு \nசினிமாத் துறையிலும் கந்துவட்டி கொடுமையால் உயிர் பலி\nஅஜித்தை முந்தும் சிவகார்த்திகேயன், அதிர்ச்சி ரிப்போர்ட்\nசீமானின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு வெளிவந்தது - இவர் கூட நடிக்கிறாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/5568-fd5cecad849.html", "date_download": "2019-07-17T10:52:41Z", "digest": "sha1:C5ONUEBDKG3PHNW3V2I6CZUZ6FGPTYZX", "length": 5833, "nlines": 54, "source_domain": "videoinstant.info", "title": "என்ன தரகர்கள் சிறந்த", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nமர கலப்பு ஃபோர்சியா சில்வடக்\nஎப்படி அந்நிய தானியங்கி அமைப்புகள் வேலை\nஎன்ன தரகர்கள் சிறந்த - தரகர\n19 மா ர் ச். கு றி ப் பி ட் ட நி று வனம் சா ர் ந் தி ரு க் கி ன் ற தொ ழி லி ன் நி லை மை என் ன\nசி றந் த பங் கு களை எப் படி இனங் கா ண் பது\nஎனவே நா ம் அழை க் க என் ன தி ட் டமி ட் டா ர் ஜோ டி Logik பு கழ் மதி ப் பெ ண். நம் பகமா ன பங் கு த்.\nசி றந் த ஆதா யங் களு க் கா க செ யல் படு பவர் களா க இரு ந் தா லு ம் கூ ட, பங் கு தா ரர் கள். 4 ஏப் ரல்.\nகணக் கை தொ டங் கு வதற் கு மு ன், டி மே ட் கணக் கு என் றா ல் என் ன என் பதை ப். என் ன மே டை யி ல் நீ ங் கள் மி கவு ம் பொ ரு த் தமா ன), பி ன் னர் ஒரு தரகர்.\nஎன்ன தரகர்கள் சிறந்த. இன் று, வழமை யா க மு தலீ ட் டா ளர் கள் பங் கு த் தரகர் களா ல்.\nஎன் ன பங் கு களை வா ங் க வே ண் டு ம். மே லு ம் பே சு வோ ம்.\nபங் கு ச் சந் தை யி ன் ஊசலா ட் டத் தி ற் கா ன கா ரணங் களை யு ம் பங் கு ச் சந் தை நி லை தடு மா று ம் போ து என் ன செ ய் யலா ம் என் பதை யு ம். 8 ஜனவரி.\nயா ரை யு ம் எந் த இந் தி யா வி ன் சி றந் த தி ரு மண தளங் கள் உள் ளன மு டி வு க் கு எந் த. 11 ஜூ லை.\n24 ஆகஸ் ட். எங் கள் வா சகர் கள் சி றந் த செ ய் தி தயவு செ ய் து வி ரை வி ல் அவசரமா க - செ ப் டம் பர் செ ப் டம் பர் மு ற் றி லு ம் இலவசமா க இதி ல் பங் கு தரகர் Binomo.\nஉங் களி டமி ரு ந் து வசூ லி க் கப் படு ம் தரகர் கட் டணம். 22 பி ப் ரவரி.\nஇது பெ ரு ம் பா லா ன மு தலீ டு களை வி டச் சி றந் த வரு மா னத் தை வழங் கு கி றது. செ ய் தி கள்.\nபங் கு களி ன் வி லை மா று படு வதற் கு கா ரணம் என் ன கற் று மி கவு ம் நம் பகமா ன, பெ ரி ய மற் று ம் சி றந் த தரகர் கள் என் று நா ம். ஒரு தரகர், சி றந் த வர் த் தகங் களை யு ம் மு தலீ டு களை யு ம் செ ய் வதன் மூ லம். பா ரம் பரி ய தி ரு மணம் தரகர் களு ம் தி ரு மணத் தி ன் தளங் கள் தொ டங் கு வதி ல்.\nஇங் கு சி று மு தலீ ட் டா ளர் கள், தரகர் கள் மு தல் பெ ரி ய மு தலீ ட் டா ளர் கள், தரகர் கள் வரை. மே லு ம், நீ ங் கள் பங் கு ச் சந் தை யி ல் மு தலீ டு செ ய் யு ம் போ து, பங் கு த் தரகர் கொ ண் டு தா ன் செ ய் யமு டி யு ம்.\nஒரு தனியார் நிறுவனத்தில் பங்கு விருப்பங்களை பயன்படுத்துவது\nஉடைந்த விங் பட்டாம்பூச்சி விருப்பங்கள் வர்த்தகம்\nவிருப்பத்தை வர்த்தக irs புகார்\nஅகமது 20 ஜமானி 20 அந்நிய செலாவணி\nஎதிர்கால விருப்பங்கள் வர்த்தக அடிப்படைகள் pdf", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2741", "date_download": "2019-07-17T10:51:46Z", "digest": "sha1:3MKO34TIQNCSALHADUJHHNY6PLJJBFEZ", "length": 3234, "nlines": 34, "source_domain": "www.muthupet.in", "title": "குடிபோதையில் போலீஸ் வாகனத்தையே வழிமறித்து தகராறு செய்த வாலிபர்.! - Muthupet.in", "raw_content": "\nகுடிபோதையில் போலீஸ் வாகனத்தையே வழிமறித்து தகராறு செய்த வாலிபர்.\nமுத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் பகுதியில் போலீஸ் வாகனம் ஒன்று திருவாரூரிலுந்து முத்துப்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதனை திருவாரூர் ஆயுதப்படை போலீஸ்காரர் செந்தில்வேலன் ஓட்டிவந்தார்.\nஅப்போது அந்த வாகனத்தை தில்லைவிளாகம் தெற்குக்காட்டை சேர்ந்த வீரைய்யா மகன் மணிகண்டன்(30) என்பவர் குடிபோதையில் தகராறு செய்து மறித்தார். மேலும் வாகனத்தை ஒட்டி வந்த போலீஸ்காரர் செந்தில்வேலனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்வேலன் இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த எஸ்ஐ கணபதி தகராறு செய்த மணிகண்டனை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruvarur-thirukkuvalai-people-who-stunned-child-stalin-soil-soil", "date_download": "2019-07-17T11:43:34Z", "digest": "sha1:QNXZ2B3EWNG256TN7WC5PDGJCRAU6JYB", "length": 15273, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "மண்ணின் மைந்தரின் பிள்ளை ஸ்டாலினை கண்டு நெகிழ்ந்த திருவாரூர், திருக்குவளை மக்கள் | Thiruvarur, Thirukkuvalai people who stunned the child Stalin of the soil of the soil | nakkheeran", "raw_content": "\nமண்ணின் மைந்தரின் பிள்ளை ஸ்டாலினை கண்டு நெகிழ்ந்த திருவாரூர், திருக்குவளை மக்கள்\nகலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கிருந்த வருகை குறிப்பேட்டில் கையொப்���ம் இட்டுச்சென்றது அந்தபகுதி மக்களை நெகிழ்சியடைய செய்திருக்கிறது.\nகலைஞர் மறைவுக்குப் பிறகு செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்றுவரும் ஸ்டாலின், தலைவரான முதல்பயணமாக திருவாரூருக்கு வந்திருந்தார். காலை திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டபகுதிகளை ஆய்வு செய்தவர். தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு வந்தார். போகிற வழி நெடுகிலும் கண்ணில் பட்ட மக்களுக்கு கைக்கூப்பி வணங்கியபடியே சென்றார் ஸ்டாலின்.\nதிருக்குவளைக்கு செல்வதற்கு முன்னாள் எட்டுக்குடி, ஆலங்குடி பகுதிகளில் உள்ள வயற்காட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் விவசாயப்பணிகளை மேற்கொண்டிருந்த அப்பகுதி மக்களை கண்டதும் ஆனந்த பூரிப்புடன் காரில் இருந்துஇறங்கி நலம்விசாரித்தார். வந்திருப்பது கலைஞரின்பிள்ளைஸ்டாலின் என்பதுதெரிந்து அங்கும்இங்கும் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த பெண்களும் ஓடோடிவந்து கைகூப்பி வணங்கி மகிழ்ந்தனர்.\nதிருக்குவளையில் உள்ள கலைஞரின் வீட்டிற்கு செல்லும் தெரு முனையிலேயே இறங்கி நடந்து சென்றார், அவருக்கு அக்கிராமத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த அவரது குலதெய்வம் கோயிலில் மேளம் நாதஸ்வரம் முழங்கின, அவர்களை பார்த்து கும்மிட்டப்படியே சென்றார், அந்த வழியில் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்குழந்தைகள் பூக்கொத்துகொடுத்து வாழ்த்துக்கூறினர்.\nபிறகு வீட்டிற்கு சென்றவர். அங்கிருந்த கலைஞரின் தாயர் அஞ்சுகத்தம்மாள், கலைஞர், முத்துவேலர் உள்ளிட்ட படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். கலைஞரின் திரு உறுவப்படத்தின் அருகில் இருந்த வருகைப்பதிவேட்டில் ’’தலைவரின் பிறந்த ஊரான திருக்குவளைக்கு பலமுறைவந்துள்ளேன். தலைவருடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திமுக தலைவராக வந்துள்ளேன். கழகத்தின் தலைவன் ஆனாலும் கூட தலைவர் கருணாநிதியின் தொண்டனாகவே அவரின் வழிபற்றியே என்னுடைய பயணம் தொடரும்’’ என்று எழுதி கையொப்பம் இட்டார்.\nஅங்கு 30 நிமிடங்கள் கட்சிக்காரர்கள் ,உறவினர்களோடு பேசியவர். அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர்க்கு அருகில் உள்ள காட்டூருக்கு சென்றார��, அங்கு இருக்கும் கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மறியாதை செய்தார். அதன் பிறகு தெற்கு வீதியில் சன்னதி தெருவில் உள்ள அவரது அத்தையார் வீட்டிற்கு சென்றார். அங்கு மதிய உணவுவை முடித்துக்கொண்டு , மீண்டும் மன்னார்குடி வழியாக திருச்சிக்கு சென்றுள்ளார்.\nஸ்டாலின் கலைஞரோடும், தனியாகவும், கலைஞர் இறந்த பிறகு ஒரு முறையும் வந்திருக்கிறார், அப்போதெல்லாம் இல்லாத மக்கள் ஆதரவு தலைவரானதும் கூடிவிட்டதை கண்ட மாற்றுக்கடசியினர் என்னதான் இருந்தாலும் அவர் கலைஞரின் பிள்ளை என்பதை நிறுபித்துவிட்டார் என புலம்பியபடியே மலைத்து போய் நிற்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாவல்நிலையம் முன்பு அரிவாளோடு டிக் டாக்; மீண்டும் சிறைக்கு சென்ற இளைஞர்கள்\nஇந்த முறை பெரிய டிவி - ஸ்டாலின் வழங்கும் நலத்திட்ட உதவிகள். (படங்கள்)\nதிமுக எம்.பி.க்களின் உதவியை கேட்ட இபிஎஸ்\nதபால்துறை போட்டித் தேர்வுகள் -மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்\n’பாமகவினால் ஏற்கனவே கூறப்பட்டவை தான்;இப்போது எய்ம்ஸ் ஆய்வுகளின் மூலம் மறுஉறுதி செய்யப்பட்டிருக்கின்றன’-ராமதாஸ்\nராட்சசி பட டீச்சரல்ல… நிஜ ராட்சசி டீச்சர்\n“என் அப்பா மீது 20 பொய் வழக்குகள் என் மீது எப்போது வழக்கு என் மீது எப்போது வழக்கு”- அரசை எதிர்த்து சீரும் சிறார்கள். (படங்கள்)\nமலையாள நடிகை மஞ்சுவாாியா் மீது வழக்கு தொடுக்க ஆதிவாசி மக்கள் முடிவு\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/Guru-PeyaRchi-Prediction.php?s=1&lang=tamil", "date_download": "2019-07-17T10:51:34Z", "digest": "sha1:JNFGUW2LNCQBXZO3WYBAFQOJYX6XKGTG", "length": 11226, "nlines": 102, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "மேஷம் குரு பெயற்சி பலன், 2019 மேஷம் குரு பெயற்சி பலன், மேஷம் வியாழன் பெயற்சி பலன்", "raw_content": "தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\nகுரு பெயற்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள்\nகாரி பெயற்சி - சனி பெயற்சி - ஏழரைச் சனி விலகல்\nதிருமண பொருத்தம் - பிறந்த நாள், நேரம் மற்றும் இடத்தை கணக்கிட்டு\nதாரகையின் (நட்சத்திரத்தின்) படி திருமன பொருத்தம்\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி)\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை - நட்சத்திரத்தின் படி )\nசூலை திங்கள் இராசி பலன்\n2019 ஆண்டு இராசி பலன்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nமேஷம் குரு பெயற்சி பலன் 2019 ஆண்டு மேஷம் குரு பெயர்ச்சி பலன்.\nவியாழன் (குரு), காரி (சனி), பெயற்சி பலன்\nஎண் கணிதமுறையில் குரு பெயர்ச்சி பலன்மேஷம் இராசிக்கான 2019 ஆண்டு குரு பெயர்ச்சி பலன்.\nஇந்த வியாழன் கோள் எல்லாம் தெரிந்தது, மற்ற ஒன்பது கோள்களை விட திடம் நிறைந்தது, பல வகைகளில் மேஷம் இராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கக் கூடியது, எப்போதும் உதவக் கூடியது என்று ஜோதிடம் இந்த கோளைக் குறித்து பலவாறாகப் போற்றும்..\nஇராசி ஞாயிறு(சூரியன்) அறிவன்(புதன்)(வக்) செவ்வாய்\n2019 ஆண்டு மேஷம் குரு பெயர்ச்சி பலன்.\nகுரு தற்பொது தங்களின் ராசியின் 8வது வீட்டில் குடியேறியுள்ளார்.\nகுரு இங்கே அச்டம நிலையை கொண்டுள்ளார்.\nகுரு என்றாலே வளமும் நலமும் தருபவன் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட குரு அச்டம நிலையில் இருக்கிறார் என்றால், கடும் பொருளாதார சிக்கல் ஏற்படும் என்பது அறிந்ததே. கடும் உழைப்பால் மட்டுமே இந்நிலையில் இருந்து விடுபட முடியும்.\nஇயற்கையாகவே உழைக்கும் மனநிலை கொண்ட தாங்கள் குரு தன் அச்டம நிலையில் தரும் கெடு பலங்களை சமாளித்து அடுத்து நடக்கும் குரு பெயற்சியில், குரு தரப்போகும் செல்வங்களுக்கு தங்கள் மனநிலையை ஏற்படுத்திக்கொள்வீர்கள்.\nதியானமும், அமைதியுமே தற்போது தங்க���ுக்கு தேவைப்படும் நிலை.\nதிருப்பரன்குன்றம், வேளாங்கன்னி, திருச்செந்தூர், பழனி, மனல்மேடு போன்ற கோவில்களுக்கு சென்று வாருங்கள்.\nJupiter - குரு aspects house 2 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.\nJupiter - குரு is in enemy sign and may not be able to produce good results. உங்கள் ராசிக்கு எதிராளி ராசியில் இருப்பதால் எதிர்பார்க்கும் நன்மை கிடைக்காது\n2019 குரு பெயர்ச்சி பலன்\nமேஷம் குரு பெயர்ச்சி பலன்\nரிஷபம் குரு பெயர்ச்சி பலன்\nமிதுனம் குரு பெயர்ச்சி பலன்\nகடகம் குரு பெயர்ச்சி பலன்\nசிம்மம் குரு பெயர்ச்சி பலன்\nகன்னி குரு பெயர்ச்சி பலன்\nதுலாம் குரு பெயர்ச்சி பலன்\nவிருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்\nதனுசு குரு பெயர்ச்சி பலன்\nமகரம் குரு பெயர்ச்சி பலன்\nகும்பம் குரு பெயர்ச்சி பலன்\nமீனம் குரு பெயர்ச்சி பலன்\nசமூக ஊடகங்களில் எம்மை பின் தொடருங்கள்.\nதாரகையை தேர்வு செய்யவும் அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nதமிழில் இணைய பயன்பாடு சிறக்க வேண்டும். இதற்காக, ஓசூர் ஆன்லைன் முடிந்த வரை தூய தமிழில் தகவல்களை வளங்குகிறது. தமிழை வாழ்வில் பயன்படுத்துவோம், தமிழராய் நம் இன அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்போம்.\nதமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)\n© 2019 ஓசூர்ஆன்லைன்.com | தரவுக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coventrypillaiyar.com/", "date_download": "2019-07-17T10:43:35Z", "digest": "sha1:T2ASZIVCSW76CGPBJFDSB2ENEKJ7IISB", "length": 4005, "nlines": 50, "source_domain": "coventrypillaiyar.com", "title": "Coventry Sri Sidhi Vinayagar Devasthanam", "raw_content": "\nகொவன்றி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்\nஎமது ஆலயத்தில் கடமையாற்ற சிவாச்சார்யர்கள் தேவைப்படுகின்றனர் .குறைந்த பட்ச்சம்\n3 வருடங்கள் குருக்களாக ���லயங்களில் கடமையாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்கவேண்டும். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். தங்குமிடவசதி செய்துதரப்படும் . இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும் .\nஈமைக்கிரியை செய்ய கூடிய குருக்கள் தேவை. குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் வாய்ந்த குருக்களாக இருக்க வேண்டும்.\nகுறிப்பு : பூ மாலை கட்டதெரிந்திருத்தல் வேண்டும், சமையல் மற்றும் பிரசாதம் செய்ய கூடியவராக இருக்க வேண்டும்.\n( தங்குமிட வசதி செய்து தரப்படும். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=4198", "date_download": "2019-07-17T11:37:54Z", "digest": "sha1:GWFGZ5QO4JRG36YQ4Y4KIFNDVWAUHAKO", "length": 8718, "nlines": 125, "source_domain": "jubaildawahtamil.com", "title": "04: மஸ்ஜிது நபவி, மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா! - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n04: மஸ்ஜிது நபவி, மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\n04: மஸ்ஜிது நபவி,மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\n← 02 : இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\n05: அஜ்வா பேரித்தப்பழம் கிடைக்கும் நகரம் மதீனா\n09: பொறுப்பேற்றுக்கொள்கிறேன்.. இப்படிக்கு முஹம்மது நபி(ஸல்)..\n30: வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது…\n02 : வானவர்களின் பணிகள் என்ன\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\nஜும்ஆ குத்பா நிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால், வழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 12-07-2019 வெள்ளிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nதுஆக்கள் முஹம்மது ஷமீ��் ஸீலானி\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n06: மதீனா வாசிகளுக்கு கேடு நினைப்பவர்களை அழித்து விடும் நகரம்\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n05: அஜ்வா பேரித்தப்பழம் கிடைக்கும் நகரம் மதீனா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n04: மஸ்ஜிது நபவி, மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n02 : இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஇறைத்தூதர்(ஸல்) யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nமாதாந்திர பயான் ரிஸ்கான் மதனி\nநபி நூஹ்(அலை)வாழ்வு தரும் படிப்பினைகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஜும்ஆ குத்பா ஸமீன் இல்யாஸ் நஜாஹி\nஅனைத்திலும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ரமலான் வாராந்திர பயான்\nஅஸ்ஹர் ஸீலானி ஜும்ஆ குத்பா தொழுகை\nபெருநாள் குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nகுழப்பங்களின் போது முஃமினின் நிலைபாடு\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n03: தாஜ்ஜாலும்,கொள்ளை நோயும் புகமுடியாத நகரம்\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nதேர்தல் முடிவும் முஸ்லிம்களின் மன நிலையும்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/", "date_download": "2019-07-17T10:45:08Z", "digest": "sha1:6M4VC27ZZWIIPFQ3YBLG6LPYNAG5HU66", "length": 7728, "nlines": 150, "source_domain": "notice.newmannar.com", "title": "Mannar Notice", "raw_content": "\nஅமரர் அடைக்கலம் அமிர்தநாதன்- (சித்த வைத்தியர்) பிறப்பு:-12-03-1932 இறப்பு:-04-12-2016 விடத்தல் தீவை...\nகிளிநொச்சியை பிறப்பிடமாகவும்பெரியகமம் மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து விஜயரட்ணம(விஜயன்) காலமானார். இவர் தமிழ்ச்செல்வ...\n6ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி.சொக்கலிங்கம் செல்வவதி(மணி)\nதிரு பாலசுப்பிரமணியம் தம்பிராசா பிறப்பு : 17 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2016 மன்னார் -கள்ளியடி மன்னார் கள்ளியடியைப் ...\nஅமரர் விசுவாசம் சதா சகாய தேவன் (நாகராஜா - கராஜ் உரிமையாளர்) மலர்வு 1958-09- 08 உதிர்வு 2016-07- 05 மன்னாரைப்பிறப்பிடமா...\nதிருமதி கணேசம்மா முத்தையா மண்ணில் : 29 டிசெம்பர் 1929 — விண்ணில் : 4 யூலை 2016 முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பி...\n31 ஆம் நாள் நினைவஞ்சலி\n(சூசையப்பு சிப்பிரியான் லெம்பேட்) (பிறப்பு:-18-10-1955) (இறப்பு:-25-03-2016)...\nமன்னார் மாவட்ட ஊடகவியலாளரும் மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான றொசேரியன் லெம்பேட் (S.R.Lambed) அவர்களின் தந்தை சிபிரியன் ல...\nதிரு சுப்பையா விசுவலிங்கம் பிறப்பு : 15 யூன் 1940 — இறப்பு : 9 மார்ச் 2016 யாழ். வேலணை செட்டிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ...\nமன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சபாரத்தினம் அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்...\nஅமரர்திருமதி. பீற்றிஸ் வசந்தகுமாரி (ஓய்வுபெற்றதட்டெழுத்தாளர்,மாவட்டசெயலகம்,பிரதேசசெயலகம், மன்னார்) சில்லாலையைபிறப்பிடமாகவும்,...\nதுரையம்மா அன்பகத்தினரின் கண்ணீர் காணிக்கை மன்னார் துரையம்மா அன்பகத்தின் உறுப்பினரும் துரையம்மாவின் மூத்த மகளும் துரையம்மா அன்பகத்தின...\nLabels: நினைவஞ்சலி, மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B8%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T11:04:56Z", "digest": "sha1:KE6A4FYVF7IPICFLOQTZQZFF5KASNMI6", "length": 2971, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "மாஹேச்வர ஸூத்ரம் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → மாஹேச்வர ஸூத்ரம்\nசம்ஸ்க்ருத வியாகரணத்தில் ப்ரத்யாஹாரம் என்பவை மிகவும் அடிப்படையும் முக்கியமானதும் கூட. எழுத்துக்களை தொகுத்து அவற்றை குறிப்பாக – ஸமிஜ்ஞை ஆக கொண்டு இலக்கண விதிகள் விதிக்கப் படுகின்றன. பாணினி இறைவன் நடராஜனாக ஆடிய தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு இந்த ப்ரத்யாஹார ஸமிஜ்ஞைகள் உருவானதாக கூறுவது மரபு.\nசமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீடியா’\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/gopi-nayinar/", "date_download": "2019-07-17T11:10:47Z", "digest": "sha1:VVS7Z27MT3FQCXD5PS6QHHHLFFEWAHYA", "length": 3818, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "gopi nayinar Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅறம் கோபி நயினாரின் அடுத்த படம்\nஜிவி பிரகாஷை இயக்கும் மூன்று முன்னணி இயக்குனர்கள்\nஅறம் இயக்குனரின் அடுத்த ப���த்தில் ‘காத்து’ ஜிவி பிரகாஷ்\nநயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் ‘ஹாரிபாட்டர்’ இசைக்குழு\nஉதவி இயக்குனராக புரமோஷன் ஆனார் நயன்தாரா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/yuvan-sankar-raj/", "date_download": "2019-07-17T10:44:31Z", "digest": "sha1:6WOLHJL2UMR2QSPFCMCMWORVSBBXUR34", "length": 3156, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "yuvan sankar raj Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகாதல் தின ஸ்பெஷல்: ஹரிஷ் ரைஸா படத்தின் பாடல் வெளியீடு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/26022848/NEET-Exam-Actress-Jodhika-sensational-talk.vpf", "date_download": "2019-07-17T11:14:11Z", "digest": "sha1:3JJHTIG7MGJIRGSQH3T3LFU3SJFXAWST", "length": 12517, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "NEET Exam Actress Jodhika sensational talk || சினிமா பட விழாவில்‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு“மாணவர்களுக்கு தேவையான வசதியை செய்து தர வேண்டும்”", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசினிமா பட விழாவில்‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு“மாணவர்களுக்கு தேவையான வசதியை செய்து தர வேண்டும்” + \"||\" + NEET Exam Actress Jodhika sensational talk\nசினிமா பட விழாவில்‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு“மாணவர்களுக்கு தேவையான வசதியை செய்து தர வேண்டும்”\nசினிமா பட விழாவில், ‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பாக பேசினார். “மாணவர்களுக்கு முதலில் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்” என்று அவர் கூறினார்.\nஜோதிகா கதை நாயகியாக நடித்து, புது டைரக்டர் கவுதம் ராஜ் டைரக்டு செய்துள்ள படம் ‘ராட்சசி’. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.\n“இது, அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பற்றிய கதை. இதேபோன்ற கதைகளுடன் ஏற்கனவே ‘பள்ளிக்கூடம்’, ‘சாட்டை’ ஆகிய படங்கள் வந்துவிட்டதாக என்னிடம் கூறினார்கள். இதுபோன்ற நல்ல கருத்துள்ள கதையம்சம் கொண்ட நூறு படங்கள் வந்தாலும் பரவாயில்லை. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற அக்கறை எல்லோருக்கும் வருவது நல்ல விஷயம்தான்.\nநிறைய அரசு பள்ளிக்கூடங்களில், போதுமான ஆசிரியர்கள் இல்லை. அந்த வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படி வசதிகளை செய்து கொடுத்த பின், ‘நீட்’ தேர்வு உள்பட எந்த தேர்வை வேண்டுமானாலும் நடத்தட்டும். இதைத்தான் ‘ராட்சசி’ படத்தில் சொல்லி இருக்கிறோம்.\nநான் இங்கே புது டைரக்டர்கள் பற்றி சொல்லியாக வேண்டும். ஏனென்றால், அடுத்தும் ஒரு புது டைரக்டரின் படத்தில் நடிக்க இருக்கிறேன். புது டைரக்டர்கள் தெளிவாக கதை சொல்கிறார்கள். இந்த படத்தின் டைரக்டர் கவுதம் ராஜுவும் அந்த வரிசையில் இருக்கிறார். என்னை ஒல்லியாக காண்பிப்பதற்கு ஒளிப்பதிவாளர் கோகுல், ரொம்ப சிரமப்பட்டார்.\nபெண்களுக்கு மரியாதை கொடுக்கும் ஆண்கள், சமீபகாலமாக அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். ஒரு அம்மாவாகவும், நடிகையாகவும் நான் என் கடமைகளை சரியாக செய்து வருகிற���ன். இந்த படத்தில், பூர்ணிமா பாக்யராஜ் சக ஆசிரியையாக நடித்து இருக்கிறார். அவருக்கு என் நன்றி.”\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. 19 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான்\n2. அவர் தான் என் வாழ்க்கையில் உண்மை ; காதலர் குறித்து மனந்திறந்த நடிகை அமலா பால்\n3. குழந்தை கடத்தல் சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற்றம்\n4. ரஜினிகாந்த் ஏற்பாட்டில் குடிநீர் சப்ளை\n5. திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை நடிகை அமலாபால் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=70998&Print=1", "date_download": "2019-07-17T11:33:24Z", "digest": "sha1:VUNUSMQUSOLQ7ACAEAXSFKE2OQGZBXO3", "length": 9629, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "Rahul reaches out to the Tribals : Claims himself as saviour in the Orissa rally | டில்லியில் நான் இருந்தாலும் பழங்குடியினர் நலனே முக்கியம்: ராகுல் உணர்ச்சி பேட்டி| Dinamalar\nடில்லியில் நான் இருந்தாலும் பழங்குடியினர் நலனே முக்கியம்: ராகுல் உணர்ச்சி பேட்டி\nபுவனேஸ்வர் : \"\"நான் டில்லியில் இருந்தாலும் பழங்குடியின மக்களின் பாதுகாவலனாகத் தான் இருப்பேன்,'' என காங்., பொதுச் செயலர் ராகுல் உணர்ச்சிபட தெரிவித்தார்.\nபிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா என்ற நிறுவனம், ஒரிசா, நியம்கிரி மலையில் பாக்சைட் தாதுக்களை வெட்டி எடுக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது. சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொண்டு, இந்த சுரங்கத்துக்கு அனுமதி அளிக்க, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்துவிட்டார். இது, ஒரிசா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இது, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மறுக்கப்பட்டதா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழி வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் அரசியல் பார்வையாளர்கள் இந்த பிரச்னையை பார்க்கின்றனர். இருப்பினும், வேதாந்தா நிறுவனம் ஒரிசாவை விட்டு சென்று விடவில்லை; இந்த விவகாரத்தில் அரசியல் இருக்காது என்றே கருதுகிறேன். ஒரிசாவில் இப்போது தான் முதன் முறையாக பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு இது போன்ற திட்டங்கள் தேவை என, முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், நியம்கிரி மலையில் தங்களது உரிமைகளை நிலைநாட்ட போராடிய பழங்குடியின மக்களை, காங்., பொதுச் செயலர் ராகுல் பாராட்டிள்ளார். நேற்று, நியம்கிரி மலை அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற ராகுல், பழங்குடியின மக்களிடையே பேசியதாவது: நான் டில்லியில் இருந்தாலும் உங்களது பாதுகாவலனாகத் தான் இருப்பேன். எப்போதெல்லாம் நியம்கிரி மலைவாழ் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நான் வருவேன். மாநிலத்தின் வளர்ச்சி என்பது முக்கியமானது தான். அதே நேரத்தில், ஏழைகள் மற்றும் பழங்குடியின மக்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். ஏழைகள், பழங்குடியின மக்கள் மற்றும் பின்தங்கியவர்களை அழித்து விட்டு வளர்ச்சியை எட்டிவிட முடியாது. நியம்கிரியை பொறுத்தவரை, பழங்குடியின மக்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.\nஏழை மக்களின் குரல் வளையம் நசுக்கப்பட்ட போது, அவர்களது குரல் ஒலி டில்லியில் எதிரொலித்தது. இப்போது நீங்கள்(பழங்குடியினர்), உங்களது நிலங்களையும், உங்களையும் காப்பாற்றிக் கொண்டீர்கள். என்னைத் தேடி வந்த ஒரு பழங்குடியின இளைஞனும், பெண்ணும் வருத்தத்துடன் தங்களது கடவுளை அபகரிப்பதாக தெரிவித்தனர். நியம்கிரி மலையை கடவுளாக பாவிக்கும் மக்கள், அதைக் காப்பாற்ற எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் கூறினர். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பழங்குடியின மக்களின் நலம் காக்க, காங்கிரஸ் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.\n\"காவி பயங்கரவாதம்' : ராஜ்யசபாவில் அமளி(130)\nதேர்வில் காப்பியடித்த நீதிபதிகள் சஸ்பெண்ட்(18)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1327", "date_download": "2019-07-17T10:48:02Z", "digest": "sha1:RYYTSYCTUJ5XUA6FYGHMOCU2BJ7LVU77", "length": 49443, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!", "raw_content": "\n« எம்.எஸ்.வி பற்றி சுகா\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nஉரை, தத்துவம், மதம், வரலாறு\nவரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம் இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிகமேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை நாம் காண்கிறோம். அதற்கு முன் கிரேக்கர்கள்.\nபன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்தியா பண்பட்டிலும் செல்வத்திலும் ஓங்கியிருந்த ஒரு நாடு என நாம் அறிவோம். உலகமே இந்தியாவை கல்விக்காகவும் வணிகத்துக்காகவும் தேடிவந்த ஒருகாலகட்டம் இருந்தது. இந்தியா என்பது ஒரு பொற்கனவாக உலகமனத்தில் இருந்தது.\nஇந்த முதன்மை எப்படி ஏற்படுகிறது வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லக்கூடிய காரணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையானவை. தத்துவமென்பது கடைசி எல்லை வரை குறுக்கிச் சாராம்சப்படுத்தி நோக்கும்தன்மை கொண்டதாகையால் எங்கும் செல்லுபடியாகக்கூடிய ஒரு பொதுக்காரணம் இருக்குமா என்று நாம் ஆராயலாம்.\nஐரோப்பிய மேலாதிக்கத்தின் காரணம் என்று முதல்பார்வைக்குத் தோன்றுவது அவர்கள் இயந்திரவியலில் பெற்ற வெற்றிதான். துப்பாக்கிகள், கப்பல்கள் போன்ற கருவிகள் அவர்களுக்கு ராணுவ முதன்மையை அளித்தன. இயந்திரங்கள் மூலம் உற்பத்திசெய்ய ஆரம்பித்தபோது அவர்கள் பெருமளவிலான ஆலை உற்பத்தியை உருவாக்கிக் கொண்டார்கள். தொழிற்சாலை உற்பத்தி முறைமூலம் அவர்கள் அன்றுவரை கொண்டிருந்த நிலப்பிரபுத்துவமுறை இல்லாமலாகியது. சமூகம் முதலாளித்துவக் கட்டமைப்புக்கு மறுஆக்கம் செய்யப்பட்டபோது மேலும் அதிக மக்கள் உழைப்புக்கு வந்து சேர்ந்தார்கள். திட்டமிட்ட ஒருங்கிணைந்த உழைப்பும் அதை முறையாக குவிப்பதும் ஆரம்பமாகியது. ஆகவே அவர்களிடம் மூலதனம் சேர்ந்தது.\nஇன்னும் நுட்பமாகப் பார்த்தால் இயந்திரவியலின் தர்க்கமுறை அவர்கள் சிந்தனைகளை வடிவமைக்க ஆரம்பித்ததையும் அந்த இயந்திரவியல்ந���க்கு அவர்களை வலிமைகொண்டவர்களாக ஆக்கியதையும் காணலாம். ராணுவங்களை பிசிறில்லாத இயந்திரங்களாக அமைத்துக்கொண்டார்கள். நிர்வாக இயந்திரம் என்று நாம் இன்று சொல்லும் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு சமூக அமைப்புகளை துல்லியமாக செயல்படச்செய்தார்கள். நீதி,பொதுநிர்வாகம்,நிதிமேலாண்மை போன்றவற்றில் அவர்கள் உருவாக்கிய இயந்திரத்தன்மைகொண்ட அமைப்புகள் திறன்வாய்ந்த அரசமைப்புகளை அவர்களுக்கு உருவாக்கி அளித்தன.\nஇன்னும் ஆழமாகச் சென்றால் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் மாபெரும் இயந்திரங்களாக அவர்கள் உருவகித்துக்கொண்டமை அவர்களை அவற்றை தயக்கமில்லாமல் முழுமையாக தங்கள் சுயநலநோக்குக்குப் பயன்படுத்திக்கொள்ளச் செய்தது. பூமியைக் கண்டடைவதிலும் அதை வெல்வதிலும் அவர்களுக்கு திறமையை உருவாக்கியது அந்த அணுகுமுறையே. பூமியும் கடலும் வானமும் அவர்களுக்கு தாங்கல் பயன்படுத்திக்கொள்வதற்குரிய இயந்திரங்களாகவே பொருள்பட்டன.\nவிளைநிலத்தை அன்னையாகவோ தெய்வமாகவோ எண்ணுபவனை விட அதை இடுபொருட்களையும் உழைப்பையும் விளைச்சலாக மாற்றித்தரும் ஒர் இயந்திரம் என்று எண்ணும் ஐரோப்பியன் அதிலிருந்து அதிக லாபம் பெறுகிறான். லாபத்துக்காக அதை மெல்லமெல்ல அழிக்கிறான். இன்றைய நவீன வேளாண்மை, தோட்டத்தொழில், மீன்பிடித்தொழில் போன்றவை ஐரோப்பிய இயந்திரவாத நோக்கால் உருவாக்கப்பட்டவையே. உலகத்தையே ஒருகட்டத்தில் ஐரோப்பா உண்ண ஆரம்பித்தது.\nதத்துவத்திலும் அறிவியலிலும் அவர்கள் அடைந்த இயந்திரவாத நோக்கு டார்வினியம்,மார்க்ஸியம்,·ப்ராய்டியம் போன்ற சிந்தனைகளை உருவாக்கியது. மனிதர்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்ப்பதிலும் ஆராய்வதிலும் புதிய வழிகளை அவர்களுக்கு உருவாக்கியளித்தது. அலோபதி மருத்துவமும் சரி, நவீன பள்ளிக்கல்வி முறையும் சரி , அதன் விளைவே. ஒவ்வொன்றையும் பகுத்தும் தொகுத்தும் நோக்கும் ஐரோப்பிய அறிவுக்கூறியல் அவ்வாறு உருவானதே. அது அங்கே ஓர் அறிவுக்கொந்தளிப்புக்குக் காரணமாகியது.இன்றுவரை மேலாதிக்கம் செலுத்தும் நவீன அறிவியலை அதுவே உருவாக்கியது.\nஆக,நாம் ஐரோப்பாவின் எழுச்சிக்குப் பின்னால் காண்பது இயந்திரவாத நோக்கு என்ற கருத்தை. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ·ப்ரான்ஸிஸ் பேக்கனை இதன் பிதா என்று கூறுவது வழக்கம். ஆனால் அந்நோக்கு ஐரோப்பாவில் பற்பல சிந்தனையாளர்களால் மெல்ல மெல்ல உருவாக்கி எடுக்கப்பட்ட ஒன்றே.\nஇயந்திரவாதநோக்கு என்பதை ஒரு மாபெரும் மானுடத்தரிசனமாகக் கொள்ள முடியும். அந்த தரிசனம் ஒரு காலத்தருணத்தில் மனிதமனத்துக்கு வாய்த்தது. இயற்கை மேல் மனிதனுக்கு ஆதிக்கத்தை உருவாக்கியது. அதன்மூலம் இய்றகையுடனான மனிதனின் நடபார்ந்த உறவு இல்லாமலாகியது. மானுட ஆற்றல் என்பதை ஒரு பெரும்நீர்நிலை என்று சொன்னோமென்றால் இத்தகைய தரிசனங்கள் அதில் விழும் உடைப்புகள் போல. மொத்த மானுட அகஆற்றலும் அந்த வழியினூடாகப் பீரிடுகிறது.\nஆகவே ஒரு சமூகம் கொள்ளும் முதன்மை அச்சமூகம் அடைந்த ஒரு தரிசனத்தின் வலிமையினாலேயே உருவாகிறது என்று சொல்லலாம். பிற அனைத்துமே அதன் விரிவாக்கங்கள்தான்.\nஅப்படியானால் தொன்மையான இந்திய சமூகத்த்தை உருவாக்கிய மையத்தரிசனம் யாது அப்படி ஒரு தரிசனத்தைச் சொல்ல முடியுமா என்ன\nதொன்மையான இந்திய சமூகத்தின் விளைச்சல்களாக நாம் இன்று காண்பவை மாபெரும் ஞானநூல்கள். பேரிலக்கியங்கள். பெரும் கலைப்படைப்புகள். இவற்றின் வழியாக நாம் காணும் அச்சமூகத்தை வரலாற்றுத்தகவல்களின் வழியாக நாம் ஊகித்து விரிவுபடுத்திகொள்கிறோம்.\nநம்முடைய ஞானநூல்கள் அனைத்திலும் உள்ள பொதுவான அம்சம் என்ன இந்திய ஞானமரபின் தொடக்கம் என்றால் அது ரிக்வேதமே. ரிக்வேதத்தை ஒரு மாபெரும் தொகைநூல் என்றே சொல்லவேண்டும். பலவகைப்பட்ட இனக்குழுச்சடங்குகளும் நம்பிக்கைகளும் விரவிவரக்கூடிய ஒரு கதம்பம். மெய்யியல் அடிப்படையில் நோக்கினால்கூட ரிக்வேதம் பல்வேறு தரப்புகளின் உரையாடலால் ஆனது.\nஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தின் ஞானத்தரப்புகளை ஞானகாண்டம்-கர்ம காண்டம் என்று பிரித்திருக்கிறார்கள். வேள்விகள் சடங்குகள் ஆசாரங்களை முன்னிறுத்துவது கர்மகாண்டம். தூய அறிவின் தேடலை மட்டுமே முன்னிறுத்துவது ஞானகாண்டம். இவ்விரு சரடுகளும் இந்திய ஞானமரபின் எல்லா காலகட்டங்களிலும் நீண்டன. இந்திய ஞானமரபின் எல்லா பிரிவுகளிலும் இந்த அடிப்படையிலான பெரும் உள்விவாதம் நடந்துள்ளது என்பதைக் காணலாம். ஒரு கோணத்தில் ஹீனயான பௌத்தத்துக்கும் மஹாயான பௌத்தத்துக்கும் இடையேயான முரண்பாடே இதுதான்.\nவேதங்களின் ஞானகாண்டத்தின் நீட்சியாக வேதாந்த காலகட்டம் அல்லது உபநிடதங்களின் காலகட்டம். அதன்பின்னர் ஆறுதரிசனங்களின் காலகட்டம். அதன்பின்னர் ஆசீவகம்,சமணம்,பௌத்தம் என அவைதீக மதங்களின் காலகட்டம். பின்னர் பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம். இந்தக் காலகட்டங்கள் அனைத்திலும் நாம் காண்பது மிக விரிவான உள்விவாதங்களைத்தான்.\nஉபநிடதங்களில் மிகத்தீவிரமான வேதமறுப்பைக் கொண்டவை உள்ளன. வேதங்களை முதற்சொல்லாக ஏற்றுக்கொண்டவை பல உள்ளன.லாஅறுதரிசனங்களில் பௌதீகவாத அடிப்படை கொண்டவை உள்ளன. தூய அறிவையே முதல்முழுமை என்று சொல்லும் வேதாந்தமும் முழுமுதற்சொல்வாதம் [சுருதிவாதம்] பேசும் பூர்வமீமாம்சமும் உள்ளன.\nபௌத்த சமண மதங்களின் உள்விவாதங்களுக்கு மிகப்பிரம்மாண்டமான விரிவு காணப்படுகிறது. தூயதர்க்கத்தை முன்வைக்கும் யோகாசார பௌத்தம் முதல் சடங்குமதமான வஜ்ராயன பௌத்தம் வரை அதன் தரப்புகள் எண்ணற்றவை. பிற்கால வேதாந்தங்களின் உள்விவாதங்கள் மூன்று நூற்றாண்டுக்காலம் நம் மரபில் நீடித்தவை.\nஇத்தனை உள்விரிவை நாம் நம்முடைய சைவ, வைணவ,சாக்தேயப் பெருமதங்களின் உள்ளேயும் காணமுடிகிறது. அவை ஒவ்வொன்றுக்குள்ளும் ஏராளமான தனிவழிபாட்டுமுறைகள் அடங்கியிருக்கின்றன. சிவகாமசுந்தரனை வழிபடும் தென்னகச் சைவத்துக்கும் மயான ருத்ரனை வழிபடும் அஹோர சைவத்துக்கும் இடையே உள்ள தொலைவு பிரம்மாண்டமானது.\nஇந்த உள்விரிவையே நம்முடைய பேரிலக்கியங்களும் காட்டி நிற்கின்றன. மாறுபட்ட தரப்புகள் ஒரே பேசுதளத்துக்கு வ்ந்தவை போல இருக்கின்றன நம்முடைய பேரிலக்கியங்கள். ஸௌனகனின் நாத்திகவாதமும் கீதையின் ஞானவாதமும் விதுரனின் தர்மவாதமும் பீஷ்மரின் ராஜநீதிவாதமும் ஒன்றாகச்சேரும் ஒரு பெருவெளி என மகாபாரதத்தைச் சொல்லலாம். ஒற்றைக்குரலில் பேசும் பேரிலக்கிய ஆக்கமே நம் மரபில் இல்லை. விஷ்ணுபுராணம் ,ஸ்காந்தம் போன்ற பெருந்தெய்வவழிபாட்டு நோக்கமுள்ள புராணங்கள்கூட ஒற்றைப்படையானவை அல்ல. உதாரணமாக ஸ்காந்தம் குமரக்கடவுளைப் பற்றியது. ஆனால் அது சூரபதுமனின் பெருமையைச் சொல்லும் வரலாறும்கூடத்தான்.\nஇந்த மாபெரும் பன்மைத்தன்மை எப்படி வந்தது இந்தியா என்னும் இந்த வளம்மிக்கப் பெருநிலத்தின் வாழ்க்கைவிரிவே அதற்குக் காரணம். பல்வேறு இன மக்களும் வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே தோன்றி பரவி வளர்ந்து தங்களுடைய வாழ்க்கைப் பார்வைகளையும், வழிபாடுகளையும், ஆசாரங்களையும் உருவாக்கிக்கொண்டுவிட்ட நிலம் இது. நமக்குக் கிடைக்கும் முதல் தொல்பிரதி ரிக்வேதம்தான். அப்போதே தனித்துவம் கொண்ட வாழ்க்கைமுறையும் வழிபாட்டுமுறையும் சிந்தனைமுறையும் கொண்ட பல்வேறு குடிமைச்சமூகங்கள் உருவாகி விட்டிருந்ததை ர்க்வேதசூக்தங்கள் வழியாகவே அறியமுடிகிறது.\nஆகவே நம்முடைய பண்பாடு என்பது அச்சமூகங்களுக்கு இடையேயான தொடர்ச்சியான உரையாடல் வழியாக உருவானதாகும். ஆகவேதான் ஒற்றைக்குரல் ஒற்றைமையம் என்ற கருத்ததிகாரம் என்றுமே சிந்தனைத்தளத்தில் இங்கே இருந்ததில்லை. காரணம் அப்படிப்பட்ட ஒரு ஒற்றைச்சட்டகத்துக்கு இங்கே வேலையில்லை. பல்வேறு தரப்புகளுக்கு இடையோயான உரையாடலே ரிக்வேதம் முதல் உபநிடங்கள் , தரிசன நூல்கள் அனைத்திலும் காணப்படுகிறது.\nஇந்துஞானமரபு என்று நாம் இன்று சொல்லும் இந்தப்பாரம்பரியம் என்பது மூவாயிரம்வருடம் தொடர்ச்சியாக வளர்ந்த அந்த உரையாடலின் விளைவே. அந்த உரையாடலின் வழியாக உருவான ஒத்திசைவே இந்திய சமூகத்தை உருவாக்கியது. இந்திய சமூக உருவாக்கம் என்பது ஒரு பிரம்மாண்டமான தொகுப்புச்செயல், ஓர் இணைப்புப்பணி, ஒரு சமரசநிகழ்வு.\nஇந்த இயல்பின் காரணமாகவே இந்துஞானமரபில் உள்ள எல்லா மதங்களுக்கும் மிக நெகிழ்வான கட்டமைப்பு உருவாயிற்று. அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை அவற்றுக்கு வந்தது. இப்படி தழுவி உள்ளிழுக்கும் போக்கின் வழியாகவே அவை தங்கள் உள் முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டன. எதிர்ப்புகளை எதிர்கொண்டு வளர்ந்தன.\nஇந்த இயல்பு ஸமன்வயம் என்றும் ஸம்யக்திருஷ்டி என்றும் சொல்லப்பட்டது. பண்டைய இந்திய வரலற்றை ஆராய்ந்த அறிஞர்கள் அனைவருமே இந்த அம்சத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் சொல்கிறார் ”வேதமதம் பழைய ஆசார சம்பிரதாயங்களையும் வழிபாட்டுமுறைகளையும் ஏற்றுக்கொண்டு தன்னதாக்கிக்கொண்டு வளர்ந்தது. அவற்றை அழித்தொழித்துவிடுவதற்குப் பதிலாக தன்னுடைய தத்துவத்தேவைக்கு ஏற்ப மறு ஆக்கம்செய்துகொண்டது. திராவிடப்பண்பாட்டிலிருந்தும் புஆதன பழங்குடிப்பண்பாட்டிலிருந்தும் அது ஏற்றுக்கொண்ட ஏராளமான பண்பாட்டுக்கூறுகளின் காரணமாக வேதமதத்தில் பூர்வீக ஆரியக் கூறுகள் எவை என்று கண்டுபிடிப்பதே சிரமமானதாக ஆகிவிட்டது” [ Dr.S.Rathakirshnan Eastern Religions and western thought]\nஆரம்பகால இந்தியவியல் ஆய்வாளரான கோர்டான் சைல்ட் இவ்வாறு சொல்கிறார் ” ஒரு குறிப்பிட்ட நிலச்சூழலுடன் மனிதவாழ்க்கை தன்னை எப்படி முழுமையாக இணக்கிக்கொள்ளமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக வேதகால நாகரீகத்தைச் சொல்லலாம். நெடுங்காலம் நீண்டுநின்ற பொறுமைமிக்க உரையாடலும் புரிந்துகொள்ளும் முயற்சியும் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. அது நெடுங்காலம் நீடித்திருக்கவும்செய்தது. இந்தச்சிறப்புத்தன்மை இதற்குள் ஒரு இந்தியக் குணமாகவே ஆகிவிட்டிருக்கிறது. நவீன இந்தியப்பண்பாட்டின் அடித்தளமாக அமைந்ததும் அதுவே” [Gordon Childe . New light on the Most Ancient Eeast ]\nசுதந்திரப்போராட்ட காலத்துக்குபின்னர் எழுத ஆரம்பித்த இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இந்தியப்பண்பாட்டின் இந்த அம்சத்தை ஒரு எதிர்மறை அம்சமாகவே சித்தரித்து அதை ஒருசாரார் ஏற்கும்படியும் செய்திருக்கிறார்கள். அவர்களின் அரசியல்நோக்கம் இந்திய சமூகத்தில் முரண்பாடுகளை வளர்த்து சமூகப்போராட்டங்களை உருவாக்குவதே. இறுகிப்போன சமூகஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்ப்பதற்கு அந்த வழிமுறை தேவையானதாகவும் இருந்திருக்கலாம். ஆகவே எல்லாவற்றையும் ஆரத்தழுவி உண்டு தன் உடலாக ஆக்கிவிடும் பெரும்பூதமாக இந்துமரபு அவர்களால் சித்தரிக்கப்பட்டுவிட்டது.\nஆனால் அவர்கள் முன்பாக ஒரு பெரும் வரலாற்று உண்மை நின்றிருந்தது. மாற்றுத்தரப்புகளை விவாதம் மூலம் உள்ளிழுத்துக்கொள்ளும் திறந்த இயல்புமூலமே இந்த நிலத்தில் மதமோதல்கள் வன்முறையையும் அழித்தொழிப்புத்தன்மையையும் தவிர்த்தன. இந்திய நிலப்பகுதியின் மூன்றாயிரம் வருடத்து வரலாற்றில் மேலைநாட்டில் நிகழ்ந்ததுபோன்ற பெரும் மதப்போர்களை நாம் பார்க்கமுடியாது. ஐந்துக்கும் மேற்பட்ட மதங்கள் உதயமான இம்மண்ணில் மத்தியக்கிழக்கு மண்ணில் நிகழ்ந்தது போல மதப்போர்கள் நிகழ்ந்திருந்தால் என்ன எஞ்சியிருக்கும்\nஇந்த அப்பட்டமான உண்மையை மழுப்பும்பொருட்டு இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் தடுக்கிலும் பின்னர் கோலத்திலும் புகுந்து மதப்ப்பூசல்களையும் அழிவுகளையும் கண்டடைய முயல்கிறார்கள். புராதனமான திராவிடப்பண்பாட்டை ஆரியர் போரிட்டு அழித்ததாக ஒரு ஊகத்தைச் சொல்லி அந்த அடிப்படையில் இதிகாசங்களை வலிந்து விளக்க முயல்கி���ார்கள். பௌத்தமும் சமணமும் வன்முறைமூலம் அழிக்கப்பட்டதாகச் சொல்லிச் சொல்லியே நிறுவ முயல்கிறார்கள். உண்மையில் அம்முயற்சிகள் பலன்தந்த காலகட்டம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்துக்கு வெளியே வந்தால் வெயில்பட்டு வாடுகிறது அத்தரப்பு.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சில தகவல்களை பலவகையிலும் திரித்து இறந்தகால மதமோதல்களின் ஒரு சித்திரத்தை இவர்கள் உருவாக்க முனைகிறார்கள். மதுரையில் எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் பொய் ஓர் உதாரணம். சைவ இலக்கியங்களில் சைவத்தவரால் மிகைப்படச் சொல்லப்பட்ட ஒருசெய்தி அது. அதிலும் வாதில் தோற்ற சமணர்தான் அதன்படி தாங்களே கழுவேறுகிறார்கள்.\nஎண்ணாயிரவர் என்பது சமணர்களிடையே உள்ள ஒரு குழுவின்பெயராக இருக்கலாமென்பதும் அப்படி நாலாயிரவர் நூற்றுவர் என்றெல்லாம் முன்பு சமணர்களாக இருந்த வணிகர்குலங்களுக்குப் பெயர்கள் உண்டு என்பதும் எல்லாம் ஆராயத்தக்கவை. முக்கியமாக கல்வியை நெறியாகக் கொண்டதும் திட்டவட்டமான அமைப்புகளும் வரலாற்றுக்குறிப்புகளும் கொண்டதுமான சமண மதத்தில் இதைப்பற்றி ஒரு சிறு தகவல் கூட இல்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nசமணர்கள் தமிழகத்தில் மெல்லமெல்ல தேய்ந்து சிறு எண்ணிக்கையாக ஆனபடியே இன்றுவரை எந்தவிதமான தாக்குதலுக்கும் ஆளான வரலாறே தங்கள் குலநினைவுகளில் இல்லாமல் இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆலயங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் அப்படியேதான் உள்ளன. பாழடைந்து கைவிடப்பட்ட சில ஆலயங்களே சிதைந்துள்ளன அல்லது வேறு தெய்வங்கள் நிறுவப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும்கூட அதிகமும் நாட்டார் சிறுதெய்வங்களே நிறுவப்பட்டுள்ளன, சமணரை அழித்ததாகச் சொல்லப்படும் பெருமதத்து தெய்வங்கள் அல்ல.\nஅப்படியே வைத்துக்கொண்டாலும்கூட இந்தியப்பெருநிலத்தில் அத்தகைய ஒருசில நிகழ்ச்சிகளைக்கூட நம் இடதுசாரிகளால் சுட்டிக்காட்ட முடிவதில்லை. பௌத்தத்தின் பேரழிவுக்குக் காரணமான அழித்தொழிப்பு நாளந்தா பல்கலை கழகத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பக்தியார் கில்ஜியால்தான் நடத்தப்பட்டது. பக்தி இயக்கம் மூலம் இந்து மதங்கள் பெரும்வளர்ச்சி பெற்றபின் மேலும் ஐந்து நூற்றாண்டுக்காலம��� பௌத்தம் வலுவாகவே நீடித்திருக்கிறது என்பது வரலாறு.\nமத்தியக்கிழக்கின் ஒற்றைத்தரிசன மதங்கள் பரவிய நிலங்களில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கும்போது இந்தியப்பெருநிலத்தின் வரலாறு பெரும் ஆச்சரியத்தையே அளிக்கிறது. இங்கே பண்பாட்டுக்கலப்பு நடந்துள்ளதே ஒழிய பண்பாட்டு அழிப்பு நிகழவில்லை. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் சிந்துசமவெளி நாகரீகத்தில் இருந்த பண்பாட்டுக்கூறுகள் கூட இன்றும் அழியாமல் நீடிக்கின்றன. இந்தியப்பெருநிலத்தின் தொன்மையான பண்பாட்டுக்கூறுகள் எதுவுமே முற்றாக அழிந்ததில்லை.காரணம் இங்கே நடந்தது கொள்வதும் கொடுப்பதும் அடங்கிய ஒரு பண்பாட்டு உரையாடல்தான்.\nஸ்மன்வயம் என்ற சொல் இங்கே மிகக்கூர்ந்து நோக்கத்தக்கது. நாராயணகுரு அவரது நூல்களில் இந்தசொல்லை மிக விரிவாகப் பயன்படுத்தியிருக்கிறார். இதை ஒருங்கிணைப்பு அல்லது கலப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒருங்கிணைக்கப்படும் கூறுகளுக்குள் உண்மையான முழுமையான ஒத்திசைவை உருவாக்குதலும் எந்த ஒரு கூறும் தன் இடத்தையும் தனித்தன்மையையும் இழக்காமலிருக்க கவனம் கொள்ளுதலும் இதன் இயல்பு. ‘தத்வ சமன்வயம்’ என்றே நாராயணகுரு தன் விவாதங்களைக் குறிப்பிடுகிறார். நம் சிந்தனையில் நெடுநாட்களாக நடந்தது இதுவே. பன்மைப்பண்பாடு கொண்ட ஒரு நிலப்பரப்புக்கு மிகச்சிறந்த வழிமுறை இதுமட்டுமே\nஇந்த பன்மைத்தன்மை, உரையாடல்தன்மை, பண்பாட்டுப் பரிமாற்றம்தான் இந்திய மரபின் வெற்றிக்கும் சிறப்புக்கும் காரணம். கோர்டன் சைல்ட் கூறுவதுபோல இன்றும் தொடரும் இந்தியப் பண்பாட்டின் அடித்தளம் இந்த இயல்பேயாகும்.\nரிக்வேதம் பத்தாம் மண்டலமே இந்தியத்தத்துவ சிந்தனையில் நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய வடிவம். பத்தாம் மண்டலத்த்தில் ஒருபாடல் இவ்வாறு அறைகூவுகிறது\nஸமானம் அஸ்து வோ மனோ\n24 ஜனவரி 2009 அன்று கும்பகோணம் மூவர்முதலிகள் முற்றத்தின் சா ர்பில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை. முதல் பகுதி. மறுபிரசுரம்\nவேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nகேள்வி பதில் – 51, 52\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 4\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nஇந்திய சிந்த��ை மரபில் குறள் 2\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nTags: தத்துவம், மதம், வரலாறு\n[…] 1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\n[…] திருவையாறு: மேலும் கடிதங்கள்1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் - இகாரஸ் பிரகாஷ்\nகேள்வி பதில் - 01\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/05/hhh_71.html", "date_download": "2019-07-17T10:26:26Z", "digest": "sha1:2GX6OWKWH572FOI6WHO4FZSUC2BS63PV", "length": 9413, "nlines": 39, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத, மதவாத நோக்கத்தோடு செயற்பட்டது கிடையாது - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஐக்கிய தேசியக் கட்சியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத, மதவாத நோக்கத்தோடு செயற்பட்டது கிடையாது\nஎதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளின் நோக்கத்திற்கேற்பவே\nசெயற்படுவதாகவும் நாட்டு மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சில பிரதேசங்களில் நிலவும் மோசமான மோதல் சம்பவங்களை அரசியலாக்கிக்கொண்டு சுயநலத்துடன் அதனை தமது அரசியல் நோக்கங்களுக்கு அவர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் நாட்டை மேலும் மோசமாக வீழ்ச்சியுறச் செய்வதற்கும் அவர்கள் செயற்படுவதுடன் அவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் இனவாதத்தையும் மத வாதத்தையும் அடிப்படை வாதத்தையும் தூண்டி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் தமது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுளியாப்பிட்டி மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்கள் தொடர்பில் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் மோசமான கூற்றுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் இத்தகைய நிலைமையை மோசமடையச் செய்து அதனை அரசியலாக்கவே முயற்சிக்கின்றனர். இதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படுமென்பதை அறிவுபூர்வமான மக்கள் புரிந்துகொள்வர்.\nஐக்கிய தேசியக் கட்சியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத, மதவாத நோக்கத்தோடு செயற்பட்டது கிடையாது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் அதை உறுதியாக குறிப்பிட விரும்புகிறேன். அதேவேளை இச்சந்தர்ப்பத்தில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.\nஅனைத்து மக்களும் ஒற்றும���யாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும். இனவாதம், மதவாதத்தை பலப்படுத்துவதன் மூலம் அரசியல் நோக்கத்தை அடையமுடியாது என்பதே எமது நம்பிக்கை. அதுவே எமது கட்சியின் கொள்கையுமாகும்.\nமே 13ம் திகதி நாட்டில் சில பகுதிகளில் பாரிய குண்டுவெடிப்புகள் இடம்பெறுமென வதந்திகள் பரப்பப்பட்டன. இதன்மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, பாடசாலை மாணவர்களின் கல்வியை சீரழித்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளிவிடவே சிலர் முயற்சித்தனர். அத்தகைய சந்தர்ப்பவாதிகளின் நோக்கம் பிசுபிசுத்துவிட்டது. அதனையடுத்து தமது நோக்கம் நிறைவேறாத நிலையில் சாதாரண மக்களுக்கிடையே குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்துவதற்கு பேதங்களை உருவாக்கி எதிர்க்கட்சியினர் சிலர் செயற்பட்டு வருகின்றனர். எம்மீது தேவையற்ற குற்றங்களை சுமத்தி அவர்கள் பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுப்பதிலேயே அவதானத்துடன் செயற்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)\nஐக்கிய தேசியக் கட்சியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத, மதவாத நோக்கத்தோடு செயற்பட்டது கிடையாது Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthikkavum.com/2010/07/pfi_11.html", "date_download": "2019-07-17T11:27:03Z", "digest": "sha1:J3HNQYQ4HT43KNYH4A4JI4WIE5HC5QDS", "length": 35945, "nlines": 103, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: பேராசிரியர் ஜோசப் கைதுண்டிப்பு வழக்கில் PFI -தமிழ் மாநில தலைவரின் கோரிக்கை.", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nபேராசிரியர் ஜோசப் கைதுண்டிப்பு வழக்கில் PFI -தமிழ் மாநில தலைவரின் கோரிக்��ை.\nகேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா நியுமேன் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோசப், முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக போற்றும் நபிகள் நாயகம்[ஸல்] அவர்களை அவமதித்து தூற்றும் விதமாக [மேற்கத்திய பாணியில்] தேர்வு வினாத்தாளை தயாரித்தார். இவரின் இந்த விஷயம் கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் புண்படுத்தியதோடு முஸ்லிம்களின் மனதில் ஆறாத ரணத்தையும் ஏற்படுத்தியது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பறை சாற்றும் விதமாக இந்தியாவில் சகோதர பாசத்துடன் இருந்துவரும் முஸ்லிம், இந்து, கிருஸ்தவர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் மேற்கத்திய பாணியிலான முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை, முஸ்லிம் விரோத புத்தகங்கள் போன்ற செயல்கள் இப்போது இந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் அதிகரித்து வருகின்றன.\nஇது போன்ற விரும்பத்தகாத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், சமூகங்களுக்கு மத்தியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் செய்யப்படும் இச்செயல்கள் மிகுந்த கவலையளிக்கக் கூடியதாகவும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீண்ட காலமாக கூறி வருகிறது. ஆனால் அரசோ இவ்விஷயங்களில் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றது. இதனிடையே மேற்குறிப்பிட்ட வினாத்தாள் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் சிலரால் தாக்கப்பட்டார். இத்தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இது போன்ற செயல்பாடுகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிலைபாட்டிற்கு எதிரானது என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், இச்செயலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த அனைத்து விதத்திலும் ஒத்துழைக்கும் என்றனர். ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கத்தை ஏற்படுத்திடும் நோக்கோடு செயல்பட்டு வரும் சில காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் புனைந்து வருகின்றனர். அவர்களின் கட்டுகதைகளையே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன. சம்பந்தப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளாமலும், அவர்களின் கருத்துக்களை கேட்காமலும், தங்களின் கற்பனை குதிரைகளை காவல்துறையின் கட்டுக்கதைகளோடு சேர���த்து ஓடவிட்டு வருகின்றனர்.\nஅல்கொய்தா தொடர்பு, தாலிபான்கள் தொடர்பு, அமெரிக்க பெண்கள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு சூடேற்றப்பட்ட இரும்பின் மீது இடுதல் போன்ற சிடிக்கள் இருந்தாக கோயபல்சை மிஞ்சும் காமெடிகளை செய்திகளாக்கி வருகின்றனர் சில தமிழ்ப்பத்திரிகைகள். தமிழகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இது போன்ற கட்டுக்கதைகளைப் பரப்பி இன்று செல்லாக் காசாகி நிற்கின்றனர் தமிழக காவல்துறையினர். தமிழகத்தின் நெல்லிக் குப்பத்தில் 22-10-2004 அன்று நடந்த சிறு கைகலப்பை சர்வதேச பிரச்சனையாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா [அப்பொழுது 'MNP'] தொடர்புபடுத்தி தன் ஹீரோயிசத்தை காண்பிக்க முயற்சித்தார் நெல்லிக்குப்பத்தின் அப்போதைய எஸ்.பி. பிரேம்குமாரால் [பின்னர் வேறொரு வழக்கில் அரசால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்] அப்போதும் அல்கொய்தா தொடர்பு சிடிக்கள் சிக்கின, அரபி எழுத்துக்கள் பதிக்கப்பட்ட செல்போன்கள் பறிமுதல் என ஒரு காமெடி நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஊடகங்களும் அதற்கு துணை நின்றன.\nமீண்டும் 22-06-07 அன்று கோவை நுண்ணறிவு பிரிவு ஆணையர் 'ரத்னசபாபதி' பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை [அப்பொழுது 'MNP'] தொடர்புபடுத்தி கோவையில் வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டார். அங்கும் சிடிக்கள், பள்ளிக்குழந்தைகள் படிப்பதற்காக வைத்திருக்கும் இந்திய வரைபடம் [India Map] கிரைண்டருடைய கண்டென்ஸர் [Grinder Condenser] சுவிட்ச், வயர் என கடை விரித்து லண்டன் குண்டு வெடிப்போடு முடிச்சு போடும் காமெடி நாடகம் அரங்கேற்றப்பட்டது. பின்னர் அரசு நியமித்த விசாரணை கமிஷன், இவை அனைத்தும் ஒரு நாடகமென தீர்ப்பளித்தது.\nஇந்த நாடகம் மற்றும் விசாரணை அறிக்கை இப்பொழுது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. அதே பாணியிலான செயல்கள் கர்நாடகத்திலும், கேரளத்திலும் நடந்து வருவது தொடர்கதையாகி விட்டது. ஊடகங்களோ உண்மை என்ன என்பதை கண்டறியாமல் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கதைகளையே பரப்பி தங்களுக்கு தாங்களே களங்கம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கின்றது. கேரளாவில் பேராசிரியர் தாக்கப்பட்ட உடன் தன் கண்டனத்தை பதிவு செய்த பாப்புலர் ஃப்ரண்ட், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், போலிஸார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்களுக்கு எதிரா�� அராஜக போக்கை கைவிட்டு அப்பாவிகளை கைது செய்து துன்புறுத்துவதைவிட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். பத்திரிகைகளும் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கேட்டுக்கொண்டுள்ளார்.\nஜூலை 9 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளத்தின் கோழிக்கோட்டில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கேரளாவில் இதற்கு முன்பு மாராடு படுகொலைகளிலும், கோழிக்கோடு பேருந்து நிலைய குண்டு வெடிப்பு வழக்குகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா [அப்பொழுது 'NDF'] பின்னணி என ஊடகங்கள் எழுதின. பின்னாளில் அந்த சம்பவங்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என நிரூபிக்கப்பட்டது. அதே போன்று இந்த சம்பவத்தையும் பத்திரிகைகள் கையாண்டு வருவதாகவும், காவல் துறையில் உள்ள முஸ்லிம் சமூக விரோத சக்திகளே இதற்கு காரணம், அவர்களையும், போலியான செய்திகளை பரப்பி வருபவர்களையும் சட்டரீதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்கொள்ளும். மேலும் குறுகிய எண்ணத்துடன் செயல்பட்ட சம்பந்தப்பட்ட பேராசிரியரின் செயலை ஜனநாயக முறையில் கண்டித்தவர்களை கைது செய்து அவர்களின் வீடுகளில் புகுந்து சிடிக்கள் மற்றும் குர்ஆன்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு இரகசிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறுவது அபாண்டமானது மேலும், இதில் கிஞ்சிற்றும் உண்மையில்லை.\nஊடகங்கள் இந்த விஷயத்தில் நீதியுடனும் நடுநிலை தவறாமலும் நடந்து கொள்ள வேண்டும், என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்;. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழுவும் நடந்த சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்ததுடன் காவல் துறை மற்றும் ஊடகங்களும் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தமிழக பத்திரிகைகளும் தங்களின் பழைய கால அனுபவங்களை மறந்து மீண்டும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கட்டுக்கதைகளை பரப்புவதை நிறுத்தி நடுநிலையுடன் செயல்பட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்மாந��ல தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nஒரு தீமை சட்டபூர்வமாக அரங்கேறுகிறது\nஅண்ணா வழியில், நடிகர்கள் ஆசியில் தமிழக கட்சிகள்\nகருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும் \nநித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்\nஆண்மையை பெருக்கும் அதிசய \"வயாகரா\"\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23220", "date_download": "2019-07-17T11:31:56Z", "digest": "sha1:ZLIX53QKA2ASOL5ZZP5L7O74BSC4D7DV", "length": 10032, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஇன்சமாம் உல் ஹக் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து விலகல்\nவவுனியா பஸ் நிலையத்தில் இருவர் கைது\nபல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ; கடும் வாகன நெரிசல்\nபிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழப்புடன் இருக்க வேண்டும் - தயாசிறி\n6800 மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nசட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவர் கைது\nசட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவர் கைது\nசட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இயந்திரப் படகு, கடல் அட்டைகள் 578 கிலோ கிராம் மற்றும் நீர் மூழ்கி உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட மூவரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.\nசட்ட விரோத கடல் அட்டைகள் இயந்திரப் படகு நீர் மூழ்கி உபகரணங்கள் பருத்தித்துறை நீரியல் வள திணைக்களம்\nவவுனியா பஸ் நிலையத்தில் இருவர் கைது\nவவுனியாவில் இன்று முற்பகல் புதிய பஸ் ��ிலையத்தில் வைத்து இருவர் கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n2019-07-17 16:52:20 வவுனியா பஸ் நிலையத்தில் இருவர் கைது\nபல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ; கடும் வாகன நெரிசல்\nகொழும்பு, வோர்ட் பிளேஸ் மற்றும் அதனை அண்டிய வீதிகளில் கடும் நெரிசல் நிலவுவதாகவும் வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-07-17 16:51:51 Town hall ஆர்ப்பாட்டம் ஜெயவர்தனபுர\nபிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழப்புடன் இருக்க வேண்டும் - தயாசிறி\nதேர்தல்கள் நெருங்குவதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று மீண்டும் அந்த மக்களின் பொய் வாக்குறுதியையே வழங்கியுள்ளார்.\n2019-07-17 16:39:05 தயாசிறி ஜயசேகர பிரதமர் அரசியல் தீர்வு\n6800 மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nகடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து புத்தளம் பகுதியில் நேற்றைய தினதம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, பாலுணர்வு மாத்திரைகளுடன் (மதனமோதக) ஒருவரை கைதுசெய்துள்ளனர்\n2019-07-17 16:28:32 புத்தளம் மதனமோதக மாத்திரை கடற்படை\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.\n2019-07-17 16:21:02 நந்திக்கொடிகள் அறுத்தெறிந்து பிக்கு\nஇன்சமாம் உல் ஹக் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து விலகல்\nபல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ; கடும் வாகன நெரிசல்\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/14265.html", "date_download": "2019-07-17T11:13:18Z", "digest": "sha1:QZXJKNEZMGTY2KIP66FYUTROFLY7XFU5", "length": 11639, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "பொலிஸார் ��ொடூரமாக கொலை! கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல் - Yarldeepam News", "raw_content": "\n கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nமட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு முன்னாள் போராளி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\n40 வயதான கண்ணன் என்கிற கதிரமதம்பி ராஜகுமாரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் கொடூரமாக வெட்டியும், சுட்டும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 35 மற்றும் 29 வயதுடைய பொலிஸாரே கொலை செய்யப்பட்டிருந்தனர்.\nமுன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் போராளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஜயந்தன் படைப்பிரிவை சேர்ந்த அஜந்தன் மற்றும் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவை சேர்ந்த ராசநாயகம் சர்வானந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅஜந்தன் மட்டக்களப்பில் வைத்தும் சர்வானந்தன் கிளிநொச்சியில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\nமேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nபுலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது\nமட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள்…\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2007/09/", "date_download": "2019-07-17T11:25:09Z", "digest": "sha1:H3LUQWIOJZIX7Y2ENNSITLNJCB4NZODE", "length": 41837, "nlines": 213, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: September 2007", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம் - ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே\nஉமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம்.\nஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்தைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது\nசந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது. ஆனந்தத��� தாண்டவத்தில் இருக்கும் \"அபஸ்மார புருஷம்\" என்பது இதில் இருக்காது. மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடும் ஆட்டம் \"சந்தியா தாண்டவம்\" என்று சொல்லப் படுகிறது.\nடிஸ்கி: அந்த அந்த நாட்டியக் கோலத்துக்கு ஏற்ற படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. படம் போட ஆரம்பிச்ச பின்னர் நிறுத்தவும் முடியலை. தவறான நாட்டிய முத்திரைகளுடன் கூடிய படங்களுக்கு மன்னிக்கவும்.\nசிதம்பர ரகசியம் - ஆடுகிற ஆட்டம் என்ன சொல்வேன்\nதீட்சிதர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததும் பார்க்கலாம். இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள், பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள், வண்ணச் சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது அனைத்துக்கும் காரணம் இந்த இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த நடராஜன், ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில், வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது, பூக்கள் மலர்கின்றன, வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன, மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் புயல் அடிக்கிறது, பெருமழை பொழிகிறது, இடி இடிக்கின்றது, மின்னல் கண்ணைப் பறிக்கிறது, கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால் நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும், இந்த நிகழ்வுகள் ஏற்பட்க் காரணம் என்ன\nஎல்லை அற்றப் பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை\"சதாதாண்டவம்\" என்று சொல்கின்றனர். அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் \"சபாபதி\" \"சபாநாயகன்\" \"நடராஜராஜா\" என்றெல்லாம பெயர்கள் உண்டு. இதை \"நடாந்த தாண்டவம்\" எனவும் சொல்கின்றனர். முடிவில்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக் கோலங்கள் பலவகைப் பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாக்வும், சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.\nபரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்லது. அவை :\n1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் , பொன்னம்பலம்\n2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்\n4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,\n5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு\n6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்\n7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராமங்கலம்.\nஇது தவிர, பிரளய காலத்தில் ஆடப் படும் சம்ஹார தாண்டவமும் சொல்லப் படுகிறது.\nபல நாட்கள் ஆகிவிட்டது எழுதி. முக்கியக் காரணம் தீட்சிதர்கள் பற்றியும் அவர்கள் வழிபாட்டு முறை பற்றியும் எழுத வேண்டும் என்பதால், வைதீக வழிபாட்டு முறைக்கும், மற்றக் கோயில்களின் சைவ ஆகம வழிபாட்டு முறைக்கும் உள்ள வித்தியாசம் சரியாய்ப் புரியாததால் தேடுதல் படலம் தினமும் நேரத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது. பலரிடம் கேட்டுள்ளேன். சென்னை திரும்பியதும் எங்கள் தீட்சிதரிடமே நேரில் போயும் கேட்க எண்ணம். அதற்கு முன்னர் எங்கிருந்து தகவல் கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளவும் ஆசைதான். இன்னும் மாலிக்காஃபூர் படை எடுப்பைப் பற்றியும், அப்போது சிதம்பரம் தீட்சிதர்கள் செய்த உயிர்த் தியாகம் பற்றியும் சரியாய்க் குறிப்புக்களுக்கும் படிக்க வேண்டி இருக்கிறது. நேற்றுத் தற்செயலாய் இது பற்றி ஒரு பதிவு கிடைத்தும் கூட அவர் ஸ்ரீரங்கம் கோயிலின் ரங்கநாதர் திருப்பதியில் ஒளிந்து இருந்தது பற்றித் தான் அதிகம் எழுதி உள்ளார். சிதம்பரம் கோவில் பத்திக் குறிப்புக் கிடைக்கவில்லை.\nசிதம்பரம் கோவிலில் கம்பரின் \"ராமாயணம்\" அரங்கேற்றம் நடந்தது என எனக்குக் கிடைத்துள்ள தீட்சிதரின் குறிப்புக்களில் இருந்து எழுதி உள்ளேன். ஆனால் அதை மறுத்தும் ஒருவர் எழுதி உள்ளார். அவர் ஸ்ரீரங்கம் தான் \"கம்ப ராமாயணம்\" அரங்கேற்றம் நடந்த இடம் என எழுதி உள்ளார். பள்ளி நாட்களில் நான் படித்ததும் அவ்வாறுதான், என்றாலும் இது பற்றியும் தேடிக் கொண்டு போகக் கிடைத்தது ஒரு சுவையான சர்ச்சைக்கு உரிய கட்டுரை ரசிகமணி திரு டி.கே.சி. அவர்கள், பழைய மணிக்கொடி இதழ்களில் எழுதிய ஒரு கட்டுரை ரசிகமணி திரு டி.கே.சி. அவர்கள், பழைய மணிக்கொடி இதழ்களில் எழுதிய ஒரு கட்டுரை \"கம்பனின் மாண்பு\" என்ற தலைப்பில் வந்துள்ளது. அதில் அவர் இந்தக் கம்ப ராமாயணம் \"திருவெண்ணெய்நல்லூரில்\" அரங்கேறியதாய்க் குறிப்பிடுவதோடு கம்பனின் காலமும் கி.பி. 8-ம் நூற்றாண்டு எனக் கூறுகிறார். சரித்திர ஆசிரியர்கள் கூறும் 11 அல்லது 12-ம் நூற்றாண்டில் கம்பன் பிறந்திருக்க முடியாது எனக் கூறுகிறார். முழுக் கட்டுரையையும் ஒளியேற்ற முடியாட்டியும் கட்டுரையின் அந்தப் பகுதியை மட்டுமாவது எடுத்துப் போட ஒரு ஆசை \"கம்பனின் மாண்பு\" என்ற தலைப்பில் வந்துள்ளது. அதில் அவர் இந்தக் கம்ப ராமாயணம் \"திருவெண்ணெய்நல்லூரில்\" அரங்கேறியதாய்க் குறிப்பிடுவதோடு கம்பனின் காலமும் கி.பி. 8-ம் நூற்றாண்டு எனக் கூறுகிறார். சரித்திர ஆசிரியர்கள் கூறும் 11 அல்லது 12-ம் நூற்றாண்டில் கம்பன் பிறந்திருக்க முடியாது எனக் கூறுகிறார். முழுக் கட்டுரையையும் ஒளியேற்ற முடியாட்டியும் கட்டுரையின் அந்தப் பகுதியை மட்டுமாவது எடுத்துப் போட ஒரு ஆசை ஆனால் அதற்கு இந்தப் பக்கம் சரி இல்லை. \"எண்ணங்கள்\" பகுதியில் முடிந்தால் போடுகிறேன். இது இந்தப் பகுதியில் ஆன்மீகம் மட்டுமே. இப்போ இது எழுதுவது கூடத் தாமதம் ஆவதால் காரணம் சொல்லத் தான்.\nசம்மந்தம் இருக்கிறது என்பதாலேயே போட்டேன். மன்னிக்கவும். ஏனெனில் உடலே கோயிலாக எவ்விதம் உருவகப் படுத்தப் படுகிறது என ஒரு பார்வை பார்த்துக் கொள்ளலாமே\nசிதம்பர ரகசியம் - இன்னுமா புரியலை\n\"சித்சபை\"யின் தோற்றமும், அங்கே உள்ள மூர்த்திகள் பற்றியும் விரிவாக ஏற்கெனவே பார்த்தோம். அந்த சித்சபையில் நடராஜரின் வலது பக்கமாய் ஒரு நீலத் திரை தொங்க விடப் பட்டிருக்கும். அதற்குத் தரிசனம் செய்யவும் தனியான சாளரம் போன்ற அமைப்பு உண்டு. அதன் வழியாகத் தான் தரிசனம் செய்ய முடியும். அந்தத் திரையைத் திறந்து கற்பூர ஆரத்தி காட்டும்போது தங்கத்தால் ஆன வில்வ மாலை மட்டும் எந்த உருவத்தின் மேலும் சாத்தப் படாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.\nஅருவமான இறைவன் எங்கும் நிறைந்து உள்ளான். எல்லா உயிர்களிடமும், காணப் படுகிறான். அனைத்தும் அவனே என்றாலும் பாமர மக்களுக்குச் செளகரியத்திற்காக அவன் உருவம் ��டுத்து வருவதே நடராஜர். உருவமாக \"ரூப\" தத்துவத்தை நிரூபிக்கிறார் இவர். இங்கே உள்ள ஸ்படிக லிங்கமோ \"அருவுரு\"வாகக் காட்சி அளிக்கிறது. இது படிப் படியாக இறைவனின் வழிபாட்டுக்கு உதவி செய்கிறது. முதலில் உருவத்தை வழிபடும் மனிதன், பின்னர் தெளிந்து அருவுருவத்தை வழிபட ஆரம்பித்து மெய்ஞானம் பிறக்க, இறைவன் எங்கும் நிறைந்தவன் என உணருகிறான். இந்த அரிய தத்துவம் தான் சிதம்பர ரகசியம் எனச் சொல்லப் படுகிறது. தங்கள் ஞானக் கண்ணால் அனைவராலும் நம்முள்ளே உறையும் இறைவனைக் காண முடியாது என்பதற்காகவும், இறைவனின் மனோசக்தி இந்த இடத்தில் உறைந்திருப்பதாலும் தான் இங்கே அவனுக்கு உகந்த வில்வ தளங்களால் மாலையிட்டு அந்த உருவம் அற்றப் பரம்பொருளை வணங்கச் செய்கின்றனர்.\nசிவனும், சக்தியும் ஐக்கியம் ஆகிய மந்திர சொரூபமான திருவம்பலம் எனவும் இதைச் சொல்லலாம். ஆனால் நாம் காண்பது என்னமோ ஒரு வில்வ மாலை தான். குறிப்பால் தான் உணர்த்துவார்கள். இந்த உலகை அதைப் படைத்த இறைவனாக, அதாவது விராட புருஷனாக வைத்துக் கொண்டால் அதன் நடுப்பாகம் ஆன இதயம் தான் இந்தச் சன்னதி. எல்லாக் கோவில்களையும் போல் இங்கே இறைவனின் மூலஸ்தானம் ஆன நடராஜர் சன்னதி நடுவிலும் இருக்காது. சற்றே இடப் புறம் ஒதுங்கியே இருக்கும். நம் இதயம் எவ்வாறு இடப்புறம் ஒதுங்கி இருக்கிறதோ அப்படி இருக்கிறது. நம் இதயத்தை ஒரு தாமரை மலராக உருவகப் படுத்தினால் அதனுள் உறையும் ஜோதி தான் இறைவன். இங்கே தான் இதயத்தின் உள்ளே உள்ள தாமரை மலரில் ஜோதி ரூபமாக இறைவன் உறைகிறார் என்பது ஐதீகம். நம்முள்ளே உள்ள இறைவனை நாம் கண்டு உணர்ந்து ஞானம் அடைய வேண்டியே இத்தனை ரகசியாமாக இதைப் பாதுகாக்கிறார்கள்.\nநம் உடலையே ஒரு கோயிலாக எடுத்துக் கொண்டால், நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஆட்சி செய்யும் இடம் ஆன ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு தேவதைக்கு உரியது. அப்படிப் பார்த்தால் ஆகாயத்துக்கு உரியது இதயம். இதயம் துடிக்கவில்லை என்றால் நாம் இல்லை. அந்த இதயம் துடிப்பதை இந்த இறைவனால் தான். ஆகவே தான் \"சிந்தையில் சிவனை நிறுத்திக் கொள்ள\"ச் சொன்னார்கள் நம் பெரியோர்கள். நிறுத்தி அவனுக்குக் கோயிலும் கட்டினார். பூசலார் நாயனார். யோகக் கலை வல்லுனர்கள் தங்கள் இதயத்தில் இறையை நிறுத்தி தியான முறையில் வழிபடும் திறமை பெற்றவர்கள். அந்த யோக முற��ப் படியும் இது \"அனாஹதம்\" எனப் படுகிறது.அனாஹதம் தான் சரியான வார்த்தை. ஒரு முறைக்குப் பலமுறையாகச் சரி பார்த்து விட்டேன். சாதாரண மனிதர்களால் முடியாத ஒன்றை மறைமுகவாகவேனும் அவனுக்கு உணர்த்தும் வண்ணம் ஏற்பட்டது தான் இந்தச் சிதம்பர ரகசியம்.\nஇன்னும் எளிமையாகச் சொன்னால் \"ஜீவாத்மா\"வும் \"பரமாத்மா\"வும் ஐக்கியம் ஆகும் இடம் எனவும் சொல்லலாம். ஆகாயத்தின் தன்மை இருப்பதால்,இந்த இடத்தில் உருவம் ஏதும் இல்லாமல் நிர்மலமாக இருப்பதால் தான் சிதம்பரம் நகரை பஞ்ச பூதத் தலங்களில் \"ஆகாயத் தலம்\" என்றும் சொல்லுவார்கள்.\nசிதம்பர ரகசியம் - விளக்கம் கொடுப்பது என் கடமை\nகொஞ்சம் வெட்கமாவே இருக்கு. ஏற்கெனவே மோகன் தாஸ் கேட்டிருந்தார். சிதம்பர ரகசியம் பத்தி என்ன எழுதி இருக்கீங்கனு. அப்புறம் இப்போ நந்திதா அவர்கள். மற்றப் பேருக்கும் இந்த சந்தேகம் இருக்கலாம். கேட்கத் தயங்குகிறார்கள்னு நினைக்கிறேன். அப்புறம் போன பதிவில் எழுதியிருக்கும் விஷயம் ஆன அனாகதவுக்கும் அனஹதாவுக்கும் உச்சரிப்பு மட்டுமில்லாமல் அர்த்தமும் மாறுபடும். தவறுக்கும் வருந்துகிறேன். அது பற்றியும் விளக்கம் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். இன்று வேறு வேலைகள் வந்துவிட்டதால் இன்று இரவுக்குள்ளோ அல்லது நாளையோ கட்டாயமாய் தெளிவான விளக்கம் கொடுக்கிறேன். படிப்பதோடு மட்டுமில்லாமல் தவறுகளைச் சுட்டியும் காட்டி என்னைத் திருத்திக் கொள்ள உதவும் நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசிதம்பர ரகசியம் - சிதம்பரத்தின் பெருமை\nமோகன் தாஸ் கம்ப ராமாயணம் அரங்கேறியது பற்றிய சந்தேகம் எழுப்பி இருக்கிறார். நானும் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியதாய்த் தான் படித்திருக்கிறேன். என்றாலும் என்னிடம் உள்ள குறிப்புக்களில் இங்கே சிதம்பரம் தீட்சிதர்களிடம் அங்கீகாரம் பெறவும் கம்பர் இங்கே தன்னுடைய ராமாயணத்தைப் பாடியதாயும் கூறுகிறது. ஆகவே தான் அதை எழுதினேன். அடுத்து கோபுரங்களுக்குச் செய்த பணிகளைப் பற்றியும், தீட்சிதர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் முன்னர், சிதம்பரம் நகரின் முக்கியத்துவம் பற்றி ஒரு விளக்கம்.\nவைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றால் அது ஸ்ரீரங்கத்தையே குறிக்கும். அங்கே ரங்கராஜனாக அருள் பாலிக்கிறார் விஷ்ணு. சைவர்களுக்கோ கோயில் என்றால் அது சிதம்��ரம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்தின் ஐந்து ஆதார சக்திகளில் \"ஆகாயம்\" சிதம்பரம் தான். இந்தப் பிரபஞ்சமே \"விராட புருஷன்\" எனக் கூறப்படும் அந்த மகா சக்தியிடம் அடக்கம் என்றால் அந்த விராட புருஷனின் இருதயத்தின் மத்தியப் பகுதி சிதம்பரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. குன்டலினி யோக சாஸ்திர ஆதாரங்களில் இது \"அனஹதா\" எனக் கூறப்படுகிறது. சிவன் கோவில்களின் தலைமைப் பீடமாகக் கருதப் படுகிறது. மற்றச் சிவன் கோவில்களில் சிவனின் மற்ற சக்திகள் வியாபித்திருப்பதாயும், இங்கே தான் ஆத்ம சக்தி இருப்பதாயும், தினம் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும், எல்லா சக்திகளும் இங்கே வந்து ஒடுங்குவதாயும் கூறுகிறார்கள்.\nஐந்து சபைகளில் இது \"கனக சபை\" . மற்றதில் திருவாலங்காட்டில் \"ரத்ன சபை\" மதுரையில் \"வெள்ளி சபை\", திருநெல்வேலியில் \"தாமிர சபை\", திருக்குற்றாலத்தில் \"சித்திர சபை\". இந்தத் திருக்குற்றாலத்தில் சித்திர சபை பரமரிப்புக் குறைவால் சித்திரங்கள் அழியும் நிலையில் உள்ளது. நடராஜரும் அங்கங்கே கொஞ்சம் தழும்புகளோடவே காணப் படுகிறார். சிவனின் முழு சக்தியும், நடராஜ ஸ்வரூபத்தில் இங்கே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது.\nமனித உடலில் இதயம் எவ்வளவு முக்கியமோ அப்படி சிதம்பரம் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் நடராஜர் முழு உருவத்துடன் இங்கே ஜீவனுடன் விளங்கிக் கொண்டிருப்பதாயும், இந்த ஸ்வரூபத்தை \"அம்சி\" எனச் சொல்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களின் லிங்க ஸ்வரூபம், அவ்வாறு இல்லை எனவும் அவை \"அம்சரூபா\" எனவும் அழைக்கப் படுவதாயும் சொல்கின்றனர்.\nதிருவாரூரில் பிறந்தால் முக்தி, அருணாசலம் நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி எனச் சொல்லப்படும் வரிசையில் சிதம்பரம் நடராஜ தரிசனமே முக்தி எனச் சொல்லப் படுகிறது.\nமாலிக்காஃபூர் படை எடுப்பைப் பற்றியும், அப்போது நடந்த சம்பவங்கள் பற்றியும் நண்பர் ஒருவரும் தகவல்கள் திரட்டுகிறார். எனக்குக் கிடைத்தால் வெளியிடுகிறேன்.\nசிதம்பர ரகசியம் - தெரிந்து கொண்டு சொல்லறேன்\nஅபி அப்பா கேட்டதற்குப் பதில் சொல்ல முடியலை. ஏனெனில் நான் அந்தப் பக்கம் போய்த் தரிசனம் செய்யலை. ரொம்பவே வெட்கமாய் இருக்கிறது. என் கணவரிடம் கேட்டதில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த, பூஜை செய்த சக்கரமும், சன்னதியும் இருப்பதாய்��் கூறினார். ஆனால் நாங்க போனப்போ அந்தப் பக்கம் போகவே இல்லை. போய்ப் பார்க்காமல் எழுத முடியாதுனு நான் அதைப் பத்தி எழுதலை. சிவகங்கைக் குளத்தின் வட கரையில் நவலிங்கத்துக்கு அருகே இருப்பதாய் அபி அப்பா கூறினார். உண்மையில் அவர்தான் இதை எழுதத் டகுதி படைத்தவர்னு சிலசமயம் தோணும்.\nஅடுத்து வேந்தர் கேட்ட தீட்சிதர்கள் பத்தின கேள்வி. சிலர் இதற்குப் பதில் சொல்லவேண்டாம்னு சொன்னாலும் எனக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறதாய் நினைத்துக் கொண்டு நானாகத் தான் சொல்கிறேன். தீட்சிதர்கள் முகலாயர் படை எடுப்பின் போது உயிர்த் தியாகம் செய்ததும், நடராஜரைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்ததும் பற்றிக் குறிப்புக்களைத் தேடி ஆராய்ந்தபோது \"திண்ணை\"யில் அரவ்ந்தன் நீலகண்டன், எழுதி இருப்பதைப் படித்தேன். மாலிக்காஃபூர் படை எடுப்பு நேர்ந்த சமயத்தில் இது நடந்ததாயும், இது பற்றி \"அமீர் குஸ்ரூ தாரிக்-இ-அலை\" விவரமாக எழுதி இருப்பதாயும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் பத்தி ஒரு தனிப்பதிவும் வர இருப்பதால் இந்த விஷயத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.\nஅடுத்து நாம் காண இருப்பது \"ரஜ சபை\" என அழைக்கப் படும் ஆயிரக்கால் மண்டபம். இன்று பூரா படத்துக்குத் தேடியும் படம் கிடைக்கலை. போட்ட படமே சரியா வரலை. தெரிய மாட்டேங்குது. :(((\nசோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப்படுவதற்கான சரித்திரக் குறிப்புக்கள் இருந்தாலும், இந்த ரஜ சபை மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு தான், ஆதி சேஷனின் அவதாரம் ஆன பதஞ்சலி முனிவர், தன்னுடைய சிஷ்யர்களுக்குப் பாடம் கற்பித்தார் எனவும், இங்கே தான் மகாபாஷ்யம் எழுதினார் எனவும் சொல்லப் படுகிறது. இதைத் தவிர, கம்பர் தன்னுடைய ராமாயாணத்தை அரங்கேற்றியதும், தில்லை தீட்சிதர்களுக்கு முன்னிலையில் இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் தான். சேக்கிழார் பெரிய புராணம் அரங்கேற்றம் நடத்தியதும் இங்கே தான். மேலும் மாணிக்க வாசகர், பெளத்தர்களை வாதில் வென்றதும் நடராஜர் அருள் பெற்றதும் இங்கே தான் எனக் கூறப் படுகிறது.\nசிதம்பர ரகசியம் - ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் ச...\nசிதம்பர ரகசியம் - ஆடுகிற ஆட்டம் என்ன சொல்வேன்\nசிதம்பர ரகசியம் - இன்னுமா புரியலை\nசிதம்பர ரகசியம் - விளக்கம் கொடுப்பது என் கடமை\nசிதம்பர ரகசியம் - சிதம்பரத்தின் பெருமை\nசிதம்பர ரகசியம் - தெரிந்து கொண்டு சொல்லறேன்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47237", "date_download": "2019-07-17T10:53:03Z", "digest": "sha1:DWW2YBJ4AFMZPKDVW2EYUU2RI7O4DTOL", "length": 8569, "nlines": 80, "source_domain": "metronews.lk", "title": "கராச்சியில்தான் இருபது 20 கிரிக்கெட் அறிமுகமானது- ஷஹித் அப்­றிடி – Metronews.lk", "raw_content": "\nகராச்சியில்தான் இருபது 20 கிரிக்கெட் அறிமுகமானது- ஷஹித் அப்­றிடி\nகராச்சியில்தான் இருபது 20 கிரிக்கெட் அறிமுகமானது- ஷஹித் அப்­றிடி\nஇரு­பது 20 கிரிக்கெட் போட்டி முறை­மையை கண்­டு­பிடித்­ தது கராச்சி என பாகிஸ்­தானின் முன் னாள் கிரிக்கெட் அணித் தலைவர் ஷஹித் அப்­றிடி தெரி­வித்­துள்ளார்.\nஷஹித் அவ்­றி­டியின் சுய­ச­ரிதை வெளி­யா­னது முதல் அவர் தொடர்­பான மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை தொடர்­பான பல்­வேறு விட­யங்கள் வெளிச்­சத்­துக்கு வந்த வண்ணம் உள்­ளன.\nஅவ­ரது சுய­ச­ரி­தையில் இரு­பது ஓவர் கிரிக்கெட் எவ்­வாறு அறி­மு­க­மா­னது என்­பது குறித்தும் குறிப்­பிட்­டுள்ளார்.சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் இரு­பது 20 ஓவர் கிரிக்கெட் போட்­டிகள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­ததால் தனது இளமைக் காலத்தில் 14 வய­துக்­குட்­பட்­ட­வர்­களும் 50 ஓவர் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாட வேண்டி நேரிட்­ட­தாக தனது புத்­த­கத்தில் அவ்­றிடி குறிப்­பிட்­டுள்ளார்.\nஎவ்­வா­றா­யினும் கராச்­சியின் ரமழான் கிரிக்கெட் அரங்கில் அவ்­வகை கிரிக்கெட் பொது­வாக பின்­பற்­றப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­துள்ளார். இரு­பது 20 கிரிக்கெட் மிகவும் பழை­மை­யான போட்டி எனவும் கராச்­சியில் முதலில் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு ரமழான் காலத்தில் இரவு வேளை­களில் இப் போட்டி அறி­மு­க­மா­ன­தா­கவும் அவ்­றிடி கூறி­யுள்ளார்.\nஇவ்­வகை கிரிக்கெட் போட்டி அடுத்­த­டுத்து வந்த தலை­மு­றை­யினர் மத்­தியில் பிர­பல்யம் பெற்­று­வந்­துள்­ள­துடன் 1980களில் கராச்­சியில் ஆரம்­ப­மான இப் போட்டி நாடு முழு­வதும் விரை­வாக வியா­பித்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். ‘‘இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் வேகமும் விறு­வி­றுப்பும் இருக்­கின்­றன.\nஒவ்­வொரு பந்­து­வீச்­சின்­போதும் ஏதோ ஒரு ��ியத்­தகு விடயம் நடக்­கின்­றது. ஒவ்­வொரு இரு­பது ஓவர்கள் நிறை­வ­டையும் போது போட்­டியின் முடிவும் விரை­வாக கிடைத்து விடு­கின்­றது. ரமழான் காலத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் இத்தகைய போட்டியை ஏற்பாடு செய்வது இலகுவானதாகும்’’ என தனது சுயசரிதையில் அவ்றிடி தெரிவித்துள்ளார்\nமகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவரானார் சானா மிர்\nஜேர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண் இலத்திரனியல் பொருட்களுடன் யாழில் கைது\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை வென்றது இலங்கை\nஇங்கிலாந்துக்கு கடைசி ஓவரில் ஓர் ஓட்டம் மேலதிகமாக தவறாக வழங்கப்பட்டுள்ளது: நடுவர்…\n2019 உலகக் கிண்ண வலைபந்தாட்டம் : இலங்கையை வென்றது சமோவா\nநியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனிடம் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கேட்கும்…\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த…\n‘சிங்கள பௌத்த மத பயங்கரவாதத்தை நிறுத்து’ எனத்…\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப்: இந்திய அணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/document-category/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-17T10:54:42Z", "digest": "sha1:K5MGAQFJX4TLXOSTCJSZIVPA5XMRZRY7", "length": 4833, "nlines": 97, "source_domain": "thanjavur.nic.in", "title": "கனிம வள அறிக்கை | தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் | India", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஅனைத்து கனிம வள அறிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு மாவட்ட சுருக்கக்குறிப்புகள்\nகனிம வள அறிக்கை 20/03/2019 பதிவிறக்கங்கள்(8 MB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2019/04/blog-post_26.html", "date_download": "2019-07-17T11:18:43Z", "digest": "sha1:6YSMXKJSAQ3WI6ZS2JQT33L2CTV2H37C", "length": 18290, "nlines": 177, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: நீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nமுற்றுகையைத் திடமாக நடத்தினார்கள் ஹொய்சளர்கள். நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. என்றாலும் மனம் தளரவில்லை. நான்காம் மாதம் கியாசுதீன் ஓர் படையுடன் கண்ணனூர் நோக்கி வருவதாக மதுரையிலிருந்து வந்த ஒற்றர்கள் மூலம் தகவல்கள் கசிந்தன. வடகாவேரிக்கரையில் ஹொய்சளர்கள் அவர்களை எதிர்கொண்டனர். கியாசுதீனின் வலுவற்ற படையால் ஹொய்சளர்களின் அதிரடித் தாக்குதலைத் தாங்க முடியவில்லை. ஒரே நாள் சண்டையில் கியாசுதீன் தப்பித்தோம், பிழைத்தோம் என மதுரைக்கு ஓடி ஒளிந்து விட்டார். இந்த வெற்றி ஹொய்சளர்களிடையே புதியதொரு தெம்பைக் கொடுத்தது. விரைவில் மதுரையிலிருந்தும் சுல்தானியர்களைத் துரத்திவிடலாம் என மகிழ்ந்தார்கள். அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இப்போது கண்ணனூர்க் கோட்டை முற்றுகையை முடிக்கும் முன்னே மதுரைக்குச் செல்லக் கூடாது என்பதிலும் திண்ணமாக இருந்தார்கள்.\nஅப்போது குலசேகரனுக்கு ஓர் யோசனை தோன்றிற்று. உடனே வீர வல்லாளரிடம் சென்று, அரங்கன் கிருபையால் வெற்றி கிட்டும் எனத் தோன்றுவதால் விரைவில் அரங்கன் கோயிலைத் திறக்கும் நாட்கள் வந்துவிடும். அதற்குள் போய்த் தான் அரங்கன் கோயிலைச் சற்று சீரமைக்க எண்ணுவதாகத் தெரிவித்தான். கோயில் பாழ்பட்டிருக்கும் என்றும் அதைச் சீராக அமைத்து வைத்தால் அரங்கன் கோயிலுக்குள் வந்த உடனே வழிபாடுகளைத் தொடங்கி விடலாம் என எண்ணுவதாகவும் சொன்னான். அதற்கு வல்லாளர் தானும் கூட வருவதாகச் சொல்லிவிட்டு ஓர் வெள்ளிக்கிழமை நல்ல நாளாகப் பார்த்து, நல்லவேளையும் பார்த்து, நிழலை அளந்து நாழிகைக் கணக்குப் பார்த்து சுப முஹூர்த்தத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு குலசேகரனுடன் வல்லாளரும் தக்க பாதுகாப்புப் படைகளுடன் திருவரங்கம் நோக்கிப் பயணப்பட்டார்கள். திர��வரங்கத்து மண்ணை மிதித்ததுமே குலசேகரன் உடல் சிலிர்த்தது. குதிரையிலிருந்து கீழே விழுந்து மண்ணை வணங்கினான். வீர வல்லாளரும் அரங்கன் கோயில் இருக்கும் திசை நோக்கித் தானும் கீழே விழுந்து வணங்கினார்.\nபதினெட்டு ஆண்டுகளாக ஊரில் யாருமே குடி இருக்கவில்லை என்பதைக் குலசேகரன் போகும் வழியெங்கும் மண்டிக்கிடந்த செடி, கொடிகளில் இருந்தும் தூர்ந்து போயிருந்த சாலைகளில் இருந்தும் புரிந்து கொண்டான். அவன் கண்களில் நீர் ததும்பியது. கண்ணீர் பெருக நகருக்குள் நுழைந்தான். தெருத்தெருவாகச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தான். எங்கெங்கு பார்த்தாலும் எரிந்த அல்லது இடிந்த, அல்லது இடிக்கப்பட்ட வீடுகளின் மிச்சங்கள். ஆங்காங்கே கிடந்த சில எலும்புக்கூடுகள், கபாலங்கள் ஊரே பாழ்பட்டது போல் தன் அழகு இழந்து காட்சி அளித்தது. தேர் ஓடும் வீதிகளுக்குள் நுழைந்தவன் மனம் பரபரக்கத் தன் வீட்டு வாசலைத் தேடிப் போனான். அங்கிருந்த யாளி முகப்பைத் தடவித் தடவிப் பார்த்தான். வீடு கூரை இல்லாமல் சிதிலமாகக் கிடந்ததையும் ஒரு காலத்தின் தானும், தன் தாயாரும் இங்கே வாழ்ந்ததையும் நினைவு கூர்ந்தான். துக்கம் பொங்கி வந்தது. வீட்டின் வாசற்படியில் அமர்ந்து, \"அம்மா ஊரே பாழ்பட்டது போல் தன் அழகு இழந்து காட்சி அளித்தது. தேர் ஓடும் வீதிகளுக்குள் நுழைந்தவன் மனம் பரபரக்கத் தன் வீட்டு வாசலைத் தேடிப் போனான். அங்கிருந்த யாளி முகப்பைத் தடவித் தடவிப் பார்த்தான். வீடு கூரை இல்லாமல் சிதிலமாகக் கிடந்ததையும் ஒரு காலத்தின் தானும், தன் தாயாரும் இங்கே வாழ்ந்ததையும் நினைவு கூர்ந்தான். துக்கம் பொங்கி வந்தது. வீட்டின் வாசற்படியில் அமர்ந்து, \"அம்மா அம்மா\" எனத் தன் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டு தன் தாயை நினைவு கூர்ந்தான்.\nஇந்த வீட்டை விட்டுச் செல்லும்போது திரும்பியே வரமாட்டோம் என்றா நினைத்தோம். திரும்பி மறுபடி வரப் போகிறோம் என்று தானே பத்திரமாகப் பூட்டிச் சென்றோம். எத்தனை வருடங்கள். ஆயிற்று. பத்தொன்பது வருடங்கள் முடியப் போகிறது. இத்தனை காலம் இங்கே வரவே போவதில்லை என நினைத்தோமா வீடு தான் அதுவரை இருக்கிறதா வீடு தான் அதுவரை இருக்கிறதா சிதிலமாகி விட்டதே அப்போது இதெல்லாம் தெரியவே இல்லையே குலசேகரன் விம்மத் தொடங்கினான். முன்னே சற்று தூர��் சென்றுவிட்ட வீர வல்லாளர் குலசேகரனைக் காணோம் எனத் திரும்பிப் பார்த்தவர் அவன் அங்கே வீட்டு வாசலில் நிலை குலைந்து அமர்ந்திருப்பதைக் கண்டு ஓரளவு விஷயம் புரிந்தவராய்த்திரும்பி வந்தார். மெல்ல அவனைத் தொட்டு எழுப்பி ஆசுவாசப்படுத்தி மேலே அழைத்துச் சென்றார்.\n குலசேகரன் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. இங்கே தானே பஞ்சு கொண்டானோடு சேர்ந்து எதிரிகளைத் துவம்சம் செய்யச் சண்டை போட்டோம். பஞ்சு கொண்டான் நமக்கு எத்தனை எத்தனை யுக்திகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரை மனதில் நினைத்தவாறு உள்ளே சென்ற குலசேகரனுக்கு உள்ளே உள்ள எல்லாப் பகுதிகளும் இடிந்தும், பொடிந்தும் கிடந்ததைப் பார்த்தான். தன்னுடன் வந்த வீரர்களிடம் சொல்லிச் செடி, கொடிகளை அகற்றச் செய்தான். வீரவல்லாளரும், குலசேகரனும் நாழிகை வாசலைக் கடந்து சந்நிதிக்குள் சென்றனர். சந்நிதி மண்டபத்தில் ஏறியதும் அங்கே புழுதியும், கல்லும் குவிந்திருப்பதைக்கண்ட குலசேகரன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கீழே விழுந்து நமஸ்கரித்தான். மன்னரும் மண்டி இட்டு வணங்கினார். அவர் கண்களும் கண்ணீரைப் பொழிந்தன.\nஉள்ளே மூலவரை மறைத்து மூடி இருந்த கற்சுவர் அப்படியே இருந்தது. அதன் மீது அரங்கனைச் சித்திரமாக எழுதப்பட்டிருந்தது ஆங்காங்கே சிதிலமாகிக் கிடந்தது. ஆனாலும் அரங்கன் குலசேகரன் கண்களுக்கு விஸ்வரூபமாகத் தெரிந்து கொண்டிருந்தான். குலசேகரன் மனம் உருக அரங்கனைப் பிரார்த்தித்தான். வல்லாளரும் கண்கள் கண்ணீரை மழையாகப் பொழிய வணங்கிக் கொண்டிருந்தார். குலசேகரன் அப்போதே அந்தக் கற்சுவரைப் பெயர்க்க வேண்டும் என ஆசைப்பட வீர வல்லாளரோ எக்காரணத்தினாலோ அவசரப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டார். பின்னர் யோசனையுடன் தாம் இன்னமும் இந்த பூமிக்குச் சொந்தக்காரனாக ஆகவில்லை என்பதோடு முழு வெற்றியும் இன்னமும் கிடைக்கவில்லை. மேலும் இந்தக் கற்சுவரை எழுப்பியவர் வேதாந்த தேசிகர் எனச் சொல்லி இருக்கிறபடியால் அவரே வந்து இந்தக் கற்சுவரைத் திறப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார் மன்னர். அவ்வளவில் இருவரும் வீரர்களைக் கொண்டு சந்நிதியை மட்டும் சுத்தமாக்கும் வேலையைச் செய்தார்கள். சித்திர உருவத்தில் காணப்பட்ட அரங்கனுக்கு வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்கான உத்தரவை வீர வல்���ாளர் வழங்கினார்.\nஅதன் பின்னரும் கண்ணனூர் முற்றுகை ஐந்தாவது மாதமாக நீடித்தது.\nசிங்கப்பிரானின் முடிவும், ஹொய்சளர்களின் தாக்குதலும...\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nசுல்தானியர் அழிவும் தொடரும் முற்றுகையும்\nவீர வல்லாளரின் வீரமும், குலசேகரன் கவலையும்\nகுலசேகரன் வருத்தமும், சிங்கப்பிரான் நிலையும்\nஅரங்கன் பயணம் மீண்டும் ஆரம்பம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithaiblog/kavithaimovies/1134-mouna-boogambham", "date_download": "2019-07-17T10:24:01Z", "digest": "sha1:2BXNB3AAEO2QC5OLYB42ZMHL5KZKWQO5", "length": 2872, "nlines": 42, "source_domain": "kavithai.com", "title": "மௌன பூகம்பம்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2015 11:18\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/author/tamil32/page/5/", "date_download": "2019-07-17T10:42:03Z", "digest": "sha1:TWYPLKWV64MRE6XDXCEWJH2YAVBIGSCB", "length": 19083, "nlines": 127, "source_domain": "tamilthiratti.com", "title": "Thanigai Velan Selvaraj, Author at Tamil Thiratti - Page 5 of 18", "raw_content": "\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம்\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது\n2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம்\n2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ 100 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ .1.2 லட்சத்தில் ...\nபுதிய மாருதி சுசூகி சிக்ஸ்-சீட்டர் வகை கார்கள் ஆகஸ்ட் 12-ல் அறிமுகம்\nஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்\nமுற்றிலும் எலக்ட்ரிக் முறையில் இயங்கும் 2020 மினி கூப்பர் எஸ்இ கார் வெளியானது\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து சிறப்பம்சங்கள்\nடுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 எண்டிரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; பைக்கின் ஆரம்ப விலை ரூ. 19.99 லட்சம்\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனா விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 25.30 லட்சத்தில் துவக்கம்\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்கள் புதிய கலர்களில் வெளியானது\nபாகிஸ்தானில் இருந்து அபிநந்தன் வாகா வழியாக இன்று இந்தியா வருகிறார் tamil32.com\nஇந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் இன்று விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்.\nநாளை 66வது பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார் மு க ஸ்டாலின் tamil32.com\nதிமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் நாளை 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஇரட்டை இலை சின்னம் தினகரனுக்கு இல்லை, உயர்நீதிமன்றம் உத்தரவு tamil32.com\nஇரட்டை இலைச் சின்னத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் டி டி வி தினகரன் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது, பல கட்ட விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு தான் என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது,\nநாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன், பாகிஸ்தான் அரசு அறிவிப்பு tamil32.com\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அண்மையில் பாகிஸ்தான் அரசால் கைதுசெய்யப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்தது, மேலும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகத்தை இந்திய தூதர்கள் நேரில் சென்று வலியுறுத்தினர்.\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் வி வி வி tamil32.com\nஸ்கெட்ச் படத்தை இயக்கிய இயக்குனர் விஜயசந்தர் அடுத்த படமாக வி வி வி என்ற படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகராக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி பிரதமர் ஆவேசம் tamil32.com\nஇந்திய வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.\nபோர் சூழலை இந்திய அரசு தடுக்க வேண்டும் திருமாவளவன் கோரிக்கை tamil32.com\nகடந்த வாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது இதில் ராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். அத��்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.\nரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு tamil32.com\nசமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை – மக்கள் மகிழ்ச்சி tamil32.com\nசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து இருக்கலாமோ என கணிக்கப்படுகிறது.\nஇந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தல் tamil32.com\nபாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி தரும் விதமாக நேற்று அதிகாலை இந்திய விமானப் படை வீரர்களால் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது அப்போது துரதிஷ்ட விதமாக இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார்.\nநிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் வைகோ ஆவேசம் tamil32.com\nதேர்தல் வருவதால் மட்டுமே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் நாங்கள் நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.\nவைகோவுக்கு பிரச்சாரம் செய்வேன் நாஞ்சில் சம்பத் கருத்து tamil32.com\nதமிழக அரசியலில் 32 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ஆரம்பகாலத்தில் திமுகவிலும் பின்பு மதிமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் பணியாற்றியுள்ளார்.\nநாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி tamil32.com\nமக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்குமுன் மதுரையிலும் திருப்பூரிலும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கு கொண்டார்.\nஎங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி தமிழிசை பேச்சு tamil32.com\nவருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என தமிழிசை பேசியுள்ளார்.\nமார்ச்சில் ஈரோடு வருகிறார் பிரதமர் மோடி tamil32.com\nமக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மார்ச் 6ஆம் தேதி சென்னையில் நடக்கும் மாபெரும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.\nபெங்களூருவில் இன்று ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டி20 போட்டி – ஆஸ்திரேலியாவை பழி வாங்குமா இந்திய அணி\nஇந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது இன்று இரண்டாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரை சமன் செய்யும் விதத்தில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாலகோட் இந்திய விமானப்படை தாக்குதல் tamil32.com\nகடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மரணமைடைந்தனர். இந்த நிகழ்வு நாட்டு மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த தருணத்தில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாமை இந்திய இராணுவம் தகர்த்துள்ளது சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nOscar Awards 2019: – யாருக்கெல்லாம் ஆஸ்கர் விருது முழுப் பட்டியல் இதோ tamil32.com\nஎன்னமா நடிக்கிறான்யா இவனுக்கு ஆஸ்கார் விருதே குடுக்கலாம்” என்று பல நபர்கள் நம்மிடமே கூறி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆஸ்கார் சினிமா துறையில் மாபெரும் முக்கியமான கவுரவிக்கும் நிகழ்ச்சியாய் பார்க்கப்படுகிறது.\nட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் சந்திப்பு tamil32.com\nஅமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாட்டு தலைவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர்.\nநாங்கள் தான் தமிழகத்தின் A டீம் – கமல்ஹாசன் tamil32.com\nநெல்லை பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய கமல்ஹாசன் என்னைப் பார்த்து பாஜகவின் B டீம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நாங்கள் தான் தமிழகத்தின் A டீம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295141.html", "date_download": "2019-07-17T10:29:30Z", "digest": "sha1:2LHVLREOL3P7YY4NES6YOF3HAHJ3KLOA", "length": 9636, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 20ம் திருவிழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 20ம் திருவிழா..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 20ம் திருவிழா..\nயாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 20ம் திருவிழா நேற்று 11.07.2019 வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nதுணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது – மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு..\nவெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களில் இருந்து 858 பேர் நாடு திரும்பினர்..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nகடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:56:57Z", "digest": "sha1:TGR6UZ35DTCUXCXXWIF3TDVFM4TCHXJL", "length": 4960, "nlines": 36, "source_domain": "www.sangatham.com", "title": "பட்டோஜி தீக்ஷிதர் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → பட்டோஜி தீக்ஷிதர்\nஅதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார் இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்\nகௌமுதி என்றால் நிலவொளி என்று அர்த்தம். அஷ்டாத்யாயியை கற்பதற்கு அணுகும் மாணவர்களை, சூரியனின் வெப்பம் போன்ற அதன் கடினத் தன்மை நெருங்க விடாமல் செய்துவிடக் கூடும். அதற்கு மாற்றாக அநேக உதாரணங்களுடன் நிலவொளியின் குளுமையை ஒத்ததாக அமைந்த நூலே வியாகரண சிந்தாந்த கௌமுதி என்று அழைக்கப் படுகிறது.\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா\nவேதாந்த உண்மைகளை அறிய வடமொழி பயிற்சி தேவை\nமுருகன் தந்த வடமொழி இலக்கணம்\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/03/invisible-folder_4111.html", "date_download": "2019-07-17T11:24:18Z", "digest": "sha1:3ZP36FT7OWNCYT6N7FC3K7WYXJSSRF36", "length": 8387, "nlines": 153, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Invisible Folder - லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு..", "raw_content": "\nInvisible Folder - லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு..\nInvisible Folder - ஐ எப்படி உருவாக்குவது என்பதைபற்றி என்னுடைய முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.\nலேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு.. லேப்டாபில் 'Numeric Key pad' இல்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லையோ என்ற ஐயத்தை களையவே இந்தபதிவு.\nInvisible Folder - ஐ எப்படி உருவாக்குவது என்பதைபற்றி கிழ்கண்ட லிங்கில்படித்துவிட்டு பிறகு இதை தொடரவும்.\nStart->Run-ல் osk.exe என டைப் செய்து என்டர் அடிக்கவும். இப்பொழுது On-Screen Keyboard உங்கள் திரையில் வரும்.\nதேவையான Folder-ல் ரைட் கிளிக் செய்து 'Rename' தேர்வு செய்யவும். இப்பொழுது On-Screen Keyboard -ல் nlk (Number Lock) கீயை Off செய்யவும். பிறகு Alt கீயில் கிளிக் செய்து Numberic Pad-ல் '0160' கிளிக்செய்து மறுபடியும் Alt கீயை Off செய்து என்டர் கிளிக் செய்யவும்.\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nஃபயர் ஃபாக்ஸில் மௌஸ் வீலின் 5 பயன்பாடுகள்\nஎந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வை...\nகண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை உரு...\nInvisible Folder - லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு..\nஉங்கள் கோப்புகளை நொடியில் தேட..\n\"Open with\" என்று வருகிறதா\nஅறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா\nஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Cont...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_694.html", "date_download": "2019-07-17T10:31:55Z", "digest": "sha1:XJTVFETF5Z32ZM7IEM6QJG5MEGNIXEXY", "length": 15324, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி ஆட்சியில் சமாதானம் ஏற்படும் என்கிற மென் நம்பிக்கையும் ஆபத்தில்; சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி ஆட்சியில் சமாதானம் ஏற்படும் என்கிற மென் நம்பிக்கையும் ஆபத்தில்; சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 17 May 2017\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் அனைத்து இனங்களுக்கிடையேயும், தரப்பினரிடையேயும் சமாதானமும் கூட்டுறவும் ஏற்படும் என்று காணப்பட்ட மெல்லிய நம்பிக்கை, தற்போது ஆபத்தில் காணப்படுவதாக சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) தெரிவித்துள்ளது.\nமைத்திரிபால சிறிசேன பதவியேற்று 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இலங்கையின் தற்போதையை நிலை தொடர்பில் சர்வதேச நெருக்கடிக் குழு ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேசிய அரசாங்கத்தின் முதல் 9 மாதங்களில், கணிசமான அடைவுகள் பெறப்பட்ட போதிலும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்கள், மெதுவடைந்துள்ளன அல்லது தலைகீழாக மாறியுள்ளன.\nஅத்தோடு, தேசிய அரசாங்கத்துக்குள் பிளவுகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ, உள்ளடக்கமான சமூகத்தை உருவாக்கவோ அல்லது தேசிய பாதுகாப்பு நிலைமையைச் சீர்படுத்தவோ, குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுக்கவில்லை. அத்தோடு, இந்த அரசாங்கம், குறுகியகால கட்சி, தனிநபர் அரசியல் கணிப்புகளை விடுத்து, சீர்திருத்தம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அரசியலில் இறங்க வேண்டும்.\nபொருளாதாரத்தை உயர்த்துதல், ஊழலை இல்லாது செய்தல், சட்டத்தின் ஆட்சியை மீளக் கொண்டு வருதல், போரின் பிரச்சினைகளைத் தீர்த்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் ஆகியன, பரந்தளவில் அடையப்படாதவையாகவே உள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், அரசியல் கொலைகள், இந்த அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் ஆகியன தொடர்பில், போதுமான வழக்குத் தொடுப்புகள் இடம்பெறாத நிலையில், சீர்திருத்தத்துக்கான அரசாங்கத்தின் விருப்பம் தொடர்பான நம்பிக்கை, குறைவடைந்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டைக் கைக்குள் வைத்திருத்தல் தொடர்பாக, ராஜபக்ஷவுடன் போட்டியிட்டுக் கொண்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்தத் தேசிய அரசாங்கம் தொடர்பில், விருப்பத்துடன் இருக்கவில்லை.\nமறுபக்கமாக, ஐ.தே.கவின் செருக்குத் தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின், ஆலோசனைகளை ஏற்காத பண்பு காரணமாகவும், இந்த அமைச்சர்கள், இவ்வாறு காணப்படுகின்றனர்.\nராஜபக்ஷவின் தேசியவாதத்தால் அச்சமடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முக்கியமான அரச, நல்லிணக்க வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில், தயக்கம் காட்டுகிறார். ஆனால் இது, அவரைப் பதவிக்குக் கொண்டுவந்த மக்களின் ஆதரவை இழக்கச் செய்கிறது.\nதடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீதான சித்திரவதைகள், வழக்கமாக இடம்பெறும் நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும், இன்னமும் பிரதியீடு செய்யப்படவில்லை.\nவடக்கிலும் கிழக்கிலும், பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ், முஸ்லிம் சமூகங்களில், புத்தரின் சிலைகள் வைக்கப்படுகின்றன.\nஇராணுவத்தின் நடவடிக்கைகளைக் குறைக்காமை காரணமாக, வடக்கில் வாழும் தமிழ் மக்களின் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவைப் பலவீனமாக்கிவருகிறது.\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குக. இதில் அனைத்துப் பிரஜைகளதும் சமூகங்களதும் உரிமைகள், சமமாக மதிக்கப்பட வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பில் இது வெற்றிபெறுவதற்கான பிரசாரம், ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஇராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகள் விடுவிக்கப்படுவதைத் துரிதமாக்குவதோடு, அவற்றை மேலும் வெளிப்படையாக்குக. உள்ளூர் வணிகங்களைப் பாதிக்கும் வகையில், விவசாயம், பண்ணை, கடைகள் போன்றவற்றில் இராணுவச் செயற்பாட்டை நிறுத்துக.\nதமிழ், முஸ்லிம் இடங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிப்பதில், இராணுவப் பங்கெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருக. சட்டரீதியான அரசியல் நடவடிக்கைகளை அச்சுறுத்தும், கண்காணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துக.\nசுயாதீனமான, அனுபவம் வாய்ந்த ஊழியர்களோடு, பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு முக்கியமான பங்கை வழங்கும் வகையில், காணாமல் போனோருக்கான அலுவலகத்தை, உடனடியாக அமைக்குக. நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அங்கிகரித்து, அதன் பரிந்துரைகளைப் பயன்படுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான திட்டத்தை விருத்தி செய்க.\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இல்லாது செய்து, பரவலாகக் காணப்படும் சட்டவிலக்களிப்பை நிறுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துக.\nபெப்ரவரி 2015இல் நடைபெற்ற திணைசேரி பிணைமுறி, ஊடகவியலாளர்களையும் மாணவர்களையும் கொன்ற தொடர்ச்சியான பல சம்பவங்களின் இராணுவப் புலனாய்வாளர்களின் பங்களிப்பு என்ற குற்றச்சாட்டு, மூதூர் உதவிப் பணியாளர்களின் படுகொலை, திருணோமலை மாணவர்களின் படுகொலை ஆகியவற்றை விசாரிக்குக.” என்றுள்ளது.\n0 Responses to மைத்திரி ஆட்சியில் சமாதானம் ஏற்படும் என்கிற மென் நம்பிக்கையும் ஆபத்தில்; சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவிப்பு\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி ஆட்சியில் சமாதானம் ஏற்படும் என்கிற மென் நம்பிக்கையும் ஆபத்தில்; சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2744", "date_download": "2019-07-17T10:35:32Z", "digest": "sha1:Q4NA4MUWVFQKRMTZNFMAAL76QLMWGOI2", "length": 5891, "nlines": 36, "source_domain": "www.muthupet.in", "title": "பொதுமக்களை மிரட்டும் மின் கம்பங்கள் - பொதுமக்கள் அச்சம்... - Muthupet.in", "raw_content": "\nபொதுமக்களை மிரட்டும் மின் கம்பங்கள் – பொதுமக்கள் அச்சம்…\nமுத்துப்பேட்டை பகுதிகளில் மக்களை மிரட்டி கொண்டிருக்கும் புயலில் சிக்கிய மின் கம்பங்கள்.\nமுத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. புயலினால் சேதம் அடைந்த மின் கம்பங்கள் முத்துப்பேட்டையில் பெரும்பாலான பகுதிகளில் புதிதாக மாற்றப்பட்டு மின் வினியோகம் வழங்கப்பட்டது. ஆனாலும் குறிப்பிட்ட சில தெருக்களில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்படாமல் எப்போது விழும் என்ற நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.\nநம்முடைய பல பதிவுகளில் இந்த மின் வாரியத்தின் அலட்சியபோக்கு குறித்து பதிவிட்டு இருந்தோம். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் இன்னும் அரங்கேரவில்லை. இது ஒருபுறம் இருக்க புதிதாக மாற்றப்பட்ட மின் கம்பங்கள் நிலையும் பரிதாபமாக உள்ளது. சாதாரண மழைக்கே தாக்கு பிடிக்குமா என்ற எண்ணம் மக்கள் மனதில் அனுதினமும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nமுத்துப்பேட்டை புதுமனை தெரு 5 வது வார்டு திருமேனி காலணி அருகில் பழைய சேதம் அடைந்த மின் கம்பம்கள் மாற்றப்படாமல் அதே நிலையில் மின் சேவை இணைக்கப்பட்டுள்ளது. மேற்பகுதி சேதம் அடைந்துள்ளதால், எப்போது விழும் என்று சொல்ல முடியாத அளவிற்கு மிக மோசமாக இருந்து வருகிறது. அப்பகுதி மக்கள் நம்மிடம் கூறுகையில் : எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருக்கிறது இந்த மின்கம்பம். கஜா புயலின் இழப்பை போல் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் மறுபடியும் இதனால் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் நாங்கள் இருந்து வருகிறோம். அதை சரி செய்து தர வேண்டி பலமுறை கோரிக்கைகள் வைத்தும் நிறைவேற்ற முன்வரவில்லை; என்று குற்றம் சாட்டினர்.\nபொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய துறை செயல்பட வேண்டும். விரைவில் முத்துப்பேட்டை பகுதிகளில் இதே போன்ற நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த முத்துப்பேட்டை மக்களின் கோரிக்கையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2898", "date_download": "2019-07-17T10:26:20Z", "digest": "sha1:IBTGNTIJJB6IZQOQ5EB2BW7PKPFFEYUC", "length": 3446, "nlines": 34, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பேட்டையில் களைகட்டும் பொங்கல் பர்ச்சேஸ்... - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டையில் களைகட்டும் பொங்கல் பர்ச்சேஸ்…\nமுத்துப்பேட்டையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம். மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு.\nமுத்துப்பேட்டை சுற்று வட்டார மக்கள் பண்டிகை காலங்களில் தேவையான பொருட்கள் வாங்க முத்துப்பேட்டைக்கு வருவது வழக்கம். நாளை பொங்கல் பண்டிகை என்பதால் மக்கள் மக்கள் கூட்டம் முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் நிரம்பி வழிகிறது. கரும்பு மற்றும் பொங்கல் வைக்க தேவையான மண் பானைகள் அதிக அளவில் முத்துப்பேட்டை பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதனால் அப்பக��தியில் 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனை அடுத்து காவல் துறையினர் மன்னார்குடி சாலை உள்ளே பெரிய வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகளை போட்டு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/xiaomi-redmi-5-16-gb-lake-blue-2-gb-ram-dual-sim-4g-price-ptIGXz.html", "date_download": "2019-07-17T11:20:42Z", "digest": "sha1:LM44ZOOL25GY72QXLJVWM26TUOZEJWK5", "length": 17060, "nlines": 372, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி விலைIndiaஇல் பட்டியல்\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி சமீபத்திய விலை Jul 15, 2019அன்று பெற்று வந்தது\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கிடாடா கிளிக் கிடைக்கிறது.\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 6,791))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. க்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Dual SIM 4G\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nக்ஸிஅசாமி ரெட்மி 5 16 கிபி லக்கே ப்ளூ 2 ரேம் டூயல் சிம் ௪கி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/01/16/retail-fdi-fake-opposition/", "date_download": "2019-07-17T11:42:31Z", "digest": "sha1:YS2VN67CXFZREZSSVHOB4CRXNWU7ICEM", "length": 43606, "nlines": 245, "source_domain": "www.vinavu.com", "title": "வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை ! - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள��போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்���து கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nவால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை \nஇந்திய நாடாளுமன்றம் என்பது வெற்று அரட்டைமடம்; ஜனநாயகத்துக்கான தேசிய முகமூடி; நாட்டையும் மக்களையும் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைக்கும் துரோகிகள்தான் ஓட்டுக்கட்சிகள் – என்பதை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கான வாக்கெடுப்பு விவாதம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதென்பதுதான் ஓட்டுக் கட்சிகளின் முடிவாக இருந்தது. எனினும், இந்த நாடகத்தை எப்படித் திறமையாக நடத்துவது என்பதில்தான் அவர்களிடையே வேறுபாடு நிலவியது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில், எந்த ஓட்டுக்கட்சி எந்த நிலையை எடுக்கும் என்பதும், ஓட்டெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்பதும் கிட்டத்தட்ட எல்லோரும் அறிந்த விசயம்தான். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் என்ற பெயரில் தலா இரண்டு நாட்களுக்கு ஒரு ஜனநாயகக் கேலிக்கூத்து நடந்துள்ளது.\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் தீர்மானம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அரசுக்கு எதிராக 218 வாக்குகளும், ஆதரவாக 253 வாக்குகளும் கிடைத்தன. 545 எம்.பி.க்களைக் கொண்ட அவையில் அன்று 471 உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். முலயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மைய அரசைக் காப்பாற்றவும் தாங்களும் எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளவும் வெளிநடப்பு செய்தன. மாநிலங்களவையில், மைய அரசின் முடிவுக்கு எதிராக 102 வாக்குகளும், ஆத���வாக 123 வாக்குகளும் பதிவாகின. இங்கேயும் சமாஜ்வாதி கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. பகுஜன் சமாஜ் கட்சியோ ஆட்சியைக் காப்பாற்ற மைய அரசை ஆதரித்து வாக்களித்தது. மக்களவையில் 35 வாக்குகளும், மாநிலங்களவையில்21 வாக்குகளும் கூடுதலாகப் பெற்று இத்தீர்மானம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு விட்டது.\nநாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அரசே நிர்வாக ரீதியாக இம்முடிவை எடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதே உலக வங்கியின் – ஏகாதிபத்தியங்களின் கட்டளை. இருப்பினும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு காட்டி நாடகமாடியதால் இப்படியொரு ஜனநாயக நாடகமாட வேண்டியிருந்தது. இது ஆளும் காங்கிரசு கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்தான் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்துள்ளோம் என்று நியாயவாதம் பேச கைக்கூலி மன்மோகன் அரசுக்கு வாப்பாகிவிட்டது. இன்று நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக நாடகமாடிய கட்சிகள், நாளை ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்றமே இப்படியொரு முடிவை எடுத்துள்ளதால் அதை உடனடியாக மாற்ற முடியாது; நாடாளுமன்றமே மீண்டும் இதை நிராகரித்தால்தான் மாற்ற முடியும் என்று கூறிக் கொண்டு, வேறு வழியின்றி சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைத் தொடர வேண்டியிருக்கிறது என்று நியாயவாதம் பேசுவதற்கும் வாய்ப்பாகிவிட்டது.\nஅந்நிய முதலீட்டை நான் ஆதரிக்க மாட்டேன், வியாபாரிகளுக்கு எதிரான நிலையை தி.மு.க. எப்போதும் எடுக்காது என்று உறுதியளித்த கருணாநிதி, மதவாத ஆட்சி வரவிடாமல் தடுக்க காங்கிரசை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பல்டி அடித்தார். கருணாநிதி ஒரு வாரத்தில் பல்டி அடித்தார் என்றால், மாயாவதி இரண்டே நாட்களில் பல்டியடித்தார். மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியினர், வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மன்மோகன் அரசைக் காப்பாற்றினர். ஆனால், மாநிலங்களவையில் அக்கட்சி வெளிநடப்பு செய்யவில்லை. அப்படிச் செய்தால் அரசுக்கு எதிரான வாக்குகள் அதிகமாகி நெருக்கடி ஏற்படும் என்பதால் அங்கு மைய அரசுக்கு ஆதரவாக அவரது கட்சியினர் வாக்களித்துள்ளனர். “சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து, எங்கள் எதிர்ப்பை அவையில் பதிவு செய்தோம்” என இக்கட்சிகள் கூறுவதெல்லாம் மக்களின் தலையில் மிளகா அரைத்த கதைதான்.\nஇது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டுமென்று, தனது 2004 தேர்தல் அறிக்கையில் பகிரங்கமாக அறிவித்து ஆதரித்த கட்சிதான் பா.ஜ.க. இப்போது எதிர்ப்பதாக நாடகமாடும் பா.ஜ.க., வாக்கெடுப்பை நடத்தச் சொன்னதே தவிர, அந்நிய முதலீட்டைத் தடுக்க எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இந்த விவகாரத்தில் தப்பித்து நழுவிக் கொள்ளும் நோக்கத்துடன் தாழ்த்தப்பட்டோர்- பழங்குடியினரின் உயர்பதவிக்கான மசோதாவை அது முதன்மைப்படுத்தியது. நாடாளுமன்றத்தை முடக்கிக் கூச்சலிட்டதைத் தவிர, எந்த எதிர்க்கட்சியும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய துளியும் முயற்சிக்கவில்லை.\nகடந்த பத்தாண்டுகளில் ரிலையன்ஸ், மோர், பார்தி முதலான உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் கால்பதிக்கத் தொடங்கின. குறிப்பாக, பார்தியும் வால்மார்ட்டும் கூட்டுச் சேர்ந்து சட்டவிரோதமாக சில்லறை வர்த்தகத்தில் நுழைந்தபோதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடவில்லை.\nவால்மார்ட் நிறுவனம் சென்னை – வானகரத்தில் கட்டி வரும் கட்டிடம்\nநாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்துக் கூச்சல்களும் வெளிநடப்புகளும் நடந்து கொண்டிருந்தபோதே, தமிழகத்தில் சென்னை-வானகரம் அருகே கிடுகிடுவென கட்டிடங்களை எழுப்பத் தொடங்கிவிட்டது பார்தி வால்மார்ட் நிறுவனம். அண்ணாநகர் -திருமங்கலத்தில் அலுவலகம் அமைத்து, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 2,500 சில்லறை வணிகர்களைத் தனது உறுப்பினர்களாக்கியுள்ளது. மற்றவர்களைவிட ஏறத்தாழ 30 சதவீதத்துக்கு விலை குறைவாகத் தருவதாக வணிகர்களிடம் பேரம் பேசி வருகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சவடால் அடித்துக் கொண்டிருக்கும்போதே இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்றன.\nஒரு கார்ப்பரேட் நிறுவனம், அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிநிகளாகிய எம்.பி.க்களையும் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கும் நடவடிக்கைகள் – லாபியிங்” என்றழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் லாபியிங் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுகிறது. அமெரிக்காவில், இந்த லாபியிங் நடவடிக்கைகளுக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு நிறுவனமும் அரசுக்குக் காலாண்டுக்கொருமுறை அறிவிக்க வேண்டும். இதன்படி வால்மார்ட் நிறுவனம், கடந்த நான்காண்டுகளில் உலகெங்கும் 125 கோடி ரூபா செலவிட்டுள்ளதாகவும், இதில் இந்தியச் சந்தையில் நுழைவதற்கு லாபியிங் செய்யப்பட்டதை ஒரு அம்சமாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் லாபியிங் நடவடிக்கைகளுக்கு வால்மார்ட் நிறுவனம் எவ்வளவு செலவிட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அரசுக்குத் தெரிவிக்கும் சட்டபூர்வ லாபியிங் செலவுகளைத் தவிர, இதர பல வழிகளிலும் எல்லா ஏகபோக நிறுவனங்களும் செயல்படும் நிலையில், வால்மார்ட் இந்தியாவில் எவ்வளவு செலவிட்டு எத்தனை எம்.பி.க்களை விலைபேசியுள்ளது என்பது கோடி ரூபாய் கேள்வியாகவே நீடிக்கிறது.\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதை எதிர்த்து அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் இணைந்து திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்\nதற்போதைய அரசியலமைப்பு முறையானது, தனியார்மய- தாராளமய கார்ப்பரேட் கொள்ளையைத் தீவிரமாக்கி, நாட்டு மக்களை மரணப் படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த அரசியலமைப்புக்குள்ளாகவே தீர்வு கண்டுவிட முடியும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட முடியும் என்று சிறு வணிகர்கள் இன்னமும் நம்புகிறார்கள். ஓட்டுக் கட்சிகள் தொடர்ந்து துரோகமிழைத்த போதிலும், மண்குதிரைகளான அவற்றின் வெற்று வாக்குறுதிகளை நம்பி ஆற்றில் இறங்குகிறார்கள். ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே புதிய போராட்டமுறைகளை மேற்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. இவையனைத்தும் சேர்ந்து இத்தகைய கேலிக்கூத்தை ஓட்டுக்கட்சிகள் திறமையாக நடத்துவதற்கு வாப்பாக அமைந்து விட்டது.\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றியுள்ள துணிச்சலில், வங்கித்துறையைச் சீர்குலைக்கும் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா (2012), பங்கு ஆதாயம் மற்றும் கடன்கள் மீட்புச் சட்டங்கள் திருத்த மசோதா( 2012) ஆகியவற்றை மன்மோகன் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இதன் விளைவாக, இனி அரசுத்துறை வங்கிகளின் குடுமி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் இரும்புப் பிடியில் இருக்கும். உள்நாட்டு தனியார் வங்கிகள் அனைத்தும் பன்னாட்டு ஏகபோக நிதி நிறுவனங்களின் கைகளில் சிக்கிக் கொள்ளும்.\nஇவை தவிர, தடா, பொடா சட்டங்களின் புதிய அவதாரமான பயங்கரவாத “ஊபா’’ (UAPA) சட்டத்திலும் புதிய திருத்தங்களை அரசு கொண்டுவந்துள்ளது. எந்தவொரு குடிமகனையும் பயங்கரவாதியுடன் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டிக் கைது செய்ய போலீசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கும் வகையில், “ஊபா” சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஒருபுறம், அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு தாராள அனுமதி; மறுபுறம், நாட்டு மக்கள் மீது ஏவப்படும் பாசிச கருப்புச் சட்டங்கள். அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கும், இன்றைய நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிக்கும் சாராம்சத்தில் வேறுபாடு இல்லாமல் போவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மூலமோ, ஓட்டுக்கட்சிகளை நம்பியோ தீவிரமாகிவரும் இத்தகைய பேரழிவுத் தாக்குதல்களை முறியடித்துவிடலாம் என்று சில்லறை வணிகர்களும் உழைக்கும் மக்களும் இனியும் காத்திருக்க முடியாது. கடைந்தெடுத்த துரோகிகளாகிவிட்ட ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாடாளுமன்ற – சட்டமன்ற அரசியலுக்கு வெளியே மக்கள்திரள் புரட்சிகர போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டும்தான், மூர்க்கமான இத்தகைய மறுகாலனியத் தாக்குதலை முறியடிக்க முடியும்.\n– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nரியல் எஸ்டேட் முதலைகளுக்கு ஆதரவாக அதிகாரியை தூக்கியடித்த பாஜக அரசு \nஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் \nபுயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்\n//அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கும், இன்றைய நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிக்���ும் சாராம்சத்தில் வேறுபாடு இல்லாமல் போவிட்டது. //\nபிரிட்டிஷ்காரன் இடத்தைக் காலி பண்ணி 65 வருஷம்தான் ஆகுது. அதுக்கு முன்னாலும் அடிமைத்தனம் என்பது வேறு வகைகளில் பரிணமித்துதான் இருந்தது. 2000 வருடங்களுக்கு மேல் இப்படித்தான் இருந்து வருகிறது. இந்நிலையில் பல லட்க்கணக்கானோர் ரத்தம் சிந்தி கிடைக்கப்பெற்ற இந்த சுதந்திரத்துக்கு வெறும் அற்ப ஆயுள்தான் என்பதை நினைக்கும்போது, என்ன போராட்டம் செய்து என்ன ஆகிவிடப்போகிறது என்ற மலைப்பு ஏற்படாமல் இல்லை. புரட்சி நடத்தி சொர்க்கலோக ஆட்சியே கொண்டுவந்தாலும் எத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும் அது Iterative முறையில் இப்படியேதான் மனித குலம் evolve ஆக முடியுமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nடிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \nரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்\n50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்\nகல்யாண படம் பாரு களவாண்ட கதை கேளு\nஅனிதா படுகொலை : ஓசூர் – விருதை – திருவாரூர் ஆர்ப்பாட்டங்கள்\nகூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் \nபத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-17T10:56:15Z", "digest": "sha1:TT4P6O6NULGB22R5WB3EJJXL4CD6FJ66", "length": 2402, "nlines": 11, "source_domain": "maatru.net", "title": " பருப்பு உருண்டைக் குழம்பு", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nம���கப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதேவையானப் பொருட்கள்:துவரம் பருப்பு - 1/2 கப்பச்சை அரிசி - 1 டீஸ்பூன் புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவுசாம்பார் வெங்காயம் - 3பெரிய வெங்காயம் - பாதிதேங்காய் துருவல் - 1/4 கப் சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் (நிறைய)மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்நல்லெண்ணை - 2 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்கறிவெப்பிலை - ஒரு கொத்துஉப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறுசெய்முறை:துவரம் பருப்பு, அரிசி இரண்டையும் 2 மணி...தொடர்ந்து படிக்கவும் »\nதேவையான பொருள்கள்: புளி - எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க - எண்ணை, காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம்,...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_38.html", "date_download": "2019-07-17T11:21:18Z", "digest": "sha1:J2VNRSLVBDJ26XPAQNTUXX7H3VATCBWB", "length": 7572, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மூதூர் வலயத்தில் அதிக புள்ளி பெற்ற முஸ்லிம் மாணவி ! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மூதூர் வலயத்தில் அதிக புள்ளி பெற்ற முஸ்லிம் மாணவி \nமூதூர் வலயத்தில் அதிக புள்ளி பெற்ற முஸ்லிம் மாணவி \nமூதூர் கல்வி வரலாற்றில் முதல் தடவையாக 191 புள்ளிகள் பெற்று மூதூர் கல்வி வலயத்திற்கும்,மூதூரூக்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nநான்கு வருடங்கள ஆங்கில மொழிமூலம் கல்விகற்ற இம. மாணவி தரம் 05 ல் மாத்திரம் தமிழ் மொழி மூலம் கற்று இச் சாதனையை ஏற்படுத்தியமை விசேட அம்சமாகும்.\nஇவர் முகமட் அஸ்லம், தி/அந் நகர் ம.வித் ஆசிரியை நஜீபா ஆகியோரின் மகளாவார்.\nதி/மூ/ஹைரிய்யா வித்தியாலயம் அதிபர்,கற்பித்த ஆசிரியை:அப்துல் ஹக்கீம் சூறா, ஆசிரியர்: பசீர் சுஜாத் ஆகியோரையும் உதவிய அனைவரையும் வாழ்த்துகின்றோம்\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=32&cid=1207", "date_download": "2019-07-17T10:32:44Z", "digest": "sha1:JGKYZIG4RZTQFBOLCS6VBRZOZNOAIVPL", "length": 5054, "nlines": 40, "source_domain": "kalaththil.com", "title": "| களத்தில் களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு \"பொங்குதமிழ்\"\nUNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்\nகாலத்தின் தேவை கருதியும், \"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்\" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க பொங்கு தமிழராய் அனைத்து உறவுகளையும் உரிமை���ுடன் அழைக்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9287", "date_download": "2019-07-17T10:54:54Z", "digest": "sha1:Z7AIOLP7H4FCFQ6KKT7YSSY6M32MN4EG", "length": 6152, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Karthik S இந்து-Hindu Nadar கொங்கு நாடார் ஆண் Groom Male Groom Namakkal matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: கொங்கு நாடார் ஆண் Groom\nல சனி புத சூரி\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-07-17T11:03:29Z", "digest": "sha1:24KYE6EARSTN36GFDM3XGPZZXIBFHMZQ", "length": 9844, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:03, 17 சூலை 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதிருச்சிராப்பள்ளி‎; 19:52 +403‎ ‎2405:204:7382:ff62:33d5:6310:78:86af பேச்சு‎ →‎திருத்தலங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி திருச்சிராப்பள்ளி‎; 14:36 -62‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ 2405:204:70CD:D370:9278:645F:51D5:E1ACஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதிருச்சிராப்பள்ளி‎; 11:28 +62‎ ‎68.183.85.86 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு, PHP7\nவார்ப்புரு:Cite web‎; 09:09 +76‎ ‎Neechalkaran பேச்சு பங்களிப்புகள்‎ archive-date இணக்கமாக்கல்\nவார்ப்புரு:Cite web‎; 09:01 +90‎ ‎Neechalkaran பேச்சு பங்களிப்புகள்‎ archive-url இணக்கமாக்கும் முயற்சி\n(காப்புப் பதிகை); 08:17 Kanags பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Cite web-க்கான காப்பு நிலையை [தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) நேரத்திற்கு மாற்றினார் ‎ அடையாளம்: PHP7\nஅன்னை தெரேசா‎; 14:58 +937‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ *திருத்தம்*\nதூத்துக்குடி‎; 09:53 +79‎ ‎49.204.223.10 பேச்சு‎ →‎கல்லூரிகள் அடையாளம்: Visual edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/11-year-old-iranian-girl-scores-162-in-mensa-iq-test-beating-einstein-and-hawking-022355.html", "date_download": "2019-07-17T10:21:05Z", "digest": "sha1:QY5MYHY7LTOB4FF47GT755C4U7SZT5AS", "length": 18853, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "11-year-old-iranian-girl-scores-162-in-mensa-iq-test-beating-einstein-and-hawking - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\n5 hrs ago வியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n6 hrs ago குறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\n7 hrs ago இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\n9 hrs ago 149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\nNews சூர்யாவுக்கு ஆதரவு.. ஆளும் அரசுக்கு கண்டனம்... கமல்ஹாசன் 'தெறி' ட்வீட்\nAutomobiles டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nSports உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nFinance சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nMovies கஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்க���ம் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nஐன்ஸ்டீன், ஹாக்கிங்-ஐ தோற்கடித்த 11 வயது ஈரான் சிறுமி\nஏலிஸ்பெரி உயர்நிலைப் பள்ளி மாணவியான தாரா ஷெரீஃபி, மென்ஷா(MENSA) தேர்வில் ஆச்சர்யமளிக்கும் மதிப்பெண்களுடன் வெற்றிபெற்றுள்ளார் . இந்த தேர்விற்கென குறிப்பிட்ட வரையறைகள் இருக்கும் நிலையில், ஜீனியஸ் என்பதற்கு 140 மதிப்பெண்கள் பெறவேண்டும்.\nஆக்ஸ்போர்டில் இந்த தேர்வில் பங்கேற்ற இம்மாணவி, அங்குள்ள எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தார். உண்மையில், அவர் 162-2 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அது நவீன இயற்பியலின் தந்தை என கூறப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மதிப்பெண்களை விட 2 புள்ளிகள் அதிகம் ஆகும்.\nஇதுகுறித்து ஐஎப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தேர்வில் எப்படி பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பற்றி குறிப்பிட்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஷெரீஃபி ஜீனியஸ் தேர்வில் இவ்வளவு அதிகமாக மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து இயற்கையாகவே அதிர்ச்சியடைந்தார். இந்த மதிப்பெண்கள் மூலம் \"ஹை ஐ.க்யு சொசைட்டி\" என்றழைக்கப்படும் மென்சா சமூகத்தில் இணைய அவரை தகுதியுடையவர் ஆக்கியுள்ளது.\nமேலும் அச்சிறுமி பேசுகையில் எப்படி அவரும், அவரது பெற்றோரும் இணைந்து விருப்பங்களை தேர்வு செய்தனர் மற்றும் அதே அறிவுத்திறன் கொண்ட மற்றவர்களைப் பார்க்க எவ்வளவு உற்சாகமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டார்.மேலும் அவரது சில நண்பர்கள் இயற்கையாகவே அவரை மிகவும் ஈர்த்தனர் எனவும் தெரிவித்தார்.\nஇந்த அளவிற்கு ஸ்மார்ட் என்று தெரிந்திருக்கவில்லை\nதாராவின் தந்தையின் ஹோஸின் தனது ஆச்சரியத்தை பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது மகளைப் பற்றி பெருமை கொண்டாலும், தாராவின் அறிவுத்திறனை கண்டு அதிர்ச்சியடைந்து அவள் மிகவும் சிறப்பானவள் என கூறுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்ற போட்டியாளர்கள் கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னரே தாரா பதி���் கூறுவதையும் அவர் குறிப்பிடுகிறார். அவள் ஸ்மார்ட் என்று அவர் அறிந்திருந்தாலும், இந்த அளவிற்கு ஸ்மார்ட் என்று தெரிந்திருக்கவில்லை\nஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி\nதாரா தனது கல்வியை கணிதத்தில் ஏதாவதொரு பிரிவில் தொடர விரும்புகிறார். அவரிடம் இருந்து புதிய ஐன்ஸ்டீன் வெளியே வருகிறார் என்று நம்புவோம். ஒரு சமுதாயமாக, நாம் அவளுக்கு தேவையான அறிவிற்கான அனைத்து விசயங்களையும் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nவிண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nநிலநடுக்கம் நடந்த போது விண்வெளியிலிருந்து பூமி மீதான பார்வை\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஅப்போலோ 11 மிஷனில் ஏலியன்கள்\n149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\nசென்னை, மும்பை கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நாசா குழு அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nஇஸ்ரோவின் புதிரான டிவிட் கேள்வி: சந்திரன் எங்கிருந்து வந்தது\nவீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nஏலியன்ஷிப் என கூறப்பட்ட ஓமுயும்யா வேற்றுகிரக விண்கலம் பற்றிய புதிய சர்ச்சை\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் Eco 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nMi A3 மற்றும் Mi A3 லைட் முழு விபரம் பட்ஜெட் விலையில் அடுத்த புதிய ஆண்ட்ராய்டு ஒன் போன்\nடாடாஸ்கை, சன்டைரக்ட், டிஜிட்டல் டிவி, டிடிஹெச் பிளானில் சிறந்தது எது\nவர வர உங்க சேட்டை எல்லாம் அளவே இல்லாம போயிட்டு இருக்கு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/naked-fan-runs-in-the-field-during-england-vs-newzealand-match-015715.html", "date_download": "2019-07-17T10:38:56Z", "digest": "sha1:5QC532C4GXYW35SBLYJUSPYZBVI7H2AP", "length": 16414, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "WATCH: ஒரேயொ���ு ரசிகர்... ஒட்டுமொத்த போட்டியும் நிறுத்தம்.. மைதானத்தில் பதறி ஓடிய பாதுகாவலர்கள் | Naked fan runs in the field during england vs newzealand match - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» WATCH: ஒரேயொரு ரசிகர்... ஒட்டுமொத்த போட்டியும் நிறுத்தம்.. மைதானத்தில் பதறி ஓடிய பாதுகாவலர்கள்\nWATCH: ஒரேயொரு ரசிகர்... ஒட்டுமொத்த போட்டியும் நிறுத்தம்.. மைதானத்தில் பதறி ஓடிய பாதுகாவலர்கள்\nலண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து மோதிய லீக் போட்டியில் மைதானத்தில் ஆடைகளின்றி ஓடி வந்த ரசிகர் ஒருவர், பல்டியடித்து சேட்டை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.\nஇங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக கோப்பை லீக் போட்டியில் மோதின. போட்டியில் இங்கிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது.\nதற்போது அந்த போட்டியில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது, போட்டியின் குறுக்கே நடுவே ரசிகர் ஒருவர் ஆடைகளின்றி நிர்வாணமாக மைதானத்துக்குள் ஓடிவந்தார்.\nஓடி வந்த வேகத்தில் நேராக பிட்சுக்குள் சென்றார். அங்கேயே பல்டியடித்த அந்த ரசிகர் தமது சேட்டைகள் மூலம் கவனத்தை ஈர்த்தார். ஒரு கட்டத்தில் மைதானத்தில் யாரின் பிடியிலும் அகப்படாமல் வலம் வந்தார். அவரின் செய்கையால் போட்டி திடீரென நிறுத்தப்பட்டது.\nமைதானத்தில் இருந்த இரு அணிகளின் வீரர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். ரசிகரின் இந்த செயலால், அரங்கில் இருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூக்குரல் எழுப்பினர்.\nமைதானத்துக்குள் வலம் வந்த அவரை பாதுகாவலர்கள் பிடிக்க முனைந்தனர். ஆனால், அதற்கெல்லாம் சிக்காத அந்த ரசிகர் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடினார். ஆனாலும், அவரை பின் தொடர்ந்து பாதுகாவலர்கள் சென்றனர்.\nஒரு வழியாக, பின்னாலேயே துரத்திச் சென்ற பாதுகாவலர்கள், வளையம் போன்று சுற்றி நின்று அவரை பிடித்துச் சென்றனர். பின்னர் மைதானத்தில் இருந்து அவர் அகற்றப்பட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n அதை விட இந்த கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்.. சொல்றது யாருன்னு பாருங்க\n இந்திய ரசிகரை கண்டபடி பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்…..\n இருக்���ட்டுமே.. இப்போ நாங்க தான் சாம்பியன்ஸ்... ஆணவத்தில் இங்கிலாந்து\nஓவர் த்ரோ, நோபால், 44 ஆண்டுகள்... 2019ம் ஆண்டு உலக கோப்பை பைனலின் மறக்க முடியாத சுவாரசியங்கள்\nஎல்லாமே இங்கிலாந்துக்கு “சாதகம்”.. இருந்தும் கோபப்படாமல் வலியை மறைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்\nஉடைந்து கண்ணீர் விட்ட கப்தில்.. குரூரமாக கொண்டாடும் சில இந்திய ரசிகர்கள்.. அதிர்ச்சியா இருக்கு\nநியூசி. நல்லா ஆடினாங்களே.. இப்படி பண்ணீட்டீங்களே “டீச்சர்”.. ரவுண்டு கட்டி அடிக்கும் ரசிகர்கள்\nஎன்னங்க இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாம மேட்ச் நடத்துறீங்க பொங்கி எழும் கிரிக்கெட் ரசிகர்கள்\nஅவரிடம் வாழ்க்கை முழுக்க மன்னிப்பு கேட்பேன்.. குற்ற உணர்ச்சி குறுகுறுக்குதே.. புழுங்கும் ஸ்டோக்ஸ்\nநியூசி.யில் பிறந்து, நியூசி.க்கு எதிராக இங்கிலாந்தை சாம்பியன் ஆக்கிய பென் ஸ்டோக்ஸ்.. சுவாரசிய கதை\n6 ரன் கொடுத்தது தப்பு… 5 தான் கொடுத்திருக்கணும்.. இங்கிலாந்து வெற்றியே செல்லாது.. திடுக் தகவல்\nஐசிசி விதி ஜோக்.. அபத்தம்..நியாயமில்லை.. இங்கிலாந்தின் வெற்றிக்கு எதிராக பொங்கும் பிரபலங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 min ago சச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\n32 min ago அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்\n1 hr ago உலக கோப்பையா.. அதை விட இந்த கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்.. சொல்றது யாருன்னு பாருங்க\n1 hr ago நவம்பரில் தோனிக்கு வழியனுப்பு விழா.. நாள் குறித்த பிசிசிஐ.. உச்சக்கட்ட பதைபதைப்பில் ரசிகர்கள்\nMovies Nila serial: நீலாம்பரி ஒரு பிளான் போட்டா...நிலா சூப்பர் பிளானா\nNews எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nTechnology இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, அம்சங்கள்.\nLifestyle இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nFinance ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nAutomobiles ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- ���த்திய மந்திரி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni Retirement : தோனி ஓய்வு முடிவு தள்ளிப் போக காரணம் சிஎஸ்கே-வீடியோ\n அந்த 7 கேள்விகள்..வசமாக மாட்ட போகும் ரவி சாஸ்திரி,கோலி-வீடியோ\nRavi Sastri : ரவி சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முக்கிய புள்ளிகள்- வீடியோ\nஇந்திய ரசிகரை கண்டபடி பேசிய இங்கிலாந்து கேப்டன் | வங்கதேச பேட்டிங் ஆலோசகராக இந்திய வீரர் நியமனம்-வீடியோ\nWorld Cup 2019 : உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/india-having-fastest-economic-growth-2018-says-imf-319239.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-17T10:56:05Z", "digest": "sha1:WNFVSJMVTWSVUB75DIRXMROOCAXG74YS", "length": 13139, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் -ஐஎம்எப் கணிப்பு | India having fastest economic growth in 2018 says IMF - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் கைது\n15 min ago கேரளாவில் ரணகளம்... மாணவனுக்கு கத்தி குத்து... போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\n15 min ago பிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\n43 min ago எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\n47 min ago மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\n2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் -ஐஎம்எப் கணிப்பு\nடெல்லி : 2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் என்றும், இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சி பெற்று வருவதாகவும் பன்னாட்டு பண நிதியம் கணித்துள்ளது.\nஆசியா பசிபிக் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒவ்வோர் ஆண்டும் பன்னாட்டு பண நிதியம் அமைப்பு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், 2018ல் விரைவான பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கபப்ட்டுள்ளது. 2018ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4% இருக்கும் ��ன்றும், 2019ம் ஆண்டில் 7.8% இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவிற்கு அடுத்த இடத்தில் வேகமான பொருளாதார வளர்ச்சி அடையும் தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் பங்களாதேஷ் இடம் பெற்றுள்ளது. உலக பொருளாதார வளர்ச்சியில் இந்த ஆண்டு ஆசிய நாடுகளின் பங்கு கணிசமாக இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி போன்ற பொருளாதார நடவடிக்கைகளின் தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் கடந்த 2017ம் ஆண்டு 3.6 % இருந்த நுகர்வோர் பொருட்கள் மீதான விலை உயர்வு, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 5% இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய வங்கிகளின் கடன் மதிப்பு இவ்வளவா - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆர்பிஐ\nஇந்தியாவின் ஜிடிபி 6.5 சதவிகிதமாக சரிந்து 8% ஆக மீண்டு எழும்- ஐஎம்எப் கணிப்பு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை விட அபரிமிதமாக இருக்கும்-ஐஎம்எஃப்\nமோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிப்பு - ஐஎம்எஃப்\nபொருளாதார வளர்ச்சியில் சீனாவை பிடரியில் அடித்து இந்தியா முன்னேறும்.. 2016-ல்..- ஐ.எம்.எஃப். தகவல்..\nசீனாவின் ஜிடிபி வளர்ச்சியை இந்தியா தாண்டுமா, இல்லையா\nசீனாவுக்கு தலைவர் பதவி இல்லை\nஉலகை புரட்டிப் போட வரும் இந்தியா, சீனா, ரஷ்யாவின் 'அரசியல்' வங்கி\nஇது உலக வங்கியின் பழைய வரலாறு..:\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nimf report india economic growth demonetization அறிக்கை பொருளாதார வளர்ச்சி ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/06/18120814/1246881/marriage-dosha-pariharam.vpf", "date_download": "2019-07-17T11:17:05Z", "digest": "sha1:CV5BI24HX4H4Z2AWKTB37TVDBY4EHX3R", "length": 6744, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: marriage dosha pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\nஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். இரண்டு வகையான தோஷத்திற்கு காரணத்தையும், பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திரு���ணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.\nஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.\nஇதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருமண தடை பரிகாரம் | பரிகாரம் | தோஷ பரிகாரம் |\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nசந்திர கிரகணம்: நட்சத்திர பரிகாரம்\nநாளை சந்திர கிரகணம்- தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை\nவாஸ்து குறைகள் அகல எளிய வழிமுறை\nசகலவிதமான கஷ்டங்களையும் போக்கும் கீழ்ப்பாவூர் நரசிம்மர்\nதிருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் யோகம் பெற பரிகாரம்\nதிருமண வரம் தரும் பாலதண்டாயுதபாணி\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nகன்னியரின் கல்யாணக் கனவை நிறைவேற்றும் மாங்கல்ய மகரிஷி\nகல்யாண வரம் தரும் காளிகா பரமேஸ்வரி கோவில்\nதிருமண தடை நீக்கும் நரசிம்மர் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/02/mam.html", "date_download": "2019-07-17T10:53:23Z", "digest": "sha1:T6ZZXBFC4WD4BB7PMWOGCAWECENGZP2P", "length": 14210, "nlines": 57, "source_domain": "www.madawalaenews.com", "title": "மாக்கந்துர மதுஷ் சிக்கியது எப்படி ? ஒரு விறுவிறு பார்வை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமாக்கந்துர மதுஷ் சிக்கியது எப்படி \nமாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை கைது செய்யும் திட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.\nஜனாதிபதி கொலை சதித் திட்டம் தொடர்பான செய்திகளில் மதுஸும் சம்பந்தப் பட்டதால் அப்போதே விசே�� அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிடம் இந்த பணியை இரகசியமாக ஒப்படைத்தார் மைத்திரி.\nஅதன் தொடர்ச்சியாகவே , நீண்ட வலையமைப்பை கண்காணித்து அந்த கோஷ் டிக்குள்ளே தமது ஆளை அனுப்பி இந்த கோஷ்டியை கூண்டோடு கைது செய்துள்ள து எஸ்.ரீ.எப்.\nஜனாதிபதியின் நேரடி பணிப்புரை என்பதால் இந்த திட்டம் இரகசியமாகவே நடந்துள்ளது.பொலிஸ் மா அதிபருக்கு கூட தெரியவில்லை . சொல்லப்படவில்லை.\nவிசேட பயிற்சி பெற்ற இரண்டு வீரர்கள் சில மாதங்களுக்கு முன்னரே டுபாய் சென்று மதுஷ் கோஷ்டியுடன் உறவாட ஆரம்பித்தனர். அவர்களே அங்கிருந்து கண்காணித்து தருணம் பார்த்திருந்தனர் .\nதனது ஓய்வு பெறும் தினத்தன்று இதனை ஜனாதிபதியிடம் நேரடியாகவே லத்தீப் விளக்கி மதுஷ் கோஷ்டி கைது செய்யப்பட்டால் அவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்கள் வரலாம் என்பதையும் சுட்டிக் காட்டியதாக தகவல்.\nகைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் டுபாயுடன் செய்து கொள்ளாத காரணத்தினால் இவர்களை கொண்டுவரு வதில் சிக்கல் என்று அவர் சுட்டிக்காட்டினாலும் இரா ஜதந்திர ரீதியில் அவற்றை செய்யலாம் என்று கூறி முன் வைத்த காலை பின்வைக்க வேண்டாமென லத்தீப்பை உற்சாகப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி.\nஅதேபோல் லத்தீப்பின் பதவிக்காலத்தை நீடிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nஇதன் பின்னர் டுபாய் மற்றும் அபுதாபி உயர்மட்ட பொலிஸாருக்கு அறிவித்து இந்த ஒப்பரேஷன் ஆரம்ப மானது. போதைப்பொருள் தடுக்கும் இலங்கை நார்கோட் டிக் பொலிஸாரும் அறிவுறுத் தப்பட்டனர்,\nஐந்து நட்சத்திர ஹோட் டலை மிக இரகசியமாக சுற் றிவளைத்த பொலிஸ் குழு 5 ஆம் திகதி அதிகாலை அவர்களை கைது செய்தது. சில சமயம் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றால் மயக்க ஊசிகளை அவர்கள் மீது செலுத்துவது (துப்பாக்கி சுடு வது போல் மயக்க ஊசிகளை தூர இருந்து ஒரு உபகரணத் தால் பாய்ச்சுவது ) என்றும் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்.\nஅதிரடியாக உள்ளே நுழைந்த அதிகாரிகள் அனைவரையும் வளைத்து ஒரு அறைக்குள் அடைத்தனர். அனைவரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை .\nஎல்லோரும் தனித்தனியாக படமெடுக்கப்பட்டனர். இலங் கைக்கும் இதுபற்றி அறிவிக் கப்பட்டது. அங்கிருந்தவர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க முற்பட்ட போதும் பொலிஸ் அதை ஏற்கவில்லை .\nமதுஷ் உட்பட்ட பலர் போலி கடவுசீட்டுக்கள் போலி விசாக்கள் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.\nகொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டது. தனியாக நடத்தப்பட்ட சோதனையில் மதுஷ் மது அருந்தியிருந்தமை அறியப் பட்டது. ஏனைய சிலர் கொக் கெய்ன் போதை பாவித்திருந் தனர் என கண்டறியப்பட்டது.\nஅனைவரையும் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது..இப்போது மதுஷ் கைது அர் சியலில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும் போல தெரிகி றது.\nபோதைப்பொருள் விடயத் தில் கடும் நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி , மதுஷ் கோஷ்டியை இலங்கைக்கு கொண்டு வந்தால் அவ ருக்கு சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கலாமென எதிர்பார்க் கப்படுகிறது.\nஆனால் பிரதமரோ இன்று (நேற்று) பாராளுமன்றத்தில் செய்த அறிவிப்பில் , மதுஷ் மீது அந்நாட்டு சட்டம் பாயுமென தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு மதுஷ் கோஷ் டியை கொண்டுவருவதன் மூலம் அவர்களிடம் இருந்து மேலும் பல தகவல்களை பெற்று அவர்களுடன் தொடர் புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை கண்டறிய ஜனாதிபதி ஆவலாக இருப்ப தாக சொல்லப்படுகிறது.\nமறுபுறம் மதுஷ் மற்றும் சகபாடிகளை கொண்டுவர வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பமைச்சும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.\nஅதேசமயம் - உள்ளூார் அர சியல் பிரமுகர் இருவர் இதில் சிக்கியுள்ளனரா சிக்கிய டிப்ளோமட்டிக் பாஸ்போர்ட் யாருடையது சிக்கிய டிப்ளோமட்டிக் பாஸ்போர்ட் யாருடையது இந்த பிறந்த நாள் நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து செல்லவிருந்த இலங்கை யின் முக்கிய அரசியல் புள்ளி யார் இந்த பிறந்த நாள் நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து செல்லவிருந்த இலங்கை யின் முக்கிய அரசியல் புள்ளி யார் என்பதை பற்றியும் சில விபரங்கள் ஜனாதிபதியின் கைகளுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇந்த விடயத்தில் ஜனாதிபதி எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பிரதமருடன் அரசியல் ரீதியில் மீண்டும் மோதலை ஏற்படுத்தும் என்கின்றன\nஉள்வீட்டு தகவல்கன். போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் எவருக்கும் அஞ்ச ாது எவர் பேச்சும் கேளாது அதிரடியாக செயற்படுவதால் இந்த கைது இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ள தாக சொல்லப்படுகிறது.\nதூர இடங்களுக்கான ஜனாதிபதியின் பயணங் கள் பிற்போடப்பட்டுள்���ன. இன்றைய (நேற்றைய) யாழ்ப் பாண அவரது விஜயமும் பிற்போடப்பட்டுள்ளது.\nஎப்படியோ மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் நாடு கடத்தப்படு வார்களா அல்லது அங்கு தண் டிக்கப்படுவார்களா அல்லது குற்றங்கள் நிரூபிக்கப்படா மல் விடுதலை செய்யப்படு வார்களா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.எல்லாவற்றுக்கும் அப்பால் இந்த விடயத்தில் பெயர் போட்டுக்கொள்ளவும் சில பாதுகாப்பு உயரதிகாரிகள் முயல்வதாக இன்னுமொரு தகவல் சொல்கிறது.\nமாக்கந்துர மதுஷ் சிக்கியது எப்படி \nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2016/09/tamil-post_12.html", "date_download": "2019-07-17T10:55:21Z", "digest": "sha1:XPXGWFUWETZPLKVBO4YRVVTTJZVFQVIW", "length": 62019, "nlines": 141, "source_domain": "www.ujiladevi.in", "title": "கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்...\nசொற்பொழிவு தொடர் -- 3\n என்று சென்ற முறை சிந்தித்தோம். அவரின் அருள்நிலையை, சத்திய தன்மையை, சாஸ்வதமான இன்ப நிலையை அறிந்து கொள்ள ஓரளவு முயற்சித்தோம். அதில் முழுமை பெற்றோமா வெற்றி கண்டோமா என்பது முக்கியமல்ல. முயற்சி செய்தோம் என்பதே மிக முக்கியமாகும். இப்போது நாம் கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் அவரது வேலை என்ன அவருக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை பற்றி எறும்புக்கும், தன் கையால் எண்ஜான் உடம்பு என்பது போல நமது சிற்றறிவின் துணை கொண்டு முயற்சி செய்வோம்.\nகடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் இது புகழ்பெற்ற கவர்ச்சிகரமான கேள்வி. இந்த கேள்வியை நாம் மட்டும் கேட்டுவிடவில்லை. நம்மை போல் எத்தனையோ இலட்ச ஜனங்கள் நாளும், பொழுதும் இந்த கேள்வியை கேட்டவண்ணம் இருக்கிறார்கள். சில காலங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்று திருவருட்செல்வன் என்பது படத்தின் பெயராக இருக்கும் என்று நினைக்கிறன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல்வேறுபட்ட சிவனடியார்கள் வேடத்தில் நடித்திருப்பார். அதிலொரு காட்சி நாட்டு அரசனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிடும் கடவுள் எங்கே இருப்பார் இது புகழ்பெற்ற கவர்ச்சிகரமான கேள்வி. இந்த கேள்வியை நாம் மட்டும் கேட்டுவிடவில்லை. நம்மை போல் எத்தனையோ இலட்ச ஜனங்கள் நாளும், பொழுதும் இந்த கேள்வியை கேட்டவண்ணம் இருக்கிறார்கள். சில காலங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்று திருவருட்செல்வன் என்பது படத்தின் பெயராக இருக்கும் என்று நினைக்கிறன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல்வேறுபட்ட சிவனடியார்கள் வேடத்தில் நடித்திருப்பார். அதிலொரு காட்சி நாட்டு அரசனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிடும் கடவுள் எங்கே இருப்பார் எந்த திசையை பார்த்து கொண்டிருப்பார் எந்த திசையை பார்த்து கொண்டிருப்பார் என்ன செய்து கொண்டிருப்பார் என்பது தான் சந்தேகம். இந்த சந்தேகத்தை நிவர்த்திக்க, அவை புலவரை நாடி நாளை மாலைக்குள் பதில் சொல்ல வேண்டுமென்று கட்டளையும் இடுவான். புலவருக்கு பதில் தெரியவில்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை. அரசனின் சிறுபிள்ளை தனமான கேள்விக்கு சிறுபிள்ளையை வைத்தே பதில் சொல்ல திட்டமிட்ட இறைவன் புலவரின் பேத்தியை பதில் சொல்ல அரசவைக்கு அனுப்பி வைப்பார்.\nபேத்தி வருவாள். அரசனிடம் கேள்விகளை கேட்குமாறு சொல்வார். அரசனும் கேள்விகளை முன்வைப்பான். பாலுக்குள் தயிர், மோர், நெய் என்பவைகள் எல்லாம் மறைந்திருப்பது போல இறைவனும் உலகத்து பொருள் அனைத்திலும் மறைந்திருக்கிறான் என்று முதல் கேள்விக்கும், தூண்டா மணிவிளக்கில் அணையா தீபம் எல்லா திசைகளையும் பார்த்து கொண்டிருப்பதை போல, இறைவனும் சகல திக்குகளையும் பார்த்து கொண்டிருக்கிறார் என்று இரண்டாவது பதிலையும் கூறியதோடு, மூன்றாவது பதிலை சொல்ல தன்���ை சில மணிநேரம் அரசியாக்கும் படி கேட்பாள். அரசனும் அதையே செய்வான். ஆட்சிக்கு வந்த சிறுமி, மக்களை பட்டினி போடு. பழைய அரசனை தூக்கி சிறையில் போடு என்று கட்டளை போடுவாள். அரசவையே பதறிப் போகும். அதன் பிறகு இறைவன் ஒரே வினாடியில் சிறுமியை அரசனாக்கி, அரசனை கைதியாக்கி விளையாடி கொண்டிருக்கிறான் என்ற பதிலை அனுபவ வாயிலாக தருவாள்.\nஉலகத்தின் நடைமுறையை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இறைவனின் லீலை புரியாத புதிராக இருக்கும். ஒரே இடத்தில் மழையை கொட்டி தீர்ப்பார். இன்னொரு பகுதியில் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சுண்ட வைப்பார். ஒரு பக்கம் காற்று. ஒரு பக்கம் நெருப்பு. ஒரு பக்கம் பிறப்பு. ஒரு பக்கம் அடுக்கடுக்கான அர்த்தமே இல்லாத இறப்புகள். இதில் எதற்கும் நம்மால் காரண காரியத்தோடு இலக்கம் பெற முடியாது. இப்படி செய்வதனால் இறைவனுக்கு கிடைக்க போகும் நன்மை என்ன இதனால் அவர் அடையும் ஆனந்தம் என்ன இதனால் அவர் அடையும் ஆனந்தம் என்ன துக்கம் என்ன ஒன்றுமே புரியவில்லை. எந்த கருத்தும் இல்லாமல், எந்த புரிதலும் இல்லாமல் இறைவன் செயல்பட வேண்டுமா அவன் என்ன பித்து பிடித்து போன பைத்தியக்காரனா\nஆதிசங்கரர் உருவாக்கிய அத்வைத கொள்கைப்படி உண்மையில் இந்த உலகில் பிரம்மம் மட்டுமே இருக்கிறது. பிரம்மத்தை தவிர வேறு எதுவும் கிடையாது. அந்த பிரம்மம் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறது. பிரம்மம் வேலை செய்வதாக தோன்றினால், செயல்புரிவதாக காட்சி அளித்தால், மாறுபாடு அடைவது போல் காணப்பட்டால், அது மனிதனுக்கு உண்டாகும் கற்பனையே. மனிதன் வீழ்ந்து கிடக்கும் மாயவலையே என்று கூறி கடவுள் வேலை செய்யவில்லையே என்று அடித்து சொல்கிறார் சங்கரர்.\nஆனால், இதற்கு முற்றிலும் முரணாக விசிஷ்டாத்வைதத்தை உருவாக்கி ஸ்ரீ ராமானுஜர் சிலந்தி ஒன்று தன் உடம்பிலிருந்து தானே வலையை உருவாக்குவது போல கடவுளும், தன்னிடமிருந்தே உலகத்தை உருவாக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவர் சும்மா இருக்கவில்லை என்கிறார். இதில் எதை நாம் நம்புவது மழை வருவதும், வெயில் அடிப்பதும், விருந்து வைப்பதும், பட்டினியால் சாவதும் பொய்யான தோற்றங்களா மழை வருவதும், வெயில் அடிப்பதும், விருந்து வைப்பதும், பட்டினியால் சாவதும் பொய்யான தோற்றங்களா மாய பிம்பங்களா\nஇதற்கு சரியான விடையை கண்ணன் கீதையில் தருகிறான். எனக்குள் பிரகிருதியின் எட்டு அம்சங்கள் இருக்கிறது. நிலம், நீர், அக்னி, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும், மனமும், புத்தியும் தான் என்ற எண்ணமும், எனக்குள் இருந்தே வெளிவரும் அம்சங்களாகும். இந்த எட்டு அம்சங்களும் ஒருவகையில் சொல்லப் போனால் தாழ்ந்த அம்சங்களே ஆகும். இவைகளை விட உயர்ந்த அம்சம் ஒன்று உண்டு. அதாவது அனைத்தையும் சேகரித்து தாங்கி நிற்கும் உயிர் நிலையம் நானே என்று கண்ணன் அழகாக சொல்கிறான். இந்த ஒன்பது அம்சங்கள் நிறைந்ததே உலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளும் ஆகும். மத்வாச்சாரியார் கூறிய துவைத கருத்துப்படி பார்த்தால் கூட, கடவுள் உலகத்தையும், ஆத்மாக்களையும் படைக்கிற வேலையை கடவுள் செய்கிறார். கடவுளின் கண்காணிப்பிலேயே இயற்கையானது அண்ட சராசரங்கள் அனைத்தையும் தோற்றுவித்து நடத்துகிறது என்று மத்வர் தெளிவாகவும், உறுதியாகவும் கூறுகிறார்.\nபுனரபி ஜனனம் புனரபி மரணம்\nபுனரபி ஜனனீ ஜடரே சயனம்\nஅதாவது மனிதன் மறுபடி பிறக்கிறான். மறுபடி ஒருநாள் மரணமடைகிறான். சாவு என்பது அவனது ஜீவ பயணத்தில் முற்றுபுள்ளி அல்ல. மீண்டும் அவனது ஆன்மா வேறொரு தாயின் கருவறையில் சிசுவாக உருவாகிறது. என்று ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் கூறுகிறார். மறுபடி பிறந்து, மறுபடி இறந்து, மறுபடியும் பிறப்பது மனிதருக்கு மட்டும் உடைய வியாதி அல்ல. இது உலகத்திற்கே பொதுவானது. உலகத்தில் உயிர்கள் ஜனனம் எடுப்பதை படைப்பு என்கிறோம். உலகம் அழிந்து போவதை பிரளயம் என்கிறோம். பிரளயத்திற்கு பிறகும் உயிர்கள் தோன்றி மறைகின்றன. ஒரு சிருஷ்டியும் சம்ஹாரமும் சேர்ந்து தான் ஒரு கர்ப்பகாலம். கர்ப்ப துவக்கத்தில், உயிர்கள் முளைவிடுகின்றன. கர்ப்பத்தின் முடிவில், உயிர்கள் அனைத்தும் கடவுளை அடைந்து கடவுளுக்குள் மறைந்து போகின்றன. மறுபடியும் தோன்றும் வேறொரு கர்ப்ப காலத்தில் உயிர்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்படுகின்றன. எனவே கடவுள் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று வேலைகளையும் இடைவெளி இன்றி தைலதாரை போல செய்து கொண்டே இருக்கிறார். இதை தான் கம்பர்\nஉலகம் யாவையும் தாமுள வாக்கலும்\nஎன்று பாடுகிறார். படைக்கப்பட்ட பொருட்களுக்குள் கடவுள் எப்படியெல்லாம் ஊடுருவி நிற்கிறார் என்று எண்ணுவதே நமது சிந்தனைக்கு பெரும் விருந்தாக அமையு���். கண்ணுக்கு தெரியாத வடிவத்தில், காணும் பொருள் ஒவ்வொன்றிலும் அவர் இருக்கிறார். ஒவ்வொரு பொருளின் தன்மையும் அவரே தான். அவர் தான் நீரில் குளிர்கிறார். நெருப்பில் சுடுகிறார். வேதத்தில் ஓம் ஹார பொருளாக இருக்கிறார். பாலில் சுவையாக, மழலையின் கள்ளமில்லா சிரிப்பாக, தாயின் அன்பாக, மனையாளியின் அரவணைப்பாக, தோழமையின் நட்பாக அவரே இருக்கிறார். தவமும் அவர் தான், தவத்தின் வேகமும் அவர் தான் தவத்தின் பயனும் அவர்தான்\nமனிதன் அற்பமான ஜீவன் பிரபஞ்ச வெளியை கணக்கிடும் போது ஒரு சிறிய புள்ளிகூட அவன் தேறமாட்டான். எப்போதும் வெற்றிமாலை அவன் கழுத்தை அலங்கரித்து கொண்டே இருக்காது. துன்பம் வரும். துயரம் வரும். சோகமும் துக்கமும் வந்து அவனை பந்தாடும். தன்னை காப்பதற்கு தன்னை மீட்பதற்கு கடவுள் வரமாட்டாரா என்று ஏங்குகிறான். தவிக்கிறான். புரண்டு புரண்டு அழுகிறான். அந்த நிலையிலும் கடவுள் மனிதனுக்கு சில நிபந்தனைகளை தருகிறார். என்னை நம்பினால் மட்டும் போதாது. பூரணமாக என்னை தொழுதால் மட்டும் போதாது. முழுமையான அர்ப்பணிப்போடு என்னை சரணடை. சுய நலமற்ற சரணாகதியே உன்னை காக்க என்னை தூண்டும் என்கிறார்.\nகலியுகத்தில் மனிதனாக வந்து, மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து நித்தியம் எது அநித்தியம் எது என்று எடுத்துக் காட்டிய கண்ணன் சொல்கிறான். என்னையே சிந்தித்து, என்னை உபாசித்து இடையறாத யோக முயற்சியில் ஈடுபடும் பக்தர்களின் சோம பாரத்தை நானே தாங்குகிறேன் என்று அமுத வாக்கு தருகிறான். மனிதரில் மாமனிதனாகிய வள்ளுவனும் இதே கருத்தை\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு\nஎன்று இரத்தின சுருக்கமாக கூறுகிறார். கடவுளுக்கு நம் மீது வெறுப்பு கிடையாது. அதே நேரம் பெரிய விருப்பமும் கிடையாது. தண்ணீரிலேயே இருக்கும் தாமரை இலை, தண்ணீரில் ஒட்டாமல் இருப்பது போல சிருஷ்டி, பிரளயம் என்று படைப்பு தொழிலை ஓயாது செய்து கொண்டு இறைவன் இருந்தாலும், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறான். காந்தம் இரும்பை மட்டும் தான் இழுத்து கொள்ளும் என்பதை போல சரணாகதி அடைந்தவரை மட்டும் இறைவன் எந்த நேரமும் கைவிடுவது இல்லை. கண்ணுக்கு இமை போல இருந்து, காவல் செய்கிறான். மகாபாரத்தை பாருங்கள். சூதாட்டத்தில் வைக்கப்பட்டு இழந்து போன பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வர���ம் போது கண்ணன் காப்பற்றவில்லை. எப்படி தனது கணவன்மார்கள் தன்னை மீட்டு விடுவார்கள் என்று அவள் நம்பினாள். அவைக்கு வந்த பிறகு பீஷ்மரை பார்த்து, துரோணரை பார்த்து, கிருபரை பார்த்து நீதி கேட்டு வாதாடினாள். அப்போதும் கண்ணன் வரவில்லை. எப்போது தன் கைகளை மேலே தூக்கி கோவிந்தா உன்னையே சரணடைகிறேன் என்று கூறினாளோ அப்போது தான் கண்ணன் வந்தான். அஸ்தினாபுரத்திற்கும், துவாரகைக்கும் காததூரம் இருந்தாலும், புடவை கொடுக்கும் வேலை தடையில்லாமல் நடந்தது.\nஇப்படிப்பட்ட இறைவன் எப்படியெல்லாம் மனிதனுக்கு துணையாக வருகிறான் தெரியுமா தாயாக வருகிறான் தாயை விட சாலப்பரிவுடையவனாக வருகிறான். தந்தையாக வருகிறான். குழந்தையாக வருகிறான். தோழனாக வருகிறான். காதலனாக, காதலியாக, ஆசிரியனாக, பாடமாக, படிப்பினையாக வருகிறான். ஆட்சி செய்யும் அரசனாக, அடங்கி நடக்கும் சேவகனாக, குருவாக, சீடனாக இன்னும் சொல்லப்போனால் எத்தனை எத்தனை உறவாகவோ, உயிராகவோ இறைவன் வந்து கொண்டே இருக்கிறான்.\nபால் இல்லாமல் குழந்தை அழுது புலம்பினால், கதறி அழுதால் பாலூட்டும் தாயாக திருஞான சம்மந்தருக்கு வந்திருக்கிறான். பதினாறு வயது காதலுக்கு தூது போகும் தோழனாக சுந்தரருக்கு வந்திருக்கிறான். பல் விழுந்து கூன் விழுந்த கிழவிக்காக, மண் சுமக்கும் கூலி ஆளாக வந்தான். பிரம்பால் அடிபட்டான், கண்ணப்பநாயனாரிடம் மிதிபட்டான். இப்படியெல்லாம் ஆயிரம் வடிவில் வந்து இன்றும் திக்கற்றவர்களுக்கு துணை செய்கிறான். அதை தான் கண்ணன் கீதையில் நான்காம் அத்தியாயத்தில் யார் யார் என்னை எந்த முறையில் நாடுகிறார்களோ அந்த வழியிலேயே அவர்களுக்கு அருள்வேன் என்கிறான்.\nஅழைத்த குரலுக்கு மட்டுமா ஆண்டவன் வருகிறான் மனிதன் கேட்டதை எல்லாம் கூட அவன் தருகிறான். பணம் கேட்டால் பணம் தருகிறான். பதவி கேட்டால் தருகிறான். அறிவு கேட்டாலும் தருகிறான். ஞானம் கேட்டால் ஞானத்தையே தருகிறான். நாடிய பொருள் கைகூடும். ஞானமும், புகழும் உண்டாகுமென்று கவி சக்ரவர்த்தி கம்பன் பாடுகிறான். வழிப்பறி செய்து வானத்தையும், பூமியையும் இரண்டாக அளந்த வள்ளைக்கு ஆலயம் அமைக்க கொள்ளையடித்த மங்கை மன்னன் என்ற திருமங்கையாழ்வாரும்,\nநலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்\nநிலம் தரம் செய்யும் நீள் விசும்பும் அருளும்\nஅருளோடு பெரும��� நிலம் அளிக்கும்\nவளம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற\nஎன்று இறைவன் தருகிற பேர்களை எல்லாம் பட்டியல் போட்டு தருகிறார். அவைகளை பார்க்கும் போது நமக்கு மலைப்பாக இருக்கிறது. ஒரு பெரிய அங்காடிக்குள் நுழைந்து கொத்தமல்லி கட்டு, கருவேப்பிலை கட்டு முதல் கம்ப்யூட்டர் வரை வாங்கி வருவது போல, இறைவன் என்ற அருள் அங்காடி நமக்கு தராதது எதுவுமே இல்லை.\nகடவுள் எவ்வளவு பொருளை தந்தாலும், பொருள் என்றாலே அநித்தியமானது. அழிந்து போக கூடியது. நிலைமாறும் தன்மையுடையது. அவற்றின் மூலம் சாஸ்வதமான நிம்மதியை அமைதியை பெற்றுவிட முடியாது. இனிப்பாக இருக்கும் சர்க்கரை மிட்டாய் அதிகமாக போனால் கசக்கும். பொருளாசை பொருளை அனுபவித்தல் என்பதுவும் இப்படிதான் ஒரு நிலைக்கு மேல் திகட்டிவிடும். எனவே இறைவன் தருகிற மிக உயர்ந்த பரிசு எதுவாக இருக்குமென்றால் என்றும் பிறப்பற்ற, எப்பொழுதும் மகிழ்ச்சியான எந்நேரமும் பரவசம் ததும்பும் முக்தி நிலை ஒன்றாகத்தான் இருக்கும் இதை கீதையில் கண்ணன் தன்னை சரணடைந்தவர்களுக்கு நிச்சயம் தருவதாக சத்தியம் செய்கிறான்.\nகண்ணன் மேலும் சொல்கிறான். உயிர்கள் அனைத்திற்கும் நானே கதி. அவர்களை காப்பவனும், ஆள்பவனும் நானே. நானே அனைத்து ஜீவன்களுக்கும் சாட்சி. இருப்பிடம், அடைக்கலம், பிறப்பிடம், ஒடுங்குமிடம் நானே. நானே அனைத்திற்கும் வசிப்பிடம். நானே பிறப்பிடம். நானே சாக மருந்து. நானே மரணம். இப்படி சொல்கிற கண்ணன் உலகத்திலுள்ள ஒவ்வொரு துளியும் இறைவனின் வல்லமையால் வந்தது. இறைவனின் அருளால் இயங்குகிறது. இறைவனே எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவாக இருக்கிறான்.\nஇறைவனே படைக்கிறான். இறைவனே காக்கிறான். இறைவனே அழிக்கிறான் என்கிறார்களே இப்படி படைப்பு, காப்பு, அழிப்பு என்று மாறி மாறி செய்வதனால் இறைவனுக்கு என்ன லாபம் இப்படி படைப்பு, காப்பு, அழிப்பு என்று மாறி மாறி செய்வதனால் இறைவனுக்கு என்ன லாபம் துன்பத்தை தருபவனும் நானே துன்பத்தை போக்குபவனும் நானே என்பது என்ன நியாயம் துன்பத்தை தருபவனும் நானே துன்பத்தை போக்குபவனும் நானே என்பது என்ன நியாயம் பிறப்பினால் சிரிப்பை தருகிறேன் என்கிறான். இறப்பினால் அழுகையை தருகிறேன் என்கிறான். இது எந்த வகை தர்மம். இதையெல்லாம் செய்யாமல் இறைவன் இருக்கலாமே என்று நமக்கு தோன்றும்.\nஅது கடவுளின் இரகசியம். கடவுளின் விருப்பம். கடவுளின் விளையாட்டு என்று பதிலை சொன்னாலும் அவையெல்லாம் கேள்விகளுக்கான பதிலாக தெரியவில்லை. மழுப்பல்களாக தெரிகிறது. எதை கேட்டாலும் தெள்ளத் தெளிவாக பதில் தரும் கீதை இது சம்மந்தமாக என்ன சொல்கிறது என்று பார்ப்போமா\nமூவுலகிலும் நான் எதையும் செய்ய கடமைப்பட்டவன் அல்ல. நான் அடைய வேண்டியதாக எஞ்சி நின்று அடைய தகுந்த பொருள் ஒன்றும் இல்லை. ஆனாலும் செயலில் ஈடுபட்டே வருகிறேன். என்று கீதை மூன்றாம் அத்தியாயம் இருபத்தி இரண்டாம் ஸ்லோகத்தில் கண்ணன் கூறுகிறான். இந்த பதில் விளங்க வில்லை. அல்லது விளங்க கூடிய தகுதியும், பக்குவமும் இன்னும் நமக்கு வரவில்லை. காதலின் ஆழத்தை அறியப்போன உப்பு பொம்மை கடலிலே கரைந்து விட்டது போல நமது கதை இருக்கிறது. சர்வ சக்தி வாய்ந்த இறைவன் இரகசியத்தை அறிந்து கொள்ள, மனிதனின் அறிவு இன்னும் வளரவில்லை. அல்லது அப்படியொரு மனிதன் இன்னும் பிறக்கவில்லை.\nசொற்பொழிவு தொடர் அனைத்தும் படிக்க ...>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nகுருஜியின் மர்மம் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/36544", "date_download": "2019-07-17T10:51:43Z", "digest": "sha1:N5564VGKI7Y7DPHALOHAONHKJPI2KCWM", "length": 14401, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பிளவடையாத நாட்டுக்குள் தீர்வொன்றையே எதிர்பார்க்கின்றோம் - சம்பந்தன் | Virakesari.lk", "raw_content": "\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nபிளவடையாத நாட்டுக்குள் தீர்வொன்றையே எதிர்ப���ர்க்கின்றோம் - சம்பந்தன்\nபிளவடையாத நாட்டுக்குள் தீர்வொன்றையே எதிர்பார்க்கின்றோம் - சம்பந்தன்\nஒரு புதிய அரசியல் யாப்பினூடாக பிளவடையாத நாட்டிற்குள் நாம் தீர்வொன்றினை எதிர்பார்க்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலேவிடம் எடுத்துரைத்துள்ளார்.\nஇலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் சம்பந்தன் தெரிவத்துள்ளதாவது,\nபுதிய அரசியல் யாப்பானது மாகாணசபை தேர்தல்களுக்கு முன்பாக நிறைவேற்றப்படவேண்டும். அத்துடன் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியமாகும்.\nமேலும் பிரிக்க முடியாத இலங்கை நாட்டிற்குள்ளேயே நாம் தீர்வொன்றினை எதிர்பார்க்கிறோம். நாட்டில் நீண்டகால நிலவி வரும் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினுடாகவே ஒரு தீர்வினை காண முடியும்.\nஇந் நிலையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் மக்கள் தமது நாளாந்த விடயங்கள் குறித்து தாமே நிர்ணயித்து முடிவெடுக்கும் வகையில் அமைவதன் அவசியத்தினையும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்களையும் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஇலங்கையில் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை இந்திய அரசாங்கம் ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதனூடாக வெளிநாட்டு முதலீடுகளினால் எமது மக்களின் பொருளாதாரம் மேம்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் இந்திய வெளியுறவுச் செயலாளருடனா இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன். செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளரோடு இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங், இந்திய தூதரகத்தின் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.\nசம்பந்தன் இந்தியா கோகலே அறிக்கை\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள்.\n2019-07-17 16:11:02 ஐக்கிய தேசிய கட்சி காப்பாற்றியது கன்னியா\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஅமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-07-17 16:06:13 வாசுதேவ நாணயக்கார அமெரிக்கா சீனா\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.\n2019-07-17 15:54:17 தபால்சேவை பணிப்பகிஷ்கரிப்பு Postal\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nரணில் விக்கிரமசிங்கவின் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை அரசிடம் பெற்று அபிவிருத்தியை நாம் மேற்கொள்வோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2019-07-17 15:53:49 ரணில் நம்பிக்கை இல்லாவிட்டாலும்\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவலை\nஅமெரிக்க தலைநகர் வொசிங்டனில் மத சுதந்திரம் பற்றியதான அமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் பற்றிய கவலை வெளியிடப்பட்டது.\n2019-07-17 15:36:31 அமெரிக்கா மைக் பம்பியோ உயித்த ஞாயிறு\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்��ளுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-17T11:12:23Z", "digest": "sha1:3CUFJJPJM4ZXHSBKLV5O7PIBLCK4H35O", "length": 21208, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற வெளிநாட்டு அகதிகள்", "raw_content": "\nபலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற வெளிநாட்டு அகதிகள்\nதமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று கொண்டவரப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் தஞ்சம் கோரிய பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் தங்க வைப்பத்தில் பலத்த சிக்கல் நிலைக்கு அரசாங்கம் முகம் கொடுத்திருந்தது.\nஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டு மூன்றாம் நாடொன்றுக்கு செல்வதற்காக காத்திருந்த அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா அதிகாரியொருவர் இலங்கை வருகை தந்து அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகித்திருந்தார்.\nஇந்நிலையில் அகதிகளை தற்காலிகமாக தங்க வைப்பத்தில் வவுனியா மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டு முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையமாக செயற்பட்ட வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரியில் தங்க வைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.\nஎனினும் உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் தலைமைகள் அதற்கு பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் அண்மையில் வவுனியா சென்று அரசியல்வாதிகளை சந்தித்திருந்தார்.\nஇதன்போது வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுக்கல்லூரியில் அகதிகளை தங்க வைக்க கூடாது எனவும் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கிற்கான ஒரேயோரு கூட்டுறவுக்கல்லூரி இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அரசியல்வாதிகள் விசனம் தெரிவித்திருந்தனர்.\nஇதன் காரணமாக குறித்த இடத்தில் அகதிகளை தங்க வைப்பத்தில்லை என கருத்துப்பரிமாற்றங்கள் அங்கு இடம்பெற்றிருந்த போதிலும் இன்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் 35 ��ேர் இரவு குறித்த பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையமாக செயற்படும் கூட்டுறவுக்கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் குறிப்பட்ட சில அதிகாரிகளுக்கு எதிர்வரும் சனி ஞாயிறு உட்பட விடுமுறை தினங்களில் கடமைக்கு சமூகமளிக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.\nவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த அடையாளம் காணப்படாத நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 0\nபுலிகளின் வரலாற்றை என்னால் மட்டுமே எழுத முடியும்; எழுதினால் நாடு தாங்காது: மாவை ‘குபீர்’\nஇராணுவத்தினர் பயணித்த வாகனம் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி ; 8 பேர் காயம் 0\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nயாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு\nஇலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு: சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மூவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வா��்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (ம���்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-07-17T11:19:47Z", "digest": "sha1:5JRLRNWYBPCFH7NLBE7UXDOIEFAEJBLC", "length": 42261, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழ். நகரில் அமைக்கப்பட்ட 5ஜி கம்பங்கள் குறித்து யாழ் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய தகவல் | ilakkiyainfo", "raw_content": "\nயாழ். நகரில் அமைக்கப்பட்ட 5ஜி கம்பங்கள் குறித்து யாழ் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய தகவல்\n5ஜி என்ற விடயம் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பய��்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும் என யாழ்ப் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் விளக்கமளித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nயாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) அமைக்கும் திட்டத்திற்கு முன் ஏற்பாடாக கடந்த வருடம் நவம்பர் மாதமளவில மாதிரி ஸ்மார்ட் லாம் போல் ஒன்று யாழ்ப்பாணம் நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பேருந்துச் சேவை இடம்பெறும் இடத்தில்) அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக விடப்பட்டது.\nஅந்த ஸ்மார்ட் லாம் போல் திட்டத்திலே பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்படுவதுடன், வெளிச்சத்திற்காக மின் விளக்குகளை பொருத்துதல், எதிர்காலத்திலே வரயிருக்கின்ற கிறீன் சிட்டி திட்டம் உலகமயமாக்கலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் எலக்ற்றோனிக் கார் வருகின்ற பட்சத்தில் கார்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய வசதி மற்றும் மழைகாலங்களிலே முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இடிதாங்கிகள் உள்பட அந்த கம்பங்களை அமைப்பதென்றும், ஏதேனும் தொழிநுட்ப சாதனங்களை மேலதிகமாக அதிலே பொருத்துவதாக இருந்தால் அதற்கு மேலதிகமான ஒரு உடன்படிக்கை எங்களுடைய உடன்படிக்கையில் பேசப்படும் என்ற விடயங்கள் உள்ளடங்களாக கடந்த ஒரு வருடமாக இந்த விடயம் எங்களுடைய சபையிலே பல தடவைகள் பேசப்பட்டது.\nஇறுதியாக ஸ்மார்ட் லாம் போல் கம்பங்களை நிறுவுவதற்கு உரிய ஏற்பாடுகள் அனைத்துக்கும் ஏதுவான காரணங்கள் அனைத்தும் ஆராயப்பட்டு இதிலே அன்டணா பொருத்துவது என்ற விடயம் மாநகரத்திற்கு தெரியாமல் அவர்கள் பொருத்தவும் முடியாது, அதிலே பொருத்தப்படுகின்ற அன்டணா தற்பொழுது என்ன அலைவரிசையை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றோமோ அந்த தொலைத் தொடர்பு சேவையை அந்த பரிவர்த்தனையை செய்வதற்கு ஏற்ற வசதிகளை எந்த எந்த இடங்களிலே மக்களுக்கு அசௌகரியங்களாக இருக்கின்ற இடங்களை அடையாளப்படுத்தி அந்த இடத்திலே இந்த பரிவர்த்தனையை அமைப்புக்களை போடுவதன் மூலமாக அந்த மக்களுக்கு ஒரு சிறிய சேவையை வழங்க முடியும் என்ற உயர்ந்த நோக்கம்தான் அந்த ஸ்மார்ட் கம்பத்திலே இருக்கின்றது.\nஆனால் இது சபையிலே கொண்டுவந்து ஒரு வருடத்திற்கு பிறகு பல சர்ச்கைகள் தோற்றுவிக்கப்பட்டு இதை அனுமதிப்பதா இல்லையா\nஇலவசமாக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் தாங்களாகவே முன்வந்து இதனுடைய நன்மை தீமைகளை நீங்கள் அறிந்து தரும் பட்சத்தில் நாங்கள் இதனை செய்கின்றோம் என்று வந்த ஒரு நிறுவனத்திற்கு விலை மனுக் கோர வேண்டும் என்று சபை தீர்மானித்தமையினால் அதனையும் நாங்கள் கோரியிருந்தோம்.\nசகல விடயங்களும் சபையினுடைய அங்கத்தவர்களுக்கு தெரியாது என்ற எண்ண நிலைப்பாட்டுக்கு அப்பால் சகல விடயங்களும் மிக வெளிப்படைத்தன்மையோடு முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.\nசிலர் தங்களுக்கு தெரியாது, சபையிலே அனுமதி எடுக்கவில்லை என்றெல்லாம் கூறுகின்றார்கள். அவர்கள் அந்த நேரத்திலே எங்கே இருந்தார்கள் என்று எனக்குச் சொல்ல முடியாது.\nஅது அல்ல பிரச்சினை. ஆனால் இவ்வாறான அனுமதியை வழங்கும் போது இறுதியாக நடந்த கூட்டத்திலே அனுமதி வழங்கப்படுகின்றது.\nகம்பங்கள் எங்கெங்கே பொருத்தப்படுகின்றன என்ற விடயத்திற்கு எங்களுடைய மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர பொறியியலாளர்கள், அதுபோன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர்கள், சகலருடைய அனுசரணையோடு, இந்த இணைப்புக்கள் அந்தந்த வட்டாரங்களிலே வரும் என்று சொன்னால் அந்த உறுப்பினர்களோடு சென்று பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் பட்சத்தில் அது அந்தந்த இடத்திலே பொருத்துவதற்கு அனுமதிப்பது என்ற தீர்மானம் என்னால் சொல்லப்பட்டது.\nஅதற்கு ஒரு உறுப்பினர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார், இடங்களை மீண்டும் சபைக்கு கொண்டு வந்து அனுமதிப்பது தொடர்பில், நான் அதற்கு மீண்டும் சபைக்கு இடங்கள் வராது, அனுமதி வழங்கப்பட்டிருந்கின்றது, நீங்கள் பொருத்தமான இடத்தை தெரிவு செய்து கொடுக்கும் பட்சத்தில் அந்த இடத்திலே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன்.\nஉடன்படிக்கையின் பிரதியும் சபையிலே கொடுக்கப்பட்டு அதனுடைய சரி பிழைகள் ஆராயப்பட்டு சில திருத்தங்கள் சொல்லப்பட்டன.\nஅந்த திருத்தங்கள் தெளிவுபடுத்தப்பட்டு சகல உடன்படிக்கையும் முறைப்படி எந்தவித மாற்றமும் இல்லாமல் நாங்கள் அந்த நிறுவனத்தோடு உத்தியோகபூர்வமாக செய்திருக்கின்றோம். அதன் பிறகு அந்த வேலைய��� அவர்கள் முறைப்படி ஆரம்பித்திருக்கின்றார்கள்.\nஆனால் இப்பொழுது பார்த்தால் 5ஜி (5G) கொண்ட பரிவர்த்தனையை யாழ்ப்பாணம் மாநகரத்திலே கொண்டுவந்து மாநகர முதல்வர் பொருத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றார், இதனால் 5 மாதக் குழந்தையும் கருவிலே கரைந்து விடும் என்ற செய்திகள் மட்டுமன்றி மிக மோசமான உள நோயாளர்களைப் போன்று சில கற்பனைகளை அவர்கள் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவிவிட்டிருக்கின்றார்கள்.\nஆகவே என்னிடம் இருக்கக்கூடிய கேள்வி இந்த உலகளாவிய ரீதியில் 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை வழங்கப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி இருக்கின்றது.\nஅவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய வல்லரசுகளுடைய ஆதிக்கத்திற்கு போட்டித்தன்மை நிறைந்த இந்த பொருளாதார காலங்களில் எந்த நாடு இதனை முதலில் எடுப்பது என்ற இந்த தொழில்நுட்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் அவ்வாறான நாடுகளுக்கு இந்த 5ஜி (5G) தொழிநுட்ப பரிவர்த்தனை செல்லாதவிடத்து இந்த 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை நேராக இலங்கையிலே இலங்கை அரசுக்கு தெரியாமல், யாழ்ப்பாணம் நகரத்திலே கொண்டு வந்து பூட்டுவதாக ஒரு புரளியை கிளப்பிவிட்டிருக்கின்றார்கள்.\nஇது உலகலாவிய ரீதியில் இருக்கின்றதா ஏனைய நாடுகளிலே பயன்படுத்தப்படுகின்றதா அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் இந்த பரிவர்த்தனை ஆசியாக் கண்டத்திற்கு வருவதற்கு ஒரு நடைமுறை இருக்கின்றது.\nஆசியாக் கண்டத்திற்கு வருமாக இருந்தால் தென்கிழக்காசிய நாடுகளில் இருக்கக்கூடிய நாடுகளுக்கென்று, அந்தப் பிராந்தியத்திற்கு வழங்கப்படவேண்டும்.\nஅதிலே இலங்கை என்றால் இலங்கையினுடைய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) அனுமதி வழங்கப்பட வேண்டும்.\nஅவ்வாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டால் இந்த தொழில் நுட்பம் இலங்கைக்கு அந்த நிறுவனம் அனுமதித்தால் அந்த திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதில் என்ன தயக்கம் நாங்கள் காட்ட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி\nஇவ்வாறான 5ஜி (5G) என்ற விடயம் என்பது ஒரு கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. இவ்வாறான ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும்\nதற்பொழுது 4G என்ற தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். உலகிலே பல்வேறு நாடுகளிலே உற்பத்தி செய்யப்பட்ட அதிதிறன் அலைபேசிகளை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.\nஒவ்வொரு இந்த நவீன தொழிநுட்ப முறையின் ஊடாக இருக்கக்கூடிய சில பல பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதவை.\nஇருப்பினும் பெரியோர்களிலிருந்து சிரியோர்கள் வரை இந்த நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டிக்கின்றார்கள். அவ்வாறு இருந்தால் யாழ்ப்பாணத்திலே இந்த தொழில் நுட்பம் 4G இருக்கின்றது. அது போல் இலங்கையிலும் இருக்கின்றது.\nஇதேபோன்று இலங்கையில் இந்த 5ஜி (5G) என்ற தொழில் நுட்பம் வந்தால் அதனை யாழ்ப்பாணம் நகரத்திலே மக்கள் பாவிக்கக் கூடாது அல்லது யாழ்ப்பாண குடாநாட்டு மக்களோ, அல்லது வடபுலத்திலிருக்கக்கூடிய மக்களோ, அல்லது வடக்கு கிழக்கு இணைந்த எங்களுடைய பிரதேசங்களிலே இது இருக்கக்கூடாது என்று யாரும் தடை போட முடியாது. ஆகவே அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று நாங்கள் அறியோம்.\nஇன்றிருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை சீரிய முறையில் எங்களுடைய மக்களுக்கு சிறப்பாக கொடுப்பதற்காக நகரங்களை நவீனமயப்படுத்தல் என்ற திட்டத்தை நாங்கள் பல நாடுகளுக்கு போயிருக்கின்றோம்.\nஸ்மார்ட் சிற்றி, மொடர்ன் சிற்றி, மொடல் சிற்றி என்ற எண்ணக்கருக்குக் கீழே பல்வேறு மாநாடுகள் நடைபெறுகின்றன. இவ்வாறான மாநாடுகளில் பங்குபற்றுவதற்காகத்தான் நான் மாநகர சபையில் இருக்கக்கூடிய எங்களுடைய உறுப்பினர்களை அவ்வாறான இடங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புதிய தகவல் தொழில் நுட்பங்களை அறிவதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவுத் திட்டத்திலே ஒதுக்கியிருந்த போதும் அதனை நிராகரித்து இன்று அவ்வாறான தொழில்நுட்ப அறிவுகளை சீரியமுறையில் பெறாமல் பிழையான தகவல்களையும், எதிர்மறையான எண்ணங்களையும் மக்கள் மனதிலே கட்டவிழ்த்துவிட்டு மக்களுடைய எண்ணங்களிலே சலசலப்பை ஏற்படுத்தி இந்தத் திட்டங்கள் மீது மோசமான பரப்புரையை மேற்கொள்கின்றார்கள். ஆகவே இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.\nஒரு முதல்வர���க நான் எங்களுடைய மக்களுக்கு கூறுகின்ற செய்தி என்னவென்றால் என்னுடைய அடிப்படை எண்ணம் என்னவென்றால், எங்களுடைய பண்பாட்டு விழுமியங்கள், கலாசாரங்கள் எந்த நேரத்திலும் பாதிப்படையாத வகையில், மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய, எதிர்கால சந்ததிக்கு ஒரு ஆரோக்கியமான ஒரு நகரத்தை நவீன வசதிகளோடு உரிய சுத்தமான பசுமை மாநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நான் முன்வைத்து இந்த பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.\nஆகவே நான் கூறுகின்ற விடயம் என்னவென்றால் நாங்கள் ஒரு இலக்கை தீர்மானித்துவிட்டோம். அந்த இலக்கை அடைவதற்கு சில சீரான, நேர்மையான பாதையிலே முன்னெடுக்கின்றோம்.\nவழியிலே இருந்து கல்லெறிந்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்னுடைய இடத்தை நான் சேரும் வரை.\nஆகவே அந்த அடிப்படையில் தவறான, நெறிபிறழ்வான பக்க விளைவுகளையோ ஆபத்துக்களையோ ஏற்படுத்துகின்ற எந்த ஒரு செயல்பாட்டையும் ஒரு முதல்வராக நான் முன்னெடுக்கமாட்டேன்.\nஒரு சூரிய ஒளியிலே ஏற்படுகின்ற ஆபத்தை விட, ஒரு உயரமான கோபுரத்திலுள்ள அலைவரிசையினால் ஏற்படுத்தப்படுகின்ற பக்கவிளைவுகள் ஆபத்துக்களை விட 1000 இல் ஒரு மடங்கு ஆபத்து குறைந்த நவீன ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE ) களைதான் நாங்கள் நிறுவிக்கொண்டிருக்கின்றோம்.\nஅதிலே தற்போதுள்ள 4G இனை பொருத்துவதற்கு அவர்கள் பரிவர்த்தனை நிலையம் ஊடாக அனுமதியை பெற்று வந்த பிறகு அவர்களுடைய அனுமதி கிடைக்கப்பெற்றால் மட்டுமே அதிலே நாங்கள் பொருத்துவதற்கு அனுமதிப்போம். அதுவரையில் ஏனைய சேவைகள் அந்தக் கம்பங்கள் ஊடாக மக்களுக்கு கிடைக்கும்.\nஎனவே தவறான, பொய்யான பரப்புரைகளை நம்பி உங்களையும், மக்களையும் குழப்பத்திற்குட்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் தயவு செய்து ஒரு நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கருமங்களை ஆற்றுவதற்கு வழிவிடவேண்டும் என்று தயவாகக் கேட்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை.\nஎன்றும் அவர்களோடு பணியாற்ற கடமைப்பட்டிருக்கின்றோம் அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டு நிறைவு செய்கின்றேன் – என்றுள்ளது.\nஇலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம் 0\n வேகமாகப் பரவும் புதுவகை டெங்கு 7 மாதங்களில் 40 பேர் பல 0\n“ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி” 0\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு 0\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி 0\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில��’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையண���யின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/bollywood-cinema-news/", "date_download": "2019-07-17T10:48:57Z", "digest": "sha1:CUS2FFJTCAJLDHOHQR2WB3TCDPSHJLGE", "length": 66819, "nlines": 601, "source_domain": "tamilnews.com", "title": "Bollywood Cinema news Archives - TAMIL NEWS", "raw_content": "\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n84 84Sharesஇந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிரபல பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Ravi shastri dating bollywood Nimrat Kaur இந்தியாவில் கிரிக்கெட்டுக்கும் பாலிவுட்டுக்கும் ஏக பொருத்தம். ஜாகிர் கான்-சகாரிகா, கீதா பஸ்ரா-ஹர்பஜன், ஹசெல் கீச்-யுவராஜ் சிங் என பாலிவுட்-கிரிக்கெட் காதல் ...\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ”மணிகர்னிகா” படத்தில் நடித்து வந்தார் நடிகை கங்கனா ரணாவத்.Kangana Ranawat Kabaddi player ஆனால், ஜான்சி ராணியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதையும் மீறி பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினர். ஸ்டூடியோக்களில் அரண்மனை அரங்குகள் ...\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\n84 84Sharesஇந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராணிமுகர்ஜி, பிரபல தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.Rani Mukherjee changed Kamal Haasan மேலும், இந்தியில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் ராணிமுகர்ஜி, நடிகர் கமல்ஹாசன் தன்னை சிறந்த நடிகையாக மாற்றியதாக கூறியுள்ளார். ...\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\n84 84Sharesதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் “பிக்பாஸ்” நிகழ்ச்சி மிகப்பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது.Biggboss hindi Udit Kapoor entering House இந் நிகழ்ச்சி முதன்முதலில் ஹிந்தியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்த இந்த நிகழ்ச்சி தற்போது பன்னிரெண்டாவது சீசனை எட்டியுள்ளது. இந்த 12-வது சீசன் ...\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..\n84 84Shares35 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 25 வயது ஆகும் ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து நிச்சயதார்த்தமும் விமர்சையாக நடைபெற்றது.Priyanka chopra acting Krrish movie இதற்கிடையே இவர் ”பாரத்” ...\n12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..\n84 84Sharesநான் இன்றும் “ஈவ் டீசிங்” தொல்லைக்கு உள்ளாகிறேன் என இந்தியாவின் சூப்பர் மாடல் லிசா ஹைடன் தெரிவித்துள்ளார்.Lisa Hayden harassment open talk லிசா ஹைடன் இக்கஷ்டத்தை அனுபவிப்பதாலோ என்னவோ, பெண்கள் தங்களை தேவையில்லாமல் உற்றுநோக்கும் ஆண்களை திரும்பி முறைக்க வேண்டும், தங்கள் மீதான எந்த அத்துமீறலையும் சகித்துக்கொள்ளக் ...\nஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..\n84 84Sharesசமீபத்தில் ஐஸ்வர்யாராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடனும் லண்டன் சென்றிருந்தார்.Aishwarya Abhishek conflict fans shocked லண்டனில் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யாராய்க்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் குழந்தை ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டாராம். அதாவது, விமான நிலையத்திற்கு மூவரும் வந்த போது ஆராதயாவின் கையை பிடித்து ...\nஇணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..\n84 84Sharesபிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை கதை படமான ”கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலி���ோன்” படம், இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.Sunny Leone Historical movie released website தமிழில் ”வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்த சன்னிலியோன் இப்போது, ”வீரமாதேவி” என்ற ...\nரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. : அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்..\n84 84Sharesஇந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது.Ranbir Kapoor One Day Salary details leaked ரன்பீர் கபூர், 2007–ல் வெளியான “சாவரியா” படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மளமளவென வளர்ந்து பெரிய நடிகர்களுக்கு இணையாக உயர்ந்தார். அதன் பின்பு ...\nமீண்டும் முழு நீள அரசியல் கதையில் தனுஷ் : ராஞ்சனா இரண்டாம் பாகமாக தயாரிக்க திட்டம்..\n84 84Sharesதமிழ் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ். “ராஞ்சனா”, “ஷமிதாப்” படங்களைத் தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட் படத்தில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.Dhanush act political role Raanjhanaa2 அதாவது, ”ராஞ்சனா”, ”ஷமிதாப்” ...\nகமல் ஜோடியாக நடித்த பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மரணம்..\n84 84Sharesபிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.Veteran Actress Rita Bhaduri passes away குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த ரிதா பாதுரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு பிரச்சினையும் இருந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை ...\nநான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..\n84 84Sharesஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Jhanhvi Kapoor become Indian prime minister இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- மராத்தியில் காதலுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம், ...\nசன்னி லியோனின் பெயருக்கு சீக்கியர் அமைப்பினரால் ஏற்பட்ட சிக்கல்..\n84 84Sharesதமிழில் “வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் சன்னிலியோன். தற்போது, ”வீரமாதேவி” என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.Sikh Organization protest Sunny Leone name சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ”கரன்ஜித் கவுர்: த ...\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\n84 84Sharesபாலிவுட்டின் பிரபல நடிகைகளான, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத், கரினா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள்.(Disha patani advertisement salary details) அந்த வகையில், பிரபல நடிகை திஷா பதானியை எண்ணெய் விளம்பரமொன்றில் நடிக்க வைக்க ...\nசாணக்கியர் கதாபாத்திரமாக மாறும் அஜய்தேவ்கான்..\n84 84Sharesஇந்திய சரித்திர காலத்தில் புகழ் பெற்றவராக வாழ்ந்த சாணக்கியர் வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளனர்.(Ajay Devgn act role Chanakya) சாணக்கியர் அரசியல் சிந்தனையாளர், பொருளாதார நிபுணர், அரசியல் ஆலோசகர் என்று பன்முக திறன் கொண்டவர். அவரது வாழ்க்கை வரலாற்றை பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே படமாக எடுக்கிறார். இவர் ...\nமுதன் முறையாக சல்மான் கானுடன் ஒரே திரையில் தோன்றவுள்ள கமல்ஹாசன்..\n84 84Sharesநடிகர் கமல்ஹாசனும், பாலிவுட் நடிகர் சல்மான் கானும் முதல் முறையாக ஒரே திரையில் தோன்றுகிறார்கள்.(Dus Ka Dum 2018 KamalHaasan SalmanKhan Share Screen) இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ”விஸ்வரூபம் 2”. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று ...\nஇந்தி நடிகைகள் சம்பள பட்டியலில் முதல் இடத்தை பிடித்த பிரியங்கா சோப்ரா..\n84 84Sharesபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தி நடிகைகள் சம்பள பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.(Priyanka chopra Bharat Movie salary 13crore) அதாவது, இதுவரை ரூ.10 கோடி.., ரூ.11 கோடி என்று வாங்கிய அவர் இப்போது சல்மான்கானுடன் ஜோடியாக நடிக்கும் “பாரத்” படத்துக்கு ரூ.13 கோடி கேட்டு இருப்பதாக ...\nஜோதிடரால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா..\n84 84Sharesஹிந்தி திரையுலகின் முன்னனி ஹீரோயினாக வலம் வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஜோதிடரின் பேச்சை கேட்டு விதிகளை மீறி கட்டடம் கட்டியதனால் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.(Priyanka Chopra Municipal Corporation notice) பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன் நடிப்பை யதார்த்தமாக திரையில் காட்டுபவரில் ஒருவர். இவரது ...\nஇணையத்தில் வைரலாகும் கத்ரீனா கைஃப்பின் படுகவர்ச்சி புகைப்படம் : அச���ங்கப்படுத்திய அர்ஜுன் கபூர்..\n84 84Sharesபாலிவுட்டின் பிரபல நடிகை கத்ரீனா கைஃப் தனது படுகவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட, அதைப் பார்த்த அர்ஜுன் கபூர் அவரை அசிங்கப்படுத்தி விட்டார்.(Katrina kaif hot picture viral social media) இது தொடர்பில் தெரியவருகையில்.. :- கத்ரீனா இன்ஸ்டாகிராமில் தனது படுகவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை ...\nஅப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா.. : ஷாருக்கனை விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..\n84 84Sharesஷாருக்கான் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.(Shahrukh khan Daughter Bikini photos viral) அதாவது, பாலிவுட் பிரபலங்கள் தங்களின் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் வெளியிடும் புகைப்படங்களால் சில நேரம் சர்ச்சை ஏற்படுகிறது. ...\nநடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பிரபல பாலிவுட் நடிகரின் மகன் : பரபரப்புத் தகவல்..\nபாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் மீது, நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.(Mithun Chakraborty son accused rape cheating) இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- முன்னாள் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ...\nதயாரிப்பாளர் எனக்கு முத்தமிட முயற்சித்தார் : நடிகை சுவரா பாஸ்கர் அதிர்ச்சிப் பேட்டி..\n84 84Sharesதெலுங்கு பட உலகில் செக்ஸ் தொல்லை இருப்பதாகவும், செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் பெயர்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடப் போவதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.(Film producer Sexual torture Swara Bhaskar) மேலும், மலையாள பட உலகிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக அங்குள்ள நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில், இந்தி ...\nசஞ்சய்தத் வாழ்க்கைப் படத்தில் நடித்ததால் ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்..\n84 84Sharesபிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை “சஞ்சு” என்ற பெயரில் படமாகி இன்று திரைக்கு வருகிறது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். சஞ்சய்தத் தாய் நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா வருகிறார்.(Ranbir Kapoor Anushka sharma Complaint Filed Sanju movie) இந்நிலையில், இப் படத்தில் நடித்துள்ள ...\nகோவா கடற்கரையில் ஆண் நண்ப���ுடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..\n84 84Sharesஇந்தியில் ஒளிபரப்பாகிய “பிக் பாஸ் சீசன் 11” தொடரில் பங்கேற்ற ஹீனா கானின் புகைப்படங்கள் இணையத் தளங்களில் வைரலாகி வருகிறது.(Bigg Boss Finalist Hina Khan Goa beach bikini) “பிக் பாஸ் சீசன் 11” தொடரில் பங்கேற்றவர் ஹீனா கான். இவர் இந்தி தொலைக்காட்சிகளில் அதிக சம்பளம் ...\nஇணையத்தில் வைரலான ஷாருக்கானின் “ஜீரோ” பட புதிய டீசர்..\n84 84Sharesபிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய்யின் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜீரோ” படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.(Zero movie Teaser released Dhanush twitter) பொதுவாகவே இந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ...\nஇரண்டாவது தடவையாக திருமண பந்தத்தில் இணையும் கரீஷ்மா கபூர்..\nபிரபல இந்தி நடிகையும், பழம்பெரும் நடிகர் ரந்தீர்கபூர் மகளுமான கரீஷ்மா கபூர் தனது நீண்டநாள் நண்பரை இரண்டாவது தடவையாக திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(Karisma Kapoor second marriage soon) நடிகர் சயீப் அலிகானை மணந்துள்ள நடிகை கரீனா கபூரின் மூத்த சகோதரியான கரீஷ்மா கபூர், முன்னணி கதாநாயகியாக ...\nதீபிகா படுகோனின் புதிய அவதாரம் : உற்சாக வரவேற்பளிக்கும் ரசிகர்கள்..\nபாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் தீபிகா படுகோனே, புதிய அவதாரம் ஒன்றை எடுக்கவுள்ளார்.(Actress Deepika Padukone become producer) அதாவது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி நடிகர்கள் பலர் படங்கள் தயாரிக்கிறார்கள். நடிகைகளுக்கும் இந்த ஆசை வந்து தயாரிப்பில் இறங்க கதை கேட்கிறார்கள். இந்நிலையில், நடிகை ...\nபலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n1 1Shareமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் எல்கேஜி குழந்தை அணியும் அளவிலான மிகச் சிறிய ஆடை அணிந்து இரவு விருந்துக்கு சென்றதனால் ரசிகர்கள் இவரை வறுத்தெடுத்துள்ளனர்.(Janhvi Kapoor hot picture released) இந்நிலையில், ”தடக்” என்ற ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள ஜான்வி, இப் ...\nஐபிஎல் சூதாட்டம் : நடிகர் சல்மான் கானின் சகோதரருக்கு போலீசார் சம்மன்..\n(IPL betting case Arbaaz Khan summoned) கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக சல்மான் ���ானின் சகோதரரான நடிகர் அர்பாஸ் கானுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் ...\nஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\n(Janhvi hotel visit fans Obsession) மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி “தடக்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மராத்தியில் வெற்றிகரமாக ஓடிய “சாய்ரத்” படத்தின் இந்தி ரீமேக்கான “தடக்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருடன் சேர்ந்தே பொது ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம���பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆ���்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவி��் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_664.html", "date_download": "2019-07-17T10:32:59Z", "digest": "sha1:LVQUHASSNPJLKBJSPWIOWN3G3NT4E3JR", "length": 44189, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "டுபாயிலிருந்த படி இலங்கையை, மிரட்டும் பாதாள உலக தலைவன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nடுபாயிலிருந்த படி இலங்கையை, மிரட்டும் பாதாள உலக தலைவன்\nகம்புறுபிட்டிய - கத்தார பகுதியில் உள்ள தற்போது டுபாயில் வசிக்கும் பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் சித்தி வீட்டில் இருந்து அவனது சகாக்கள் நால்வர் கைது செய்யப்பட்டதையடுத்து, சித்தி வீட்டுக்கு அருகில் வசிக்கும் பொலிஸ் சார்ஜன் ஒருவரே அது தொடர்பில் தகவல் அளித்ததாக சந்தேகித்து, அந்த சார்ஜனை குடும்பத்துடன் கொல்லப்போவதாக மாகந்துரே மதூஷ் டுபாயில் இருந்து தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஊடாகவும், குற்றவியல் விவகாரங்கள் மற்றும் திட்டமிட்ட குற்றம் தொடர்பிலான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் கீழும் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் குறித்த சார்ஜன் குடும்பத்தை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க தங்காலை பொலிஸ் அத்தியட்சர் லக்சிறி கீதால் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nகட்டுவான பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் சில்வாவுக்கே இந்த மிரட்டல் விடுக்கப்ப்ட்டுள்ளது.\nஇதனைவிட கம்புறுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஓ.யூ.ஜயசுந்தர, மாத்தறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் மாரப்பன ஆகியோருக்கும் டுபாயில் இருந்து மாகந்துரே மதூஷ் மிரட்டல் அழைப்புக்களை ஏற்படுத்தியுள்ளார்.\nஎவ்வாறாயினும் பொலிஸ் அத்தியட்சர் மாரப்பன மதூஷின் அழைப்புக்கு பதிலளிக்காமல் அதனை தவிர்த்துள்ளதாக அறிய முடிகின்றது.\nஇந் நிலையில் தெற்கில் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படும் பொலிஸ் அதிகாரிகளின் உயிர்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nபொலிஸ் சார்ஜன் சில்வாவுக்கு பல முறை தொலைபேசியில் அழைத்துள்ள மதூஷ் , ' நீ தான் எனது ஆட்களை பிடித்துக்கொடுக்க இன்பொர்மேசன் கொடுத்துள்ளாய். உன்னை நான் உயிரோடு விடமாட்டேன். உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்வேன். நீ எங்கு சென்றாலும் சரி, எத்தனை வருடங்களானாலும் சரி உன்னை தேடி வந்து கொல்வேன்' என மாகந்துரே மதூஷ் மிரட்டியுள்ளார்.\nகடந்த 17 ஆம் திகதி மாகந்துரே மதூஷின் கோட்டையான கம்புறுபிட்டிய - கத்தார பகுதியில் உள்ள அவனது சித்தியின் வீட்டில் ஒழிந்திருந்த அவனது சகாக்கள் நால்வரை, கம்புறுபிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஓ.யூ.ஜயசுந்தர கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக கைது செய்திருந்தார்.\nபின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்கள் பல்வேறு கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளமையும், வாழைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட தலைக்குரிய கொஸ்மல்லியின் கொலையும் அவர்களினாலேயே புரியப்பட்டுள்ளமையும் தெரியவந்தது. தற்போது அந்த நால்வரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇந் நிலையில் இந் நால்வரையும் கைதுசெய்ய, மதூஷின் சித்தி வீட்டுக்கு அருகே வசிக்கும் பொலிஸ் சார்ஜனே தகவல் வழங்கியிருப்பதாக மதூஷ் சந்தேகிக்கும் நிலையிலேயே அவருக்கும், கைதுசெய்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதனைவிட குறித்த சார்ஜனை தனது உளவாளி ஊடாக பின் தொடர்ந்துள்ள மதூஷ் அவர் போகும் , வரும் இடங்கள் தொடர்பில் தகவல்களைப்பெற்று அதனை அவ���வப்போது சார்ஜனுக்கு கூறியும் மிரட்டியுள்ளார்.\nஇந் நிலையிலேயே இது தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஏற்கனவே இதற்கு முன்னர், மாகந்துரே மதூஷ், தனது பாதாள உலகக் குழுவினருக்கு எதிராக செயற்படும் பொலிசாரை மிரட்டியுள்ளார்.\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சுற்றிவளைப்பு பொறுப்பதிகாரி நியோமல் ரங்க ஜீவ மீது பிலியந்தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பககிச் சூடும் அவரது சகாக்களால் நடாத்தப்பட்ட நிலையில், மிரிஹான விஷேட விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பெரேரா மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கான்ஸ்டபிள் தாஸ் குப்தா உள்ளிட்டோருக்கும் மிரட்டல் விடுத்த நிலையில் அது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் தி��ீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஅச்சுறுத்தல் விடுத்த ரத்ன, தேரருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்\n(எம்.எப்.எம்.பஸீர்) குருணாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் சி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்...\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9288", "date_download": "2019-07-17T11:08:56Z", "digest": "sha1:PSYJGOUB4HQTYMZZ77D47YVV3IFVJOHS", "length": 6405, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "Balaji Ramachandran இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர் படையாச்சி வன்னிய குல சத்திரியர் Male Groom Kumbakonam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வன்னியர் படையாச்சி வன்னிய குல சத்திரியர்\nசெ சந்தி ல சனி கே\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/16107-kapaleeshwarar-temple-wedding-hall.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T10:49:58Z", "digest": "sha1:PU672JYQ62443RCS4B6S25F6HX5BSXHA", "length": 10145, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முன்பதிவு தொடங்கியது: ஒரு நாள் வாடகை ரூ.10 லட்சமாக நிர்ணயம் | Kapaleeshwarar Temple Wedding Hall", "raw_content": "\nகபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முன்பதிவு தொடங்கியது: ஒரு நாள் வாடகை ரூ.10 லட்சமாக நிர்ணயம்\nகபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் திருமணங்கள் நடத்து வதற்கான முன்பதிவு தொடங்கியது. ஒரு நாள் வாடகை ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 2,447 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தில், 68,272 சதுர அடி கொண்ட அதி நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.\nதிருமண கூடத்தில் திருமண நிகழ்ச்சியை காண 1,000 நபர்கள் அமர்ந்து காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் உணவு அருந்த 80 இருக்கைகள் கொண்ட தாகவும், தரைத் தளத்தில் 475 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் கூடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.\nமணமகன், மணமகள் அறைகளைத் தவிர 12 தங்குமிட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, 24 மணி நேரமும் ஜெனரேட்டர், கண்காணிப்புக்கேமரா வசதி, தீயணைப்புக் கருவிகள் ஆகியவற்றுடன் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nநான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்து வதற்கு தேவையான இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை முதல்வர் கே.பழனிசாமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.\nஇதைத்தொடர்ந்து, திருமண மண்டபத்தை முன்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. திருமண மண்டபத்துக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:\nமண்டபத்தை முன்பதிவு செய்ய முன்பணமாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களை எடுத்துக் கொண்டு ரூ.5 லட்சத்தில் மீதித் தொகை திருமணம் முடிந்தவுடன் மண்டபத்தை புக் செய்தவரிடம் திருப்பி வழங்கப்படும்.\nவாடகையாக ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஜிஎஸ்டியும் வசூலிக்கப் படும். பலர��� ஆர்வத்துடன் மண்டபத்தை முன்பதிவு செய்து வருகின்றனர்.\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை; பெட்ரோல், டீசல், தங்கம் மீது கூடுதல் வரி; ஜிஎஸ்டியை எளிமையாக்க திட்டம்; வீட்டுக் கடன் வட்டியில் கூடுதல் வரிச்சலுகை\nஎளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி செயல்பாடுகள்; பொருட்களை சப்ளை செய்வோருக்கான விலக்கு வரம்பு அதிகரிப்பு\nமத்திய அரசுடன் இணக்கம்; தமிழக அரசுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிதி ரூ.5,400 கோடியைக்கூட வாங்க முடியவில்லை: தினகரன் கேள்வி\nரூ.21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: ராஜஸ்தான் தொழிலதிபர் சிக்கினார்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம்\nஜிஎஸ்டியில் போலி பில்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி: வரி ஏய்ப்பு செய்த வர்த்தக நிறுவனங்கள்\nகபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முன்பதிவு தொடங்கியது: ஒரு நாள் வாடகை ரூ.10 லட்சமாக நிர்ணயம்\nதிருச்சி அருகே இனாம்குளத்தூரில் நடைபெற்ற இஸ்லாமியர் இஜ்திமா மாநாடு நிறைவு: வெளிநாட்டினர் உட்பட 3 லட்சம் பேர் பங்கேற்பு\nவரலாற்றிலேயே முதல்முறை: பாகிஸ்தானின் முதல் இந்து பெண் நீதிபதி நியமனம்\nபிளஸ் 1, பிளஸ் 2 புதிய வினாத்தாள் முறை:தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/16349-.html", "date_download": "2019-07-17T11:00:03Z", "digest": "sha1:THSRPOYLSMPXNCZSFZLLVMPG7JBXD4TK", "length": 10404, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி | தேர்தல் ஆணையம்", "raw_content": "\nதமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி\nதமிழக தேர்தல் அதிகாரி தலைமைச் செயலகத்தில் வெளியிட்ட விவரம்:\n''கடந்த ஆண்டு செப்.1 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடமாற்றம் செய்ய 2018- செப்.1 முதல் அக்.31 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பெயர்கள் சேர்க்க 14 லட்சத்து 29 ஆயிரத்து 471 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 13 லட்சத்து 96 ஆயிரத்து 326 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.\nஇடம் மாறுதல், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு காரணமாக 5 லட்���த்து 62 ஆயிரத்து 937 பெயர்கள் நீக்கப்பட்டன. பதிவுகளில் திருத்தங்கள் செய்யக் கோரி 2 லட்சத்து 21 ஆயிரத்து 351 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 392 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nதொகுதிக்குள் முகவரி மாற்றம் கோரி 1 லட்சத்து 26 ஆயிரத்து 920 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1 லட்சத்து, 22 ஆயிரத்து 301 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு முகவரி மாற்றம் செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தமுறையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.\n31 ஜனவரி 2019 இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர். இதில் ஆண் வாக்களர்கள் 2.92 கோடி. பெண் வாக்காளர்கள் 2.98 கோடி. மூன்றாம் பாலினத்தவர் 5472 பதிவு செய்யப்பட்டுள்ளனர்.\n31 ஜனவரி 2019 இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள்- 5 கோடியே, 91 லட்சத்து, 23 ஆயிரத்து, 197 பேர் (5,92,23,197)\nஆண் வாக்காளர்கள்- 2 கோடியே 92 லட்சத்து, 56 ஆயிரத்து, 960 பேர். (2,9256,960)\nபெண் வாக்காளர்கள்- 2 கோடியே, 98 லட்சத்து, 60 ஆயிரத்து, 765 பேர் (2,98,60,765)\nமூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 472 பேர்.\nவயது வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை\n18-19 வயதுள்ள வாக்காளர்கள்- 8,98,759 பேர்\n20-29 வயதுள்ள வாக்காளர்கள்- 1,18,37,274 பேர்\n30-39 வயதுள்ள வாக்காளர்கள் 1,38,55,913 பேர்\n40-49 வயதுள்ள வாக்காளர்கள் 1,27,56,864 பேர\n50-59 வயதுள்ள வாக்காளர்கள் 95,86,247 பேர்\n60-69 வயதுள்ள வாக்காளர்கள் 61,22,460 பேர்\n70-79 வயதுள்ள வாக்காளர்கள் 30,53,480 பேர்\n80+ வயதுள்ள வாக்காளர்கள் 10,12,200 பேர்\nமேற்கண்ட தகவலை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார்.\nசிவகார்த்திகேயன் வாக்களித்த முறை தவறு என்றாலும் வாக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது: அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹு\nமதுரை வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்த விவகாரம்: வாக்குப்பதிவு எந்திரம் உள்ள அறையில் 24 மணி நேரமும் கட்சியினர் காவலிருக்க அனுமதி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதே பெரும் சவாலாக இருந்தது: மனம் திறக்கிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு\n1 மணி நிலவரம் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் 42.9% வாக்குப்பதிவு: ஆம்பூர், அரூரில் 50% பதிவு\nசத்ய பிரதா சாஹு போனை எடுப்பதில்லை : கூடுதல் தேர்தல் ஆணையரிடம் கராத்தே தியாகராஜன் ப���கார்\n'ரஃபேல்' நூல் பறிமுதலில் திடீர் திருப்பம்; நாங்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை: தேர்தல் அதிகாரி பேட்டி\nதமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி\nகால்டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு: காவல் ஆணையருக்கு நோட்டீஸ்\nஇளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடையில்லை; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஇந்திய பேட்டிங் வரிசைக்குள் ஊடுருவியது விரும்பத்தக்கதாக இருந்தது, மிடில் ஆர்டரைப் பார்த்தோம்: ஆட்ட நாயகன் ட்ரெண்ட் போல்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/37238", "date_download": "2019-07-17T11:28:30Z", "digest": "sha1:LQDF67C2UJJBAS7XPLPYFGODUEBPAQVJ", "length": 10186, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹெரோயினுடன் ஆறு பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nவவுனியா பஸ் நிலையத்தில் இருவர் கைது\nபல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ; கடும் வாகன நெரிசல்\nபிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழப்புடன் இருக்க வேண்டும் - தயாசிறி\n6800 மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nபதுளை - அப்புத்தளைப்பகுதியில் லொறியொன்றிலிருந்து ஹெரோயின் பக்கற்றுக்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.\n323 ஹெரோயின் பக்கற்றுக்களை மீட்டுள்ள பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.\nமேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதை பொருட்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய “சிம்” அட்டைகள், கையடக்கத் தொலைபேசிகள், வங்கிக் கணக்கு பற்று சீட்டுகள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nகுறித்த ஆறு பேரும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது , அவர்களை அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nபதுளை அப்புத்தளை லொறி பொலிஸார் ஹெரோயின்\nவவுனியா பஸ் நிலையத்தில் இருவர் கைது\nவவுனியாவில் இன்று முற்பகல் புதிய பஸ் நிலையத்தில் வைத்து இருவர் கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n2019-07-17 16:52:20 வவுனியா பஸ் நிலையத்தில் இருவர் கைது\nபல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ; கடும் வாகன நெரிசல்\nகொழும்பு, வோர்ட் பிளேஸ் மற்றும் அதனை அண்டிய வீதிகளில் கடும் நெரிசல் நிலவுவதாகவும் வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-07-17 16:51:51 Town hall ஆர்ப்பாட்டம் ஜெயவர்தனபுர\nபிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழப்புடன் இருக்க வேண்டும் - தயாசிறி\nதேர்தல்கள் நெருங்குவதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று மீண்டும் அந்த மக்களின் பொய் வாக்குறுதியையே வழங்கியுள்ளார்.\n2019-07-17 16:39:05 தயாசிறி ஜயசேகர பிரதமர் அரசியல் தீர்வு\n6800 மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nகடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து புத்தளம் பகுதியில் நேற்றைய தினதம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, பாலுணர்வு மாத்திரைகளுடன் (மதனமோதக) ஒருவரை கைதுசெய்துள்ளனர்\n2019-07-17 16:28:32 புத்தளம் மதனமோதக மாத்திரை கடற்படை\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.\n2019-07-17 16:21:02 நந்திக்கொடிகள் அறுத்தெறிந்து பிக்கு\nபல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ; கடும் வாகன நெரிசல்\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=64", "date_download": "2019-07-17T11:08:04Z", "digest": "sha1:ZI6TXPGYRRIIQYAGEFFVJZ66W2OT3AVO", "length": 7661, "nlines": 79, "source_domain": "meelparvai.net", "title": "உலக செய்திகள் – Meelparvai.net", "raw_content": "\nகண்ட இடத்தில் கொல்லுங்கள்குழந்தைகளிடம் வேகமாகப் பரவும் (Hand Foot and Mouth)இது எப்போது சாத்தியம்குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தை மெச்சிய ஜனாதிபதிமத்ரஸா, தீவிரவாதம், தேசிய பாதுகாப்பும்பௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்“சிங்கள மக்களை இலகுவில் தூண்டி மோதல்களை தோற்றுவிக்க முடியுமான நிலையே இன்று காணப்படுகிறது”ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்புத்தரைக் கல்லெறிந்து படுகொலை செய்யும் அஸ்கிரியவின் பௌத்த மதம்\nCategory - உலக செய்திகள்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜராட் குஷ்னர் பலஸ்தீன் பிரச்சினைக்குத் தீர்வாக பஹ்ரைனில்...\nUncategorized • உலக செய்திகள் • சர்வதேசம்\nதலைமுடி விற்பனை மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 120 கோடி வருமானம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடியை விற்பதன் மூலம் ஆண்டுக்கு 120 கோடி...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஉலகளாவிய ரீதியில் 25.9 மில்லியன் அகதிகள் வாழ்வதாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது...\nஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nஈரானின் இஸ்லாமிய புரட்சி இராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...\nமுர்ஸிக்கு எதிரான இராணுவப் புரட்சிக்குப் பின்னால் இஸ்ரேல்...\nஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியை பதவி கவிழ்ப்பதற்கு இஸ்ரேல்...\nதிரிப்போலி விமான நிலையத்தை தேசிய நல்லிணக்க அரசின் படையினர்...\nதிரிப்போலியின் சர்வதேச விமான நிலையத்தை ஹப்தர் தலைமையிலான லிபிய தேசிய இராணுவத்திடமிருந்து மீளக்...\nஇஸ்ரேலை அங்கீகரித்தால் சிரியா கோலான் குன்றுகளை மீளப் பெறலாம்\nசிரியா இஸ்ரேலை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டால் கோலான் குன்றுகளை மீளப் பெறலாம் என எகிப்தின் முன்னாள்...\nபிஜேபியின் தேர்தல் விஞ்ஞாபனம் மதக் குரோதத்தை வளா்க்கின்றது\nபிஜேபி சமீபத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் முஸ்��ிம் விரோத மனப்பாங்கை இந்துக்களிடம்...\nஇலங்கை – இந்திய ராணுவத்தினர் கூட்டாகப் பயிற்சி\nஇலங்கை இராணுவத்தினரும் இந்திய இராணுவத்தினரும் கூட்டாகப் பயிற்சி எடுக்கின்ற மித்ரசக்தி VI இராணுவப்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_708.html", "date_download": "2019-07-17T10:17:08Z", "digest": "sha1:ZABZQ5EZCQS7X5P67C2ML2YFFSWXKS25", "length": 10671, "nlines": 202, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தகுதித் தேர்வுகளில் இடஒதுக்கீடு முறை கூடாது", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்தகுதித் தேர்வுகளில் இடஒதுக்கீடு முறை கூடாது\nதகுதித் தேர்வுகளில் இடஒதுக்கீடு முறை கூடாது\nதகுதித் தேர்வுகளில் எந்தவொரு இடஒதுக்கீட்டு முறையும் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.\nஆசிரியர்களுக்கான மத்திய தகுதிகாண் தேர்வில் (சிடெட்-2019), பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.\nசம்பந்தப்பட்ட மனு மீது, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, மாணவர் சேர்க்கை என்று வரும்போது அதில் இடஒதுக்கீடு அளிக்கப்படலாம். ஆனால், தகுதித் தேர்வில் எந்தவொரு இடஒதுக்கீடு முறையும் இருக்கக் கூடாது. அது தவறாக அர்த்தம் கொள்ள வழிவகுக்கும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.\nஅப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சிடெட் தேர்வு தொடர்பாக வெளியான அறிவிக்கை ஒன்றை சுட்டிக்காட்டினார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கோ, பழங்குடியினருக்கோ கூட இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அந்த அறிவிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.\nஎனினும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் மீண்டும் கேட்டுக்கொண்டதை அடுத்து, இதுதொடர்பாக வரும் 16-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமுன்னதாக, மனுதாரர்களான ரஜ்னீஷ் குமார் பாண்டே உள்ளிட்ட சிலர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த நாங்கள், வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் சிடெட் - 2019 தேர்வில் பங்கேற்க இருக்கிறோம். இந்தத் தேர்வை நடத்துவது தொடர்பாக கடந்த ஜனவரி 23-ஆம் தேதி வெளியான விளம்பரம் ஒன்றை சிபிஎஸ்இ சமீபத்தில் வெளியிட்டது.\nஅதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இத்தேர்வில் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, ஒபிசி வகுப்பினரைப் போல பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் இடஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும். சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையானது, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட உரிமையை மறுப்பதாக உள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nசர்வதேச இளைஞர்கள் தினம் கவிதை ந.டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/ant/", "date_download": "2019-07-17T11:10:51Z", "digest": "sha1:VHPQ5KRDGZ2UHUIHZKZUB6GGDE4YESF2", "length": 7394, "nlines": 89, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "ant | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nதுணுக்குத் தகவல்கள் – பகுதி 1\nகுறிச்சொற்கள்:ant, ஆங்கிலம், எடை, எறும்பு, கழிப்பறை, கிச்சு கிச்சு, கூச்சம், கை ரேகை, கைபேசி, கொட்டாவி, சிகரட், டைட்டானிக், தற்கொலை, திங்கட்கிழமை, திரைப்படம், நடைப் பயிற்சி, நாக்கு, புரட்சி, மில்லியன் டாலர், மும்பை, cigerate, dollar, dreamt, english, hand print, JAMES CAMERON, million, mobile phone, monday, movie, mumbai, revolution, tickle, titani, toilet, tongue, weight, yawn\nஉலகின் உள்ள எல்லா எறும்புகளின் மொத்த எடை உலகிலுள்ள மொத்த மனிதர்களின் எடையளவுக்கு சமமாம் . எறும்பு தன் எடையளவு போல இரண்டு மடங்கு எடையை சுமக்கவல்லது எல்லோரும் அறிந்ததே, நினைத்து பாருங்கள் எறும்புகள் எல்லாம் மனிதர்கள் பால் வெறுப்பு கொண்டு புரட்சி செய்ய நேரிட்டு ஒட்டு மொத்தமாக எல்லா மனிதர்களையும் தூக்கி கடலில் எரிந்து விட்டால் நம் நிலைமை என்னவாகும்.\nடைட்டானிக் கப்பலை கட்டுவதற்கு 7 மில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது, ஆனால் JAMES CAMERON இயக்கிய டைட்டானிக் திரைப்படம் தயாரிக்க 200 மில்லியன் டாலர்கள் செலவானது.\nDREAMT என்ற ஒரே ஆங்கில சொல், ஆங்கில மொழியில் MT என்று முடியுமாறு அமைந்திருக்கிறது.\nஇந்தியாவில் கழிப்பறைகளை விட கைபேசிகளின்(MOBILE PHONE) எண்ணிக்கை அதிகமாம்.\nமும்பை நகரத்தில் ஒரு நாள் சுவாசிப்பது, 2.5 பாக்கெட் சிகரட் உபயோகிப்பதற்கு சமமாம்.\nதற்கொலை செய்து கொள்பவர்களின் கணக்கெடுப்பை (statistics) பார்க்கும் போது, திங்கட்கிழமை தற்கொலை செய்துகொள்வதற்கு ஏற்ற நாளாக அதிகப்படியானோர் தேர்ந்தெடுகின்றார்களாம்.\nகொட்டாவி விடும் போது நாக்கை தொடுவீர்களானால் உங்கள் கொட்டாவி நின்று போகுமாம்.\nநீங்கள் பேசிக்கொண்டே ஒருவருடன் நடக்கும் போது, அவரது நடையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து உங்களால் நடக்க முடியும், ஆகவே உங்களோடு அதிக வேகத்தில் நடப்பவரோடு சேர்ந்து உங்களின் காலை நடைப் பயிற்சியை செய்வது நன்மை பயக்கும்.\nநமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள முடியுமா முடியுமாம், உங்களின் வாயின் மேற்பகுதியை தொடும் போது உங்களுக்கு நீங்களே கூச்சம்(tickle) உண்டாகிக் கொள்ள முடியும்.\nமனிதர்களின் கை ரேகையைப்போல ஒவ்வொரு மனிதனின் நாக்கில் உள்ள ரேகையும் தனித்துவம் வாய்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudananuu.blogspot.com/2019/07/spider-man-far-from-home.html", "date_download": "2019-07-17T10:37:08Z", "digest": "sha1:SMOTEDMETUZBHTO6LCRJ7R55FOZWCHVL", "length": 3933, "nlines": 120, "source_domain": "anbudananuu.blogspot.com", "title": "Spider-Man: Far From Home - திரை விமர்சனம் - அன்புடன் அனு....", "raw_content": "\nAnu July 06, 2019 அனுபவம், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள்\nLabels: அனுபவம், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள்\nதும்பா படம் எப்படி இருக்கிறது...விமர்சனம்\nதும்பா படம் எப்படி இருக்கிறது...விமர்சனம்\nKalavani 2 - திரைவிமர்சனம்\nKalavani 2 - திரைவிமர்சனம்\n1 ஸ்பூன் போதும் 5 நிமிடத்தில் முழு வயிறும் சுத்தமாகிவிடும்\n1 ஸ்பூன் போதும் 5 நிமிடத்தில் முழு வயிறும் சுத்தமாகிவிடும்\nதும்பா படம் எப்படி இருக்கிறது...விமர்சனம்\nதும்பா படம் எப்படி இருக்கிறது...விமர்சனம்\nKalavani 2 - திரைவிமர்சனம்\nKalavani 2 - திரைவிமர்சனம்\n1 ஸ்பூன் போதும் 5 நிமிடத்தில் முழு வயிறும் சுத்தமாகிவிடும்\n1 ஸ்பூன் போதும் 5 நிமிடத்தில் முழு வயிறும் சுத்தமாகிவிடும்\nஅனுபவம் (117) என் பார்வை ட்விட்டர் (1) சினிமா (36) திரைவிமர்சனம் (29) நிகழ்வுகள் (117) வீடியோ (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-17T10:19:37Z", "digest": "sha1:DB7WLXYY6EZFDUHIAVRVGM34X6RXF5JK", "length": 5547, "nlines": 113, "source_domain": "karaikal.gov.in", "title": "வீடியோ தொகுப்பு | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=9&cid=1777", "date_download": "2019-07-17T10:22:54Z", "digest": "sha1:PFYVQJMADKHOENBCN6B4PZ5LU43WF2VI", "length": 18392, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "கிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு? | next-income-tax-raid-targeted-admk-leaders களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\nஇன்னும் சில நாள்களுக்கு ரெய்டு நீடிக்கவே வாய்ப்பு அதிக��். 'இன்னும் 50 வருமான வரித்துறை ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள்' என ரெய்டுக்குச் சென்றுள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆளும்கட்சி நிர்வாகிகளை மீண்டும் குறிவைத்திருக்கிறது வருமான வரித்துறை அலுவலகம். ' கிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் கட்டுமான நிறுவனம் குறிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.\nநாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தில் இயங்கிவந்த கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில், சமீபத்தில் ஐ.டி ரெய்டு நடந்தது. 'தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் ஊழல் நடக்கிறது' என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த ரெய்டு நடந்தது. இதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி கையில் வைத்திருக்கும் நெடுஞ்சாலைத்துறைக்குள் நுழைந்தது ஐ.டி. இந்தச் சோதனையில் அரசு ஒப்பந்ததாரர் செய்யாத்துரையும் அவரது மகன்களும் வளைக்கப்பட்டனர். அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் கைப்பற்றப்பட்ட பணம், பொதுமக்களிடையே மலைப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு காஸா கிராண்ட் என்ற கட்டுமான நிறுவனத்தைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. இந்நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை, பெங்களூரு அலுவலகங்களில் இன்று சோதனை நடந்து கொண்டிருக்கிறது.\n\"இந்தச் சோதனை இன்னும் ஓரிரு நாள்களுக்கு நீட்டிக்கப்படலாம்\" என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். இதுகுறித்து நம்மிடம் பேசிய வருமான வரித்துறை அலுவலர் ஒருவர், \"மூன்று நாள்களுக்கு முன்னரே காஸா கிராண்ட்டில் ரெய்டு நடத்துவது தொடர்பாக விவாதம் நடந்தது. இதற்கான செலவுகளைக் கணக்கிட்டால், இன்னும் சில நாள்களுக்கு ரெய்டு நீடிக்கவே வாய்ப்பு அதிகம். மேலும், 'இன்னும் 50 வருமான வரித்துறை ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள்' என ரெய்டுக்குச் சென்றுள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெய்டை நடத்துவது தொடர்பாக, நிதித்துறை அலுவலகத்தில் உள்ள நேரடி வரிகள் வாரியத் தலைவர்தான் (சி.பி.டி.டி) முடிவெடுக்கிறார். எல்லாம் டெல்லியின் முடிவுகள்தான். அரசியல்ரீதியாக சில ரெய்டுகளும் வழக்கமாக நடக்கும் ரெய்டுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன\" என்றார்.\nகாஸா கிராண்ட்டில் நடக்கும் சோ���னை குறித்து நம்மிடம் பேசிய கோட்டை வட்டார பிரமுகர் ஒருவர், \"2016 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் கார்டனுக்குள் சில வேலைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஐவர் அணியை குறிவைத்து சோதனைகள் நடந்தன. முழுக்க கார்டன் வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரிகளே சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, 'மன்னார்குடி அமைச்சர் ஒருவர் ஆம்னி பேருந்தில் மூட்டை மூட்டையாகப் பணத்தையும் நகையையும் ஏற்றிக்கொண்டு வந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமரேந்திரா எனும் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிவரும் ‘காஸா கிராண்ட்’ நிறுவனம், நியூயார்க் நகரில் உள்ள விலை உயர்ந்த ஓட்டல், லண்டனைச் சேர்ந்த ‘ஓக்லி பிராப்பர்ட்டி சர்வீஸ்’ ஆகியவற்றில் அமைச்சர் ஒருவர் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். தற்போது மூத்த அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் 30 ஆயிரம் கோடி என்றும் அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன' என்று குறிப்பிட்டிருந்தார்.\nஓ.பன்னீர்செல்வம்பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஊழல் மூலம் குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமையிடம் கணக்குக் காட்டாமல் தாங்களே பதுக்கிக்கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அ.தி.மு.க-வில் ஐவர் அணி என்றழைக்கப்படும் 5 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் பல ஆயிரம் கோடி பணமும் சொத்துக்களும் மேலிடத்தால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சேர்த்த சொத்துகள் பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது மட்டுமன்றி, அவர் மகனும் சட்டவிரோத காவலில் வைத்து 3 நாட்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.\nகார்டனுக்குள் என்ன நடக்கிறது என்பதை இந்த இரண்டு அறிக்கைகளும் சுட்டிக் காட்டின. இதன்பிறகு, முன்னாள் அமைச்சர�� நத்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மகன் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே இதெல்லாம் நடந்தது. இந்தச் சோதனையில் நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமான வேம்பார்பட்டியில் உள்ள வீடு, மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடந்தது. இந்த ரெய்டுகள் எல்லாம் கார்டன் சொல்லித்தான் நடப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், உண்மை அதுவல்ல. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அ.தி.மு.கவின் முக்கியப் புள்ளிகள் மீது ரெய்டு நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்குச் சொந்தமான 140 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்த மத்திய அரசு, கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியவர்களைக் குறிவைத்தது. தற்போது பன்னீர்செல்வத்துக்கு வேண்டியவர்களை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். ' இது ஓர் ஊழல் மிகுந்த அரசாங்கம்' என்பதைச் சுட்டிக் காட்டும் வகையிலேயே ரெய்டு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன\" என்றார் விரிவாக.\nஆனால், இதுகுறித்துப் பேசும் அ.தி.மு.க நிர்வாகிகளோ, \"காஸா கிராண்ட் நிறுவனத்தில் ரெய்டு நடப்பதாகச் சொல்கின்றனர். உண்மையில், சில ஆவணங்களைச் சரிபார்க்கும் வேலைகள்தான் அங்கு நடந்து வருகின்றன. முன்னாள் அமைச்சருடன் இந்தக் கட்டுமான நிறுவனத்துக்குத் தொடர்பு என்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த அமைச்சரின் பணம் இங்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை\" என்கின்றனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/if5940?referer=tagAudioFeed", "date_download": "2019-07-17T11:32:20Z", "digest": "sha1:BTCUOXDSKRAAQLNERLPQMFO7LGASP4CW", "length": 2994, "nlines": 85, "source_domain": "sharechat.com", "title": "MD. IMRAN - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#🙋‍♂ IPL ஸ்கோர் updates #🏏 IPL டாப்டக்கர் ஷாட்ஸ்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n👫 அண்ணன் - தங்கை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9289", "date_download": "2019-07-17T10:17:52Z", "digest": "sha1:AWEW4LI5AOTQ5BFGGI5ICFQCVXAMNUNE", "length": 6813, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "நித்யா ம இந்து-Hindu Boyar முத்தகலங்கர்-போயர் பெண் Bride மணமகள் Female Bride Namakkal matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை விவரம்( பதவி மற்றும் கம்பெனி) : Airtel officer பணிபுரியும் இடம்:திருச்செங்கோடு மாதச்சம்பளம்/வருமானம்: 8000/- குலதெய்வ கோவில் மற்றும் கோவில் அமைந்திருக்கும் ஊர்: கோபுசெட்டிப்பாளையம் எதிர்பார்ப்பு ; நல்ல குடும்பம் நல்ல மாப்பிள்ளை\nSub caste: முத்தகலங்கர்-போயர் பெண் Bride மணமகள்\nபுத செ லக் சூரி சுக் சந்தி கே\nMarried Brothers சகோதரர் எவருக��கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bigg-boss-say-to-touch-in-the-ladies-dress/30835/", "date_download": "2019-07-17T11:31:41Z", "digest": "sha1:CU2MBWPUKBY7GDAY3FXRTFPSOF5UWSUQ", "length": 7484, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nTV News Tamil | சின்னத்திரை\nபிக் பாஸ் சூழ்ச்சியில் சிக்கிய மும்தாஜ்\nநேற்று பிக் பாஸ் சீசன் 2வின் முதல் டாஸ்க் தொடங்கியது. அதை பொன்னம்பலம் வாசித்தார். வீட்டில் என்வெலப்புகள் ஒளித்து வைக்கப்படும் அதை தேடி எடுக்கும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டின் முதல் வார தலைவராக போட்டியிடுவதில் கலந்து கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டது.\nபாஸர் ஒலி கேட்டவுடன் அனைத்து போட்டியாளர்களும் அதை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் பகுதியில் வந்து தேட வந்த சென்ட்ராயனை நடிகை மும்தாஜ் லேடிஸ் உடைகளை ஆண்கள் தொட கூடாது என்று சண்டைக்கு வந்தார். அப்ப எப்படி தேட முடியும் என்று கூறியவாறு சென்ட்ராயன் சென்று விட்டார். ஆனால் அந்த என்வலப் மும்தாஜ் வசம் தான் கிடைத்தது. இதனை பார்த்த மற்ற ஆண் போட்டியாளர்கள் சென்ட்ராயன் போய் தேடி இருந்தால் அவருக்கு தான் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.\nசென்ட்ராயன் என்னப்பா இந்த பொண்ணு இப்படி கூறுகிறது. லேடிஸ் ஆடைகளை தொட கூடாது என்று மும்தாஜ் கூறியதை பற்றி மற்ற போட்டியாளர்களிடம் பேசினார். ஆனாலும் ஒருவகையில் மும்தாஜ் கூறியது சரி என்றாலும் அதை சொன்ன விதம் கொஞ்சம் ஜாஸ்தி தான்.\nஆனால் தலைவர் போட்டியில் ஜனனி ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்தாஜ் தோல்வி அடைந்தார். பின�� கிளீன் டீம், குக்கிங் டீம், வாசிங் டீம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் சமையல் டீம்மின் தலைவராக மும்தாஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோல எவிக்ஷன் தேர்வில் மும்தாஜ் பெயரை பிற போட்டியாளர்கள் நாமினேட் செய்திருந்தார்கள்.\nநகைச்சுவை நடிகர் விவேக்கின் தாயார் மரணம்..\nஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்\nகள்ளக்காதலுக்கு தடையாக 4 வயது மகன் – தாய் எடுத்த பகீர் முடிவு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=65", "date_download": "2019-07-17T11:24:24Z", "digest": "sha1:J5V67G5TYOGLILPICG42GHDEFP7IN6PV", "length": 7309, "nlines": 79, "source_domain": "meelparvai.net", "title": "சர்வதேசம் – Meelparvai.net", "raw_content": "\nகண்ட இடத்தில் கொல்லுங்கள்குழந்தைகளிடம் வேகமாகப் பரவும் (Hand Foot and Mouth)இது எப்போது சாத்தியம்குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தை மெச்சிய ஜனாதிபதிமத்ரஸா, தீவிரவாதம், தேசிய பாதுகாப்பும்பௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்“சிங்கள மக்களை இலகுவில் தூண்டி மோதல்களை தோற்றுவிக்க முடியுமான நிலையே இன்று காணப்படுகிறது”ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்புத்தரைக் கல்லெறிந்து படுகொலை செய்யும் அஸ்கிரியவின் பௌத்த மதம்\nFeatures • அரசியல் • சர்வதேசம்\nலிபியாவில் தீ மூட்டும் பாலைவன நரிகள்\nG-20 உச்சி மாநாடு சாதித்தது என்ன\nஇவ்வருட G-20 உச்சிமாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்றது. 20 நாடுகளின் அரச தலைவர்கள்...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\n2015 இல் மேற்கொள்ளப்பட்ட அணுவாயுத ஒப்பந்தத்தின் கீழ் குறைந்த மட்ட யுரேனியச் செறிவாக்கத் திட்டத்தைத்...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜராட் குஷ்னர் பலஸ்தீன் பிரச்சினைக்குத் தீர்வாக பஹ்ரைனில்...\nUncategorized • உலக செய்திகள் • சர்வதேசம்\nதலைமுடி விற்பனை மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 120 கோடி வருமானம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடியை விற்பதன் மூலம் ஆண்டுக்கு 120 கோடி...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஉலகளாவிய ரீதியில் 25.9 மில்லியன் அகதிகள் வாழ்வதாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது...\nஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தொடர்பான ஏழு இடங்கள் இந்தியாவில் சோதனை\nஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பான குண்டுதாரிகளுக்கும் இடையில் தொடர்பு...\nமேற்கிற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான மோதல்\nகலாநிதி றவூப் ஸெய்ன் (PhD) நியூசிலாந்தின் பள்ளிவாசல் படுகொலை உலகக் கவனத்தை ஈர்த்துள்ள போதும், எல்லா...\nறவூப் ஸெய்ன் சூடானில் உமர் பஷீருக்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் பணிப் பகிஷ்கரிப்பு...\nஉலக ஆயுத வணிகமும் சமாதானத்தின் காவலா்களும்\nSIPRI இன் அறிக்கை மீது ஒரு பார்வை அமைதிக்கும் சர்வதேச ஆய்வுக்குமான சுவீடன் நிறுவனம் வருடாந்தம் உலக...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2017/03/bsnl-dpe-dot-29032017.html", "date_download": "2019-07-17T11:32:42Z", "digest": "sha1:PWHKQH7E5Y6BYQ2RYFLUBVLEKVPAKP2U", "length": 3625, "nlines": 82, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nBSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள்\nDPE மற்றும் DOT இலாக்கா செயலர்களுக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 29/03/2017 அன்று கடிதம் எழுதியுள்ளன.\n3வது ஊதியக்குழுவில் BSNL நிறுவனத்திற்கு செலவினம் மற்றும் இலாபம் என்ற நிபந்தனைகளில் இருந்து விலக்கு...\nஅனைவருக்கும் 15 சத ஊதிய உயர்வு\n5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு\nவாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப் பங்களிப்பு\nஒழுங்குபடுத்தப்பட்ட ஆண்டு ஊதிய உயர்வு\nஉழைக்கும் வர்க்கத்தின் உலகளாவிய காவியநாள் மேதினம் ...\nமத்திய சங்க செய்திகள் NFTE அகில இந்திய மாநாடு பஞ்ச...\nஇன்று - 25.04.2017- நடைபெறும் முழுஅடைப்பிற்கு ஆதரவ...\nநேர்மை வளையுதடா… ஏப்ரல் 21 பாவேந்தர் பாரதிதாசன்நின...\nவைப்புநிதிGPF வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிம...\nஅண்ணல் அம்பேத்கர்பிறந்த தினம்ஏப்ரல் 14\nஏப்ரல் 08 -தொழிற்சங்க இமயம் தோழர் குப்தா பிறந்த நா...\nபோன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு TELECOM TECHNICIAN ...\n01-04-2017 முதல் IDA 2.4% சதவீதம் குறைவு...\nஅனைத்து சங்க கோரிக்கைகள் BSNL அனைத்து அதிகாரிகள் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31600", "date_download": "2019-07-17T10:17:18Z", "digest": "sha1:HHCVOCMWFXS6E2HJW6KTFHCPQHDK5OQF", "length": 12274, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "குட்டி குரங்கின் பிடிவா", "raw_content": "\nகுட்டி குரங்கின் பிடிவாதம்: தாய் குரங்கின் பாசம் - வீடியோ இணைப்பு\nமனிதர்களை போலவே குரங்கு ஒன்று தனது சொல்பேச்சு கேட்காத குட்டியை சமயோசிதமாக செயல்பட்டு தான் செய்ய கூடாது என்று சொன்னதை மீறிய குட்டியை அன்பாக கண்டித்தது.\nபெய்ஜிங் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் குட்டி குரங்கு மனிதர்கள் போல பிடிவாதம் பிடிப்பதும் அம்மா குரங்கு பாசத்துடன் அங்கே போகாதே என்று சொல்லியும் போன குட்டி குரங்கை அங்கிருந்து முரட்டுத்தனமான அகற்றி அதன் பின் ஆழமாக அணைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தியது.\nவனவிலங்கு காப்பகத்தில் இருந்த விளையாட்டு குதிரை மேல் ஏறி விளையாடிய குட்டி குரங்கை தடுக்க அந்த குதிரையின் மீது ஏறி பலமாக ஆட்டியது தாய் குரங்கு.\nஅதனால் கீழே விழுந்த குட்டி குரங்கை நம் அம்மாக்கள் விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்வதை போலவே தாய் குரங்கு தனது குட்டி குரங்கு விழுந்த உடன் வாரி எடுத்து அணைத்து கொண்டது.\nபார்க்கவே மிக அழகான காட்சியான இந்த வீடியோவை அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் எடுத்தனர். குட்டி குரங்கின் பிடிவாதத்தையும் தாய்க்குரங்கின் சமயோஜித செயலையும் அங்குள்ளோர் வியந்து பாராட்டினர்\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் ��ை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமா���......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-17T10:53:37Z", "digest": "sha1:4GZHU454N6LB5EI6HGUARH5XDOJVA3EV", "length": 4296, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "காசி | சங்கதம்", "raw_content": "\nவரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்\nவகை: குறிப்புகள், படைப்பாளிகள்\ton பிப்ரவரி 1, 2013 by\tसंस्कृतप्रिय: 0 Comment\nகவீந்திராசாரியார் கோதாவரி நதி பாய்ந்த பிரதேசத்தில் பிறந்தவர். பின்னர் நிஜாம் ஷாஹியின் பிரதேசங்கள் ஷாஜகான் மன்னருக்கு பணிந்து அவர் ஆட்சியுடன் இணைக்கப் பட்ட காலத்தில் கவீந்திராசாரியார் தில்லிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். எதனால் இடம் பெயர நேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முகலாய ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டு, அதை வெளிப்படையாக தைரியமாக கவீந்திராசாரியார் போராடி இருக்கிறார். மக்களை இணைத்து தில்லி அரசவைக்கு சென்று தாங்கள் படும் இன்னல்களை மிக அழகாக எடுத்துரைத்து வாதாடியிருக்கிறார். இவர் எடுத்துரைத்த விதத்தில் ஷாஜகான் – தாரா ஷிகோஹ் உள்ளிட்ட மன்னர் பரம்பரையினர் கண்களிலேயே கண்ணீர் பெருகியது என்று செவிவழி செய்திகள் கூறுகின்றன. அது வரை எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருந்த அரசவை பிரமுகர்களுக்கு இது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதனால் புனித யாத்திரை வரி விலக்கப் பட்டது.\nவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 4\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0", "date_download": "2019-07-17T11:10:41Z", "digest": "sha1:MTHL5VQ25FEKNWA5UJTOVPDOZZAHZUSS", "length": 2259, "nlines": 14, "source_domain": "ta.videochat.world", "title": "டேட்டிங் விளம்பர நெட்வொர்க்", "raw_content": "\nவரவேற்கிறோம் வீடியோ டேட்டிங் விளம்பர நெட்வொர்க்\nவிளம்பரதாரர்கள், ஊக்குவிக்க உங்கள் டேட்டிங் தளத்தில் உள்ள எங்கள் டேட்டிங் விளம்பர நெட்வொர்க் போன்ற சிறிய\nசென்ட் ஒன்றுக்கு கிளிக் செய்யவும்.\nவீடியோ டேட்டிங் மிகவும் முன்னேறிய டேட்டிங் மென்பொருள் பயன்பாடு சந்தை\nஇப்போது முழுமையாக பதிலளிக்க மற்றும் முறை இன்னும் அம்சங்கள் விட வேறு டேட்டிங் மென்பொருள் பயன்பாடு அடங்கும் மற்றும் இலவச ஆதரவு மற்றும் இலவச மேம்படுத்தல்கள்.\nவரவேற்கிறோம் வீடியோ டேட்டிங் விளம்பர நெட்வொர்க்\nஇதில் இறங்கவில்லை என்பதை € ™ ஒரு விளம்பரம் தேடும் ஊக்குவிக்க உங்கள் டேட்டிங் வலைத்தளம் அல்லது ஒரு வெளியீட்டாளர் பார்த்து சம்பாதிக்க கூடுதல் வருவாய் மூலம் காட்டும் விளம்பரங்கள் உங்கள் டேட்டிங் வலைத்தளம், பின்னர் நீங்கள் சரியான இடத்திற்கு வந்து\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/jul/13/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3191519.html", "date_download": "2019-07-17T10:43:34Z", "digest": "sha1:PSHLAX2B6L3DTTRYYSCFUYECZWIHNRQR", "length": 11584, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஅதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது\nBy DIN | Published on : 13th July 2019 10:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nகோட்டக்குப்பம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு ஊராட்சி, அனிச்சங்குப்பம் நம்பிக்கைநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத்ராஜ் (28). அதிமுக பிரமுகர். அதே பகுதியைச் சேர்ந்த ஞானமணி மகன் முகேஷ் (24). மீனவ குப்பத்தைச் சேர்ந்த இருவரும், வியாழக்கிழமை இரவு கோட்டக்குப்பத்தில் இருந்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிளில், கீழ்புத்துப்பட்டு சோதனைச் சாவடி அருகே சென்ற போது, ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.\nஇவர்களது சப்தம் கேட்டு ஓடிவந்த அந்தப் பகுதி மக்கள் இருவரையும் மீட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வினோத்ராஜ் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.\nகொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், வினோத்ராஜின் உறவினர்கள், கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம், காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரிய வந்தது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.\nஅனிச்சம்பாளையத்தைச் சேர்ந்த முகேஷ் தரப்புக்கும், கீழ்புத்துப்பட்டைச் சேர்ந்த ஜனா என்கிற விமல்ராஜ் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.\nகடந்தாண்டு, ஜனாவின் பிறந்த நாள் விழாவின் போது, வாழ்த்துப் பதாகையை முகேஷின் ஆதரவாளரான அபீஸ் கிழித்ததையடுத்து, மோதல் ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை தனிமையில் வந்த அபீஸை, ஜனா தரப்பினர் தாக்கினர். இதையறிந்த முகேஷ், வினோத்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தட்டிக் கேட்ட போது, மது போதையில் இருந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஜனா தரப்பினர், இருவரையும் வெட்டினராம். இதில், கீழே விழுந்த வினோத்ராஜின் மீது கல்லை தூக்கிப் போட்டு விட்டு அந்த கும்பல் சென்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. வினோத்ராஜுக்கு ஜீவிதா என்ற மனைவியும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். முகேஷ் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜனா என்கிற விமல்ராஜ், சின்னக்காலாப்பட்டைச் சேர்ந்த நா��ாயணன் மகன் கௌதம் (24), கலைஞர், கீழ்புத்துப்பட்டைச் சேர்ந்த பெருமாள் மகன் பரத், மனோராஜ், கூனிமேடுக்குப்பத்தைச் சேர்ந்த கொக்கி மகன் சரண், கதிரவன் ஆகியோரை கோட்டக்குப்பம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/arjuns-second-daughter-will-be-movie/12622/", "date_download": "2019-07-17T10:56:43Z", "digest": "sha1:ZDMOD7NAMCUPTMVFOQGLQB4BTXEKLOLY", "length": 5888, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "இரண்டாவது மகளையும் தொழிலில் இறக்கிவிட அர்ஜூன் முடிவா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இரண்டாவது மகளையும் தொழிலில் இறக்கிவிட அர்ஜூன் முடிவா\nஇரண்டாவது மகளையும் தொழிலில் இறக்கிவிட அர்ஜூன் முடிவா\nஆக்சன் கிங் அர்ஜூன் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் அந்த படம் பிளாப் ஆகவே, தற்போது அவரே ஐஸ்வர்யா நடித்துள்ள ஒரு படத்தை இயக்கியுள்ளார்.\n‘சொல்லிவிடவா’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அர்ஜூனின் இரண்டாவது மகளும் வந்திருந்தார்\nமுதன்முதலில் அர்ஜூன் தனது இரண்டாவது மகளை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நல்ல வாய்ப்பு கிடைத்தால் அவரையும் சினிமா தொழிலில் இறக்கிவிட அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nஒரு 2000.. நான்கு 500.. யார் பெருசு.. கிரிக்கெட் கவுன்சிலை கலாய்த்த அமிதாப்\nகள்ளக்காதலுக்கு தடையாக 4 வயது மகன் ��� தாய் எடுத்த பகீர் முடிவு\n – சேவாக்கை வம்புக்கு இழுக்கும் பிரபலம் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34314", "date_download": "2019-07-17T10:52:10Z", "digest": "sha1:RNCSYO3SEEYQUBVKWTIPNVS3JFI4C3QM", "length": 10422, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானப் பயணிகளுக்கோர் அறிவிப்பு!!! | Virakesari.lk", "raw_content": "\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாளை வரும் மற்றும் செல்லும் சில விமானங்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.\nஇந்து சமுத்திர கடற் பரப்பிள் நடைபெற உள்ள விமான சோதனை ஒன்றின் காரணமாகவே நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மேலதிக விபரங்களுக்காக 1979 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளமாறு ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையம் ஶ்ரீலங்கன் விமான சேவை இந்து சமுத்திர கடற் பரப்பு\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீ���்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.\n2019-07-17 16:21:02 நந்திக்கொடிகள் அறுத்தெறிந்து பிக்கு\nஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் - பிரபா கணேசன்\nஅரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள்.\n2019-07-17 16:11:02 ஐக்கிய தேசிய கட்சி காப்பாற்றியது கன்னியா\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஅமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n2019-07-17 16:06:13 வாசுதேவ நாணயக்கார அமெரிக்கா சீனா\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.\n2019-07-17 15:54:17 தபால்சேவை பணிப்பகிஷ்கரிப்பு Postal\nரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அரசிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்வோம் - சிவமோகன்\nரணில் விக்கிரமசிங்கவின் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை அரசிடம் பெற்று அபிவிருத்தியை நாம் மேற்கொள்வோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2019-07-17 15:53:49 ரணில் நம்பிக்கை இல்லாவிட்டாலும்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ\nஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nதிரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/7371.html", "date_download": "2019-07-17T11:21:08Z", "digest": "sha1:VG72OX53IOR46JO2BF4VQ7N77G7662LZ", "length": 12898, "nlines": 178, "source_domain": "www.yarldeepam.com", "title": "பாவப்பட்ட பணத்துடன் வந்த கிழக்கு பல்கலை மாணவர்கள்! தடுமாறிப் போன வடமாகாண சபை - Yarldeepam News", "raw_content": "\nபாவப்பட்ட பணத்துடன் வந்த கிழக்கு பல்கலை மாணவர்கள் தடுமாறிப் போன வடமாகாண சபை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டுக் கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி பணத்தை மக்களிடம் இருந்து சேகரித்து இன்றைய தினம் காலை வடமாகாண சபைக்குக் கொண்டு வந்துள்ளனர்.\nமே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினைவுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உ றுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடத்தினார்கள் என கூறிய எதிர்க்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.\nஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்யப்பட்டது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனையே கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் ஒரு ரூபாய் வீதம் 7ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர். எனினும் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.\nஇதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது அவைத் தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர்,\n“மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம். ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ளமாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள்” என முதலமைச்சர் கூறியுள்ளார்.\nமேலும் மாணவர்களால் கொண்டுவரப்பட்ட பணப்பொதியில் “பாவப்பட்ட பணம்” என எழுதப்பட்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.\nமேலும் இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்ப��டத்தக்கதாகும்.\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\nமேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nபுலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது\nமட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள்…\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121406.html/attachment/201802161100599951_transgender-woman-successfully-breastfeeds-baby-in-world_secvpf", "date_download": "2019-07-17T11:31:57Z", "digest": "sha1:UXPBBELM6NL3FSRIPJ5UG2KNKAZU3YAO", "length": 5802, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "201802161100599951_Transgender-woman-successfully-breastfeeds-baby-in-world_SECVPF – Athirady News ;", "raw_content": "\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை: அமெரிக்கா சாதனை..\nReturn to \"குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை: அமெரிக்கா சாதனை..\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர்…\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/05/blog-post.html", "date_download": "2019-07-17T10:37:50Z", "digest": "sha1:BBQZUNQXNODLYLDFW7IC7DHI6J2EHWRS", "length": 23073, "nlines": 204, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: சாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமும்", "raw_content": "\nசாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமும்\n‌ மறைந்த கவிஞர் வீ .ஆனந்தன் (சம்மாந்துறை)\nசாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்- 28.09.1998 ) என்றொரு மானுடன் என்ற லெனின் மதிவானம் எழுதிய நினைவுக் குறிப்பு தேனீயில் அன்மையில் பிரசுரமாகியிருந்தது.சாருமதியுடன் சில நாட்கள் பழக நேரிட்ட போதும் சாருமதியின் இலக்கிய பங்களிப்பு இடதுசாரி சார்பு அரசியல் நிலப்பாடு என்பவற்றுக்கப்பால் அவரின் கொள்கைப்பிடிப்பு, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு என்பன பற்றி எனது சிறிய பார்வைப் பதிவு இது. சாருமதி மட்டுமல்ல அன்று குறிப்பாக எழுபதுகளின் பிறபகுதி தொடங்கி எண்பதுகளின் பிற்பகுதிவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆரோக்கியமான இளைஞர் கூட்டம் ஒன்று இனவாத தமிழ் தேசிய வாத அரசியலுக்கு அப்பால் தீவிர எழுச்சிபெறும் குறுகிய இனவாத அரசியல் ஆபத்துக்களை பற்றிய எதிர்வு கூறல்களுடன் முழு இலங்கையின் உழைக்கும் மக்களின் விடுதலை குறித்து ஆர்வமும் ஈடுபாடும் காட்டிய கால கட்டங்கள் அவை. தமிழ் தேசிய இனவாத அரசியல் வெறி மாற்று அரசியல் கருத்து தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டு சென்ற வேளையில் வீரியம் மிக்க இந்த இடது சாரி இளைஞர்கள் சிலர் அவ்வாறான அன்று தோன்றிய தமிழ் அரசியலுக்குள்ளும் ஒத்திசைவான அம்சங்களை கண்டு தங்களை இணைத்துகொண்டதும் அல்லது அடையாளப்படுத்தியதும் ஒரு மெதுவான நிகழ்வாக நடந்தேறியது. ஆனால் சிலர் மிகவும் கொள்கை உறுதி கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், இன்னும் சி���ர் பின்னாளில் தமது அரசியல் சமரசத்திற்காக கழிவிரக்கம் கொண்டு சுய விமர்சனம் கூட செய்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பாக மறைந்த காத்தான்குடி கபூர் ஆசிரியர் , கே. சிவராஜா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nசாருமதி பற்றி நானறிந்ததையும் சாருமதி மட்டுமல்ல கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 1970 களில் நன்கு அறியப்பட்ட இடதுசாரி கருத்தியலால் ஈர்க்கப்பட்ட தோழமைக் கூட்டுக்கள் பலமுற்றிருந்த காலகட்டத்தில் த‌மிழ் முஸ்லிம் சமூகத்துள்ளூம் ந‌ல்லுறவு நிலவியதுடன் அக் காலகட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த இலக்கியம் படைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அப்போதுதான் சுபத்திரன் ஆனந்தன் (சம்மாந்துறை)போன்ற கவிஞர்களின் பின்புலத்துடன் தர்மகுலசிங்கம், நேசன் (நிவாஸ்) போன்ற கவிஞர்களும் சமூக அநீதிகளை சாதி ஒடுக்குமுறை அவலங்களை தார்மீக ஆவேசத்துடன் கவிதை மொழியில் எதிர்த்து நின்றனர். உழைக்கும் மக்களின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் கருத்துக்களில் மாற்றம் நிகழ்த்தும் செயற்பாடுகளும் அன்றைய சர்வதேச அரசியல் நிகழ்வுகளை அவதானித்து உலகின் ஏகாதிபத்திய எதிப்புவாதமும் முதலாளித்துவ விஸ்தரிப்பு எதிர்ப்பு வாதமும் கொண்ட சூழலில் முன்னெடுக்கப் பட்டன. யாழ்பாண நல்லூரை பிறப்பிடமாக கொண்டு மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்த சாருமதி ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் பாலஸ்தீன இயக்கத்தினை அதன் போராட்டத்தினை அன்றைய அரசியல் சம்பவங்களுடன் தங்களை அடிக்கடி முன்னிலைப்படுத்திக் கொண்ட அஹமத் ஆசிரியருடன் தன்னை இணைத்துக்கொண்டு அந்த போராட்ட செயற்பாடுகள் கருத்துரைப்புக்கள் என்பவற்றில் வெளிப்படுத்திக் கொண்டும் , ஏனைய அன்றைய சர்வதேச போராட்ட ஆதரவுப் பின்னணிகளில் அவர்கள் யாவரினதும் ஆழுமைகள் அவதானிப்புக்கள் பங்களிப்புக்கள் என்பன இன்று ஆய்வுக்கு நிச்சயமாக உட்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தங்களின் மாணவ காலத்தில் பாலஸ்தீன போராட்டம் பற்றி ஆழமாக தாங்கள் அன்று யாழ்ப்பாணத்தில் அறிந்திருக்கவில்லை என்று \"பரபரப்பு\" ரிஷி அண்மையில் தனது வானொலி பேட்டியொன்றில் குறிப்பிடும் காலகட்டத்தில்தான் நல்லூரில் கந்தசாமி போன்றோரின் துணையுடன் மக்கள் போராட்டங்களில் முன்னின்ற சாருமதியும் கிழக்குக்கு சென்று வாழத்தொடங்கி அங்கு செயற்பட்ட சர்வதேச மக்கள் விடுதலை போராட்டம் உட்பட அன்று நிலவிய சர்வதேச ஆதிக்க அடக்கு முறைகளுக்காக குரல் கொடுத்த சக்திகளுடன் தன்னை இணைத்துக்கொண்டவர் தான் சாருமதி.\nலெனின் மதிவாணன் குறிப்பிட்ட \"சாருமதியை பொறுத்த கனதியான ஆழமான ஆய்வுகள் வெளிவரவேண்டியது அவசியம்\" என்ற வேண்டுகோள் சாருமதியோடு சுற்றியிருந்த அந்த நண்பர்கள் குழாத்தின் பலரை பற்றியும் இன்று தோற்றுப் போயிருக்கும் குறுகிய தமிழ் தேசியம் மாற்று சமூகங்களை விரோதியாக்கிய ஆயுத இனவாத அரசியல் வீழ்ச்சியின் பின்னணியில் அரசியல் தீர்க்க தரிசனத்துடன் கூட்ட்மைத்திருந்த அந்த சமூக முன்னோடிகள் பலரை பற்றியும் ஆழமான ஆய்வுகள் வரவேண்டிய தேவை உண்டு என்பதை அந்த நண்பர் குழாத்தில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் எனது நண்பர் ஒருவரை நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேட்டிருந்தேன்.\n‌அன்றைய காலகட்டத்தில் இரு (அமெரிக்க , இரஷ்ய ) பிரதான வல்லரசுகளின் ஆதிக்க போட்டியில் சிக்கி தவித்த சிறிய நாடுகள் இவ்விரு நாடுகளின் அணிக்குள் தம்மை கருத்து ரீதியாக இணைத்துக்கொள்ள , அல்லது இணைக்கப்படாமல் தேசிய சுதந்திர சமூக போராட்டங்களை வென்றெடுக்க முடியாது பொருளாதார மேம்பாட்டினை அடையமுடியாது என்று சூழல் நிலவிய கால கட்டம் அது. உள் நாடுகளில் காணப்பட்ட இடதுசாரி சக்திகள் தம்மை உலக விடுதலைப போராட்டங்களுடன் அடையாளப்படுத்தும் அந்த கால கட்டங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் அவர்களின் போராட்டத்தையும் ஆராதித்த ஒரு இளைஞர் கூட்டம் கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடியில் நண்பர் அஹமத் ( இப்போது ஒரு பிரபல பாடசாலையின் அதிபராக இருப்பவர்).\nஅன்றைய காலகட்டத்தில் இரு (அமெரிக்க, இரஷ்ய ) பிரதான வல்லரசுகளின் ஆதிக்க போட்டியில் சிக்கி தவித்த சிறிய நாடுகள் இவ்விரு நாடுகளின் அணிக்குள் தம்மை கருத்து ரீதியாக இணைத்துக்கொள்ள , அல்லது இணைக்கப்படாமல் தேசிய சுதந்திர சமூக போராட்டங்களை வென்றெடுக்க முடியாது பொருளாதார மேம்பாட்டினை அடையமுடியாது என்று சூழல் நிலவிய கால கட்டம் அது. உள் நாடுகளில் காணப்பட்ட இடதுசாரி சக்திகள் தம்மை உலக விடுதலைப போராட்டங்களுடன் அடையாளப்படுத்தும் அந்த கால கட்டங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் அவர்களின் போராட்டத்தையும் ஆராதித்த ஒரு இளைஞர் கூட்டம் கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடியில் நண்பர் அஹமத் சாருமதி கூட்டினால் மிகத் தீவிரமாக செயற்பட்ட காலம் அது.\nசாருமதி, சுபத்திரன். நேசன் (நிவாஸ்), தர்மகுலசிங்கம், ( இவாகள் இருவரும் தமிழ் ஆயுத வெறியர்களுக்கு பலியானவர்கள்) மக்கள் கவிஞன் வீ . ஆனந்தன் என மக்கள் நலன் சார்ந்த அரசியலும் இலக்கியமும் செய்தவர்கள் கிழக்கின் வரலாற்றுப் பதிவுக்காக ஆய்வு செய்யப்பட வேண்டும் அதற்கான சுழல் இன்று நிலவுகிறது. அதனை இன்றைய கிழக்கிலுள்ள பல்கலைக் கழகங்கள் செய்ய முன்வர வரவேண்டும். முஸ்லிம் தமிழ் ஒற்றுமையை சீர் குழைத்த தமிழ் தேசிய வாத சக்திகளின், இயக்கங்களின் பிற்போக்கு இனவாத அரசியலிலிருந்து மக்களை மீண்டும் கருத்தியல் ரீதியாக சந்திக்க வேண்டிய தேவையும் இன்று உணரப்பட வேண்டும்.\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nசாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமு...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமாபெரும் இலக்கியமும் மாவீரர் இலக்கணமும்\nஒரு துயர நினைவோடும் தன்னை நொந்துகொள்ளும் சுயபரிசோ...\nமேற்குலக (தமிழரின்) மே பதினெட்டும் மேன்மையிழந்த (...\nபுலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும், முஸ்...\nபுலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உல...\nஆக்கங்கள் முழுமையாக ��ாப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913516", "date_download": "2019-07-17T11:45:14Z", "digest": "sha1:IQKF742W5TOK5MEJSYB6PG2AGTGDT6ZR", "length": 8564, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சுரண்டையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nசுரண்டையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்\nசுரண்டை, பிப். 15: சுரண்டையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம், ஜவகர்லால் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜர் தலைமை வகித்தார். மிளகாய் வத்தல் வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் துரை, நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க தலைவர் சுடலை காசி, தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி சேர்மச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசுகையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்புகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் வணிகர்களை பாதிக்கும் சட்ட சரத்துகள், பிளாஸ்டிக் தடையில் வணிகர்கள் மீது திணிக்கப்படும் சட்டவிதிகள் மற்றும் மே 5ம் தேதி நடைபெறும் வணிகர் தின மாநாடு குறித்து பேசினார். வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாக வசதிக்காக நெல்லை மேற்கு மாவட்டம் என்ற புதிய நிர்வாக அமைப்பு விரைவில் துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாநில பொருளாளர் சதக் அப்துல்லா, சுரண்டை தொழிலதிபர் எஸ்வி.கணேசன், பழனி நாடார் ஆகியோரும் பேசினர். மண்டல தலைவர் சுப்பிரமணியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ், மாநில செயலாளர் நன்சிங், வைகுண்ட ராஜா, குணசேகரன், சிவசக்தி முத்தையா, ஜெயபிரகாஷ், சுப்பிரமணியன், சுகிர்தராஜ், அழகு சுந்தரம், கணபதி, கடற்கரை, ரத்தினசாமி, முத்துக்குமார், ரமேஷ், பாலன், அண்ணாமலைக்கனி, கணேசன், சாகுல்ஹமீது, பன்னீர்செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் துரை நன்றி கூறினார்\nஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும் மேசியாபுரம் மக்கள் மனு\nஇலவச வீட்டு மனை பட்டா கோரி தாலுகா அலுவலகத்தில் மனு\nஅரசு பள்ளியை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு\nசவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டுத் தாருங்கள் 3 குழந்தைகளோடு இளம்பெண் கலெக்டரிடம் கண்ணீர்\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனைவியை அவதூறாக பேசிய தந்தைக்கு சரமாரி வெட்டு\nசொக்கம்பட்டி மலையில் 2வது நாளாக காட்டு தீ\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-care-stiff-knees-knee", "date_download": "2019-07-17T11:26:12Z", "digest": "sha1:UAOH6C5JS6LBEXM3ABMK54WZGSGEBJ3D", "length": 30254, "nlines": 260, "source_domain": "www.nithyananda.org", "title": "முழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்து���் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nயோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87 (விரிவாக்கு)\nடாஈ ஜாங்க பரிகரி ஜீமணௌ பக டாஈ பாஷதீ ஆணி /\nபணா தோஉ தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரிலீ கானீ லகாவை /\nடாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸ்யந்தி ஸ்யூ /\nஜீமணா ஹாதகீ ஆகுல்யா கா அங்க்ர லகாவை /\nஊபரா தலீ ஸுதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த லகாவை /\nத்ரிஷ்டி த்ரிகுடீ ஆஸண கௌகுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87\nவலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.\nஇடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.\nவலது கையின் விரல்நுனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.\nகைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.\nபுருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.\nஇந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.\n2. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 77-78 (விரிவாக்கு)\nதம் ரோகயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு’டம் // 77\nகண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி’வோதித: /\nக்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78\nஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.\nசாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nமுழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\nபின் தாடையை நெஞ்சின் மீது வையுங்கள்.\nஎவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.\nபிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.\n3. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 169 (விரிவாக்கு)\nஅலிச’ப்தயுதம் வேகாத் பூரயேத் கும்பயேத்-தத: /\nஸாலிச’ப்தாச்சனை ரேகாத் ப்ராமரீகும்பகோ முனே: // 169\nஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராமரீகும்பகம் எனப்படுகிறது.\n‘ம்’ என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nம்’ என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகவும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.\nஇதை 21 முறை செய்யவும். இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.\n4. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190 (விரிவாக்கு)\nரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு’த: //\nஇடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது. 190\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nஉங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇதை 21 முறை செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67032-amarinder-wants-a-dynamic-youth-leader-to-replace-rahul-as-cong-chief.html", "date_download": "2019-07-17T11:20:22Z", "digest": "sha1:XAFJFUQBRLXPLSXNU7FIHIPD53EZRUBR", "length": 10581, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராகுல் இடத்தை நிரப்ப ஆற்றல்மிக்க இளைஞர் தலைவராக வேண்டும் - அமரிந்தர் சிங் | Amarinder wants a ‘dynamic youth leader’ to replace Rahul as Cong chief", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nராகுல் இடத்தை நிரப்ப ஆற்றல்மிக்க இளைஞர் தலைவராக வேண்டும் - அமரிந்தர் சிங்\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்திக்கு பிறகு ஒரு இளம் தலைவரே வரவேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தா‌ம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் ராகுல் கூறினார்.\nமேலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும், எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். அத்துடன் தனது ராஜினாமா குறித்தும் விரிவான அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனத் ட்விட்டர் பக��கத்தில், “ராகுல் காந்தியின் ராஜினாமாவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மாற்றத்தை தரக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு இளைஞர் தான் தலைவர் பதவிக்கு வரவேண்டும். எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இளம் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப இளைஞர்களிடம் நல்ல தொடர்பை வளர்க்க ஒரு இளம் தலைவரை நியமிக்க முடிவு எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.\nஐசிசி வெளியிட்ட வீடியோ தோனியின் பிறந்தநாளுக்கா ஓய்வுக்காகவா\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக தயார் : சதாநந்த கவுடா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை கூடுகிறது கர்நாடக காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து\nநாடாளுமன்ற வளாகம் முன்பு சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்\nகாங். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா\nஆர்.எஸ்.எஸ்., மோடிக்கு எதிரானவர்கள் மீது வழக்கு தொடர்கிறார்கள் - ராகுல்\nதலைவர் பதவிக்கு பை... பை... : பாப்கார்ன் சாப்பிட்டு படம் பார்த்த ராகுல்\nஅவதூறு வழக்கு: பாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகிறார் ராகுல் காந்தி\n“எதிர்மறை தகவல்களை தரும் பொருளாதார ஆய்வறிக்கை”- ப.சிதம்பரம்\n“ராகுல் முடிவை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” - பிரியங்கா\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐசிசி வெளியிட்ட வீடியோ தோனியின் பிறந்தநாளுக்கா ஓய்வுக்காகவா\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக தயார் : சதாநந்த கவுடா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/67139-the-central-government-is-likely-to-launch-a-track-stolen-or-missing-cell-phones-technology-service-in-next-few-month.html", "date_download": "2019-07-17T10:47:58Z", "digest": "sha1:7OUFUQBY7ZWSQQ4YIFYE6YIVOJWLY3OW", "length": 9939, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கும் வசதி ! | The central government is likely to launch a track stolen or missing cell phones technology service in next few month", "raw_content": "\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nதிருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கும் வசதி \nதிருட்டுப்போன அல்லது காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப சேவையை மத்திய அரசு அடுத்த மாதம் தொடங்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.\nகாணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப சேவையை மத்திய அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலின்படி, காணாமல் போன அல்லது திருட்டுப்போன போனின் சிம் மாற்றப்பட்டாலும் ஐஎம்இஐ எண் மாற்றப்பட்டாலும் வேறு நெட்வொர்க்குக்கு மாறினாலும் அது இயங்க முடியாதபடி செய்யப்படும். மேலும் அந்த போன் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்படும் என்றும் அந்த அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதற்காக செல்போன்கள் மற்றும் போலி செல்போன்களை கண்டுபிடிக்கும் மையத்தை 15 கோடி ரூபாய் செலவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதாகவும், மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்கனவே சோதனை ரீதியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.\nதமிழகத்தில் 22,420 போலீஸ் பணியிடங்கள் காலி \nசட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்ப்பதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\n“மத்திய அரசு மீது வழக்கு” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\n“மத்திய அரசு அனுமதித்தாலும் ஹைட்ரோகார்பன் திட்டம் துவங்க முடியாது” - அமைச்சர் சி.வி.சண்முகம்\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்\nஆதார் எண்ணை தவறாக அளித்தால் ரூ10 ஆயிரம் அபராதம் - மத்திய அரசு திட்டம்\n‘நேரத்தை மக்கள் எப்படி செலவழிக்கிறாங்க’ சர்வே எடுக்கிறது அரசு\n“தபால்துறைத் தேர்வுகள் இனி தமிழில் நடக்காதா” - ஸ்டாலின் கண்டனம்\nதேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் 22,420 போலீஸ் பணியிடங்கள் காலி \nசட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்ப்பதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/04/blog-post_4664.html", "date_download": "2019-07-17T11:29:25Z", "digest": "sha1:CQKEPFGMZL4OIDOWIJKWLOGOLQU63FQG", "length": 10659, "nlines": 191, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: ஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,", "raw_content": "\nஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,\nஒரு ஃபோல்டரில் பல படங்கள் இருந்தால், அதிலுள்ள ஒரு சில படங்கள் மட்டும் அந்த ஃபோல்டர் Thumbnails view வில் தெரியும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட படம் மட்டும் Thumbnails view வில் தெரியவைக்க ஒ���ு எளிய வழி..,\nஅந்த குறிப்பிட்ட படத்தை 'Folder.jpg' அல்லது 'Folder.gif' என Rename செய்து விடுங்கள்.\nஉங்கள் மியூசிக் ஃபோல்டரில் ஒரு படத்தை 'Folder.jpg/Gif' என Rename செய்தால், விண்டோஸ் மீடியா பிளேயரில் அந்த படம் 'Album cover art' ஆக வரும் (விஷுவலைசேஷனை 'disable' செய்திருந்தால்)\nவிண்டோசில் 'Search' ல் ஏதாவது தேடப் போனால் நாய் வந்து பிராண்டிக் கொண்டிருக்கும்.\nஇந்த நாயை துரத்த என்னவழி\nஎன்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nவழமை போல் நல்ல தகவல். நன்றி\nரமணன்- எழுதுவதைவிட வாசிப்பதை நேசிப்பவன் said...\nரமணன்- எழுதுவதைவிட வாசிப்பதை நேசிப்பவன் said...\nரமணன்- எழுதுவதைவிட வாசிப்பதை நேசிப்பவன் said...\nநீங்கள் தரும் தகவல்கள் உபயோகமாகயிருக்கிறது வெப் பக்கங்களை சிறிய அளவில் படமாக டெக்ஸ்ட் டுடன் இணைக்கும்முறை எப்படி என்று சொல்லமுடியுமா\nரமணன் உங்கள் கேள்வியை தெளிவாக கூறவும்.\nபிளாக்கரில் MP3 ஐ பதிவேற்றம் செய்ய..,\nஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான ...\nபாகம்-2 ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய...\nஇலவச இயக்கி (Operating system) உங்களுக்காக..,\nUSB ட்ரைவை விண்டோஸ் எக்ஸ்பி துவக்குவதற்கான ஒரு சா...\nஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க....\nபிளாக்கரில் ஃபிளாஷ் (SWF) கோப்புகளை அப்லோடு செய்வத...\nIE - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/127017", "date_download": "2019-07-17T10:32:54Z", "digest": "sha1:V7NWYJIX6MTDXY6OX4V4CSXW2IYLT6D3", "length": 5258, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 12-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nஓவர் த்ரோவின் போது நடுவர்களிடம் ஸ்டோக்ஸ் என்ன பேசினார்\nஇரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த கம்பீரமான புலி.. வயிற்றை கிழித்து பரிசோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nகவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்‌ஷி.. இதுக்கு லாஸ்லியா தான் காரணமா\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nஎன்னிடம் வந்த ஆட்டோகிராப் கேட்பீங்க அப்போதே சொன்ன பிக்பாஸ் லொஸ்லியா, வைரல் வீடியோ\nபிச்சையெடுத்த குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிரபல நடிகர்\nஅஜித்-பிரபாஸ் சந்திப்பு பின்னணி இது தான், அருகில் இருந்த பிரபல நடிகர் ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nஈழத்து லொஸ்லியாவின் அண்ணா யார் தெரியுமா தர்ஷனுக்கு குவியும் வாழ்த்துக்கள்...பிக்பாஸில் டிலிட் செய்யப்பட்ட சுவாரஷ்ய காட்சி\nசாகுற வரைக்கு மறக்க மாட்டேன், மேடையிலேயே எமோஷ்னல் ஆன சூரி\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_529.html", "date_download": "2019-07-17T10:50:31Z", "digest": "sha1:237GSNTETCBGSBWMRM2LZAUMLUYRJ6IM", "length": 7757, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கிறார்கள் என்று யாராலும் கூற முடியாது: ரெஜினோல்ட் குரே", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கிறார்கள் என்று யாராலும் கூற முடியாது: ரெஜினோல்ட் குரே\nபதிந்தவர்: தம்பியன் 31 May 2017\n“பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது உறவுகள் எங்காவது இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கின்றார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.” என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nயாழ்ப��பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விடுதலைப் புலிகள், புளொட், ஈரோஸ், இந்திய அமைதிப் படை, இலங்கை இராணுவம் என்று பல தரப்புக்களும் பொறுப்புக் கூற வேண்டும்.\nஅதைவிடுத்து, ஒரு பகுதியினரை மட்டும் கேட்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு அறிக்கையில், புலிகளாலும் பிள்ளைகள் பிடித்துச் செல்லப்பட்டதாக தாய்மார்கள் கூறியுள்ளதைக் காண முடியும். வேறு தரப்புக்களாலும் பிடித்துச் செல்லப்பட்டாக கூறப்பட்டுள்ளது. அதுபோலவே, இலங்கை இராணுவத்தினாலும் பிடித்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஇராணுவத்தில் இருந்தவர்களும் காணாமற்போயுள்ளனர். அத்தோடு, இன்றைக்கு பிரபாகரன் இல்லை. கிட்டு இல்லை. சூசையும் இல்லை. யாரிடம் கேட்க முடியும். கேட்கவும் முடியாது. ஒன்றும் செய்யவும் முடியாது. இந்த அரசாங்கம் இளைஞர்களை பிடித்துச் சென்றுவிட்டு பொய்கூறவில்லை. யாரையும் பிடித்துச் செல்லவில்லை.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத்தான் அரசாங்கம் இருக்கின்றது. அதனால்தான் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது உறவுகள் எங்காவது இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கின்றார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.” என்றுள்ளார்.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கிறார்கள் என்று யாராலும் கூற முடியாது: ரெஜினோல்ட் குரே\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇறைவனால் மட்டுமே 7 கைதிகளுக்கும் கருணை காட்ட முடியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்��ள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கிறார்கள் என்று யாராலும் கூற முடியாது: ரெஜினோல்ட் குரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T10:57:11Z", "digest": "sha1:SHPFZP527H3EJULLUZ3TOIGKXU44QNLL", "length": 14664, "nlines": 95, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "குடும்பம் | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nகுறிச்சொற்கள்:20த் சென்சுரி பாக்ஸ், 20th century fox, 3D, 3d animation, 3d movie, அனிமேஷண், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உயிரோவியம், உலக சினிமா, எரிமலை, கருத்துவேறுபாடு, கற்க்காலம், குகை, குடும்பத்தலைவன், குடும்பம், சங்கு, சினிமா, டிஸ்னி, ட்ரீம்வொர்க்ஸ், தி க்ரூட்ஸ், தீ, நிக்கோலஸ் கேஜ், பழமைவாதி, புதிய சிந்தனை, ப்ரோசண், முப்பரிமான உயிரோவிய திரைப்படம், cave, caveman, cinema, conservative, disney, dreamworks, fire, frozen, Nicholas cage, oscar, oscar 2014, oscar award, WORLD CINEMA\nஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முப்பரிமான உயிரோவிய திரைப்படமான தி க்ரூட்ஸ், புகழ்பெற்ற ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 20த் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.\nகற்க்காலத்தில் தொடங்குகிறது கதை, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம், குடும்பத்தலைவன் க்ரக் ஒரு பழமைவாதி, புதிய சிந்தனை என்பதே தவறு, புது சிந்தனைகள் என்பது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் என்பது அவன் கருத்து. பிரச்சினை வரும் போதெல்லாம் குகைக்குள் சென்று நாட்கணக்கில் பதுங்கியிருப்பதுதான் அவன் வாடிக்கை. அவனுக்கு நேரெதிர் அவனது மகள் ஈப், அவள் ஒரு புதுமை விரும்பி, புது விசயங்களைத் தேடிச் செல்பவள். இதனால் இவர்கள் இருவருக்கிடையில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும், ஒரு நாள் குகைக்குள் பதுங்கியிருக்கும்போது ஒரு ஒளி நகர்வதை பார்த்து குகைக்குள் இருந்து வெளியே வருகிறாள் ஈப். அப்போது தீயை முதன் முதலில் கண்டு ஆச்சர்யமடடைகிறாள், அதை உண்டாகிய கய் என்பவனிடம் நட்பு பரிமாறிக் கொள்கிறாள், அவன் மூலமாக அப்பகுதி நிலநடுக்கம் மற்றும் எரிமலையால் பாதிக்கப்படும் என்று அறிகிறாள். மேலும் தன்னை தொடர்பு கொள்ள சங்கு போன்ற ஒரு இசைக் கருவியை கொடுத்துவிட்டும் செல்கிறான் கய்\nகுகைக்குள் இருந்து தனியே வெளியே சென்றதற்காக க்ரக், ஈப்பை கடிந்து கொள்கிறார், தான் சந்தித்த நபர் பற்றியும், அவன் தீ செய்யத் தெரிந்தவன் என்பதையும், அவன் ஒரு புதுமைவிரும்பி என்றும் அவனைப் பற்றிய எல்லா விசயங்களையும் சொல்கிறாள், இந்நிலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறது குடும்பம், சங்கை முழங்க செய்து ஈப், கய்யை வரவழைகிறாள்.\nஅதன்பிறகு கய், க்ரக் குடும்பத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றி, ஒரு புது இடத்திற்கு அழைத்து செல்வதே கதை. க்ரக், கய் இருவருக்குமிடையே உள்ள கருத்துவேறுபாடு நீங்கி புது முயற்சி தான் வாழ்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் என்று க்ரக் உணர்வதாக முடிகிறது படம்.\nக்ரக் கதாபாத்திரத்திற்கு நிக்கோலஸ் கேஜ் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். நல்ல திரைக்கதையோடு, 3D படங்களுக்கே உண்டான வண்ணமயமான காட்சி அமைப்புகளோடு, நகைச்சுவையும் கலந்த ஒரு அட்வெண்சர் படமான தி க்ரூட்ஸ் ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் நல்ல போட்டியைக் கொடுக்கும், டிஸ்னியின் ப்ரோசண் படத்திற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு கருத்து நிலவுவதால் க்ரூட்ஸ்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\nஇப்படம் வெளியாவதற்கு முன், ட்ரீம்வொர்க்ஸ் கடுமையான நிதி பற்றாக்குறையை சந்தித்துக் கொண்டிருந்தது, பல உயிரோவியக் கலைஞர்களை பனி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி போயிருந்தது, அதிர்ஷ்டவசமாக க்ரூட்ஸ்கு கிடைத்த வரவேற்ப்பில் 583 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி ட்ரீம்வொர்க்ஸ்சின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவியது, மேலும் இது சென்ற ஆண்டின் 6வது மிகப் பெரிய வசூலாக அறியப்படுகிறது.\nஹயாத் – இரான் திரைப்படம்\nகுறிச்சொற்கள்:இயக்குனர், இரான், இரான் திரைப்படம், உலக சினிமா, ஒரு வரிக்கதை, கிராமம், கிழக்கித்திய நாடு, குடும்பம், சினிமா, திரைக்கதை, பள்ளி, மனஉறுதி, மருத்துவமனை, விடா முயற்சி, ஹயாத், determination, director, eastern countries, hospital, hyat, hyath, iran, iran cinema, iran movie, movie, school, screenplay, story, village, WORLD CINEMA\nDETERMINATION என்றால் என்ன என்று முடியும் இந்தப்படம், உண்மையில் மனஉறுதி என்றால் என்ன விடா முயற்சி என்றால் என்ன விடா முயற்சி என்றால் என்ன என்பதை ஒரு பள்ளி செல்லும் சிறுமியின் வாயிலாக உணர்த்தியுள்ளார் இயக்குனர்.\nஹயாத் திரைப்படம் ஒரு பள்ளி செல்லும் சிறுமி���ை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு அதிகாலை நேரம், இரானின் ஒரு கிராமத்தில் தொடங்குகிறது கதை.\nமூன்று குழந்தைகள் கொண்ட ஒரு சிறு குடும்பம், அக்குடும்பத் தலைவர் மோசமான உடல்நலககுறைவு காரணமாக மருத்துவமனைக்கு ஊராரின் உதவியோடு அவரின் மனைவி அழைத்துச் செல்கிறார். கைக்குழந்தையான தங்கையையும், பள்ளி சிறுவனான தன் தம்பியையும் குடும்பத்தின் மூத்த மகளான ஹயாத் கவனிக்கும்படியாகிறது. பள்ளி தேர்வுக்கு போகத் துடிக்கும் ஹயாத் வீட்டுக் கடமைகளை முடித்து குழந்தையை தன் அண்டை வீட்டுக்காரர்களிடம் ஒரு மணி நேரம் பார்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வீடாக சென்று யாரும் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை ஏற்க மறுத்த நிலையில், ஹயாத் பள்ளி சென்றாளா தேர்வு எழுதினாளா\nகிழக்கித்திய நாடுகளில் ஒரு பெண் குழந்தை கல்வி கற்பதற்கு இருக்கும் இடையூருகளைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட சாதாரண ஒரு வரிக்கதை போல இருந்தாலும், அருமையான திரைக்கதை மற்றும் ஹயாத்தாக வரும் சிறுமியின் நடிப்பு வாயிலாக நம்மை கதையோடு ஒன்றிப்போக செய்கிறார் இயக்குனர்.\nமுழுத் திரைப்படம் உங்கள் பார்வைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6854/Drama/", "date_download": "2019-07-17T10:27:32Z", "digest": "sha1:EJHEO45DYYGZ5O744BIIWJFCPAF3YUYO", "length": 4462, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "Drama படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\n2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் ........\nசேர்த்த நாள் : 23-Mar-18\nவெளியீட்டு நாள் : 29-Mar-18\nநடிகர் : சமுத்திரக்கனி, செம்பன் வினோத் ஜோஸ், கவுதம் மேனன்\nநடிகை : ரோகினி, சுபிக்ஷா\nபிரிவுகள் : சினிமா, Drama\nDrama தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamthalam.wordpress.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9/", "date_download": "2019-07-17T10:38:48Z", "digest": "sha1:UIHUWVQUO7JP4UJZTUN7CN7JQJ7IGRL3", "length": 27211, "nlines": 443, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "கேள்வி பதில்-9 | இஸ்லாம்தளம்", "raw_content": "\nவீடு குடிபுகும் போது மௌலிது ஓதல��மா\n9 கேள்வி : நான் ஒரு புது வீட்டை கட்டியிருக்கிறேன். வரும் 7 ஆம் தேதி புதுமனையில் குடியேறும் நிகழ்சி நடத்த இருக்கிறேன். இந்த நிகழ்சியின் போது மௌலுது ஓத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது அவசியமா இல்லையா (ராஜாகான் ஈத் மெயில் மூலமாக)\nவீடு கட்டி குடியேறும் சிலர் அல்லது புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபுகும் சிலர் கடைபிடித்து வரும் சில சம்பிரதாயங்கள் குறித்து..\nபொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாலானவர்களால் மௌலீது ஓதப்படுகிறது. இது நபி (ஸல்) அவர்கள் நடை முறைப்படுத்தாத ஒரு செயலாகும்.\nரஸுல் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து ஒரு பள்ளியையும், அத்துடன் ஒரு வீட்டையும் நிர்மாணித்தார்கள். அவ்வீட்டில் குடிபுக எந்த மௌலீதும் ஓதப்பட வில்லை.\nஏனெனில் மௌலீது என்பதே ஏறத்தாழ 400 வருடங்களுக்கு முன் சில விஷமிகளால் உருவாக்கப்பட்டு இஸ்லாத்தில் புகுத்தப்பட்டது தான்.\nரஸுல் (ஸல்) அவர்கள் செய்ததும், பிறர் செய்ததை அங்கீகரித்ததும், செய்யும்படி கட்டளை இட்டதும் மட்டுமே மார்க்கமாகும். இவற்றிற்கு மட்டுமே மறுமையில் கூலி உண்டு. இவையல்லாத மற்றவை மறுமையில் வெறும் பதர்களாக நிராகரிக்கப்பட்டு விடும். இது குறித்து நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை பின்வருமாறு:\n‘நாம் சொல்லாத செய்யாத ஒன்றை எவர் செய்தாலும் அது நிராகரிக்கப்படும்’ நபிமொழி.\nஇந் நபிமொழியின் படி குடிபுகுமுன் ஓதப்படும் மௌலீது நிச்சயமாக மறுமையில் நிராகரிக்கப்படும். தவிர இதன் மூலம் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்.\nநமக்கு பயனளிக்காத, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நேரத்தையும் பொருளாதாரத்தையும் விரயம் செய்து, செய்து முடிக்க நாடுவது அறிவுடமையாகாது.\nபிறந்த நாள் வாழ்த்துப்பாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட மௌலீதுகள் குடியேறும் போதும், கல்யாணத்தின் போதும் இவை தவிர இன்னபிற விசேஷங்களின் போதும் இடம் பெறுவது எங்ஙனம்\nசம்பந்தமில்லாமல் நடைபெறும் சம்பவங்களை சிந்தித்தாலே இது இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு எனப் புரிந்து கொள்ளலாம்.\nஇங்கு நபி (ஸல்) அவர்களின் மேலும் ஒரு எச்சரிக்கையையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.\n‘யாரொருவர் வேற்று கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ, அவர் என்னைச் சார்ந்தவரல்லர் (அவர்களைச் சார்ந்தவர்களே)’.\nஅதாவது சுருக்கமாக கூற வேண்டுமெனில் ‘பிறரது கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர் முஸ்லிமல்ல’ என்பதாகும்.\nஎனவே நாம் முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமெனில் பிற மத, பிற சமய கலப்பில்லாமல் தூய இஸ்லாத்தின்படி நடக்க முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொ��்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவ‌சிய‌ம் ப‌ற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை‍‍ – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத‌ மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/category/condensed-matter-physics/", "date_download": "2019-07-17T11:22:24Z", "digest": "sha1:ZO7PFFXOZVA3YLRSKYLTPNW4BBP6KH6F", "length": 75752, "nlines": 225, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "Condensed Matter Physics | ParamAnu", "raw_content": "\nஅறிவியலைப் பொறுத்தவரை, பார்ப்பவை, அளப்பவை அனைத்தையும் எண்களுக்குள் அ���க்குவதற்கு முயல்கிறோம். எதையெல்லாம் பார்க்கிறோமோ, எவையெல்லாம் மாறுகிறதோ, அவையெல்லாம், பொதுவாகவே எல்லோர்மனதுக்கும் பிடித்தமாகிறது\nவண்ணக்குழைவுடனிருக்கும் வானமாகட்டும், நம் கண்முன்னர் வளரும் குழந்தைகளின் வளர்ச்சியாகட்டும், இசையில் உண்டாகும் இனிமையாகட்டும் எல்லாமே மாற்றத்தின் விளைவால் நடப்பவை\nஇசையில் 7 சுரங்களில் (~7 அதிர்வெண்) ஏற்படும் மாற்றமும் , சுரங்களுக்கிடையேயான மாற்றங்களுக்குக் காரணமான அமைதியான இடைவெளியுமே (தாளம்/ரிதம்)இனிமைக்குக் காரணமாகிறது.\nமாற்றம் எல்லாம் சரி, அம்மாற்றங்கள் எவ்வளவு வேகமாக நடக்கிறதென்பதை அறிந்துகொள்ள விழைகிறோம். சராசரி மனிதனின் உடல் உயரவளர்ச்சியென்பது, பிறப்பிலிருந்து மனிதனின் சராசரிஉயரத்தையெட்டும்வரை, நேர்கோட்டுவளர்ச்சியாகக் கொள்ளலாம். அம்மனிதர் அவ்வுயரத்தையெட்டியபின் இறப்புவரை, அதே உயரத்தைக் கொண்டிப்பார் எனலாம். இதை சமன்பாடாக இவ்வாறு எழுதலாம்.\nகுழந்தையாக இருக்கும்போதுள்ள உயரத்தை “c” எனலாம்.\n1 வயதில் உயரம் = c + 1 வருடத்துக்கான வளர்ச்சி (h1)\n2 வயதில் உயரம் = c + முதல்வருட வளர்ச்சி(h1) + இரண்டாம் வருடவளர்ச்சி\n3 வயதிலுயரம் = c + முதல்வருட வளர்ச்சி + இரண்டாம் வருடவளர்ச்சி+மூன்றாம் வருடவளர்ச்சி\n20 வயதிலுயரம் = c + முதல்வருட வளர்ச்சி + இரண்டாம் வருடவளர்ச்சி+மூன்றாம் வருடவளர்ச்சி + ….+ 20வது வருடவளர்ச்சி\nஇதைக் குறியீட்டுவடிவத்தில் இப்படி எழுதிக்கொள்ளலாம்; எல்லாவருடமும் ஒரே அளவிலான வளர்ச்சியென்று வைத்துக்கொள்வோம். அதாவது h1=h2=h3=…=h25= h\nஒருவேளை, எல்லாவருடமும் ஒரே அளவிலான வளர்ச்சியென்று வைத்துக்கொள்வோம், என்றச்சொற்றொடரை நுண்கணித மொழியில் எழுத\nஇதில் -ஐ பசிகொண்டலையும் புலி போல் கொள்வோம்; அப்புலி மாறாத எண் தனித்து நின்றால் முட்டையாக்க்விடும். மாறும் மாறியென்றால் கடித்துக்குதறி அதன் தன்மையை மாற்றிவிடும்\nஇதில் d() அல்லது – பசிகொண்டலையும் புலி போல் கொள்வோம்\nd/dx என்பதால் அதன் ஊன் x ஆகும் தின்பதற்கொன்றும் கிடைக்காத போது புல் தின்னும் புலியிது தின்பதற்கொன்றும் கிடைக்காத போது புல் தின்னும் புலியிது ஒரு எண் தனித்துநின்றால் ஒன்றும் அற்றதாகிவிடும் (d(constant) =0) ஒரு எண் தனித்துநின்றால் ஒன்றும் அற்றதாகிவிடும் (d(constant) =0) ஆயினும், மாறா எண்ணோடு ஒரு மாறும் மாறி(இங்கே x)நின்றால், கன���யிருக்கக் காய்கவரலாகுமா ஆயினும், மாறா எண்ணோடு ஒரு மாறும் மாறி(இங்கே x)நின்றால், கனியிருக்கக் காய்கவரலாகுமா ஆக மாறியை அப்படியேவிட்டுவிட்டு , மாறியானப் புலாலை உண்ணும் ஆக மாறியை அப்படியேவிட்டுவிட்டு , மாறியானப் புலாலை உண்ணும்\nc= பிறக்கும் போது உள்ள உயரம். அது வெறும் எண்\n“எல்லாவருடமும் ஒரே அளவிலான வளர்ச்சியென்று வைத்துக்கொள்வோம்” என்றச்சொற்றொடரை நுண்கணித மொழியில் எழுதிவிட்டோம்\nஒரு வேளை வயதாக ஆக குள்ளமாவோம் என்று இருந்தால் , என்று சொல்லுவோம். இதெல்லாம் ஒரு வசதிக்கானது. மாறுகிறது, ஆனால் எப்படி மாறுகிறது என்று ஓரளவு இந்த சமன்பாடுகள் கூறுகிறது.\nநாம் இதுவரை, ஒரு சராசரி மனிதரை எடுத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரி வளருகிறோம், அதற்கு பற்பலக் காரணிகள் இருந்தாலும், ஒரே ஒரு காரணியாக உணவின் அளவை மட்டும் எடுத்துக்கொள்வோம்\nஎடுத்துக்காட்டுக்கு, ஒரு மனிதன் சாப்பிடும் அளவையும்(k என்க) கணக்கில் சேர்த்தால், வருடத்தைப் பொருத்த வளர்ச்சி மாறும் வீதத்தை\n( என்றெழுதியதை, என்னுடைய நண்பன் குமரன், நுண்கணிதந்தெரியாதவர்கள்தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது என்றுக்கூறியிருந்ததைக் கருத்தில் கொண்டு என மாற்றியிருக்கிறேன்.)\n k-க்குத் தக்கன, வளர்சிதைமாறும்வீதம் மாறும். என்பது t எனும் நேரத்தில், நாம் எடுத்துக்கொண்ட மனிதரின் உயரமாகக்கொள்க.\nஇதே விசயத்தை,குவிந்துகிடக்கும் ஒருபொருளை, கொஞ்சங்கொஞ்சமாக அள்ளும் போது, எப்பொழுது குறையும் என்பதைக் கணக்கிட முடியும் , எப்படிக்குறையும் என்பதையும் ஊகிக்கமுடியும்\nஇதையே, கதிரியக்கத்தனிமங்களின் தன்மை தொடர்ந்து கதிர்களை உமிழ்வதென்பது, கதிர்களின் வெளிப்பாடு எனில் சக்தியின் வெளிப்பாடு, சக்தியின் அளவும் ஒரு குறிப்பிட்ட நிறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பொருத்தே இருக்கும். அதனுள் இருக்கும் துகள்கள் கதிர்களாக வெளியேறுவதால் வருவது. ஆரம்பத்தில் N அணுக்கள் இருந்திருந்தால், நேரம் ஆக ஆக எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்க எனலாம், இப்பொழுது எவ்வளவு இருக்கிறது என்பதை N-இன் மடங்கிலேயே கூறலாம் அல்லவா, அதாவது கால்வாசி (N/4) அரைவாசி (N/2) என்பதுபோல், எந்தவகையான தனிமம் என்பதைப் பொருத்து இம்மடங்கு மாறும் என்பதால், பொதுவாக என்றக் குறியீட்��ால் குறிக்கலாம், அதே போல் இது தனிமமானது குறைந்துகொண்டேயிருக்கும், ஆக, அந்த மைனஸ்/ கழித்தல் குறியீடு. இதுவரை சொன்னதைச் சுருக்கி ஒரு சமன்பாட்டுமொழியில் எழுதிவிடலாம்.\nஇது வகைக்கெழு சமன்பாட்டில் ஒரு வகை.\nஇவ்வகைக்கெழு சமன்பாட்டைத் தீர்க்கும் வகையைப் பார்ப்போம்.\nN வகையை எல்லாம் ஒருப்பக்கம் சேர்ப்போம், = குறியீட்டுக்கு அப்பக்கம் உள்ளதை, இப்பக்கம் கொண்டுவருவோம்.\ndt ஐ =க்கு அப்பக்கம் கொண்டுசெல்ல\nஇருப்பக்கமும் தொகைப்படுத்த எனும் இயக்கியைப் போடுக.\nஎன்பது f(x)-ஐப் பகுக்கும் புலி என்றால். என்பது தொகுத்துக்கொடுக்கும் வள்ளல்\nமாறிலிமுன் /எண்முன் வரின், அதுசார்ந்த மாறி(x+C)வந்து பல்கும் பெருகும் (C என்பது ஒரு மாறிலி, நாம் f(x) ல் எப்பகுதியைத் தொகைப்படுத்துகிறோம் என்பதைப் பொருத்து இந்த C-இன் மதிப்பு வரும்)\nஅதுசார்ந்த மாறிவரின், உதாரணத்துக்கு என்றால் ஆக அதிகரித்துத்தரும் இதில் C- மாறிலி\nஒரு வேளை என்பதை, எனும் இடத்திலிருந்து எனும் இடம் வரை தொகைப்படுத்தினால்.\nபின்னர் இதன் எல்லைகளை உள்ளீடு செய்ய,\nf(x)=1/x என்பது சார்பு எனில்,\nஇதில் ஆரம்பநிலையில் நம்மிடம் இருந்த தனிமத்தின் அணுக்களின் எண்ணிக்கை என்றால், N(t) என்பது t எனும் நேரத்தில் அணுக்களின் எண்ணிக்கை.\nகடந்தக்குறிப்பில் கொடுக்கப்பட்ட தொகைநுண்கணிதத்தின் பண்புகளைக் கொண்டு. கடைசி சமன்பாட்டைத் தொகுக்க,\nஇன் பண்புகள்: மடக்கையின் தன்மையே, பெரிய எண்களை பெருக்கவும் வகுக்கவும் ஆவதற்கான வேலைகளையும் நேரத்தையும் “மடக்கிச்சுருக்குதலேயாகும்”,\n-இன் அடிமானம் e-ஆகும், e என்பதை இயற்கை மாறிலி என்போம், அதுவொரு விகிதமுறா எண்\nமடக்கிய வேலையை, தலைகீழாக்க, என்பதை, log இல்லாமல், என எழுதலாம்.\nஅதாவது, இரு எண்களின் பெருக்கல், மடக்கையில் கூட்டலாகும்\nஇரு எண்களின் வகுத்தல் மடக்கையில் கழித்தலாகும்\nஆக, நம்மிடம் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கையை,\nஎன்ற சூத்திரத்தின் மூலம், எந்நேரத்திலும் கணக்கிட்டுக்கொள்ளலாம்\n2016 இயற்பியல் நோபல் பரிசும் திண்மவியலில் இடவியற்கோட்பாடும்\n2016 ஆமாண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு, பொருண்மையீர்ப்பு அலைகளுக்கு (gravitational waves), கரும்பொருள் கோட்பாடு (dark matter) என பலவிதமான எதிர்பார்ப்பைக் கிளப்பி, திடீரென யாருமே எதிர்பாராதவகையில் இடவியற்கோட்பாட்டை(topological) பொருண்மவியலின் (condensed matter physics) நுட்பங்களின்பால் கண்ட இயற்பியலர்கள், பேராசிரியர்கள் தூல்ஸ் (Thouless), ஹால்டேன் (Haldane), கோசர்லிட்ச் (Kosterlitz) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபொருண்மங்கள் பெரும்பாலும் திண்ம நீர்ம வளிம நிலைகளில் வகைப்படுத்தப்பட்டதோடும், அயனிக்குழம்பான பிளாஸ்மாகவும், போசு-ஐன்ஸ்டைன் செறிவுநிலைகளாகவும் (BEC), பொருண்மச்சுழற்கடத்தி நிலைகளாகவும் (Topological materials), புதிய பொருண்மநிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.\nமரபியற்பியல் கோட்பாட்டின்படியும் குவாண்டக் கோட்பாட்டின்படியும் பொருட்களின் நிலைமாற்றங்கள், அந்தந்தப் பொருட்களைப் பொறுத்து வெப்ப,மின்,காந்தப்புலங்களுடன் ஊடாடுவதால் ஏற்படுவன. அதை ஏன் நாம் இடவியல் வழியாகப் பார்க்கிறோம் என்பதையும் அதற்கும் சாதாரண நிலைமாற்றங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் இயன்ற அளவு எளியமுறையில் விளக்குகிறேன். ஏற்கனவே இது சார்ந்த ஒரு பதிவை முடிவிலா மின் சுற்றும், கொஞ்சம் ஜனரஞ்சக திண்ம அறிவியலும் எனும் தலைப்பில் முன்னமேயிட்டுள்ளேன், அதில் இடவியற்கோட்பாடு சார்ந்த விசயங்களைக் கோடிட்டுக்காண்பித்திருந்தேன். அதில் எலக்றானியல் சுற்றுகள், மரபணு உயிரியலிலும் (DNA அமைப்பு) திண்மவியலிலும் (ஒழுங்கிலாப் போக்கு -Random walk) எண்ணியலிலும் (Number theory) இடம்பெறும் நிகழ்வுகளிலும் கணக்கீடுகளிலும் பிரதிபலிப்பதில் காணலாம்.\nநாம் பொதுவாக எந்தவொரு அளவீட்டையும் எண்களால் குறிப்பிடுவோம், சில நேரங்களில் அதனுடன் பிறப்பண்புகளையும் சேர்த்துக் குறிப்பிடவேண்டியிருக்கும், இருவர் நிலத்தைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள் எனக் கொள்வோம்.\nஉதாரணத்திற்கு எனக்கென்று சொந்த இடம் உள்ளது என ஒருவர் கூறினால், எவ்வளவு எனக் கேட்போம், 100 ஏக்கர் என்று அவர் கூறுவதாய் கொண்டால், உடனே மறுகேள்வி எங்கே எனவோ எந்தப்பக்கம் எனவோ திசை சார்ந்து இருக்கும், நமது கேள்வி.\nஇடத்தையும் குறிப்பிட்டவுடன், அது நஞ்சை புஞ்சையா என்ற அதனுள் உறையும் சேதி கூடத் தெரிந்துவிடலாம். அதாவது, அவர் ஆற்றங்கரையருகில் எனக் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம், தானாகவே, அது வளமான நஞ்சைப்பகுதி தான் எனக் கருத்தில் கொள்வோம்.\nமலைமுகடு, சி1 சி2 சி3 –முகட்டில் வெவ்வேறு உயரங்கள்; அதே சி1 சி2 சி3யின் வரைகோட்டுப்படம்\nஇப்படி ஒருபொருளை அல்லது ஒரு விசயத்தைக் குறிப்பிட, அதுபற்றியப் ���ண்புகளைக் குறிப்பிட்டுக்கொண்டே செல்லலாம், இவையனத்தையும் ஒருக் குறிப்பிட்ட வடிவம் மூலம் குறிக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு உலகவரைபடத்தில் இதே செய்திகளைக் குறிப்பிட, வண்ணங்கள் கொண்டும் அட்ச, தீர்க்ககோடுகளின்வழியாகவும் வரைகோட்டுகளின்வழியாகவும் மேலே சொன்ன உதாரணத்தில் உள்ள சேதிகளையும் பொதிக்கமுடியும். ஒரு பொருளின்பண்பைக் காட்ட வார்த்தைகளைக் கொண்டும், எண்களைக் கொண்டும் விசயத்தைப் பரிமாறிக்கொள்வது போல், ஒரு பொது மொழிவழியாகப் பரிமாறிக்கொள்ள இடவியல் பயன்படுகிறது. முப்பரிமாண தரைபரப்பை/மலை முகட்டை, ஒரு இருபரிமாணத்தாளில் வரையும்போது, வரைகோடுகளைக் கொண்டு மலையின் உயரத்தைக் குறிப்பிட முடியும். உதாரணத்திற்கு, ஒரு மலையில், தரைபரப்பில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் தேநீர்க்கடையும் 200 மீட்டர் உயரத்தில், சுற்றுலாத்துறைஅலுவலகமும் அம்மலைமீதில் உள்ளதெனில், தாளில் குறிப்பிடும் போது 100 மீட்டர் அளவுக்கான வரைகோட்டினை வரைந்து தேநீர்க்கடையை அதனுள்ளும், 200 மீ அளவுக்கான வரைகோட்டினை வரைந்து அலுவலகத்தையும் குறிப்போம்.\nசுழல் அல்லது ஒளித்துகளின் சுழல் தன்மையை ப்ளாக் அல்லது போன்கரெ கோளத்தில் பொதியச் செய்து, அச்சுழலின் மாற்றங்களையும் காண்பிக்கும் படம்\nஇதைப் போல், ஒரு பண்பைக் குறிக்க இன்னொருப் பரிமாணத்தில் இன்னொருப் பண்பாகக் குறிப்பிடவியலக்கூடிய அமைப்பும் இடவியல் கோட்பாட்டிலுள்ள வசதி ஆகும். இடவியல் இடத்தை மட்டும் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுவதில்லை, எந்தவொருப் பண்பையும் இதன் மூலம் குறிப்பிடப் பயன்படுத்தமுடியும். உதாரணத்திற்கு எலக்றானின் சுழற்பண்புகள் முப்பரிமாண உலகில் அளக்கப்படவேண்டியவை. அவற்றை அளந்துக் குறிப்பிடும் பொழுது, எல்லையில்லா பரிமாணங்கொண்ட ஹில்பர்ட் வெளியில் குறிப்பிடமுடியும். அரை-சுழலெண் கொண்ட ஒரு எலக்றானின் பண்பை, இருபரிமாண ஹில்பர்ட்வெளியில் அவ்வெலக்றானின் பண்புநலன்கள் சிதையாமல் குறிப்பிடமுடியும். இவ்விருபரிமாண இல்பர்ட் வெளி, நாம் மனக்கண்ணால் காண்பதற்கு இன்னும் சிரமமாய் இருக்கலாம், அதனால், இப்பண்புகளை ஒரு முப்பரிமாணக் கோளத்தின் (2-Sphere or 3-Ball ) மேல் பொதித்து அதன் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உய்த்துணரவும் வசதியாக இருக்கும்.\nஇம்மாதிரி இடவியல் கோட்பா���ுகளைக் கொண்டு பலவகையான விசயங்களை அறியமுடியும். அதே போல, இடவியலைக் கொண்டுக் காணும் பொழுது, நாம் காபி அருந்தும் கோப்பையும், உளுந்துவடையும் ஒரே வடிவம் கொண்டவை ஆகிவிடும். நம்முடைய கால்சட்டையும், வடையைச்சுடும்போது ஒன்றையொன்று ஒட்டிக்கொண்ட இரு உளுந்துவடைகள் எப்படியிருக்குமோ அந்தவடையும் வடிவத்தில் ஒன்றாகிவிடும் இதனால், ஒரு வசதி என்னவெனில், உளுந்துவடை ( ) மாதிரியான அமைப்பைப் பற்றி நாம் நன்றாக அறிந்திருந்தால், கோப்பிக்கோப்பை போன்ற கடினமான அல்லது ஒழுங்கில்லா வடிவங்களின் தன்மையினை ஆராய்ந்து கொள்ளமுடியும்\nஇடவியற்தத்துவப்படி ஒரேவடிவங்கொண்டவை: 1. கோப்பை (பிடியில்லாதது)யும் கோளமும் 2. பிடியுள்ளக் கோப்பையும் வடையும் 3. காற்சட்டையும் வடைகளும்\nஇடவியல் கோட்பாடு, கிராஃப் கொள்கை, முடிச்சுகளின் கோட்பாடு போன்றவையனைத்தும், இயற்பியலில் வெவ்வேறு கட்டமைப்பின் மூலமும் காணலாம்.\nசீரான ஒழுங்குகள் (broken symmetry) உடைபடும் புலங்களில் திண்பொருண்மப் புலமும் ஒன்று. இயற்பியல் விளைவுகளைக் காணும்பொழுது வழமையானக் கணக்குமுறைகள் பயன்படாமல் போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அம்மாதிரித்தருணங்களில் விளங்கிக் கொள்ளவும் கணக்கிடவும் இம்மாதிரியான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. காலம்-வெளி, இழைக் கோட்பாடு, குவாண்டம் ஈர்ப்பியல், குவாண்ட பொருண்மவியல் — மீக்கடத்தியியல், மீப்பாய்மவியல், குவாண்டக் கணினியியல் போன்றத் துறைகளில் இடவியற்கோட்பாடு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.\nமீப்பாய்மம் (Superfludity), மீக்கடத்துதிறன் (Superconductivity) உதாரணங்கள்\nஉதாரணத்துக்கு குவாண்ட திண்மவியலுக்குத் தொடர்புடைய, மீப்பாய்ம, மீக்கடத்தி விசயங்களைக் காணலாம். நீர்ம ஹீலியம் ( He) என்பது, 4K (~ -270 டிகிரி செல்சியஸ்)அளவுக்கு குறைவான வெப்பநிலையைக் கொண்ட நீர்மம், நீர்மம் என்றாலேயே அதற்கு விழுவிழுப்புத் தன்மை என்ற ஒன்று உண்டு. ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினால், அது அப்பாத்திரத்திலேயே இருப்பதற்கும் விழுவிழுப்புத்தன்மை தான், ஒருவகையில் காரணம். ஆனால் நீர்மஹீலியத்தை ஒருப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்பொழுது, அது இருக்கும் பாத்திரத்தின் சுவர்களின் வழியாக ஏறி, புவியீர்ப்புவிசையையும் தாண்டி, வழிந்தோடும் தன்மை கொண்டவை. இதன் பொருள் என்னவெனில், உராய்வைப் ப��ன்றதொரு ஆற்றல்பரிமாற்றத்தில் வீணாகும் உபரியாற்றல், நீர்மத்தில் விழுவிழுப்புத்தன்மை, இல்லையென்பது அதாவது, சுழற்றிவிட்ட பம்பரம் என்றும் நிற்காமல் சுற்றிக் கொண்டேயிருந்தால், எப்படியிருக்குமோ அப்படியானது இது.\nநாம் பொதுவாகக் காணும், ஆற்றில் உண்டாகும் சுழல் என்பது வெவ்வேறு திசைவேகத்தில் நீரோட்டங்கள் கலக்குமிடத்தில் உண்டாவது, இதேப் போன்றதை, ஒருக்கோப்பையில் உள்ள நீரை கரண்டியால் சுழற்றும் போதும் உண்டுபண்ணலாம். ஆற்றில், வெவ்வேறு நீரோட்டங்களின் திசைவேகமாற்றம் இருக்கும்வரை சுழலிருக்கலாம், கோப்பையில் உண்டாகும் சுழலும் கரண்டியை விட்டு சுழற்றுவதை நிறுத்திய சிறிதுநேரத்தில்தணியும். ஆனால், மீப்பாய்மமாகக் கருதப்படும் நீர்மஹீலியத்தில் –உராய்வைப் போன்று நீர்மங்களில் செயல்படும்– விழுவிழுப்புத்தன்மை இல்லாதநிலையில், தொடர்ந்து சுழலை தன்னுள் வைத்திருக்கும், போன நூற்றாண்டின் மத்தியில், இயற்பியற்றுறையில் இது போன்ற விளைவுகள் மிகப்பெரிய சவாலாக இருந்தன.\nசரி, சுழல் என்பது என்ன, ஒரு பெரிய பரப்பில், ஓரிடத்தில் மட்டும் ஒழுங்குமாறிய நிலை, ஆக அவற்றைக் குறிக்க வெக்டர்புலங்களைப் பயன்படுத்தலாம், ஏனெனில், சுழல் என்பது ஒருவகையான விசை, ஆனால் அவ்விசை, இடத்திற்கு தக்கன வேறுபட செய்யும் ஒன்று. ஆகவே தான், சுழலுக்குள் மாட்டியவுடன் ஆற்றுக்குள் பொருட்கள் செல்வதில்லை, சில சுற்றுகள் சுற்றிவிட்டு பின் ஆற்றுக்குள் மூழ்கடிக்கப்படுகிறது. இந்த மொத்தநிகழ்வையும் இருபரிமாணத்தாளில் வரையவேண்டும் என்றால், நாம் என்ன செய்வோம் மொத்தப்பரப்பில் சுழல் உள்ள இடத்தில் மட்டும் சிறு வெக்டர் சுழல்களினால் குறிப்பிடமுடியும். இப்படி வடிவியற் நுண்கணிதம் கொண்டு பார்க்கலாம். சரி, திரும்பவும் சுழலுக்குள் செல்வோம்.\nசாதாரண ஒரு சுழலுக்குப் பதில், இரு சுழல்களை அருகருகே உண்டுபண்ணினால், அவை மிகவும் அற்புதமாக, தனியாக உள்ளச் சுழல்களை விடவும் அதிகநேரம் உள்ளதைக் காணவியலும். இதே போன்றத் தன்மையினை, மீக்கடத்தியிலும் காணமுடிந்தது. எலக்றான்கள் என்பவை, எதிர்மிந்தன்மையுடையவை, அதனால் அருகில் வருங்கால், ஒன்றையொன்று விலக்கும் தன்மைகொண்டவை. ஆனால், மீக்கடத்தி நிலையில் –மீக்குறைவான வெப்பநிலையில்– எலக்றான்கள் ஒன்றையொன்று கைகோர்த்��ு, கூப்பர் ஜோடிகளாக இணையாக மாறுகின்றன. கூப்பர் ஜோடிகளான உடன் அப்பருப்பொருள் மீக்கடத்தியாக மாறும். மேலோட்டமாகக் கூறும்பொழுது, இவ்வாறு தாழ்வான வெப்பநிலையில் மீக்கடத்திகளாக இருக்கும் பல உலோகங்கள், அறைவெப்பநிலையில் மின்னோட்டத்தைக் கடத்தாப் பொருட்களாக -insulators- இருப்பன ஆக, இங்கே கடத்தாப் பொருளிலிருந்து மீப்பெரும் கடத்தியாக, சம்பந்தமேயில்லாத நிலைக்கு நிலைமாற்றம் ஏற்படுகிறது. இது போல் நிலைமாற்றம் ஏற்படும் பொழுது, பெரும்பாலும் சீரொழுங்குநிலை உடைபடும்.\nஒரு கடத்தியில் அல்லது குறைகடத்தியில், மின்னோட்டத்தை செலுத்திவிட்டு, மின்னோட்டத்தின் திசைக்கு செங்குத்தாக, குறுக்காக மின்னழுத்த வேறுபாட்டை அளந்தால் என்னவாகும் பொதுவாக மின்னழுத்த வேறுபாடு இருக்கக் கூடாது. ஏனெனில் மின்னோட்டத்தை ஒரு உலோகக்கடத்தியில் அனுப்பும் பொழுது, எங்கேத் தொட்டாலும் ஷாக் -மின்னதிர்வு ஏற்படும். ஆனால், ஹால் விளைவின் சோதனை அமைப்பில், கடத்தியின் பரப்புக்கு செங்குத்தாக, காந்தப்புலத்தை வைக்கும்பொழுது, கடத்தியின் குறுக்காக ஒரு மின்னூட்டங்களின் (charge) ஓட்டமானது காந்தப்புலத்தால் லோரன்ஸ் விசையினால் ( )மாற்றப்பட்டு ஒரு பக்கமாக ஒதுங்கும், இதனால், ஒரு பக்கத்தில் மட்டும் மின்னூட்டம் அதிகமாகிவிடும், இம்மின்னூட்ட வேறுபாட்டால், மின்னழுத்தவேறுபாடு உண்டாகும். காந்தப்புலத்தின் சக்தி, திசை இவற்றைப் பொறுத்து மின்னழுத்த மாறுபாடு அமையும்.\nசரி, பொதுவாக, ஒரு பொருளின் விலையைக் குறிப்பிடும் போழ்து, ஒரு மாம்பழத்தின் விலை 2 உரூபாய் எனில், 10 பழங்களின் விலை 20 ஆகும். 20 பழங்களின் விலை 40 என நேரடியாகப் எண்களைப் பெருக்கிக் கொண்டு போகலாம். ஆனால், மொத்தவியாபாரி வாங்கும் போது இப்படி வாங்கியிருக்கமாட்டார் தானே, அதாவது ஆயிரம் பழங்களின் விலை 2,000 ஆக இருக்காது, அதாவது அதன் மடங்கில் இருக்கப்போவதில்லை. ஆக, மொத்தவியாபாரியின் கணக்குக்கும் நுகர்வோரின் கணக்கும் ஒன்றாக இருப்பதில்லை, அதற்கான காரணிகள் பல்வகைப்பட்டவை.\nஅதே போல், ஒரு விசயம் ஒரு பரிமாணத்தில் ஒரு மாதிரி நடந்தால், அதே விளைவு, இரு பரிமாண பருப்பொருளில் அதன் இருமடங்கிலோ, இல்லை ஒருபரிமாணத்தின் தன்மையைப் பொறுத்தமாதிரியோ அமையாமல் மொத்தமாகவே, வேறுமாதிரியாகவும் அமைய வாய்ப்புகளுண்டு.\nகூப்பர் இணை, ஜோசப்சன் சந்தி போன்ற மீக்கடத்தி அமைப்புகளிலும் ஹால் சோதனைகளிலும், ஒரு தளத்தில் அல்லது தகட்டில் நடப்பவை. ஆனால் நம் சோதனைக்குரிய பொருள் தடிமனாக ஆக, மடங்குகளில் அல்லாமல் மாறுவது எப்படி என்பதை சில உதாரணங்கள் மூலம் காண்போம்.\nசரி, மென்பட்டையாக, இருபரிமாணத்தில் இருக்கும் ஒரு கடத்திக்குத் தான் பார்த்தோம், இதுவே, கடத்தி தடிமனானால் எதிர்பார்க்கப்படும் விளைவு, நுகர்வோர் வாங்கும் மாம்பழக்கணக்காக நேரடி கணக்கீடாக இருக்காது. ஏனெனில், காந்தப்புலம் திசை சார்ந்தது, அதனால், ஹால் விளைவில், கடத்திக்குள்ளே வெவ்வேறு திசைகளில் மின்னூட்டம் வெவ்வேறு அளவுகளில் செலுத்தப்படும். இதனால் கடத்தியின் கடத்துத்திறன் வெகுவாகப் பாதிப்படையும். இது மேம்போக்காகப் பார்க்கும்பட்சத்தில் இவை இவ்வாறு நிகழ்ந்தால் பிரச்சினையில்லை. ஆனால், காந்தப்புலத்தின் தன்மைக்கேற்ப ஒருசேர மாறாமல், திடீர் திடீரென கடத்தும்திறன சில காந்தப்புல அளவுகளுக்கு ஒரு மாதிரியும், அதிலிருந்து சிறிது பிசகினாலும், மிந்தடை அதிகமாகவும் மாறுவது, வியப்பானவொன்றாக இருந்தது. குவாண்டவியலில் தான், இம்மாதிரி, ஒரு குவாண்டத்துகளின் தன்மை, குவாண்டமாக்கம் செய்யப்படுவதால், ஒரு அணுவின் அல்லது அணுத்துகளின் சக்தி தொடரளவுகளாக இல்லாமல், குறிப்பிட்ட அளவு மட்டுமே அமையும் சாத்தியம் உண்டு. ஆக, இம்மாதிரி ஹால் விளைவுகளிலும், அதன் நுட்பத்தை அறிந்து கொள்ளும்பொருட்டு, குவாண்டவியல்கொள்கைகளைக் கொண்டு இம்மாதிரியான பருபொருட்களைப்பற்றி ஆய்வுசெய்யப்படும் பொழுது, இவை குவாண்டம் ஹால் விளைவுகள் கண்டறியப்பட்டன. அம்மாதிரியான பொருண்மங்களுக்கு ஹால் கடத்துத்திறனானது இயற்கையின் மாறிலிகளில் ஒன்றான டிராக் அல்லது மாற்றமடைந்த பிளாங்க் மாறிலியின் அளவுகளில் இருந்தது.\nகுவாண்டச்சுழலில் ஹால் விளைவு (Quantum spin Hall effect), இடஞ்சார் திண்மவியல் (Topological matter)\nசரி, மின்னோட்டம், எலக்ரானால் ஆனது எனும் பொழுது, எலக்றானுக்கு இருக்கும் பிறபண்புகளான, சுழற்பண்பையும் இது போல பார்த்தால், என்னவாக இருக்கும் எனப் பார்த்தபொழுது, ஹால் விளைவின் தன்மை, வேறுமாதிரியான பருப்பொருளின் தன்மைக்கு அடிகோலியது, காந்தப்புலமும், எலக்றானின் சுழலும் ஊடாடி புதுவகையானத் சுவிட்சு/நிலைமாற்றிகளைப் போல செயல்படுவதைக் கா�� முடிந்தது. காந்தப்புலம் இல்லாமலும் ஹால்விளைவுகளைக் காண நேர்ந்தது இது மிகவும் ஆச்சரியப்படவைக்கும் விசயம் ஆகும்.\nஇதுமாதிரி அதியுயர் ஆற்றலியலிலும் துகளியற்பியலிலும் (high energy physics) குவாண்டப் பொருண்மவியலிலும் சீரொழுங்குநிலை உடைபடும் இடங்கள் நிறையவேவுண்டு. ஆயினும் கடத்தியின் மேற்பரப்புகளில் உள்ள மாறுபாடுகளுக்கேற்ப, விளைவுகள் ஏற்படுவது, சீரொழுங்குநிலையைத் தக்கவைத்துக் கொள்ளும்நிலையில் கூட நிலைமாற்றங்கள் ஏற்படுவதை, 2005ஆமாண்டுவாக்கில் கோட்பாட்டளவில் கண்டறிந்தனர்.\nகடத்தாநிலையில் இடஞ்சார்ப் பண்புள்ளக் கடத்தாப்பொருள் சாதாரணக் கடத்தாபொருளைப் போல் உள்ளது.\nஉதாரணத்திற்கு, ஒரு கடத்திக்குள் எலக்றான் செல்லும் வழியில் ஏதாவது பழுதோ அல்லது வேறு அணுக்களோ மாசுகளோ இருந்தால், எலக்றான் சிதறும், இவ்வாறு சிதறினால், இயக்கவாற்றல் வெப்ப ஆற்றலாக மாறி வீணாகும். ஆனால் குவாண்டம் விளைவுகளால், திண்மங்களில் இம்மாதிரியானச் சிதறல் ஏற்படுவதில்லை, இது முடிச்சுக்கோட்பாட்டின் படி ஏற்படும் எலக்றானின் குவாண்டநிலைகளின் மாற்றங்களாக விளக்கப்படுகிறது. இடவியல் கோட்பாடுகளின்படி சீரொழுங்குநிலைசார்ந்த தன்மை ஆராயப்படுகிறது.\nஇடஞ்சார் பண்புள்ள கடத்தாப்பொருள்: நடுவில் கடத்தாபொருளாகவும், ஆனால் சோதனைத்துண்டின் ஓரங்களில் கடத்தியாகவும் உள்ளது.\nஒரு கடத்தாப் பொருள், அதன் கடத்தாநிலைக்குக் காரணம், அணுக்கள் தன் கடைசிவட்டப்பாதையில் உள்ள எலக்றான்களை கடத்தும் வல்லமைக்கு அனுப்பவியலாநிலையில் இருக்கும். ஆனால், ஒரு இடஞ்சார் திண்மப்பண்புள்ளப் கடத்தாப் பொருள்கூட காந்தப்புலத்தில் வைக்கும்பொழுது, அணுவின் சுழல்-சுற்றுப்பண்புகளின் ஊடாட்டத்தால் (Spin-Orbit coupling), கடைசி சுற்றுப்பாதையில் இருக்கும் எலக்றான்கள், தன் பாதையைத் தவிர்த்து, அந்தப் பொருளின் ஓரங்களில் மட்டும் முன்னேறிச் செல்லும். இதனால் அப்பொருளுக்கு அதன் ஓரத்தில் மட்டும் கடத்துந்திறன் உண்டாகிறது.\nஇதில், எலக்றானின் சுழல்தன்மையினைப் பொறுத்து, எலக்றானின் ஓட்டம் அமையும். சரி, இது இருபரிமாணத் தகடு, இதுவே, முப்பரிமாணமானால், என்ன ஆகும் இருபரிமாணத்தில் ஓரங்களில் கடத்துந்திறன் உண்டாவது போல, முப்பரிமாணப் பருப்பொருளில், அதன் மேற்பரப்புகளில் கடத்துந்திறன் உண்டாகிறது. பொதுவாக, குறைக்கடத்திகளில் (semiconductors) அணுக்களில் நிறைச்சுற்றுவட்டப்பாதையில் உள்ள எலக்றான்கள், Fermi Level எனும் அளவைக் கடந்து கடத்தும் எலக்றான்களாக மாறுவதற்கு, இரண்டு நிலைகளுக்கும் நடுவே ஒரு ஆற்றல் வேறுமாடு உண்டு, அந்த ஆற்றல் வேறுபாட்டைக் கடக்க, மின்னழுத்தத்தைத் தரும்பொழுது, கீழுள்ள கடைச்சுற்றுப்பாதையில் உள்ள எலக்றான்களுக்கு ஆற்றல் கூடி, அதற்கு வேண்டிய குவாண்ட ஆற்றலைப்பெறும்பொழுது, தாவிக் கடத்த ஆரம்பிக்கும். இதை, ஆற்றல்-உந்த வரைபடத்தில் குறிப்பிடும் போது, வேலன்ஸ் பட்டையும் கண்டக்ஷன் பட்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக அமையுமாறுக் குறிப்பிடுவர். ஆனால், மேலுள்ளப் படத்தில், தனித்தனிப் பட்டைகளாக, ஆற்றல்வேறுபாட்டுடன் இருக்கும் போதும் இந்த ஓர குவாண்டநிலைகள் கடத்த ஆரம்பித்ததை, வெளிர்நிலக் கோடுக் காண்பிக்கிறது. அதே முப்பரிமாணத்தில், கூம்பு வடிவில் கடத்தும் எலக்றான்களின் தன்மை அமைகிறது. இதை கிராஃபீன் போன்ற பருப்பொருட்களில் டிராக் கூம்பு (Dirac cone), அதாவது அம்மாதிரியான பருப்பொருட்களில் உள்ள எலக்றான் டிராக் சார்பியல் குவாண்ட சமன்பாட்டினையொட்டி இயங்கும். சரி, அதை இன்னொரு நாளில் காணலாம்\nகுவாண்டம் சுழல்களின் தன்மை, எப்பொழுதும் இடவியல் கோட்பாட்டின்படி அமைவதையும் ஹால்டேன் அவர்களின் கணக்கீடுகள் காண்பித்தன. சுழல்களை குறிப்பிட்ட தூரத்தில் சங்கிலிக்கண்ணிகளை போல் வைத்தால் சிலவகையான சுழலெண்களைக் கொண்ட சங்கிலிகள் இடவியல்தன்மைகளைக் கொண்டதாக இருந்தன. இதன் பிரகாரம், எவ்வகையான வெளித்தாக்கங்கள் (காந்தப்புலம்) ஏதும் இல்லாமலேயே ஹால்விளைவுகளைக் காணவும் வாய்ப்புகள் உள்ளது என அறியப்பட்டது.\nஒருதிசையில் மின் தடையாக செயல்படும் ஒரு பருப்பொருள் இன்னொருதிசையில் கடத்தியாக இருக்க முடியும். இதுமாதிரியான கடத்தியின் திசை, குவாண்டச்சுழல்களின் நிலை போன்றவற்றால் உருவாகும் நிலைமாற்றங்கள், மரபு எலக்றானியலிலும் சுழல் எலக்றானியலிலும் குவாண்டக் கணினிகளிலும் மிக முக்கிய பங்குவகிக்கும்.\nமுடிவிலா மின் சுற்றும், கொஞ்சம் ஜனரஞ்சக திண்ம அறிவியலும்\nநண்பர் ஞானசம்பந்தன், இயற்பியல் ஆசிரியர், அனுப்பிய ஒருக் கேள்வியினாலும் கதிர் அண்ணாவின் தொடர் சம்பாசணைகளாலும் விளைந்தக் கட்டுரை இது\nஇது மாதிரியான முடிவிலாச் சுற்���ுக்களை, விளையாட்டாய் சிறுபிராயம் முதல் போட்டுத் திரிவேன், பேரா. ஶ்ரீனிவாசன் (காமராசர் பல்கலை) அவர்கள், ஒரு நாள் இதில் உள்ள விசயங்களைக் கோடிட்டுக் காண்பித்தார் [1]. அது தான் பிபனாக்சி விகிதத்தை இம்மாதிரியான சுற்றுகள் மூலம் காண்பது.\nFibonacci Ratio இயற்கையில் பூவிதழ், சில மரங்களில் இலையமைப்பு, கள்ளிச் செடியின் முள்ளமைவு என எல்லாவற்றிலும் அழகியலாக அமையும் ஒரு விகிதாச்சாரம், சில ஆய்வுகள் குழந்தைகள்/ பெரிய ஓவியர்கள் வரையும் படங்களில் எங்கு சூரியனை வரையவேண்டும் என்பதை அழகியல் நோக்கில் மனம் எடுத்து வரைவதைக் கூறுகிறார்கள். அதுப் பெரும்பாலும் பிபனாக்சி விகிதாச்சாரத்திற்கேற்ப இருப்பதை ஆச்சரியத்தோடு நோக்குகிறார்கள்.\nஇனி இயற்கையில் அமையும் பிபனாக்சி விகிதத்துக்கும் நாம் செய்யும் செயற்கையான முடிவிலாச்சுற்றுக்கும், எப்படித் தொடர்பு ஏற்படுகிறது எனக் காணலாம்.\nஇணைச்சுற்றின் மின் தடையளவு எப்பொழுதும் பின்னவடிவில் இருப்பதால், இம்மாதிரியானத் தொடர் சுற்றின் மின் தடையளவும் பின்ன வடிவாக அமையும் தானே இது பார்ப்பதற்கு சுவாரசியமான இராமானுஜனின் தொடர்பின்னம் போலவும் இருக்கும்\nபடத்திலுள்ளது போல் ஒரு அமைவுக்கு, AB தொடர்பில் உணரப்படும் மின் தடை, இவ்வாறுக் கணக்கிடப்படலாம்,\nஇதுவே ஒரு முடிவிலாச் சுற்றில், அந்த மின் தடையின் அளவு\nஎன மாறும். ஆக மின் தடை அமைவும் தொடர் பின்னமும் வந்துவிட்டது\nஇப்பொழுது, மற்றும் ஆகியனவற்றைக் கொண்டு, என அமைவது போல் எழுதும் பொழுது, என ஆகும். ஒரு எளிமையானக் கணக்கீட்டுக்காக, எனக் கொண்டோமானால், மின் தடையின் அளவு\nஒவ்வொரு பின்னமாக சுருக்கினால், பின்னங்கள் ஒரு எண்ணை நோக்கிக் குவிவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, முதல் ஒரு இணைப்புக்கு, எனவும் இரண்டாவதுச் சுற்றுக்கு , எனவும், அப்படியே அடுத்தடுத்த சுற்றுக்களைச் சேர்க்கும் பொழுது , , என்பவையும் ஏனையவையும் வரும். (n+1)-வது சுற்றை இணைக்கும் பொழுது, என அமையும்.\nஇது என முடிவிலாச் சுற்றாக அமையும் பொழுது, மின் தடையானது, தெய்வீக விகிதமான பிபனாக்சி விகிதத்தை அடைவதைக் கணக்கிடலாம்\nவெவ்வேறு நிலைகளில் இது பற்றிய ஆய்வினை, திண்மவியலின் முக்கியமான விளைவான, ஆண்டர்சன் குறுக்கத்தையும் (Anderson Localization) தனியாகக் கணக்கிட்டு வருகிறேன். பனுவல்களில் பகிரும் அளவ��க்கு இன்னும் வளரவில்லை. கூடிய சீக்கிரம் வெளிவரும் பேரா. ந. குமாரின் (இராமன் ஆய்வுக்கழகம்)கட்டுரையில் இதே போன்ற சுற்றை, மின் தூண்டல் நிலைமம் கொண்டும் மின் தேக்கிக் கொண்டும் கணக்கிட்டுள்ளதைக் காணலாம் [2]. இக்கட்டுரை, அடிப்படை இயற்பியலின் கேள்விகளில் ஒன்றான, ஒருங்கமைவு குலைதலையும் (Broken Symmetry உராய்வு, தேய்மானம், இழுப்புவிசையின் அடிப்படையையும் சார்ந்தது. நேர ஒருங்கில் பின்னோக்கி செல்லவியலாத் (Broken time-reversal symmetry) தன்மையினை முடிவிலா மின்சுற்றுகள் கொண்டு விளக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளது. நாம் போன வகையில் எப்படிச் செய்தோமோ அதே போல், இதற்கும் மின் ஏற்பு/முறிக்கும் திறனைக் கணக்கிடலாம்.\nஇதேச் சுற்றை இவ்வாறு, பூவிதழ் அமைவு போல் மாற்றி அமைக்கும் பொழுது,\nதொடர் சுற்றில் ஒரே விதமானவை மாறி மாறி வருவதால் சுருக்கமாக, (n+1)-ஆவது சுற்றில் ஏற்படும் மாற்றத்தை, n-ஆவதுச் சுற்றில் உள்ள மின்னோட்ட ஏற்பில் ஏற்படும் மாறுபாட்டை வைத்தேக் கணக்கிடலாம்.\nஇதில் அதிர்வெண் ஆகிறது, L, C, ஆகியன முறையே தந்தூண்டல் திறன், மின் தேக்கத்திறனைக் குறிப்பது. மேலுள்ள சமன்பாட்டில் இருந்து, அதிர்வெண் சுழியம் ஆகும் பொழுது, என்ற மிகச் சாதாரணப் பண்பு வெளிப்படும், அதே நேரம், என்பது முக்கியத்துவம் வாய்ந்த விளைவினைத் தரும், அதாவது, அலைவுப்பண்புகளினால் வேலை செய்யும் நிலைம, தேக்கப் பண்புகள் ஒடுங்கி, அலைவுறா மின்னோட்ட மின் தடையளவில் குவியும், இது நமது மின்னழுத்த மூலத்தில் அலைவுப்பண்பு இருந்தாலும் வரக்கூடியது\nஆக, இருப்பது போல் இல்லாதிருப்பதும், இல்லாதிருப்பது போல் இருப்பதுமாய் அமைவது, இத்தொடர்களின் சிறப்பு அதனால், தத்துவார்த்த கணிதம் மற்றும் இயற்பியலின் முக்கியமானதாகிறது\nஅது சரி, வேண்டிய மின் தடையை வேண்டிய அளவு செய்து கொள்ள குறைக்கடத்திகளும் இது போன்ற சுற்றுக்களும் ஏற்கனவே உள்ளன, அப்புறம் எதற்கு இந்த ஆய்வும் தத்துவமும் இது மின் தடையை மாற்றுவதும் பெறுவதையும் பற்றியதல்ல, எங்களுடையக் கேள்வி ஏன் தடுப்பான் வேலை செய்கிறது என்பது. ஒரு எலக்றான் ஓடும் பொழுது எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதை எது தீர்மானிக்கிறது.\nஅது ஒரு ஒழுங்கற்றப் போக்கா (Random walk) எனக் கண்டதன் விளைவு தான் ஆண்டர்சன் குறுக்கம் [3]. அது ஒரு, இரு பரிமாணத்திலிருந்து அதிகமான பரிமாணத்தி���்குப் போகும் பொழுது, பருப்பொருளின் மின் தடையானதுப் பரிமாணத்திற்கேற்ப விசேச வடிவில் மாறுகிறது, அதாவது ஒரே வேதிமூலக்கூறுகளைக் கொண்டத் திண்மத்தில், மெல்லியத் தகடு போன்றத் தடுப்பானிற்கும் பருமனானத் தடுப்பானிற்கும் (Bulk resistance) வேறுபாடு உள்ளது என்பதானது. அதன் வடிவியல் குவாண்ட பண்புகள் பொறுத்து மாறுபடுவதையும் கண்டறிந்து வருகின்றனர்.\nஆக, இந்த அமைவில், தடுப்பானின் அளவு எப்படி மாறுகிறது எனக் காணும் பொழுது, வியப்பாக இருந்தது, அதற்காக, ஆண்டர்சன் அவர்கட்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. (ஆண்டர்சன் அவர்களின் மாணவர், பேரா. பாஸ்கரன் (கணித அறிவியற்கழகம்) அவ்ர்களின் சீடன், இந்த அடிப்பொடி..) தற்பொழுது, பற்பல திண்மவியல் கண்டுபிடிப்புகள் தினந்தோறும் நடைபெறுகிறது, அவற்றில் எப்படி எலக்றானின் ஓட்டம் ஓரிடத்தில் குறுக்கப்படுகிறதா, அல்லது தடையில்லா ஓட்டமாக இருக்கிறதா (localization and delocalization) எனக் காண்பதும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வாக உள்ளது, அதே மாதிரி தற்பொழுது ஹால் விளைவுகளை (Classical Hall effect), பருமன் அதிகமான மற்றும் மெல்லியப் புதிய திண்மப் பொருட்களில் காணும் பொழுது, கொத்தாக எலக்றான்கள் (macrocopic/ensemble current) பாயும் எலக்றானியலின் (classical electronics) விதிகளுட்படாத விசயங்களை, இயற்கையாகப் பண்பாகக் காண முடிகிறது. இவை பற்றிப் பிறிதொரு சமயம் காண்போம்\nபேரா. பாஸ்கரன், எலக்றானின் சுழற்சியை (spin) வைத்து சில spinonics ஆய்வுகளைச் செய்து வருகிறார், spinonics-ல் இன்னும் வியக்கத்தக்க வகையில் பல விசயங்களைக் காண முடிகிறது, அவை தற்பொழுதுள்ள் எலக்றானியலின் அடிப்படைத் தடுமாற்றங்களான, வேகம், அதிக அதிர்வெண்ணில் உள்ள பிரச்சினைகள் கடந்து அமைவது மிகச்சிறப்பான விசயம். இத்துறையிலும் நவீன திண்மவியலிலும், அதன் உட்துறையான அதி வெப்ப மீக்கடத்திகளிலும் (High Temperature Superconductors) பாஸ்கரன் அவர்களின் ஆய்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகிறது.\nஇதே மாதிரி, DNA-வில் அடிப்படைக் கூறுகள் (A, T, G, C) அமைவிலும் இந்த பிபனாக்சி விகிதாச்சாரம் உள்ளது வியப்பானது, அதுவே, பயன்பாட்டு அளவிலான முடிவிலாத் தொடர் சுற்றிலும் அமைவது, வியப்பாக அமைகிறது. இதன் மூலம் தொடர் சுற்றுகள் இயற்கையினை எவ்வளவு பிரதிபலிக்க முடியும் என்பதைக் காண விழைகிறோம் இயற்கையின் அடிநாதத்தை அறிந்து கொள்ள இவை போன்றவை உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156962&cat=32", "date_download": "2019-07-17T11:24:35Z", "digest": "sha1:KA4UAYGGJDPGK2VGUOT7UMNMW7HIXXA5", "length": 31950, "nlines": 638, "source_domain": "www.dinamalar.com", "title": "காரைக்காலில் மத்தியக்குழு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » காரைக்காலில் மத்தியக்குழு நவம்பர் 27,2018 16:00 IST\nபொது » காரைக்காலில் மத்தியக்குழு நவம்பர் 27,2018 16:00 IST\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் பார்வையிட வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சார்ட் தலைமையிலான மத்தியக் குழுவினரை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், எம்.பி கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., கீதா ஆனந்தன், கலெக்டர் கேசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாக அரங்கத்தில் மத்தியக் குழுவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் நடுக்களம்பேட், வடகட்டளை, பட்டினச்சேரி, காக்காமொழி, திருநள்ளாறு, உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதிப்புகளை மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர். பட்டினச்சேரி கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டப்பின், அடுத்த இடத்திற்குச் செல்ல முயன்ற மத்தியக் குழுவினரை மீனவப் பெண்கள் பலர் இடை மறித்து இதுவரையில் நிவாரணம் உள்ளிட்ட எந்த உதவியும் கிடைக்கவில்லை என கண்ணீருடன் முறையிட்டனர். கலெக்டர் கேசவன் ஆறுதல் கூறி அவர்களை கலைந்துபோக செய்தார் பின்னர் பேட்டியளித்த அமைச்சர் கமலக்கண்ணன், புயல் பாதிப்பகளைப் பார்வையிட்ட மத்தியக்குழு உரிய நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். அரசு அறிவித்த நிவாரணம் செவ்வாயன்று முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nவிவசாயத்தை மறக்காத புதுச்சேரி அமைச்சர்\nபெண்கள் சபரிமலை செல்ல விரும்பவில்லை\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல ஹெலிகாப்டர்\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nகஜா புயல் அரசியல் அல்ல\nநாகை மாவட்டத்தில் மத்தியக்குழு ஆய்வு\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nநடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்\nபுயல் பாதிக்காத இடத்தை பார்வையிட்ட வெல்லமண்டி\nவங்கி கணக்கில் ரூ. 60 லட்சம் மோசடி\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nமக்களின் மறியலை கண்டுகொள்ளாத அமைச்சர்\nநாளை முதல் பள்ளிகள் இயங்கும்\nசபரிமலையில் மத்திய அமைச்சர் தரிசனம்\nஅதிகாரிகள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும்\nஓட்டுச் சாவடிக்கு அமைச்சர் பூஜை\nமத்திய அமைச்சர் கார் முற்றுகை\nநிவாரணம் இல்லை: தீக்குளிக்க முயற்சி\nபுயல் நிவாரணத்திற்கு குவிந்த உதவிகள்\nசவுக்கு, மிளகுக்கொடிகளை சாய்த்த கஜா\nசபரிமலை விவகாரம் : பெண்கள் உறுதிமொழி\nசபரியில் பெண்கள் சிறை; வீடியோகிராப்பருக்கு அடி\nமீனவர்களின் குறை தீர் கூட்டம் நடக்குமா\nஅ.தி.மு.க., கூட்டத்தில் சாமி ஆடிய பெண்கள்\nஅ.தி.மு.க., கூட்டத்தில் சாமி ஆடிய பெண்கள்\nநல்ல தீர்ப்பு வரும் பக்தர்கள் நம்பிக்கை\nவீடு, விவசாயத்தை இழந்துட்டோம்: பெண்கள் கதறல்\nஆளை விட்டுட்டு அம்புட்டயும் அள்ளிருச்சு புயல்\nவீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி மூலம் இழப்பீடு\nபத்மாவதி கோயிலில் சுத்தம் செய்யும் பணி\nசீனியர் ஹாக்கி: இந்தியன் வங்கி அபார வெற்றி\nஉலக வங்கி பட்டியல் இந்தியா 77-வது ரேங்க்\nசத்துணவு பிச்சைக்காரத் திட்டமா : அமைச்சர் ஆவேசம்\nஆறுதல் கூற சென்ற 15 பேர் கைது\nபுயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்\nரேஷன் கார்டுக்கு 2லிட்டர் மண்ணெண்ணெய்: மக்கள் கூட்டம்\n2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய பா.ஜ.க., இளைஞரணி\nபுயல் சீரமைப்புக்குப் பின் பல்கலை தேர்வுகள் மாணவர்கள் வலியுறுத்தல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nவருமானவரி சோதனை அதிகாரிகள் கடமை\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\nஇடது/வலது புற���ாக SWIPE செய்யவும்\nவருமானவரி சோதனை அதிகாரிகள் கடமை\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157528&cat=464", "date_download": "2019-07-17T11:34:36Z", "digest": "sha1:B3VUEYJASDLIH4ELB3I5SSA5C5WJW2FP", "length": 27588, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுவர், சிறுமியர் தடகளம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » சிறுவர், சிறுமியர் தடகளம் டிசம்பர் 07,2018 19:09 IST\nவிளையாட்டு » சிறுவர், சிறுமியர் தடகளம் டிசம்பர் 07,2018 19:09 IST\nகோவையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 6, 8, 10, 12 வயது பிரிவு அடிப்படையில் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 48 பள்ளிகளிலிருந்து 700க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.\nதேசிய ஊரக விளையாட்டு போட்டிகள்\nபெருநகர மாநகராட்சி பள்ளி தடகள போட்டி\n2 வயது குழந்தை பலி\nதிருவாரூரில் 12 பேர் பலி\nரோல்பால் போட்டி: சிறுமியர் சாதனை\nகளம் இறங்கிய கல்லூரி மாணவிகள்\n103 வயது மரத்துக்கு 'மறுவாழ்வு'\nதடகளம்: பி.எஸ்.ஜி., பள்ளி சாம்பியன்\nஸ்டேன்ஸ் பள்ளிகள் விளையாட்டு விழா\nடி.வி.எஸ். பள்ளி அறிவியல் கண்காட்சி\nபள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி\nபல்கலைகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள்\nவிவசாய பயிர்களுக்கு மருத்துவ முகாம்\nமாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்\nஅரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி\n6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு\nரயில்களில் மாயமான 12 லட்சம் பெட்ஷீட்\nஅமெரிக்கன் கல்லூரி மகளிர் ஹாக்கி சாம்பியன்\nமருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு\nஎறிபந்தில் எகிறி குதிக்கும் 70 வயது மூதாட்டி\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அங்கீகாரத்தை ரத்துசெய்\n3 வயது மகளை கொன்ற கொடூர தாய்\nமருத்துவ காப்பீடு திட்டம் யாருக்கு எப்படி கிடைக்கும்\nசச்சினும் என் உயரம் தான் ஆஞ்சல் முஞ்சால்.. பேட்டி\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்��ி செய்யவும் .\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nவருமானவரி சோதனை அதிகாரிகள் கடமை\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவருமானவரி சோதனை அதிகாரிகள் கடமை\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nகிழிந்தது முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nசாலை விபத்தில் கலெக்டர் பி.ஏ பலி\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/27400-03.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-17T10:51:11Z", "digest": "sha1:N6KKYEYE6SP2IA6BAFHLT2OBARRRMCBR", "length": 19155, "nlines": 129, "source_domain": "www.kamadenu.in", "title": "அன்றொரு நாள் இதே நிலவில் 03: மறுவீடு கலாட்டா | அன்றொரு நாள் இதே நிலவில் 03: மறுவீடு கலாட்டா", "raw_content": "\nஅன்றொரு நாள் இதே நிலவில் 03: மறுவீடு கலாட்டா\nமாப்பிள்ளைக்குப் பட்டுக்கரையிட்ட வேட்டி. லேசான மஞ்சள் நிறம் கலந்த சட்டை. கையில் கல்யாணத்தன்று கட்டிய காப்புக் கயிறு. அடர்ந்த முடியில் ‘சேக்’ ஒதுக்கி நெற்றியில் ‘கிளிராமம்’ போட்டிருப்பார்கள். லேசாக எண்ணெய் தடவியதில் மீசை கருகருவெனக் கம்பீரமாக இருக்கும். உடம்பில் சந்தனப்பூச்சு.\nமாப்பிள்ளை தன் தோழரோடு நிமிர்ந்தவாக்கில் நடக்க, புதுப்பெண் தன் தோழிகளோடு தலைகுனிந்து நடப்பாள். அவளின் வலதுகையில் புதுக் குத்துவிளக்கு இருக்கும். இடக்கையோ பசுவின் கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்திருக்கும்.\nமறுவீடு போகும் பெண்கள் தங்களோடு கோமாதாவையும் கூட்டிப்போக வேண்டும். வசதியில்லாதவர்கள் சிறு பசுங்கன்றை அனுப்பிவைப்பார்கள். புதுச் சோடிகள் கூட்டத்தோடு கூட்டமாகப் போனாலும் அவர்கள் பார்வைகள் அடிக்கடி ரகசியமாக மோதி, தங்களுடைய ஆசைகளை யாருக்கும் தெரியாமல் பரிமாறிக்கொள்ளும்.\nஇவர்களின் காலடியில் கிழக்கு வானிலிருந்து புறப்படும் நிலவு வெளிச்சத்தைச் சிந்திக்கொண்டே போக, மரங்களின் இலைகளினூடாக அலையும் காற்று இவர்களுக்காகத் தூது போகும்.\nபுது மணமக்களை ஆரத்தி எடுத்து வரவழைத்துப் பின் அவர்களுக்குண்டான சம்பிரதாயங்களையெல்லாம் செய்துவிட்டு அதன் பிறகு எல்லோரும் அங்கேயும் விருந்து சாப்பிடுவார்கள். பிறகு எல்லோருக்கும் பலகாரங்களையும் வெற்றிலைப் பாக்கையும் ஓலைக் கொட்டானில் வைத்துக் கொடுப்பார்கள். மறுவீட்டுக்கு வந்தவர்கள் யாரும் போகாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.\nதுரைச்சாமிக்குக் கோபமென்றால் அப்படியொரு கோபம். அவன் அமுதாவின் கழுத்தில் தாலி கட்டிய நாளில் இருந்து இந்தச் சந்திப்புக்காக மூன்று மாதமாக அல்லவா காத்திருக்கிறான். அதிலும் அவன் அடிக்கடி தன் நண்பர்களோடு இரண்டாவது ஆட்டமாக சினிமாவுக்குப் போய் அதைப் பார்த்துப் பார்த்துத் தன் மனத்துக்குள் ரொம்ப ஆசையை வளர்த்திருந்தான். எந்தப் புதுப்படம் வந்தாலும் போய்விடுவான்.\nஅவன் ஊரிலிருந்து அஞ்சு கிலோ மீட்டர்வரை டவுனுக்கு நடக்க வேண்டும் என்பதால் ஊரிலிருந்து நான்கு மணிக்கே புறப்பட்டுவிடுவான். ஆறு மணிக்கு இவன் போய்ச் சேரும்போது படம் ஆரம்பித்துவிட்டிருக்கும். அதனால் முதல் காட்சி முடிந்ததும் அப்படியே இரண்டாவது காட்சியையும் பார்த்துவிட்டுத்தான் வருவான். அவன் ஊர் வந்து சேரும்போது விடியல் ஆரம்பித்துவிடும்.\nஇப்படி அடிக்கடி சினிமா பார்ப்பதால் அவனுக்குள் தான் ஒரு கதாநாயகன் என்ற நினைப்பு ஆழமாகப் பதிந்திருந்தது. கதாநாயகன், கதாநாயகியை அடிக்கடி தூக்கித் தலைக்கு மேல் சுற்றுவதைப் பார்த்துப் பார்த்துத் தானும் அப்படிச் செய்ய வேண்டுமென்று அவனுக்கு ஆசை வந்திருந்தது.\nஅந்த ஏக்கத்திலேயே நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு இப்போது கல்யாணமும் முடிந்து விட்டது.மூன்று மாதம்வரை மாப்பிள்ளை விருந்து சாப்பிட்டதில் ஆளே ஒரு சுற்றுப் பெருத்துப்போனான். இன்று மறுவீடு என்பதால் பட்டுக்கரை வேட்டியும் பட்டுக்கரைத் துண்டுமாக ஆள் ரொம்ப ஜோராக இருந்தான்.\nதலையைச் சீவி நெற்றிக்கு முன்னால் சுருட்டிவிட்டிருந்தான். பொழுதுக்கும் வெயிலில் வேலை செய்ததில் கையெல்லாம் சொண்டேறியிருந்தது. அது அவன் பெண்டாட்டிக்குத் தெரியக் கூடாது என்பதால் இரண்டு கைகளிலும் லேசாக எண்ணெய் தேய்த்துவிட்டிருந்தான்.\nஅமுதாவுக்குத் தன் புருஷன் துரைச்சாமியைப் பார்க்கப் பார்க்க பவுசு பொறுக்க முடியவில்லை. மூக்கும் முழியுமா எம்புட்டு அழகா இருக்காரு; அவருக்குப் பொருத்தமா நம்மளுமில்ல இருக்கணும் என்று நினைத்தவள் ஒரு செறட்டை (கொட்டாங்குச்சி) நிறைய கரம்பையும் மஞ்சளையும் அரைத்துக்கொண்டுபோய் குளத்தில் முழுகி நன்றாகக் குளித்துவிட்டு வந்தாள். இதனால் அவள் முகம் மஞ்சளாக மின்னியது.\n‘கும்மிருத்தி’ சேலையை எடுத்து அடுக்குக் கொசுவம் வைத்துச் சிக்கென்று கட்டிக்கொண்டாள். கைக்கடங்காத கூந்தலை மரச் சீப்பால் வாரிப் பெரிய கொண்டையாகப் போட்டுக்கொண்டாள். மலரத் துடித்துக்கொண்டிருந்த பிச்சிப்பூவை வளைத்துக் கொண்டையில் செருகினாள். செந்திருக்கம் பொட்டை எடுத்துக் கண்ணாடி பார்த்து நடு நெற்றியில் அழகாக வைத்தாள்.\nகைநிறைய வளையல், காலில் முத்துக்கொலுசு, வாயில் வெற்றிலைச் சிவப்பு, ஒரு கையில் குத்துவிளக்கும் மறுகையில் பசுவுமாகக் கூட்டத்தோடு நடந்தாலும் துரைச்சாமியும் அமுதாவும் ஓரக் கண்ணால் அடிக்கடிப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். அவர்களுக்குள் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாலைக் காற்றும் சுகமாக வீசியது.\nஇரு சாமம் கடந்து எல்லோரும் ஒவ்வொருவராகப் போனார்கள். இருந்த சிறிய கூரை வீட்டுக்குள்ளேயே இவர்களுக்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் சுற்றிலும் தானிய மூடைகளும் பெட்டிகளும் சட்டிகளுமாக நிறைந்திருந்தன. அதோடு பெரிய அம்மியும் திருகையும் வேறு கிடந்தன.\nஆனாலும், இவர்களுக்குப் புதுப் பாய் விரித்திருந்தார்கள். அதோடு பழைய துணிகள் பொட்டலமாகக் கட்டித் தலையணையாக வைக்கப்பட்டிருந்தன. அங்கேயிருந்த மாடக்குழியில் ஒரு கைவிளக்கு மட்டும் காற்றுக்கு ஆட்டம்போட்டவாறு மெல்லிதாய் எரிந்துகொண்டிருந்தது.\nபாலும் பழமும் கொடுக்கும் வழக்கமெல்லாம் அப்போது இல்லை. துரைச்சாமி அமுதாவுக்காகப் பரபரப்போடு காத்துக்கொண்டிருக்க, பூவும் பொட்டும் பட்டுச் சேலையுமாக அமுதா அந்த அறைக்குள் நுழைந்தாள்.\nஅதுவரையில் தன் ஆசையைப் பொறுத்துக்கொண்டிருந்தவன், “அமுதா உன்னைப் பார்த்தா இப்ப எப்படி இருக்கு தெரியுமா சினிமாவுல வர கதாநாயகி கணக்காவில்ல இருக்க” என்று சொல்லவும் அமுதாவுக்கு வெட்கம் பிடுங்கியது. “நீர் மட்டும் என்னவாம் சினிமாவுல வர கதாநாயகி கணக்காவில்ல இருக்க” என்று சொல்லவும�� அமுதாவுக்கு வெட்கம் பிடுங்கியது. “நீர் மட்டும் என்னவாம் சினிமாவில வர கதாநாயகன் கணக்கா அழகா இருக்கீரு. என் கண்ணே பட்டுவிடும் போலுக்கோ” என்றாள் சிணுங்கலுடன். “எனக்குப் பொண்டாட்டியா வாரவளைத் தலைக்கு மேல தூக்கி ரெண்டு கையாலயும் கிருகிருன்னு சுத்தணுமின்னு ஆசையா இருக்கு.\n” என்று கேட்க அவள் ‘‘போரும்’’ என்று வெட்கத்துடன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே விருட்டென்று அவளைத் தலைக்கு மேல் தூக்கிச் சுற்றினான். அமுதா ஏற்கெனவே கனத்த பொம்பிளை. இதில் பட்டுச்சேலை வேறு உடுத்தியிருந்ததால் அவன் கையிலிருந்து வழுக்கி அங்கேயிருந்த திருகையில் போய் விழுந்தாள்.\nஅவனுக்குத் தோளில் பலத்த அடி. அமுதாவுக்கோ இடுப்பே ஒடிந்துவிட்டது. அவள் அந்நேரத்துக்குப் போட்ட கூப்பாட்டைக் கேட்டு எல்லோரும் வந்துவிட்டார்கள். அவள் இடுப்பைப் பார்த்த வைத்தியர் ஒரு பெரிய கட்டைப் போட்டு இவள் மூன்று மாதத்துக்கு அசையக் கூடாது; படுக்கையில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இருவருக்கும் மயக்கமே வந்துவிட்டது.\nஅன்றொரு நாள் இதே நிலவில் 14: மருமகனை விரட்டிய மாமியார்\nஅன்றொரு நாள் இதே நிலவில் 13: எண்ணெய்யில் குளிக்கும் பிள்ளைகள்\nஅன்றொரு நாள் இதே நிலவில் 12: வீடு கூடும் விழா\nஅன்றொரு நாள் இதே நிலவில் 11: சேனை தொட்டு வைக்கும் சடங்கு\nஅன்றொரு நாள் இதே நிலவில் 10: பிள்ளைப்பேற்றுக்கு ராசியான வீடு\nஅன்றொரு நாள் இதே நிலவில் 09: பிரசவ வலியை வாங்கிக்கொள்ளும் கயிறு\nஅன்றொரு நாள் இதே நிலவில் 03: மறுவீடு கலாட்டா\nஅஞ்சலி: வரலாற்றுக் குறிப்புகளில் ஒளிரும் பெண்கள்\nஇனி எல்லாம் நலமே 03: மறைக்க வேண்டியதல்ல மாதவிடாய்\nகளத்தில் பெண்கள்: வறுமை விரட்டாத தங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-07-17T10:51:15Z", "digest": "sha1:EX7HUY5CSQXZKF77G4GZCDXL6ZINNYHV", "length": 12449, "nlines": 147, "source_domain": "athavannews.com", "title": "சம்மாந்துறை | Athavan News", "raw_content": "\nமும்பை தாக்குதல் சூத்திரதாரியான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nதமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவுக்கு வருகிறது\nமரண தண்டனையை ஒழிக்கும் வர்த்தமானி அறிவித்தல்\nதமிழர்களுக்கு எதிராக வன்முறை��ினை பிரயோகிக்க கூடாது: ரத்தன தேரர்\nமூன்று வருடங்களுக்குள் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு – யாழில் ரணில்\nசிங்களவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேட்பாளருக்கு ஆதரவு - ஞானசார தேரர்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய\nஅரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ரணில் ஏற்படுத்தியுள்ளார்: கயந்த\nஇனப்படுகொலை செய்த மஹிந்த ஒருபோதும் தப்பிக்க முடியாது - வைகோ ஆவேசம்\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி நிறுத்தம்\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nசந்திர கிரகண தினத்தில் கூற வேண்டிய மந்திரம்\nஆனி பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nஇலங்கை வானில் தென்படவுள்ளது இவ்வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம்\nவவுனியா குருமன்காடு ஸ்ரீவிநாயகர் தேவஸ்தான தேர் திருவிழா\nகாரைதீவில் 15 பவுண் நகை 40 ஆயிரம் ரூபாய் திருட்டு\nகாரைதீவு பகுதியில் உகந்தை ஆலயத்திற்கு சென்றவரின் வீட்டில் இருந்த 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளன. அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 பகுதியிலுள்ள ... More\nநாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி அதிரடியாக கைது\nதுப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்மாந்துறை மலையடிக்கிராமத்தில் உள்ள அவரது தாயாரின் வீட்டுக்கு ... More\nசம்மாந்துறையில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டெடுப்பு\nபயங்கரவாதிகளால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்கம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போத... More\nசம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அம��ல்\nகல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 8 மணிவரைக்கும் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 15ற்... More\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்\nபோதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்க மரண தண்டனை அவசியம் என்கின்றார் வாசுதேவ\nதொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி\nஇலங்கை வருகிறார் ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்\nவவுனியாவில் பெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல்: சகோதரன் உட்பட இருவர் வைத்தியசாலையில்\n116 மணித்தியாலங்கள் கழிவறையில் இருந்த நபர் – ஏன் தெரியுமா\nபெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் வைக்கும் அதிசய கிராமம் – பெண்ணின் சாதனையால் வெளிவந்த உண்மை\nமதுபோதையில் உணவு கேட்டு தாயை தாக்கிய மகன் – யாழில் சம்பவம்\nமும்பை தாக்குதல் சூத்திரதாரியான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nமரண தண்டனையை ஒழிக்கும் வர்த்தமானி அறிவித்தல்\nமொடல் அழகி ஒருவருக்கு 100 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nமன்னாரில் ஆளுநரின் மக்கள் சந்திப்பு – 77 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதம் வழங்கிவைப்பு\nபொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?cat=67", "date_download": "2019-07-17T10:21:40Z", "digest": "sha1:A6KPDNORDQH4W3RH7DYW2RZALD22CR3D", "length": 8146, "nlines": 79, "source_domain": "meelparvai.net", "title": "பிரதான செய்திகள் – Meelparvai.net", "raw_content": "\nகண்ட இடத்தில் கொல்லுங்கள்குழந்தைகளிடம் வேகமாகப் பரவும் (Hand Foot and Mouth)இது எப்போது சாத்தியம்குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தை மெச்சிய ஜனாதிபதிமத்ரஸா, தீவிரவாதம், தேசிய பாதுகாப்பும்பௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்“சிங்கள மக்களை இலகுவில் தூண்டி மோதல்களை தோற்றுவிக்க முடியுமான நிலையே இன்று காணப்படுகிறது”ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்புத்தரைக் கல்லெறிந்து படுகொலை செய்யும் அஸ்கிரியவின் பௌத்த மதம்\nCategory - பிரதான செய்���ிகள்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்பு\nஇன்று (16) காலை சரியாக 11.16 மணிக்கு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார். ஜனாதிபதி...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nபுதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nஅரசாங்க அமைச்சர்கள் மூவர் எதிர்க்கட்சியில்\nஇன்று, காலை பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nஇன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (14) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது. இதற்கான, விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nதற்போது மருதானையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமருதானை ரயில் நிலையத்திற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ஜனநாயகத்தைப்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிரதான செய்திகள்\nஅரசியல் கொந்தளிப்பு: மக்கள் காட்டில் மழை\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்...\nஉள்நாட்டு செய்திகள் • சமூகம் • பிரதான செய்திகள்\nதலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று\n‘ரபீஉனில் அவ்வல்’ மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று (08)...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்த���த் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295833.html", "date_download": "2019-07-17T11:09:39Z", "digest": "sha1:YKHZI7MXUJBXDHSZIYP7MG6ZNF3ZRH7J", "length": 12120, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "துப்புரவு தொழிலாளியாக மாற முயன்ற முன்னாள் கனவுக்கன்னி -காரணம் இதுதான்..!! – Athirady News ;", "raw_content": "\nதுப்புரவு தொழிலாளியாக மாற முயன்ற முன்னாள் கனவுக்கன்னி -காரணம் இதுதான்..\nதுப்புரவு தொழிலாளியாக மாற முயன்ற முன்னாள் கனவுக்கன்னி -காரணம் இதுதான்..\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக மகாத்மா காந்தி கடைபிடித்து வந்த சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுவாச் பாரத்’ எனும் திட்டத்தை நாடு முழுவதும் சிறப்பான வகையில் அமல்படுத்துமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.\nஇதில் ஒரு கட்டமாக பாராளுமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய இணை நிதி மந்திரி அனுராக் தாகூர் மற்றும் மதுரா தொகுதி எம்பி ஹேமமாலினி ஆகியோர் இன்று ஈடுபட்டனர்.\nஇந்த தூய்மை பணியில் ஈடுபட்ட அனைவரும் மிக சிரத்தையாக தரையை கூட்டிப் பெருக்கி தூய்மைப்படுத்தியபோது, குனிந்து- நிமிர்ந்து இதுவரை வீட்டு வேலைகளை செய்தறியாத இந்தி திரையுலகின் முன்னாள் கனவுக்கன்னி ஹேமமாலினி மட்டும் தரையை துடைப்பம் தொடாமலேயே படகோட்டி துடுப்பு போடும் பாணியில் பிரதமரின் உத்தரவை நிறைவேற்றினார்.\nஇந்த நிலையில் ஹேமா மாலினியின் இந்த ‘சுவாச் பாரத் சேவை’ டுவிட்டரில் இன்று ‘டாப் டிரெண்ட்’ பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜோதிடரின் ‘செக்ஸ்’ டார்ச்சரால் 5 குழந்தைகளின் தாய் தற்கொலை..\nசுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்… நடந்தது என்ன\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர் கைது..\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக��கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர்…\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர்…\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_42.html", "date_download": "2019-07-17T10:21:12Z", "digest": "sha1:HHGNM2XZOY4SYWAMLY7QV366IS2XXVS3", "length": 19200, "nlines": 201, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பிளஸ்டூ தேர்வான மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: ஒரு வருட பயிற்சியுடன் வேலை அளிக்கிறது எச்.சி.எல் நிறுவனம் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பிளஸ்டூ தேர்வான மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: ஒரு வருட பயிற்சியுடன் வேலை அளிக்கிறது எச்.சி.எல் நிறுவனம் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு\nபிளஸ்டூ தேர்வான மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: ஒரு வருட பயிற்சியுடன் வேலை அளிக்கிறது எச்.சி.எல் நிறுவனம் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு\nபிளஸ்டூ தேர்வான மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாகஒராண்டு உதவித்தொகையுடன் கம்யூட்டர் இன் ஜினியர் பயிற்சியும், பின்னர் 3 ஆண்டு சம்பளத்துடன் வேலையும் அளிக்க முன்வந்துள்ளது எச்.சி.எல் நிறுவனம். மூன்றாண்டு பணி முடியும்போது பட்டப்படிப்பு சான்றிதழும் வழங்கப்படுகிறது.\nஇந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. பிளஸ்டூ தேர்வில் அறிவியலை பாடமாக எடுத்து வெற்றிப்பெறும் மாணவர்கள் பல லட்சம் செலவு செய்து இன்ஜினியரிங் படிக்கிறார்கள். ஐந்தாண்டு படிப்பு முடித்தப் பின்னர் கல்விக்காக வாங்கின கடனும், சான்றிதழும் மட்டுமே உள்ளது. அனுபவம் ஜீரோ என்கிற நிலையில் சான்றிதழை வைத்து குறைந்த சம்பளத்துக்கு வேலை கிடைக்கும் நிலை உள்ளது. ஆண்டுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொறியாளர்களாக வெளியே வந்தாலும் கிடைக்கும் வேலை என்னவோ சம்பந்தமில்லாததுதான். இந்நிலையில் படித்த இளைஞர்கள் தகுதி இல்லாத வேலைகளில் வாடும் நிலை உள்ளது. இதை மாற்றும் விதத்தில் பிளஸ்டூ படித்த மாணவர்கள் படிக்கும்போதே வேலை வாய்ப்பும், அதனுடன் 3 ஆண்டு வேலை உறுதியும், வெளியே வரும்போது பட்டதாரி சன்றிதழுடன் 4 ஆண்டு அனுபவ சான்றிதழையும் அளிக்கிறது பிரபல மென்பொருள் நிறுவனமான எச்.சி.எல் நிறுவனம்.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் டூ பொதுத் தேர்வில் கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.\nபள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: \"அரசுப் பள்ளிகளில் பயின்று 60 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெற்று கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தினை பயின்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்விப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆகவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களுக��கு வழிகாட்ட வேண்டும். இதுகுறித்துமாணவர்கள் அறிந்துக்கொள்ள 84380 02947 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். chennai.hcl@hcl.com என்ற மின்னஞ்சலிலும் சுய விவரக் குறிப்பை அனுப்பி கலந்து கொள்ளலாம்.அதுமட்டுமன்றி 84483 86390, 84483 86392 என்ற எண்களில் மிஸ்ட் கால் அளித்தால் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் தெரிவிக்கப்படும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஹெச்.சி.எல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் தரப்பில் கூறியுள்ளதாவது, \"பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் ஏதாவது ஒன்றினை எடுத்து 60 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ஒரு வருடப் பயிற்சிக்கு பின்னர் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ஐடி இன்ஜினியரிங் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு ஆண்டிற்கு 2 லட்சம் முதல் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை (மாதம் ரூ. 17 ஆயிரம் முதல் 23 ஆயிரம் வரை) சம்பளமாக வழங்கப்படும். மாணவர்களுக்குப் பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தித் தரப்படுகிறது. மாணவர்கள் மூன்றாண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் போதே சாஸ்த்ரா பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி ஆகிய கல்வி நிறுவனங்களில் பிசிஏ, பி.எஸ்சி(ஐடி), எம்எஸ்சி போன்ற படிப்புகளையும் பயில முடியும். மாணவர்கள் முதலாமாண்டு பயிற்சியில் சேரும்போது, எந்தவிதமான கல்விக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.\nஇந்தப் பயிற்சிக்கான கல்விக் கட்டணமான ரூ.2 லட்சம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்துத் தரப்படும். மாணவர்கள் பணியில் சேர்ந்த பின்னர் ஐந்து ஆண்டிற்குள் இந்த கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. பணிபுரியும் போதே பட்டப் படிப்பினை முடித்து விடுவதால் பட்டம் பெறவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஆண்டு அனுபவத்திற்குப் பின்னர் நீங்கள் என்ன பட்டம் பெற்றீர்கள் என்பதை யாரும் பார்க்க மாட்டார்கள். உங்களின் பணி அனுபவம் மற்றும் எந��த நிறுவனத்தில் பணிபுரிந்தீர்கள் என்பது மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,\" என்று தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களும், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். 1 ஆண்டு கல்வி கட்டணம் ரூ. 2 லட்சம் அது கல்விக்கடனாக ஏற்பாடு செய்து தரப்படும்.\nபணியில் அமர்ந்தப்பின்னர் கட்டலாம். 1 ஆண்டு பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை, இலவச ஹாஸ்டல் வசதி உண்டு. 1 ஆண்டு பயிற்சியில் 9 மாதம் கல்லூரியிலும், 3 மாதம் எச்.சி.எல் நிறுவனத்தில் நேரடியாகவும் பயிற்சி 1 ஆண்டு பயிற்சிக்குப்பின் 3 ஆண்டு பணி நியமனம். பணியின்போதே டிகிரிக்கான பயிற்சியும். அடிப்படை ஆங்கிலம், அடிப்படை ஐடி பொறியியல் பயிற்சி, அனாலடிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும். பணியின்போது நல்ல சம்பளம், பணியை தொடரலாம் அல்லது 4 ஆண்டு அனுபவத்துடன் வேறு இடத்தில் இணையலாம்.\nஇதற்காக அறிவியல் பாடத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வில் வெற்றிப்பெற வேண்டும். இதற்கான வாய்ப்பை அறிவியல், கணிதத்தை பாடமாக எடுத்து பிளஸ்டூவில்தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும், மற்ற மாணவர்களுக்கும்வழிகாட்டவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nசர்வதேச இளைஞர்கள் தினம் கவிதை ந.டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvasikkapporenga.blogspot.com/2019/07/blog-post_6.html", "date_download": "2019-07-17T10:59:44Z", "digest": "sha1:DOICSMTPVYHHXQ2NCJFEPNDKGABJDDNK", "length": 31448, "nlines": 152, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: அடுத்த வீடு! கர்நாடகா!ஆந்திரா! அங்கேயும் அரசியல்தான்!", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள��வதற்காக\nஇசுடாலின் மகன் உதயநிதி தான் இங்கே அடுத்த வாரிசு என்று அறிவிக்கப்பட்ட அதே நாளில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியை இளைஞர் அணித் தலைவராக தாத்தன் தேவே கவுடா அறிவித்தாராம் அறிவித்த ராசி சரியில்லையோ குமாரசாமியின் நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்திருப்பது இன்றைய பரபரப்பு.குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது பாடல் இந்த சிச்சுவேஷனுக்குப் பொருத்தமானதுதான்\nஇதுவரை 12 MLA க்கள் தங்கள் ராஜினாமாக் கடிதங்களுடன் சபாநாயகருக்காகக் காத்திருக்கிறார்கள். சபாநாயகர் தனது அலுவலகத்துக்கு வருவாரா அல்லது இவர்கள் அவரது இல்லம் தேடிப்போயே ராஜினாமாவைக் கொடுப்பார்களா என்கிற பரபரப்பு இன்னும் அடங்கிய பாடில்லை.\nகாங்கிரஸ் கட்சி எப்படி அடித்தளம் வரை உளுத்துப்போய்க் கிடக்கிறது என்பதற்கு கர்நாடகா அரசியல்களமே ஒரு நல்ல உதாரணம்.காங்கிரஸ் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மீள்வதற்கு அதன் எதிர்க்கட்சிகளே உதவியிருக்கின்றன. இந்திரா காலத்தில், ஜனதா கட்சியின் குழப்பங்களும் ராஜீவ் காலத்தில் ஜனதா தளத்தில் நடந்த குழாயடிச் சண்டைகளும் காங்கிரஸ் மீண்டுவர உதவின. சோனியா, ராகுல் காலத்தில் நிலைமை அப்படி இல்லை. காஷ்மீர் முதல் கர்நாடகம் வரை, குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்திய அளவில் வேரூன்றியிருக்கும் ஒரு தேசியக் கட்சியை முதல்முறையாகக் களத்தில் சந்தித்துத் தோற்றிருக்கிறது காங்கிரஸ். இதுபோன்ற சூழலை காங்கிரஸ் எப்போதும் எதிர்கொண்டதில்லை. என்று விகடன் தளத்தில் சொல்வது உண்மைக்கு கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறது. சரண்சிங்கின் வெள்ளந்தித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜனதா தளத்தை உடைத்து, பிரதமரான அவரையும் சிறிது நாட்களிலேயே கவிழ்த்த இந்திராவின் வஞ்சகத்தைச் செயல்படுத்த அன்றிருந்த தளபதிகள் யாரும் இன்றைக்குக் காங்கிரசில் இல்லை. பானாசீனா மாதிரிக் காசு எங்கே கிடைக்கும் என்று மோப்பம் பிடிக்கிறவர்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது\nராகுல் காண்டி மாதிரியே இந்தத் தேர்தல் தோல்வியில் சுருண்டு போய்க் காற்றில் அலைக்கழிக்கப்படுகிற சருகு போல ஆகிப்போனவர் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு. முன்பு ஜெயிக்���ிற தரப்பின் பக்கம் இருந்தே தானும் ஜெயித்தவர், இன்று அரசியல் எதிர்காலம் என்னாகுமோ என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்கின்றன செய்திகள். ஊழல் வழக்குகளில் எப்போது கைது செய்யப்படுவார் என்கிற தேதி மட்டும் தான் தெரியவில்லையாம்\nஒரு மாறுதலுக்காக 1977 இல் மொரார்ஜி தேசாய், ஜனதா தளம் என்று ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் குரலாக, இந்திரா தோற்கடிக்கப்பட்டது எப்படி என்று சொல்கிறார், கேளுங்கள்\nகாங்கிரசுக்குத் தான் வெட்கம், சுரணை இல்லை நமக்குமா.... இந்தப்பதிவில் எங்கள் Blog ஸ்ரீராம் வந்து காங்கிரஸைப் பற்றி பதிவு போடாமல் ஒரு மாதம் இருக்க முடியுமா என்று கேட்டிருந்தார். என்னால் முடியாது என்று சொன்னேன்.\nLabels: அடுத்தவீடு, அரசியல், அனுபவம், பேராசையின் எல்லை எது\nஹா... ஹா...ஹா... இப்போதும் தோன்றும் அவ்வப்போது\nஅப்படி அங்கே தோன்றியது இங்கே எதிரொலித்ததால் தான் இங்கேயும், ஸ்ரீராம்\nகாங்கிரஸ் தலைவர் இப்போதும் apprentice நிலையிலேயே இருப்பதால், மாநிலத் தலைவர்களும், காங்கிரஸ் முதல்வர்களும் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் மன்மோகன் சிங்கைக் கொண்டு வர (fake) gandhi குடும்பத்தினருக்கு மனம் இல்லை. பக்கத்தில் இருப்பவர் பலமாகத் தும்மினாலே உயிரை விட்டுவிடும் நிலையில் இருப்பவர்களை எல்லாம் தலைவராக நியமனம் செய்ய எத்தனிக்கிறார்கள். காங்கிரசின் நிலைமை இன்றளவில் ஜான் (john இல்லை) ஏறினால் முழம் சறுக்கும் நிலையில்தான் உள்ளது. ஊழல் புகார் எதிலும் சிக்காத, கறை படியாத கரங்கள் உடைய தலைவர் யாராவது கிடைத்தால் காங்கிரசுக்கு விடிவு காலம் பிறக்கும்.\nகாங்கிரஸ் கட்சி என்று இன்றைக்கு சொல்லப்படுகிற ஒரு கும்பல் தன்னுடைய இருப்புக்கான நியாயம் காரணங்களை இழந்து வெகுகாலமாகிறது கௌதமன் சார்\nகாங்கிரசின் இடத்தில், வேறொன்று புதிதாகத்தான்கிளைத்தாக வேண்டும்\nஅதற்கு வாய்ப்பில்லை என்பதால்தான் நாமாக ஒரு மூன்றாவது அணி அமைத்தால் எல்லா கட்சிகளிலிருந்தும் யார் யாரை எடுப்பீர்கள் என்று கேட்டிருந்தேன்\nமூன்றாவது அணி என்பதற்கு இடதுசாரிகள் முன்வைக்கிற சில விஷயங்களே வேறு, ஸ்ரீராம் மூன்றாவது அணி என்று இடதுசாரிகள் சொல்வது ஒரு குறைந்த பட்சக் கொள்கை, திட்டங்களின் அடிப்படையில் சேருவது.என்பதும் ஆனால் த���முக மாதிரி மாநிலக்கட்சிகள் மூன்றாவது அணி என்பதற்கு உள்ளூரில் தொகுதி உடன்பாடு, தேர்தல் கூட்டணி என்பதோடு முடிந்துவிடுவதாக வியாக்கியானம் செய்வதும் ஒன்றாகிவிடுமா\nசிதைந்துபோன காங்கிரசுக்கு மாற்றாக வேறொன்று உருவாகவேண்டும் என்று நான் சொன்னதன் அர்த்தமே வேறு 1977 ஜனதா தளம் அன்றைய நாட்களில் காங்கிரசுக்கு மாற்றாக உருவான கட்சி 1977 ஜனதா தளம் அன்றைய நாட்களில் காங்கிரசுக்கு மாற்றாக உருவான கட்சி இங்கே ஸ்தாபன காங்கிரஸ், அன்று ஜனசங்கமாக இருந்தவர்கள் இன்னபிற மாநிலக்கட்சிகள் எல்லாம் தங்களுடைய தனித்த அடையாளங்களைத் துறந்து ஒரே கட்சியாக உருவான அமைப்பு ஜனதா தளம் இங்கே ஸ்தாபன காங்கிரஸ், அன்று ஜனசங்கமாக இருந்தவர்கள் இன்னபிற மாநிலக்கட்சிகள் எல்லாம் தங்களுடைய தனித்த அடையாளங்களைத் துறந்து ஒரே கட்சியாக உருவான அமைப்பு ஜனதா தளம் அப்படி ஒரு புதிய சங்கமம் உருவாகவேண்டுமென்பது அப்படி ஒரு புதிய சங்கமம் உருவாகவேண்டுமென்பது கடந்தகால அனுபவம் என்ன ஒரே கட்சியாக ஆனாலும் உள்முரண்பாடுகளை சாமர்த்தியமாகக் கிளறிவிட்டு இந்திரா காந்தியால் அதை உடைக்கவும் முடிந்தது.\nRSS இலும் ஜனதா தளத்திலும் ஒரே நபர் உறுப்பினராக இருக்க முடியுமா என்கிற விஷயத்தைக் இடது கம்யூனிஸ்டுகளை வீட்டுக் கிளற வைத்ததில், ஜனசங்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் வெளியேறி 1980 இல்\nபாரதீய ஜனதா கட்சியாகத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டார்கள். 1980 முதல் 2014 வரையிலான 34 ஆண்டுகளில் பிஜேபி வளர்ந்த அதே நேரம் காங்கிரசும், இதர மாநிலக்கட்சிகளும், இடதுசாரிகளும் தொடர்ந்து சரிவையே சந்தித்தார்கள். ,\nகாங்கிரசுக்கு தன்னைப்புதுப்பித்துக்கொள்கிறஆற்றல் அறவே இல்லாமல் போன பிறகு ஒரு புதிய மாற்று சக்தியைக் காலமே உருவாக்கும்.\nமுதலில் உருவானது ஜனதா கட்சி.(JP) (1977) உள்துறை மந்திரியாக அப்போது இருந்த சரண்சிங்கை பிரதமர் பதவி ஆசை காட்டி, மோசம் செய்து, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். இந்திரா, ராஜீவ் காலம் வரை தாக்குப் பிடித்திருந்தது, ஆட்சியில் இருந்ததால். நரசிம்ம ராவ் காலத்திற்குப் பிறகு, மன்மோகன் காலம் கூட OK என்றுதான் சொல்லவேண்டும். அதற்குப்பின் நேரு வாரிசுகள் + அவர்களின் ஜால்ராக்கள் காங்கிரசைக் கைப்பற்றியதிலிருந்துதான் சரிவு காலம் ஆரம்பம்.\n அது சிறுகதைதான் என்���ு எப்படிப் புரிந்துகொள்வது\nஎங்கள்Blog இல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கேட்டு வாங்கிப்போடும் கதை என்று வாசகர்களிடமே கதையைக் கேட்டு வாங்கிப்போடுகிற வேலையை செய்து கொண்டு...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்\nரங்கராஜ் பாண்டே வெளியேறிய பிறகு தந்தி டிவியைப் பார்ப்பது அநேகமாகக் குறைந்தே போனது. ரங்கராஜ் பாண்டே மீதான தனிப்பட்ட ஈர்ப்பு என்பது காரணமில்ல...\nமீண்டுவந்த விஜய்காந்தும் மீட்கமுடியாத ராகுல் காண்டியும்\n வெறும் ஐந்தரைக்கோடி ரூபாய் கடனுக்காக நூறு கோடி ரூபாய் சொத்து ஏலமா கேப்டன் விஜயகாந்துக்கே இந்தக் கதியா என்று ஏகப்பட்ட உச்சுக்கொட்டல...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன்...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்...\nஅனுபவம் (171) அரசியல் (154) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (75) எண்ணங்கள் (35) புத்தகங்கள் (32) மனித வளம் (30) செய்திகள் (22) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) செய்திகளின் அரசியல் (10) ரங்கராஜ் பாண்டே (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (8) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) திராவிட மாயை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) தேர்தல் முடிவுகள் (5) புனைவு (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) பதிவர் வட்டம் (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பானாசீனா (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பிரியங்கா வாத்ரா (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)\nஇவைகளும் நான் எழுதுகிற வலைப்பூக்கள் தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n அது சிறுகதைதான் என்று எப...\n சரி, யார் அந்த தவ்லீன் ச...\nகாங்கிரஸ் கட்சி இல்லாமல் போவது நாட்டுக்கு நல்லது\nபொருளாதாரப்புலி பானாசீனாவும், நிர்மலா சீதாராமனும்\nராஜா காது கழுதைக்காது தான்\nவிளையாட்டுப் பிள்ளைகளின் கையில் காங்கிரஸ்\n கொஞ்சம் திரை இசை போதுமே\nகரு நாடகம் To தமிழ்நாடு\nகீச்சுக்களில் ஒரு அரசியல் உலா\nநாற்காலிக்கு குடுமிப்பிடி சண்டை, போட்டி வேறெங்கே\nகபில் சிபல்+கரண் தாப்பர்+பர்க்கா தத் = Tiranga TV\nஇவர்கள் இந்தவலைப்பதிவைப் பின்தொடர்கிறார்���ள். நீங்கள்\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-17T10:55:34Z", "digest": "sha1:RHQIESO6RPKPG7PC5QCNGGRHQAUW6FVM", "length": 5396, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வர்ட் கிப்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்வர்ட் கிப்சன் (Edward Gibson , பிறப்பு: ஆகத்து 8, 1899, இறப்பு: ஆகத்து 11 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1926/27 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஎட்வர்ட் கிப்சன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 12, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2014, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jul/14/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3191872.html", "date_download": "2019-07-17T10:35:03Z", "digest": "sha1:FWATIPT6E3P2R7BKV6Y7M3OPSRJZ6CHD", "length": 6814, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "படைவீடு ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனை��்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபடைவீடு ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nBy DIN | Published on : 14th July 2019 01:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள படைவீடு ரேணுகாம் பாள் கோயில் அருகேயுள்ள ஆக்கிர மிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.\nபடைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் வரும் 19-ஆம் தேதி ஆடி வெள்ளித் திருவிழா தொடங்க உள்ளது. இந்த நிலையில், கோயில் பகுதியில் உள்ள பொதுமக்கள், கோயிலைச் சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர்.\nஇது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், நெடுஞ்சாலைத் துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டன.\nஆரணி கோட்டாட்சியர் மைதிலி, உதவி கோட்டப் பொறியாளர் ரவி, கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன், உதவிப் பொறியாளர் நிதின், வருவாய் ஆய்வாளர் அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் மற்றும் வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/02/blog-post_35.html", "date_download": "2019-07-17T10:31:50Z", "digest": "sha1:75QXGGV6HVUNZVCVNYKOK3F62KQX4HC5", "length": 9029, "nlines": 44, "source_domain": "www.madawalaenews.com", "title": "எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஎதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும்\nமலையக பெருந்தோட்டங்களில் கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார ரீதியில்\nபாதிக்கப்படும் அளவில் அரசாங்கத்தில் பு���க்கணிப்புகள் இடம்பெறுகின்றது. இதற்கு முன்வந்து உரிய தீர்வினை காணப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும்.\nஇவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.\nடயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் இன்று இடம்பெற்ற புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில் தெரிவித்ததாவது,\nஇன்று மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியான விடயங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கு காரணம் மலையக பெருந்தோட்டங்களில் காணப்படும் வீதிகளாகும் என சுட்டிக்காட்டிய அவர் கஷ்ட பிரதேசங்கள் முதல் அனைத்து தோட்டப்பகுதிகளில் காணப்படும் பிரதான வீதிகளில் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nநகர் புற பிரதான வீதிகளில் இருந்து தோட்டப்பகுதிகளுக்கு உள் வாங்கும் பிரதான வீதிகள் சீர்கேடு காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது வீதி பாதுகாப்பு இன்றியும் அவதிப்படுவதுடன் கல்வி நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்படுவதுடன் பாடசாலை இடைவிலகள் உள்ளிட்ட அசௌகரிகங்களுக்கும் ஆளாகுகின்றனர்.\nஅதேபோன்று சுகவீனம் அடையும் ஒருவரை நகரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வீதிகள் ஒழுங்கீனம் காரணமாக உயிரை விடும் நிலையும் ஏற்படுவதால் சுகாதாரமும் பாதிக்கப்படுகின்றது.\nஅதேபோன்று தோட்டப்பகுதிகளில் பயிர் செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு உரங்கள் மற்றும் பயிர்களை சந்தைக்கு எடுத்து செல்லையிலும் வீதிகள் தடையாக அமைவதனால் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றது.\nஇந்நிலையில் பெருந்தோட்ட வீதிகளை செப்பணிட ஒரு தொகை பணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என வழியுறுத்தப்பட்டு வருகின்றது.\nசில இடங்களில் \"ரோட்டு செய்து தந்தால் ஓட்டு\" தருவோம் என தேர்தல் காலங்களில் மக்கள் குரல் எழுப்புவார்கள் அந்த நி���ை டயகம பிரதேசத்திலும் உருவாகியுள்ளது.\nஇந்த நிலையில் அரசாங்கம் இன்று மலையக பகுதிகளை புறக்கணித்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இப்புறக்கணிப்பை மறுசீரமைத்து மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வழியுறுத்துகிறோம்.\nஇல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அரசுக்கு ஒர் பின்னடைவை ஏற்படுத்தி கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றார்\nஎதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40886/neeyum-naanum-naduvula-peyum-movie-photos", "date_download": "2019-07-17T10:23:36Z", "digest": "sha1:NTY3MPIMHL5APKVYY35Y7XRJOCA75UEM", "length": 4095, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "வைகை எக்ஸ்பிரஸ் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவைகை எக்ஸ்பிரஸ் - புகைப்படங்கள்\nதிரைப்படங்கள் 6-Jan-2017 1:43 PM IST Top 10 கருத்துக்கள் Tweet\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபுரூஸ் லீ - புகைப்படங்கள்\nதொடரும் அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்\nபாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ’தீரன் அதிகாரம்...\nஇந்த வாரம் வெள்ளித்திரையில் எத்தனை புதிய படங்கள்\nசென்ற வாரம் ‘ராட்சசி’, ‘களவாணி-2’, ‘காதல் முன்னேற்ற கழகம்’, ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ ஆகிய 4...\nஅஞ்சலி, ‘யோகி’ பாபு இணையும் படம்\n‘தர்மபிரபு’, ‘கூர்கா’ முதலான படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘யோகி’ பாபு, மற்றுமொரு...\nகூர்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபில்லா பாண்டி ஆடியோ வெளியீடு விழா\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2013/08/sathiyaththai.html", "date_download": "2019-07-17T11:04:04Z", "digest": "sha1:BPKRY4DZTVTA4OL3QQ6ITD5Y6MEYY727", "length": 48500, "nlines": 117, "source_domain": "www.ujiladevi.in", "title": "சத்தியத்தை தரிப்பது எப்படி...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\n அது எப்படி என காந்தியிடம் கேட்டதாகவும், அதற்கு காந்தி பதில் கூறியதாகவும் சென்ற பதிவில் படித்தோம். காந்தி சொன்ன பதில் என்ன என்பதை குருஜி வழியாக அவரது பாணியில் கேட்போம்.\nகடவுளுக்கு பெயரும் கிடையாது, ஊரும் கிடையாது. ஆனாலும் அவரை ஆயிரம் பெயர்களால் அழைக்கிறோம். ஓராயிரம் பெயரால் அவர் அழைக்கப்பட்டாலும், அந்த பெயர்கள் கடவுளை பொறுத்தவரை முடிவானவைகள் அல்ல. இன்னும், இன்னும் ஆயிரம் பெயர்களால அழைத்து கொண்டே போகலாம். உலகில் எத்தனை உயிரினங்கள் இருக்கின்றதோ அத்தனை பெயர்கள் இறைவனுக்கு உண்டு. அதனால் தான் கடவுளை பெயரில்லாதவன் என்று அழைக்கிறோம். அதே போல கடவுளுக்கு பல உருவங்கள் இருக்கிறது. இன்ன உருவம் தான் கடவுளின் உருவமென்று ஒன்றே ஒன்றை மட்டும் நம்மால் அறுதியிட்டு கூற இயலாது. நாம் காட்டுகிற உருவமும், காட்டாத உருவமும் கடவுளின் வடிவமே ஆகும். இப்படி இன்ன வடிவமே கடவுளின் வடிவமென்று முடிவாக கூற இயலாததால் அவருக்கு உருவமே இல்லை என்றும் சொல்கிறோம். மனிதர்களும் மற்ற ஜீவ ராசிகளும் என்ன மொழியில் பேசுகின்றனவோ அத்தனை மொழிகளிலும் கடவுள் பேசுகிறார் அதனால் தான் அவரை மெளனி என்று அழைக்கிறோம்.\nகடவுள் அன்பு வடிவானவன். “அன்பே கடவுள்” என்று கூறினால் நானும் அது தான் உண்மை என்று சொல்லுவேன். கடவுள் அன்பாகவும் இருக்கலாம், அன்பாக இருக்கின்ற கடவுள் அன்பை விட மிகவும் மேலானதான சத்தியமாக இருக்க மாட்டாரா இன்று மனிதனால் பேசப்படுகிற மொழிகளில் கடவுளின் கல்யாண குணத்தை உள்ளது உள்ளபடி வர்ணனை செய்ய முடியுமானால் என் சம்மந்தபட்டவரையில் சத்தியமே கடவுள் என்ற முடிவிற்கு நான் வருவேன். இடைவிடாமலும் சோர்வில்லாமலும் ஒவ்வொரு நிமிடமும் ஆராய்ந்ததன் முடிவாக இந்த தெளிவை நான் பெற்றேன். சத்தியம் தான் கடவுள் என்றால் சத்தியம் மட்டுமே கடவுளின் வாசஸ்தலம் என்றால் “அன்பு” என்ற ஒரு பாதையின் வழியாகத்தான் கடவுளை அடையமுடியும்.\nஅன்பு என்பதற்கு ஆங்கில மொழியில் லவ் அல்லது காதல் என்ற பொருளை தருகிறார்கள். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயிரம் சமாதானம் கூறினாலும் காதல் என்பது உடல் சம்மந்தத்தோடு வருவது நிச்சயம். அன்பு உடம்பிற்கு அப்பாற்பட்டது. எனவே அன்பை ஆங்கில வார்த்தையில் இழிவு படுத்தி விட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். எனவே தான் நான் அந்த வார்த்தையை பயன்படுத்துவதற்கு யோசிக்கிறேன். உண்மையில் அன்பு காதல் சம்மந்தபட்டது அல்ல. அது அஹிம்சை சம்மந்தபட்டது. அன்பு தான் கடவுள், சத்தியம் தான் கடவுள், உண்மை தான் கடவுள். இந்த உண்மையை நாத்திகர்கள் கூட மறுக்க மாட்டார்கள். நாத்திகர்கள் சத்தியத்தை வலியுறுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதனாலேயே கடவுளை மறந்து விட்டார்கள் என்று கூட எனக்கு தோன்றுகிறது.\nஅன்பே வடிவான கடவுளின் பெயரால், சத்தியமே வடிவான இறைவனின் பெயரால் வார்த்தைகளில் சொல்ல முடியாத கொடுமைகள் பல இந்த உலகத்தில் நடந்து வருகிறது. அதனால் கடவுளே வேண்டாம் விஞ்ஞானம் போதும் என்ற முடிவிற்கு ஒருபோதும் வந்துவிடக்கூடாது. உண்மையை அறிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகளும் அடிக்கடி கொடுமைகளை செய்து வருகிறார்கள். விஞ்ஞான காரணங்களுக்காக, ஆய்வுகளுக்காக ஒன்றுமே அறியாத அப்பாவி விலங்குகளை அறுத்து சோதனை செய்யும் போது மனித தன்மையற்ற பல கொடுமைகள் அவைகளுக்கு செய்யபடுகிறது. கடவுளையும் விஞ்ஞானத்தையும் சத்தியத்திற்காக மட்டுமே விரதமாக மேற்கொண்டால் கொடுமை என்பதே நிகழாது.\nஇந்து மத தத்துவத்தில் வேறொரு விஷயமும் இருக்கிறது. இந்து மதம் சொல்கிறது கடவுள் மட்டுமே இருக்கிறார், வேறு எதுவும் இல்லை என்று. அதனால் தான் “ஸத்” என்ற வடமொழி சொல்லால் இறைவன் அழைக்கப்படுகிறான். “ஸத்” என்ற வார்த்தையின் பொருள் இருக்கிறது என்பதாகும். இத்தோடு “ஸத்” என்பதில் சத்தியம் அடங்கி விடுகிறது. அதாவது சத்தியமே கடவுளாகி விடுகிறது. இதே போன்ற பல காரணங்களால் தான் கடவுள் என்பதும், சத்தியம் என்பதும் ஒன்றே என்ற முடிவிற்கு நான் வந்தேன். அந்த முடிவு தான் எனக்கு மகத்தான ஆனந்தத்தை தருகிறது. நீங்களும் ஆனந்தமாக இருக்க விரும்பினால் கடவுளை சத்திய வடிவாக தரிசனம் செய்ய முயலுங்கள். சத்தியமான இறைவனை தரிசனம் செய்வதற்கு அன்பு ஒன்றே அஹிம்சை ஒன்றே சரியான வழி.\nசத்தியமே கடவுள் என்று மட்டும் காந்தி கூறவில்லை. அந்த சத்தியத்தை கடவுளை அடைவதற்கான வழி இன்னது தான் என்பதையும் காந்தி மிக தெளிவாகவே நமக்கு கூறி இருக்கிறார். உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நேசிப்பது மட்டுமல்ல, அனைத்து உயிர்களையும், குறைகளையும், குற்றங்களையும் பொறுத்துக் கொண்டு திருத்த முயற்சி செய்வதே கடவுளை அடையும் அஹிம்சை பாதை என்பதை காந்தி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அவரிடம் சத்தியமும் கடவுளும் ஒன்று தான் என்பது சரி அந்த சத்தியம் என்பது என்ன அதை எளிமையாக உணர்ந்து கொள்ள என்ன வழி என்றும் கேட்கப்பட்டது அதற்கும் காந்தி மிக அழகான பதிலை தந்திருக்கிறார் .\nஉன்னை பற்றி உன் நண்பனுக்கு தெரிவதை விட, உன் மனைவிக்கு தெரிவதை விட, உன்னை பெற்றெடுத்த தாய், தந்தையருக்கு தெரிவதை விட, உன்னை உனக்கு மிக நன்றாக தெரியும். நீ செய்வதில் சரி எது தவறு எது என்பதை உன் இதயத்தில் ஒரு மூலையிலிருந்து ஒரு குரல் எச்சரித்த வண்ணமே இருக்குமே அந்த இதயக்குரலே சத்தியம் என்பது இப்படி சாஸ்திர நூல்களோ, சட்ட அறிஞர்களோ சொல்லவில்லை என்பது அனுபவத்தில் எனது பரிசோதனையில் நானே தெரிந்து கொண்டேன். அப்படியானால் சத்தியத்தை பற்றி பல்வேறு மக்களும் பல்வேறு விதமாக சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்துவிட மாட்டார்களா என்று நீங்கள் கேட்பது புரியாமல் இல்லை. மனிதர்களின் உள்ளம் இப்படிதான் இயங்கும், இத்தனை சிந்தனைகளை தான் செய்யும் என்று யாரும் கணக்கு போட முடியாது. மனதின் மலர்ச்சியும், வளர்ச்சியும் எல்லோருக்கும் ஒரே விதமாக இருப்பது இல்லை. இந்த வகையில் ஒருவருக்கு உண்மையாகவும், சரியாகவும் தெரிவது மற்றவருக்கு தவறாக தெரிகிறது.\nஇந்த சிக்கலிலிருந்து விடுபட்டு இதயத்தின் குரலை உண்மையானதாக கேட்பதற்கு சில பரிசோதனைகள் இருக்கிறது. அந்த பரிசோதனைகளை படிப்படியாக செய்து வருவோம் என்றால் நம் இதயக்குரல் நமக்கு நன்மையானதை மட்டும் கூறாது. ஒரு ஆசிரியன் மாணவனை திருத்துவதற்க�� பிரம்படி கொடுப்பது போல, இதயக்குரலும் உண்மையை உண்மையாக பேசி, நம்மை சத்திய வழியில் நடத்தி செல்லும். நமது ஆத்மாவின் குரலை கேட்பதற்கு முன்பு நமது எல்லைகளை சரியான முறையில் வகுத்துக் கொள்ள வேண்டும். அப்படி வகுத்தால் மட்டுமே சத்திய தரிசனம் சாத்தியமாகும்.\nசத்தியத்தை தரிசனம் செய்வதற்கு பரிசோதனைகள் இருப்பதாக சொன்னேன். அந்த பரிசோதனைகளில் மிக முக்கியமானது எந்த நிலையிலும், எத்தனை சோதனை வந்தாலும், உண்மையை மட்டுமே பேசுவது என்ற விரதம். அடுத்ததாக அஹிம்சை விரதம். அஹிம்சை விரதத்தை சுலபமாக மேற்கொள்வதற்கு ஏழ்மை விரதமும் மிக அதிகமான பொருள்களை வைத்துகொள்வதில்லை என்ற எளிமை விரதமும் அவசியம். இவற்றோடு புலனை அடக்கி உடலின் மொழிக்கு மனம் கட்டுபடாமல் இருக்கின்ற பிரம்மச்சரிய விரதமும் அவசியம் ஏனென்றால் சத்தியத்தை உணர்ந்து கொள்வதின் ஆத்மார்த்தமான உங்கள் எதிர்பார்ப்பை கடவுளுக்கு நீங்கள் தெளிவாக காட்ட வேண்டும் அல்லவா அதனால் இந்த விரதங்கள் மிகவும் அவசியம்.\nமனசாட்சியின் குரலை கேட்பதற்கு இத்தனை விரதங்கள் அவசியமா என்று சிலருக்கு தோன்றும். நமது மனமும், உணர்வுகளும் குழப்பத்தில் சிக்கக்கூடியது. ஒரே நேரத்தில் ஒரே வசத்தில் நிற்காது. நம்மை அறியாமலே நம்மை பற்று என்ற சேற்றுக்குள் தள்ளிவிட கூடியது. எனவே இந்த விரதங்கள் மிக கண்டிப்பாக அவசியம். அடுக்கடுக்கான நெருப்பு சூடு தங்கத்தை ஜொலிக்க செய்வது போல இந்த விரதங்கள் மனிதனை புடம்போட்டு சத்தியத்தின் பால் ஈர்க்க வைக்கிறது. உள்ளத்தில் உண்மை ஒளியை ஏற்றாமல், சத்திய தரிசனம் என்பது முடியாது. தன்னை ஒழுங்கு படுத்தாமல் கடவுளை கண்டேன் என்று கூறுபவன் தன்னையும் ஏமாற்றி, மற்றவர்களையும் ஏமாற்றுவது போல் விரதமில்லாத அஹிம்சை பயிற்சி தத்துவத்தை காட்டாது.\nநமது இந்துமதத்தில் இறைவனை அடைவதற்கு கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், ராஜயோகம் என்று நான்கு வகை யோகங்கள் கூறப்படுகின்றன. முற்றிலும் மாறுபட்ட இந்த நான்கு யோகங்கள் கடவுள் ஒருவரை அடைவதற்காக வகுக்கப்பட்ட வழிகளே ஆகும். காந்தி கூறுகிற சத்திய தரிசனம் என்ற இறை தரிசனத்தை அடைவதற்கு அவர் தத்துவங்களை மட்டும் நமக்கு தரவில்லை மிக எளிமையான அதே நேரம் வலிமையான நடைமுறை வழக்கத்தையும் நமக்கு தருகிறார். இது தான் காந்தியின் சிறப்ப��. இந்திய ஞானிகளின் உயர்வு.\nயார் ஞானி தொடர் அனைத்து பதிவுகளை படிக்க--->\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/09/10/indian-courts-in-practice/", "date_download": "2019-07-17T11:39:29Z", "digest": "sha1:BVETFLG7XQVTTENGFOG73NWNKUEK7S4N", "length": 32386, "nlines": 284, "source_domain": "www.vinavu.com", "title": "வக்கீல் பரசும் 'கிளையண்ட்' சரசும் ! - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற ��ுற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் வக்கீல் பரசும் ‘கிளையண்ட்’ சரசும் \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nவக்கீல் பரசும் ‘கிளையண்ட்’ சரசும் \nவக்கீல் பரசும் – client சரசும்\nநேரம் காலை 10.20. வக்கீல் பரசு அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கிறார்.\nஅய்யா………… நான் கூடங்குளத்திலிருந்து வந்திருக்கேன், என் மகன் கையெழுத்து விசயமா\nநானே காலங்காத்தால ரொம்ப அவசரமாக் கௌம்பிட்டுருக்கேன். சொல்லும்மா என்ன விசயம்\nclient சரசு : அய்யா எட்டு மாசமா என் மவன் கையெழுத்துப் போடுறான், போராட்டத்தன்னிக்கு வீட்ல காய்ச்சலா இருந்தவன பிடிச்சு, பொய் கேசு போட்டுட்டாங்க….. அவன் பொண்டாட்டி, பிள்ள பட்டினி கெடக்குது…… அந்த கண்டிசன் கையெழுத்த ரத்து பண்ணக் கூடாதா\nவக்கீல் பரசு : ஏம்��ா, உன் சவுரியத்துக்குப் பண்ண முடியுமா, இந்த ஜட்ஜ் வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட்… நேரமாச்சும்மா கிளம்புங்க நான் பாத்துக்குறேன்\nவக்கீல் முரசு : என்ன பரசு சார்… வேகமாக் கிளம்புறேள் 4வது கோர்ட்ல, 44 வது கேசுதான 4வது கோர்ட்ல, 44 வது கேசுதான 4.45 -க்குத்தான் வரும்\nவக்கீல் பரசு : இல்ல சார்……\nclient சரசு : அய்யா, முகத்தை தொடச்சுகுங்க…… வேர்த்து ஒழுகுது பிஆர்பி-ன்னு ஒருத்தருக்கு 44 திருட்டுக் கேசு இருந்தாலும், கண்டிசன் கையெழுத்தே இல்லாம முன்ஜாமீன் அய்கோர்ட் குடுத்திருக்கு… அப்புறம் விஜயகாந்துக்கும் குடுத்திருக்குன்னு தினகரன் பேப்பர்ல போட்டுருக்காங்கன்னு என் பேத்தி படிச்சுச் சொன்னாளே….\nவக்கீல் பரசு : ஏம்மா, அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம், மெதுவாப் பேசும்மா….\nclientசரசு : சட்டம் எல்லாருக்கும் ஒன்னுதான்னு சொல்றாங்களே பெரிய இடம், சின்ன இடம்-ன்னு சொல்றீங்க\nவக்கீல் முரசு : யோவ், கேட்குறாங்கல்ல பதில் சொல்லும்\nவக்கீல்பரசு : ஏம்மா…. அதெல்லாம் அந்தந்த கேசப்பொறுத்து… நீ குடுத்த காசுக்கு நூறு கேள்வி கேட்குற 506(ii) க்கே (மிரட்டல் கேஸ்) கண்டிசன் ரத்து பண்ண தண்ணி குடிச்சுட்டிருக்கோம் 506(ii) க்கே (மிரட்டல் கேஸ்) கண்டிசன் ரத்து பண்ண தண்ணி குடிச்சுட்டிருக்கோம் 29 நாள் கையெழுத்துப் போட்டும் டிஸ்மிஸ் ஆகுது 29 நாள் கையெழுத்துப் போட்டும் டிஸ்மிஸ் ஆகுது\nclient சரசு : அய்யா, திருடுறது குத்தமா போராடுறது குத்தமா வக்கீல்மாருக டெய்லி போராடுறீங்க, அது குத்தமா அது மாதிரிதான என் மவனும்\nவக்கீல் முரசு : கரெக்டா கேட்டமா நூறு ரூவா திருடினா பெரிய குத்தம் நூறு ரூவா திருடினா பெரிய குத்தம் ஆனா 16,000 கோடி ரூவா திருடினா…. அது திறம… அதுல எல்லாருக்கும் பங்கு….. புரிஞ்சுதாம்மா\n (மதுரையில் திருடும் பி ஆர் பழனிசாமி)\nவக்கீல் பரசு : யோவ், என்ன கிளையன்ட்ட எல்லாத்தையும் போட்டு உடைக்கிறீரு கோர்ட்டோட டெக்கோரம் என்ன ஆகும்\nவக்கீல் முரசு : ஏன், உண்மையைச் சொன்னா என்னவாம் அம்மா, இவர் இதயெல்லாம் கோர்ட்ல பேச மாட்டாரு….. இவரே அடுத்து சிஜேஐ (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி) பங்ஷன் நடத்தி அய்கோர்ட்டு ஜட்ஜ் ஆகப் போறாரு\nவக்கீல் பரசு : நல்லாச் சொல்லுமய்யா………….…. மெட்ராஸ்காரன் பங்ஷன் நடத்தி எல்லா போஸ்டிங்கும் வாங்கிட்டானுல்ல மதுரக்காரனுக்கு என்ன எழவு தெரியும் மதுரக்காரனுக்கு என்ன ���ழவு தெரியும் கொடி பிடிக்கவும்…. கோஷம் போடவும்….. நான் மெட்ராஸ்லயே இருந்திருக்கனும்……. இந்நேரம் ஜட்ஜ் ஆயிருப்பேன்\nவக்கீல் முரசு : யோவ், இந்தப் பொழப்புக்கு வேற ஏதாவது……\nclient சரசு : அய்யா, திருடனுக்கு சலுகை…….. ஏழைக்கு கஷ்டம்……….. எங்க உயிரைக் காப்பாத்த போராடின இடிந்தகரை ரோசலின் ………கண்டிசன் கையெழுத்து போடும் போது மதுரையில செத்தே போச்சு……….. இத்தன வக்கீல்க இருக்கீங்க இதக் கேட்க மாட்டீங்களா\nவக்கீல் பரசு : ஏம்மா…… உன் கேசுக்குக் கேட்டா, அடுத்த கேசுக்கு நான் போறதில்லையா கிளம்பும்மா…. நான் கேண்டீன் போகணும்…. சீ….. கோர்ட்டுக்குப் போகணும்………..மென்சன் பண்ணனும்……\nclient சரசு : ஐயா, நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைங்களே\nவக்கீல் பரசு : உன்னோட பெரிய தொந்தரவாப் போச்சு…………… ஏம்மா, கோர்ட்ல நுழையும் போது பாத்தியா…. நீதி தேவதை சிலை, அத கண்ணக் கட்டி வச்சுருக்காங்க இல்ல\nclient சரசு : ஆமாம்………\nவக்கீல்பரசு : கண்ணைக் கட்டித்தான் நீதி சொல்லனுமுன்னு வெள்ளக்காரன் சட்டம்…… சரியா கண்ணக் கட்டிட்டுச் சொல்றப்போ 1, 2 தப்பு நடக்கத்தாம்மா செய்யும்\nவக்கீல்முரசு : அட்ரா சக்க…. அட்ரா சக்க…. விளக்கம்னா இதாண்ணே விளக்கம்\nClientசரசு : சரிங்கய்யா, படிச்சவங்க பொய் சொல்ல மாட்டீங்க…….….\nவக்கீல் பரசு : ஏம்மா…… பேச்செல்லாம் பேசுற பிஆர்பி வக்கீலுக்கு 10 லட்சம் பீஸ், நீ 1000 குடுக்கிற பிஆர்பி வக்கீலுக்கு 10 லட்சம் பீஸ், நீ 1000 குடுக்கிற\nclient சரசு : ஏங்கய்யா, நிறைய காசு குடுத்தா சட்டம் மாறுமா\nவக்கீல் முரசு : அண்ணே…….. பதில் சொல்லுங்கண்ணே\nவக்கீல் பரசு : ஆள விடும்மா தாயே……….. கிளம்பு…………. கிளம்பு…………நான் ஜட்ஜ் ஆகுறதக் கெடுத்திருவ போல………..\nமனித உரிமைப்பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,\n150-இ, ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை-20. 9865348163.\nகுறிப்பு : பார்க்க…CRL.O.P.No.11401, 11402, 12045 OF 2013 (கிரானைட் கிரிமினல் பிஆர்பி மற்றும் குடும்பத்தினருக்கு நிபந்தனை ஏதுமின்றி மதுரை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முன்ஜாமின் உத்தரவுகள்)\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nNSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை \nபுதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தமிழ்நாட்டைப் பற���றி தெரியுமா \nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nவழக்கறிஞர் இல்லாமல் கோர்ட்டில் நாமே வாதாட முடியுமா\nஎனக்கு எப்பிரச்சினை ஏற்பட்டாலும் போலிசு, கோர்ட்டுக்குச் செல்லாமல் நானே அதற்கு தீர்ப்பளித்துக் கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். அதற்கு மேலும் வலுக்கூட்டுகிறது இக்கட்டுரை.\n.நீதி மன்றங்கள் கலப்படம் இல்லாத கட்ட பஞ்சாயத்து … கலப்படம் இல்லாத அநீதியை மட்டும் வழங்குகின்றன …..நீதி மன்றங்கள் செயல் இழந்து விட்டன மக்கள் நீதி துறையின் மீது முழுவதுமாக நம்பிக்கை இழந்து விட்டனர்.\nவக்கீல்களின் வாழ்வு ஆதாரம் போலீஸ் கைது செய்வதிலும் பெயில் வாங்குவதிலும் தான் உள்ளது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nகாவிரி : மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் \nகாஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி\nகாவியாகும் கல்வி – கேலிச்சித்திரம்\nநியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்\nபொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் \nமக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு \nசுண்டூர் வழக்கில் ரெட்டி சாதி கொலை வெறியர்கள் விடுதலை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?cat=131", "date_download": "2019-07-17T11:15:30Z", "digest": "sha1:4UEQWKZOHMEYH6TJFVM7ZQUDYPGKT6TF", "length": 9249, "nlines": 118, "source_domain": "jubaildawahtamil.com", "title": "அப்துல் அஜிஸ் முர்ஷி Archives - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nஅப்துல் அஜிஸ் முர்ஷி வாராந்திர பயான்\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி மறுமையில் மனிதனுக்கெதிரான சாட்சிகள், உரை : அஷ்ஷேக் அப்துல் அஜீஸ் முர்ஷி நாள் : 25-04-2019 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத்\nஅப்துல் அஜிஸ் முர்ஷி இஸ்லாத்தின் பார்வையில் ஜும்ஆ குத்பா\nஜும்ஆ குத்பா இஸ்லாமிய பார்வையில் மனநிறைவு, வழங்குபவர் : மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஷி நாள் : 16-02-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nஅப்துல் அஜிஸ் முர்ஷி இறைத்தூதர்(ஸல்) வாராந்திர பயான்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி நபிகளாரும் கிராமவாசிகளும், உரை : மௌலவி அப்துல் அஜிஸ் முர்ஷி நாள் : 26-02-2015 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\nஜும்ஆ குத்பா நிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால், வழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 12-07-2019 வெள்ளிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nதுஆக்கள் முஹம்மது ஷமீம் ஸீலானி\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n06: மதீனா வாசிகளுக்கு கேடு நினைப்பவர்களை அழித்து விடும் நகரம்\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n05: அஜ்வா பேரித்தப்பழம் கிடைக்கும் நகரம் மதீனா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n04: மஸ்ஜிது நபவி, மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n02 : இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஇறைத்தூதர்(ஸல்) யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nமாதாந்திர பயான் ரிஸ்கான் மதனி\nநபி நூஹ்(அலை)வாழ்வு தரும் படிப்பினைகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஜும்ஆ குத்பா ஸமீன் இல்யாஸ் நஜாஹி\nஅனைத்திலும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ரமலான் வாராந்திர பயான்\nஅஸ்ஹர் ஸீலானி ஜும்ஆ குத்பா தொழுகை\nபெருநாள் குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nகுழப்பங்களின் போது முஃமினின் நிலைபாடு\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n03: தாஜ்ஜாலும்,கொள்ளை நோயும் புகமுடியாத நகரம்\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nதேர்தல் முடிவும் முஸ்லிம்களின் மன நிலையும்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294556.html", "date_download": "2019-07-17T11:37:13Z", "digest": "sha1:IWVXTRQBSYHB2JV5JIRO73MZG2AEWAKY", "length": 13362, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து! கருணா வெளியிட்டுள்ள தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே இல்லாது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்சவினால் போர் நிறைவு செய்யப்பட்ட பின்னர் நாட்டில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை. இந்த அரசாங்கம் வந்த பின்னர் வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்திய போதிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆராயவில்லை.\nஇராணு புலனாய்வு பிரிவை அழித்து விட்டார். இராணுவத்தினரை கைது செய்தனர். தற்போது என்ன நடந்துள்ளது தற்போது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு தாக்குதலில் அதிகமாக தமிழ் மக்களே உயிரிழந்துள்ளனர்.மஹிந்த ராஜபக்ச வருவார் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என கதை ஒன்று பரவுகின்றது. நானும் அதனை ஏற்றுக்கொள்கின்றேன்.\nஎனினும் மக்கள் மஹிந்த ராஜபக்சவை மாத்திரமே நம்புகின்றனர். அவரால் மாத்திரமே அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும்.மக்களிடம் தற்போது பணம் இல்லை. அதனாலேயே தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இன்று வடக்கு மற்றும் கிழக்கிற்கு சென்று இன்று நிலைமையை பார்க்கவும்.\nதற்போதைய சூழலில் மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வுகளி��் கலந்து கொள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். தமிழ் மக்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ச வேண்டும் என்றே கேட்கிறார்கள் என கருணா மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுமதியளிக்கவில்லை..\nயாழ்.மிருசுவில்- ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கா் காணியை தன்னிடமே திருப்பி தருமாறு கோாிக்கை ..\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர் கைது..\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு..\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர்…\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\nதேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்…\nஅயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண்…\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nபணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர்…\nகிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர்…\nஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு…\nகன்னி��ா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன்…\nஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474739", "date_download": "2019-07-17T11:41:01Z", "digest": "sha1:O342OQXHHMVGT7SCJVC72WPQAN7AGZQG", "length": 7388, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "2019 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல் | IPL 2019 Schedule for Release: Royal Challengers Bangalore clash in the first match-Chennai Super Kings - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n2019 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்\nமும்பை: 2019-ம் ஆண்டின் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான லீக் சுற்றின் முதல் 2 வாரத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடரின் போது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் போட்டி அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணை இன்று மதியம் வெளியிடப்பட்டது. இதில் மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n2019 ஐபிஎல் அட்டவணை முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்\nவரும் காலங்களில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி...விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸில் ரிஷப் பன்ட்: பிசிசிஐ புதிய திட்டம்\nசச்சின் தேர்வு செய்த உலக கோப்பை அணியில் 5 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு: டோனிக்கு இடமில்லை\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nடிஎ��்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1264", "date_download": "2019-07-17T10:58:31Z", "digest": "sha1:YUWS5ZG5BYAWGWKR7UD5VMNENEM2WXGO", "length": 14360, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "டேனியல் சாதிப்பான்", "raw_content": "\nபிலிப்பைன்ஸில் வசிக்கும் 9 வயது டேனியல் கேப்ரெராவின் தந்தை மூன்று ஆண்டு களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவனது அம்மா உணவகத்தில் வேலை பார்ப்பதோடு, மிட்டாய்களையும் விற்று வருகிறார்.\nஆனாலும் சொற்ப வருமானமே கிடைக்கிறது. டேனி யலுக்கு படிப்பு மீது தீராத ஆர்வம். வறுமையி லிருந்து விடுபடுவதற்கு படிப்பு ஒன்றே வழி என்று புரிந்து வைத் திருக்கிறான். அவன் வயது குழந்தைகள் விளையாடும் நேரத்திலும் படித்துக்கொண்டிருப்பான். வீட்டில் மின்சாரம் இல்லை என்பதால், அருகில் இருக்கும் மெக்டொனால்ட் கடையிலிருந்து வரும் விளக்கு வெளிச்சத்தில் இரவில் படிப்பான்.\nதினமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பள்ளிக்கு நடந்து செல்கிறான். மதிய உணவோ, மதிய உணவுக்கான பணமோ கொடுக்க அவர் அம்மாவிடம் வசதி இல்லை. அதனால் பட்டினியாகவே இருந்துவிடுவான்.\nபள்ளியில் சக மாணவர்கள் இவனின் வறுமையை கிண்டல் செய்துகொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டான். ஒருநாள் மெக்டொனால்ட் வெளிச்சத்தில் எழுதிக் கொண்டிருக்கும்போது அந்த வழியே வந்த மருத்துவ மாணவி ஜாய்ஸ், புகைப்படங்கள் எடுத்தார்.\nபேஸ்புக்கில் படத்தை வெளியிட்டு, இந்தச் சிறுவனின் வறுமையைப் போக்குவதற்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தப் படம் 7 ஆயிரம் தடவை பகிரப்பட்டது. போதுமான நிதியும் கிடைத்தத��.\nடேனியல் அம்மாவை சந்தித்து, புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில், விளக்கு, உடைகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்ததோடு, கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரைக்குமான நிதியையும் வழங்கினார் ஜாய்ஸ்.\n“என் மகன் புத்திசாலி. எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று ஒருநாளும் கேட்டதில்லை. மதிய சாப்பாடு கூட இல்லாமல்தான் பள்ளிக்குச் சென்று வருகிறான்.\nஎனக்குதான் அவனை இப்படி வைத்திருக்கிறோமே என்று வருத்தமாக இருக்கும். நான் வறுமையில் இருப்பதை விரும்பவில்லை. ஒருநாள் என் கனவை எட்டிப் பிடித்துவிடுவேன், கவலைப்படாதீர்கள் என்பான். இப்போது எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. ஒருநாள் எங்கள் வறுமை தீரும்” என்கிறார் அம்மா.\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2650", "date_download": "2019-07-17T10:39:25Z", "digest": "sha1:67VZ2RKNVRUOZMOO3DKOWB2EJ6LDGKUE", "length": 12559, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ரஜினிக்கு சகாயம் ஆதரவா?", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த்திற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் ஆதரவளித்துள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் பதிவுகளுக்கு சகாயம் பதிலளித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இது ���ாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலில் நுழைந்தார். எந்த கட்சியில் நுழைவார், அல்லது புது கட்சி ஆரம்பிப்பாரா என பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதமே போய்கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில் ரஜினியை தங்கள் கட்சி வசம் இழுக்க பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் ரஜினிக்கு ஆதரவளித்துள்ளதாக பதிவுள் வைரலாக பரவி வந்தது. இது போன்ற பல்வேறு பதிவுகள் வருவதால் சமூகவலைதளத்தில் இந்த சர்ச்சை பதிவுகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇந்த சர்ச்சை பதிவுகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நெல்லையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கூறுகையில் :'' தமிழ்ச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறேன். ரஜினிகாந்துக்கு நான் ஆதரவளிப்பதாக பரவும் தகவல்கள் உண்மையல்ல'' என அவர் கூறினார்.\nபலே மேக் அப்... மாணவர்களை கவர பெண் வேடமிட்ட...\nதாய்லாந்த் நாட்டில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வினோத......Read More\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய்...\nநவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே......Read More\nகவின் நீங்க நெனைக்குற மாதிரி இல்ல, ஆனால்...\nபிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா தான். அந்த......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nஅவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு ஆளுநரை...\nஇலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன்......Read More\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை...\nஅமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு ���ாயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\n15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக...\nதிருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை......Read More\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த...\nகாலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_52.html", "date_download": "2019-07-17T10:58:21Z", "digest": "sha1:Y5GRDGVJLGTMNOETLXQSPLVJQ3O7STTG", "length": 11194, "nlines": 207, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஸ்மார்ட்போனில் ஓட்டுனர் உரிமம் டவுன்லோடு செய்வது எப்படி?", "raw_content": "\nHomeதொ��ில்நுட்பச் செய்திகள்ஸ்மார்ட்போனில் ஓட்டுனர் உரிமம் டவுன்லோடு செய்வது எப்படி\nஸ்மார்ட்போனில் ஓட்டுனர் உரிமம் டவுன்லோடு செய்வது எப்படி\nஇருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது முறையான ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன சான்றுகளை கையில் வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். இந்திய அரசாங்கத்தின் போக்குவரத்து துறை சார்பில் புதிய செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எம்பரிவாஹன் என அழைக்கப்படும் இந்த செயலி கொண்டு ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசன்ஸ்) மற்றும் ஆர்.சி. புத்தகத்தை டிஜிட்டல் முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். இந்திய சாலைகளில் பயணிக்கும் போது போக்குவரத்து காவல் துறை உங்களை நிறுத்தி வாகனத்தை சோதனையிடும் போது விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கலாம்.\nகுறிப்பாக ஓட்டுனர் உரிமத்தின் நகல் கையில் இல்லாத சமயத்தில் இது பேருதவியாக இருக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். ஸ்மார்ட்போன்களில் எம்பரிவாஹன் செயலி மூலம் விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை உருவாக்குவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம். விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை டவுன்லோடு செய்ய உங்களிடம் ஓட்டுனர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த விவரங்கள் இன்றி விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை எம்பரிவாஹன் செயலியில் டவுன்லோடு செய்ய முடியாது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எம்பரிவாஹன் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்\n- செயலியை திறந்து சைன்-இன் செய்ய வேண்டும். அக்கவுண்ட் இல்லாத சமயத்தில் சைன்-அப் செய்ய வேண்டும்\n- வலதுபுறத்தில் இருக்கும் ஓட்டுனர் உரிமத்துக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்\n- இனி ஓட்டுனர் உரிம எண்ணை பதிவிட வேண்டும்\n- விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை பெற Add To My Dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\n- பிறந்த தேதியை பதிவிட்டு வெரிஃபிகேஷனை நிறைவு செய்ய வேண்டும் - இனி பேக் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்\n- டேஷ்போர்டு சென்று DL Dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\n- இனி உங்களது ஓட்டுனர் உரிமத்தை எம்பரிவாஹன் செயலியில் இயக்க முடியும்\n- இதுதவிர 3டி பார்கோடு உருவாக்கிக் கொள்ளலாம். இதனை காவல் துறையினர் ஸ்கேன் செய்தால் உங்களது ஓட்டுனர் உரிமத்���ை பார்க்க முடியும்.\n- எம்பரிவாஹன் செயலியில் இருக்கும் விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தில் உங்களது பிறந்த தேதி, காலவதி தேதி, வாகன விவரம் மற்றும் ஆர்.டி.ஓ. விவரம் என அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். டிஜிட்டல் கையொப்பம் கொண்டிருக்கும் படிவம் ஐ.டி. சட்டம் 2000 பிரிவின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அடையாள சான்றுகளை கொண்டு செல்ல மறக்கும் பட்சத்தில் விர்ச்சுவல் தரவுகளை காண்பிக்கலாம்.\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nசர்வதேச இளைஞர்கள் தினம் கவிதை ந.டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/notice/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-07-2019/", "date_download": "2019-07-17T10:58:19Z", "digest": "sha1:F52UADKRJVQTCD6M52H77OWOIRKZWV6L", "length": 6091, "nlines": 122, "source_domain": "karaikal.gov.in", "title": "செய்தி மற்றும் விளம்பரத் துறை | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nநாளிதழ்கள் வெளியீடு – ஆவனம் : செய்தி மற்றும் விளம்பரத்துறை.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/06/blog-post_909.html", "date_download": "2019-07-17T10:19:07Z", "digest": "sha1:EKH5WMSM4WFDBBEFS3XE7S42UGJBJSPZ", "length": 2939, "nlines": 32, "source_domain": "www.madawalaenews.com", "title": "மன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு... - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு...\nமன்னார் மரிச்சிக்கட்டி ஹுனைஸ் நகர் குபா ஜும்மா பள்ளிவாயல் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்த விடயத்தை மரிச்சிக்கட்டி ஜம்மியதுல் உலமா தலைவர் தவ்பீக் மவ்லவி மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/12/blog-post_23.html", "date_download": "2019-07-17T10:57:23Z", "digest": "sha1:L4K6O4GY432JS6ZBQIUR7IP34L73MUXG", "length": 6689, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு \nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு\nநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்க��� சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nமஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்வரும் 12 ஆம் திகதி (12-12-2018) ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு \nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/8825.html", "date_download": "2019-07-17T10:28:06Z", "digest": "sha1:YSNJ3RXGRWDYKMAQCUUFN3PGR455L5E2", "length": 11293, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "விஜயகலாவே என்னிடம் அப்படி கூறினார்! ரஞ்சன் திடீர் அறிவிப்பு - Yarldeepam News", "raw_content": "\nவிஜயகலாவே என்னிடம் அப்படி கூறினார்\nஞ்சன் ராமநாயக்க செய்தியாளார்கள் முன்னிலையிலேயே விஜயகலாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பேசியிருந்தார்.\nபிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த செயற்பாட்டிற்கு விஜயகலா மகேஸ்வரன் கவலை வெளியிட்டிருந்தார்.\n“ஒரு பெண்ணுக்கு ரஞ்சன் துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது” என விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,\n“தன்னுடனான தொலைபேசி உரையாடலை ஊடகங்களுக்கு வெளியிடுமாறு விஜயகலா மகேஸ்வரன் அந்த உரையாடலில் கூறியுள்ளார். அவருடனான அந்த உரையாடலை தர்மத்திற்கு முரணானது என ஒருபோதும் கூறமாட்டேன்.\nஅந்த சந்தர்ப்பத்தில் நான் ஒரு ஊடகவியலாளராகவே செயற்பட்டிருந்தேன். நான் மக்கள் முன்னிலையிலேயே அவரிடம் கேள்வி கேட்டிருந்தேன். சுமுகமாகவே அவருடன் பேசியிருந்தேன்.\nஒருபோதும் அவருக்கு அவதூறு கூறவோ அல்லது அவரது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நான் செயற்படவில்லை” என மேலும் கூறியுள்ளார்.\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\nமேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nபுலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது\nமட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள்…\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nதமி���் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525136.58/wet/CC-MAIN-20190717101524-20190717123524-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}