diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1305.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1305.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1305.json.gz.jsonl" @@ -0,0 +1,350 @@ +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3552", "date_download": "2019-06-25T23:48:29Z", "digest": "sha1:DR3JBZPKCXT7OWUTOE5QTRUILQN2Y5SI", "length": 8277, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்' - விருதுநகர் நீதிமன்றம் உத்தரவு\nஅருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமாணவிகளைத் தவறான முறையில் வழிகாட்டியதாக வெளியான புகாரில் அருப்புக்கோட்டை பேராசிரியை நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விருதுநகர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து நேற்றிரவு முதல் அவரிடம் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே, ஆளுநர் இன்று அளித்த பேட்டியிலும் சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் நிர்மலா தேவி மீதான பிடி இறுகுகிறது.\nஇந்நிலையில், நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு 24 நேரம் முடிந்தும் அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லாமல் காவல்துறையினர் தாமதப்படுத்தி வந்தனர். எனினும் இரவு நேரம் ஆனதால், அதற்கு மேல் தாமதிக்க முடியாமல் விருதுநகர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நேற்று போலவே மீடியாக்களிடம் அவர் முகத்தைக்காட்டக் கூடாது என்று நினைத்து அவரை, ஊடகங்களிடம் காட்டாமல் அழைத்துச் சென்றனர். ஆனால், போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அருப்புக்கோட்டை காவல்நிலையம் முன்பு பத்திரிகையாளர்கள் கோஷம் போட்டனர். அதன் பின்புதான் போலீஸார் அவரை ஊடகங்களிடம் காட்டினர். இதன்பின் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ், முன் நிர்மலா தேவியை போலீஸ் ஆஜர்படுத்தியது. இதனையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஏப்ரல் 28-ம் தேதி வரை அவர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு ��ட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-06-26T00:36:17Z", "digest": "sha1:KOLG3UVMHKOA7U5TGVYWLXMTEKNL74NF", "length": 8925, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நடிகை", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nஆபாச வீடியோவில் தமிழன் பிரசன்னா\nசென்னை (10 ஜூன் 2019): திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவும் இன்னொரு பெண்ணும் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல நடிகையை கடத்தி வன்புணர முயற்சி - சினிமா ஊழியர் கைது\nபெங்களூரு (07 மே 2019): பிரபல கன்னட நடிகையை கடத்தி வன்புணர்வு செய்ய முயற்சி மேற்கொண்ட சினிமா ஊழியரை (வெல்டர் ) போலீசார் கைது செய்துள்ளனர்.\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nதிருவனந்தபுரம் (24 ஏப் 2019): துணை இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததை சமூக வலைதளத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல மலையாள நடிகை சாஜிதா மாடத்தில்.\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nசென்னை (14 பிப் 2019): காதலன் கைவிட்டதால் மனம் உடைந்த துணை நடிகை யாஷிகா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல நடிகை தற்கொலை - காதல் தோல்வி காரணமா\nஐதராபாத் (07 பிப் 2019): பிரபல தெலுங்கு சீரியல் நடிகை நாகா ஜான்சி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபக்கம் 1 / 7\nமத்திய அமைச்சரின் மக��் கைது\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55994/", "date_download": "2019-06-25T23:54:35Z", "digest": "sha1:FR7Z7APRY4WMPART2YUBE4UWAWCKZUUD", "length": 7255, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "O/L மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை நீடிப்பு | Tamil Page", "raw_content": "\nO/L மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை நீடிப்பு\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவங்கள் ஒப்படைக்கப்படும் இறுதித் திகதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகும் என்று, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nதேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை கடந்த 24 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தாலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நன்மை கருதி, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலான பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பப்படிவங்கள் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த பரீட்சைக்கு தோற்றும் அரச ஊழியர்களின் விண்ணப்படிவங்களை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரம் உரிய பிரதேச கிராம சேவர்களுக்கு மேலதிகமாக நிறுவன தலைமை அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.\nறெக்சியன் கொலை வழக்கு: கமல், அனிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nSAITM வழக்கில் SLMC உறுப்பினருக்கு பிடியாணை\nபொலிசாரிற்கு எதிரான முறைப்பாடுகளை இனி இணையத்தளமூடாகவும் வழங்கலாம்\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யுங்கள்; முஸ்லிம் பெண்களின் முகத்தை மூட அனுமதியுங்கள்:...\nறெக்சியன் கொலை வழக்கு: கமல், அனிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nகள்ளக்காதலியை கொன்ற ஏறாவூர் முன்னாள் பிரதேச செயலாளரிற்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nகல்முனை வாக்குறுதிகள் கைவிடப்பட்டது; மறுபடியும் முதலில் இருந்து பேசலாமாம்: பரோட்ட சூரியின் உத்தியை கையிலெடுத்தது...\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1347&cat=3&subtype=college", "date_download": "2019-06-25T23:46:47Z", "digest": "sha1:7ADUPR5E5LV5VPTMFSYIJQ3A7RR2WGD6", "length": 9179, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆனந்த் உயர்தொழில் நுட்ப நிறுவனம்\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nதமிழில் சிவில் சர்விசஸ் மெயின் தேர்வை எழுத முடியுமா\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nகுரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஏர்ஹோஸ்டஸாகப் பணி புரிய விரும்புபவள் நான். தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். இத் துறையில் படிப்புகளை அல்லது பயிற்சியை நடத்தும் நிறுவனங்களின் பெயர்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cm-edappadi-about-mk-stalin/", "date_download": "2019-06-26T00:52:29Z", "digest": "sha1:ZZRTK7PZQRXWSR7LJY3ICFPJ2RRHNM22", "length": 12198, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிமுக கண்டன பொதுக்கூட்டம் - cm edappadi about mk stalin", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nஸ்டாலின் கடைசி வரை முதல்வர் கனவு காண வேண்டியது தான்\nஅதிமுக கண்டன பொதுக்கூட்டம்: இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nசேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் பழனிசாமி, “இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார். இலங்கையில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் துயரங்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். திமுக, காங்கிரஸை போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும்.\nதிமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. அதிமுக ஜனநாயக கட்சி. அதிமுகவில் கட்சிக்காக யார் உழைத்தாலும் உயர் பதவிக்கு வர முடியும். உழைக்கப் பிறந்தவர்கள் அதிமுகவினர். மற்றவர்கள் உழைப்பில் வாழ்பவர்கள் அல்ல. அதிமுகவில் கட்சிக்காக யார் உழைத்தாலும் உயர் பதவிக்கு வர முடியும்.\nஉழைப்பால் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவியில் இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். அதிமுகவை உடைக்க முயன்ற ஸ்டாலினால் ஒரு தொண்டனையாவது இழுக்க முடிந்ததா\nமுதலமைச்சர் கனவுல ஸ்டாலின் மிதந்துக்கிட்டு இருக்காரு. கடைசி வரைக்கும் அவரால முதல்வராகவே முடியாது. நீங்கள் உங்கள் தந்தை அமைத்து கொடுத்த வழியில் வந்துள்ளீர்கள். நாங்கள் கிளைச் செயலாளர் பொறுப்பில் இருந்து உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கோம். நான் கொல்லைப்புறமா வந்தேனா.. நீங்கள் வந்தீர்கள் என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்று வரும் கண்டன பொதுக்கூட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.\nTamil Nadu news today : டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் – பரபரப்பு பேட்டி\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nமழை வேண்டி அதிம���க யாகம் – குடிநீர் வேண்டி திமுக ஆர்ப்பாட்டம்\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nபதவி விலகிய திமுக இளைஞரணி மாநில செயலாளர்\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nஇபிஎஸ் – ஓபிஎஸ் பவர் பாலிடிக்ஸ்: ராஜன் செல்லப்பா பொங்கிய பின்னணி\nஅதிமுக, தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள் தான் : முதல்வர் பழனிசாமி\nகுட்கா ஊழல்: உணவு பாதுகாப்பு அதிகாரி மேலும் ஒருவர் கைது, சிபிஐ அதிரடி\nISL 2018-19 Chennaiyin FC squad: மீண்டும் புத்துணர்ச்சியுடன் சென்னையின் எஃப்சி\nTamil Nadu news today : டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் – பரபரப்பு பேட்டி\nநீதிக்கும், வேலைக்கும், நேர்மைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம் இருப்பது போல தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் அமைச்சராக உள்ள வேலுமணியை ஊழல் மணி என்றே அழைக்க வேண்டும்\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26015", "date_download": "2019-06-26T00:32:00Z", "digest": "sha1:4OJ7ED6U5F4EOROL325M5APV2AASU2OW", "length": 8506, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியின் சனாதனம்-6", "raw_content": "\n« கயா – இன்னும் ஒரு கடிதம்\nஇந்தியா இன்னும் அடிப்படைவாதத்தின் பிடியில் விழாமலிருக்கக் காரணம் இங்கே இந்துக்களிடமும் இஸ்லாமியரிடமும் காலங்காலமாக நிலவிவரும் ‘பழைமையான’ மானுட விழுமியங்கள்தான்.. சீர்திருத்தவாத தோற்றம் கொண்டுவரும் அடிப்படைவாதத்தை எதிர்த்து நிற்பது அந்த ஆற்றலே. அந்த விழுமியங்களின் அடையாளம் காந்தி.\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nசூரியதிசைப் பயணம் - 8\nஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\nபத்மநாபனின் சொத்து- கடிதம் வருத்தம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/indian-bridal-mehndi-designs/", "date_download": "2019-06-26T00:17:01Z", "digest": "sha1:JMLHHEWHV5HS76P5RTV5Y5Q2JDTQH5UV", "length": 48618, "nlines": 185, "source_domain": "www.jodilogik.com", "title": "21 இந்திய பிரைடல் மெஹந்தி டிசைன்ஸ் மற்றும் குறிப்புகள் உங்கள் திருமண நாள் ராக்!", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு மணப்பெண் 21 இந்திய பிரைடல் மெஹந்தி டிசைன்ஸ் மற்றும் குறிப்புகள் உங்கள் திருமண நாள் ராக்\n21 இந்திய பிரைடல் மெஹந்தி டிசைன்ஸ் மற்றும் குறிப்புகள் உங்கள் திருமண நாள் ராக்\nதிருமண மெஹந்தி வடிவமைப்புகளை வரலாறு\nஇந்திய திருமண மெஹந்தி வடிவமைப்புகளை ஒரு பணக்கார மற்றும் அடுக்கு வரலாறு வேண்டும். இங்கே ஒரு சில சாற்றில் உள்ளன சுவாரஸ்யமான கட்டுரை என்று தோற்றம் மற்றும் மெஹந்தி வரலாறு பற்றிய ஆழமான தகவல்களை வழங்குகிறது.\nவார்த்தை 'மருதாணி' தொழிற்சாலை அரபு பெயர் 'ஹினா' இருந்து வருகிறது Lawsonia ஸ்கோபினிஃபோலியா.\nஇந்திய துணைக்கண்டத்தில், பாக்கிஸ்தான், மற்றும் வங்காளம், அது மெஹந்தி அறியப்படுகிறது. வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், அதை எனப்படும் ஹினா. தெலுங்கில், அது Gorintaaku அறியப்படுகிறது, மற்றும் தமிழ், அது Marudhaani அழைக்கப்படுகிறது.\nஇது மருதாணி குறைந்தது ஐந்து ஒப்பனை பயன்படுத்த அத்துடன் குணப்படுத்தும் நோக்கங்களுக்காக வருகிறது என்று அறியப்படுகிறது 5,000 ஆண்டுகள். பாரம்பரியம் தொடங்கியது எங்கே இடம்பெயர்வு மற்றும் கலாச்சார தொடர்பு ஒரு நீண்ட வரலாறு அது முழுமையான உறுதியுடன் தீர்மானிப்பது சிக்கலாகவே செய்துள்ளது.\nமருதாணி பயன்படுத்தியதற்கு பண்டைய ஆவணங்கள் பண்டைய இந்திய நூல்கள் மற்றும் படங்களை காணப்படுகின்றன என்று சில அறிஞர்கள் தெரிவிக்கின்றனர், ஒரு கலை வடிவம் அந்த மெஹந்தி குறிக்கும் பண்டைய இந்தியாவில் பிறந்த இருக்கலாம். மற்றவர்கள் மருதாணி கொண்டு உடல் ornamenting நடைமுறையில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா இருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டில் மெ��கல்ஸ் இந்தியாவிற்கு எடுக்கப்பட்டது என்று கூறுவது.\nஹென்னா பண்டைய எகிப்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன அறியப்படுகிறது, பிண முன் பேரோக்கள் விரல்கள் மற்றும் கால் விரல்களில் கறை. இது மருதாணி புள்ளிகள் முதல் உடல் குளிர்வித்தவுடன் ஒரு வழிமுறையாக உள்ளங்கைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பாவிக்கப்படுகிறது. மருதாணி ஆரம்ப பயனர்கள் உள்ளங்கையில் ஒற்றை புள்ளிகள் கோடுகள் மற்றும் பிற வடிவங்கள் சேர்க்க தொடங்கியது, அவற்றிலிருந்தே இன்று விரிவான மற்றும் சிக்கலான வடிவமைப்புகளை வளரும்.\nவட Vs தென் இந்திய பிரைடல் மெஹந்தி டிசைன்ஸ்\nவட இந்தியாவில், மருதாணி ஒரு temporar பயன்படுத்தப்படுகிறதுதோல் அலங்காரங்களில் ஒய் வடிவம். ஹென்னா வடிவமைப்புகளை தோல் கெரட்டின் அளவு அதிகமாக கொண்டிருப்பதன் காரணமாக நிறம் இருண்ட வேண்டும் எங்கே கைகளிலும் கால்களிலும் வரையப்படுகின்றன. ஹென்னா இலைகள் பொதுவாக ஒரு தூள் ஒரு உலர்ந்த மற்றும் தரையில் உள்ளன, ஒரு பேஸ்ட் கலக்கப்பட்டு இது. அது வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி பயன்படுத்தப்படும். மருதாணி பேஸ்ட் பொதுவாக எட்டாவது மணி நேரம் தோலில் விடப்பட்டது, பின்னர் அது நீக்கப்பட்டது. முறை சுமார் மூன்று நாட்களுக்கு நிறத்தின் தொடர்கிறது. இது பொதுவாக கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக திருமணங்கள்.\nதமிழ்நாட்டில், மருதாணி அறியப்படுகிறது “Narudhani” மற்றும் தரையில் புதிய இலைகள் வடிவில் பயன்படுத்தப்படுகிறது (ஒரு பேஸ்ட் தயாரிக்கப்படுகின்றன) மாறாக உலர்ந்த பொடியாக விட (மெஹந்தி). அது ஒரே இரவில் மீதம், மற்றும் நீண்ட மெஹந்தி விட நீடிக்கும் (ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட), ஆலை மற்றும் அதற்கு ஏற்ற இடமாகும் மற்றும் எவ்வளவு காலம் பொறுத்து அது கைகளிலும் கால்களிலும் விடப்பட்டது. Marudhaani பல்வேறு திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. வடக்கில் இருந்து திருமண மெஹந்தி வடிவமைப்புகளை ஒப்பிடும் போது வடிவமைப்புகளை வழக்கமாக சிக்கலான உள்ளன.\nஇந்திய திருமண மெஹந்தி வடிவமைப்புகளை முக்கியத்துவம்\nமெஹந்தி இந்தியத் திருமணம் சடங்குகளில் பெரிய முக்கியத்துவம் உண்டு. இங்கே மணப்பெண் மீது மெஹந்தி விண்ணப்பிப்பது குறித்த சில சுவாரஸ்யமான துணுக்குகளையும்:\nமெஹந்தி பிரதிபலிக்கிறது திருமணத்தின் பத்திர மற்றும் நல்ல அதிர்ஷ்டம் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. ஒரு விரிவான வடிவமைப்பு மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் பயன்படுத்தப்படும். மாப்பிள்ளை பொறுத்தவரை, மருதாணி விண்ணப்ப வெறும் டோக்கன் ஒரு நல்ல சகுனம் கருதப்படுகிறது. ஆம், நீங்கள் சரியான அது கேட்டு. மணமகன் தேவை மேலும் மெஹந்தி விண்ணப்பிக்க.\nபட பண்பு: பாலிவுட் Shaadis\nஇங்கே இந்த பாரம்பரியம் தொடர்புடைய சில ஏராளமான நம்பிக்கைகள் உள்ளன (அதாவது மெஹந்தி விண்ணப்பிக்கும்):\nமணமகளின் கைகளில் மெஹந்தி இருளில் போகும் ஜோடி இடையே ஆழமான அன்பை பிரதிபலிக்கிறது.\nமெஹந்தி நிறம் மணமகள் மற்றும் அவரது மாமியார் இடையே காதல் மற்றும் புரிதல் காட்டுகிறது.\nஇனி மெஹந்தி அதன் நிறம் தக்க வைத்துக், மிக மங்களகரமானதாகக் அது புதிதாக திருமணமானால் உள்ளது.\nமெஹந்தி இனப்பெருக்கம் ஒரு குறியீட்டு பிரதிநிதித்துவம்\nமெஹந்தி அதன் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்ட. அது நகங்கள் வளர்ச்சி உதவுகிறது, ஆனால் மிக முக்கியமாக, அது தலைவலி விடுபடலாம் உதவி இது ஒரு குளிர்விப்பு விளைவை, மன அழுத்தம், மற்றும் காய்ச்சல். மெஹந்தி திருமண முன் மணமகனும், மணமகளும் இருவரும் பயன்படுத்தப்படும் அதனால் அனைத்து திருமண மன அழுத்தம் அவர்களை விடுவிப்பதற்காக விளக்குகிறது. இது திருமண முன் எந்த ஒரு வைரல் நோய்கள் இருந்து அவர்களை பாதுகாக்கிறது.\nமெஹந்தி விழா ஒரு வண்ணமயமான மற்றும் உயிரோட்டமுள்ள விழாவாகும். அது திருமண முன் ஒரு நாள் நடைபெற்றது அடிக்கடி இணைந்து உள்ளது சங்கீத் செயல்பாடு.\nஇங்கே சில வேடிக்கையான உண்மை மெஹந்தி பற்றி திருமணங்கள் உள்ள.\nசிறந்த 21 இந்திய பிரைடல் மெஹந்தி டிசைன்ஸ்\nஇங்கே பாரம்பரிய இந்திய திருமண மெஹந்தி வடிவமைப்புகளை சில. செல்லுங்கள், நீங்கள் பிடித்திருக்கிறது என்று ஒரு வடிவமைப்பு அழைத்து\n1. பெயிஸ்லெ அச்சு பேட்டர்ன்\nதி பச்சை நிற பய்ஸ்லே அச்சு ஒரு காலமற்ற கிளாசிக் உள்ளது. வளைந்த கருக்கள் பல வடிவங்களில் மேற்கொள்ளப்படுகின்றன, பிரபலமான மாம்பழ வடிவமைப்பு போன்ற.\nஉதவிக்குறிப்பு: மெஹந்தி பயன்படுத்த வேண்டும் இரண்டு நாட்கள் திருமண நாள் முன். இது உங்கள் மெஹந்தி உங்கள் திருமண நாளில் இருட்டாக இருக்க���றது என்று உறுதி செய்யும்.\nமலர்கள் அவர்கள் எந்த மணப்பெண் கோலத்தில் போட்டிக்கு பிறகு ஒரு நடுநிலை மையக்கருத்தை கருதப்படுகின்றன. இந்த மலர் முறை சிறிய இலைகள் மற்றும் ஆழம் உருவாக்க தீட்டப்பட்ட என்று ஒரு பெரிய பூ வடிவமைப்பு உள்ளது. இது இதழ்கள் மற்றும் பல்வேறு அளவுகளில் கொடிகள் அடங்கும்.\nஉதவிக்குறிப்பு: முடி அகற்றுதல் மெஹந்தி பயன்பாடு முன் ஒரு நாள் செய்யப்பட வேண்டும். மற்றொரு மாற்று முடி இணைந்து மெஹந்தி இன் வளர்பிறையில் உள்ளது.\nஇந்த மெஹந்தி வடிவமைப்பு விரிவான நினைவூட்டுவதாக உள்ளது கட்டமைப்பு வடிவங்களை நாங்கள் ஒரு பண்டைய முகலாய அரண்மனையில் காண்பீர்கள் என்று. குவிமாடங்கள் மற்றும் பூக்களின் வடிவங்கள் ஒரு அரச வசிக்கும் சிமெண்ட் தூண்கள் ஒரு செதுக்கப்பட்ட வடிவமைப்புகளை ஒத்திருக்கின்றன. இந்த திருமணப்பொருட்களை மெஹந்தி வடிவமைப்புகளை முக்கிய கவனம் சோதிப்பு மற்றும் பிளவு முறை ஒரு திரை சீலை மிகவும் ஒத்ததாக இருக்கிறது இது.\nஉதவிக்குறிப்பு: நகங்களை மற்றும் பாதத்தில் மெஹந்தி பயன்படுத்தப்பட்டவுடன் ஒருமுறை ஏனெனில் மெஹந்தி பயன்பாடு முன் செய்யப்பட வேண்டும், நீர் தொடர்பில் இதுவரை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.\n4. ராஜா மற்றும் ராணி\nதி ராஜா மற்றும் ராணி மையக்கருத்தை திருமண மெஹந்தி டிசைன்களில் பொதுவானது. இந்த வடிவமைப்பு ஒரு ராஜா மற்றும் ராணி முகலாய காலத்தில் இருந்து ஒரு கலைப்படைப்பு நிரூபிக்கும்.\nஉதவிக்குறிப்பு: விரைவில் மெஹந்தி போன்ற (மருதாணி பேஸ்ட்) தொடங்குகிறது உலர்த்து உங்கள் கைகளிலும் கால்களிலும், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஒரு கலவையை முக்கப்பட்டு பருத்தி கம்பளி அதை துடைக்கவும். இது தான் அதனுடைய இடத்தில் மெஹந்தி உயர்த்திப் பிடித்துக்கொண்டு, மேலும் அதன் அரக்கு நிறத்தில் இருள் அதிகரிக்க உதவும்.\nபாருங்கள் 1000+ திருமண மெஹந்தி Pinterest மீது கேலரி வடிவமைப்புகளை. இங்கே கிளிக் செய்யவும் கேலரி காண\nமிகவும் பிடித்த திருமண மெஹந்தி வடிவமைப்புகளை ஒன்று யானை இடம்பெற்றது மையக்கருத்தை. யானை மையக்கருத்தை தனிப்பட்ட மற்றும் மயில் மற்றும் பூ வடிவங்கள் போன்ற பொதுவான வடிவங்கள் வேறுபட்டது.\nஉதவிக்குறிப்பு: மெஹந்தி குறைந்தது விடப்பட வேண்டும் ஆறு மணி நேரம் அனுமதிக்காமல் அது தண்ணீர் ��ரமான பெற. நீங்கள் ஒரு ஒட்டி படத்தின் உதவியுடன் உங்கள் கைகள் மற்றும் கால்களில் முடித்துவிடுவதற்கு இருக்கலாம். மெஹந்தி விண்ணப்பிக்க சிறந்த நேரம் இரவு உள்ளது, நீங்கள் மெஹந்தி பயன்பாடு பிறகு தூங்க செல்ல முடியும் என.\nநேர்த்தியான மற்றும் அதிர்ச்சியூட்டும் மயில் வடிவமைப்பு இந்திய திருமண வடிவமைப்புகளை எல்லா இடங்களிலும் ஏற்கப்பட்ட – பிந்திகளைக் தொடங்கி, lehengas நிச்சயமாக, மெஹந்தி வடிவமைப்புகளை\nஉதவிக்குறிப்பு: உங்கள் மணிக்கட்டுகள் வளைக்கும் தவிர்க்க, விரல்கள், கால் மற்றும் அடி மெஹந்தி வடிவமைப்பு போது இன்னும் ஈரமான.\nசுழற்சி முறை ஒவ்வொரு விரலில் செய்யப்படுகிறது, பனை மற்றும் விரல்களுக்கு இடையே ஒரு காலி இடத்தில் விட்டு. இந்த மெஹந்தி விரும்பும் மணப்பெண் ஆனால் ஒரு குறைந்தபட்ச வடிவில் ஒரு உன்னதமான வடிவமைப்பு ஆகும்.\nஉதவிக்குறிப்பு: குறைந்தது மெஹந்தி நீக்க 6 ஒரு மழுங்கிய கத்தி உதவியுடன் பரப்பிய பின்னால் அல்லது மணி அப்படியே அணைக்கலாம் துலக்குதல். இன்னும் உங்கள் கைகளை சுத்தம் வேண்டாம்.\nதி ஒற்றை மண்டலா வழக்கமாக பல வடிவங்கள் வரையப்படுகின்றன சுற்றி ஒரு தளம் உதவுகிறது என்று ஒரு பெரிய வட்டம் - திருமண மெஹந்தி ஒரு மிகவும் பொதுவான வடிவமைப்பு ஆகும். இதழ்கள் அடிக்கடி பல பரிமாண தோற்றத்தை உருவாக்க அமைக்கப்பட்டுள்ளன.\nஉதவிக்குறிப்பு: பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கைகள் மற்றும் சூடான அடி வைத்து விக்ஸ் வேப்பரப் அல்லது யூக்கலிப்டஸ் எண்ணெய். நீங்கள் ஒரு சூடான பான் சில கிராம்பு வைத்து அவர்களை புகைப்பிடிக்க அனுமதிக்கலாம். பான் மேலே ஒரு சிறிய உயரத்தில் உங்கள் கைகளை பிடித்து. பான் மற்றும் கிராம்புகளின் நறுமணம் இருந்து வெளிப்படும் வெப்பம் மருதாணி நிறம் அதிகரிக்க உதவும்.\nஒரு பிளவு மண்டலா முறை பொதுவாக ஒரு திருமண மெஹந்தி வடிவமைப்பு மைய மையமாக உள்ளது. வடிவமைப்பு ஒரு புறம் வட்ட முறை பாதி ஈடுபடுத்துகிறது, மற்றும் மற்ற பாதி, மறுபுறம், இதனால் அது சமச்சீர் செய்யும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் வேகமாக தளரவும், வேகமாக மெஹந்தி வடிவமைப்பு மறைந்துவிடும்.\nதி வடிவமைக்கப்பட்டு மணிக்கட்டுகள் முறை மணிக்கட்டில் மையமாக கொண்டு ஒரு நவீன தோற்றம், மாறாக பனை விட. இந்த வடிவத்தைக் முக்கிய கவனம் மணிக்கட்டுகள் மீது சிக்கலா�� மற்றும் தடித்த சுற்றுப்பட்டை உள்ளது. மணிக்கட்டுகள் பின்னால் சிறிய மண்டல்ஸ் உங்கள் ஆயுத முற்றிலும் jazzed பார்க்கமுடியவில்லை என்று உறுதி.\nகுறிப்பு: தவிர்க்க தொடர்பு முடிந்தவரை தண்ணீர், உங்கள் திருமண நாள் வரை.\n11. பாரம்பரிய பேட்டர்ன் (சான்ஸ் விரல்)\nஇந்த மிக பாரம்பரிய மெஹந்தி வடிவமைப்பு மற்றும் அதே நேரத்தில், அது தனித்தன்மை வாய்ந்ததாக, பாரம்பரிய இந்திய மெஹந்தி வடிவமைப்பு போலல்லாமல் என்று விரல் உள்ளடக்கியது. இந்த பாணியில், விரல் எந்த வடிவமைப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளன. கருக்கள் மேலும் இரண்டு கைகளையும் பல்வேறு உள்ளன, வடிவமைப்பு மிகவும் தனிப்பட்ட செய்யும். இந்த சிக்கலான இந்திய மெஹந்தி வடிவமைப்பு இரண்டு கைகளையும் வரை நிரப்பும், மணப்பெண் ஆகப் இதனால் இது ஆதர்சமான.\nஉதவிக்குறிப்பு: உடல் மினு, கற்கள், மற்றும் பிந்திகளைக் மேலும் உங்கள் ஆடையின் நிறம் பொருத்த உங்கள் கைகளிலும் கால்களிலும் இடலாம்.\n12. இரண்டு ஒன் மெஹந்தி வடிவமைப்பு\nஇரண்டு ஒன் மெஹந்தி வடிவமைப்பு வடிவியல் வடிவமைப்புகளை உள்ளது என்று ஒரு திருமண மெஹந்தி உள்ளது, வட்டங்களில் போன்ற, வளைவுகள், கோடுகள் மற்றும் squares.This வடிவியல் வடிவமைப்புகளை கொண்ட திருமண மெஹந்தி உள்ளது, வளைவுகள், வட்டங்களில்,\nநீங்கள் இரண்டு மீது வடிவத்தைக் பிரித்துக்கொண்டபோதும், மறுபுறம் ஒரு புறம் மெஹந்தி வடிவமைப்பு பாதி மற்ற பாதி வரைய. நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய இரண்டு கைகள் கொண்டு போது, என்ன வருகிறது பற்றி ஒரு Karva Chauth மெஹந்தி வடிவமைப்பு.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் மெஹந்தி வடிவமைப்பிலும் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலவையை விண்ணப்பிக்க போது என்று தெரியுமா, மற்றும் சாறு வரண்டுபோனால், அது கிட்டத்தட்ட பசை உங்கள் தோல் மெஹந்தி வடிவமைப்பு, உங்கள் தோல் அனைத்து நல்ல நிறம் உறிஞ்சி அனுமதிக்கிறது சாறு மீண்டும் முடியும் 2-3 முறை ஒரே இரவில்.\nசுற்றறிக்கை கருக்கள் பெரிய மெஹந்தி கலை செய்ய, அவர்கள் கலையுணர்வுடனும் எல்லோராலும் உள்ளன. ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும் என்று ஒரு சுத்தமாகவும் வட்டம் பற்றி ஏதோ இருக்கிறது, உண்மையான மெஹந்தி விட்டு மறைய பிறகும் கூட இவ்வாறு வடிவமைப்பு எங்கள் மனதில் நீடிக்கும் அனுமதிக்கிறது.\nகுறிப்பு: பேபி எண்ணெய் பதிலாக தண்ணீர் அல��லது சோப்பு அதை கழுவும் மெஹந்தி ஆஃப் துடை பயன்படுத்த முடியும். தண்ணீர் சலவை பொதுவாக அனைத்து மெஹந்தி கழிவிவிடும்.-. வெறும் விண்ணப்பிக்க குழந்தை எண்ணெய் உலர்ந்த மெஹந்தி மற்றும் மெதுவாக உங்கள் கைகளில் இருந்து மெஹந்தி வடிவமைப்பு சுரண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தடித்த அட்டை பயன்படுத்த.\n14. கோடுகள் மற்றும் வடிவங்கள்\nபறவைகள் மற்றும் மலர்கள் மயக்கும் வடிவமைப்புகளை உருவாக்க தேவைப் படாது – அது உதவியுடன் செய்ய முடியும் கோடுகள் மற்றும் வடிவங்கள் அதே. இணையும் போது, கோடுகள் மற்றும் வடிவங்கள் ஒரு சுவாரஸ்யமான வடிவமைப்பு அமைப்பை உருவாக்க ஒன்றிணைந்தன வந்து. வடிவமைப்பு மைய பகுதியாக செயல்படுவதே யாரும் குறிப்பிட்ட மையக்கருத்தை ஒன்றும் இல்லை என்றாலும், இது ஒரு வசீகரிக்கும் மற்றும் வேண்டப்படும் மெஹந்தி வடிவமைப்பு ஆகும்.\nஉதவிக்குறிப்பு: உங்கள் மெஹந்தி நிறம் படிப்படியாக மறுநாள் மீது கருமையாக. இது பரவாயில்லை அடுத்த 12-மணி நேரம் சோப்பு பயன்படுத்த வேண்டாம் - நீங்கள் கழுவ வேண்டும் என்றால், வடிவமைப்பிலும் எண்ணெய் விண்ணப்பிக்க விரைவில் அதை கழுவ. மேலும், அது காற்றுக்கு வெளிப்படுவதாக என மருதாணி கருமையாக.\n15. சதுரங்க அமைப்பில் பேட்டர்ன்\nதி சோதிப்பு முறை உங்கள் மெஹந்தி வடிவமைப்பு பாப் செய்ய மற்றும் சிக்கலான அமைப்பையோ ஒரு இடைவெளி கொடுக்க ஒரு சிறந்த வழியாகும். இது புத்திசாலித்தனமாக எந்த இடைவெளியும் பூர்த்தி செய்ய பயன்படுத்த முடியும்.\nஉதவிக்குறிப்பு: விண்ணப்பிக்கவும் கடுகு எண்ணெய் நீங்கள் மெஹந்தி விண்ணப்பிக்க பிறகு. அது ஒரு பெரிய வண்ண தூண்டியாகும்.\n16. கொடிகள் மற்றும் இலைகள்\nகொடிகள் மற்றும் இலைகள் மேலும் பெரிய மெஹந்தி வடிவமைப்புகளை செய்ய. அவர்கள் மணப்பெண்ணின் கைகளில் அழகான கலை உருவாக்க இருக்கிறது என்று ஒரு நுட்பமான பாயும் அமைப்பு உள்ளது.\nஉதவிக்குறிப்பு: திருமண மெஹந்தி வடிவமைப்பு தேர்ந்தெடுக்கும் போது, இருவரும் கொண்ட ஒரு வடிவமைப்பு தேர்வு தடித்த மற்றும் மெல்லிய கோடுகள். அடர்ந்த கோடுகள் பொதுவாக ஒரு இருண்ட நிழல் வழிவகுக்கலாம் மெலிந்து வரிகளை ஒரு நிரப்பு செயல்பட முடியாது அல்லது முக்கிய வடிவமைப்பு முக்கியத்துவம் கொடுக்க.\n17. வண்ண மெஹந்தி வடிவமைப்பு\nதி வண்ணமயமான மெஹந்தி முறை வண்ணமயமான மெஹந்தி கலை உருவாக்க மினு மற்றும் கற்கள் அடங்கும். நிறங்கள் உண்மையில் நின்று ஒரு சுவாரஸ்யமான தோற்றம் செய்ய. இந்த ஒரு பாரம்பரிய வடிவமைப்பு இல்லை என்றாலும் கூட, மேலும் பெண்கள் இந்த வண்ண வடிவமைப்பு முயற்சிக்க தொடங்கி உள்ளன.\nஉதவிக்குறிப்பு: மெஹந்தி செய்யப்பட்டிருக்கிறது.நீ வண்ணம் சிறந்ததா நாள் இருக்கும் ஆஃப் தள்ளப்பட்ட. எனவே உங்கள் சிறப்பு நாள் இருந்து பின்னோக்கி வேலை மூலம் உங்கள் வடிவமைப்பு விண்ணப்பிக்க\nதி எல்லை வடிவமைப்பு அடி ஒரு சரியான தேர்வாக இருக்கிறது. வடிவமைப்பு உங்கள் அடி வழிகளில் ஒரு அவுட்லைன் உருவாக்குகிறது, ஒரு எல்லையாக உருவாக்காததற்காக.\nஉதவிக்குறிப்பு: மிக நெருக்கமாக பெறுவது தவிர்க்க குளிரூட்டிகள் அது மெஹந்தி உலரும் நேரம் hastens போன்ற.\nசில நேரங்களில், மெஹந்தி வடிவமைப்புகளை பொருந்தும் மற்றும் சமச்சீர் வடிவங்கள் கொண்ட நிரப்பப்படும் தேவையில்லை. அழகு ஒரு தனித்துவத்தை உள்ள பொய் முடியும் சமச்சீரற்ற கொடியின் வடிவமைப்புகளை மற்றும் பூ வடிவங்கள் அனைத்து கைகளில் கொண்டு முறை.\nஉதவிக்குறிப்பு: உறை முதல் பயன்பாடு பிறகு உங்கள் கூம்புகள். இந்த மெஹந்தி கூம்பு கூட இரண்டாவது பயன்பாடு நீடிக்கும் என்று உறுதி செய்வோம்\n20. குறிப்புகள் மற்றும் cuffs\nஇந்த குறிப்புகள் மற்றும் மணிக்கட்டுகள் தோற்றம் மணிக்கட்டுகள் மீது விரிவான விவரங்கள் மணப்பெண்ணின் விரல் மீது குறைந்தபட்ச வடிவமைப்பு மற்றும் கொண்டுள்ளது. உள்ளங்கையில் அனைத்து அவர்கள் மீது வரையப்பட்ட ஒரு எளிய வடிவமைப்பு அல்லது யாரும் இருக்கலாம். இந்த நவீன முறை கட்டடக்கலை மற்றும் மலர் உத்வேகம் ஒரு கலவை மூலம் imultime. அது அவள் வளையல்கள் அணிந்து போல் மணமகனும் கைகளில் தோற்றத்தை உண்டாக்கும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா தோல் நட்பு பசை உங்கள் திருமண மெஹந்தி வடிவமைப்பு அலங்கரித்துக் கொள்வதே Rhinestone மற்றும் மினு ஒட்டிக்கொள்கின்றன. முயற்சித்த மஞ்சள் பேஸ்ட்\n21. லேசி மலர் வடிவமைப்பு\nமலர்கள் உலகளவில் இயல்பையும் பொழிப்புரையாகஇருக்கிறார் கருதப்படுகின்றன. தி லேசி மலர் வடிவமைப்பு மிகவும் பிரபலமான மருதாணி டிசைன்களில் ஒன்றாக விளங்குகிறது'என்று. திருமண கைகளில் பூக்கள், தங்கள�� ஆழமான ஆரஞ்சு சிவப்பு மெஹந்தி கறை கொண்டு, முடியும் வாவ் தங்கள் எளிய இன்னும் அழகாக வடிவமைப்பு உங்களுக்கு.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் மெஹந்தி வடிவமைப்பு போர்த்தி அது ஒரு பணக்கார மற்றும் கருமையான வண்ணத்தை அளிக்கும் தெரியுமா நீங்கள் பயன்படுத்த முடியும் மருத்துவம் பேப்பர் டேப்பை மெதுவாக மெஹந்தி சரிசெய்யும் (கலைஞர் கேட்க அல்லது நீங்கள் அதை நீங்களே போர்த்தி வடிவமைப்பு கெடுக்க முடியவில்லை, ஏனெனில் மற்றொருவர் செய்வது வேண்டும்).அது ஒரு பணக்கார மற்றும் இருண்ட நிறம் கொடுக்கிறது போன்ற பல மருதாணி போர்த்தி பரிந்துரைக்கும். நீங்கள் செய்ய முடியும் போது உங்களை போர்த்தி, ஆனால் வடிவமைப்பு கெடுவதை ஒரு ஆபத்து உள்ளது. அதை நீங்கள் அவ்வாறு செய்ய அல்லது யாரோ வேண்டும் கலைஞர் கேட்க சிறந்த வேறு அவளை மேற்பார்வையின் கீழ் அதை செய்ய உள்ளது. நீங்கள் மெதுவாக மெஹந்தி சரிசெய்யும் மருத்துவ பேப்பர் டேப்பை பயன்படுத்த முடியும்.\nஇந்திய பிரைடல் அங்கியை டிசைன்ஸ் – 21 பாணிகள் மற்றும் மேலும்\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்17 இந்திய பெண் கூல் ஆணி கலை டிசைன்ஸ்\nஅடுத்த கட்டுரைநிச்சயிக்கப்பட்ட திருமணம் பால்ட் ஆண்கள் பெண்கள் பிடிக்கிறீர்கள்\nதிருமண சிறந்த வயது என்ன\nபுத்த திருமண வழக்கங்கள் – கம்ப்ளீட் கைட்\nஇந்தியாவில் குழந்தை திருமண – நீங்கள் இந்த தீய நிறுத்த வேண்டும் என்பதை அறியவும் வேண்டும் என்ன\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/diabetic-foot-ulcer", "date_download": "2019-06-26T00:04:16Z", "digest": "sha1:HOL6WZ4IODX5CXGSRTYW67A2AK4RJBOS", "length": 18401, "nlines": 176, "source_domain": "www.myupchar.com", "title": "நீரிழிவு கால் புண்கள்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Diabetic Foot Ulcer in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nநீரிழிவு கால் புண்கள் என்றால் என்ன\nநீரிழிவு கால் புண்கள் என்பது பொதுவாக இருந்தாலும் பெரும் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாகும். வழக்கமாக, புண்கள் குணமடைதல் என்பது செல்லுல்புற அணியை படிப்படியாக சரிசெய்யக்கூடிய செயல்முறையே. இருப்பினும், சில நோய்கள், புண்கள் குணமடைவதற்கான இயற்கை செயல்முறையில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இக்காரணங்கள் புண்கள் குணமடையும் காலம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றது. ஆரோக்கியமான கிரானுலேஷன் (மீளுருவாக்கம்) திசுக்களின் உருவாக்கத்தில் இடையூறு ஏற்படுத்தி குணப்படுத்தும் செயல்முறையை தாமதப்படுத்துவதால் நீரிழிவு நோயும் இடையூறு ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது.\nஇதன் முக்கியமான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் யாவை\nநீரிழிவு கால் புண் நோய் எப்போதுமே வலி ஏற்படுத்தக்கூடியதல்ல. இதில் சம்மந்தப்பட்டிருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒருவரால் வலியை உணரமுடியும். இது மோசமான நிலையென்பதால் இதற்கான சிகிச்சையை உடனே ஆரம்பித்தல் அவசியம். நீரிழிவு புண் தடிமனான தோலில் எல்லையுடன் கூடிய சிகப்பு பள்ளம் போன்று காட்சியளிக்கும். மோசமான கேஸ்களில், இந்த சிவப்பு பள்ளம் அடிப்படை தசைநாண்கள் மற்றும் எலும்புகள் வரை மிகவும் ஆழமாக செல்லக்கூடியது. அழற்சியின் காரணமாக வீக்கம், வெப்பத்தன்மை மற்றும் வலி போன்றவைகள் ஏற்படலாம். இறுதி நிலைகளில், திரவ வெளியேற்றம், துர்நாற்றம், மற்றும் நிறம் மாறிய கிரானுலேஷன் திசு ஆகியவைகள் காணப்படலாம்.\nஇதன் முக்கியமான காரணங்கள் என்ன\nஇன்சுலின் பயன்படுத்தும் நோயாளிகளின் மத்தியிலேயே நீரிழிவு கால் புண்கள் பெரும்பான்மையாக காணப்படும். அதிக எடைகொண்டிருத்தல், புகையிலை பயன்படுத்துதல், மது உட்கொள்தல் போன்ற ஆபத்து விளைவிக்கும் செயல்கள் நீரிழி நோயை மேலும் மோசமடைய செய்யும். சில சாமியங்களில் புண் ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்ட இடம் மறத்து போகும் காரணத்தால் அதை கவனிக்காமல் இருக்கலாம். இந்த இடங்களில் ஏற்படும் ரத்த ஓட்டமின்மை இந்நிலைய�� மேலும் மோசமடைய செய்கிறது.\nஆரம்பகட்டத்தில் சிறிய புண் போன்று தொடங்கக்கூடிய இந்நோய், பொதுவாக உணர்ச்சியின்மை காரணமாக கவனிக்காமல் விடுவதாலேயே ஆழமான நீரிழிவு நோயாக உருவெடுக்கிறது. அதிக காலத்திற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டு விடுவதன் விளைவால் மேலும் இந்த புண்களில் தொற்றுகள் உருவாகி சீழ் (கட்டி) உருவாகும். இந்த கட்டி ஒஸ்டியோமெலலிஸ் எனும் எலும்பு தொற்றுக்கு வழிவகுக்கூடியது. மேலும் ஏற்படும் சிகிச்சை தாமதம் பாதிக்கப்பட்ட பகுதி அழுகுவதற்கு காரணமாகிவிடும், அதாவது அந்த கால் பாகத்தை துண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\nஇதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை\nபொதுவாக, மருத்துவர்கள் நீரிழிவு கால் புண் கண்டறிதளுக்கு பரிசோதனை மேற்கொள்வர். உங்கள் மருத்துவர் உங்களின் இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் உங்கள் பாதத்தின் அழுத்த புள்ளிகளை பரிசோதனை செய்ய நீங்கள் நடக்கும் பாங்கை கவனிக்கக்கூடும், கால்களின் அனிச்சை திறன் மற்றும் உணர்ச்சி திறன்களை பரிசோதிக்க நேரிடும்.\nஉங்கள் மருத்துவர் பின்வரும் சோதனைகளை அறிவுறுத்தலாம்:\nஎம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன்.\nசர்க்கரை அளவின் கடுமையான கட்டுப்படுத்துதலே நீரிழிவு கால் புண் நோய் நிவாரணத்திற்கான முதல் படியாகும். இதன் சிகிச்சைக்கான முக்கியமான நோக்கம் விரைவான நிவாரணத்தை வழங்குதல், ஏனெனில் இது காயத்தில் ஏற்படக்கூடும் தொற்றின் வாய்ப்புகளை குறைக்கும். பல்வேறு சிகிச்சை முறைகள், இந்த புண்கள் மீது ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தை விடுவித்து இறந்த செல்களையும் நீக்க பயன்படுகிறது. இந்த புண்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க நன்றாக துணியோ அல்லது பருத்தியினைக் கொண்டோ மூடியிருக்க வேண்டும்.\nநீரழிவு கால் புண் நோயின் மற்ற சிகிச்சை முறைகள்:\nஎதிர்மறை அழுத்தம் காயம் சிகிச்சை.\nகுறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அழுகிய திசுக்களின் மறுசீரமைப்பு.\nநோய்த்தொற்றை கட்டுப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்தல்.\nநீரிழிவு கால் புண்கள் க்கான மருந்துகள்\nநீரிழிவு கால் புண்கள் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/lorry-accident-over-road-rimcctv-video-released", "date_download": "2019-06-26T00:53:30Z", "digest": "sha1:EXAYOTMNG4EBI3FDHBYXFYXHSIHP2IQJ", "length": 10141, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "சாலையோரம் நின்றிருந்தவர் மீது கவிழ்ந்த சரக்கு லாரி! சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி | lorry accident over on the road rim...cctv video released | nakkheeran", "raw_content": "\nசாலையோரம் நின்றிருந்தவர் மீது கவிழ்ந்த சரக்கு லாரி சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி\nஈரோட்டை அடுத்த சத்தியமங்கலத்தில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவர் மீது அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையிலிருந்து அட்டை பாரம் ஏற்றிக்கொண்டு பவானி சாகர் காகித ஆலைக்கு சென்ற லாரி வரும் வழியில் ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் பஸ் நிறுத்தத்தின் திருப்பத்தில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த பழனிசாமி என்பவர் மீது அதிவேகத்தில் சென்று கவிழ்ந்தது. இதைக்கண்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பழனிசாமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆகினும் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவர் மீது சரக்கு லாரி பாரம் தாங்காமல் சாலைவளைவில் தடுமாறி கவிழ்ந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபத்திரிகையாளர்களை தாக்கிய எம்.எல்.ஏ. மகன் கிரிமினல் வழக்கு பதிவு...\nபத்திரிகையாளர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ. மகன்...\nராமாயண கதாகாலட்சேபம் நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழப்பு\nமகளுடன் சாலையோரம் நடந்துசென்ற ஆசிரியர் லாரி மோதி பரிதாப ��லி... ஓட்டுநர் கைது\nகல்விக்கொள்கை வரைவு அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்... மாணவர்கள் கைது\nநஞ்சில்லா உணவுக்கு நாட்டுக்காய்கனி மாடித்தோட்டமே சிறந்தது...\nபுதுச்சேரியில் பராமரிப்பின்றி பாழடைந்து வரும் பாரதியார் இல்லம்\nமண் அள்ளுவதை தடுத்த அதிகாரியை தாக்கிய நபர்கள்\nபடபிடிப்பு தளத்தில் பெண்கள் ஓய்வறையில் ஸ்பை கேமரா... அதிர்ச்சியில் படக்குழு...\n‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nசமோசா கடைக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸால் பரபரப்பு\nதமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு\nதங்க தமிழ்ச்செல்வனின் மாற்றத்திற்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/06/3.html", "date_download": "2019-06-26T00:09:03Z", "digest": "sha1:S23BCPFS3WG64CIFZE2ZAMPIRK5HX7NU", "length": 27025, "nlines": 215, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ! (பகுதி - 3)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் \nசென்ற வாரம் சேலம் மாம்பழம் (பகுதி - 1), (பகுதி - 2) பகுதிகளை படித்தவர்கள் நாக்கு ஊற ஊற படித்தேன் என்று சொன்னபோது சந்தோசமாக இருந்தது. இந்த வாரத்தில் மாம்பழத்தை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் வாருங்கள் (பகுதி - 1), (பகுதி - 2) பகுதிகளை படித்தவர்கள் நாக்கு ஊற ஊற படித்தேன் என்று சொன்னபோது சந்தோசமாக இருந்தது. இந்த வாரத்தில் மாம்பழத்தை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் வாருங்கள் மாங்காய் நன்கு முற்றியதன் அடையாளம், அதன் நிறம் பச்சையிலிருந்து மஞ்சள் நிறமாவதாகும். பழத்தின் சதையும் உள்ளிருந்து வெளியாக மஞ்சளாக மாறும். முழுதாகப் பழுக்காமல் பாதியளவு மஞ்சளாக இருக்கும்போதே இவை அறுவடை செய்யப்படுகின்றன. பழங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே கையாலோ, நீண்ட கழியின் நுனியில் பொருத்திய க���்தியாலோ பறிக்கப்படுகின்றன. பழங்கள் கீழே விழாதவாறு ஒரு பையில் சேமிக்கப்படுகின்றன. ஏற்றுமதிக்கான மங்காய்கள் நான்கு அங்குலம் காம்பு விட்டு பறிக்கப் படுகின்றன. இது பழத்தின் மேல் மாம்பால் கறை படுவதைத் தவிர்க்கிறது. பழுக்கும் முன்பு இது மிகவும் புளிப்பாக இருந்து, பழுத்த பின் மிகவும் இனிப்பாக இருப்பதை இயற்கையின் அதிசயம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது \nமாம்பழமாம் மாம்பழம்........ கடல்பயணங்கள் மாம்பழம் \nமாம்பழம் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று என்றேனும் யோசித்தது உண்டா, அது எப்படி புளிப்பான மாங்காய் ருசியான மாம்பழமாக மாறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா மஞ்சள் என்ற கருத்து மாமரத்தின் பல உறுப்புக்களில் தொடர்ந்தே வருகிறது. பூக்களில் இருந்து நீராவி மூலம் வடித்தெடுத்தால், 0.04% அளவில் பழுப்பு மஞ்சள் நிறத் தைலம் ஒன்றை எடுக்கலாமாம். துளிர் இலைகளில் அசுகார்பிக் காடி என்னும் சி உயிரூட்டு (ascorbic acid - Vitamin C) அதிகமாக உள்ளது. அசுகார்பிக் காடியும் மஞ்சள் நிறமானதேமஞ்சள் என்ற கருத்து மாமரத்தின் பல உறுப்புக்களில் தொடர்ந்தே வருகிறது. பூக்களில் இருந்து நீராவி மூலம் வடித்தெடுத்தால், 0.04% அளவில் பழுப்பு மஞ்சள் நிறத் தைலம் ஒன்றை எடுக்கலாமாம். துளிர் இலைகளில் அசுகார்பிக் காடி என்னும் சி உயிரூட்டு (ascorbic acid - Vitamin C) அதிகமாக உள்ளது. அசுகார்பிக் காடியும் மஞ்சள் நிறமானதே. முதிர்ந்த இலைகளில் மாங்கிவெரின் (mangiferin) என்ற குளுகொசைடு (glucoside) உள்ளது. மாங்காய் ஊறுகாயில் சிட்ரிக் காடி அதிகம் உள்ளது. (இதுவும் வெளிர் மஞ்சளே.) அறுவடையின் போது காய்களில் இருக்கும் காடித் தன்மை, பழுத்த பின்பு பெரிதும் குறைந்து விடுகிறது. அதே போல அசுகார்பிக் காடியும் குறைந்து விடுகிறது. பழத்தில் இருக்கும் மொத்தச் சருக்கரையும் பழுத்தபின் கூடுகிறது. (அதிலும் இனிப்புச் சருக்கரை - sucrose - அதிகரித்தால் சுவை மிகவும் அதிகமாகவே கிடைக்கும்.) மாம்பழத் தோலியில் இருக்கும் குருத்திய வண்ணங்களும் (carotenoid pigments) பழுக்கும் போது அதிகரிக்கும். மாங்காயில் சி உயிரூட்டும் (vitamin C), அது பழுக்கும் போது குருத்தியமும் (carotene) நிறைந்திருக்கின்றன. நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகளில், மாம்பழமும் குருக் கிழங்கும் (carrot) குருத்திய (carotene) வண்ணங்களைத் தேக்கி வைத்திருப்பதால், மிகுந்த அழகுத் தோற்���ம் காட்டுகின்றன. இந்தக் குருத்தியங்கள் பல வேறுபாடுகளுடன் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர்ந்த நரங்கை (orange) நிறம் வரை தோற்றம் காட்டுகின்றன. [பீட்டாக் குருத்தியம் - beta carotene - 30 நுல்லியன் கீழ்ப் பங்கு (நு.கீ.ப. parts per million) இருந்தாலே மஞ்சள் நிறம் ஏற்பட்டுவிடும்; கனிந்த மாம்பழத்தில் இது உண்டு. (நன்றி : வளவு வலைப்பூ )\nமாம்பழம் பழுக்க வைக்கும் இடம் \nஇப்படி நிறைய நிறைய இடம்.... இப்படி இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை \nசரி, வீட்டில் என்றால் மாங்காய்களை அரிசியில் ஊற போட்டும், வைக்கோலில் போர்த்தியும் பழுக்க வைப்போம், இப்படி பெரிய அளவில் கிடைக்கும் மாங்காய்களை பழுக்க வைப்பது எப்படி ஒரு டன் அளவுக்கு மாங்காய்களை பறித்து, நன்கு காய வைத்து, 16க்கு 10 அளவிலான சிறிய அறையில் போட்டு பூட்டி வைக்கின்றனர். அறைக்குள் துளிக்கூட காற்றுப் போகாத அளவுக்கு கதவின் சாவித்துவாரத்தைக்கூட அடைத்து விடுகிறார்கள். பின்னர், ஒரு பிளாஸ்டிக் வாளியில் 5 லிட்டர் நல்ல தண்ணீரில் 50 மில்லி எத்திரால் திரவம், சோடியம் பைராக்சிட் மாத்திரை 10 கலந்து, மாங்காய்களுக்கு நடுவே வைத்து விடுவார்கள். வாளியில் இருந்து கிளம்பும் வெப்பம் காரணமாக, உள்ளே இருக்கும் மாங்காய்கள் ஒன்றரை நாளில் முழுமையாக பழுத்து கண்ணைப்பறிக்கிற கலர் கொடுத்துவிடும். இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்கள் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்துவது இல்லை.\nஎத்திலீன் வாளியில் போட்டு, பேன் ஆன் செய்து விடுவார்கள்.\nசும்மா சிரிச்சாலும், எத்திலீன் வாசத்தில் இருந்ததால் இரண்டு நாளுக்கு உடம்புக்கு வந்திடுச்சு.....டாக்டர் பீஸ் அனுப்பிடுங்க \nகார்பைடு மூலம் பழுக்க வைப்பது என்பது மாங்காய்களை டிரேயில் அடுக்கி, அதன் கீழ் ஒரு பொட்டலத்தில் கால்சியம் கார்பைடு கல் வைத்து மடித்து வைக்கின்றனர். கால்சியம் கார்பைடு கல் ஆவியாகி மாங்காய்களின் நிறத்தை மாற்றி, பழங்களை போல் தோற்றமளிக்க செய்கிறது இது ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் நடப்பதால் லாபத்திற்கு ஆசைப்பட்டு வியாபாரிகளும் / இடை தரகர்களும் செய்கின்றனர். இவை பார்ப்பதற்கு பழங்களை போல் இருப்பதால், அவற்றை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்டால் அஜீரணம், வயிறு உப்புசம், வயிற்று போக்கு, வாந்தி வரும் உணர்வு ஆகியவை ஏற்படும்.\nகல்சியம் கார்பைடு தொழிற்சாலைகளில் மின்வில் உலை மூலம் கல்சியம் ஒக்சைடு (நீறாத சுண்ணாம்பு) மற்றும் கரிமத்தை 2000°C வெப்பநிலையில் சூடாக்குவதால் பெறப்படுகின்றது. இம்முறை 1888ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. CaO + 3 C → CaC2 + CO. சாதாரண தீயால் இவ்வெப்ப நிலையை அடைய முடியாததால் காரீய மின்வாய்களுடைய மின்வில் உலை கல்சியம் கார்பைட்டு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இம்முறையில் பெறப்படும் கலவையில் 80% கல்சியம் கார்பைட்டு அடங்கியிருக்கும். இவ்வாறு பெறப்படுவதை நொறுக்கி அதன் கல்சியம் கார்பைட்டு அளவை ஒரு மாதிரியுடன் நீரைக் கலப்பதன் மூலம் துணிவர். நீருடன் தாக்கமடையும் போது உருவாக்கப்படும் அசிட்டலீன் வாயுவின் கனவளவைக் கொண்டு இது அளவிடப்படும்.\nஇதுதான் கார்பைடு பொடி, இதைதான் மாங்காய் இடையே வைப்பார்கள் \nஇதன் வழியேதான் காற்றை சுதபடுதுவார்கல்.\nசுமார் எவ்வளவு மாங்காய்கள் இருக்கும்..... கணக்கு போடுங்களேன் \nஇந்த வாளியில்தான் எத்திலீன் இருக்கும் \nமாங்காய்...... மாம்பழமாக மாறும் இடம் \nவண்டு புகுந்த மாம்பழம் சுவையாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா இன்று விளைச்சலுக்காக பூச்சி மருந்துகளை தெளித்து பழங்களையும் நஞ்சாக்குகின்றொம். இதை மனிதர்களாகிய நாம் முகர்ந்து பார்த்து தெரிந்துக்கொள்ள முடியாது, ஆனால் பூச்சிகள் அதை அறியும். இயற்கையான மாம்பழங்களை அது விரும்பி உண்ணும், ருசி என்பது பூச்சிகளை அதை மயங்க செய்து மாம்பழங்களை துளைத்து சென்று உண்டு இறக்கும். மனிதர்களுக்கு இயற்கையாய் பழுத்த மாம்பழத்தின் ருசிக்கும், பூச்சி மருந்துக்களினால் பழுக்க வைக்கப்படும் மாம்பழத்தின் ருசிக்கும் வித்யாசம் கண்டு பிடிக்க முடியாது, ஆனால் வண்டுகளுக்கு தெரியும்..... அதன் முழு ருசி இன்று விளைச்சலுக்காக பூச்சி மருந்துகளை தெளித்து பழங்களையும் நஞ்சாக்குகின்றொம். இதை மனிதர்களாகிய நாம் முகர்ந்து பார்த்து தெரிந்துக்கொள்ள முடியாது, ஆனால் பூச்சிகள் அதை அறியும். இயற்கையான மாம்பழங்களை அது விரும்பி உண்ணும், ருசி என்பது பூச்சிகளை அதை மயங்க செய்து மாம்பழங்களை துளைத்து சென்று உண்டு இறக்கும். மனிதர்களுக்கு இயற்கையாய் பழுத்த மாம்பழத்தின் ருசிக்கும், பூச்சி மருந்துக்களினால் பழுக்க வைக்க��்படும் மாம்பழத்தின் ருசிக்கும் வித்யாசம் கண்டு பிடிக்க முடியாது, ஆனால் வண்டுகளுக்கு தெரியும்..... அதன் முழு ருசி அடுத்த முறை வண்டு துளைத்த மாம்பழத்தை சுவைத்து பாருங்களேன்......\nஇவ்வாறு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை நன்கு நீராவி மூலம் கழுவுகின்றனர். ஊறுகாய் போடும்போது சுடு தண்ணீரில் கழுவப்படும் மாங்காய்கள், ஏன் மாம்பழம் ஆனவுடன் இப்படி நீராவியாலும் கழுவப்படுகிறது என்று கேட்டதற்கு..... மாங்காய்களில் உப்பும், மிளகாய் பொடியும் சேர்ப்பதால் ஏதேனும் கெட்டு போனால் உடனடியாக தெரிந்துவிடும் என்றும், மாம்பழ கூழ் செய்யும்போது இப்படி கெடுவது தெரியாது என்றனர். கம்பெனிக்கு பின்னே ஒரு பெரிய உலையில் விறகை கொண்டு எரித்து நீராவியை எடுக்கின்றனர். விறகை பார்த்தால் மலைப்பாக இருந்தது \nஇது சிறு பகுதி விறகுதான்..... இன்னும் நிறைய இருந்தது. இதை வைத்துதான் நீராவி தயாரிக்கின்றனர்.\nசரி, மாம்பழத்தை கழுவியாகிவிட்டது. அடுத்து என்ன செய்ய போகிறார்கள். எவ்வளவு மாம்பழ கூழ் கிடைக்கும், அதை எப்படி ஏற்றுமதி செய்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்போமா. ஒரு மாம்பழம் சாப்பிட்டாலே திகட்டும் நமக்கு ஒரு மாம்பழ மலையை காண்பித்தால் எப்படி இருக்கும்...... அடுத்த வாரம் வரை சற்று பொறுங்களேன் \n//சும்மா சிரிச்சாலும், எத்திலீன் வாசத்தில் இருந்ததால் இரண்டு நாளுக்கு உடம்புக்கு வந்திடுச்சு//\nஇதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா\nதிண்டுக்கல் தனபாலன் June 3, 2014 at 8:55 AM\nருசி இல் இருந்து தொழில் நுட்பம் வரை அள்ளி தருகிறாரே, அருமை\nமாம்பழங்களின் முன்னால் உங்களைப் பார்த்தால் ,மாம்பழக் கன்னம் என்பதுதான் ஞாபகம் வருகிறது \nடாக்டர் பீசுலாம் கிடையாது. ஓட்டும், கமெண்டும் மட்டும்தான்\nகரந்தை ஜெயக்குமார் June 3, 2014 at 6:50 PM\nஇயற்கையாக பழுத்த பழத்தில் இருக்கும் சுவை இப்படி கெமிக்கல் கலந்தால் வருவதில்லை. வண்டு துளைத்த மாம்பழத்தின் சுவை ஓஹோ சொல்ல வைக்குமே\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \n���லவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஇன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும். இத...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை - நம்ம நாட்டு பர்கர் \nசோலை டாக்கீஸ் - ஜலதரங்கம் \nசாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 2...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ( நிறைவு பகுதி - 4)...\nஅறுசுவை - Half மசாலா தோசை, பெங்களுரு\nசிறுபிள்ளையாவோம் - கடல் மணல் விளையாட்டுக்கள் \nசாகச பயணம் - ஸ்பீட் போட் பயணம் \n - பல் குத்தும் குச்சி\nஅறுசுவை (சமஸ்) - வெள்ளையப்பம், கோபி ஐயங்கார் கடை\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் \nஅறுசுவை - பிங்க்பெர்ரி தயிர்கிரீம், பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497244/amp", "date_download": "2019-06-26T00:19:23Z", "digest": "sha1:7W6XSIPSYMEHCBE3OXCK2XPPK6G2UBBL", "length": 9274, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "The ban on public transport in Jammu and Kashmir has been canceled since May 27 | ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை வரும் 27ம் தேதி முதல் நீக்கம் | Dinakaran", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை வரும் 27ம் தேதி முதல் நீக்கம்\nஸ்ரீநகர்: ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், வாரம் ஒருமுறை பொதுமக்களின் போக்குவரத்துக்கு விதிக்கபட்டுள்ள தடை வரும் 27ம் தேதி முதல் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரின் வாகனத்தைக் குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர்.\nஇதையடுத்து பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் செல்லும் நேரத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களின் வாகன போக்குவரத்திற்கு, வாரத்���ில் 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி புதன் மற்றும் ஞாயிற்று கிழமை பகல் முழுவதும் அமலில் இருந்து வந்த தடை கடந்த 7ஆம் தேதி, வாரம் 1 நாள் மட்டும் என குறைக்கப்பட்டது. அதன்படி ஞாயிற்று கிழமை மட்டுமே பொது மக்களின் போக்குவரத்துக்கு தடை நீடித்து வருகின்றது. இந்த தடையும் வரும் 27ஆம் தேதி முதல் நீக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசுதந்திரத்துக்கு பின் மானியமின்றி 2 லட்சம் பேர் ஹஜ் பயணம்: மத்திய அமைச்சர் நக்வி தகவல்\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\nஎமர்ஜென்சியை எதிர்த்தவர்களை வணங்குகிறேன்: டிவிட்டரில் பிரதமர் கருத்து\nகுஜராத் மாநிலங்களவை தேர்தல் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மனு தாக்கல்\nமகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி எம்.பி. நடிகை நவ்நீத் கவுர் பாஜ.வில் சேர திட்டம்: அமித் ஷாவை சந்தித்து பேசினார்\nலவசாவின் அதிருப்தி குறித்த தகவலை வெளியிட ஆணையம் மறுப்பு\nஅக்.1 முதல் பெட்டி மதுக்கடைகள் மூட வேண்டும் நெடுஞ்சாலையையொட்டி மதுக்கடை இருக்கக்கூடாது: ஆந்திர எஸ்பிக்கள் மாநாட்டில் முதல்வர் உத்தரவு\nபொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு 25 ஆயிரம் அபராதம்\n200 கோடியில் ஆடம்பர திருமணம் ஆலி மலைப்பகுதியில் குவிந்த குப்பை மலை: உத்தரகாண்டில் சர்ச்சை\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு\nயுஜிசி அறிவிப்பால் மீண்டும் குழப்பம் பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம்: அரசு மறுத்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியிடுவதா\nஎமர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம்: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம்: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு\nமத்திய ஆயுதப் படைகளில் 84,000 காலி பணியிடங்கள்: மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்\nஏற்கனவே நான்கு பேரை திருமணம் செய்தவர் 5வது திருமணம் செய்ய ��ுயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்: நாசிக் மாவட்டத்தில் சம்பவம்\nஜனாதிபதி உரை மீது பிரதமர் மோடி பேச்சு ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும்: காங்கிரஸ் மீது சரமாரி தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/935638/amp", "date_download": "2019-06-25T23:37:14Z", "digest": "sha1:Q2MB5HVDYFCZPXCP64WX3XTKQEFDFJNP", "length": 7963, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nலால்குடி, மே 22: லால்குடியை அடுத்த கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் பெட்டிக்கடை, மளிகைக்கடை, பூக்கடை, இறைச்சி கடைகள், மருந்து கடைகள், ஜவுளிக்கடைகள் மற்றும் இதர வணிக வளாங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தடுக்கும் வகையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து உபயோகம் செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர். மேலும் பேரூராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் மற்றும் கைப்பம்பு மூலம் குடிநீரை உறிஞ்சி எடுப்பதை தடை செய்ய அனைத்து வீடுகளிலும் கடைகளிலும் சோதனை செய்தனர்.\nகூட்டுறவு பால் சேமிப்பு நிலையம் துவக்க விழா\nபடிப்போடு அயல்நாட்டு மொழிகளை கற்றால் வேலை உறுதி பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அறிவுரை\nசட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய மோட்டார்கள் பறிமுதல்\nபிரசாத ஸ்டாலுக்கு கட்டிய டெபாசிட் தொகையை பெற வந்தவர் மீது தாக்குதல்\nதுறையூர் புறவழிச்சாலையில் இரு புறமும் வேகத்தடை அமைக்க கோரிக்கை\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்\nபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க வேண்டும். மக்கள் குறைதீர் கூட்டம்\nமழைபெய்ய வேண்டி மாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு\n28ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nலால்குடி அருகே டாஸ்மாக் காவலாளி கொலை வழக்கில் 3 வாலிபர் கைது\nரூ.12 லட்சம் மதிப்பில் 40 பேருக்கு நலத்திட்ட உதவி தொட்டியம் ஒன்றியம் கோடியம்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்\nநெசவாளர் பெண்கள் மேம்பாட்டு இயக்கம் மனு பயிர்காப்பீட்டு நிவாரண தொகைகேட்டு கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nவறட்சியால் மொட்டையான தென்னை மரங்கள் மின்கம்பியில் சிக்கி மயில் பலி\nகருணை அடிப்படையில் வேலை கிடைப்பதில் தாமதம் இரட்டை கொலையில் இறந்தவரின் மனைவி திடீர் தர்ணா போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nதிருச்சியில் மைனர் பெண்ணை ஏமாற்றி மணம் முடித்த லோடுமேன் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.59.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் 5 பேரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை\nமுசிறி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்\nபல்கலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅகற்றப்பட்ட கடைகளை மீண்டும் வைக்க அனுமதி கேட்டு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தரைக்கடை வியாபாரிகள் தர்ணா\nமத்திய மண்டல 4 இன்ஸ்பெக்டர்கள் திருச்சிக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:22:17Z", "digest": "sha1:WQXETI46CRMJWN3H4OS5WK3Y7OE23FLE", "length": 5168, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜிமி ஹென்றிக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜிமி ஹென்றிக்ஸ் (Jimi Hendrix) எனப்படும் ஜேம்ஸ் மார்ஷல் ஹென்றிக்ஸ் (James Marshall Hendrix, நவம்பர் 27, 1942 – செப்டெம்பர் 18, 1970) ஒரு அமெரிக்க கிட்டார் கலைஞரும், பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். இவரது கிட்டார் வாசிப்பு ராக் இசையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துயது. ஐரோப்பாவில் இவ்ருக்குக் கிடைத்த தொடக்க வெற்றிகளுக்குப் பின்னர் 1967 ஆம் ஆண்டில் மான்டரி பாப் விழாவில் இடம்பெற்ற இவரது நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர் அமெரிக்காவிலும் பெரும் புகழ் பெற்றார். 1969 இன் வூட்ஸ்டாக் விழாவிலும் (Woodstock Festival) இவருக்கு முக்கிய இடம் கிடைத்தது.\nபெப்ரவரி 18, 1969ல் ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வில் ஹென்றிக்ஸ்.\nஇஐக் கலைஞர், பாடலாசிரியர், producer\nஹென்றிக்ஸ், உருத்திரிபுப் பெருக்கியுடனான (overdriven amplifiers) கிட்டார் பின்னூட்ட (guitar feedback) நுட்பத்தை மேம்படுத்துவதற்கு உதவினார். இவர் புளூஸ் இசைக் கலைஞர்களான பி. பி. கிங், மடி வாட்டர்ஸ், ஹவ்லின் வூல்ஃப், ஆல்பர்ட் கிங், எல்மோர் ஜேம்ஸ் ஆகியோரிதும், ரிதம் அண்ட் புளூஸ் இசையினதும், சோல் கிட்டார் கலைஞர்களான கர்ட்டிஸ் மேஃபீல்ட், ஸ்டீவ் குரொப்பர் ஆகியோரினதும், ஓரளவு நவீன ஜாஸ் இசையினதும் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார். கார்லோஸ் சன்டானா, ஹென்றிக்சின் இசையில் தாயக அமெரிக்கப் பாரம்பரியத்தின் தாக்கம் இருக்கக்கூடும் எனக் கருதினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-06-25T23:57:43Z", "digest": "sha1:BEK3V2WLNMTYIYNEIBPJDJZL7RTOU6TK", "length": 4870, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "பாரதிராஜா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n‘கட்டம் கட்டப்படும் விஷால்’ – களத்தில் இறங்கிய பாரதிராஜா \nஇயக்குனர் சங்கர் தலைவர் ஆனார் பாரதிராஜா…\nவில்லனாகும் இயக்குனர் இமயம் பாரதிராஜா\nகங்கை நதிக்கரையில் வழிபட்ட கங்கை அமரன்\nஇலங்கையில் நிருபர்களிடம் கொதித்தெழுந்த பாரதிராஜா\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nஓம் திரைப்படம் டெக்னிக்கல் வேலைகள் முடிந்தது- துள்ளிக்குதித்த பாரதிராஜா\nபயணம் 40- ராதிகாவின் 40 ஆண்டு திரைப்பயணத்தை ஒட்டி ஒரு விழா\nநாளை வரை காத்திருங்கள்- நடிகை ராதிகா பற்றி சஸ்பென்ஸ் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nகலைஞரின் உடல் நிலையால் இசை வெளியீட்டை தவிர்த்த பாரதிராஜா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,974)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,134)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,674)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,990)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,636)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/22034703/Take-action-against-those-who-have-raped-my-daughterLetter.vpf", "date_download": "2019-06-26T00:47:27Z", "digest": "sha1:P5D227QDORBS3EPMNUUQWOU25D3L77MO", "length": 17711, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Take action against those who have raped my daughter Letter written by mother The Tanjore Police must be represented by the Superintendent of Police || என் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது ந���வடிக்கை எடுங்கள்: தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி “தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்”", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎன் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி “தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” + \"||\" + Take action against those who have raped my daughter Letter written by mother The Tanjore Police must be represented by the Superintendent of Police\nஎன் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி “தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்”\n“என் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.\nதஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:–\nஎனது கணவர் இறந்துவிட்டார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் ஜவுளிக்கடையில் 3 வருடங்களாக பணிபுரிந்து வந்தாள். இந்த நிலையில் கடை உரிமையாளரின் நண்பர் விருந்து வைப்பதாக கட்டாயப்படுத்தி எனது மகளை அழைத்து சென்றார். அன்று மதியம் 3 மணிக்கு வீடு திரும்பிய எனது மகள் மயக்க நிலையில் இருந்தாள். அவளுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.\nஇதனால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது அவளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுபற்றி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் சின்னப்பா என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட பலருக்கு தொடர்பு இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.\nஇது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்���ை இல்லை. எனது மகள் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பிற குற்றவாளிகள் பணபலம் மிக்கவர்கள். எனவே எனது மகளுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் பலாத்கார சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து தண்டிக்க உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறி இருந்தார்.\nஇந்த பரபரப்பு கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன்வந்து மதுரை ஐகோர்ட்டு வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவிக்குமாறு உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மனுதாரர் மகள் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை இதுவரை கைது செய்யதாது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nபின்னர் இதுகுறித்து விளக்கம் அளிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இன்று (22–ந்தேதி)நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. ராமேசுவரம் கோவில் ஊழியர்களின் சேமநல நிதியில் ரூ.78 லட்சம் கையாடல்; தற்காலிக ஊழியர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nராமேசுவரம் கோவில் ஊழியர்களின் சேமநல நிதியில் ரூ.78 லட்சம் கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்காலிக ஊழியர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர்.\n2. சினிமா பாணியில் திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு\nதிருப்பத்தூரில் அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.\n3. பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு: கொடிவேரி அணையை விவசாயிகள் முற்றுகை\nபெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கொடிவேரி அணையை விவசாயிகள் முற்றுகையிட்டனர். போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. மாதவரம் போலீஸ் குடியிருப்பில் கைவரிசை சப்–இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணம் கொள்ளை\nமாதவரத்தில் போலீஸ் குடியிருப்பில் சப்–இன்ஸ்பெக்டர் வசித்து வந்த வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை–பணம் கொள்ளையடிக்கப்ப��்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n5. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\nசென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n2. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\n5. மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி, டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி பிணத்துடன் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Palaly-Airport.html", "date_download": "2019-06-26T01:05:15Z", "digest": "sha1:ZCD3UQX347LZRQ23ET56GA5LAS4BN7UU", "length": 9099, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "பலாலி விமான நிலைய அபிவிருத்தி ஒப்பந்தம் கைச்சாத்து - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பலாலி விமான நிலைய அபிவிருத்தி ஒப்பந்தம் கைச்சாத்து\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி ஒப்பந்தம் கைச்சாத்து\nநிலா நிலான் September 18, 2018 கொழும்பு\nபலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்���து.\nஇதற்கமைய, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை இந்திய விமான நிலைய அதிகாரசபை தயாரிக்கும்.\nஇதுதொடர்பான உடன்படிக்கையில், இந்திய விமான நிலைய அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனில் குப்தாவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் வங்காள விரிகுடா நாடுகளுக்கான இணைச் செயலர் சஞ்சய் பாண்டாவும் அண்மையில் கையெழுத்திட்டுள்ளனர்.\nஅனைத்து தொழில்நுட்ப மற்றும் காரணிகளையும் உள்ளடக்கியதாக இந்த விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையைத் தயாரிக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்திய விமான நிலைய அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில், விமான நிலைய அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவம் தொடர்பான தமது ஆற்றலும், நிபுணத்துவமும், உலகளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்��ுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22017", "date_download": "2019-06-25T23:36:34Z", "digest": "sha1:YJXJPHYJSSVNYYQGYBKBMUCFY2IK2ODY", "length": 36621, "nlines": 90, "source_domain": "meelparvai.net", "title": "CTA: அநீதியை நடைமுறைப்படுத்தும் நவீன அனுமதிப் பத்திரமா? – Meelparvai.net", "raw_content": "\nCTA: அநீதியை நடைமுறைப்படுத்தும் நவீன அனுமதிப் பத்திரமா\nதமித் சந்திமால் மற்றும் ருக்கி பெர்னாண்டோ\nசுமார் 40 வருடங்களுக்கு மேலாக சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கும், வலுக் கட்டாயமாக ஆட்களைக் காணாமல் ஆக்குவதற்கும், நீண்டகாலம் ஆட்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கும் வழங்கப்படும் ஓர் அனுமதிப் பத்திரமாகப் பயங் கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) பயன்படுத்தப்படுகிறது.\nபயங்கரவாதம் தொடர்பாக, ஒரு சாதாரண சந்தேக நபர் மாத்திரமல்லாமல் ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என்போர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதோடு, அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும், விமர்சன ரீதியான கருத்துக்களை ஒடுக்குவதற்கும், இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத் தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக, இது அநேகமான சந்தர்ப்பங்களில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nதற்போதைய அரசு பதவிக்கு வந்த பின்னர், இவ்வொடுக்குமுறை ரீதியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவும், சர்வதேச ரீதியாக சிறந்த நடைமுறைக்கு ஏற்ற பயங்கரவாதத்திற்கு எதிரானதொரு சட்டத்தை சமர்ப்பிப்பதாகவே பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாகவே, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒன்று வரையப்பட்டது. இவ் வரைவு ஆங்கிலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் (Counter Terrorism Act – CTA) எனப் பெயரிடப்பட்டது. சிங்கள மொழியில் பழைய பெயரில் பயங்கரவாதத் தடைச் சட்டம் என அறிமுகப்படுத்தப்பட்டு, வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பிடப்பட்டுள்ளமை ஒரு வகையில் கேலிக்கூத்தாகும்.\n“பயங்கரவாதம் என அறிமுகப்படுத்தப்படும் தவறுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு சுமார் 14 சட்டங்கள், தண்டனைச் சட்டக் கோவையின் 6 வாசகங்கள் உட்பட சுமார் 20 சட்டங்கள் இலங்கைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேசமயம், அவசரகால நிலைமையின் கீழ் செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தும் அதிகாரமும் உண்டு. நிலைமை இவ்வாறு இருக்கையில், பயங்கரவாதம் தொடர்பாக தனியான விசேட சட்டத்தின் அவசியம், வெறுமனே சிறுபான்மை சமூகங்கள் அரசுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சன ரீதியான கருத்துக்களை ஒடுக்குவதாகவே அமையும். ஆகவே, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஏற்கனவே உள்ள சட்டங்கள் போதுமானவை என்பது எமது கருத்தாகும்.”\nமுன்னைய பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது போலவே, இப் புதிய சட்ட மூலமும் சாதாரண மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிராக தொந்தரவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கு அவசியமான வாய்ப்புக்களை முறையே வழங்கியுள்ளன.\nஇச்சட்டத்தில் பரந்துபட்ட தெளிவின்மை காணப்படுகிறது. பயங்கரவாதம் என்பதற்கு வரைவிலக்கணமாக கருதக் கூடிய தவறுகள் பற்றி சரியான விளக்கம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இச்சட்டத்தைப் பயன்படுத்தி, அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் ஒரு சங்கத்தை உருவாக்கும் சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. அடிப்படை மனித உரிமைகள் கூட நல்லெண்ணத்தோடு அமுல்படுத்தியிருந்தால் மாத்திரமே பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட மாட்டாது.\nஇச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்படாத வகையில் பேணப்படுவது கட்டாயப்படுத்தப்படவில்லை. கைதுசெய்யப்படும் நபர் பற்றிய தகவல்களும் கைது செய்யப்படுவதற்கான காரணமும் அதற்கு ஏற்புடைய ஏனைய தகவல்களையும் அறிவிப்பது கட்டாயமாக்கப்படவில்லை. இதற்கான கால எல்லை வழங்கப்படவும் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படும்போது அந்த இடத்தில�� பிரசன்னமாக இருந்தாலும் கைது செய்யப் பட்டமைக்கான விவரங்களை அவர்களுக்கு அறிவிப்பதற்குக் கூட 24 மணித்தியால அவகாசமேனும் வழங்கப்படவில்லை.\nஅதே சமயம் பெண் சந்தேக நபர்கள் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட வேண்டுமெனவும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது கட்டாயமாக ஒரு பெண் உத்தியோகத்தர் அவ்விடத்தில் பிரசன்னமாக இருத்தல் வேண்டுமென்பதும் அத்தியாவசியப்படுத்தப்படவில்லை.\nபொலிஸார் தாக்கல் செய்த தடுத்து வைக்கும் உத்தரவுக்கு நீதவானின் அங்கீகாரம் பெறல் வேண்டும். அதே சமயம், ஒரு நபர் இரண்டு வாரங்கள் வரை தடுத்து வைக்கப்படுவதை பொலிஸ் உத்தியோகத்தரே தீர்மானிப்பார். மேலும், இத்தகைய தடுத்து வைக்கும் உத்தரவை, 8 வாரங்கள் வரை நீடிப்பதை நீதவான் அங்கீகரிக்க முடியும்.\nபொலிஸார் கைதுசெய்தமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பதற்கு 22 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவருடைய வழக்கு ஒரு வருடத்தை விட அதிக காலகட்டத்திற்கு இழுத்தடிக்கப்பட்டால் மாத்திரமே சந்தேக நபருக்கு பிணை வழங்கப்படும். தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் சட்டத்தரணி மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் இடத்திற்குப் பிரவேசிப்பதாயின் அந்த நிலையத்திற்குப் பொறுப்பான அரச அதிகாரியின் முன்னங்கீகாரத்தைப் பெறுதல் வேண்டும். அமைச்சர் ஒருவர் தீர்மானிக்கும் அமைவிடம் மற்றும் நிலைமைகளின் கீழேயே முடிவு எடுக்கப்படுகிறது.\nஇத்தகைய தடுத்து வைத்தலுக்கு எதிராக ‘மீளாய்வுக் குழுவிடம்’ மேன்முறையீடு செய்ய முடியும். எனினும் இம் மீளாய்வுக்குழு அமைச்சர், அமைச்சுச் செயலாளர், அமைச்சரினால் நியமிக்கப்படும் மேலும் இருவரை உள்ளடக்கியதாக அமையும். சமூகச் செயற்பாட்டாளர் களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரணி அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொலிஸாரும் பயங்கவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் எமது வரலாற்றைக் பின்னோக்கிப் பார்க்கையில், இச்சட்டத்தின் மூலம் அமைச்சருக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் ஒரு நரியிடம் கோழிக் குஞ்சுகளை ஒப்படைப்பதற்கு ஈடாகும் என்ற கருத்து எமது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.\nஇச்சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் உடலில் ஏதாவது காயங்கள் உண்டா என பரிசீலனை செய்வதற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர் அத்தகைய காயங்களை அவதானித்தால், ஒரு சட்ட வைத்திய அதிகாரியிடம் தடுப்புக் காவலில் வைத்திருப்பவரை ஒப்படைத்து, சட்ட வைத்திய அறிக்கையைப் பெற வேண்டும். நீதவான் அல்லது மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகத்தர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் தடுத்து வைக்கப்பட்டவர் மனிதாபிமானம் அற்ற கவனிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பின், அவர்கள் சிறைச்சாலை கண்காணிப்பு உத்தியோகத்தருக்கு அல்லது பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தல் வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையான மனிதாபிமான நிலைமைகளை வழங்குமாறு நிர்ப்பந்திக்க முடியாது.\nசந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் இருக்கும்போது, துன்புறுத்தல்கள் இடம்பெறுமாயின் அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவார்களேயாயின், முன்னைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அதற்கான ஏற்பாடுகள் இருந்தன. ஆனால், உத்தேச புதிய சட்டம் நிலைமைகளை மேலும் மோசமாக்கலாம்.\nஅமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுதல், குறிப்பிட்ட அமைவிடங்களுக்குப் பிரவேசித்தல் மற்றும் பொருட்களைக் கைப்பற்றுதல் ஆகிய நடவடிக்கைகளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே மேற்கொள்ள முடியும். ஆனால், புதிய சட்டத்தின் கீழ் முப்படையினருக்கும், கரையோரப் பாதுகாப்பு பிரிவினருக்கும் இவ் அதிகாரங்கள் கிடைக்கின்றன. அதே சமயம் பொலிஸார், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவர்களது மனக்குறைகளை எடுத்துக்கூற சந்தர்ப்பம் வழங்காமல், ஒரு கூட்டத்தை, ஒரு பேரணியை அல்லது ஒரு செயற்பாட்டை நிறுத்துவதற்கு நீதவானிடம் கோரிக்கை விடுக்கலாம்.\nமறுபுறம் ஏதாவது ஓர் அமைப்பை, பொது அமைவிடத்தை அல்லது வேறு ஓர் இடத்தை தடை செய்யப்பட்ட அமைவிடமாக கால வரையறையின்றி பிரகடனப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு. கட்டளையை விடுப்பதற்கு முன்னர், அவ்விடயத்தைச் சவாலுக்கு உட்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வாய்ப்பு கிடைக்க மாட்டாது.\nஅதேசமயம் அமைப்புக்களின் கூட்டங்கள், ��டவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதைத் தடுத்தல், வங்கிக் கணக்குகள், வேறு நிதி வைப்புக்களைப் பயன்படுத்துதல் அல்லது அவற்றை ஈடுபடுத்துவதைத் தடைசெய்தல், உடன்படிக்கைகளுக்கு வருவதை தடை செய்தல், நிதி சேகரித்தல், நிதி அளித்தல், சொத்துக்களை ஒப்படைப்பதை தடை செய்தல், நிதி அல்லது சொத்துக்களை ஒப்படைப்பதை தடை செய்தல், ஓர் அமைப்பின் சார்பில் அழுத்தங்களைப் பிரயோகித்தல், கோரிக்கைகளை முன்வைத்தல் என்பவற்றைத் தடுப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம் உண்டு.\nதற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் வழங்கப்படாத, புதிய சட்டமூலத்தின் மூலம் ஒப்படைக்கப்படும் மேலதிக அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு உண்டு. உதாரணமாக, ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கும், பொது மக்களின் ஒழுங்கைப் பேணுவதற்கு முப்படையினரை அழைப்பதற்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், புதிய சட்டத்தின் கீழ் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதற்கும், புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்கும், சமூக சேவையில் ஈடுபடுத்துவதற்கும் அதிகாரம் உண்டு. இவற்றின் மூலம் இழைத்த குற்றத்திற்கு நஷ்டஈடு செலுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்நிலைமையின் கீழ் வழக்கு விசாரணைகளுக்கு நீண்ட காலம் எடுக்கப்படுவதனால், சட்டத்தரணிகளின் கட்டணம் என்பன பாதிக்கப்பட்டோர் தாங்க முடியாத அளவு உயர்ந்து செல்கின்றது. எனவே, பலர் நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் தமது குற்றமற்ற தன்மையை நிரூபிப்பதற்கு கஷ்டப்படுவதற்குப் பதிலாக, குற்ற ஒப்புதலை ஏற்றுக் கொள்வதற்கு இடமுண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் குற்றப் பகர்வு தண்டனைக்காக நீதிமன்ற அங்கீகாரத்தைக் கோரும் மேலதிக அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய சட்டத்தை வரைந்து வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்ட பின்னர், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இச்சட்டத்தின் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பிரகட னப்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனுக்களை சமர்ப்பித்தனர். உயர் நீதிமன்றம் இந்த மனுக்களைப் பொருட்படுத்தாமல் மரண தண்டனையை கொண்டுவருவதில் கவனம் செலுத்தி வருவதால் அனைத்தும் ஏற்கனவே இருந்ததை விட மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பாக ���லங்கையின் பல் வேறு மாகாணங்களிலும் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் வருகை தந்திருந்தனர். பல பெண்களின் குழுக்களினால் இக்கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றில் உருவாகிய முக்கியமான கருத்துக்களும் கோரிக்கைகளும் பின்வருமாறு:\nஏற்கனவே அமுலில் உள்ள பயங்கரவாததத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டிய அதேவேளை, புதியதோர் சட்டம் அவசியம் இல்லை என்பதாகும். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில் பங்குபற்றிய 3 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரைபை அவர்கள் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டனர். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது பற்றிய தெளிவான ஒரு நிலைப்பாட்டை வெளியிடவில்லை. பழைய மற்றும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கும் தெளிவான எதிர்ப்பைச் சுட்டிக்காட்டிய ஒரே அரசியற் கட்சி மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.\nபெப்ரவரி 11ஆம் திகதி இது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தும் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டாலும், அத்தகைய ஒரு புதிய சட்டத்தின் தேவையை உறுதியான நிலைப்பாடாக முன்னெடுத்தார். அரச தரப்பினரினதும் சட்டத்தரணிகளினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் கருத்து பின்வருமாறு அமைந்துள்ளது, “புதிய சட்டம் அத்தியாவசியமானது – தற்போது சிறு சிறு மாற்றங்களை மாத்திரமே செய்ய முடியும்.”\nஏற்கனவே, அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் புதிய வரைவு ஆகிய இரண்டின் மூலம் தடுத்து வைக்கப்படுவோரின் உயிர்வாழ்வுக்கான பாதுகாப்பு, சுதந்திரம், உடல் உள நலத்திற்கான அச்சுறுத்தல் ஏற்படும் அதேவேளை, அடிப்படை மனித உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. அதேசமயம் பரந்துபட்டதும் தெளிவற்றதுமான வரைவிலக்கணங்களின் மூலம், சட்ட ரீதியாக வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கும் ஜனநாயகப் பிரஜைகள் என்ற வகையில் செயற்படுவதும், பயங்கரவாத நடவடிக்கைகளாக மாறுகின்றன. அதே சமயம், இதன் மூலம் நீதிமன்ற மேற்பார்வையையும் தற்றுணிபையும் குறைக்கும், அமைச்சரினதும் பொலிஸாரினதும் ஆயுதப் படைகளினதும் கரையோரப் பாதுகாவலர்களினதும் தற்றுணிவுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அத்துமீறிய அதிகாரங்கள் அல்லது பாரிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அடிப்படையில் பொலிஸாரும் அமைச்சரும் விசாரணையாளர்களும் நீதிபதிகளும் உரிய வகிபாகத்தை மேற்கொள்கின்றனர்.\nதேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தி, நீதிமன்றம் மேற்பார்வை செய்யாமல் இருப்பதற்கும் இச்சட்டத்தில் ஏற்பாடுகள் உண்டு. இதனூடாக சிவில் சமூக வாழ்க்கை இராணுவ மயமாக்கப்பட முடியும். அதேவேளை சட்டத்தின் ஆட்சியினூடாக நிர்வகிக்கப்படும் ஜனநாயக சமூகம் அமுலில் உள்ள ஒரு நாட்டிற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தி அதிகாரபூர்வமான ஓர் ஆட்சியாக சமூகம் மாறக்கூடும். இது நல்லிணக்கத்திற்கு பாதகமாகவே அமையும். இதன் மூலம் அதிகாரத்திலுள்ளோருக்கு இனத்துவம், மொழி, மதம் மற்றும் அரசியல் கருத்திற்கு ஏற்ப தம்முடன் உடன்படாத குழுக்களை ஒடுக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அது எதிர்கால நெருக்கடிக்கு (பயங்கரவாதத்தை தடை செய்யும் சட்டத்தின் வரலாற்றை நோக்குகையில் இடம்பெற்றது போலவே) காரணமாக அமையலாம்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு ஒப்பான மற்றுமோர் சட்டத்துடன் தொடர்புபடுத்துவது எந்த வகையிலும் அவசியமில்லை. நாடாளுமன்றத்தின் மூலம் கட்டாயமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதனைச் செய்ய முடியும். அமைச்சரவை புதிய சட்ட வரைவை வாபஸ் பெற வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தினாலேயே அது கட் டாயமாக தோல்விக்குட்படுத்தப்பட வேண்டும். தற்போது அமுலில் உள்ள சட்டங்களின் ஊடாக பயங்கரவாதம் என அடையாளப்படுத்தப்படும் தவறுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும்.\nநியூசிலாந்து மஸ்ஜித்கள் மீதான தீவிரவாத தாக்குதல் தொடர்பில் இலங்கை ஊடகவியலாளரின் நேரலை\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள்...\nஅரசியல் • ��ள்நாட்டு செய்திகள்\nசிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள்: சர்வதேசத்தின்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/koyampedu/", "date_download": "2019-06-26T00:01:17Z", "digest": "sha1:U75B7K2U2LXNAPIPBCFITWMKTJWUHTGC", "length": 2607, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "koyampedu | OHOtoday", "raw_content": "\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.\nென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரைக்கான மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து போக்குவரத்தை தொடங்கலாம் என்று சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/12/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-06-26T00:21:20Z", "digest": "sha1:2WZDVEY2P2YQLI33JULDEY3ZVMTESB7R", "length": 8114, "nlines": 124, "source_domain": "vivasayam.org", "title": "சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு உதவும் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு உதவும்\nGenome Analysis Ventre மற்றும் IBERS இணைந்து தீவனப் பயிரை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டதில், சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த சிவப்பு தீவனப்புல் இயற்கையாகவே நைட்ரஜன் ஆற்றலை பெற்றுள்ளதால் இது மண் வளத்தை மேம்படுத்தி பயிர் சுழற்சி முறைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த சிவப்பு ��ீவனத்தில் உள்ள நைட்ரஜன் ஆற்றல் மண்ணிற்கு நைட்ரேட் வளத்தை அளிப்பதால் மண் அதிக வளம் பெறுகிறது.\nஉண்மையில் சுற்றுச்சூழலினை தூய்மையாக வைத்துகொள்ள இந்த சிவப்பு தீவனப்புல் மிகவும் உதவியாக இருக்கும்.\nசிவப்பு தீவனப்புல் கால்நடைகளுக்கு புரதம் நிறைந்த தீவனத்தை வழங்குகிறது. இந்த தீவனத்தை பசு உண்டால் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பசுவிற்கு கிடைக்கும். இதனால் பால் அதிகமாக கிடைக்கும். வெள்ளை தீவனப்புல்லினை ஒப்பிடும்போது சிவப்பு தீவனப்புல் புரதம் மிகவும் மெதுவாக செரிக்க உதவுகிறது, எனினும் இந்த சிவப்பு தீவனப்புல் இரண்டு அல்லது மூன்று பருவங்களில் மட்டும் நன்கு வளரும் தன்மை கொண்டது. இந்த சிவப்பு தீவன புல் மரபணு ஐரோப்பா முழுவதும் சோதித்ததில் இயற்கையான விவசாயத்தினை மேற்கொள்ள இது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.\nஇந்த சிவப்பு தீவனபுல் உயர்ந்த புரத ஆற்றலை கொண்டுள்ளதால் வளிமண்டல நைட்ரஜனை சரி செய்யும் ஆற்றல் கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த புல் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக உள்ளது. தற்போது இந்த புல் மரபணுவினை பயன்படுத்தி பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக IBERS ஆராய்ச்சி வல்லுனரான லாய்ட் கூறியுள்ளார்.\nஇயற்கை முறையில் இஞ்சி சாகுபடி\nபுல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு\nகுறைந்த நீர்பாசனத்தில் அதிக விளைச்சல்\nவட அயர்லாந்தில் கர்லிவ் பறவை இனம் அழிந்து வருகிறது\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Kashmir.html", "date_download": "2019-06-25T23:36:02Z", "digest": "sha1:R6VVXZAF37MWBUUKMINORLPDQ4G4VDJA", "length": 9430, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kashmir", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்���ுதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nகாஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை\nபதான்கோட் (10 ஜுன் 2019): காஷ்மீர் கத்வா பகுதி சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் 6 பேரில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகாஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபதான்கோட் (10 ஜூன் 2019): காஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.\nபுல்வாமாவில் ரம்ஜான் பண்டிகை தினத்தில் பயங்கரம்\nஜம்மு (05 ஜூன் 2019): காஷ்மீரில் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.\nபசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் சுட்டுக் கொலை - காஷ்மீரில் பதற்றம்\nஜம்மு (18 மே 2019): காஷ்மீரில் பசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.\nஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா கைது\nபுதுடெல்லி (14 மே 2019): ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா என்ற தீவிரவாதி டெல்லி சிறப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nபக்கம் 1 / 15\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/january-31/", "date_download": "2019-06-26T01:16:14Z", "digest": "sha1:4TESX4ST324YFUER5FUAURU3YRB65K3X", "length": 5545, "nlines": 45, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 31 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஅவர் சமாதானத்தை அருளுகிறார் (யோபு 34:30).\nபுயலினூடே அமைதல். அவரோடு இன்னும் ஏரியில் படகைச் செலுத்துகிறோம். கரையைவிட்டு வெகுதூரம் சென்று ஜலத்தின் மத்தியையடையும்போது, நடுநிசியில் சடுதியில் புயல் உண்டாகிறது. பூலோகமும், பாதாளமும் நமக்கு எதிர்த்து நிற்பதுபோல் தோன்றுகிறது. அலைகள் நம்மை ஆழத்திவிடும் என்று பயப்படுகிறோம். அப்போது அவர் தமது நித்திரையைவிட்டு எழுப்பிக் காற்றையும், கடலையும் அதட்டுகிறார். அவர் கரம் கொந்தளிப்பை அமரச்செய்கிறது.\nஅமர்ந்திரு என்ற இயேசுவின் சப்தம் காற்றின் இரைச்சலுக்கு குமுறும் அலைகளுக்குமேல் கேட்கிறது. உன் காதுக்கு அது கேட்கவில்லையா உடனே அங்கு பெரிய அமைதல் உண்டாகிறது. அவர் சமாதானம் அருளுகிறார். உள்ளத்தில் ஆறுதலற்றிருக்கும் வேளையில் சமாதானம் உண்டாகிறது. இந்தச் சமாதானத்தை அவர் சில சமயங்களில் பிடுங்கிக் கொள்கிறார். ஏனென்றால் நாம் அதைக் குறித்துப் பெருமிதம் கொண்டு நம்முடைய சந்தோஷங்களையும், உன்னத ஆனந்தத்தையும் நமக்கு இயற்கையாய்க் கிடைப்பதுபோல் ஏற்றுக்கொள்கிறோம். ஆகையால் அன்பு அன்பின் நிமித்தம் அச்சந்தோஷங்களதை; திரும்ப எடுத்துக்கொள்கிறது. தம்மையும் இதர சந்தோஷங்களையும் வேறுபடுத்திக் காண்பிக்கிறது. அருகில் வந்து தமது பிரசன்னத்தின் நிச்சயத்தை நமக்கு இரகசியமாய்ச் சொல்லுகிறார். இவ்விதமாக முடிவில்லா அமைதி நம் மனதிலும் இருதயத்திலும் உண்டாகிறது.\nமூத்த சகோதரன் நமக்கு அமைதியைத் தருகிறார்\nஅவர் நமக்காக வீடின்றி அலைந்து திரிந்தவர்.\nநமது துன்ப பாரத்தை அவரது கரங்கள் தாங்கின\nஎண்ணற்ற உம் நன்மைகளும் ஆறுதல்களும் உண்டு\nஆனால் நான் கேட்பது இது ஒன்றே.\nநீர் அளிக்கும் அமைதியில் ஆறுதல் பெறவேண்டும்.\nஉம்மில் அசைவற்�� விசுவாசம் வைப்பதால்\nஉலகக் கவலைகள் என்னை அசைக்கமாட்டா\nவழியில் இருள் நிறைந்தாலும் அஞ்சமாட்டேன்.\nநீரே எனக்கு அமைதி நல்கும்போழுது\nவேறு யார் என்னைக் கலக்கக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/29967/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-63-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T23:51:15Z", "digest": "sha1:BOYYYU6GUJIAYVOISFFXPTIGDGVUM4SV", "length": 11203, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "பங்களாதேஷ் பிரிமீயர் லீக்: ஸ்மித் அணி 63 ஓட்டங்களுக்குள் சுருண்டது | தினகரன்", "raw_content": "\nHome பங்களாதேஷ் பிரிமீயர் லீக்: ஸ்மித் அணி 63 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nபங்களாதேஷ் பிரிமீயர் லீக்: ஸ்மித் அணி 63 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nபங்களாதேஷ் பிரிமீயர் ரி 20 லீக்கில் மோர்தசாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் 63 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nபங்களாதேஷில் பங்களாதேஷ் பிரிமீயர் லீக் ரி 20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் டாக்காவில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் - மோர்தசா தலைமையிலான ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின.\nநாணயச்சுழற்சியில் வென்ற ரங்க்பூர் ரைடர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் தமிம் இக்பால், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மோர்தசாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கொமிலா அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.\nதமிம் இக்பால் 4 ஓட்டங்களிலும், லெவிஸ் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் ஓட்டங்களிலும் ,ஸ்மித் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது கொமிலா அணி தத்தளித்தது.\nஅதன்பின் நஸ்முல் இஸ்லாம் சிறப்பாக பந்து வீச கொமிலா விக்டோரியன்ஸ் அணி 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 63 ஓட்டங்களில் சுருண்டது. மோர்தசா நான்கு ஒவரில் 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்���்தார். நஸ்முல் இஸ்லாம் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nபின்னர் 63 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ரங்க்பூர் ரைடர்ஸ் 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n‘ஜீவி’– விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில...\nதிருவிழா ஜூன் 30ல்மறைசாட்சிகளின் இரத்தமே திருச்சபை வளர்ச்சிக்கான உரம்...\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nகிளிநொச்சியில் பாரிய விபத்து; 5 இராணுவத்தினர் பலி\nகிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uyirpu.com/?p=15072", "date_download": "2019-06-25T23:46:28Z", "digest": "sha1:X55WLKAOYEY7H2CSAFSD4M67SYF5NMFK", "length": 40869, "nlines": 252, "source_domain": "www.uyirpu.com", "title": "கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல்- நிலவன். | Uyirpu", "raw_content": "\nஶ்ரீலங்காவில் போலி புள்ளி விபரங்களினூடாக வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளது: சஜித் தகவல்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஅரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு .\nமீண்டும் திசை திரும்பிய ‘வாயு புயல்’\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.\nயாழில் மாற்றுத் திறனாளிகளின் சுயமதிப்பீட்டு மாநாடு.\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\n“பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் மனந்திறந்து கேளுங்கள்”\nயாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் ஏன் இந்த இழுபறி\nஅச்சுறுத்தல்களிற்கு எதிராக ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் கண்டனம்\nHome இலங்கை கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல்- நிலவன்.\nகலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல்- நிலவன்.\nபாலசுந்தரம் ரஜிந்தன் , ஆசிரியர் ( விசேட கல்வி) ஈழத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலண ஊரில் பிறந்து வேலணையூர் ரஜிந்தன் எனும் பெயரில் கவி படைத்து வருகின்றார் . கவி ஆர்வம் கவித்துவம் பல காலமாக தன்னுள் அடைபட்டுக் கிடந்தாலும் கடந்த சில வருடங்களாக கவிதைத் துறையில் கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் யாழ்.இலக்கிய குவியத்தினுடாக சமூகத்தில் கவிதை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதோடுஇ வேலணை துறையூர் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தும் வருகின்றார் . முகநூல் குழுமங்களில் அதிக கவிதைகளை எழுதி 150 இற்கு மேற்பட்ட பல சான்றிதழ்களும் பல விருதுகளும் பெற்று தனது கவிதைப் பயணம் வலுப்பெற்ற குறுகிய காலத்தில் ‘அழகோவியம்’ எனும் மின்நூல் வெளியிட்டுள்ளார் சமூகம் சார், காதல் சார் இரு கவிதை நூல்கள் விரைவில் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல் .\nநிலவன் :- இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டுள்ளவர் நீங்கள். உங்களின் குடும்பப்பின்னணி, கல்விப் பின்னணி என்பன பற்றிக் கூறுவீர்களா\nஎனது குடும்பம் 4 அங்கத்தவர்களைக் கொண்டது ,அப்பா,அம்மா,தம்பி,நான் .அப்பா கட்டடக்கலைஞர், அம்மா இல்லத்தரசி, தம்பி யாழ்.போதனா வைத்திய சாலை ஊழியர் .தந்தை பிரபல நாடக கலைஞர் அவரின் “கண்ணாடி உறவுகள்” இசையும் கதையும் 80 பதுகளில் பிரபலமாகப் பேசப்பட்டது.\nநிலவன் :- தங்கள் பிறந்து வளர்ந்த சூழல், எத்தகைய கல்வி, இலக்கிய பின்புலம் கொண்டது\nநாட்டின் யுத்தம் காரணமாக பல பாடசாலைகளில் கல்வி பயின்றாலும் குறிப்பிட்டு சில பாடசாலைகளை கூறுகிறேன் . ஆரம்பக் கல்வி – யாழ்/வேலணை ஐயனார் வித்தியாலயம் , இடைநிலைக் கல்வி – கிளி/முழங்காவில் மத்திய கல்லூரி , சாதாரண தரம் – யாழ்/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி , உயர்தரம் – யாழ்/வேலணை மத்திய கல்லூரி , ன்பு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியில் 3 வருடங்கள் ஆசிரிய பயிற்சி முடித்து, விசேட கல்வி ஆசிரியராக , மன்/ சென். லூட்ஸ் மகா வித்தியாலயத்தில் 6 வருடங்கள் கடமையாற்றிய வருகின்றேன் . அண்மையில் தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி மாணிப் பட்டக் கற்கையையும் பூர்த்தி செய்துள்ளேன்.\nநிலவன் :- உங்களின் பெயர் எதை குறித்து நிற்கின்றது அது இயற்பெயர அல்லது புணைபெயர அது உருவாகியது பற்றி கூறுங்கள் \nநான் பிறந்து வளர்ந்த சூழல் யுத்தம் நிறைந்த கலகட்டமாகும் வறுமை, பஞ்சம் நிறைந்தது. இருந்த போதும் கல்விக்கும் கலை இலக்கியத்துக்கும் பஞ்சம் இல்லை . பரட்சிகரமான தெருக்கூத்து, நாடகம் , இசை கச்சேரிகள் பார்த்து வளர்ந்தேன் . முக்கியமாக தமிழை உயிராக மதித்தவர்கள் சூழலில் தமிழ்ப் பற்று மிகுதியாக எனக்குள்ளும் இருந்தது. தமிழிலும் ஊரிலும் மிகுந்த ஆர்வமும் பற்றும் காரணமாக இலக்கிய உலகில் என்னை அடையாளப் படுத்த எனது பெயரின் முன்னே ஊரின் பெயரை இணைத்து வேலணையூர் ரஜிந்தன் ஆக வலம் வருகின்றேன்\nநிலவன் :- இதுவரை உங்களுக்கு கிடைத்த பட்டங்கள் விருதுகள் பற்றி கூறுங்கள் \nஎன் கவிதைகளுக்கான 7 உயர் விருதுகள்…\n1 கவிச்சிற்பி (தமிழமுது கவிச்சாரல் )\n2 கவித்தீபம் (தடாகம் கலை இலக்கிய வட்டம் )\n3 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் விருது (இலக்கம் 83 கவியுலகப் பூஞ்சோலை )\n4 இசைக்கவி (சிறந்த பாடலாசிரியர் விருது – ஊ…ல…ழ…ள – கவிதைகள் சரணாலயம்)\n5 கவிச்சரம், கவித்தாமரை விருது ( டாக்டர் ஜீவாவின் கவிதைப்பூங்க )\n6 இளங்கவி விருது (முத்தமிழ் களம் /கம்பன் கவிக்கூடம்)\n7 கவிச்சாகரம் விருது (சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா )\nஇலக்கிய மன்றங்களின் சான்றிதழ்கள், முகநூலில் 100 இற்கு மேற்பட்ட கவிச் சான்றிதழ்கள்.\nஅதைத் தொடர்ந்து இலங்கையின் முன்னணி வானொலிகளான சூரியன்fm, சக்திfm களிலும் சர்வதேச வானெலிகளான புரட்சிfm, Cmr radio , ITR FM , லண்டன் வானொலி ,சுவிஸ் வானொலி மற்றும் பல முன்னணி இணையத்தளங்களிலும் என் கவி உலா வந்தது , நிகழ்ச்சிகளிலும் முழுமையாக தனி நிகழ்ச்சியாக இடம் பிடித்தது, உதயன், மெட்ரே நியூஸ் , தினக்குரல், சுடரொளி, தினகரன் போன்ற இலங்கை பத்திரிகையிலும், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் பல மின்நூல்களிலும் எனது கவி தடம் பதித்தது. டான் தொலைக்காட்சியில் கவிதைகள் சொல்லவா நிகழ்ச்சியில் கவியும் அரங்கேறியது.\nDD Tv(யாழ்ப்பாணம்), வியூகம் தொலைக்காட்சி (கல்முனை) நேரடியாக கவிதை நிகழ்ச்சியும், சத்தி FM இல் நிலாச்சோறு நிகழ்ச்சியில் நேரடியான கவி விவாதம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.\nஇவ்வாறாக எனது கவிதைகள் பல சமூக ஆர்வலர்களின் விருப்பத்துக்குரியதாகவும் ,ரசனைக்குரியதாகவும் வலம் வருவதாலும், முன்னணி கவிஞர்கள் ஊக்கங்கள் கிடைக்கப் பெறுவதாலும் தொடர்ந்தும் கவி வானை கவிதைகளால் அலங்கரித்து வருகிறேன்.\nநிலவன் :- படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி, சிறுபராயம் பற்றி கூறுங்கள்\nதந்தை நாடகக் கலைஞர் அவ்வப்போது புரட்சி கவிதைகள் எழுதுபவர், சிறு வயதில் தந்தை பாடல்கள் எழுதி என்னைப் படுவதற்கு ஊக்கம் தருவார், அன்னையும் தந்தையும் என் கவிதை முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாகவும் ஊக்கம் தருபவர்களாகவும் இருந்து வருகின்றார்கள்.\nநிலவன் :- நீங்கள் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு உந்த சக்தியாக அமைந்த பிரதான காரணியென எதனைக் கருதுகிறீர்கள்\nஎனது எழுத்துத் துறைக்கான உந்து சகதியாக அமைந்த பிரதான காரணி கவிதை என்றே கூறுவேன். அதாவது பாடசாலைப் பருவத்தில் பத்திரிகை வாசிப்பின் மூலம் என் கவிப்பிரியம் முளைவிட்டது. தமிழ் மன்றங்களில் பிடித்த கவிதையை படித்து பாராட்டுக்களில் உத்வேகம் பெற்ற எனது ஆர்வம் உயர்தரப் பிரிவில் கவியரங்கில் முதற் பரிசையும் தட்டிச் சென்றது.\nநிலவன் :- தங்களுடைய ஆரம்பக்கால எழுத்திற்கும் இன்றைய எழுத்திற்கும் உள்ளவித்தியாங்கள் என்ன\nஎனது ஆரம்ப கால எழுத்துக்கள் உணர்வுகளின் கிறுக்கல்கள் என்றே கூறுவேன் அவை இன்று சற்று விருத்தியடைந்து, வளர்ச்சியடைந்து கவிதைப் பரப்புக்குள் தவழ ஆரம்பித்திருக்கின்றது.\nநிலவன் :- நீங்கள் வரு விசேட கல்வி ஆசிரியர் என்றவகையில் தற்கால சூழலில் மாணவர்கள் எதிர்கோள்ளும் சவால்கள் பற்றி கூறுங்கள் \nதற்கால சூழலில் மணவர்கள் கல்வியில் பெரும் சவாலை எதிர் நோக்குகின்றார்கள் அசுர வளர்ச்சி அடையும் தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்களுக்கான கற்கை நுப்பங்களில் மாற்றம் வேண்டும் மணவர்களை ஈக்கக்கூடி கற்கை முறையே அத்தியவசியமாகின்றது. மாணவர்கள் தற்காலத்தில் கல்வியில் விரக்தி ஏற்பட்டு போதை வஸ்த்து, அடிதடி போன்ற வன்முறை கலாச்சாரத்திற்குள் தம்மை மறந்து சென்றுகொண்டிருக்கிறார்கள் சீரான கல்வி முறையை அமுல்ப்படுத்துவதே இன்றைய முக்கியமான தேவையாக உள்ளது.\nநிலவன் :-உங்கள் முதல் கவிதை அனுபவத்தைச்சிறிது கூற முடியுமா உங்களை பல கவிதையினை எழுதத்தூண்டிய காரணிகள் எவை எனக்கூற முடியுமா உங்களை பல கவிதையினை எழுதத்தூண்டிய காரணிகள் எவை எனக்கூற முடியுமாஅதற்கான பின்புலம் ஏதாவது இருந்ததா\nஎனது முதல் கவிதை அன்னைக்கானதே, உயர்தர மாணவனாக இருக்கின்ற சமயம் ஒரு மதிய வேளை எங்கள் ஓலைக் குடிசை வீட்டில் அம்மா சமைத்துக் கொண்டிருக்க நான் பாடம் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது கூரை தூவாரத்தின் வளியாக பொட்டு வெய்யில் என்மேல் பட அம்மா அக்கறையோடு அவதிப்பட்டு என்னை நிழலுக்க இருந்து படிக்கும்படி கூறினார் அந்த அன்பில் உதித்ததே எனது முதல் கவிதை ( ” பொட்டு வெய்யில் என்மேல் பட்டதற்கு பட்டுப் புளுவாய் துடித்தவள்……….” ) என்னை பல கவிதை எழுதத் தூண்டிய காரணி என்றல் ஆரம்பத்தில் என் பருவம் அதாவது இள வயதில் காதல் கவிதைகளும், பின்பு சமூகம் சார் கவிதைகளும் அதாவது நாட்டின் அவலங்கள் அநீதிகளை கண்முன்னே கண்டு நெஞ்சம் கொதிக்க அவற்றை எடுத்துக்கூற கவிதையைக் கையள்கிறேன்.\nநிலவன் :- எளிமையாகவும் நேரடியாகவும் எழுதுகிறீர்கள். அப்படி ஒரு கொள்கை கொண்டிருக்கிறீர்களா\nஉண்மையில் எனது எழுத்துக்கள் சகல தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பது எனது எண்ணம் எனவே எளிமையான நடை சிறப்பானதாக உள்ளது. ஆயினும் மரபு சார் கவிதைகளை படைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டிருக்கின்றேன். கருத்துகளை சாதாரணமாக சொல்லவதை விட இலக்கிய படைப்புகளில் கருப்பொருளாகச் கொள்ளும் போத��� அப்படைப்புக்கள் ஊடாக சொல்ல வேண்டியவற்றை செவ்வனே தெளிவாகச் சொல்ல முடியும்\nநிலவன் :- உங்களின் நூல்கள் பற்றிய சுருக்கமான விபரங்களைக் கூறுங்கள்\nஇரு நூல்கள் ஒரு மேடையில் வெளியீடு\nபொற்கனவு :- சமூகம் , சூழல் என்ற பரந்துபட்ட பார்வையிலும் சமூகத்தின் அவல நிலைகளையும், எமது ஈழத்தமிழன் அவலங்களையும் மற்றும் பல பொது விடயங்களையும் தாங்கிய கவிதை தொகுதி நிச்சயமாக சமூகத்திற்கு நல்ல பல செய்திகளைக் கூறும் குறிப்பாக வாழ்வின் மகத்துவத்தை எடுத்துரைக்கும்.. அன்பின் வழி வாழ வழிகாட்டும்.\nநிலா நாழிகை :- காதல் சார்பான ஒருதலைக் காதல், இரு மனம் இணைந்த காதல், காதலின் இன்பம், துன்பம், பிரிவு என்ற இன்னோரன்ன விடயங்களை சுவைபடக் கூறும் கவிதைகளின் தொகுதி.\nஎனது கவிக்கான கரு சமூகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது நெஞ்சைத் தொடும் முக்கிய விடயங்களையும் உள்ளடக்கியே உருவாகின்றன . அந்த வகையில் கரு இரண்டு வகைகளில் உருவாகின்றன ஒன்று உள்ளதை உள்ளபடி கவிநயத்துடன் பதிவு செய்வது , மற்றயது பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் கரு , இரு நூல்கள் முதல் பிரசவமாக வெளிவர உள்ளன இரண்டிற்கும் எனது உழைப்பு மட்டுமல்லாமல் பெற்றோரின் வழிகாட்டுதல் , மூத்த கவிகளின் ஆலோசனை ஊடகங்கள், உறவுகள் பங்களிப்பு ,ஊக்கம் என்பவற்றுடன் கவிஞர் த. ஜெயசீலன், கவிஞர் அகளங்கன் அவர்களது அணிந்துரைகள் .\nகவிஞர் நெடுந்தீவு முகிலன், வேலணையூர் சுரேஸ், வேலணையூர் தாஸ், பைந்தமிழ் செம்மல் நிர்மலா சிவராஜசிங்கம், சக்தி எவ்எம் மூத்த அறிவிப்பாளர் செல்டன் அன்ரனி போன்ற பலரது வாழ்த்துரைகளுடன் வவுனியா விஜய் அச்சகம் அட்டைப்படம் உட்பட கவிநூலை அச்சிடுகின்றார்கள்.\nநிலவன் :- ஈழ இலக்கியம் தமிழக இலக்கியத்தின், வாசகர்களுடனான உங்கள் அனுபவம் பற்றி\nநிச்சயமாக ஈழத்து இலக்கியங்கள் தனித்துவமானவை . அவற்றின் பண்புகள் தனிச்சிறப்பு உடயவை நமது மொழியாடல்கள், சொல்லாடல் என்று எங்கள் கிராமிய மணம் வீசுபவை, அழகு தமிழ் பேசுபவை . வாசகர்கள் என் உயிரானவர்கள் அவர்களே எனது பலம் பலவீனம் என் நிலைக்கு காரணம் வாசகர்களின் உண்மையான விமர்சகர்கள், ஊக்குவிப்புக்களும் செய்கின்றார்கள்.\nநிலவன் :- விமர்சனங்கள், அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் வளந்துவரும் இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல வ���ுப்புகின்றீர்கள் \nகசப்பான அனுபவங்கள் நிறையவே உண்டு அத்தனையும் என் இலக்கிய பயணத்தில் என்னை திடமாக்கியவை அவற்றைக் கண்டு அஞ்சவில்லை அனுபவமாக ஏற்றுக் கொண்டேன் . இலக்கிய விமர்சனக் கருத்துகள் கொள்கைகளை நிச்சயமாக கவனிப்பேன் எதுவாகினும் ஏற்றுக்கொள்வேன் விமர்சகர்கள் நிச்சயமாக எம்மை வளப்படுத்தும் .\nநிலவன் :- ஈழத்தில் உள்ள தற்போதுள்ள சூழல் தொடர்பாக உங்கள் பார்வை…\nஈழத்தில் தற்போதுள்ள சூழல் இதுவரை காலமும் எதற்காக எம்மவர்கள் உயிர்களை விலை கொடுத்து தியாகங்கள் செய்தார்கள், போராடினார்கள் என்பதை மறந்து இன்றைய இளைஞர்கள் யுவதிகள் தவறான பாதையில் சென்றுகொண்டிருப்பது மிகவும் மன வேதனைக்குரியதே…\nநிலவன் :- நிறைவாக என்ன சொல்ல. விரும்புகின்றீரகள் ..\nகளம் தேடி அலைந்த இளையவர்கள்,பெரியவர்கள் ஆக்கங்கள் தாங்கி கடுமையாக உழைத்து வெளியீடு செய்தோம்.\nஎன் மூச்சும், வாய்ப் பேச்சும், கவி வீச்சும் தமிழையே உயர்வாய்ப் போற்றும் – என்றும் தரணியில் தமிழைப் பறை சாற்றும் \nஇச்சந்தர்ப்பத்தை வழங்கிய சகோதரன் நிலவன் மற்றும் உயிர்ப்பூ இணையத்தளத்திற்கும்\nஎன் இதயபூர்வ நன்றிகளும் வாழ்த்துகளும்.\nநிலவன் :-உங்கள் படைப்புக்களை பார்ப்தற்கு நானும் ஆவலுடன் இருக்கின்றேன் உங்கள்முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.\nஇரண்டு போராட்டங்கள் ஆனால் இரண்டு முடிவுகள்\nபதவி விலகிய பின் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த தகவல்\nஶ்ரீலங்காவில் போலி புள்ளி விபரங்களினூடாக வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளது: சஜித் தகவல்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஅரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு .\nமைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nயாழ் மாநகர வீதியைக் காணவில்லை…\nபோரின் கொடூரம் ஜந்து பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பம்\nஅப்பா நாங்கள் மூவரும் உங்களின் அருகில் இருந்து புலிகளின்குரலைக் கேட்க வேண்டும் – அருண்நிலா\nதமிழீழ விடுதலைப்புலிகளை புகழும் சிறிலங்காவின் ஆளுனர்\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nயாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் ஏன் இந்த இழுபறி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nசிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள் பேசும் படங்கள்…\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nவாருங்கள் வாழ்வினை மீளக்கட்டியெழுப்பிட ஒன்றிணைவோம்- நிலவன்.\nசிங்கள மயமாக்கல் – தமிழர்களின் எல்லை கிராமங்கள்.\nபேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’\nகாணாமல் போனோரது குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற சமூகப்பிரச்சினைகள்\n‘சோழர்’ எனும் பெயர் இடம்பெறும் ஈழவிடுதலைப் போராட்டகால பாடல்கள் பற்றிய பார்வை. – புரட்சி.\nபூவன் மீடியா வெளியீட்டில் ”கொற்றவை ” இறுவெட்டு வெளியீடு\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு-ஞானசார தேரர் .\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nயாழ் மக்களுக்கு பொலிஸாரின் விடுக்கும் அவசர எச்சரிக்கை\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா… ஆல் அமைதி சிவகார்த்திகேயன்… மேஜிக் பலித்திருக்கிறதா\nஶ்ரீலங்காவில் போலி புள்ளி விபரங்களினூடாக வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளது: சஜித் தகவல்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஅரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்��ியதில்லை எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு .\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஉரிமை கேட்கிறோம் – வினோத்.\nலீசிங் ஆட்டோ (போருக்குப் பிந்திய சம்பவமொன்று)- யோ.புரட்சி,\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஇன்றைய ராசிபலன் – 05.04.2019\nபுதிய ஆண்டு உங்களுக்கு எப்படி அமையப்போகிறது : உங்கள் இராசி எது \nயாழ். பல்கலைக்லக் கழகத்தில் – பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி.\nமனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே –\n‘சோழர்’ எனும் பெயர் இடம்பெறும் ஈழவிடுதலைப் போராட்டகால பாடல்கள் பற்றிய பார்வை. – புரட்சி.\nபூவன் மீடியா வெளியீட்டில் ”கொற்றவை ” இறுவெட்டு வெளியீடு\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு-ஞானசார தேரர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/12259", "date_download": "2019-06-25T23:36:19Z", "digest": "sha1:UC6GV2S4GONIOJPWN4JYWUZEYP5HGC7P", "length": 6271, "nlines": 73, "source_domain": "mentamil.com", "title": "Deepika Padukone | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\nஆடை வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் மெட் காலா 2019\n2018 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடபட்டவை‍ -தரவரிசை வெளியீடு\nபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் நயன்\nரன்வீர் சிங்கை திருமணம் செய்த பிறகும் ஆர் கே டாட்டூவை தீபிகா படுகோனே அழிக்காதது ஏன்\nதீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஇத்தாலியில் பிரபல பாலிவுட் ஜோடி ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமணம்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:23:20Z", "digest": "sha1:QSGSR4T2ND4QG5USRLHGL7SIYQL3ZLHK", "length": 17189, "nlines": 170, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர். மகாதேவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nதேவன் இங்கு வழிமாற்றப்படுகிறது. யாழ்ப்பாணத்து எழுத்தாளர் பற்றி அறிய தேவன் யாழ்ப்பாணம் கட்டுரையைப் பாருங்கள்.\nதேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) [1];[2]; [3] பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.\nநிர்வாக ஆசிரியர், ஆனந்த விகடன்\nதமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.\nசிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.\nதுப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் புதினம், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.\nதேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.\nமாலதி (1942 ) மாலதி\nகோமதியின் காதலன் கோமதியின் காதலன்\nமிஸ்டர் வேதாந்தம் மிஸ்டர் வேதாந்தம் (1949-50)\nஜஸ்டிஸ் ஜகந்நாதன் (1953-54)ஜஸ்டிஸ் ஜகந்நாதன்\nலட்சுமி கடாட்சம் (1951-5 2) லட்சுமி கடாட்சம்\nஐந்து நாடுகளில் அறுபது நாள்\nஅல்லையன்ஸ் பதிப்பகம் 'தேவ'னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.\n“ \"ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும், துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்\" - கல்கி ”\n↑ \" தேவன் 10\n↑ \" தேவன் - தமிழ் எழுத்துலக ஜாம்பவான்\"\nதேவன் பார்வையில் ஒரு பத்திரிகை ஆபீஸ்\nநாய்களைப் பற்றிய சில சிந்தனைகள்\nதுப்பறியும் சாம்பு : 32.திரை எழும்புகிறது\nதுப்பறியும் சாம்பு: 17.பங்களா மர்மம் (சிறுகதை)\nகல்கி என்னும் காந்த சக்தி\nநடந்தது நடந்தபடியே :4. நான் கேட்ட கதைகள்\nதென்னாட்டுச் செல்வங்கள் -1 ‘தேவன் + சில்பி’\nஅமரர் 'தேவன்' நினைவுக் கட்டுரைப் போட்டிகள்\nதுப்பறியும் சாம்பு'; ஒரு வெண்பா - பசுபதி\nதேவன் -ஐம்பதாண்டு நினைவு -வி.திவாகர்\nதுப்பறியும் சாம்பு - வி.திவாகர்\nகல்யாணி - ஒரு விமரிசனம் -வே.சபாநாயகம்\nதேவன் வருவாரா - சுஜாதா\nதேவன் - ஓர் எளிய அறிமுகம்\nதேவன் நினைவு நாள்: 2010 - சு.பசுபதி\nதுப்பறியும் தேவன், பரிபூர்ணா, தினமணி, சூன் 26, 2011\nதுப்பறியும் சாம்பு -1 - சு.பசுபதி\nதுப்பறியும் சாம்பு -3 - சு.பசுபதி\nஎங்கள் தேவன் - ஏ.எஸ்.ராகவன்\nதேவன் நூறு ( தேவன் ஒரு சகாப்தம்) - திவாகர்\n - ராணி மைந்தன், தினமணி 15 செப்டம்பர் 2013\nதேவன் கதைகளில் பெண்கள் - ‘அம்பை’ - நவம்பர் 2013,’அமுதசுரபி’\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_16", "date_download": "2019-06-26T00:34:58Z", "digest": "sha1:2JZ6YR24I6HTI2QY4PPU4X5GI6J5KTG2", "length": 22268, "nlines": 356, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 16 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 16 (August 16) கிரிகோரியன் ஆண்டின் 228 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 229 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 137 நாட்கள் உள்ளன.\n963 – பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார்.\n1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.\n1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகளை வென்றனர்.\n1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குதிரைப்படையால் அடக்கப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டு 600 பேர் காயமடைந்தனர்.\n1858 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் புகேனன் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐரோப்பாவுடனான தந்திச் சேவையை ஆரம்பித்து வைத்தார். எனினும், பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் இச்சேவை நிறுத்தப்பட்டது.\n1863 – 4 ஆண்டுகள் எசுப்பானியாவின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.\n1869 – சிறுவர்களைக் கொண்ட பரகுவைப் படைப்பிரிவினரை பிரேசில் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.\n1891 – ஆசியாவிலேயே உருக்கினாலான முதலாவது தேவாலயம், சென் செபஸ்தியான் பேராலயம், மணிலாவில் திறந்து வைக்கப்பட்டது.\n1906 – சிலியில் 8.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,882 பேர் உயிரிழந்தனர்.\n1918 – செக்கோசிலோவாக்கியப் படையினருக்கும் சோவியத் செஞ்சேனைக்கும் இடையில் பைக்கால் ஏரியில் போர் இடம்பெற்றது.\n1920 – போலந்து–சோவியத் போர்: சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது.\n1927 – கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் இருந்து அவாய், ஒனலுலு வரையான வானூர்திகளின் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. போட்டியில் பங்குபற்றிய எட்டு வானூர்திகளில் ஆறு காணாமல் போயின.\n1929 – பாலத்தீனத்தில் பலத்தீனிய அரபுகளுக்கும் யூதர்களுக்கும் இடையே இனக்கலவரம் ஆரம்பமானது. இக்கலவரங்களில் 133 யூதர்களும், 116 அரபுக்களும் உயிரிழந்தனர்.\n1930 – முதலாவது பிரித்தானியப் பொதுநலவாய விளையாட்டுகள் ஒண்டாரியோ, ஆமில்டன் நகரில் வெல்லிங்டன் பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n1946 – கல்கத்தாவில் இந்து-முசுலிம் கலவரங்கள் ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர்.\n1960 – சைப்பிரசு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1962 – பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுத்து எட்டு ஆண்டுகளின் பின்னர், பிரெஞ்சு நாடாளுமன்றம் இவ்வுடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.\n1964 – வியட்நாம் போர்: தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணு��ப் புரட்சியில் அரசுத்தலைவர் டோங் வான் மின் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1987 – அமெரிக்காவின் டிட்ராயிட் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 154 பேர் உயிரிழந்தனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. தரையில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர்.\n2005 – வெனிசுவேலாவில் மேற்குக் கரிபியன் விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 160 பேரும் உயிரிழந்தனர்.\n2006 – இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.\n2012 – தென்னாப்பிரிக்காவில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.\n2013 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 61 பேர் உயிரிழந்தனர், 59 பேர் காணாமல் போயினர்.\n1815 – ஜான் போஸ்கோ, இத்தாலிய போதகர் (இ. 1888)\n1821 – ஆர்தர் கெய்லி, ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1895)\n1832 – வில்கெம் உண்ட், செருமானிய மருத்துவர், உளவியலாளர் (இ. 1920)\n1845 – காபிரியேல் லிப்மன், நோபல் பரிசு பெற்ற இலக்சம்பர்கு-பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1921)\n1860 – மார்ட்டின் ஹாக், ஆங்கிலேய-இசுக்கொட்டிய துடுப்பாளர் (இ. 1938)\n1872 – அ. மாதவையா, தமிழ் முன்னோடி எழுத்தாளர் (இ. 1925)\n1888 – டி. ஈ. லாரன்சு, பிரித்தானியத் தொல்லியலாளர் (இ. 1935)\n1908 – ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1974)\n1911 – இ. எஃபு. ஷூமாசர், செருமானிய பொருளியலாளர் (இ. 1977)\n1913 – மெனசெம் பெகின், இசுரேலின் 6வது பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1992)\n1928 – ரஜினி கோத்தாரி, அரசியல் அறிஞர் (இ. 2015)\n1933 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (இ. 2008)\n1946 – ஆசை இராசையா, ஈழத்து ஓவியர்\n1643 – ம. பெ. சீனிவாசன், தமிழறிஞர்\n1950 – நசிருதீன் ஷா, இந்திய திரைப்பட, நாடக நடிகர், இயக்குநர்\n1951 – உமரு யராதுவா, நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (இ. 2010)\n1953 – ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (இ. 2013)\n1954 – ஜேம்ஸ் கேமரன், கனடிய இயக்குநர்\n1958 – மடோனா, அமெரிக்கப் பாடகி, நடிகை\n1968 – அரவிந்த் கெஜ்ரிவால், தில்லியின் 7வது முதல்வர்\n1970 – சைஃப் அலி கான், இந்திய நடிகர், தயாரிப்பாளர்\n1970 – மனிஷா கொய்ராலா, இந்திய நடிகை\n1974 – சிவ்நாராயின் சந்தர்பால், கயானா துடுப��பாளர்\n1982 – கேம் ஜிகாண்டே, அமெரிக்க நடிகர்\n1327 – புனித ஆரோக்கியநாதர், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1295)\n1886 – இராமகிருஷ்ணர், இந்திய ஞானி, மெய்யியலாளர் (பி. 1836)\n1888 – ஜான் ஸ்டைத் பெம்பர்டென், கொக்கக் கோலாவைக் கண்டுபிடித்த அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1831)\n1971 – இ. மு. வி. நாகநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1906)\n1977 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்கப் பாடகர் (பி. 1935)\n1991 – செ. அச்சுத மேனன், இந்திய அரசியல்வாதி (பி. 1913)\n1997 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர் (பி. 1948)\n2000 – எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை, இலங்கை-இந்தியத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1914)\n2001 – அன்னா மாணி, இந்திய இயற்பியலாளர், வானிலை ஆய்வாளர் (பி. 1918)\n2003 – இடி அமீன், உகாண்டாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1928)\n2004 – ஜிக்கி, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி (பி. 1937)\n2008 – மசனோபு ஃபுக்குவோக்கா, சப்பானிய வேளாண் அறிஞர் (பி. 1913)\n2016 – குர்தியால் சிங், பஞ்சாபி எழுத்தாளர் (பி. 1933)\n2018 – அடல் பிகாரி வாச்பாய், 10வது இந்தியப் பிரதமர் (பி. 1924)\nவிடுதலை நாள் (காபோன், பிரான்சிடம் இருந்து, 1960)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2018, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87_(%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81)", "date_download": "2019-06-26T00:45:47Z", "digest": "sha1:YB4EULWW2MJIII6AAJCRWEY5W52VKS5F", "length": 15235, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரே (அலகு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரே (Gray) என்பது (குறியீடு: Gy) ஒரு பொருளின் மீது விழும் அல்லது படியும் கதிர் ஏற்பளவைக் குறிக்கும் ஒரு அலகாகும். ஒரு கிலோகிராம் நிறையுடைய ஓர் ஊடகம் தன்மேல் விழும் கதிர்வீச்சிலிருந்து ஒரு ஜூல் ஆற்றலை ஏற்குமாயின் அந்த அளவு ஒரு கிரே எனப்படும்[1]. இத்தகு ஆற்றல் அயனியாக்கும் கதிர்வீச்சுகளான எக்சு-கதிர், காமா துகள்கள், அணுக்கரு துகள்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.\n1 கிரே = 1ஜூல்/கி.கிராம்\nஇது கதிர்வீச்சு ஏற்பளவின் அலகாகும். ஒரலகு நிறையில் படியும் ஆற்றலின் அளவை அளக்கிற���ு. அதே போல் கெர்மா என்பது ஒரலகு நிறையுள்ள பொருள் ஏற்கும் கதிர்வீச்சு, இவை ஒளியணுக்களில் உள்ள ஆற்றல் இலத்திரன்களுக்கு மாற்றம் செய்யப்படுவதால் பெறப்படுகிறது.\ncgs அலகுகளில் கிரே என்பது ராட் என்ற அலகால் அளக்கப்படுகிறது.(0.01 Gy சமமாகும்).[2] இது அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் அலகாகும்.\nஇங்கிலாந்து இயற்பியலாளர் லூயி கெரால்டு கிரே பெயரால் அழைக்கப்படுகிறது. உயிர் திசுக்களி்ன் மீது எக்சு-கதிர் மற்றும் ரேடியம் கதிர்வீச்சு மூலம் ஏற்படும் விளைவுகளை முதன்முதலில் கண்டறிந்தார்.[3] It was adopted as part of the International System of Units in 1975.\n2.1 பொருட்கள் ஏற்கும் கதிர்வீச்சின் அளவு\n2.3 திசுக்களால் உறிஞ்சப்படும் கதிர்வீச்சின் அளவு\nஉடலின் வெளிப்பகுதியில் விழும் கதிர்வீச்சின் அளவில் எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் குறிக்கும் படம்\nஅனைத்துலக அலகு முறையில் கதிர்வீச்சின் அளவைக் குறிக்கும் வரைபடம்\nஒரு கிரே என்பது ஒரலகு நிறையுள்ள பொருள் ஏற்கும் ஒரு அலகு ஆற்றலை உருவாக்கும் அயனியாக்கும் கதிரின் அளவாகும்.\nஅனைத்துலக அலகு முறையின் படி சூல் / கிலோகிராம் என்ற அலகிற்கு பதிலாக கிரே என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.[4]\nகதிர் வீச்சை அளவை அளக்க பல இடங்களில் கிரே அலகு பயன்படுகிறது.\nபொருட்கள் ஏற்கும் கதிர்வீச்சின் அளவு[தொகு]\nபொருட்களின் மீது படும் கதிர்வீச்சின் அளவைக் கண்டறிய கிரே பயன்படுகிறது. உணவுப் பொருளின் மீது படும் கதிர் வீச்சின் அளவைக் கண்டறியப் பயன்படுகிறது. இந்த அளவுகளை கண்காணிப்பதன் மூலம், பொருளின் மீது கதிர் வீசலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காக்க பயன்படுகிறது.\n(\"kinetic energy released per unit mass\") சுருக்கமே கெர்மா என்பதாகும். கதிர் வீசலால் ஏற்படும் அயனியாக்கல் காரணமாக வெளிவிடப்படும் ஆற்றலை அளக்கும் அளவீடாகும். இது கதிர்வீசலின் ஏற்கும் அளவை அளக்காமல், அயனியாக்கும் ஆற்றலின் அளவை அளக்கிறது.\nதிசுக்களால் உறிஞ்சப்படும் கதிர்வீச்சின் அளவு[தொகு]\nகதிர் மருத்துவம் மற்றும் கதிர் உயிரியல் ஆகிய துறைகளில் திசுக்கள் ஏற்கும் கதிர்வீச்சின் அளவு முக்கிய பங்காற்றுகிறது. கதிர் வீச்சால் திசுக்களில் படியும் ஆற்றலின் அளவை அளப்பது மிக அவசியமாகிறது.[5][6][7]\nவரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவியின் மூலம் எடுக்கப்பட்ட படம்\nபுற்று நோயின் தன்மை மற்று��் வகையைப் பொறுத்து கதிர் மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது. தோலில் ஏற்படும் புற்று நோய் கட்டிகளில் 60 முதல் 80 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்களில் 20 முதல் 40 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. புற்று நோய் பரவாமல் தடுக்க 45–60 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. தலை, கழுத்து, மார்பு பகுதிகளில் 1.8–2 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது.\nவயிற்று பகுதிகளில் கதிர் உயிரியலில் பயன்படுத்தப்படும் எக்சு கதிரின் சராசாி அளவு 0.7 mGy ஆகும். வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி 8 mGy வரையுள்ள எக்சு கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. இடுப்புப் பகுதிகளில் 6 mGy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது.[8]\nகதிரியக்க நஞ்சூட்டல்- திசுக்களில் ஏற்படும் விளைவைக் கண்டறிய கிரே அலகு பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்கத்தால் ஏற்படும் அயனியாக்கலைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. 5 கிரே அளவுள்ள கதிரியக்க வீச்சை, மனித உடற்பகுதிகளில் வெளிப்படுத்தும் போது, 14 நாட்களுக்குள் மரணம் நிகழ்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:14:01Z", "digest": "sha1:X3D4MJ4Q3Y6OWGTN7OVCP2BAFF6CGOFH", "length": 12761, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபயிற்சி உடையில் விண்வெளி வீரர்களான, நீல் ஆம்சுட்ராங்ஙும், ஆல்டரின்னும் இருக்கின்றனர்.\nபூமியைப் பின்புலமாக கொண்டு இருக்கும் அப்போலோ17 விண்வெளி வீரர்\n1969-ஆம் ஆண்டு மனிதன் முதன் முறையாக நிலவில் இறங்க போகிறான் என்று ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிகழ்வினை உலகம் முழுமைக்கும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் செய்தது. ஆனால் இந்த மனிதன் நிகழ்வில் இறங்கிய நிகழ்வு ஒரு பொய்யான நாடகம் என்று பல்வேறு குழுக்கள் விவாதித்து வருகின்றன. அத்தகையோர் முன்வைக்கும் வாதங்களே மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வின் சதிக் கோட்பாடுகள் (Moon landing conspiracy theories) எனப்படுகின்றன. 1969 முதல் 1975 வரையிலும் நிலவிற்கு ஆறு மனிதர்களை அனுப்புவதாக செய்த ஆராய்ச்சிகள் அனைத்தும் பொய் என்றும் அப்போல்லோவின் விண்வெளி வீரர்கள் அங்கு செல்லவில்லை என்றும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்தக் கருத்தை முன்வைத்து வாதாடுபவர்கள் நாசா வேண்டுமென்றே பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் நிகழாத பொய்யான செய்தியை பரப்பியதாக விவாதிக்கிறனர். அவர்களின் விவாதத்திற்கு சான்றாக நாசா வெளியிட்ட புகைப்படங்களையும், நிகழ்படத் துணுக்குகளையுமே முன்வைக்கின்றனர்.\nஅப்போல்லோ திட்டம் பற்றிய ஏராளமான மூன்றாம் தரப்பு நடுநிலைச் சான்றுகள் உள்ள போதிலும் இந்த சதிக்கோட்பாடுகளை நம்புவோர் பலர் உள்ளனர். அமெரிக்காவில் 6 முதல் 20 சதவீதம் மக்களும் உருசியாவில் 28% சதவீதம் மக்களும் மனிதன் நிலவில் கால் பதித்தது சோடிக்கப்பட்ட நிகழ்வு என்று நம்புவதாகக் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nபில் கேசிங் என்பவர் எழுதி வெளியிட்ட \"வீ நெவெர் வென்ட் டு தி மூன்\" (We Never Went to the Moon: America's Thirty Billion Dollar Swindle) என்கிற புத்தகம் தான் இந்த கருத்தை வலியுறுத்தி நிலவிறக்க நிகழ்வினை மறுத்து பேசிய முதல் நூலாகும். இந்த புத்தகம் 1974-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1969 ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங்-ம், பஸ் ஆல்ட்ரின்-ம் நிலவில் காலடி பதித்த நிலவிறக்கம் என்கிற செய்தியை தி ஃபிளாட் எர்த் சொசைட்டி என்கிற அமைப்பு தான் முதன் முதலாக மறுப்பு தெரிவித்து நாசா இந்த விஷயத்தில் பொய் சொல்கிறதென்றும் மக்களை ஏமாற்றுகின்றனர் என்றும் வாதாடியது. நாசா இந்த நிலவிறக்க நிகழ்விற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஹாலிவுட்டின் டிஸ்னி நிறுவனத்தின் துணையுடன் பொய்யாக நிகழ்த்திகாட்டியதென்று கூறியது. இதற்கு ஆர்தர் சி. கிளார்க் என்பவர் வரிவடிவமும் இயக்குனராக ஸ்டான்லி குப்ரிக் இருந்தார் என்றும் கூறியது. இந்த மறுப்பு மைய கருத்தை ஃபோலக்லோரிஸ்ட் லிண்டா டெக் போன்ற பலர் வலியுறுத்தினர்.\nஇந்த நிலவிறக்கம் என்பது பொய் என்று வாதாடியவர்கள் அப்போதைய அமெரிக்க அரசாங்கமும், நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகமும் இதை செய்ததற்கு காரணமாக பல்வேறு கருத்துகளை கூறுகின்றன.\nஅந்த காலகட்டத்தில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கவிற்கும் இடையிலான விண்வெளி சாதனை போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்கிற மனப்பான்மையை தனது உயிர் மூச்சாக அன்றைய அமெரிக்க அரசு வைத்திருந்தது. சந்திரனுக்கு செல்வதென்பது அன்றைய காலகட்டத்தில் மிகவும் செலவு பிடிக்கதக்கதும் அதிக ஆபத்தானதுமாகும். அதற்கு எடுத்துகாட்டாக அன்றைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப். கென்னடி கூறிய பிரபலமான கருத்தே சான்றாகும். அன்றைய சூழலில் இருந்த பனிப்போரே இந்த நிலவிறக்க நிகழ்விற்கு முக்கிய காரணமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1651", "date_download": "2019-06-26T00:33:20Z", "digest": "sha1:ZZTLXN3DCTKLVFOFRHU4GCRJOG7FL5O2", "length": 11043, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "1651 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2404\nஇசுலாமிய நாட்காட்டி 1061 – 1062\nசப்பானிய நாட்காட்டி Keian 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1651 (MDCLI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி 1 - இரண்டாம் சார்ல்சு இசுக்கொட்லாந்தின் பேரரசனாக முடிசூடினான்.\nபெப்ரவரி 22 - வடகடலில் ஏற்பட்ட புயல் செருமனியின் கரையோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோரை மூழ்கச் செய்தது. யூயிஸ்டு தீவு இரண்டாகப் பிளந்தது. பூயிசு தீவின் மேற்குப் பகுதி அழிந்தது.\nமார்ச் 4-5 - வடகடலில் ஏற்பட்ட இரண்டாவது புயல் நெதர்லாந்தைத் தாக்கியது. ஆம்ஸ்டர்டம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.\nசூன் 28-30 - உக்ரைன், பெரெஸ்தெச்கோ நகரில் போலந்து-லித்துவேனிய படையினர் சப்போரோசியான் கொசாக்குகளைத் தோற்கடித்தனர். இப்போரில் இருதரப்பிலும் 205,000 படையினர் பங்குபற்றினர்.\nசெப்டம்பர் 3 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: வூஸ்டர் நகரில் இடம்பெற்ற சண்டையில் இங்கிலாந்தின் வருங்கால அரசன் இரண்டாம் சார்லசு தோற்கடிக்கப்பட்டார்.\nஅக்டோபர் 15 - இரண்டாம் சார்ல்சு பிரான்சுக்குத் தப்பி ஓடினான்.[1]\nஏப்ரல் 21 - புனிதர் யோசப் வாஸ், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)\nபெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே, போர்த்துக்கீசக் கிழக்கிந்திய அரசாங்கத்தின் குடிசார் அலுவலரும், நிலப்படவரைஞரும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2015, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/royal-enfield-classic350-gets-custom-based-bobber-017861.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T23:54:52Z", "digest": "sha1:E7JKABDDHXKW6FWOHSQE5L7I5O4ZA36L", "length": 26154, "nlines": 414, "source_domain": "tamil.drivespark.com", "title": "சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...? - Tamil DriveSpark", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் வாகன ஓட்டிகளைப் பரிசோதனை செய்த போலீஸாரால் பரபரப்பு... அதிர்ச்சியில் பொதுமக்கள்...\n9 hrs ago இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\n12 hrs ago குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\n14 hrs ago ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்\n14 hrs ago மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nஇளைஞர் ஒருவர் பெரும் பொருட் செலவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து ரக பைக்குகளுக்கும் இந்திய மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதற்கு, ராயல் என்பீல்டின் பைக்குகள் பாரம்பரிய மிக்க தோற்றத்தில் இருப்பதே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த வாகனத்தின் பவருக்கும் பலர் அடிமையாகி இருக்கின்றனர்.\nஇதன்காரணமாகவே, பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாக இது இருக்கின்றது. ஏன் நம்மில் பலரும்கூட இந்த பைக்கிற்கு ரசிகர்களாக இருக்கலாம். அதிலும், இந்த நிறுவனத்தின் கிளாசிக் மாடல் பைக்குகள் அதன் ரசிக பட்டாளம் ஏராளம். அதற்கு அதன் பாரம்பரியமிக்க ஸ்டைலே முக்கிய காரணமாக இருக்கின்றது.\nஅந்தவகையில், இந்த பைக்கை மிகவும் விரும்பி வாங்கிய இளைஞர் ஒருவர் அவரின் விருப்பத்திற்கேற்ப மாடிஃபை செய்துள்ளார். இந்த மாடிஃபிகேஷனால், இந்த பைக் பாபர் ஸ்டைலில் மிகவும் ரம்மியமான தோற்றத்தைப் பெற்றுள்ளது.\nநாட்டின் தலைநகரான டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மாடிஃபிகேஷன் நிறுவனமான பிட்டூ, தான் இந்த தரமான சம்பவத்தை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை ரெட்ரோ ஸ்டைலில் மாற்றியமைக்க அதன் உரிமையாளர் ரூ. 1.40 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.\nஅந்தவகையில், கிளாசிக் 350 பைக்கை முழுமையாக பிரித்து மேய்ந்துள்ள, அந்த மாடிஃபை நிறுவனம், பைக்கின் பல்வேறு பாகங்களை மாற்றியமைத்துள்ளனர். அந்தவகையில், ஹெட்லைட், வீல்கள், பெட்ரோல் டேங்க், சீட் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த வீடியோவை வேம்ப் வீடியோ என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.\nMOST READ: 150சிசி-க்கும் குறைவான பைக், ஸ��கூட்டர்களுக்கு தடை விதிக்க அரசு திட்டம்...\nஇந்த மாடிஃபிகேஷனில் கிளாசிக் 350 பைக்கின் எந்த ஒரிஜினல் பாகத்தை வைத்துக்கொண்டு, மற்ற பாகங்களை மாற்றியுள்ளனர் என்பதை கண்டுபிடிக்கவே நமக்கு பல மணி நேரம் பிடிக்கின்றது. ஆனால், பார்த்த உடனே கண்டுபிடிக்கும் வகையில், அதன் முன் பக்க ஹெட்லேம்ப், பாபர் ஸ்டைலிலான பெட்ரோல் டேங்க், ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையிலான சீட், மிக அடர்த்தியான முன், பின் பக்க டயர்கள் மற்றும் அதற்கேற்ப அலாய் வீல்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nMOST READ: வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ\nஇத்துடன் நேர்த்தியான வண்ணக் கலவையும் இந்த பைக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பைக்கின் பெட்ரோல் டேங்கிற்கு மேட் ஃபினிஸிங் கொண்ட கருப்பு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, இருக்கைக்கு மெரூன் வண்ணத்திலான லெதர் கவர் போர்த்தப்பட்டுள்ளது. மேலும், சைலென்சருக்கும் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் கிளாசிக் 350 பைக் படு கவர்ச்சியான பாபர் ஸ்டைல் பைக்காக மாறியுள்ளது.\nஇத்தகைய மாற்றங்களால் இந்த கிளாசிக் பைக், ஒரிஜினல் வெர்ஷனைக் காட்டிலும் 192 கிகி, அதிகரித்து காணப்படுகிறது. இந்த முக்கிய காரணங்களாக, அடர்த்தியான டயர்களே மிக முக்கியமாக இருக்கின்றது. மேலும், இந்த பைக்கில், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டு பகுதியில், ஹேண்டில் பாருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.\nஇத்துடன், பைக்கின் சொகுசான பயணத்திற்கேற்ப சஸ்பென்ஷன் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. அந்தவகையில், பைக்கின் முன்பக்கத்தில் புதிய யுஎஸ்டி போர்க்கும், பின்பக்கத்தில் பழைய பைக்கில் பொருத்தப்பட்டிருந்த அதே ட்வின் கேஸ் சார்ஜட் சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில், முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஃபோர்க்தான் பைக்கிற்கு ரெட்ரோ லுக் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பைக்கின் ஹேண்டில் பார்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nMOST READ: இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்\nஆனால், இந்த பைக்கின் எஞ்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால், கிளாசிக் 350 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 346சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 19.8 எச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.\nஇனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nவிலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nகுறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nயமஹா பைக்கின் உதிரிபாகங்களால் தாறு மாறாக உருமாறிய கேடிஎம் அட்வென்சர் பைக்... புகைப்படங்கள் உள்ளே..\nரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்\nகுறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ\nமலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nகேரள கல்லூரியில் அனுமதி பெறாமல் ஆட்டோ ஷோ... மாடிபிகேஷன் செய்யப்பட்ட 10 பைக்குகள் பறிமுதல்...\nமாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை\nதங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்.. உங்க பைக்கையும் இப்படி மாற்றனுமா\nதிரைப்பட ஹீரோக்களை மிஞ்சிய ஆட்டோ ஓட்டுநர்.. ஒரு குடும்பத்தையே காப்பாற்றிய நிஜவாழ்க்கை ஹீரோ இவர்தான்\nஇந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பைக் மாடிஃபிகேஷன் #bike modification\nஃபோர்டு நிறுனத்தின் மிக சக்திவாய்ந்த ஷெல்பி மஸ்டாங் கார் வெளியீடு\nஅட்டகாசமான தொழில்நுட்ப வசதியுடன் வரப்போகும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள்\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆச்சரியம்.. டாடா காரை விட மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76760", "date_download": "2019-06-25T23:41:25Z", "digest": "sha1:AHNFGW6QUKHKEFHGHW6WWWA4TZINUVTM", "length": 10992, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "தருணம்", "raw_content": "\n« பேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 2,பேய் சொன்ன பேருண்மை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ �� 43 »\nமிக மிக அற்புதமான தருணம்…இயல் விருதுக்கு நீங்கள் சென்றதிலிருந்தே மனம் சந்தோசத்தில் துடிக்க ஆரம்பித்துவிட்டது…அந்த நாள் வரும் வரை இணையத்தில் போட்டோக்களை பார்த்தபடியே இருந்ததே என் முதல் வேலை..\nஎழுத்தாளருக்கான,இலக்கியத்திற்கான மிகச்சிறந்த அடையாளத்தை தருவதாக இந்த விருதை நினைக்கிறேன் ..என் அப்பாவிடமும்,மனைவியிடமும் போட்டோக்களை காட்டி சந்தோசப்பட்டேன்.\nஇலக்கியத்தை வாசிக்கவும்,எழுதவும் மிகச்சிறந்த முன்னோடியாக நான் உங்களை கருதுகிறேன்..இங்கிருக்கும் பல இளம் வாசகர்,எழுத்தாளர்களுக்கும் நீங்களே முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்…நேரடியாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மறைமுகமாக அது உண்மையே\nதங்களின் ஆளுமை என்னை மிகவும் கவர்ந்து விட்டது என்று நினைக்கின்றேன்..பல நேரங்களில் நான் சோர்வடையும்போதெல்லாம் நீங்கள் கடந்த பாதைகளை பார்க்கிறேன் அந்த தன்னம்பிக்கை எனக்குவாசிப்பிற்கு ம், எழுத்திற்கும் மட்டுமின்றி வாழ்க்கைகான அள்வுகோளை காட்டுகிறது .\nஉங்கள் பெற்றோர்களின் மரணத்திற்கு பிறகேற்பட்ட கடுமையான மனக்கொந்தளிப்பு, அந்த ஒளி ஊடுருவும் உடல் கொண்ட புழுவை கண்டது, இன்று வரை சோர்வுராமல் வாழ்வை வீணடிக்காது சென்றுகொண்டிருக்கும் இந்த எழுத்து பயணம் . இது அத்தனையும் நீங்கள் பல முறை பல இடங்களில் சொல்லப்படுவது ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் அவன்து இருத்தலை உணர்த்துவதற்காகவே.\nஇன்றைய இலக்கிய , ஊடக அரசியலில் மேலே எழுந்து வர முடியுமென்பது சாதாரணமானதனறு.தீராநதி,காலச்சுவடு ,உயிர்மை இதழ்களில் (நான் பார்த்தில் .மற்றவைகளை நான் பார்க்கவில்லை )முதல் இரண்டு மூன்று பக்கங்களில் நீங்கள் பெற்ற விருது பற்றியும் இலக்கியத்தின் பெருமையடைந்தையும்\nஇன்று நீங்கள் நியூஜெர்சியில் இருப்பீற்களென நினைக்கிறேன் ….\nஉங்களை சந்தித்து பேசவே ஆவல் இருந்தும் மனம் காத்திருக்காமல் இன்று எழுதுகிறேன்…\nஇலக்கியத்தை படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது தூண்டுகோல்..\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–64\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம��� எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8129:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-06-26T01:00:37Z", "digest": "sha1:3Z5VMTC243UXEEYOR2W52IJPTMUKSMU5", "length": 13972, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "''விவசாயிகள் மட்டுமல்ல விவசாயமும் வெளியேறப் போகிறது!''", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை ''விவசாயிகள் மட்டுமல்ல விவசாயமும் வெளியேறப் போகிறது\n''விவசாயிகள் மட்டுமல்ல விவசாயமும் வெளியேறப் போகிறது\n''விவசாயிகள் மட்டுமல்ல விவசாயமும் வெளியேறப் போகிறது\nதமிழ்நாட்டு விவசாயிகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nகடந்த 2001 தொடங்கி 2011-ம் ஆண்டுவரையிலான 10 ஆண்டு காலத்தில் வேளாண் தொழிலை விட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, 8 லட்சத்து 67 ஆயிரம் பேர் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.\n''விவசாயிகள் மட்டுமல்ல... விவசாயமும் சேர்ந்து வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கம், அதை அழித்துவருகிறது'' என்று ஆதங்கப்பட்டார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.\n''ஒரு காலத்தில் விவசாயம் மரியாதைக்குரியதாக இருந்தது. ஆனால்,உணவுப் பயிர் விவசாயத்தை அழித்துப் பணப் பயிர் விவசாயத்தைக் கொண்டுவந்து விவசாயிகளிடம் திணித்ததன் விளைவு, அவர்களைக் கிராமங்களைவிட்டே ஓடவைத்துவிட்டது. அரசாங்கம் விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. விளைபொருளுக்கான விலையை வழங்காமல், அதை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது.\nசெலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்துவந்த நம் விவசாயிகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் பணப் பயிர் சாகுபடிக்கு விரைவாகத் தாவவைத்து வீரிய விதைகளை அவன் தலையில் கட்டியது. உரம், பூச்சிமருந்து என்று ரசாயனங்களைக் கொடுத்துக் கடனாளி ஆக்கியது.\nராகி, சோளம், கம்பு, தினை, கொள்ளு, பாசிப் பயறு, தட்டை என்று உணவுப் பயிர்கள் செய்து 'வரவு’ விவசாயியாக இருந்தவனுக்கு, பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள் செலவை அதிகரித்ததுதான் மிச்சம்.\n1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்டை நெல் 6,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, நான்கு மூட்டை நெல்லைப் போட்டு பவுன் தங்கம் வாங்க முடியும். ஆனால், ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய்கூட விற்பது இல்லை. அன்று ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கினோம். இன்று டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ அதே 5 ரூபாய்தான். விவசாயப் பொருட்களின் விலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, காணாமல்போன மானாவாரி விவசாயம் போன்ற பல காரணங்கள்தான் விவசாயிகளை 'டவுன் பஸ்’ ஏறவைத்தது'' என்றார் நம்மாழ்வார்.\nகோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வேளாண் பொருளாதார வல்லுனரும் அமெரிக்காவின் கார்வெல் விவசாயப் பல்கலைக்கழகத்தின் இப்���ோதைய ஆலோசகருமான முனைவர் சி.ராமசாமியிடம் கேட்டபோது, '40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் யாரும் விவசாயத்தில் இப்போது இல்லை.\nஅடுத்த தலைமுறை விவசாயக் குழந்தைகள் படித்து நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்குச் சென்றுவிட்டனர். குறைவாகப் படித்தவர்கள் பஞ்சாலை, பனியன் கம்பெனி, பட்டாசுத் தொழிற்சாலை போன்ற சிறுதொழில் கூடங்களின் தினக்கூலியாகிவிட்டனர். சிறு விவசாயிகள் பலரும் விவசாயக் கூலிகளாகவும் கட்டட வேலையாளாகவும் மாறிவிட்டனர்.\nபல்லாயிரக்கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கல்லூரிகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவிட்டன. முப்போகம் விளைந்த பூமியில் ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறக்கின்றன. வாழ்வாதாரத்துக்குக் கைகொடுத்துவந்த கால்நடைகள் மேய்வதற்கு இடமின்றிப் போய்விட்டன. விவசாயம் செய்வதைவிட விவசாயக் கூலியாக இருப்பது நிரந்தர வருமானத்தைக் கொடுக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.\nஆட்கள் பற்றாக்குறைகளைப் போக்கிட சிறுசிறு வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். துண்டுதுண்டாக இருக்கும் விவசாய நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக்கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் கிராமங்கள்தோறும் அமைக்க வேண்டும். பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் ராமசாமி.\nதமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி, ''கஷ்டப்பட்டு நஷ்டப்படுகிற தொழிலாக விவசாயம் மாறிவருகிறது. கட்டுப்படியாகாத விலை, கடுமையான வறட்சி, பயிர்களைத் தாக்கும் மர்ம நோய்கள் போன்ற இடர்பாடுகள் விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது.\nசொகுசு கார் வாங்க உடனே கடன் கொடுக்கிற பல வங்கிகள், விவசாயி ஒரு கறவைமாடு வாங்க கடன் தரத் தயங்குகிறது. பல கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் பெரும் தொழிலதிபர்களின் கடன்தொகை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்கிறது. 1,000 ரூபாய் கடன் வைத்திருக்கும் விவசாயி வீட்டுக் கதவில் 'ஜப்தி’ நோட்டீஸ் ஒட்டுகிறது'' என்றார் சின்னசாமி.\nஏர் நடந்தால் பார் நடக்கும் என்றாள் ஒளவை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டில் 'பார்’ மட்ட��ம்தான் நடக்கும்போலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/viral-video-on-social-media-actor-vijay-in-fans-crowd-with-his-wife/", "date_download": "2019-06-26T00:38:25Z", "digest": "sha1:JZ75VJHKB4ZJJCFB33YZJLFNVYGLMB4K", "length": 3729, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "வைரல் வீடியோ ! சற்று முன் கூட்டத்தில் சிக்கி, விஜய்க்கு நடந்த சோகம்", "raw_content": "\n சற்று முன் கூட்டத்தில் சிக்கி, விஜய்க்கு நடந்த சோகம்\n சற்று முன் கூட்டத்தில் சிக்கி, விஜய்க்கு நடந்த சோகம்\nPrevious « மெர்சல் டீஸர் Vs ரோபோ 2.0 டீஸர் யார் முந்தியது\nஇணையத்தில் வைரலாகும் தமிழ் படம் 2 படத்தின் ஓப்பனிங் சோங். காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் டிக் டிக் டிக் படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே\nசற்றுமுன்பு வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தொட பாடலின் லிரிக் வீடியோ. காணொளி உள்ளே\nவிஷால் அம்மாவிடம் லிங்குசாமி செய்த சத்தியம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63746-irctc-luggage-rules-extra-baggage-limit-free-allowances-charges-and-other-details.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T23:50:47Z", "digest": "sha1:VJZJU3HB3JPNV7V6Q54SI47FZRIBNDHO", "length": 11206, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயணிகள் அதிக சுமைகளை ரயிலில் எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம்? | IRCTC luggage rules: Extra baggage limit, free allowances, charges and other details", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nபயணிகள் அதிக சுமைகளை ரயிலில் எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம்\nநா��் எல்லோரும் ரயிலில் பயணித்திருப்போம். ஆனால் ரயிலில் லக்கேஜ் கொண்டு செல்ல சில கட்டுப்பாடுகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா.. அப்படி தெரியவில்லை என்றால் இதனைப் படியுங்கள்.\nரயில் பயணத்தின்போது நீங்கள் பயணிக்கும் பெட்டிகளை பொருத்து, லக்கேஜ் கொண்டு செல்லப்படும் பொருட்களின் எடையும் மாறுபடுகிறது. ஏசி முதல் வகுப்பில் பயணிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இலவசமாக 70 கிலோ வரை எடுத்துச் செல்லலாம். இதற்கான சுமையின் அளவு 15 கிலோ வரை வரையறை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அதிகபட்ச அளவாக 150 கிலோ வரை எடுத்துச் செல்லாம் (இதில் இலவசமாக அனுமதிக்கப்படும் 70 கிலோவும் அடங்கும்).\n2-ஆம் தர ஏசி பயணம் என்றால் இலவசமாக 50 கிலோ வரை கொண்டு செல்லலாம். வரையறைப்பட்ட சுமையின் அளவு 10 கிலோ மட்டுமே. அதிகப்பட்ச அளவாக 100 கிலோ கொண்டுசெல்லலாம் (இலவசமாக அனுமதிக்கப்படும் 50 கிலோ உள்பட)\n3-ஆம் தர ஏசி பயணம் என்றால் 40 கிலோ வரை இலவசமாக அனுமதிக்கப்படும். வரையறை செய்யப்பட்ட எடையின் அளவு 10 கிலோ மட்டுமே. அதிகப்பட்ச அளவே 40 கிலோ.\nஸ்லீப்பர் வகுப்பு என்றால் 40 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லாம். வரையறை அளவு 10 கிலோ. அதிகபட்ச அளவு 80 கிலோ (இலவச 40 கிலோ உள்பட).\nஇரண்டாம் வகுப்பு- இலவசமாக 35 கிலோ எடுத்துச் செல்லலாம். வரையறை அளவு 10 கிலோ. அதிகபட்ச அளவு 70 கிலோ (இலவச 35 கிலோ உள்பட).\n5 முதல் 12 வயதிற்குப்பட்ட குழந்தைகள் அவர்கள் பயணிக்கும் ரயில் பெட்டியை பொறுத்து, இலவசமாக அனுமதிக்கப்படும் எடையில் பாதி அளவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nஒருவேளை பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அளவை தெரியாமல் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், கூடுதல் சுமைக்கூலிக்கான கட்டணம் 6 மடங்குக்கு அதிகமாக வசூலிக்கப்படும்.\nசென்னையில் பிரபல நீச்சல் வீரர் லாரி மோதி பலி\nசர்ச்சை பேச்சு... கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் - பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி\nநேற்று கேஸ் மானியம்.. இன்று ரயில் டிக்கெட் மானியம் - மத்திய அரசுக்கு பரிந்துரை\nரயில் வண்டிகளில் விரைவில் பயணிகளுக்கு மசாஜ் சேவை\nபயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கும் பேருந்து நடத்துநர்\nபேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்���ள் - தடியடி நடத்திய போலீசார்\nரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு\nரயில்வேயில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு : 1 லட்சம் காலியிடங்கள்\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு \nஜம்மு- காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானம் பறக்க தடை\n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் பிரபல நீச்சல் வீரர் லாரி மோதி பலி\nசர்ச்சை பேச்சு... கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/06-joshua-12/", "date_download": "2019-06-26T01:17:43Z", "digest": "sha1:T5WQZHLJNK4VFS4W6MQEPOWYDRTFKIA4", "length": 7471, "nlines": 37, "source_domain": "www.tamilbible.org", "title": "யோசுவா – அதிகாரம் 12 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயோசுவா – அதிகாரம் 12\n1 யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.\n2 அந்த ராஜாக்களில், எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,\n3 சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரேத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.\n4 இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ���தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,\n5 எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாரான் அனைத்தையும் ஆண்டான்.\n6 அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.\n7 யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,\n8 யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:\n9 எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,\n10 எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,\n11 யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,\n12 எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,\n13 தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,\n14 ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,\n15 லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,\n16 மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,\n17 தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,\n18 ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,\n19 மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,\n20 சிம்சோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,\n21 தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,\n22 கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,\n23 தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,\n24 திர்சாவின் ராஜா ஒன்று, ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.\nயோசுவா – அதிகாரம் 11\nயோசுவா – அதிகாரம் 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/uppu-puli-milaga", "date_download": "2019-06-25T23:56:40Z", "digest": "sha1:PFWNNZZGUNZ6QA5LONQCKTWYYLHZEEIJ", "length": 3735, "nlines": 162, "source_domain": "www.thiraimix.com", "title": "Uppu Puli Milaga | show | TV Show | Vendhar TV | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nகனடாவில் அதிக அளவு மகிழ்ச்சியில் வாழும் பகுதி மக்கள் முன் வைக்கும் கருத்து\nநியூஸ்லாந்துக்கு கப்பலில் சென்ற 243 தமிழர்களுக்கு நடந்தது என்ன\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலில் முக்கிய திருப்பம் - தேசிய தவ்ஹீத் ஜமா அத்தின் தலைவரை காட்டிக் கொடுத்த சகாக்கள்\nஅன்று வீடில்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட இளம் பெண்... இன்று அவரின் நிலை என்ன தெரியுமா\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த... தூக்கம் சரியாக வரவேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.xfinsulation.com/ta/6641-f-class-dmd.html", "date_download": "2019-06-26T00:16:56Z", "digest": "sha1:CRNNWIMCQ3NBEJRQZF4ZW5XYZJD5PZSR", "length": 9726, "nlines": 337, "source_domain": "www.xfinsulation.com", "title": "", "raw_content": "6641 எஃப் வர்க்கம் DMD - சீனா Qinyang Xianfeng காப்புப்\n2753 சிலிக்கான் காப்பு ஸ்லீவ்\nநெகிழ்வான தகட்டு காப்பு பொருள்\n6641 எஃப் வர்க்கம் DMD\nகார இல்லாத கண்ணாடியிழை ஃபைபர் காப்பு ரிப்பன்\nபாலியஸ்டர் இழை காப்பு ரிப்பன்\nநெகிழ்வான தகட்டு காப்பு பொருள்\n6641 எஃப் வர்க்கம் DMD\n2753 சிலிக்கான் காப்பு ஸ்லீவ்\nநெகிழ்வான தகட்டு காப்பு பொருள்\n6641 எஃப் வர்க்கம் DMD\nகார இல்லாத கண்ணாடியிழை ஃபைபர் காப்பு ரிப்பன்\nபாலியஸ்டர் இழை காப்பு ரிப்பன்\n6641 எஃப் வர்க்கம் DMD\n6641 எஃப் வர்க்கம் DMD\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n6641 வகுப்பு எஃப் DMD பாலித்தீன் அல்லாத நெய்த பாலியஸ்டர் துணி அல்லாத நெய்த துணி / பாலியஸ்டர் திரைப்படம் / அல்லாத உயர் உருகுகின்றன புள்ளி பாலியஸ்டர் படம் இரண்டு முகங்கள் கடைபிடிக்கின்றன F-வர்க்கம் பிசின் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது மூன்றடுக்கு நெகிழ்வான கலப்புப் பொருள் ஆகும் -woven ஃபேப்ரிக் (3 அடுக்குகள்)\nபெயரளவு Grammage மற்றும் சகிப்புத்தன்மை\n25 டிகிரி சி மணிக்கு பாண்ட் வலிமை\nமணிக்கு (180 ± 2) ℃, 10 நிமிடம் பாண்ட் வலிமை\nஇல்லை delamination, எந்த கொப்புளம், எந்த பிசின் ஓட்டம்\nநீண்ட கால வெப்ப எதிர்ப்பு (டிஐ)\nகாப்பு பொருள் உலோகத்தை காகிதம் 6630 Dmd மின்னாற்றல் மோட்டாருக்கான\nலேமினேட் Dmd காப்பு காகிதம்\nமோட்டார் காப்பு காகிதம் எஃப் வகுப்பு Dmd\nMylar திரைப்படம் Daron Dmd காப்பு காகிதம்\nPrepreg Dmd காப்பு காகிதம்\nDongxiang, தொழிற்சாலை மண்டலம், Qinyang நாடு, Jiaozuo சிட்டி, ஹெனான் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:03:03Z", "digest": "sha1:LX2AAQZ36UK75YVTEWJAKCB5GZU2F3ZE", "length": 3997, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொய்யன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொய்யன் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு பொய் சொல்பவன்.\n‘என்னைப் பற்றிச் சில பொய்யர்கள் விஷமப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gutka-scam-food-safety-officer-arrested/", "date_download": "2019-06-26T01:02:04Z", "digest": "sha1:RD52XPKRGJACJCU657OL6LARXLS7UTN7", "length": 13087, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Gutka scam: food safety officer arrested-குட்கா ஊழல்- உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மேலும் ஒருவர் கைது, சிபிஐ நடவடிக்கை", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகுட்கா ஊழல்: உணவு பாதுகாப்பு அதிகாரி மேலும் ஒருவர் கைது, சிபிஐ அதிரடி\nகுட்கா ஊழல்- உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மேலும் ஒருவர் கைது, சிபிஐ நடவடிக்கை\nஉணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைது: குட்கா ஊழல் வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிபிஐ இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக குட்கா பொருள்களை விற்பனை செய்ய உதவியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிபிஐ இவரை கைது செய்துள்ளனர்.\n2016-ம் ஆண்டு சென்னையை அடுத்த செங்குன்றத்தில் குட்கா குடோனில் மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது குட்கா ஊழல் அம்பலமானது. அங்கு கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது.\nசென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தியது. நேற்று (செப்டம்பர் 5) தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் (டிஜிபி) டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் இல்லங்கள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇந்தச் சூழலில் குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பி.செந்தில் முருகன், மத்திய கலால்துறை கண்காணிப்பாளர் என்.கே.பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் ஐந்து பேரையும் சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரித்ததில், மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. அதன் படி விசாரனை செய்த சிபிஐ, முன்னாள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியும் தற்போதைய திருவள்ளூர் மாவட்ட சுகாதாரதுறை ஆய்வாளர் சிவகுமார் இன்று கைது செய்யப்பட்டார்.\nதிருவள்ளூர் மாவட்டத்தின் தற்போதைய சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொழுது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக குட்கா பொருள்களை விற்பனை செய்ய உதவியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிபிஐ இவரை கைது செய்துள்ளனர்.\nஇதனையடுத்து சிவக்குமாரை சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் ஆஜர்படுத்தப்பட சிவக்குமாருக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்���ு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\n இரவு பகலாக தேடி அலையும் மக்கள் எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை\nTamil nadu news today: தண்ணீர் தட்டுப்பாடு – மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nTamil nadu news today : பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nசென்னை, மதுரை, கோவை நகர சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் : அமைச்சர் தகவல்\nஎரிபொருட்கள் விலையுயர்வால் அதிகரிக்கும் கனரக வாகனங்களின் வாடகை\nஸ்டாலின் கடைசி வரை முதல்வர் கனவு காண வேண்டியது தான்\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nTamil Nadu news today live updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனை தலைத்தூக்க ஆரம்பித்தது எப்படி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள��� வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/31532-elavenil-valarivan-clinches-gold-medal-in-issf-junior-world-cup.html", "date_download": "2019-06-26T01:00:53Z", "digest": "sha1:EPBIFTYVQHQIKUOKFVWE4Q6MNU74UU4S", "length": 10667, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "உலக கோப்பை துப்பாக்கிச் சூடு போட்டி: தங்கம் வென்றார் இளவேனில்! | Elavenil Valarivan clinches gold medal in ISSF Junior World Cup", "raw_content": "\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\nஉலக கோப்பை துப்பாக்கிச் சூடு போட்டி: தங்கம் வென்றார் இளவேனில்\nஇந்திய துப்பாக்கிச் சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன், ஜூனியர் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nசிட்னியில் நடந்து வரும் ஜூனியர் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை போட்டியில், பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில், 249.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இளவேனில், தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.\nசீன தைபேவின் யிங் ஷின்-லின் வெள்ளிப் பதக்கமும், தனது முதல் ஐ.எஸ்.எஸ்.எஃப் போட்டியில் கலந்து கொண்ட சீன வீராங்கனை ஸிரோ வாங் வெண்கலப் பதக்கமும் வென்றனர். மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்ரேயா அகர்வால் மற்றும் ஸியெனா கஹிட்டா, 6-வது, 7-வது இடங்களின் முறையே பிடித்தனர்.\nஅணிகளுக்கான போட்டியிலும், ஸ்ரேயா அகர்வால் மற்றும் ஸியெனா கஹிட்டாவுடன் இணைந்து இளவேனில் வாலறிவன், தங்கம் வென்றிருந்தார். சீன தைபே அணி வெள்ளி, சீன குடியரசு அணி வெண்கலம் வென்றது.\nஆண்கள் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய வீரர் அர்ஜுன் பபுதா வெண்கலப் பதக்கம் வென்றார். ஐ.எஸ்.எஸ்.எஃப் போட்டியில் அர்ஜுன் வெல்லும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். அவர் 226.3 புள்ளிகள் பெற்றிருந்தார். சீனாவின் லியு யுக்கி (247.1) தங்கப் பதக்கமும், ஹங்கேரியா���ின் சலன் பேக்லெர் (246.0) வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். மற்ற இந்திய வீரர்களான சூர்யா பிரதாப் சிங் மற்றும் ஷாஹு துஷார் மானே, 6-வது, 8-வது இடங்களின் முறையே பிடித்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\nகஷ்டம் மட்டும் தானே தனி உடமை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/45088-steve-smith-marries-long-time-girlfriend-dani-willis.html", "date_download": "2019-06-26T00:54:36Z", "digest": "sha1:CLBKFILINE7CVSQMPVVADA42Q5AQDB6Q", "length": 10577, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்! | Steve Smith Marries Long Time Girlfriend Dani Willis", "raw_content": "\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\nநீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிசை நேற்று ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார்.\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஓராண்டு தடை நடவடிக்கைக்கு உள்ளானார். தடைக்காலம் முடிந்து மீண்டும் அவரால் மார்ச் மாதம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப முடியும். தற்போது அவர் கிளப் அணிகளுக்காக விளையாடிக் கொண்டு இருக்கிறார்.\nஇந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிசை நேற்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். டேனி சட்டப்படிப்பு படித்தவர்.\nஇதுதொடர்பாக ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், \"எனது தோழியை திருமணம் செய்துள்ளேன். இது என்னால் மறக்க முடியாத நாள். டேனி இன்று மிகவும் அழகாக இருந்தார்\" என தெரிவித்துள்ளார்.\nஸ்டீவ் ஸ்மித்தின் திருமணத்துக்கு நேரில் சென்ற ஆரோன் பிஞ்ச், கவாஜா, மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் உள்ளிட்ட சக வீரர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு கிரிக்கெட் உலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபனிப்பாறைகள் பற்றி ஆய்வில் இறங்கிய நாசா\nதெற்காசிய கோப்பை: இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தது மாலத்தீவுகள்\nபிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்\nஅழகிரி அலர்ஜி... பேட்ட ஷூட்டிங்கை லக்னோவுக்கு மாற்றிய ரஜினி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\nராசி பலன்���ள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபஞ்சாப் vs ராஜஸ்தான் ப்ரீவியூ; ஸ்டீவ் ஸ்மித் ரிட்டர்ன்ஸ்\nஅவர்களுக்கு ஓப்பனிங் இடத்தை விட்டுக்கொடுக்க தயார்: ஆரோன் பின்ச்\nIPL 2019: ராஜ மரியாதையோடு ராஜஸ்தானுடன் இணைந்தார் ஸ்மித்\nஉலகக்கோப்பை தொடருக்கு முன்பான கூட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/32760/palakkattu-madhavan-official-trailer", "date_download": "2019-06-26T00:43:21Z", "digest": "sha1:MTB6EDPOUO4QMP7S2EBH5INYN3KHKO62", "length": 4045, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பாலக்காட்டு மாதவன் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாலக்காட்டு மாதவன் - டிரைலர்\nபாலக்காட்டு மாதவன் - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமாங்கா - டிரைலர் 2\nஆதிக், ஜி.வி.படத்தில் ‘2.0’ தொழில்நுட்ப கலைஞர்கள்\n‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன்...\nமீண்டும் இணையும் ‘TIN’ கூட்டணி\nஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் முதலானோர் நடிப்பில் வெளியாகி...\nநமீதா கதாநாயகியாக நடிக்கும் ஹாரர் படம்\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நமீதா கதாநாயகியாக நடிக்கும் படம் ‘மியா’. ‘இ - ஸ்டுடியோஸ்’ சார்பில்...\nசோனியா அகர்வால் - புகைப்படங்கள்\nஅகல்யா படத்த���வக்கம் - புகைப்படங்கள்\nசோனியா அகர்வால் - புகைப்படங்கள்\n‘வை ராஜா வை’ உருவான விதம் - வீடியோ\nபாலக்காட்டு மாதவன் சாங் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48492/thirumanam-movie-audio-launch-photos", "date_download": "2019-06-26T00:40:52Z", "digest": "sha1:SFW5LVKVERPHJJHLYMYXTPOWTQA7MF6V", "length": 4465, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "திருமணம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதிருமணம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசார்லிசாப்ளின் 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசிந்துபாத் - இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஇந்த (மார்ச்) மாதம் 1-ஆம் தேதி வெளியான படம் ‘திருமணம்’. சேரன் இயக்கி நடித்த இந்த படத்தில் கதாநாயகனாக...\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nசென்ற வாரம் உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணே கலைமானே’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘LKG’, செழியனின் ‘டுலெட்’,...\n‘பொன்னியின் செல்வ’னை கையிலெடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்\n‘கோச்சடையான்’, ‘வேலையில்லா பட்டதாரி-2’ ஆகிய படங்களை இயக்கியவரும், ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா...\nநடிகை காவ்யா சுரேஷ் - புகைப்படங்கள்\nகெளதமி புத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா\nகௌதமிபுத்ர சாதகர்ணி டிரைலர் வெளியீடு - புகைப்படங்கள்\nகௌதமிபுத்ர சாதகர்ணி - டிரைலர்\nC2H பற்றி சினிமா பிரபலங்கள் - வீடியோ\n'ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை' டிரைலர்\nசேரனின் சினிமா 2 ஹோம் விளம்பரம் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2009/04/", "date_download": "2019-06-26T00:12:02Z", "digest": "sha1:DUEYJDO5UNBEPQQSWI5QANP2JDD4GLZR", "length": 34762, "nlines": 743, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: April 2009", "raw_content": "\nவியாழன், 30 ஏப்ரல், 2009\nபுதன், 29 ஏப்ரல், 2009\nசெவ்வாய், 28 ஏப்ரல், 2009\nஞாயிறு, 26 ஏப்ரல், 2009\nசனி, 25 ஏப்ரல், 2009\nவெள்ளி, 24 ஏப்ரல், 2009\nவியாழன், 23 ஏப்ரல், 2009\nபுதன், 22 ஏப்ரல், 2009\nதிங்கள், 20 ஏப்ரல், 2009\nசனி, 18 ஏப்ரல், 2009\nகோலி விளையாட்டுச் சிறு குழிகள்\nவியாழன், 16 ஏப்ரல், 2009\nபுதன், 15 ஏப்ரல், 2009\nசெவ்வாய், 14 ஏப்ரல், 2009\nதிங்கள், 13 ஏப்ரல், 2009\nஞாயிறு, 12 ஏப்ரல், 2009\nபொறுக்காத சூடு - ( கல்கி - 8-8-2004)\nLabels: கவிதை, கும்பகோணம், தீ\nவேம்பின் கசப்���ு (பாக்யா - ஜூலை 2 -2004)\nவீட்டுப் பாத்திரம் கழுவிய நீரை\nஎன் பச்சை இலைகளைப் பார்த்து பரவசப்பட்டாய்\nஎன் குச்சிகளை ஒடித்து பல் துலக்கினாய்\nஅம்மை போட்ட உன் பிள்ளைக்கு\nஎன் இலையால் உயிர் கொடுத்தாய்\nஒரு நாள் என் நிழலில் நாற்காலி போட்டு\nகோடரி விழுவதை பார்த்துக் கொண்டு\nLabels: கவிதை, வேப்ப மரம்\nகை சுழற்றும் சிலம்ப மகன்\nவிரல் வீச்சில் வேக மகள்\nதலை நழுவாக் கலைத் தாய்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகவிதை இதழ்கள் - கவிதை\nகவிதை இதழ்கள் - கவிதை -------------------------------------------- காதல் தடவிய கவிதை கேட்டாள் இதழைத் தடவி இதுதான் என்றான் பொய்க் கோ...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு -------------------------------------------------------------- திருக்குறளில் காதல்- யூடியூபில் ...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/gv-prakash-rapped-by-ajith-fans/", "date_download": "2019-06-25T23:36:16Z", "digest": "sha1:EZ47UJ5MP4AOCUJ7NKLVPIJDCAQ46ELP", "length": 13254, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து! கை விட்ட விஜய் ரசிகர்கள்! கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்! - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\n‘இந்திரனே சந்திரனே’ என்று புகழப்படுவதை விட, ‘தீவட்டி தலையா, கோமுட்டி வாயா’ என்றெல்லாம் இகழப்பட்டால்தான் சீக்கிரம் போய் ‘ரீச் ’ ஆக முடியும் போலிருக்கிறது. இந்த நெகட்டிவ் ரூட் தரும் இன்பத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறார் வெர்ஜின் பையன் ஜி.வி.பிரகாஷ். இன்னும் சொல்லப் போனால், நேற்றைய வேர்ல்டு ட்ரென்ட் நம்ம ஜி.வி.தான் தெரு சண்டையை விட கேவலமாகிப் போன ட்விட்டர் சண்டையில், ஜி.வி.யின் சட்டையெல்லாம் கிழிந்து வாயெல்லாம் புண்ணாகிப் போனதுதான் கொடுமை.\nஜி.வி.பிரகாஷை யாரோ ஒரு அஜீத் ரசிகர் திட்டப் போக, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொழிலை கவனிக்க வேண்டிய ஜி.வி, திரும்பி அவரை திட்ட ஆரம்பித்தார். பேச்சு வளர்ந்து வளர்ந்து ஒரு கட்டத்தில் அஜீத்தை ஆமை என்று இவரே திட்ட… வெகுண்டெழுந்தது அஜீத்தின் ஆயுதப்படை அப்புறமென்ன பேக்கரிக்குள் புகுந்த எலி, சாக்கடைக்குள் விழுந்த மாதிரி ஆகிவிட்டது நிலைமை\nஜி.வி.பிரகாஷின் ஏழு தலைமுறையையும் இழுத்து ‘பேட் வேர்ட்ஸ்’ அர்ச்சனை செய்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்கள். ஓரமாய் வேடிக்கை பார்ப்போம் என்றில்லாமல் தனுஷ் ரசிகர்களும், ‘இதுதான்டா சந்தர்ப்பம்’ என்று உள்ளே நுழைந்து சவட்டி களித்துவிட்டார்கள். ஒரு ஆங்கில நாளிதழ் சிறந்த நடிகர் விருதை தனுஷுக்கு கொடுத்தபோது அதை விமர்சித்திருந்தார் ஜி.வி. அதனால்தான் உள்ளே நுழைந்தது தனுஷின் சைத்தான் படை.\nஇப்படி நாலாபுறமும் நசுங்கிய ஜி.வியை ஒரு விஜய் ரசிகர் கூட கைகொடுத்து தூக்கிவிடவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இத்தனைக்கும் ஜி.வி.பிரகாஷ் போராடி வருவதே விஜய்யின் புகழை பரப்புவதற்குதான். இல்லையென்றால் இவர் ஏன் அஜீத்தை திட்டப் போகிறார்\nகலிங்கத்து பரணி போல கட்டி உருண்டு கொண்டிருக்கும் இந்த கலகத்துப் பரணியை முடித்து வைக்க எந்த புண்ணியவானாவது எமர்ஜென்சி வேகத்தில் வாங்கப்பா… குழந்தை ரொம்ப நேரம் தாங்காது\n சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nஅஜீத் விஜய் ரசிகர்கள் கைகோர்ப்பு\n அஜீத்தின் முடிவும் ஐயய்யோ பின்னணியும்\nஅம்பானிக்குதான் நன்றி சொல்லணும் அஜீத்\nசே…தல ரசிகன் என்று சொல்லவே அவமானமா இருக்கு\n ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்\nசதி வலையில் AK57 சமாளிக்க தயாராகும் அஜீத்\nவிவேகம் நஷ்டத்தை அஜீத் தராவிட்டால் எச்சரிக்கிறார் திரையரங்க சங்கத்தின் இணைச்செயலாளர்\n மிருகம் ஆதிக்கு பொறுமை ஜாஸ்தி\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/nadigar-sangam-election/", "date_download": "2019-06-25T23:59:09Z", "digest": "sha1:HD5O573YT5ZFCCQGO6HNQDQFE7BG27Z5", "length": 9268, "nlines": 151, "source_domain": "newtamilcinema.in", "title": "nadigar sangam election Archives - New Tamil Cinema", "raw_content": "\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n ஒரு கொடியில் இரு வெடிகள்\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஅன்றே சொன்னோம் அதுதான் நடந்தது\n2015 அக்டோபர் மாதமே, ‘விட்ட இடத்தை பிடிக்க வருகிறார் வடிவேலு போற ரூட் புது ரூட் போற ரூட் புது ரூட்’ http://newtamilcinema.in/vadivelu-takes-new-root/ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் வடிவேலு நடிகர் சங்க தேர்தலில் இளம் ஹீரோக்களுடன்…\n கட்டி உருளும் விஷால் சிம்பு\nஒரு டெம்ப்பருக்காக கோடம்பாக்கத்தில் இரண்டு ஹீரோக்கள் செம டெம்ப்பர் ஆகிக் கிடப்பதுதான் இப்போதைய ஹாட் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டடித்த படம் ‘டெம்ப்பர்’. ஒரு ரவுடி போலீஸ் ஆகி, அதே ரவுடித்தனத்தை சட்டபூர்வமாக செய்வதுதான் இந்த…\nமன வருத்தத்தால் இறந்தாரா மனோரமா\nகடந்த சில மாதங்களாகவே நோய்வாய் பட்டிருந்த நடிகை மனோரமா, அண்மைக்காலமாக வேறு ஒரு சுமையையும் மனதில் ஏற்றிக் கொண்டு தத்தளித்து வந்தாராம். அதுதான் நடிகர் சங்க விவகாரம். நடிப்பே மூச்சு என்று வாழ்ந்தவர்களால் மட்டுமே நடிகர் சங்க வேற்றுமை குறித்து…\nஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா எங்கே\nகூட்டத்தில் கண்கள் தேடுகின்ற மூவரும் இப்போது அங்கு இல்லை. தேடுகிற கண்களுக்கு விஷால் சொல்லப் போகும் பதில் என்ன இதுதான் பத்திரிகை, தொலைக்காட்சி, இன்டர்நெட் வாசகர்களின் பெரும் கேள்வியாக இருக்கிறது சமீப காலமாக. நடிகர் சங்க தேர்தல்…\nசமாதான அழைப்பை நிராகரித்த விஷால்\nஎப்படியாவது நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்��ும் பிளவை சரி செய்துவிட வேண்டும் என்று களத்தில் குதித்திருக்கிறது திரையுலகத்தின் முக்கியமான அமைப்புகள். இன்று உருவாகியுள்ள கூட்டமைப்பு, நடிகர் விஷால் அணியினரையும், சரத்குமார் அணியினரையும் வரும்…\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/10028", "date_download": "2019-06-25T23:42:23Z", "digest": "sha1:ML2F6W5NEICIGLFJECWHNWKGFSVERYCK", "length": 5391, "nlines": 65, "source_domain": "mentamil.com", "title": "#irrigation | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\nசொட்டுநீர் பாசனம்: அரசு வழங்கும் மானியம் என்ன\nவீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக���க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-26T00:22:03Z", "digest": "sha1:IBGWAPOBQ5FJHGQZN37HDFZQ4KWFYXPH", "length": 6658, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்பா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீரேந்துப் பகுதி நாடுகள் செக் குடியரசு, ஜெர்மனி\nநீரேந்துப் பகுதி 148,268 ச. கிமீ\nஎல்பா ஆறு (Elbe River) மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு ஆறு. செக் குடியரசில் உருவாகி ஜெர்மனி வழியாகப் பாய்ந்து வட கடலில் கலக்கிறது. 1091 கி. மீ நீளமுள்ள இந்த ஆறு செக் மொழியில் லாபா (labe) என்று வழங்கப்படுகிறது. வில்டாவா, சாலே, ஹாவெல், மல்டே, ஷ்வார்ஸ் எல்ஸ்டர், ஓஹர் ஆகியவை இதன் முக்கிய கிளை ஆறுகள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-26T00:19:13Z", "digest": "sha1:EQKEBYHQG3KGVF7MNMVCSAU5MM5IYTVU", "length": 10539, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள��� கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:19, 26 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இலங்கை‎; 16:06 -130‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி ஸ்தாவ்ரபோல் பிரதேசம்‎; 16:34 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎அரசியல் அடையாளங்கள்: Visual edit, PHP7\nஇலங்கை‎; 16:13 +130‎ ‎R.Paulkishor பேச்சு பங்களிப்புகள்‎ →‎சுவையான தகவல்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு, PHP7\nசி ஜோசப் ஸ்டாலின்‎; 22:28 -12‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: Visual edit, PHP7\nModule:Navbar‎; 07:24 +92‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ தமிழாக்கம்\nசி ஐக்கிய இராச்சியம்‎; 23:57 +5‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ 2A01:4C8:3F:639D:1027:D2BE:90BD:7BAEஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி ஆப்கான் சோவியத் போர்‎; 23:05 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎சோவியத் படையமர்த்தல் அடையாளம்: PHP7\nசி அல்த்தாய் பிரதேசம்‎; 22:30 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளம்: PHP7\nசி பேர்ம் பிரதேசம்‎; 22:29 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎கனிமங்கள் அடையாளம��: PHP7\n(இறக்குமதி பதிகை); 18:46 Aswn பேச்சு பங்களிப்புகள் Module:Navbar-ஐ en:Module:Navbar-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\n(இறக்குமதி பதிகை); 18:46 Aswn பேச்சு பங்களிப்புகள் Module:TableTools-ஐ en:Module:TableTools-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\nஐக்கிய இராச்சியம்‎; 18:43 -5‎ ‎198.96.87.66 பேச்சு‎ அடையாளம்: Visual edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/indian-celebrities-around-40-years-old-happily-unmarried-023878.html", "date_download": "2019-06-25T23:59:34Z", "digest": "sha1:REMAH34OVWLKCZYPORY5WGQGD7BB5E3E", "length": 34525, "nlines": 209, "source_domain": "tamil.boldsky.com", "title": "40s கடந்தும் சிங்கிளாக வாழ்ந்தும் வரும் நடிகர், நடிகைகள்! #List25 | Indian Celebrities Around 40 Years Old and Happily Unmarried - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா\n11 hrs ago இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\n11 hrs ago உங்க ஈரல்ல கெட்ட நீர் தேங்கியிருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது\n13 hrs ago குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா\n13 hrs ago அங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n40s கடந்தும் சிங்கிளாக வாழ்ந்தும் வரும் நடிகர், நடிகைகள்\n25 வயதை தாண்டினாலே என்னம்மா இன்னுமா கல்யாணம் பண்ணல என்று பெண்களை பார்த்து கேள்விக் கேட்க ஆர்மபித்துவிடுவார். இதுவே ஆண்களுக்கு என்றால் 29, 30 வரை இந்த சமூகம் வயதை நீடித்துக் கொள்ளும். 30 வயதை தாண்டியும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றால் ஏதாவது தோஷமா, கோளாறு என்று அவர்களே கதைக்கட்ட ஆரம்பித்துவிடுவார்.\nசாமானிய மக்களுக்கே இத்தனை பிரச்சனை என்றால், ஒரு பிரபலமாக இருந்துக் கொண்டு கல்யாணத்தை தட்டிக் கழித்து கொண்டே வந்தால் எத்தனை கேள்விகள், மனவுளைச்சல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அப்படி பார்த்தால்... இன்றைய காலக்கட்டத்தில் இந்திய சினிமாவில் அதிக மனவுளைச்சல் கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள் இவர்களாக தான் இருக்க வேண்டும்.\n நாற்பதுகளை சுற்றி இன்றும் சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகர் நடிகர்கள் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரம்பத்தில் இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர். செல்லமே திரைப்படத்தில் நடிகராக வாய்ப்பு கிடைத்து அப்படியே ஆக்ஷன் ஹீரோ அவதாரம் ஏற்றுக் கொண்டார். நடுவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பொறுப்புகள் சேர. பின் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சபதம் ஏற்றார். இடையே இவர் லட்சுமி மேனனை காதலிக்கிறார், சரத்குமார் மகள் வர லட்சுமியை காதலிக்கிறார் என்று தகவல் / கிசுகிசுக்கள் வெளியானாலும். 40தை கடந்தும் விஷால் இன்னமும் சிங்கிளாக தான் இருக்கிறார்.\nவிஷாலின் நெருங்கிய தோழரான ஆர்யா நண்பன் விஷால் திருமணம் செய்துக் கொண்ட பிறகு தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சபதம் ஏற்றிருக்கிறாரா என்பதெல்லாம் அவருக்கு மட்டும் தான் தெரியும். நடுவே சின்னத்திரையில் பெண் பார்க்கும் படலத்தை துவக்கி.., அதிலும் கிரேட் எஸ்கேப்பாகி விட்டார் இந்த ட்விட்டர் டார்லிங்.\nகௌசல்யா 1990களில் நடிக்க வந்தவர். இவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. வெள்ளித்திரையைத் தொடர்ந்து சின்னத் திரையிலும் முகம் காட்டினார். பிறகு, மீண்டும் வெள்ளித்திரையில் அக்கா வேடங்கள் ஏற்று நடித்தார். 38 வயதான கௌசல்யா இப்போது வரையிலும் சிங்கிளாக தான் இருக்கிறார்.\nMOST READ: எகிப்திய மர்மங்களை உடைத்தெறியும் ஒரு பொருள் இது தானோ..\nசுஷ்மிதா சென் ஆரம்பம் முதலே தான் சிங்கிளாக தான் இருக்க போகிறேன் என்று கூறியவர். அதை போலவே இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து தனி ஆளாக அவர்களை வளர்த்து வருகிறார். ஆனால், சமீபத்தில் இவருக்கும் ஒரு ஆண் மாடலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும். இருவரும் வருமாண்டு (2019) இறுதியில் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இன்று வரை சுஷ்மிதா சென் சிங்கிள் தான்.\nதபு ஒரு நடிப்பு சூறாவளி. கதையின் நாயகியாக இருந்த போதிலும் சரி, குணச்சித்திர வேதங்கள், துணை வேதங்கள் ஏற்ற போதிலும் சரி தபு துளியளவு கூட தன் நடிப்பில் காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டதில்லை. அதற்கு அவரது சமீபத்திய வெளியீடான அந்ததுன் (andhadhun) சாட்சி.\nதனிஷா முகர்ஜியை சிலர் மறந்திருக்கலாம். காரணம் அவர் தமிழில் நடித்தது ஒரே ஒரு திரைப்படம் தான். உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் கியூட்டாக துறுதுறுவென்று வினயை விரட்டி, விரட்டி காதலித்த அதே பெண் தான் தனிஷா முகர்ஜி. இவர் நடிகை காஜோலின் சகோதரி ஆவார். இவரும் இன்னும் ஹேப்பிலி சிங்கிள் தான்.\nஉன்னாலே, உன்னாலே தனிஷா முகர்ஜி மட்டுமல்ல... அதே படத்தில் அறிமுகமான நடிகர் வினயும் இன்றும் சிங்கிள் தான். இடையே சின்ன கேப் எடுத்துக் கொண்டு அரண்மனை, துப்பறிவாளன் படங்களில் நடித்த வினய் இப்போது இரண்டு தம்மில் படங்களில் நடித்து வருகிறார்.\nதிவ்யா தத்தா நவரச நாயகன் கார்த்திக்குடன் 2002ம் ஆண்டு வெளியான் கேம் என்ற திரைப்படத்தில் நடித்தவர். இவர் நிறைய இந்தி, பஞ்சாபி மொழி பட்னக்லியால் நடித்திருக்கிறார். இவர் ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு வெளியான Irada என்ற திரைப்படத்திற்காக திவ்யா தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nMOST READ: இந்த விஷயங்களை பிறரிடம் கூறுவது உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அழிக்கும் என்கிறார் சுக்ராசாரியார்\nபழம்பெரும் நடிகை ஆஷா பரேக் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. இவர் பலமுறை ஃபிலிம்பேர் விருதுகள் வென்றவர். இவர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதினை வென்றுள்ளார்.\nசல்மான் கான் 1980களில் இருந்து எடுத்துக் கொண்டால் இதுவரை எத்தனை நடிகைகளுடன் நடித்துள்ளார் என்பதை போலவே, எத்தனை பேரை காதலித்துள்ளார் என்றும் ஒரு பட்டியலிட வேண்டும். ஆனால், ஐம்பதை கடந்தும் சல்மான் கான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதை கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒருமுறை பேட்டியில் தான் இன்னும் விர்ஜின் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பாலிவுட் பாய்.\nபல சில்வர் ஜூப்ளி காதல் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இயக்குனருக்கு ஒரு தனி கூட்டம் சேர்த்தவர் கரன் ஜோஹர். பலரை காதலிக்க வைத்த கரன் ஜோஹர் இன்னும் சிங்கிள் தான்.\nஇந்திய திரையுலகின் தலைசிறந்த ஃபேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா. இவரை இந்திய சினிமாவின் கிளாமர் பேக்போன் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். ஃபேஷனில் தனித்திறமை கொண்டிருப்பவர்.இயக்குனர் கரன் ஜோஹரின் நெருங்கிய நண்பர்.\nசஞ்சய் லீலா பன்சாலி 54\nவரலாற்று கதைகள், பீரியட் படங்கள் எடுப்பதில் வல்லவர் சஞ்சய் லீலா பன்சாலி. தேவதாஸ் படத்தை இயக்கிய இவர் தன் காதலை திரைப்படங்கள் மற்றும் தன் எழுத்தின் மீது மட்டுமே கொண்டுள்ளார். ஏனோ இவருக்கு சினிமாவை தாண்டிய தனி துணை எதுவும் தேவைப்படவே இல்லை.\nபழம்பெரும் நடிகர் ஜித்தேந்திரா மற்றும் ஷோபா கபூரின் புதல்வி ஏக்தா கபூர். இவர் தன் தாயை போலவே நிறைய சின்னத்திரை நிகழ்சிகள், சீரியல்கள், வெப் சீரியல் மற்றும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தயாரிப்பு என்று மட்டுமின்றி கிரியேட்டிவ் மற்றும் ஸ்கிர்ப்ட் வேலைகளிலும் இவர் நிறைய ஆர்வம் கொண்டிருக்கிறார்.\nMOST READ: எப்ப காபி குடிச்சாலும் அதுல கொஞ்சம் உப்பு போட்டு குடிங்க... ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க...\nஏக்தா கபூரின் சகோதரர். இவர் 2001ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். கோல்மால் சீரீஸ் படங்கள் மற்றும் பல படங்களில் காமெடி வேடமேற்று நடித்துள்ளார். தனது சகோதரி போலவே இவரும் 40களை கடந்தும் திருமணத்தில் ஆர்வம் இன்றி இருக்கிறார்.\n2000ம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் அறிமுகமான அமீஷா படேல். தமிழில் விஜயுடன் புதிய கீதை என்ற திரைப்படத்தில் நடித்தவர். 42 வயதான அமீஷா படேல் இன்றும் சிங்கிளாக தான் இருக்கிறார்.\nதான் அறிமுகமான முதல் படத்திலேயே பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகர் விருது வென்றவர் ராகுல் கண்ணா. ஆனால், இவர் நடித்த மொத்த திரைப்படங்களே 8 தான். இவர் இந்தி நடிகர் மற்றும் அரசியல்வாதி வினோத் கண்ணாவின் மகன்.\nராகுல் கண்ணாவின் சகோதரர் தான் அக்ஷை கண��ணா. 1997ல் அறிமுகமாகி இன்று வரையிலும் பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அக்ஷை கண்ணா. ஹேண்ட்சம் ஹீரோவான அக்ஷை தனது சகோதரர் போலவே சிங்கிளாகவே இருக்கிறார்.\nதூம் திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பரிச்சயம் ஆனவர் உதய் சோப்ரா. யாஷ் சோப்ரா குடும்பத்தை சேர்ந்த இவர் தயாரிப்பு மட்டுமின்றி நடிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், இவரது சுமாரான தோற்றம் ஏனோ பாலிவுட்டில் பெரும் நடிகராக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.\nரந்தீப் ஹூடா நடிகராவதற்கு முன்பே சுஷ்மிதா சென்னுடன் இருந்த காதல் காரணமாக கிசுகிசுக்களில் சிக்கி பிரபலமானவர். இவர் நடிகை நீது சந்திராவை திருமணம் செய்துக் கொண்டார் என்ற செய்திகள் கிசுகிசுக்களாக வந்தாலும், இவர் சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார்.\nMOST READ: 'S' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா முதல்ல இத படிச்சு பாருங்க...\nஹவுஸ் புல் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சஜித் கான். சமீபத்தில் இவர் மீது MeToo புகார்கள் எழுந்தன. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, இவரை இயக்குனர் பொறுப்பில் இருந்தும் விலக்கினர்.\nசிம்புவின் முதல் காதல் ஒரு புரியாத புதிர். அது மன்மதன் ஐஸூ என்று மட்டும் தெரியும். ஆனால், அந்த ரியல் ஐஸூ யார் என்பதில் நிறைய கிசுகிசுக்கள் நிறைந்துள்ளன. பிறகு நயன்தாராவை காதலித்து பிரிந்த சிம்பு... கொஞ்ச காலம் கழித்து ஹன்ஷிகாவை காதலித்தார். அந்த காதலும் குறுகிய காலத்தில் ப்ரேக்-அப் ஆனது. தொடர் காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக பயணத்தை மேற்கொண்ட சிம்பு எப்போது சிங்கிள் துறவி வாழ்க்கையை கைவிட்டு திருமண பந்தத்தில் இணைவார் என்பது டி.ஆர்க்கு மட்டுமே தெரிந்த விஷயம்.\nநடிக்க வந்து 16 ஆண்டுகளை கடந்துவிட்டார் திரிஷா. சாமி காலத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இன்றும் இருக்கிறார் திரிஷா. அதிலும் 96 படத்திற்கு பிறகு த்ரிஷாவின் மவுசு இன்னும் கூடி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ப்ரேக்-அப் ஆனது. நடிகர் ராணாவுடன் காதல் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இன்று வரையிலும் ஸ்வீட் 16 திரிஷா சிங்கிளாகவே தான் இருக்கிறார்.\nவயதாக, வயதாக நயந்தாரவுற்கு அழகு கூடிக் கொண்டே தான் போகிறது. சிம்பு, பிரபு தேவாவ���டன் காதல் தோல்வி அடைந்து மன வருத்தத்துடன் இருந்த நயன்தாரா இடையே சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் நடிக்க வந்தார். கேப் எடுத்துக் கொண்டு வந்த பிறகும் தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மேலும், இப்போது லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்கிறார். விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா எப்போது திருமணத்தில் மிங்கிளாவார் என்பது பெரிய கேள்விக்குறி.\nஅது என்னவோ உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. தனிஷா முகர்ஜி, வினய் போலவே சதாவும் இன்று வரை சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். உன்னாலே உன்னாலே ஒரு நல்ல காதல் கதை. ஆனால், அதில் நடித்தவர்களுக்கு ஒரு நல்ல காதல் அமையவில்லை போல.\nMOST READ: வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவ்ளோ அழகா இருந்தும் முரட்டு சிங்கிளாதான் இருப்பேன்னு அடம்பிடிக்கும் நடிகைகள் யார்யார் தெரியுமா\nஉங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா\nசமீபத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்... (புகைப்படங்கள் உள்ளே)\nஇந்திய நடிகர், நடிகைகளின் சீக்ரெட் க்ரஷ் ,லவ்\nஅரச குடும்பத்தில் மருமகளாக வாக்குப்பட்ட நடிகைகள்\nஇன்ஸ்டா-வில் போட்டோஷாப் செய்து, ஊரை ஏமாற்றும் இந்த நபரை பற்றி தெரியுமா..\n பிரபலங்கள் என்னெவெல்லாம் எதிர்பார்ப்பாங்க - சிறிய கற்பனை\nஇறந்த பிறகும் இந்த நடிகர், நடிகைகள் எப்படி பலநூறு கோடிகள் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nஇந்த நடிகர், நடிகைகள் ஃப்ரீயா இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா\nஅன்று ஏழை தாயின் மகன், இன்று 3,500 கோடிக்கு சொந்தக் காரர்... 3 நடிகைகள் மணந்த நடிகர்\n'என்ன கருவுலையே கலைக்கப் நெனச்சாங்க....' முன்னுதாரணமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகை\nதன் வாயாலேயே தங்களை டேமேஜ் செய்துக் கொண்ட பிரபலங்கள்- 2018 #Top10\nRead more about: celebrities actress india pulse life பிரபலங்கள் இந்தியா நடிகைகள் சுவாரஸ்யங்கள் வாழ்க்கை\nசனிபகவான் ஏன் இந்த ரெண்டு ராசிக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கறார்னு ரகசியம் தெரியுமா\nநம்பி வீட்டுக்குள்ள விட்டா இமான் அண்ணாச்சி இப்படி பண்ணலாமா... நம்ப முடியல ... ஆனா இதான் உண்மை\nஇன்னைக்கு வெள்ளி... லட்சுமி கடாட்சம் எந்த ராசிக்கு கிடைக்கப் போகுது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ajith-repeat-again-to-satyajothi/", "date_download": "2019-06-25T23:36:45Z", "digest": "sha1:6BSZD7HBROBRO4V4S3JQSWN2QQ4BDXM2", "length": 11785, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "மீண்டும் அஜீத்! நெருக்கிப் பிடிக்கும் சத்யஜோதி! - New Tamil Cinema", "raw_content": "\nஉரிச்சு வச்ச வாழைப் பழமும், நறுக்கி வச்ச கொய்யாப் பழமும் ஒன்றல்ல ஆனால் பல்லுக்கு சுவை. வயிற்றுக்கு இதம் என்ற வகையில் இரண்டும் ஒன்றுதான் ஆனால் பல்லுக்கு சுவை. வயிற்றுக்கு இதம் என்ற வகையில் இரண்டும் ஒன்றுதான் கிட்டதட்ட அப்படியாகிவிட்டது சத்யஜோதி, அஜீத் இருவரது காம்பினேஷன் கிட்டதட்ட அப்படியாகிவிட்டது சத்யஜோதி, அஜீத் இருவரது காம்பினேஷன் ‘விவேகம் திராபைதான். பரவாயில்லை. விஸ்வாசம் வயிற்றுக்கு நல்லது என்று நினைத்த சத்யஜோதி, அடுத்த படத்தையும் எனக்கே கொடுங்க’ என்று ஆர்வம் காட்டியதுதான் அஜீத் என்ற மாயப் பிசாசின் மகத்துவம்.\nஅதற்கப்புறம் வினோத் குமார் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்த படத்தை போனிக்கபூர் தயாரிப்பதாக திட்டம். அதில்தான் ஒரு அதிரடி மாற்றம். திடீரென வினோத் குமார் விக்ரமுடன் இணைந்து விட்டார். போனிகபூர் தயாரிக்கிற படத்தின் இயக்குனர் இவரல்ல. வேறு யாரோ. நிலைமை அப்படியிருக்க… “வினோத்தை ஏன் விடணும் பேசாம நான் அவருக்கு அட்வான்ஸ் தர்றேன். நீங்க அவருக்கு கால்ஷீட் கொடுங்க. அந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன்” என்றாராம் சத்யஜோதி தியாகராஜன்.\nதயிரை கடைந்து வெண்ணை எடுக்கிற நேரத்தில் முடிவெடுப்பவரல்ல அஜீத். மலையை குடைந்து கிரானைட் எடுக்கிறளவுக்கு நேரம் வேண்டும். யோசித்துக் கொண்டிருக்கிறாராம்\n புயல்வேக பாய்ச்சலில் அஜீத் பட வியாபாரம்\nடைரக்டர் சிவாவுக்கு தொடர் நாமம்\nசசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா\nரூம் ரெண்ட் இரண்டரை லட்சம்\nஅஜீத் சொல்லி தியேட்டரில் கைதட்டல் வாங்கப் போகும் அந்த சீன் இதுதான்\n“ தூங்க விடுங்களேன்ப்பா ” கருத்து சொன்ன தயாரிப்பாளரை கதற விட்ட அஜீத் பேன்ஸ்\nஆபிஸ் நேரத்தில் அஜீத் பர்த் டே \n தேனாண்டாள் எடுத்த திடீர் முடிவு\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\nதொடர் தோல்வி நாயகன் அஜித் . இனி அவன் படம் ஓட வாய்ப்பு இல்லை.\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/26/is-mamta-a-good-leader/", "date_download": "2019-06-26T00:48:10Z", "digest": "sha1:ZIFQVVB35IKX23WWGNEXBTDYY7G3KCQN", "length": 13727, "nlines": 110, "source_domain": "www.kathirnews.com", "title": "தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ஒப்பாரி வைக்கும் வங்காள முதல்வர் மம்தா! ஆளுமையின்மையின் வெளிபாடா? – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவ���ை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nதோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ஒப்பாரி வைக்கும் வங்காள முதல்வர் மம்தா\nமம்தா பானர்ஜி முன்னாள் காங்கிரஸ் தலைவர். 90-களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து திரிணாமூல் காங்கிரஸ் என்ற கட்சியை துவங்கி மிகக்கடுமையாக களப்பணி செய்து இடதுசாரிகளின் வன்முறை அரசியலை உயிரை பணயன் வைத்து போராடி வீழ்த்தி 2011-ல் அரியணையில் அமர்ந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு வங்காளத்தில் முற்றுப்புள்ளி வைத்தார்.\n2011 வங்காள சட்டசபை தேர்தல், 2014 பாராளமன்ற தேர்தல், 2016 வங்காள சட்டசபை தேர்தல் என இந்த 3 தேர்தல்களிலும் வங்காளத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார் மம்தா. இடதுசாரிகள் நாளுக்கு நாள் தேய்ந்து வரவே எதிர்கட்சியே இல்லாத சூழ்நிலையில் ராணி போல ஆண்டு வந்தார் மம்தா.\nஇந்நிலையில் தான் பா.ஜ.க-வின் எழுச்சி வங்கத்தில் துவங்கியது. மம்தாவின் அதீத இஸ்லாமிய ஆதரவு, ஹிந்து வெறுப்பு, நிர்வாகமின்மை, ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என வங்காளம் சிக்கித் தவிக்கவே பா.ஜ.க-வை மம்தாவிற்கு மாற்றாக வங்காளிகள் பார்க்கத் துவங்கினர். இதை தடுக்க் அத்தனை அடக்குமுறைகளையும் மம்தா கட்டவிழ்த்தார். பா.ஜ.க-வினரை கைது செய்வது, பா.ஜ.க தொண்டர்கள் மீது வன்முறைகளை ஏவுவது, மத்திய அரசு திட்டங்களை முடக்குவது, பா.ஜ.க தலைவர்களின் தேர்தல் பரப்புரைகளை முடக்குவது என ஒரு சர்வாதிகாரியை போல நடந்துக் கொண்டார்.\nஅதன் பலன் 2019 தேர்தல் முடிவில் தெரிந்து பா.ஜ.க 40% ஓட்டுகளையும் 18 இடங்களையும் கைப்பற்றியது. மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் 43% ஓட்டுகளையும் 22 தொகுதிகளையும் வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சியால் வாயடைத்து போன மம்தா தன் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் தன் தோல்வியை தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தியுள்ளார்.\nநேற்று செய்தியாளர்களை கொல்கத்தாவில் சந்தித்த மம்தா “அது எமெர்ஜென்சி காலம் போல் இருந்தது. தேர்தல் ஆணையம் கொடுத்த அழுத்தத்தால் என்னால் செயல்படமுடியாமல் போனது.” என சிறுபிள்ளைத்தனமாக தெரிவித்துள்ளார்.\nதோல்வியை ஒப்புக்கொண்டு மீண்டு வருபவனே தலைவன் என்ற அடிப்படையில் தன் தோல்வியையே ஒப்புக்கொள்ள மறுக்கும் மம்தா ஒரு சிறந்த ஆளுமையின் வெளிபாடா என்ற கேள்வி தற்போது எழுகிறது.\nநாட்டின் பிரதமராக மோடியை தேர்ந்தெடுக்க முன்மொழிந்த தமிழன்\nவிஜய் மல்லயா பணியில் தப்பிச் செல்ல முயன்ற கடனாளி நரேஷ் கோயல், துரத்தி சென்று பிடித்து விமானத்திலிருந்து இறக்கிய மோடி அரசு - இனி மோடியிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது\nபோலி புள்ளிவிபர நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் ஏமாந்து போன ராகுல் காந்தி செம டோஸ் விட்ட அக்கா பிரியங்கா \nஎவ்வளவு நல்லது செய்தாலும் அன்று காமராஜர் இன்று பொன்னார் மக்களுக்காக உழைத்தவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்\nஇளைஞர்கள் படித்தவர்களால் ஆளப்போகும் பாராளுமன்றம் – அதிக இளம் வயது மற்றும் பட்டதாரி எம்.பி.க்களை கொண்ட கட்சி பா.ஜ.க\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/category/uncategorized/", "date_download": "2019-06-25T23:57:59Z", "digest": "sha1:36UMXQ77GFLJX6THJGGSWC5WDLXSKJFC", "length": 11390, "nlines": 121, "source_domain": "www.kathirnews.com", "title": "Uncategorized – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயா��ுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nஅரசு அதிகாரிகள் சரியாக பணியாற்றாவிட்டால் கட்டாய ஓய்வு – பிரதமர் மோடியின் அதிரடியை பின்பற்றும் மாநில முதல்வர்.\nஊழல் அதிகாரிகள், பணி செய்யாத அதிகாரிகள் ஆகியோருக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு அளித்து வரும் நிலையில், அதே பாணியை பின்பற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி…\nகோவையில் மாபெரும் பயங்கரவாத நெட்வொர்க்கே சிக்கியிருக்கு – சரியான நேரத்தில் அதிரடி காட்டிய என்.ஐ.ஏ : இரு மாநிலங்களில் அரங்கேற இருந்த அசம்பாவிதம்.\nஇலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுடன் சமூக வலைதளத்தில் தொடர்பில் இருந்த கோவையை சேர்ந்த 7 பேர் வீடுகளில் கடந்த 12-ந்தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில்…\nஇந்திய அணியின் வெற்றியை கொண்டாடியவரை கொன்றது ‘மாற்று சமூகமா’ மீடியாக்களுக்கு நடிகை கஸ்துரி சரமாரி கேள்வி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி, சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.…\n6.8 கிலோ மீட்டர்..173 தூண்கள்.. தமிழகத்தில் பிரம்மிப்பூட்டும் ஈரடுக்கு மேம்பாலம் – பச்சை கொடி காட்டிய முதல்வர்.\nசேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை அடுத்த ராமகிருஷ்ணா சிக்னலில் இருந்து, ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையில் ஈரடுக்கு மேலம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 6.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு 173…\nரயில்வேயில் இனி தமிழக வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு மட்டுமே – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு\nசென்னை ICF-ல் பழகுநர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணையில்சென்னை ICF-ல் பழகுநர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள்…\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154384-ranveer-singh-trains-with-kapil-dev-for-83-movie", "date_download": "2019-06-26T00:28:28Z", "digest": "sha1:GEKXMQ5BK74ITSLECG43PZ2MAIUXOT4Z", "length": 5943, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "கபில்தேவின் `நடராஜ் ஷாட்' - பயிற்சியில் கலக்கும் ரன்வீர் சிங்!", "raw_content": "\nகபில்தேவின் `நடராஜ் ஷாட்' - பயிற்சியில் கலக்கும் ரன்வீர் சிங்\nகபில்தேவின் `நடராஜ் ஷாட்' - பயிற்சியில் கலக்கும் ரன்வீர் சிங்\nஐ.பி.எல் மாதமாகிப்போன இந்த ஏப்ரலில் தற்போதுதான் அணிகளுக்கிடையேயான ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஐ.பி.எல் ஆட்டத்தின் கமன்டரியிலும், பரிசளிப்பு நிகழ்வின்போதும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரை நாம் காண்பதுண்டு. அவர்களில் சிலர் 1983-ல் இந்தியா முதன் முதலாக உலகக்கோப்பை வெல்ல காரணமாயிருந்தவர்கள். 1983 உலகக்கோப்பையின் போது அவர்களின் துடிப்பான ஆட்டத்தை பாலிவுட்டில் `83 த ஃபிலிம்' என்ற பெயரில் படமாக்கவுள்ளார்கள். வழக்கமாக பாலிவுட்டின் பயோபிக் படங்கள் சக்கைபோடு போடும். மேரி கோம், எம்.எஸ் தோனி எனப் பல பயோபிக்குகள் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்தப் படமும் இருக்கும் என நம்புகிறது படக்குழு.\nபடத்தில் 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரராக ஜொலித்த சுனில் கவாஸ்கர் கதாபாத்திரத்தில் தாஹிர் ராஜ் பாசின் நடிக்கிறார்.\nஇந்தப் படத்திற்காக கபில்தேவைச் சந்தித்து அவருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி பயிற்சி பெற்று வருகிறார் ரன்வீர் சிங். அந்தப் புகைப்படமும், வீடியோக்களும் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கபில் தேவ்வின் டிரேட் மார்க் ஷாட்டான `நடராஜ் ஷாட்டை' அவர் அடிக்க சீனியர் கிரிக்கெட் ரசிகர்கள் ஃப்ளாஸ்பேக் ஓட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaithadi.com/author/kaithadimonthly/page/7/", "date_download": "2019-06-26T00:51:07Z", "digest": "sha1:FITNDWHOWIECOAQGLRCMQYUAPG3YCMG5", "length": 8878, "nlines": 72, "source_domain": "kaithadi.com", "title": "kaithadimonthly – Page 7 – கைத்தடி மாத இதழ்", "raw_content": "\nகைத்தடி மூன்றாம் ஆண்டில்… அடுத்த இலக்கு\nகைத்தடியின் வீச்சு இரண்டாண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் நுழைகிறது. பெரியாரியலை முழுமையாக அறியாதவர்களும் அறிந்திட வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் அடிப்படையிலும், எழுத்துலகிற்குப் புதியதாக வரும் கருத்தாளர்களை ஒன்றிணைத்து சமூக மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும்\nஎழுத்தெனப்படுவது… தடைகள் உடைபடவே – நாகை பாலு\nமறைப்பது – அதைப் பார்க்கும் வேட்கையை அதிகப்படுத்துகிறது. தடுப்பது –- மீறும் வேகத்தைப் பன்மடங்காக்குகிறது. போராட்டங்கள் – அதிகாரத்தின் தடுப்புகளைத் தகர்த்தெறியும் உள்மன வேட்கையின் வெளிப்பாடே; சமூகக் குற்றமல்ல. தேவதாசிமுறையும், பால்ய விவாகமும், சதியும்\n – ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்\nஅது குளிர்கிற மார்கழி மாதம் என்றாலும், அப்போது கொளுத்தும் வெயிலிலும் கபடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர் சிறுவர்கள். அதுவும் ஞாயிற்றுக் கிழமை வேறு; கேட்கவா வேண்டும். நேரம் காலம் போவது தெரியாமல் உற்சாகமாக கபடி விளையாடிக்\nமந்திரமா தந்திரமா – பேரா. பழ.வெங்கடாசலம்\nவயிற்றிலிருந்து லிங்கம் வரவழைத்தல் இந்த மேஜிக் செய்யும் போது அதிக கவனத்துடன் செய்ய வேண்டும். பார்வையாளர்களை ஈர்க்கும் உரையாடலை மேற்கொள்ள வேண்டும். மேஜிக் செய்பவர் பேசிக்கோண்ட�� லிங்கபுராணத்தில் ஒருசில பாடல்களைப் பாடி அனைவரது கவனமும்\nகுடி போதை – மருத்துவர் யாழினி\nகுடி போதை. இம்மனநிலை ஒருவரின் மொத்த வாழ்வினையே புரட்டிப்போடக்கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் அனைவருக்கும் ஒரு நண்பர் இருப்பார். குடிக்காமல் இருக்கையில் சாதாரணமாக இருப்பவர், குடித்தப்பின் வேறொரு நபராக மாறியிருப்பார். மருத்துவத்\nபழமையும் பகுத்தறிவும் வழக்கறிஞர். அ.அருள்மொழி\nசென்னை தேனாம்பேட்டை “அன்பகத்தில்” 09/12/2018 அன்று நடைபெற்ற திராவிடச்சிறகுகள் கருத்தரங்கில் வழக்கறிஞர் அ . அருள்மொழி அவர்கள் பழமையும் பகுத்தறிவும் என்னும் தலைப்பில் ஆற்றிய உரை … ‘திராவிடச் சிறகுகள்’ தோழர்களுக்கு வணக்கம். எனக்குப்\n பண்டிதர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய, அவர்களது அறிவுக் குறைவல்ல (பெரியார், குடி அரசு - 21.03.1943)\nசமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர் - அண்ணல் அம்பேத்கர் கைத்தடி | கைத்தடி மாத இதழ் | www.kaithadi.com\nபக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. - தந்தை பெரியார் கைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com\nகைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com\n#சே கைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com\nஎன் துணிவு - தந்தை பெரியார் 'நான் ஒரு அதிசயமான மனிதன் ; மகான் அப்படி, இப்படி ' என்றெல்லாம் கூறுபவன் அல்லன் ; ஆனால், துணிவு உடையவன் ; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகிறார்கள் ; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள் ; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்ளுவார்கள். நான் கண்டதை - அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன் ; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும் ; சுயநலம் கெட்டுப்போகும். (சாமிமலையில். 24-1-1960 - ல் சொற்பொழிவு - 'விடுதலை' 31-1-1960) கைத்தடி மாத இதழ் | கைத்தடி | www.kaithadi.com | 7373333078 | 8667342047 | 12-06-2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:21:58Z", "digest": "sha1:3GIE52YULZR6VHR5UIMAUJOX6PK72TFG", "length": 2448, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "search", "raw_content": "\nபுதன்கிழமை 26 ஜூன் 2019\nவாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை\nஎவ்வளவு விலையுயர்ந்த ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சீக்கிரமே சார்ஜ் தீர்ந்து விடுகிறதா\nஉங்கள் மொபைல் போனுக்கு சார்ஜ் போடப் போகிறீர்களா ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்\nஉங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி ரிப்பேர் ஆகிறதா அதற்கான 5 காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள் அதற்கான 5 காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்\nவிலை குறைகிறது புதிய மாடல் ஆப்பிள் ஐஃபோன்\nகுழந்தைகளிடம் செல்போன் கொடுத்தால் என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B", "date_download": "2019-06-26T00:23:33Z", "digest": "sha1:5YQ4LC7DRQZZWGEQEMFU2BHPIMU3K7O5", "length": 16111, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகாசி கைக்ஜோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவின்னிலிருந்து அகாசி கைக்ஜோ பாலத்தின் தோற்றம்\nஅவாஜி தீவுகள் மற்றும் கோபே[1]\n3,911 மீட்டர்கள் (12,831 அடி)\n1,991 மீட்டர்கள் (6,532 அடி)[1]\nஅகாசி கைக்ஜோ பாலம் உலகின் மிக நீளமான தொங்கு பாலங்களில் ஒன்றாகும்.[2][3] இந்த பிரமாண்டமான பாலத்திற்கு (Pearl Bridge) பவள பாலம் என்ற மற்றய பெயரும் உண்டு. யப்பான் நாட்டின் முதன்மை நிலப்பகுதியிலுள்ள அகாசி (Akashi) பிரதேசத்தினையும் அவாஜி (Awaji) தீவினையும் இணைப்பதற்காக அகாசி நீரிணை (Akashi Strait) மேலாக இந்த பாலமானது கட்டப்பட்டுள்ளது.\nபலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் தொடர்வண்டி (Rail) பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான 3 வழி (போக, வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது. கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு \"அகாசி கைக்ஜோ\" பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற \"அகாசி கைக்ஜோ\" கட்டுமானத்தின் போது 1995 ஜனவரி 17 ம் திகதி பூமியதிர்ச்சி (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் நீளம் ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.\nஉலக புகழ் தொங்கு பாலம் \"அகாசி கைக்ஜோ\" பற்றிய சுவையான குறிப்புக்கள்[தொகு]\nபாலத்தின் மொத்த நீளம் 3,911 மீற்றர் (12,831 அடி) ஆகவும் , இதன் இரு உயரிய தூண்கள் இடையேயான தூரம் 1,991 மீற்ரர்கள் (1.24 மைல்).\nமுழுமையான கட்டுமானம் 100 க்கு மேற்பட்ட (கட்டுமான) நிறுவனங்களின் உதவியுடன் பாவிக்கப்பட்ட மொத்த மனித வேலையாட்கள் 2 மில்லியன் (20 இலட்சம்).\nமுழுமையான கட்டுமானத்தில் 181,000 தொன் இரும்பும் 14 இலட்சம் கன மீற்ரர்கள் சீமெந்தும் பாவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை கட்டிமுடிக்க செலவிடப்பட்ட பணம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (¥ 500 billion).\nபாலமானது கடுமையான வெப்பமுள்ள நாளில் அதிக பட்சம் 2 மீற்றர் (7 அடி) தூரத்தினால் விரிவடைகின்றது.\nபால கட்டுமானத்தில் அதி உயர் பொறியியல் நுட்பத்தினை புகுத்தியதன் காரணமாக பாலமானது அதிக பட்ச சூறைக்காற்று (286 km/h) பூமியதிர்வு (அதிர்வு 8.5) என்பவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபாலம் கடல் மட்டத்திலிருந்து 65 மீற்றர் உயரத்தில் உள்ளது. பாரிய கப்பல்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்காக இவ்வாறு உயரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\nபாலத்தின் இரு மருங்கிலும் உபயோகிக்கப்பட்ட கேபிள் (தடம்) நீளம் மொத்தமாக 300,000 கிலோ மீற்றர்கள் (190,000 மைல்) என்பதுடன் இவற்றின் தடிப்பு (விட்டம்) அண்ணளவாக 4 அடிகளாகவும் உள்ளது . அதாவது , பிரதான கேபிள் (தடம்) ஒவ்வொன்றின் தடிப்பும் 112 சென்றி மீற்றர் (44 அங்குலம்) ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுழுமையான பாலத்தினை தாங்கும் இரண்டு பக்கங்களுக்குமான இராட்சத உருக்கு (இரும்பு) தடங்களும் 36,830 சிறிய கேபிள் (இழை) களினால் ஒன்று சேர உருவாக்கப் பட்டவையாகும்.\nஇந்த தொங்கு பாலம் உருவாக்கப் பாவிக்கப்பட்ட உருக்கு தடத்தின் நீளமானது ஏழு தடைவைகள் உலகத்தை சுற்றி வருவதற்கு சமானம் எனவும் சொல்லப் படுகின்றது.\nமேற்படி இரண்டு nபக்கங்களுக்குமான இராட்சத கேபிள்களும் பாலத்தின் இரு அந்தத்திலும் உள்ள 350,000 தொன் எடையுள்ள பாரிய கட்டுமானத்தில் இணைக்கப் பட்டுள்ளது.\nமிகவும் சுறு சுறுப்பான சர்வதேச கடல் பாதையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் கீழான 1,500 மீற்றர் அகல நீரிணையில் தினமும் (தற்போது) சராசரி 1,000 கப்பல்கள் பயணிக்கின்றன.\nஇன்றய காலகட்டத்தில் பாலத்திணூடு தினமும் சராசரி 2,500 கார்கள் பயணிக்கின்றன. கார்கள் ஒவ்வொன்றிற்கும் அனுமதியாக US$20.00 (¥2,300)அறவிடப்படுகின்றது.\nஉலகில் நீண்ட தொங்குபாலத்தில் இன்னுமொரு சாதனையும் சேர்ந்துள்ளது. அதாவது பாலத்தின் முக்கிய இரு தூண்களும் அதி உயரமான பால தூண்களாக இருப்பதுதான் அந்த விடையம். மேற்படி பாலத்தூண்களின் கடல் மட்டத்திலிருந்து உயரம் 978 அடி (298 மீற்றர்கள்) ஆகவுள்ளது.\n\"அகாசி கைக்ஜோ\" தற்போது சுற்றுலா பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருவதனால் அதுசார்ந்த துறைகள் பெருமளவில் பாலத்தின் சுற்றுவட்டத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2016, 02:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-06-26T00:41:09Z", "digest": "sha1:Y5M2Z6W2WCK6K5ZTELA6CTADKZ34E6IU", "length": 8373, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாஜிக் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதாஜிக் மொழி, மத்திய ஆசியாவில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது பாரசீக மொழி யின் ஒரு வேறுபாடு ஆகும். இது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் இந்திய-ஈரானியப் பிரிவிலுள்ள, ஈரானிய மொழிகளுள் ஒன்று. இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் தாஜிகிஸ்தானிலும், உஸ்பெகிஸ்தானிலும் உள்ளனர். தாஜிக் மொழியே தாஜிகிஸ்தானின் உத்தியோக மொழியாகும்.\nஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பேசப்பட்ட பாரசீக மொழியில் இருந்து தாஜிக் மொழி பிரிவடைந்தது. நாட்டு எல்லைகள், தரப்படுத்தல் நடவடிக்கைகள், அயலிலுள்ள ரஷ்ய மற்றும் துருக்கிய மொழிகளின் தாக்கம் என்பவையே இம் மாற்றத்துக்கான காரணங்கள் ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக��கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-26T00:38:21Z", "digest": "sha1:6A2ZRLK563S2O7CWV7UB5JKYTZXI2EXN", "length": 9887, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "மான் புக்கர் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுக்கர் பரிசு (Booker Prize) அல்லது புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு (Man Booker Prize for Fiction), ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். பொதுநலவாய நாடுகளை அல்லது அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் புதினங்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகின்றது. இது 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கியத்துக்காக வழங்கப்படும் பரிசுகளில் உலகிலேயே பலரும் அறிந்த பரிசுகளில் ஒன்றாக இது திகழ்கின்றது. புனைவு இலக்கிய எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பெருமைகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது.\n2 பரிசு பெற்றவர்கள் விவரம்\nஅறுபதுகளின் இறுதியில், ஜொனதன் கேப் (Jonathan Cape) என்னும் பிரித்தானியப் பதிப்பகத்தைச் சேர்ந்த டொம் மாஸ்ச்லெர் (Tom Maschler) என்பவர், அக்காலத்தில் நூல் வெளியீடுகள் மூலம் நிறைந்த வருமானம் பெற்றுவந்த புக்கர் பிரதர்ஸ் என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை நிறுவுவதற்கு இசையச் செய்தார். ஆரம்பத்தில் இது புக்கர்-மக்கொன்னெல் பரிசு என வழங்கப்பட்டது எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இப் பரிசுக்கான பொறுப்பை, மான் குரூப் என்னும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. எனினும், புக்கர் என்னும் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய அவர்கள், பரிசின் பெயரை புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு என மாற்றினர்.\nமுன்னர் £21,000 ஆக இருந்த பரிசுத்தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் £50,000 ஆக உயர்த்தப்பட்டது.\n1997 - இந்திய எழுத்தாளரான அருந்ததி ராய்\n2006 - இந்தியாவில் பிறந்த கிரண் தேசாய்\n2008 – அரவிந்த் அடிகா\n2016 - திர��மதி ஹான் காங், தென் கொரியா[1]\n↑ தென் கொரிய எழுத்தாளருக்கு மான் புக்கர் விருது\nமான் புக்கர் பரிசின் அதிகாரபூர்வ வலைத்தளம் (ஆங்கில மொழியில்)\nஉயர் பெருமை தரப்பட்ட புக்கர் தெரிவு நூல்கள் (ஆங்கில மொழியில்)\nமான் புக்கர் பரிசுகள் 1969–2005 (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pm-narendra-modi-book-at-world-book-fair-in-delhi-a-book-cut-out-just-for-pm-modi/", "date_download": "2019-06-26T00:53:14Z", "digest": "sha1:4EWSSTAJ7MM32H4OEA2TEPT57U5WUIK7", "length": 13377, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PM Narendra Modi Book : At World Book Fair in Delhi, a book cut out just for PM Modi", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nமோடியின் புத்தகம் மோடி வடிவில்... டெல்லி புத்தக கண்காட்சியில் வாசகர்களை ஈர்த்த குட்டி புத்தகம்...\n. இந்த புத்தக்கம் மோடிக்கானது இல்லை. மக்களுக்கானது.\nPM Narendra Modi Book : சென்னையில் புத்தக கண்காட்சி நடப்பது போல், தற்போது டெல்லியிலும் தற்போது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மோடி புத்தகம் தான்.\nPM Narendra Modi Book : கேட்பதற்கே வியப்பாக இருக்கும் இந்த புத்தகத்தில் அப்படி என்ன வியக்கத்தக்க சிறப்பம்சம் \nமோடியின் சிறு உருவமே புத்தகமாகியிருப்பது தான் இதன் சிறப்பம்சம். புத்தகத்தின் உயரம் 5’7 ஆகும். புத்தகத்தின் பக்கங்கள் 68 – மோடியின் வயது. 77 கி.கி எடை கொண்ட நரேந்திர மோடியை மையமாக கொண்டே புத்தகத்தின் எடையும் அமைந்திருக்கிறது.\nஇந்த புத்தகத்தின் உள்ளே இருக்கும் கருத்து தான் என்ன \nமோடி இது நாள் வரையில் பேசிய முக்கியமான உரைகளில் இடம் பெற்றிருக்கும் பொன் மொழிகள் மற்றும் கருத்துகளை 68 பக்கங்களில் அழகாக அடித்து வெளியிட்டுள்ளனர் இந்த புத்தக வடிவமைப்பாளர்கள்.\nஇது குறித்து இந்த புத்தகத்தை எழுதிய அபூர்வா ஷா என்ன சொல்கின்றார் \nகுஜராத் மாநிலத்தை சேர்ந்த அபூர்வா ஷா இது நாள் வரையில் புத்தகங்கள் வடிவமைப்பு, பிரிண்டிங், மற்றும் பைண்டிங் வேலைகளை மட்டுமே செய்து வந்தனர்.\nதற்போது தான் புத்தகத்தை பிரசுரம் செய்தது இதுதான் முதல் முறை. இந்த புத்தகத்தை நாங்கள் ஏற்கனவே ���ஹமதாபாத் புத்தக கண்காட்சியில் வெளியிட்டிருந்தோம். அங்கு நல்ல வரவேற்பு இருந்தது.\nமக்கள் இந்த புத்தகத்தினை பார்க்கும் போது கட் அவுட் என்று நினைத்தார்கள். ஆனால் நாங்கள், அது புத்தகம் என்று கூறியவுடன் அதனை ஆதரித்து புத்தகங்ளை வாங்கிச் செல்கிறார்கள் என்று கூறியுள்ளார் அபூர்வா ஷா.\nகடந்த வருடம் மஹாவீர் அவர்களின் பொன்மொழிகளை சிறிய புத்தகமாக வெளியிட்டேன். இந்தியாவில் மிகச்சிறிய புத்தகம் என்ற பெயரை பெற்றுள்ளது இந்த புத்தகம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nமோடியிடம் இந்த புத்தகத்தை கொண்டு சேர்க்க முயற்சித்தேன். ஆனால் என்னால் இயலவில்லை. இந்த புத்தக்கம் மோடிக்கானது இல்லை. மக்களுக்கானது. இந்த புத்தக்கத்தின் மூலம் மோடி கூறிய நற்செய்திகளை மக்களிடம் சேர்ப்பதே என் விருப்பம் என்று கூறியுள்ளார் ஷா.\nபுத்தகம் வாசிப்பவர்கள், இந்த கிரியேட்டிவ் அனைத்தும் சரி தான் ஆனால் இதன் விலைதான் ரூ. 250 கொஞ்சம் அதிகம் என்று கூறியுள்ளார். உலக புத்தக கண்காட்சி டெல்லியில் ப்ரகதி மைதானத்தில் ஜனவரி 13ம் தேதி வரையில் நடைபெறும்.\nமேலும் படிக்க : இப்படியொரு கல்யாண பத்திரிக்கையா மோடிக்காக ரூம் போட்டு யோசிச்சிருகாங்க\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் என்ன பலன்\nசாதி, மத, நிற பேதமற்றது யோகா… அது அனைவருக்குமானது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nபாகிஸ்தானை தவிர்த்து ஓமன் வழியாக கிர்கிஸ்தான் சென்ற பிரதமர்… சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று பேச்சு வார்த்தை\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமோடி 2.0 : முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்… நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்\nவேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி தலைமையில் 2 குழுக்கள்\nவிஸ்வாசம் : தல ரசிகர்களுக்கு உண்மையாகவே இது நல்ல செய்தி தான்\nமூன்று வருட சிறை தண்டனை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா\nTamil Nadu news today : டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் – பரபரப்பு பேட்டி\nநீதிக்கும், வேலைக்கும், நேர்மைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம் இருப்பது போல தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் அமைச்சராக உள்ள வேலுமணியை ஊழல் மணி என்றே அழைக்க வேண்டும்\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rs-98-cr-obc-bank-fraud-cbi-books-simbhaoli-sugars/", "date_download": "2019-06-26T00:56:54Z", "digest": "sha1:5UIBLKUDVTA3JGJBSFMS56BRK73BEJXX", "length": 12275, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பஞ்சாப் முதலமைச்சர் மருமகனும் வங்கி மோசடியில் : ஓரியண்டல் வங்கி புகார் - Rs 98 Cr OBC bank fraud: CBI books Simbhaoli Sugars", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nபஞ்சாப் முதலமைச்சர் மருமகனும் வங்கி மோசடியில் சிக்கினார்\nஇந்தியாவின் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சிம்போலி சுகர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவராக குர்மித் சிங் மான் உள்ளார்.\nபஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் முக்கிய பொறுப்பில் இருந்த நிறுவனம் ஓரியண்ட்ல் பேங்க் ஆப் காமர்ஸில் கடன்பெற்று மோசடி செய்துவிட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது\nஇந்தியாவின் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சிம்போலி சுகர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவராக குர்மித் சிங் மான் என்பவர் செயல்பட, அதன் துணைப் பொது மேலாளர் பொறுப்பில் இருந்தது குர்பால் சிங்.., அதாவது, பஞ்சாப் முதல்வரின் மருமகன். இந்த வங்கியின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் மீது இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nஇந்த நிறுவனம் இருமுறை ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸில் கடன் பெற்றுள்ளது. முதல் கடன் 97.85 கோடி ரூபாய். 2015ல், இது வங்கி நிதி மோசடி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வங்கிக்கு கடனைத் திருப்பிச் செலுத்தவும் இல்லை. அதன்பின், மீண்டும் 2011ல் அதே வங்கியில் 148 கோடி ரூபாய் கடன்பெறப்பட்டுள்ளது. இது, இந்த நிறுவனத்துக்கு கரும்பு சப்ளை செய்து வந்த விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கிப் பணத்தை தருவதற்காக என சொல்லி கடன்பெறப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு செலவிடவில்லை எனத் தெரிகிறது.\nஇந்த 2வது கடனைக் கொண்டு, நிறுவனத்தின் பல தேவைகளை செய்து கொண்டதுடன், முதல் கடனைத் திருப்பிச் செலுத்தியதுள்ளதாக கூறப்படுகிறது. 2016 நவம்பரில் இந்த 2வது கடனும் வாராக்கடன் பட்டியலில் சேர்ந்துள்ளது. இதனால், தற்போது கடன் கொடுத்த வங்கிக்கு சுமார் 110 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தற்போது புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிதி மோசடி குறித்து சிம்போலி சுகர் நிறுவனத்துடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் சிபிஐ நேற்று, அதாவது ஞாயிறு அன்று சோதனையில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இது குறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து சிபிஐயால், இந்த ஆண்டு பிப்ரவரி 22ம் தேதிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கியின் தலையீடு எதிரொலி : ஷீரடி கோயில் காணிக்கை பிரச்னைக்கு தீர்வு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ சோதனை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : 8 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு\nஅளவுக்கதிகமான நாணயங்களை அச்சடித்து சிக்கலை சந்திக்கும் ஆர்.பி.ஐ\nமுன்னாள் சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானா அதிக சம்பளம் வாங்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டி��லில் முதலிடம்\n12 முனைகள்..பலகோணம்.. புதிதாக அறிமுகமாகும் ரூ. 20 நாணயத்தின் சிறப்பம்சங்கள் இதுதான்\nஇந்த ஆப் டவுன்லோட் செய்தால், அக்கவுன்ட்டில் பணம் இருக்காது\nசாரதா சிட் ஃபண்டு மோசடி வழக்கு விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜர்\nஉங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு போனால் \nஅரசியலற்ற அரசியல்வாதி கமல்ஹாசன் 2\nதமிழக மாணவன் சண்டிகரில் மர்ம மரணம்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nஏழை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே இந்த அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-11/pope-francis-message-hundred-polish-independence.html", "date_download": "2019-06-26T00:20:48Z", "digest": "sha1:NGRLZMTIRXDOCYHO2R4SJ5IUAAJBQU7Z", "length": 8699, "nlines": 203, "source_domain": "www.vaticannews.va", "title": "போலந்து சுதந்திரத்தின் நூறாண்டுகள் – திருத்தந்தை செய்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/06/2019 16:49)\nபோலந்து பிரதமர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் திருத்தந்தை (AFP or licensors)\nபோலந்து சுதந்திரத்தின் நூறாண்டுகள் – திருத்தந்தை செய்தி\nஇறைவ���ின் உதவியுடன் போலந்து மக்கள் தங்கள் நம்பிக்கையை உயிர் துடிப்புடன் காத்து வருவது குறித்து திருத்தந்தையின் பாராட்டுக்கள்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமுதல் உலகப்போருக்குப் பின் விடுதலை அடைந்த போலந்து நாட்டு மக்கள், அதற்குப்பின் இரண்டாம் உலகப்போராலும், கம்யூனிச ஆட்சியாலும் பல்வேறு துயரங்களை அனுபவித்தபோதிலும், தங்கள் நம்பிக்கையை இழக்காமல், தொடர்ந்து உறுதியோடு வாழ்ந்து வருவது குறித்து, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபோலந்து நாடு சுதந்திரம் அடைந்ததன் நூறாமாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருவதையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Stanisław Gądecki அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.\nகிறிஸ்தவ ஐரோப்பாவின் வரலாற்று வளர்ச்சிக்கு, போலந்து நாடு ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்தும், தாய் நாட்டின் மீது கொண்ட பற்றிற்காக அந்நாட்டு மக்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளது குறித்தும், இறைவனின் உதவியுடன் அம்மக்கள் தங்கள் நம்பிக்கையை உயிர் துடிப்புடன் காத்து வருவது குறித்தும் திருத்தந்தை தன் பாராட்டுக்களை, இவ்வாழ்த்துச் செய்தியில் வெளியிட்டுள்ளார்.\nசுதந்திரம் என்ற விலைமதிப்பற்ற கொடையைக் கொண்டாடிவரும் போலந்து மக்கள், விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்புடன், ஒன்றிப்பிலும், அமைதியிலும் வாழ்வார்களாக என்ற வாழ்த்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.\nஇதற்கிடையே, போலந்து நாடு சுதந்திரம் அடைந்ததன் நூறாமாண்டு கொண்டாட்டங்களையொட்டி, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உரோம் நகரின் மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், போலந்து உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/pudukkottairotarynews_31.html", "date_download": "2019-06-26T00:02:46Z", "digest": "sha1:WQBEWSE4TKWH6UBM7QK3YN62HESYR7ZS", "length": 19670, "nlines": 219, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: புதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், சிவகாமி இரத்ததான கழகம் மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா புதிய பேருந்து நிலையத்தில் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. நுரையீரல் சிறப்பு மருத்தவர் பி.தனசேகரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சித்த மருத்துவர் சரவணன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்தவர் ஆர்.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவினை துவக்கி வைத்து கூறும் போது நிலவேம்பு குடிநீரை மகப்பேறு தாய்மார்கள் 15 முதல் 30 மில்லி அளவும், பால் கொடுக்கும் தாய்மார்கள் 30 மில்லி முதல் 60 மில்லி அளவும், 12 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள் 2.5 மில்லி முதல் 5 மில்லி அளவும், 1-3 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி அளவும், 3-5 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி முதல் 7.5 மில்லி அளவும், 5 வயது முதல் 15 வயது வரை 7.5 மில்லி முதல் 15 மில்லி அளவும் இளம் வயதினர் 15 முதல் 30 மில்லி அளவும் மற்றவர்கள் 30 மில்லி முதல் 60 மில்லி வரை நிலவேம்பு குடிநீரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் அருந்தலாம். மேலும்; சர்க்கரை நோயை இது கட்டுப்படுத்தும் என்று கூறினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் வரவேற்றார். வி.என்.எஸ்.செந்தில், ஆர்.முத்துச்சாமி, ஜி.முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாமி இரத்ததான கழகத் தலைவர் மெஸ்.மூர்த்தி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். நிறைவாக செயலாளர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் பொதுமக்கள் சுமார் 800 பேர் பயன்பெற்றனர்.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குத...\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர�� வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்....\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=8584", "date_download": "2019-06-26T00:28:38Z", "digest": "sha1:FSKPYZIYX7HHKLLIXAHT2EROUARS726O", "length": 7339, "nlines": 83, "source_domain": "election.dinakaran.com", "title": "சொல்லிட்டாங்க... | Told ...- Election.dinakaran.com", "raw_content": "\nநடுக்கடலில் மாயமான குமரி மீனவர்கள் மீட்பு12:20:50 AM\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி12:20:41 AM\nஉலக கோப்பை போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி11:10:35 PM\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி10:34:20 PM\nவழக்கறிஞர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் பவர் ஸ்டார் மீது வழக்குப்பதிவு9:42:19 PM\nமின் கோளாறு காரணமாக விமானநிலையம் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு9:04:30 PM\nதாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது: அமைச்சர் ஜெய்சங்கர்8:45:27 PM\nதிருவண்ணாமலை நர்சிங் முடித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது8:10:52 PM\nஈரோட்டில் செய்தியாளர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப்பதிவு7:36:05 PM\nகோவை அருகே காதல்ஜோடிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் உயிரிழப்பு7:20:29 PM\nதாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை7:11:42 PM\n* வாக்குப்பதிவு முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக முடிவுக்காக காத்திருப்பது சரியான செயல் அல்ல. இது தொடர்பாக அனைத்து தலைவர்களுடனும் பேச உள்ளேன். - பீகார் முதல்வர் நிதிஷ் குமார்\n* இந்தியாவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மது அரக்கன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறான். இது தொடர்ந்தால் விரைவில் இந்தியா குடிகார நாடு என்ற பெயரைப் பெறும். - பாமக நிறுவனர் ராமதாஸ்\n* தமிழகத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் பிரச்னைகளை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் அகதிகள் போல் திரிகின்றனர். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.\n* அரசியலின் மையத்துக்கு வர நினைக்கும் கமல்ஹாசன் பேச்சுக்களை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். - முன்னாள் எம்பி ஞானதேசிகன்\nஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா பிரதமராக மோடி பதவியேற்றார்\nநாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி: குடியரசு தலைவரை சந்தித்தார் பிரதமர் மோடி\n30 ஆண்டுகளுக்கு பிறகு ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி\n'எப்போது ராஜினாமா செய்வீர்கள் விஜயபாஸ்கர்' : செந்தில் பாலாஜி கேள்வி\nதேனி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் : ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பேட்டி\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8500:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-06-26T01:03:09Z", "digest": "sha1:FCGAQU2IKUNFIZ57OW6LKHOYUZWEQHHQ", "length": 30503, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவெட்கம் என்பது மனித இனத்துடன் ஒட்டி ஒன்றிணைந்து பிறந்த ஓர் இயற்கை உணர்வாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் வெட்கத்தை மனிதனின் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து படைத்ததன் விளைவாகத் தான் முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் பொங்கி எழுந்த நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விளைகின்றனர்.\n''அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர்.'' (அல்குர்ஆன் 7:22)\nமேலும் மண்ணுலகத்திற்கு மனிதனை இறக்கி வைத்து, அவனுக்கு மரியாதை தரக்கூடிய, அலங்காரமான ஆடையையும் சேர்த்தே இறக்கி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.\n உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்.'' (அல்குர்ஆன் 7:26)\nமனிதனுக்கு ஆடை மானத்தை மட்டும் காக்கவில்லை மரியாதையைப் பெற்றுத் தரும் அலங்காரமாகவும் அமைந்துள்ளது என்பதை இந்த வசனத்தில் இருந்து தெரிந்து கொள்கின்றோம். மானம் மனிதனுடன் ஒட்டிப் பிறந்ததன் பின்னணியாகத் தான் காட்டுவா��ிகளாக இருந்தாலும் ஆண்கள் ஒரு முழ ஒட்டுக் கோவணத்தைக் கொண்டேனும் அதை மறைக்கத் தவறுவதில்லை.\nபெண் வர்க்கம் இதைவிட கூடுதலாக மறைத்துக் கொள்கின்றது. நாடோடியிடம், காட்டுமிராண்டியிடம் ஒண்டி நிற்கும் இந்த வெட்க உணர்வுடன் ஈமானிய உணர்வும் சேர்கின்ற போது அது மேலும் மெருகேருகின்றது. ஈமான் இல்லாமல் அறியாமை எனும் உணர்வு வலுக்கின்ற போது இயற்கையிலேயே இருக்கின்ற வெட்கமும் அறுந்து போய் விடுகின்றது.\nகால் நிர்வாணம், அரை நிர்வாணம் என்பது மாறி முழு நிர்வாணமாக மாறி விடுகின்றது. இப்படி ஒரு வெட்கங் கெட்ட நிலைக்கு ஆணும் பெண்ணும் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்ட மிருக நிலைக்கு ஒரு முஃமினான ஆணோ பெண்ணோ செல்வது கிடையாது. அவர்களது ஈமான் அவர்களைக் கடிவாளமிட்டு காத்து நிற்கின்றது.\nஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், \"எச்சரிக்கை இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாக தவாஃப் செய்யக் கூடாது'' என்று அறிவிக்கச் செய்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1622)\nமக்கா நகரம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்வாணம் எனும் வாசலுக்கு நிரந்தர ஆடை அணிவிக்கின்றார்கள்.\n ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் (ஆடை) அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 7:31) என்ற வசனம் வணக்கத்தின் பெயரால் உருவாகும் நிர்வாணக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றது.\nஇஸ்லாம் மனித வாழ்வியல் தொடர்பான அனைத்திற்கும் வழிகாட்டலை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் தன்னுடைய மானத்தை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றது.\nஇன்று நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெண்ணின் உடலிலிருந்து ஆடை எந்த அளவுக்கு விலகுகின்றதோ அந்த அளவுக்கு அப்பெண்ணின் உடற்பகுதி ஆடவனின் காமப் பார்வைக்குப் பலியாகின்றது. அதே சமயம் ஓர் ஆணின் உடலிலிருந்து ஆடை அகல்கின்ற போது, ஏன் அவன் மேலாடை இல்லாமல் திறந்த மேனியாக நிற்கும் போது கூட அவன் எந்தப் பெண்ணையும் கவர்வது கிடையாது.\nமனிதனிடம் இழைய���டுகின்ற இந்த இயற்கை உணர்வைக் கவனித்து இஸ்லாம் ஒரு பெண்ணுக்கு அவளது முகம், முன் கைகளைத் தவிர உடல் முழுவதும் ஆடை அணிய வேண்டும் என்கின்றது. ஆனால் ஆணுக்கு இந்த அளவுகோலை விதிக்கவில்லை. ஓர் ஆண் தன் மானப் பகுதியை மறைக்காமல் இருந்தால் அவன் நிர்வாணம் என்ற நிலையை அடைகின்றான்.\nபெண்களுக்குரிய உடற்கூறுகளைக் கவனித்து எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.\n''தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்���ுங்கள் இதனால் வெற்றியடைவீர்கள்.'' (அல்குர்ஆன் 24:31)\nஏகத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட பெண்களிடம் இந்த மாற்றங்கள் இன்று படிப்படியாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்\nபொதுவாகவே நம்முடைய பெண்கள் தம்பி, மகன் அல்லது இது போன்ற நெருங்கிய உறவினர் நிற்கும் போது, மகன் தானே என்று மேல் பகுதியில் முந்தானை இல்லாமல் நிற்பதில்லை. அவர்களது நாண உணர்வு அவர்களது மான உணர்வை வெகுவாகவே காத்து நிற்கின்றது. முந்தானை சற்று விலகினாலும் விஞ்சி நிற்கும் வெட்க உணர்வின் காரணமாக இழுத்துப் போட்டு மறைப்பது பெண்களின் வாடிக்கையான ஒன்று\nஇது போல் ஓர் ஆண் தனது மகள் முன்னால் ஜட்டியுடன் நிற்பதில்லை. அந்த ஆண் மகனையும் நாணம் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்கின்றது. இதில் எல்லாம் நம்மிடம் அல்லாஹ்வின் அருளால் எந்தக் குறையுமில்லை.\nகுறை எங்கே ஏற்படுகின்றது என்றால் நிர்வாணமானவர்களைப் பார்ப்பதில் தான். நாண உணர்வை நாசமாக்கும் நடிப்புலகம் நாங்களாவது, நிர்வாணமானவர்களைப் பார்ப்பதாவது என்று ஆச்சரியத்துடன் வினவலாம். நிஜ வாழ்க்கையில் நாம் நிர்வாணமாக இருப்பதில்லை. குளியல் அறையில், யாருடைய பார்வையும் படாத இடத்தில் கூட நிர்வாணமாக இருக்கக் கூடாது என்பதைப் பேணுபவர்களாக இருக்கின்றோம்.\n நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்யாரிடம் மறைக்க வேண்டியதில்லை'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், \"உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள்.\n\"ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், \"முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள். \"ஒருவர் தனியாக இருக்கும் போது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், \"முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள். \"ஒருவர் தனியாக இருக்கும் போது'' என்று நான் கேட்டதற்கு, \"அல்லாஹ் வெட்கப் படுவதற்கு மிகவும் தகுதியானவன்''என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 2693)\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் நிர்வாணமாக நாம் யாரும் குளிப்பது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் நிர்வாண நிலையில�� இருப்பவர்களை நாம் நேரில் பார்க்கக் கூட சகிக்க மாட்டோம் என்பது உண்மையே ஆனால் சினிமா, டிவி என்று வருகின்ற போது அதில் வரும் நிர்வாண நடிக, நடிகைகளைப் பார்த்ததும் நாம் நமது வெட்க உணர்வை காற்றில் பறக்க விட்டு விடுகின்றோம். ஆண்களும் பெண்களும் சேர்ந்தே அமர்ந்து இந்த அவலத்தை அரங்கேற்றுகின்றோம்.\nவீட்டில் நிற்கும் போது தாவணியில்லாமல் நிற்காத பெண்களால் - தாய், தந்தை, பிள்ளைகள்,பேரன் பேத்திகள் என்று குடும்பத்திலுள்ள அனைவரும் மொத்தமாக கதாநாயகியின் குளியல் காட்சிகளை, வில்லனின் கற்பழிப்புக் காட்சிகளை, கதாநாயகனின் படுக்கைக் காட்சிகளை,அவர்கள் கட்டித் தழுவும் பாடல் காட்சிகளை - எப்படிப் பார்க்க முடிகின்றது அதுவும் நாம் பெற்ற பிள்ளைகளுடம் அமர்ந்து பார்ப்பதற்கு நமது வெட்க உணர்வு எப்படி இடம் தருகின்றது\nநடைமுறை வாழ்க்கையில் பெற்றோர்கள் தங்களது மகன் படுக்கையறையில் கதவைத் திறந்து போட்டுக் கொண்டு கட்டித் தழுவி, படுத்துக் கிடப்பதற்குச் சம்மதிப்பார்களா நாண உணர்வு அவர்களை அடித்துப் புரண்டு அங்கிருந்து ஓட வைக்காதா நாண உணர்வு அவர்களை அடித்துப் புரண்டு அங்கிருந்து ஓட வைக்காதா இந்த அளவுக்கு கரைபுரண்டு ஓடும் வெட்க உணர்வை திரைப்படத்தைப் பார்க்கும் போது நாம் காற்றில் பறக்க விடுவது ஏன்\nஇங்கு தான் நம்மிடம் ஈமான் பலவீனப் பட்டு நிற்கின்றது. அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றார்கள். உடனே, \"அவரை (கண்டிக்காமல்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓர் அம்சம்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 24)\nஇந்த ஹதீஸின் படி வெட்கம் தீமையைச் செய்வதை விட்டும் தடுக்க வேண்டும் அவ்வாறு தடுத்திருக்கின்றதா என்றால் இல்லை. ''வெட்கம் இல்லையெனில் விரும்பியதையெல்லாம் செய்'' என்ற பழமொழிக்குத் தக்க, வெட்கங் கெட்ட எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்து விடுகின்றோம்.\nஇத்துடன் மட்டும் நாம் நின்று விடுவதில்லை. நம்முடைய சந்ததியினரை தலைமுறை தலைமுறையாய் படம் பார்க்க வைத்து வெட்கக் கேட்டில் வீழச் செய��கின்றோம்.\nஇதன் விளைவாய், \"யார் இஸ்லாத்தில் தீயதை நடைமுறைப் படுத்துகின்றாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின்னால் அதைச் செய்பவரின் பாவமும் அப்பாவங்களிலிருந்து எதுவும் குறைக்கப் படாத அளவுக்கு உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1691) என்ற ஹதீஸின்படி நமது குடும்பத்தில் உள்ள சந்ததியினர் காலாகாலம் செய்யும் பாவங்களை நம்முடைய பதிவேட்டில் பதியச் செய்கின்றோம்.\nபொதுவாக திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் அதில் வரும் கதாபாத்திரங்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே தவறாது பின்பற்றுகின்றனர். இன்று ஆண்கள், பெண்கள் அணிகின்ற ஆடைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள், தாக்கங்கள் எல்லாமே திரைப்படத்தின் பிரதிபலிப்புகளாவே அமைகின்றன. மனிதனின் புறத்தில் இப்படி மாற்றங்களை ஏற்படுத்துவது போலவே அகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றான்.\nபலர் கொலையாளிகளாக ஆவதற்கு சினிமா தான் காரணம் என்ற செய்தி வருகின்ற போது அதன் பரிமாணத்தை நாம் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற தாக்கம் நம் பிள்ளைகளிடம் ஏற்பட்டு அவர்கள் வெகு விரையில் ஒழுக்க வீழ்ச்சியின் பால் விரைந்து சென்று விடுகின்றனர்.\nவிபச்சாரத்திற்குரிய விஷ வித்துக்களை விதைக்கக் கூடிய பண்ணையாக திரை உலகம் அமைந்திருக்கின்றது என்பதில் நம்மிடையே மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இத்தகைய தீமைகளின் பக்கம் நெருக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.\n அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது''. (அல்குர்ஆன் 17:32)\nயாரும் எடுத்த எடுப்பில் விபச்சாரத்திற்குச் சென்று விடுவதில்லை. அதற்குக் காரணமாக அமைந்துள்ள புலன்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடக் கூறுகின்றார்கள்.\n\"விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது. அல்லது பொய்யாக்குகின்றது'' என்று நபி ஸல்லல்லாஹு ���லைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6243)\nகண் செய்யும் விபச்சாரத்தை சினிமா, டிவி போன்ற சாதனங்கள் மூலம் நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்திருப்பது வெட்கத்தை இழப்பது தான். ஈமானின் கிளையான வெட்கத்தை இழப்பதால் விபச்சாரம் போன்ற தீமைகள் இதை அடித்தளமாகக் கொண்டு எழத் துவங்குகின்றன. எனவே ஈமானின் கிளையான வெட்கத்தைப் பேணுவோம். தீமைகளிலிருந்து விலகுவோம். (EGATHUVAM SEP 2003)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/23/brexit-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-06-26T00:47:55Z", "digest": "sha1:ZX4YE5FZANSIQGRWN2KJ4VECUEO7WSRR", "length": 6384, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "Brexit விவகாரம்: பதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்! | Netrigun", "raw_content": "\nBrexit விவகாரம்: பதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்\nகன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தெரசா மே- இன் Brexit திட்டத்திற்கு எதிரான ஒரு பின்னடைவின் மத்தியில், ஹவுஸ் ஆப் காமன் தலைவர் ஆண்ட்ரியா லட்ஸம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nBrexit விவகாரமானது தற்போது பரபரப்பான சூழ்நிலையை எட்டியிருக்கும் நிலையில், பிரித்தானியா அமைச்சர் ஆண்ட்ரியா லட்ஸம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇதுகுறித்து பிரதமருக்கு அவர் அனுப்பியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான தெரசா மே- இன் Brexit திட்டம் மீது தான் நம்பிக்கை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக பிரதமர் தெரசா மே – இன் கீழ் 35 அமைச்சர்கள் பதிவியை ராஜினாமா செய்திருப்பதும், அதில் Brexit விவகாரம் தொடர்பாக 21 பேர் ராஜினாமா செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nNext articleவிமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்\nபிக்பாஸ் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி\nஇலங்கை போட்டியாளர் பிக்பாஸ் லொஸ்லியா ஆர்மி\nஒரு நத்தையால் நடுவழியில் நிறுத்தப்பட்ட 30 அதிவேக புல்லட் இரயில்கள்.\nசாக்குப்பையை தைப்பது போல துப்புரவு பணியாளர் நோயாளிக்கு தையல் போட்ட கொடூரம்.\nமகளின் நண்பனை மயக்கி உல்லாசமாக இருந்த தாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/58474/", "date_download": "2019-06-26T00:43:28Z", "digest": "sha1:F7FDHEO2UAAIB7MDK4KHHBWDE66DQPN5", "length": 5961, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "அஞ்சலியை டார்ச்சர் பண்ணும் விஜய் சேதுபதி: சிந்துபாத் நெஞ்சே உனக்காக வீடியோ பாடல்! | Tamil Page", "raw_content": "\nஅஞ்சலியை டார்ச்சர் பண்ணும் விஜய் சேதுபதி: சிந்துபாத் நெஞ்சே உனக்காக வீடியோ பாடல்\nவிஜய் சேதுபதி அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிந்துபாத். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார்.\nஆக்ஷன் த்ரில்லரில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்திலிருந்து நெஞ்சே உனக்காக என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nநடிகர் சங்க தேர்தலில் கள்ள வாக்கு: மைக் மோகனின் வாக்கு ‘அபேஸ்’\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யுங்கள்; முஸ்லிம் பெண்களின் முகத்தை மூட அனுமதியுங்கள்:...\nதிடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்: காரணம் என்ன தெரியுமா\nநீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று\nறெக்சியன் கொலை வழக்கு: கமல், அனிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nகள்ளக்காதலியை கொன்ற ஏறாவூர் முன்னாள் பிரதேச செயலாளரிற்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nகல்முனை வாக்குறுதிகள் கைவிடப்பட்டது; மறுபடியும் முதலில் இருந்து பேசலாமாம்: பரோட்ட சூரியின் உத்தியை கையிலெடுத்தது...\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/religion/religion-news?per_page=10", "date_download": "2019-06-26T00:35:10Z", "digest": "sha1:NBEA2UYRHSC7PKXZVAJQ6NBYDLAS4PVS", "length": 2958, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "செய்திகள்", "raw_content": "\nபுதன்கிழமை 26 ஜூன் 2019\nபஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் மண்டல அபிஷேகம் துவக்கம்\nஅத்திவரதர் பெருவிழா குறித்து கோயில் இணையதளத்தில் தகவல் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்\nவாருங்கள் வைத்தீஸ்வரன் தாள் பணிவோம்\nகுருவருளும் திருவருளும் பெற அழகிய மணவாளம் வாங்க\nஜூலை மாதம் திருப்பதி செல்பவர்கள் இதைப் படித்துவிட்டுச் செல்லுங்கள்\nஅத்திவரதர் பெருவிழா: வரதர் கோயில் இணையதளத்தில் தகவல் இல்லை\nதிரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா\nஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.38 கோடி\nபழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nசந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் ஜூலை 16-இல் 10 மணிநேரம் மூடப்படும்\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mail.gnome.org/archives/commits-list/2013-November/msg05507.html", "date_download": "2019-06-26T01:16:13Z", "digest": "sha1:QIP652A6CZNEUW35RY4R5VZGFLHTM2UY", "length": 53394, "nlines": 1451, "source_domain": "mail.gnome.org", "title": "[evince] Tamil Translations Updated", "raw_content": "\nmsgstr \"DjVu ஆவணம் தவறான முறையை கொண்டுள்ளது\"\nmsgstr \"இந்த பணி பொது உரிமத்திலுள்ளது\"\nmsgstr \"தெரியாத எழுத்துரு வகை\"\n\"இந்த ஆவணத்தில் பொதியப்படாத எழுத்துருக்கள் உள்ளன. அவை பிடிஎஃப் இன் செந்தர 14 \"\n\"எழுத்துருக்களில் ஒன்று இல்லை. பான்ட் கான்பிக் தேர்ந்தெடுத்த மாற்று \"\n-\"எழுத்துருக்கள் பிடிஎஃப் ஐ உருவாக்கிய எழுத்துருக்கள் இல்லையெனில் வரைதல் சரியாக \"\n+\"எழுத்துருக்கள் பிடிஎஃப் ஐ \"\n+\"உருவாக்கிய எழுத்துருக்கள் இல்லையெனில் வரைதல் சரியாக இல்லாமல் போகலாம்.\"\nmsgstr \"எல்லா எழுத்துருக்களும் செந்தரம் அல்லது பொதியப்பட்டவை\"\nmsgstr \"உட்பொதியப்பட்ட துணை கணம்\"\nmsgstr \" (செந்தர 14 எழுத்துருக்களில் ஒன்று )\"\nmsgstr \" (செந்தர 14 எழுத்துருக்களில் ஒன்று இல்லை)\"\nmsgstr \"இதனைக் கொண்டு பதிலீடு செய்கிறது\"\nmsgstr \"அமர்வு மேலாண்மை தேர்வுகளை காட்டு\"\nmsgstr \"கடைசியாக ஒரு படத்தைச் சேமிக்க பயன்படுத்திய கோப்புறையின் URI\"\n+msgstr \"பக்க தேக்கக அளவு MiB இல்\"\n+\"ரென்டர் செய்யப்படும் பக்கங்களை தேக்ககப்படுத்த பயன்படுத்தப்படும் அதிகபட்ச \"\n+\"அளவு, அதிகபட்ச ஜூம் \"\n+\"பயனர் சுட்டி வழிசெலுத்தலை செயல்படுத்த விரும்புகிறரா என உறுதிப்படுத்த ஒரு \"\nmsgstr \"கோப்பு வகை %s (%s) க்கு ஆதரவு இல்லை\"\nmsgstr \"தெரியாத MIME வகை\"\nmsgstr \"தற்காலிக கோப்பினை உருவாக்குவதில் தோற்றது: %s\"\nmsgstr \"தற்காலிக அடைவை உருவாக்குவதில் தோற்றது: %s\"\nmsgstr \"பக்கத்தை அச்சிட முடியவில்லை%d: %s\"\nmsgstr \"பக்கம் %d இல் %dஐ அச்சிடுகிறது\"\n-msgstr \"இந்த அச்சுப்பொறியில் போஸ்ட்ஸ்க்ரிப்டுக்கு ஆதரவில்லை\"\n+msgstr \"இந்த அச்சுப்பொறியில் போஸ்ட்ஸ்க்ரிப்டுக்கு ஆதரவில்லை.\"\n@@ -465,7 +489,7 @@ msgstr \"உங்கள் அச்சு வீச்சு த��ர்வு\nmsgstr \"பார்வையை கீழே நகர்த்து\"\nmsgstr \"முதல் பக்கத்திற்கு செல்லவும்\"\nmsgstr \"முந்தைய பக்கத்திற்கு செல்லவும்\"\nmsgstr \"அடுத்த பக்கத்திற்கு செல்லவும்\"\nmsgstr \"கடைசி பக்கத்திற்கு செல்லவும்\"\nmsgstr \"பக்கத்திற்கு செல் %s\"\nmsgstr \"“%s” கோப்பில் %s க்கு செல்லவும்\"\nmsgstr \"“%s” கோப்பிற்கு செல்\"\nmsgstr \"க்னோம் ஆவண முன் பார்வை கருவி\"\nmsgstr \"ஆவணத்தை அச்சிட முடியவில்லை\"\nmsgstr \"தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சு இயந்திரம் '%s' ஐ கண்டு பிடிக்க முடியவில்லை\"\nmsgstr \"முந்தைய பக்கம் (_P)\"\nmsgstr \"முந்தைய பக்கத்திற்கு செல்லவும்\"\nmsgstr \"அடுத்த பக்கம் (_N)\"\nmsgstr \"அடுத்த பக்கத்திற்கு செல்லவும்\"\nmsgstr \"இந்த ஆவணத்தை அச்சிடவும்\"\nmsgstr \"_g பக்கத்துக்கு பொருத்து\"\nmsgstr \"நடப்பு ஆவணத்தை சாளர முழுமைக்கும் நிரப்பவும்\"\nmsgstr \"_W அகலத்தை பொருத்து\"\nmsgstr \"நடப்பு ஆவணத்தை சாளர அகலத்திற்கு நிரப்பவும்\"\nmsgstr \"முழு சொற்கள் மட்டும் (_W)\"\nmsgstr \"வார்த்தை அல்லது சொல் தொடரின் முந்தைய தோன்றலை தேடுக\"\nmsgstr \"சொல் அல்லது சொற்றொடரின் அடுத்த நிகழ்வை தேடவும்\"\nmsgstr \"முந்தைய சரித்திர உருப்படிக்கு செல்லவும்\"\nmsgstr \"அடுத்த சரித்திர உருப்படிக்கு செல்லவும்\"\n\"ஆவணம் “%s” பூட்டப்பட்டுள்ளது மற்றும் அதனை திறப்பதற்கு முன் கடவுச்சொல் \"\nmsgstr \"உடனே கடவுச்சொல் மறந்தது (_i)\"\nmsgstr \"வெளியேறும் வரை கடவுச்சொல்லை நினைவு வை (_l)\"\nmsgstr \"எப்போதும் நினைவு வை (_f)\"\nmsgstr \"ஆவணத்தில் வியாக்கியானம் ஏதும் இல்லை \"\n+msgstr \"ஆதரிக்கப்படும் படக் கோப்புகள்\"\nmsgstr \"ஆவணத்தில் பக்கங்கள் ஏதும் இல்லை \"\nmsgstr \"ஆவணத்தில் உள்ளது வெற்று பக்கங்களே\"\n-msgstr \"ஆவணத்தை திறக்க முடியவில்லை\"\n+msgstr \"ஆவணம் \\\"%s\\\" ஐத் திறக்க முடியவில்லை.\"\nmsgstr \"“%s” இலிருந்து ஆவணத்தை ஏற்றுகிறது\"\nmsgstr \"ஆவணத்தை பதிவிறக்குகிறது (%d%%)\"\nmsgstr \"தொலை கோப்பை ஏற்ற முடியவில்லை.\"\nmsgstr \"%sஇலிருந்து ஆவணத்தை மீண்டும் ஏற்றுகிறது\"\nmsgstr \"ஆவணத்தை மீளேற்ற முடியவில்லை.\"\nmsgstr \"%sக்கு ஆவணத்தை சேமிக்கிறது\"\nmsgstr \"%sக்கு இணைப்பை சேமிக்கிறது\"\nmsgstr \"%sக்கு ஆவணத்தை சேமிக்கிறது\"\nmsgstr \"“%s” ஆக கோப்பினை சேமிக்க முடியவில்லை.\"\nmsgstr \"ஆவணத்தை ஏற்றுகிறது (%d%%)\"\nmsgstr \"இணைப்பை பதிவேற்றுகிறது (%d%%)\"\nmsgstr \"படத்தை பதிவேற்றுகிறது (%d%%)\"\nmsgstr \"நடப்பு ஆவணத்தை அனுப்ப முடியவில்லை\"\nmsgstr \"அடைவை திறக்க இயலவில்லை\"\nmsgstr[0] \"%d மீதமுள்ள பணி வரிசையில் உள்ளது\"\nmsgstr[1] \"%d மீதமுள்ள பணிகள் வரிசையில் உள்ளன\"\nmsgstr \"அச்சிடும் பணி “%s”\"\n\"சேமிக்காவி��்டால் மாற்றங்கள் நிரந்தரமாக இழக்கப்படும்.\"\nmsgstr \"“%s” ஆவணத்தின் ஒரு நகலை சேமிக்கவா\nmsgstr \"சேமிக்காமல் மூடு (_w)\"\nmsgstr \"_C ஒரு நகல் சேமி\"\nmsgstr \"அச்சு பணி “%s” முடியும் வரை காத்திருக்க வேண்டுமா\nmsgstr[0] \"%d அச்சு பணி செயலிலுள்ளது. அச்சிட்டு முடியும் வரை காத்திருக்கவா\nmsgstr[1] \"%d அச்சு பணிகள் செயலிலுள்ளன. அச்சிட்டு முடியும் வரை காத்திருக்கவா\nmsgstr \"சாளரத்தை மூடினால், மீதமுள்ள அச்சு பணிகள் அச்சிடப்படாது.\"\nmsgstr \"அச்சிடுதலை ரத்து செய்து மூடுகிறது (_p)\"\nmsgstr \"அச்சிட்ட பின் மூடுகிறது (_a)\"\nmsgstr \"காட்சி அளிப்பு பாங்கில் இயங்குகிறது\"\n\" %s ஐ பயன்படுத்துகிறது (%s)\"\n\"விவரங்களுக்குGNU General Public License ஐ பார்க்கவும்.\\n\"\nmsgstr \"© 1996–2012 எவின்ஸ் ஆசிரியர்கள்\"\nmsgstr[0] \"%d இந்தப் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது\"\nmsgstr[1] \"%d இந்தப் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது\"\nmsgstr \"%3d%% மீதி தேட வேண்டியவை\"\n+msgstr \"சுட்டி வழிசெலுத்தலை செயல்படுத்தவா\n+\"F7 ஐ அழுத்தினால், சுட்டி வழிசெலுத்தல் இயக்கப்படும் அல்லது அணைக்கப்படும். இந்த \"\n+\"வசதியானது உரைப் பக்கங்களில் நகர்த்தக்கூடிய ஒரு சுட்டியை இடம்பெறச் செய்யும், \"\n+\"இதைக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுத்த உரையில் விசைப்பலகையைப் பயன்படுத்தி \"\n+\"நகரலாம். சுட்டி வழிசெலுத்தலை இயக்க வேண்டுமா\n+msgstr \"இந்த செய்தியை மீண்டும் காட்டாதே\"\nmsgstr \"ஏற்கனவே உள்ள ஆவணத்தை திறக்கவும்\"\nmsgstr \"நடப்பு ஆவணத்தின் ஒரு நகலை புதிய சாளரத்தில் திறக்கவும்\"\nmsgstr \"நடப்பு ஆவணத்தின் ஒரு நகலை சேமிக்கவும்\"\n-msgstr \"_T இதற்கு அனுப்புக...\"\n+msgstr \"இதற்கு அனுப்பு (_T)…\"\n-msgstr \"நடப்பு ஆவணத்தை அஞ்சல், உடனடி செய்தியாளர் மூலம் அனுப்புக....\"\n+msgstr \"நடப்பு ஆவணத்தை அஞ்சலில் அனுப்பு, உடனடி செய்தி மூலம் அனுப்பு....\"\nmsgstr \"_F கோப்புள்ள அடைவை திற\"\nmsgstr \"கோப்பு மேலாளரில் இந்த கோப்பு எந்த அடைவில் எனக்காட்டு\"\nmsgstr \"அனைத்தையும் தேர்ந்தெடு (_A)\"\nmsgstr \"இடப்பக்கம் சுழற்று (_L)\"\nmsgstr \"வலப்பக்கம் சுழற்று (_R) \"\nmsgstr \"_D தற்போதைய அமைப்புகளை முன்னிருப்பாக வைக்கவும்\"\nmsgstr \"மீண்டும் ஏற்று (_R)\"\nmsgstr \"ஆவணத்தை மீண்டும் ஏற்றவும்\"\nmsgstr \"தானியங்கி உருளல் (_s)\"\nmsgstr \"முதல் பக்கம் (_F)\"\nmsgstr \"முதல் பக்கத்திற்கு செல்லவும்\"\nmsgstr \"கடைசி பக்கம் (_L)\"\nmsgstr \"கடைசி பக்கத்திற்கு செல்லவும்\"\nmsgstr \"_g பக்கத்திற்கு செல்\"\nmsgstr \"இந்த பக்கத்திற்கு செல்\"\nmsgstr \"_A புத்தகக்குறியை சேர்\"\nmsgstr \"இந்தப் பக்கத்துக்கு ஒரு புத்தகக்க���றி சேர்க்கவும்\"\nmsgstr \"முழுத்திரை முறையில் விடவும்\"\nmsgstr \"முன் வைப்பு காட்சியாக துவக்கவும்\"\nmsgstr \"பக்க பலகத்தை காட்டு அல்லது மறை\"\nmsgstr \"முழு ஆவணத்தையும் காட்டவும்\"\nmsgstr \"ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களை காட்டவும்\"\nmsgstr \"ஒற்றைப்படை பக்கம் இடது (_O)\"\nmsgstr \"இரட்டை பாங்கில் ஒற்றைப்படை பக்கங்களை இடது பக்கம் காட்டு\"\nmsgstr \"திரையை நிரப்ப சாளரத்தை நிரப்பவும்\"\nmsgstr \"(_s) காட்சி முன்வைப்பு\"\nmsgstr \"ஆவணத்தை காட்சியாக இயக்கவும்\"\nmsgstr \"_I தலைகீழ் மாற்றிய நிறங்கள்\"\nmsgstr \"பக்க உள்ளடகத்தை தலைகீழ் மாற்றிய நிறங்களுடன் காட்டுக\"\nmsgstr \"ஆவணத்தில் ஒரு சொல் அல்லது சொற்றொடரை தேடுகிறது\"\nmsgstr \"இணைப்பினை திற (_O)\"\nmsgstr \"புது _சாளரத்தில் திறக்கவும்\"\nmsgstr \"இணைப்பு முகவரியை நகலெடு (_C)\"\nmsgstr \"(_S) பிம்பத்தை இப்படிச் சேமி\"\nmsgstr \"_ப பிம்பத்தை பிரதி எடுக்கவும்\"\nmsgstr \"_O இணைப்பை திற\"\nmsgstr \"_S இணைப்புகளை இப்படிச் சேமி\"\nmsgstr \"பெரிதாக்கும் நிலையை மாற்று\"\nmsgstr \"புற பயன்பாட்டை திறக்க இயலவில்லை\"\nmsgstr \"புற இணைப்பினை திறக்க இயலவில்லை\"\nmsgstr \"சேமிக்க பொருத்தமான ஒழுங்கை காண முடியவில்லை\"\nmsgstr \"பிம்பத்தை சேமிக்க இயலவில்லை.\"\nmsgstr \"இணைப்பினை திறக்க இயலவில்லை\"\nmsgstr \"இணைப்பினை சேமிக்க இயலவில்லை.\"\nmsgstr \"%s — கடவுச்சொல் தேவை\"\n+#~ msgstr \"_T இதற்கு அனுப்புக...\"\n+#~ msgstr \"பக்கத்துக்கு பொருத்து\"\n+#~ msgstr \"அகலத்தை பொருத்து\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/5-ama-vakaupapau-paatapa-pautatakatataila-nataikara-rajainaikaanata-caraiyaa-tavaraa", "date_download": "2019-06-26T00:23:39Z", "digest": "sha1:5X67SEJ6LZE3K2MLCTJIOI4DS7BYULDO", "length": 10157, "nlines": 116, "source_domain": "mentamil.com", "title": "5 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்த் - சரியா? தவறா? | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\n5 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்த் - சரியா\nதமிழக அரசின் பாடத்திட்டத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட 5 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படமும், அவர் குறித்த தகவலும் பாடமாக வெளியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசியல், நிர்வாகம், கலை, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்கள் பற்றிய தகவல்கள், தமிழக பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், வாழ்க்கையில் ஏழ்மை நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் உயர்ந்தவர்கள் பற்றிய \"Rags to Riches Stories’ என்ற பாடத்தில் \"பேருந்து நடத்துனராக இருந்து திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராகவும், கலாச்சார அடையாளமாகவும் ரஜினிகாந்த் திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனால் உற்சாகம் அடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஇதற்கு கல்வியாளர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\n ‍- ஏலத்திற்கு வந்த சொத்துக்கள் ‍\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ���யில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:38:47Z", "digest": "sha1:L4HHHJMITDC3I7GQIRARWHHGM4DJMNZY", "length": 11527, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓக்லஹோமா நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓக்லஹோமா மாவட்டத்திலும் ஓக்லஹோமா மாநிலத்திலும் அமைந்த இடம்\nஓக்லஹோமா, கிளீவ்லன்ட், கனேடியன், பொடவடொமி\nஓக்லஹோமா நகரம் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 537,734 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வா���ிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/ops-never-believe-edapadi-speech-and-minister-got-angry", "date_download": "2019-06-26T00:54:32Z", "digest": "sha1:M2HOXWCQCCC2WZ5RAOSDSSSCLYIXMOQN", "length": 14014, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "எடப்பாடி பேச்சை நம்பாத ஓபிஎஸ்!கோபத்தில் அமைச்சர்கள்! | ops never believe edapadi speech and minister got angry | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடி பேச்சை நம்பாத ஓபிஎஸ்\nமத்திய அரசில் தனது மகனுக்கு கிடைக்க வேண்டிய மந்திரி பதவியை வைத்தியலிங்கத்தைத் தூண்டிவிட்டு தடுத்துவிட்டதாக எடப்பாடி மீது ஏகத்துக்கும் கோபத்தில் இருந்தார் ஓ.பி.எஸ். இதுகுறித்து எடப்பாடியிடமே தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்திய போது, \"தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே வாரணாசியில் அமித்ஷாவை சந்தித்து அமைச்சரவையில் இடம்கேட்டு கோரிக்கை வைத்தீர்கள். ஆனால், பாசிட்டிவ் சிக்னல் கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வந்ததற்குப் பிறகு, \"கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவி தான்' என உறுதி தந்த பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க. வுக்கு அந்த வாய்ப்பையும் கூட தரவில்லை. உங்கள் மகனின் வாய்ப்பை நான் தடுத்துவிட்டேன் என சொல்வது அபாண்டம்'’ என ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்தினார் எடப்பாடி. அவரது பேச்சை ஓ.பி.எஸ். நம்பவில்லை. இருவருக்குமிடையே நீறுபூத்த நெருப்பாக பூசல் கனன்று கொண்டிருக்கிறது'' என்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.\nஇதற்கிடையே, பல் வலிக் காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய எடப்பாடியை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் கே.சி. வீரமணி, உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் அங்கிருந்திருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது வீரமணியும் உதயகுமாரும் எடப்பாடியிடம் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார்கள்.\nஅ.தி.மு.க. மேல்மட்டத்தில் இந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில்... இது குறித்து விசார��த்தபோது, \"\"தன்னை சந்தித்த அமைச்சர்களிடம் இயல்பாக பேசிய எடப்பாடி ஒரு கட்டத்தில், \"ஆட்சியையும் கட்சியையும் நான் மட்டுமே காப்பாத்த வேண்டியதிருக்கிறது. தேர்தலில் அமைச்சர்கள் யாருமே ஒழுங்கா வேலை பார்க்கலை. ஒவ்வொரு மாவட்டத்துலயும் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியும்' என வீரமணியையும் உதயகுமாரையும் பார்த்தவாறே கடிந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி.\nஅவரது பேச்சை ரசிக்காத வீரமணி, \"தேனி தொகுதியில் கட்சியை ஓ.பி.எஸ். ஜெயிக்கவெச்ச நிலையில் சேலத்துல ஏன் உங்க ளால ஜெயிக்க வைக்க முடியல ஏகப்பட்ட கோடிகளை கொட்டியும் உங்க சொந்த ஊரிலே யே தி.மு.க. அதிக வாக்கு வாங்கியிருக்கு. ஆனா உங்க அளவுக்கு நாங்களும் செலவு செஞ்சிருந்தா, நாங்க ஜெயிச்சிக் காட்டியிருப்போம்' என எகிற, \"எவ்வளவு செலவு செய்யணும்னு லிஸ்ட் கொடுத்தோமே' என எடப்பாடி சொல்ல, \"பணம் கொட்டுற இலாகாக் களை நீங்களே வெச்சிருக்கீங்க. இலாகாவை மாத்தி கொடுங்க. கட்சியையும் ஆட்சியையும் நாங்க காப்பாத்துறோம்' என கடுமையாக எகிறியிருக்கிறார் வீரமணி. இடையிடையே உதயகுமாரும் எடப்பாடியிடம் கோபம் காட்டியிருக்கிறார். ஆனால் எடப்பாடியால் எந்த பதிலையும் பேசமுடியவில்லை'' என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். கட்சியும் ஆட்சியும் கல கலத்துப் போயிருப்பதால் கவலையில் வீழ்ந்திருக்கிறார் எடப்பாடி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு\nதங்க தமிழ்ச்செல்வனின் மாற்றத்திற்கு காரணம்\nமக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு - பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு\nதங்க தமிழ்ச்செல்வன் வருகையால் அதிர்ந்து போன ஓபிஎஸ்\n\"அத்வானிக்கு அரெஸ்ட்...ராஜீவ் காந்திக்கு கமிஷன்\" ஏன் கொண்டாடப்படுகிறார் வி.பி சிங்..\nபாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கவிழ்க்க சதி\nஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும்\nபடபிடிப்பு தளத்தில் பெண்கள் ஓய்வறையில் ஸ்பை கேமரா... அதிர்ச்சியில் படக்குழு...\n‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nசமோசா கடைக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸால் பரபரப்பு\nதமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு\nதங்க தமிழ்ச்செல்வனின் மாற்றத்திற்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/Telo.html", "date_download": "2019-06-26T01:04:43Z", "digest": "sha1:4NETQFLPRIAPQIWMEB62MGV77A5T55FN", "length": 14527, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / ரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு\nநிலா நிலான் December 05, 2018 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு நேற்­றுக் கூடி ஆராய்ந்­த­போ­தும் அதில் எந்­த­வித முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.\nநிரந்­த­ரத் தீர்வு கிடைக்­கும் வரை­யில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக இணைக்­க­வேண்­டும், அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தின் கீழ் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காணி, பொலிஸ் அதி­கா­ரங்­கள் உட்­பட அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் உடன் வழங்­க­வேண்­டும் என்­பன உட்­பட 5 நிபந்­த­னை­களை நிறை­வேற்ற ரணில் இணங்­கி­னால் மட்­டுமே அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கக் கூட்­ட­மைப்பு இணங்க வேண்­டும் என்று ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் ந.சிறி­காந்தா வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.\nஅது பற்­றிப் பேசு­வ­தற்­கா­கக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு உடன் கூட்­டப்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.\nஇதை­ய­டுத்து உயர் மட்­டக் குழு கூட்­டப்­பட்­ட­போ­தும் அதில் இது தொடர்­பில் எந்­த­வி­த­மான தீர்­மா­ன­மும் எடுக்­கப்­ப­ட­வில்லை, நாளை­ம­று­தி­னம் 7ஆம் திகதி மீண்­டும் கூடி இது பற்றி விவா­திப்­பது என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார்.\nஐக்­கிய தேசிய மு���்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கும் முடிவை ஏற்­க­னவே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுத்­தி­ருந்­தது. ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா இத­னைக் கடு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தார். இப்­ப­டிப்­பட்­ட­தொரு முக்­கி­ய­மான கொள்கை முடிவை கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுக்­கக்­கூ­டாது என்­றும் அதனை கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழுவே எடுக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.\nஎதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை 5.30 மணி­யி­லி­ருந்து இரவு 8 மணி வரை­யில் கூட்­டம் நடை­பெற்­றது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இரா.சம்­பந்­தன், மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரும், புளொட் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­த­னும், ஆர்.ராக­வ­னும், ரெலோ சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் ந.சிறி­காந்தா, வினோ­நோ­த­ரா­த­லிங்­கம், எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கோவிந்­தன் கரு­ணா­க­ரம் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.\nகடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திக­திக்கு பின்­னர் நடை­பெற்ற சம்­ப­வங்­கள், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள நிலைப்­பா­டு­கள் தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார்.\nரெலோ அமைப்பு, ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக இருந்­தால் நிபந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே அது அமை­ய­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது. அவற்­றுள் மிகச் சில­வற்றை முயற்­சிப்­ப­தற்கு எதிர்க் கட்­சித் தலை­வர் சம்­பந்­தர் இணங்­கி­னார் என்­றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரி­வித்­தார்.\nதமது கட்­சிக்கு வழங்­கப்­பட வேண்­டிய தேசி­யப் பட்­டி­யல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை வழங்­கு­மா­றும் ரெலோ அமைப்பு அழுத்­த­மா­கக் கோரி­யுள்­ளது. நாடா­ளு­மன்­றக் கலைப்­புத் தொடர்­பான நீதி­மன்­றத் தீர்ப்பு வந்த பின்­னர் அதைப் பார்க்­க­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.\nஎந்­த­வொரு முடி­வு­க­ளும் கூட்­டத்­தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. நாளை மறு­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை மீண்­டும் சந்­தித்­துப் பேசு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\n சுதா ரகுநாதனை வசைபாட���ம் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Demine.html", "date_download": "2019-06-26T01:03:36Z", "digest": "sha1:JPAC3G5XDB4AH7SLTBWORLWY5LKJI3DK", "length": 8617, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "முகமாலைக்கு நிதி வேண்டும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முகமாலைக்கு நிதி வேண்டும்\nடாம்போ February 02, 2019 யாழ்ப்பாணம்\nமனித நேயக்கண்ணி வெடியகற்றலிற்கான நிதி உதவிகளை சர்வதேச தரப்புக்கள் மட்டுப்படுத்தியுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி திரட்டும் ���வனயீர்ப்பு பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபோர் முன்னரங்க பகுதியாக இருந்த முகமாலை பகுதியில் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணம் கிளிநொச்சி நகருக்கு சென்றடைந்து நிறைவுக்கு வந்திருந்தது.\nஇந்த பயணத்தில் அப்பகுதியில் கண்ணிவெடியகற்றல் பணியிலீடுபட்டுள்ள ஹலோ ட்ரஸ்ற் நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டனர். கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாட்டில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஹலோ ட்ரஸ்ற் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட்டது.\n2025ம் ஆண்டில் கண்ணிவெடிகற்ற நாடு எனும் பிரகடனத்தை மையப்படுத்தி பணிகள் இடம்பெறுகின்ற போதும் இலங்கை அரசு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாதிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2014/", "date_download": "2019-06-25T23:52:04Z", "digest": "sha1:3W4KXUIPCSZ7LCGLC6OHXMZYP6XNSBI7", "length": 38265, "nlines": 791, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: 2014", "raw_content": "\nசெவ்வாய், 30 டிசம்பர், 2014\nதிங்கள், 29 டிசம்பர், 2014\nPosted by Nagendra Bharathi at திங்கள், டிசம்பர் 29, 2014 கருத்துகள் இல்லை:\nசனி, 27 டிசம்பர், 2014\nதனி மனித வாழ்க்கை முதல்\nவெள்ளி, 26 டிசம்பர், 2014\nசெவ்வாய், 23 டிசம்பர், 2014\nபுதன், 17 டிசம்பர், 2014\nசெவ்வாய், 16 டிசம்பர், 2014\nLabels: கச்சேரி, கவிதை, நகைச்சுவை\nதிங்கள், 15 டிசம்பர், 2014\nPosted by Nagendra Bharathi at திங்கள், டிசம்பர் 15, 2014 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 14 டிசம்பர், 2014\nசனி, 13 டிசம்பர், 2014\nவெள்ளி, 12 டிசம்பர், 2014\nவியாழன், 11 டிசம்பர், 2014\nPosted by Nagendra Bharathi at வியாழன், டிசம்பர் 11, 2014 கருத்துகள் இல்லை:\nசனி, 29 நவம்பர், 2014\nவெள்ளி, 28 நவம்பர், 2014\nசெவ்வாய், 25 நவம்பர், 2014\nசனி, 22 நவம்பர், 2014\nவெள்ளி, 21 நவம்பர், 2014\nசீக்கிரம் எழுந்திருப்பதில் - சில\nவியாழன், 20 நவம்பர், 2014\nஆற்றுப் படுகை - ஒரு\nதெப்பக் குளம் -நன்றி குங்குமம் இதழ் 20/07/2015\nபுதன், 19 நவம்பர், 2014\nசெவ்வாய், 18 நவம்பர், 2014\nதிங்கள், 17 நவம்பர், 2014\nஇன்ப ஒளி நிறைந்து விடும்\nஞாயிறு, 16 நவம்பர், 2014\nசனி, 15 நவம்பர், 2014\nவெள்ளி, 14 நவம்பர், 2014\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகவிதை இதழ்கள் - கவிதை\nகவிதை இதழ்கள் - கவிதை -------------------------------------------- காதல் தடவிய கவிதை கேட்டாள் இதழைத் தடவி இதுதான் என்றான் பொய்க் கோ...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nகாலாகாலக் காய்ச்சல் ---------------------------------------- ஓமியோபதி உருண்டைகளை ஒரு வாரம் சாப்பிட்டு ஓய்வெடுத்து இருந்திட்டு ஓமத்தண்ணி...\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு -------------------------------------------------------------- திருக்குறளில் காதல்- யூடியூபில் ...\n��னது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=8585", "date_download": "2019-06-26T00:28:33Z", "digest": "sha1:PLYJNPATVSIGVTGWFFSZ6IKL76HJUO7K", "length": 10553, "nlines": 82, "source_domain": "election.dinakaran.com", "title": "ஓராண்டாக விசாரணைக்கு வராத கிரண்பேடி வழக்கு தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பரபரப்பு கடிதம்: கவர்னர் விதிகளை மீறுவதாக புகார் | Marxist Complaint to Chief Justice of India Fraudulent Letter: Complaint against Governor's Rules- Election.dinakaran.com", "raw_content": "\nநடுக்கடலில் மாயமான குமரி மீனவர்கள் மீட்பு12:20:50 AM\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி12:20:41 AM\nஉலக கோப்பை போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி11:10:35 PM\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி10:34:20 PM\nவழக்கறிஞர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் பவர் ஸ்டார் மீது வழக்குப்பதிவு9:42:19 PM\nமின் கோளாறு காரணமாக விமானநிலையம் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு9:04:30 PM\nதாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது: அமைச்சர் ஜெய்சங்கர்8:45:27 PM\nதிருவண்ணாமலை நர்சிங் முடித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது8:10:52 PM\nஈரோட்டில் செய்தியாளர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப்பதிவு7:36:05 PM\nகோவை அருகே காதல்ஜோடிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் உயிரிழப்பு7:20:29 PM\nதாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை7:11:42 PM\nஓராண்டாக விசாரணைக்கு வராத கிரண்பேடி வழக்கு தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பரபரப்பு கடிதம்: கவர்னர் விதிகளை மீறுவதாக புகார்\nபுதுச்சேரி: புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு, மத்திய அரசு கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என்று பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதியாக நான் அடிக்கடி புதுச்சேரிக்கு செல்லும்போது ராஜ்நிவாசில் தங்க நேருவதால், இந்த வழக்கை நான் விசாரித்தால் சரியாக இருக்காது என்றுகூறி வழக்கை நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில��ன அமர்வுக்கு மாற்றினார். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஅதன்பிறகு இந்த வழக்கு இன்னமும் விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில் தற்போதைய தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமாணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்த்த மூத்த தலைவர் முருகன் அவசர கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதத்தில், `புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒரு ஆண்டுக்கு மேலாக விசாரணைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், `புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறார். மக்களவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அரசின் பணத்தில் கவர்னர் பிரசாரம் செய்கிறார். இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல். எனவே கவர்னர், தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா பிரதமராக மோடி பதவியேற்றார்\nநாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி: குடியரசு தலைவரை சந்தித்தார் பிரதமர் மோடி\n30 ஆண்டுகளுக்கு பிறகு ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி\n'எப்போது ராஜினாமா செய்வீர்கள் விஜயபாஸ்கர்' : செந்தில் பாலாஜி கேள்வி\nதேனி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் : ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பேட்டி\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/review/", "date_download": "2019-06-25T23:52:39Z", "digest": "sha1:FA2KNSM5PFCZ6AASJXE5BMR2H4ETBSZY", "length": 2561, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "review | OHOtoday", "raw_content": "\nகாக்கா முட்டை – அழகு\nஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டு, அதை எப்படியாவது வாங்கி சாப்பிடவேண்டும் என்பதற்காக அ��ர்கள் எடுக்கும் முயற்சிகள், அதையொட்டி செல்லும் கதைதான் காக்கா முட்டை. படத்தில் இரண்டு சிறுவர்கள் சகோதரர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களது தாயாக ஐஸ்வர்யா. ஜெயிலில் இருக்கும் தனது கணவரை எப்படியாவது வெளியில் கொண்டு வரவேண்டும் என்று ஐஸ்வர்யா முயற்சிகள் எடுத்து வருகிறார். எனினும் படத்தின் பெரும்பாதி இரண்டு சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் ஆகிய இருவரை சுற்றியே பயணிக்கிறது. எந்த இடத்திலும் சற்றும் தொய்வில்லாமல் இவர்களது நடிப்பு கதையை […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/04/blog-post_49.html", "date_download": "2019-06-26T00:48:34Z", "digest": "sha1:3SOWMRINRO5NQYHMHCOXIELA4Q6XGO6F", "length": 27965, "nlines": 695, "source_domain": "www.asiriyar.net", "title": "`இது ஒவ்வொரு பெற்றோர்களுக்குமானது - `ஒவ்வொரு பக்கத்திலும் தந்தையை வரைந்த சிறுவன்!'- கண்ணீரில் மிதந்த கேரளா - Asiriyar.Net", "raw_content": "\n`இது ஒவ்வொரு பெற்றோர்களுக்குமானது - `ஒவ்வொரு பக்கத்திலும் தந்தையை வரைந்த சிறுவன்'- கண்ணீரில் மிதந்த கேரளா\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் பிஜூ. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். கடந்த ஆண்டு பிஜூ திடீரென்று இறந்து போனார். கணவர் இறந்த சில தினங்களிலேயே பிஜூவின் மனைவி நெருங்கிய உறவினரான அருண் ஆனந்த் என்பவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். பிஜூவுக்குப் பிறந்த குழந்தைகளைக் கண்டாலேயே அருண் ஆனந்துக்கு ஆகாது. பிஜூவின் 7 மற்றும் 4 வயது மகன்களை அருண் ஆனந்த் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.\nதன் குழந்தைகளை அருண் ஆனந்த் கொடுமைப்படுத்துவதை தாயும் தட்டிக் கேட்கவில்லை. போதைப் பழக்கத்துக்கு அடிமையான அருண் ஆனந்த் அடிக்கடி குழந்தைகளை தனி அறையில் பூட்டிப் போட்டுவிட்டு குழந்தைகளின் தாயுடன் இரவு நேரத்தில் காரில் ஊர் சுற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். தனி அறையில் சிறுவர்களை அடைத்துவிட்டு இரவு 11 மணியளவில் வெளியே சென்றால் காலை 5 மணிக்கு வீடு திரும்புவார்கள். இரவு நேரத்தில் சிறுவர்கள் பயந்தபடி அறைக்குள் இருப்பார்கள்.\nசிறுவர்களுக்குச் சரியாக உணவும் அளிப்பதில்லை. பள்ளிக்குச் சென்றால் சக மாணவர்களிடத்தில், `சாப்பிட ஏதாவது தாங்களேன்' என்று பசியுடன் கேட்பார்களாம். இந்த நிலையில், மார்ச் 28-ம் தேதி இரவில் உறங்கிக் கொண்ட���ருந்தபோது, சிறுவனின் 4 வயது தம்பி படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டான். இதைப் பார்த்த அருண் ஆனந்த் 4 வயது சிறுவனை அடித்துள்ளார். தம்பியை அடிப்பதைத் தடுக்க சிறுவன் முயன்றான். இதனால், சிறுவனைத் தரையில் தள்ளி காலால் மிதித்துத் துன்புறுத்தியுள்ளார். முகத்தைப் பிடித்து தரையில் ஓங்கி அடித்துள்ளார். கடுமையான இந்தத் தாக்குதலில் சிறுவனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.\nதொடர்ந்து மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் மண்டை ஓடு உடைந்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. உடல் முழுவதும் 20 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. சிறுவனின் நிலையைக் கண்டு மருத்துவர்கள் பதறிப் போனார்கள். தகவல் வெளியே பரவியது. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை கண்டு கேரள மக்கள் கொந்தளித்தனர். உடனடியாக அருண் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.\nசிறுவன் தங்கியிருந்த அறையை போலீஸார் சோதனையிட்டனர். சிறுவனின் நோட்டுப் புத்தகங்களை ஆய்வு செய்தபோது, ஒரு நோட்டுப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கண்ணாடி அணிந்த மனிதர் போன்ற படம் வரையப்பட்டிருந்தது. அந்தப் படம் சிறுவனின் தந்தை பிஜூ கண்ணாடி அணிந்திருப்பார்.\nஅதேபோன்று உள்ளதாக அக்கம் பக்கத்தினர் சொல்ல அங்கிருந்த பெண் போலீஸாரின் கண்களில் நீர்த் துளிகள் திரண்டு விட்டது. தந்தையை இழந்த நிலையில், தாயின் ஆதரவும் கிடைக்காமல் இரு சிறுவர்களும் தந்தையின் நினைவாகவே இருந்துள்ளனர். சிறுவனின் உடல் அடக்கத்தில் ஆயிரக்கணக்கான கேரள மக்கள் கண்ணீருடன் பங்கேற்றனர்.\nதற்போது, சிறுவனின் தந்தையையும் அருண் ஆனந்த் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் பிஜூ உடலில் எந்த வியாதியும் இல்லாத நிலையில், திடீரென்று `கார்டியாக் அரெஸ்ட்' வந்து இறந்து போனதாக சொல்லப்படுகிறது. போலீஸார், பிஜூவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ள��� ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் ப...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - நடுநிலைப்பள்ளியில் தலை...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - வருகைப்பதிவேட்டில் ஆசி...\nCEO சஸ்பெண்ட்: ஆவணங்களை திருத்திய புகாரில் நடவடிக்...\nJEE பொது தேர்வு முடிவுகள் வெளியானது; தேர்வு முடிவு...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்\nபிளஸ் 1 பாட பிரிவை தேர்வு செய்வது எப்படி\nமாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதி...\n+2க்கு பிறகு உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய...\nஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் ஆனந்தம்...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5.9 லட்சம் நபர்கள் விண்ண...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nகல்லுாரி மாணவர் சேர்க்கை பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்...\nஅறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல்...\nமுதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்\nதேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம்\nஓவியத்தின் மூலம் கல்வி: அரசு பள்ளிகள் அசத்தல்\nTN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல...\nமாணவர்களை உடல் ரீதியாகவோ,மன ரீதியாகவோ துன்புறுத்த ...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nபிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத...\n15.11.2011 முன் வந்தவர்கள் தகுதி தேர்வு எழுத கட்டா...\n1500 ஆசிரியர்கள் வரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற...\nகோடை விடுமுறைக்குப்பின் ஆசிரியர் பொது மாறுதல் கலந்...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - கட...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தி...\nஇன்று பத்தாம் வகுப்புக்கு, 'ரிசல்ட்' - மறுகூட்டல் ...\nTNTET நிபந்தனை ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தம் தொடர்ப...\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜ...\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனி சோதனை அறை:...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (29.04.19)...\nகோடை விடுமுறையில் ( விருப்பம் உள்ள ) ஆசிரியர்களுக்...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை (29.04.19) ...\nநாளை வெளியாக போகும் பத்தாம் வக���ப்பு தேர்வு முடிவுக...\nசிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் 23.08.2010 க்க...\nTET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்ப...\nமத்திய அரசில் 8 ஆயிரம் பணியிடங்கள்: SSC அறிவிப்பு ...\nTET தேர்விலிருந்து விலக்கு அளித்து நியமன ஒப்புதல் ...\nபள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க ...\nதொடக்க நிலை வகுப்பு நேரம் ஹெச்.எம். முடிவெடுக்கலாம...\nபத்தாம் வகுப்புக்கு நாளை, 'ரிசல்ட்'\n2 பெண்குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த...\nதலைமையாசிரியர்கள் போலீசில் புகார் அளிக்க உத்தரவு\nஇனி வாட்ஸ்அப்பில் அதனை செய்ய முடியாது\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு சோதனை நடத்த தன...\nபள்ளி தொடங்க விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: கல்வ...\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஒரு சாதாரண குடிமகளாக இருந்து எனக்கு நிறைய கேள்விகள...\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு ...\nஅரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு முடிவு\n9-ம் வகுப்பிற்கு இக்கல்வியாண்டு முதல் ஒரே புத்தகம...\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: அவசியத் தேவைய...\nபள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை தீத்தொண்டு நாள் போ...\nகுழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களை அங்கன...\nநீட் ஹால்டிக்கெட்டில் திருத்தம்: பள்ளிக் கல்வித்து...\nமாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சம்பந்தப...\nபள்ளி சுற்று சுவரில் வரைய வேண்டிய படங்கள் (விழிப்ப...\nDEE PROCEEDINGS - தொடக்கநிலை வகுப்புகளில் பாடவேளை ...\nபள்ளிக் கல்வித்துறையின் \"கல்வி தொலைக்காட்சி\"-யில்...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ,அரச...\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\nஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்பிற்கு நுழைவ...\nஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களு...\nபள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளுக்க...\nதபால் வாக்கு 50 சதவிகிதம் பதிவாகவில்லை கடைசி நாள் ...\nDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - அரசு உதவி பெறும் அ...\nDEE PROCEEDINGS-புதியதாக தொடக்க நடுநிலைப் பள்ளிகள்...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்வ...\nநன்கொடை பெற்று பள்ளிகளில் அடிப்படை வசதி: முதன்மை க...\nவகுப்பறை தொழில்நுட்பம் - ஆச���ரியர்களுக்கான ஆண்ட்ராய...\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோ...\nஅரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய...\nஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதியத்தின...\n2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூல...\nஅங்கன்வாடி COURT CASE DETAILS - இடைநிலை ஆசிரியர்கள...\nFlash News இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை \nதமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக...\nதேசிய திறனாய்வு தேர்வில் வேலூர் மாவட்டம் சாதனை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-06-26T00:33:59Z", "digest": "sha1:GG6O36W64PG2K3XHB6WTA7EPAWL6NFYF", "length": 7047, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பள்ளி மாணவி", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nகேரள வெள்ள பாதிப்பிற்கு ரூ 2 கோடி உதவி செய்து அசத்திய பள்ளி மாணவி\nதிருவனந்தபுரம் (01 செப் 2018): கேரள வெள்ள பாதிப்பிற்கு பள்ளி மாணவி ரு 2 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கி அசத்தியுள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்ப…\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற…\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வ���ன்றது வங்கதே…\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59221/", "date_download": "2019-06-25T23:56:06Z", "digest": "sha1:NG7UIUWVHG454I3RL62GMPSOL7TRRM6C", "length": 7992, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விடமாட்டீங்களாடா?: கடுப்பான கஸ்தூரி! | Tamil Page", "raw_content": "\nபொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விடமாட்டீங்களாடா\nஅண்மையில் இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த சிலைகளுடன் போட்டோ எடுத்துள்ளார். பெண் சிலைகளை கட்டிப் பிடித்து கொண்டும், முத்தம் கொடுத்தும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக முஜிபுர் ரகுமான் என்ற இளைஞனை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.\nஇது சம்மந்தமாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக ட்விட் செய்துள்ளார்.\nபிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா முஜிபுர் ரஹ்மான் எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்\nஅதில் பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா முஜிபுர் ரஹ்மான் எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல் என்று கோபமாக ட்விட் செய்துள்ளார்.\nஇரண்டாவது மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்\nராஜராஜன் நிலத்தை ஆக்கிரமித்த ஆதாரம் எங்கே\nகாரில் கயிற்றை கட்டி30 லட்சத்துடன் ஏ.டி.எம் எந்திரத்தை இழுத்துச் சென்ற பலே கொள்ளையர்கள்\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்���ிடம் திருடி மாட்டினார்கள்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யுங்கள்; முஸ்லிம் பெண்களின் முகத்தை மூட அனுமதியுங்கள்:...\nறெக்சியன் கொலை வழக்கு: கமல், அனிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nகள்ளக்காதலியை கொன்ற ஏறாவூர் முன்னாள் பிரதேச செயலாளரிற்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nகல்முனை வாக்குறுதிகள் கைவிடப்பட்டது; மறுபடியும் முதலில் இருந்து பேசலாமாம்: பரோட்ட சூரியின் உத்தியை கையிலெடுத்தது...\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2017/09/blog-post_1.html", "date_download": "2019-06-25T23:39:46Z", "digest": "sha1:HYFAJLRQY64FJIS4F7T7XWJJX77YF473", "length": 9171, "nlines": 232, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வானம் வறக்குமேல் ..", "raw_content": "\nவெள்ளி, 1 செப்டம்பர், 2017\nLabels: கவிதை, கிராமம், நாகேந்திரபாரதி, மழை\nசேக்காளி வெள்ளி, செப்டம்பர் 01, 2017\nநாமும் காணாமல் போவதற்கு முன் வாழ்ந்து விடுவோம்.\nஎதையும் கண்டு கொள்ளாத நம் பொறுப்பாளார்கள்\nதனிமரம் சனி, செப்டம்பர் 02, 2017\nகாலமாற்றத்தில் பலது காணமல் போகின்றது நண்பா\nathira சனி, செப்டம்பர் 02, 2017\nஇப்பொழுது நகர்ப்புறத்தில்தான் மக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.. ஆனா கிரமப்புறங்களுக்கு சுற்றுலாச் செல்ல மட்டுமே விரும்புகின்றனர்.. அப்போ எப்படி கிராமமும் வயலும் இருக்கும்\nகரந்தை ஜெயக்குமார் சனி, செப்டம்பர் 02, 2017\nஎல்லாமே இப்போது// முதலில் ஒயிலும் என்பதனை ஒயினும் என்று வாசித்துவிட்டேன்...ஒயின் கூட வைப்பதைப் பார்த்திருக்கிறேன் அதனால் இருக்குமோ என்னவோ...ஹாஹாஹா அப்புறம் சரியாக வாசித்தேன்...கிராமத்தின் அழகு தொலைந்துதான் வருகிறது..எல்லோரும் நகரத்தில் அல்லவா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவிதை இதழ்கள் - கவிதை\nகவிதை இதழ்கள் - கவிதை -------------------------------------------- காதல் தடவிய கவிதை கேட்டாள் இதழைத் தடவி இதுதான் என்றான் பொய்க் கோ...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nகாலாகாலக் காய்ச்சல் ---------------------------------------- ஓமியோபதி உருண்டைகளை ஒரு வாரம் சாப்பிட்டு ஓய்வெடுத்து இருந்திட்டு ஓமத்தண்ணி...\nதிருக்குறளில��� காதல் - மகிழ்வுப் பேச்சு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு -------------------------------------------------------------- திருக்குறளில் காதல்- யூடியூபில் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://blog.railyatri.in/land-of-ahilya-tamil/", "date_download": "2019-06-25T23:49:49Z", "digest": "sha1:TIXTF565JH2JLX5VNI2OD2BHCWDXCNAB", "length": 13769, "nlines": 163, "source_domain": "blog.railyatri.in", "title": "அஹில்யா மண் - வெறும் கோட்டை என்பதையும் மீறிய அற்புதப் படைப்பு! - RailYatri Blog", "raw_content": "\nHome Historical அஹில்யா மண் – வெறும் கோட்டை என்பதையும் மீறிய அற்புதப் படைப்பு\nஅஹில்யா மண் – வெறும் கோட்டை என்பதையும் மீறிய அற்புதப் படைப்பு\nஇன்று, பிரபலமான அஹில்யா கோட்டை நதிக்கரையோரத்தில், ஒவ்வொரு வருகையாளரையும் மகிழ்விக்கும் வகையில் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. அஹில்யா பாய் ஹொல்கர் என்னும் பேரரசியின் தலைமையமாகத் திகழ்ந்த இந்த இடம், தற்போது ஒரு சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது மற்றும் அவரது வாழ்வின் சிறப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஒரு சிறிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மஹேஷ்வரின் இப்பெண் ஆட்சியாளர் கால்வாய்கள், கோவில் மற்றும் நாட்டின் கலாச்சார அம்சங்களை புனரமைத்ததில் பெரும் பங்காற்றியுள்ளார். தான் ஆட்சி செய்த பகுதியில் மட்டுமின்றி, வாரணாசி போன்ற தூரப்பிரதேசங்களிலும்.\nஅஹில்யா கோட்டை – ஈடுஇணையற்ற கட்டிடக்கலை அழகு\nநர்மதா கரையோரம் ஓங்கி உயர்ந்து அமைந்துள்ள அஹில்யா கோட்டை, தங்குவதற்கு ஒரு அற்புதமான இடமாகும். இன்று அதன் ஒரு பகுதி, சூழலியல் சார்ந்த பாரம்பரிய ஹோட்டலாக, இறுதி இந்தூர் மஹாராஜாவின் மகனும் மற்றும் வாரிசுமான இளவரசர் ரிச்சர்டு ஹோல்கர் அவர்களால், 14 அலங்கரிக்கப்பட்ட அறைகளாக மாற்றப்பட்டது. பழங்காலத்து கற்தரைகள், புராதான ஷட்டர்டு கதவுகள், செதுக்கப்பட்ட வளைவுகள், மறைநிலை டர்ரெட்கள், பசுமையான தோட்டங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்பு கொண்ட அறைகள் என, இககட்டிடம் சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nவிண்டோ ஆப் பிளிஸ் –\nஅஹில்யா பாய் பூஜைகள் செய்த நூற்றுக்கணக்கான லிங்கங்கள் அடங்கியதொரு லிங்கார்ச்சனை கோர்ட்யார்டு உள்ளது. இதில் தற்போது நீம் மற்றும் இம்லி ஆகிய இரண்டு பெயர்களில் ஜன்னல் இருக்கைகளுடன் நர்மதை நதியில் அழகை அள்ளிப்பருக ஏற்றவாறு இரண்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nகட்ஸ் ஆன் தி ஷோர் –\nசில படிகள் முன்னேறிச்சென்றால், கோட்டையிலிருந்து கீழ் நோக்கிச்செல்லும் படிகள் ஒரு இடைவழியைக் கொண்டிருக்கும். அஹில்யா கோட்டையின் சிறந்த அம்சங்களில் ஒன்று, இந்திய வாழ்க்கை முறை வளர்ந்த நதியின் அழகை படிகளில் கண்டு இரசிப்பதே ஆகும். ஒவ்வொரு நாள் காலயும் சூரியன் நர்மதை நதியின் மீது உதிக்கும் போதும், மக்கள் புனித நீராடுவதையும் மற்றும் புஜை புனஸ்காரங்கள் செய்து மந்திரங்களை ஓதுவதையும் பார்க்கலாம்.\nஇறைவனுடன் இணைவது சுலபமாகும் இடம்\nபூசாரிகள் மற்றும் இடைதரகர்களின் தொல்லையின்றி, நிம்மதியாக இருப்பதை சாத்தியமாக்குவதே மஹேஷ்வரின் சிறந்த அம்சமாகும். இங்குள்ள கோவில்கள் இன்னும் வர்த்தகமயமாக்கப்டாததால், ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்து இறைவனுடன் இணைவது சுலபமானதாக திகழ்கிறது.\nபிரபலமான மஹஷ்வரி புடவைகள் நினைவிற்கு வருகிறதா\nசிவ பக்தையான அஹில்யா பாய், மக்களுக்காக பல்வேறு கோவில்களை வழங்கியதோடு மட்டுமின்றி, இன்றும் பெண்களாக மிகவும் விரும்பப்படும் அழகு மிகுந்த ஜவுளிகளையும் வழங்கியுள்ளார். மஹஷே;வர் நெசவு மையம், பிரபலமான மற்றும் அழகியல் மிகுந்த மஹேஷ்வரி புடவைகளை உருவாக்குகிறது. எளிமையான மற்றும் அதே நேரத்தில் அழகியல் மிகுந்ததாகத் திகழும் இவைகள், நவீன ஆடையலங்காரங்களுக்கும் ஏற்றதாகத் திகழ்கிறது.\nமாலை வேளையில், குளிர் சூழ் நிலையில், வண்ணமயமான படகுகளில் மிதந்து, மஹேஷ்வர கோவிலின் பின்புறும் சூரிய மறைவதை கண்டுகளிக்கலாம். இரவு துவங்கிவுடள், ஆயிரக்கணக்கான தியாக்கல் நதியியல் கீழ்நோக்கில் பயணிக்கும் வகையில் ஏதேனும் ஆசைக்காகவோ அல்லது நினைவிலோ அனுப்பப்படுகிறது. இது ஒரு அற்புதமான அழகும் மற்றும் நினைவில் நிற்கும் எழிலும் நிறைந்ததொடு இடமாகும்.\nசிறப்புவாய்ந்த பாலைவன நகரம் மந்து மற்றும் பிரபலமான தீவுக்கோவில் ஓம்கரேஷ்வரை அருகாமையில் கொண்டுள்ள அஹில்யா மற்றும் மஹேஷ்வர், எளிமை, அழகியல் மற்றும் புத்துணர்வு கொண்ட, என்றும் நினைவில் நீடிக்கும் அழகுகொஞ்சும் அமைவிடமாகும்\nபயணக்குறிப்பு – மஹேஷ்வருக்கு அருகாமையிலுள்ள இரயல் பாதை அங்கிருந்து 39 கிமீ தொலைவில்அமைந்துள்ள பர்வாஹா ஆகும் மற்றும் அருகாமையில் அமைந்துள்ள முதன்மை இரயில�� நிலையம் இந்தூர் ஆகும். மும்பை, டெல்லி, போபால் மற்றும் பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து வரும் இரயில்கள் இங்கு நிற்கும். இரயில் நிலையத்திலிருந்து மஹேஷ்வருக்கு டாக்சிகள் சுலபமாகக் கிடைக்கும்.\nPrevious articleஉங்கள் வளர்ப்புநாயுடன் இரயிலில் பயணிப்பதற்கான குறிப்புகள்\nNext articleஇந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய தேயிலை தோட்டங்கள்\nஅலகாபாத்தில் கும்ப மேளா பற்றி நீங்கள் ஒரு போதும் அறியாத 8 உண்மைகள் February 14, 2019\nஇரயில் டிக்கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் November 6, 2018\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள் October 5, 2018\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவிதா இரயில் விதிகள் September 20, 2018\nஏன் இரயில்யாத்திரி பேருந்து சேவை தான் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/14002449/Exotic-state-dresses-are-adulterous--3-people-arrested.vpf", "date_download": "2019-06-26T00:50:51Z", "digest": "sha1:JBEJV73RW76NYR2JMGRAGKI4DRQP6B77", "length": 11454, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Exotic state dresses are adulterous 3 people arrested || வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது + \"||\" + Exotic state dresses are adulterous 3 people arrested\nவெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது\nவெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்த மதுரை தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் பாலா. இவர் அண்ணாநகர் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இதில், மாடக்குளத்தை சேர்ந்த அழகேஸ்வரன்(வயது 32), அவருடைய மனைவி பவித்ரா (25), கேரளாவை சேர்ந்த சனூப்(23) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக அண்ணாநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.\nஅதில் மஜாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் வருவது குறித்து தகவல் அறிந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் பாலா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து விபசாரம் செய்ய உதவியாக இருந்த அழகேஸ்வரன், பவித்ரா, சனூப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்திற்கு அழைத்து வந்த 3 அழகிகளையும் மீட்டனர்.\nஇதுகுறித்து போலீசார் கூறும்போது, வெளிமாநிலங்களை சேர்ந்த அழகிகளிடம் அதிக பணம் தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரம் செய்கின்றனர். தற்போது மீட்கப்பட்ட 3 அழகிகளும் கொல்கத்தா, கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.\nஅந்த மசாஜ் சென்டரில் இருந்து, பணம் எடுக்க பயன்படுத்தும் ஸ்வைப் மிஷின், ரூ.5 ஆயிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். இதில் ஏ.டி.எம். கார்டு வைத்துள்ளவர்களிடம் விபசாரத்திற்காக பணம் பெறுவதற்கு வசதியாக ஸ்வைப் மிஷினை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் மசாஜ் சென்டர் உரிமையாளர் பாலாவை தேடி வருகிறோம் என்றனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n2. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\n5. மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி, டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி பிணத்துடன் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=8586", "date_download": "2019-06-26T00:35:59Z", "digest": "sha1:D4ACWOMBPT3NL6JFWTHYUOKMARTTVJWH", "length": 10649, "nlines": 82, "source_domain": "election.dinakaran.com", "title": "சந்திரபாபு நாயுடு முயற்சிக்கு பலன் ராகுல், சோனியாவுடன் மாயாவதி இன்று சந்திப்பு: சூடுபிடிக்கிறது டெல்லி அரசியல் | Rahul, Sonia to meet Mayawati today- Election.dinakaran.com", "raw_content": "\nநடுக்கடலில் மாயமான குமரி மீனவர்கள் மீட்பு12:20:50 AM\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி12:20:41 AM\nஉலக கோப்பை போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி11:10:35 PM\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி10:34:20 PM\nவழக்கறிஞர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் பவர் ஸ்டார் மீது வழக்குப்பதிவு9:42:19 PM\nமின் கோளாறு காரணமாக விமானநிலையம் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு9:04:30 PM\nதாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது: அமைச்சர் ஜெய்சங்கர்8:45:27 PM\nதிருவண்ணாமலை நர்சிங் முடித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது8:10:52 PM\nஈரோட்டில் செய்தியாளர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப்பதிவு7:36:05 PM\nகோவை அருகே காதல்ஜோடிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் உயிரிழப்பு7:20:29 PM\nதாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை7:11:42 PM\nசந்திரபாபு நாயுடு முயற்சிக்கு பலன் ராகுல், சோனியாவுடன் மாயாவதி இன்று சந்திப்பு: சூடுபிடிக்கிறது டெல்லி அரசியல்\nபுதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐ.மு. கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்தித்து பேசுகிறார். இதற்கு ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடுவின் முயற்சியே காரணம் என கூறப்படுகிறது. இந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டும் முயற்சிகள் தேர்தலுக்கு முன்பே நடந்தன. ஆனால் அது எதிர்பார்த்த பலனை தரவில்லை. உ.பி.யில் எதிரிகளாக இருந்த சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து, அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்காமல் புறக்கணித்தன.\nஇதனால் வேறு வழியின்றி உ.பி.யில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால் ராகுலின் அமேதி மற்றும் சோனியா காந்தியின் ரேபரே���ி தொகுதியில் மட்டும் இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அங்கு இந்த கூட்டணியின் ஆதரவு, காங்கிரஸ் கட்சிக்கு என தெரிவிக்கப்பட்டது. ஆனால் உ.பி.யில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மாயாவதி கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிந்து 23ம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பா.ஜ.வுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்.\nஇவர் உ.பி தலைநகர் லக்னோ சென்று மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்தித்து பாஜ.வுக்கு எதிரான அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல், ஐ.மு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, மாயாவதி இன்று சந்தித்து பேசுகிறார். இதற்கு முன் இந்த 3 பேரும், கடந்தாண்டு நடந்த கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் ஒன்றாக காணப்பட்டனர். அப்போது சோனியாவும், மாயாவதியும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரித்து பேசிக் கொண்டனர். இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு என கூறப்படுகிறது.\nஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா பிரதமராக மோடி பதவியேற்றார்\nநாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி: குடியரசு தலைவரை சந்தித்தார் பிரதமர் மோடி\n30 ஆண்டுகளுக்கு பிறகு ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி\n'எப்போது ராஜினாமா செய்வீர்கள் விஜயபாஸ்கர்' : செந்தில் பாலாஜி கேள்வி\nதேனி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் : ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பேட்டி\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/12/23/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2019-06-26T00:26:07Z", "digest": "sha1:YS2UJDL6W3ECREEC4WSVUFQB37COFVED", "length": 8729, "nlines": 124, "source_domain": "vivasayam.org", "title": "கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது\nஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூஞ்சைகளை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நன்மை தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரத்தின் வேர்ப்பகுதிகளில் பூஞ்சைகள் தொற்று இருந்தால் அது வறட்சி காலங்களில் கோதுமை பயிர் நன்றாக வளர்வதற்கும் மற்றும் மகசூல் அதிக அளவு கிடைப்பதற்கும் வழிவகுக்கிறது என்பதினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nதண்ணீர் பற்றாக்குறை காரணமாக கோதுமை உற்பத்தி பாதிப்பு அடைகிறது. இதனை தவிர்ப்பதற்கு மிக சிறந்த தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது தந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி வறட்சி காலங்களில் உலகளவில் கோதுமை விளைச்சல் 30-60 சதவீதம் பாதிப்படையும் என்று ஐ.நா. கூறியுள்ளது. இதனை தடுப்பதற்கு பூஞ்சைகள் மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக Arbusacular மைக்கோரைஸா பூஞ்சை கோதுமை வளர்ச்சிக்கு வறட்சி காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும் என்பதினை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி பூஞ்சைகள் வேர்களுக்கு ஏற்ற கனிம சத்துக்களை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பூஞ்சைகள் வேர்சூழ் பூசனத்துடன் இணைந்து பயிர்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பூச்சிகளை அழித்து வருகிறது. பெரும்பாலும் இந்த பூஞ்சைகள் வறட்சி காலத்தில் கோதுமை பயிர்கள் நன்றாக வளர்வதற்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரினை வழங்குகிறது.\nதற்போது விஞ்ஞானிகள் இரண்டு கோதுமை வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். முதலாவது, தண்ணீர் காலங்களில் வளரும் பயிர் வகைகளை பயிரிடுவது, இரண்டாவது வறட்சி காலத்தில் உதவும் கோதுமை பயிர் (kloka WM1353) இந்த கோதுமை வகை வறட்சி காலத்தில் நைட்ரஜன் மற்றும் ஒளிச்சேர்க்கை அளவினை அதிகப்படுத்தி மகசூலினை பெற வழிவகுக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இந்த கோதுமை பயிர்கள் பூஞ்சைகளை நம்பியே வளர்ந்து வரும்.\nஇயற்கை முறையில் இஞ்சி சாகுபடி\nபுல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு\nஒளிச்சேர்க்கையை அதிகரிக்கும் கடல் தாவரங்கள்\nவளரும் நாடுகளுக்கு மானியம் வழங்க ஒப்புதல் : WTO\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்���ு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16118-kanchi-shankaracharya-jayendra-saraswati-died.html", "date_download": "2019-06-25T23:37:11Z", "digest": "sha1:JKZCCGNQJQZDZNGWXKM5GEZNLCO4VCOG", "length": 9791, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மரணம்!", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மரணம்\nகாஞ்சிபுரம்(28 பிப் 2018): காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார்.\nகாஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). ஜெயேந்திரருக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மடத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.\nஅவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.\nஏற்கனவே கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.\n« தனது ஊர் மக்களுக்காக தனி ஒருவராய் போராடும் மாற்றுத் திறனாளி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கைது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கைது\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃ…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்…\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Actress.html", "date_download": "2019-06-25T23:40:59Z", "digest": "sha1:KW5XZR7T3XVXJNHWW3WCXWEFQ5E76APM", "length": 8934, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Actress", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nஆபாச வீடியோவில் தமிழன் பிரசன்னா\nசென்னை (10 ஜூன் 2019): திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவும் இன்னொரு பெண்ணும் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல நடிகையை கடத்தி வன்புணர முயற்சி - சினிமா ஊழியர் கைது\nபெங்களூரு (07 மே 2019): பிரபல கன்னட நடிகையை கடத்தி வன்புணர்வு செய்ய முயற்சி மேற்கொண்ட சினிமா ஊழியரை (வெல்டர் ) போலீசார் கைது செய்துள்ளனர்.\nபடுக்கைக்கு அழைத்��� இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nதிருவனந்தபுரம் (24 ஏப் 2019): துணை இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததை சமூக வலைதளத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல மலையாள நடிகை சாஜிதா மாடத்தில்.\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nஐதராபாத் (18 ஏப் 2019): சாலை விபத்தில் டிவி நடிகைகள் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nசென்னை (21 ஜன 2019): பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப் படுத்தியுள்ளார் நடிகை அதுல்யா.\nபக்கம் 1 / 5\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃ…\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/03/04/piyush-goyal-speech/", "date_download": "2019-06-25T23:45:28Z", "digest": "sha1:HWAJFNWOVT3OGP2HKW7O6FP5ND5SVNUS", "length": 14453, "nlines": 104, "source_domain": "www.kathirnews.com", "title": "நாடும் நமதே !! நாற்பதும் நமதே !! தூத்துக்குடி நிகழ்ச்சியில் பியூஸ் கோயல் பேச்சு..! – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \n தூத்துக்குடி நிகழ்ச்சியில் பியூஸ் கோயல் பேச்சு..\nதமிழக மக்கள் அதிமுக – பாஜக கூட்டணியை ஏற்று 40 தொகுதிகளிலும் வெற்றியை அளிப்பார்கள் என்றும், இதன்மூலம் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று அனைவரும் எல்லா திட்டங்களிலும் பயனடைவார்கள் என்றும் பியூஸ் கோயல் கூறினார்.\nஎன்.எல்.சி. இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக மின் உற்பத்தி- பகிர்மான கழகம் இணைந்து என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடியில் 1000 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா தூத்துக்குடி துறைமுக பள்ளி மைதானத்தில் இன்று நடந்தது.\nஅதில் கலந்து கொள்வதற்காக மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-\nமத்தியில் மோடியும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்திற்கு நல்ல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பிற கட்சிகள் இணைந்திருப்பது தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் சேர்ந்த கூட்டணி.\nஇன்று நமது நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாதத்தால் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் நமக்கு ஒரு வலிமையான தலைவர் தேவைப்படுக���றார். அப்படிப்பட்ட தலைவராக, நாட்டை பாதுகாக்கக்கூடிய தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்.\nதமிழக மக்கள் சரியான முடிவு எடுத்து எங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். அப்படி வாக்களிக்கும் போது மத்தியில் வலிமையான அரசு அமைவதோடு அனைவருக்கும் எல்லா திட்டங்களும் கிடைக்கின்ற வகையில் நல்லாட்சி அமைய தமிழக மக்கள் உதவி புரிவார்கள்.\nஇந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையான அரசாங்கத்தை உருவாக்கும். நாட்டை நாமே மீண்டும் நல்லபடியாக ஆள்வோம். நமது ராணுவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் காங்கிரஸ் பேசி வருகிறது. இது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவது போல் உள்ளது.\nகாஞ்சிபுரத்தில் வருகிற 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசினார்.\nபேட்டியின் போது அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜூ, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ் ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nவிவசாயிகளுக்கு நன்மை செய்யும் பிரதமர் மோடி.. ராமதாஸ் பாராட்டு.\nஉங்களால் நாங்களும் தான் காயப்பட்டோம்.. பாகிஸ்தானை அடித்து துவம்சம் செய்ய களமிறங்கிய இன்னொரு நாடு..\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/20/super-in-central-and-state-bjp-admk-coalition-gk-vasan/", "date_download": "2019-06-26T00:35:00Z", "digest": "sha1:PD4SVDGXSDXDYXL4N7HR3YZQSFZ35IPK", "length": 10303, "nlines": 98, "source_domain": "www.kathirnews.com", "title": "மத்தியிலும் சூப்பர் ! மாநிலத்திலும் சூப்பர்!! பாஜக, அதிமுக ஆட்சி குறித்து ஜி.கே.வாசன் புகழாரம்!! – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \n பாஜக, அதிமுக ஆட்சி குறித்து ஜி.கே.வாசன் புகழாரம்\nஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\nஇந்த இடைத்தேர்தல் என்பது தமிழகத்தின் மிக முக்கியமான தேர்தல். ஆளும் அதிமுக, ஜெயலலிதாவின் திட்டங்களை கிராமம் முதல் நகரம் வரையில் சிறப்பாக கொண்டு சேர்த்து வருகிறது.\nஇந்தியாவில் சிறந்த மாநில அரசாக தமிழக அரசு முதல் வரிசையில் உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் சாமானிய மக்களோடு மக்களாக எளிமையாக பழகி, பணியாற்றி வருகின்றனர். அவர்கள் செயல்பாடுகள் தொடர வேண்டும். பாஜக இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் கட்சியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nதமிழகத்தில் தலை தூக்கும் தீவிரவாதம் கீழக்கரையில் உட்பட பத்து இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) அதிரடி சோதனை\nமம்தா வீட்டுக்கு இலட்சக்கணக்கில் அனுப்பப்படும் ‘ஜெய் ஸ்ரீராம்’ போஸ்ட் கார்டுகள்: முதல்வர் இல்ல அலுவலர்கள் திகைப்பு\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/12/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-26T00:59:21Z", "digest": "sha1:LKU62FAZOVCO5WYVOAFPHXUSXJGVEZBI", "length": 9276, "nlines": 108, "source_domain": "www.netrigun.com", "title": "உணவு தருவதை நிறுத்துங்கள்… சாகட்டும்: மகளின் கண்ணீர் பதிவு | Netrigun", "raw_content": "\nஉணவு தருவதை நிறுத்துங்கள்… சாகட்டும்: மகளின் கண்ணீர் பதிவு\nஇந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருக்கும் தாயார் தொடர்பில் மகள் பகிர்ந்த பேஸ்புக் பதிவு கண்கலங்க வைத்துள்ளது.\nமராட்டிய மாநிலம் மும்பை நகரில் குடியிருக்கும் தேவான்ஷி என்ற இளம்பெண், அன்னையர் தினத்தை முன்னிட்டு தமது தாயார் தொடர்பில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.\nஅதில், ஒரு தீபாவலி விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றதாகவும், தாயாரையும் தந்தையையும் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேரில் பார்க்கும் மகிழ்ச்சியில் இருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.\nதாயாரே தேவான்ஷியை கல்லூரியில் இருந்து அழைத்துவர சென்றுள்ளார். குடியிருப்புக்கு திரும்பும் வழியில் இருவரும் டீ அருந்தலாம் என முடிவு செய்துள்ளனர்.\nபடிக்கட்டுகள் ஏறிச் செல்கையில், தேவான்ஷியின் தாயார் கால் தடுமாறி அந்த படிக்கட்டுகளில் விழுந்துள்ளார்.\nஇதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தந்தையை அழைத்து தகவல் அளித்துள்ளார் தேவான்ஷி.\nசம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அங்கே உடனடியாக கூடியுள்ளனர். ஆனால் எவரும் உதவ முன்வரவில்லை.\n13 வயதான தம்மால் அப்போது என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் ஸ்தம்பித்து நின்றதாக கூறும் தேவான்ஷி,\nஇதனிடையே குற்றுயிராக கிடக்கும் தாயாரையும் தம்மையும் சிலர் உதவுவதாக கூறி மோசமாக தொட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், கூட்டத்தினிடையே இருந்த ஒருவர் தாயாரையும் தம்மையும் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.\nமருத்துவ சிகிச்சையின் ஒரு கட்டத்தில் தாயார் கோமா நிலைக்கு சென்றதன் பின்னர் தாம் மிகவும் தளர்ந்து போனதாகவும்,\nபல மருத்துவர்களை சந்தித்ததாகவும் கூறும் தேவான்ஷி, ஒரு கட்டத்தில் இனி சிகிச்சையால் பலனேதும் இல்லை எனவும், உணவு தருவதை நிறுத்துங்கள், அவர் சாகட்டும் என மருத்துவர் ஒருவர் கூறியது தற்போதும் தமக்கு நினைவிருப்பதாக தேவான்ஷி தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, தாயாரை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். தாயார் கோமாவில் இருந்து மீள்வார் எனவும், அவரை மீட்டுவர தங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் தேவான்ஷி தமது பேஸ்புக் பக்கத்தில் பதில் செய்துள்ளார்.\nPrevious articleஎன் மகள்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டேன்\nNext articleவீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா\nபிக்பாஸில் போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nசிங்களவரால் தாக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்….\nநீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு ஹில்மிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\nபிக்பாஸ் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி\nஇலங்கை போட்டியாளர் பிக்பாஸ் லொஸ்லியா ஆர்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=46672&cat=1", "date_download": "2019-06-25T23:48:02Z", "digest": "sha1:NDGCHUTS6FBOWHJWTPVGAU7V4TEBXEYI", "length": 15284, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதிரைப்பட கல்லுாரி, அட்மிஷன் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Kalvimalar - News\nதிரைப்பட கல்லுாரி, அட்மிஷன் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவுமே 23,2019,11:29 IST\nசென்னை: கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக, விதிகளை வகுத்து, உயர் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவு, திரைப்பட கல்லுாரிக்கு பொருந்துமா என்பதற்கு, தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர்., அரசு திரைப்பட கல்லுாரியில், இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்த, விளக்க குறிப்பேடு வெளியிடப்பட்டது. அரசு, சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக, உயர் கல்வித் துறை விதிகளை வகுத்து, ஏப்ரலில் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை பின்பற்றாமல், திரைப்பட கல்லுாரியின் விளக்க குறிப்பேடு உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில், ஜான் அலெக்சாண்டர் என்பவர், மனு தாக்கல் செய்தார்.\nமனுவில், அவர் கூறியிருப்பதாவது: கடந்த, ௧௯௯௭ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், விளக்க குறிப்பேடு உள்ளது. ௨௦௧௯ ஏப்ரல் மாதம், உயர் கல்வித் துறை பிறப்பித்த அரசாணையை பின்பற்றவில்லை. கல்லுாரிகளில், பட்டப்��டிப்பில் மாணவர்கள் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. இதற்கு முரணாக, நுழைவு தேர்வு நடத்தி சேர்ப்பதாக, திரைப்பட கல்லுாரியின் விளக்க குறிப்பேடு உள்ளது. எனவே, திரைப்பட கல்லுாரி விளக்க குறிப்பேட்டை ரத்து செய்ய வேண்டும். உயர் கல்வித் துறை பிறப்பித்த அரசாணையின்படி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமனு, நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, திரைப்பட கல்லுாரிக்கு பொருந்துமா என்பதற்கு, அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, நான்கு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபிரீ மெடிக்கல் நுழைவுத் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை நடத்தும் நிறுவனங்கள் எவை\nகேட் தேர்வை யார் எழுதலாம்\nஎனது 12 வயது மகள் படிப்பில் நல்ல திறமைசாலி. அவள் அதை உணரும் வகையில் நான் என்னால் முடிந்த வகையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவள் தவறவிட்டுவிடக்கூடாது என்பதை எவ்வாறு உணர்த்தப் போகிறேன் என்று தெரியவில்லை. எனவே, இந்த சிக்கலை நான் எவ்வாறு எதிர்கொள்வது\nடெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-mandatory-helmet-for-the-puducherry-police-break-the-rule-immediate-action/", "date_download": "2019-06-26T00:03:11Z", "digest": "sha1:QEO435AG57LYDHBQK3RMKATL5SHP2JLZ", "length": 11284, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "புதுச்சேரியில் காவலர்களுக்கும் கட்டாய தலைக்கவசம் - தவறினால் கடும் நடவடிக்கை - Sathiyam TV", "raw_content": "\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n25/06/19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9 PM Headlines in…\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News Tamilnadu புதுச்சேரியில் காவலர்களுக்கும் கட்டாய தலைக்கவசம் – தவறினால் கடும் நடவடிக்கை\nபுதுச்சேரியில் காவலர்களுக்கும் கட்டாய தலைக்கவசம் – தவறினால் கடும் நடவடிக்கை\nபுதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில டி.ஜி.பி. சுந்தரி நந்தா தெரிவித்துள்ளார். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்\nஇதுதொடர்பாக நேற்று அவர் பிறப்பித்த உத்தரவில், புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் அனைத்து காவலர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nதலைக்கவலசம் அணியாத காவலர்களின் புகைப்படங்கள், முதல் முறை காவலர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்படும் என்றும், இரண்டாவது முறை தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.\nசட்டத்தை செயல்படுத்த கூடிய இடத்தில் உள்ள காவலர்கள், தலைகவசம் அணிந்து மற்றவர்களுக்கும் எடுத்துகாட்டாக விளங்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nநடுக்கடலில் மாயமான குமரி மீனவர்கள் மீட்பு\nவிமானநிலையம் – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு\nசேலத்தில் நடந்த கொடூரம் – குடிபோதையில் கணவன் செய்த வெறிச்செயல்\nகுடும்ப கட்டுப்பாடு செய்த பின்பும் பெண்ணுக்கு பிறந்த குழந்தை\n”மதுவிலக்கை உடனே அமல்படுத்து” – கோவை சம்பவத்தால் ஆவேசமடைந்த சீமான்\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வ���்தார்\nஇலங்கை : குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் பரிதவிப்பு\nமேற்கு வங்காளத்தில் பாஜகவினர் மீது தாக்குதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\nநடுக்கடலில் மாயமான குமரி மீனவர்கள் மீட்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/10396-2010-08-15-16-22-44", "date_download": "2019-06-26T00:02:33Z", "digest": "sha1:6SB54GXFMGO6FEGUY4WRYXJN6OBSOG6C", "length": 19235, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "குருசாமி மயில்வாகனனின் ‘லெனின்’", "raw_content": "\nலெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார்\nதோழர் ரேகா சின்காவிற்கு சிவப்பு அஞ்சலி\nஐம்பது ஆண்டுகளில் நக்சல்பாரி இயக்கம் சாதித்தது என்ன\nமார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்\nஅரசு பற்றிய மார்க்ஸீயக் கொள்கை\nஇரசிய பிப்ரவரி புரட்சியின் அரும்பெரும் படிப்பினைகள்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 15 ஆகஸ்ட் 2010\n‘மருதிருவர்’ என்னும் ஆவணப்படம் மீதான விமர்சனங்களை, எதிர்வினைகளைத் தொகுத்து ‘மருது பாண்டியர் யார்’ என்னும் தொகுப்பை வெளியிட்ட குருசாமி மயில்வாகனன் தொகுப்பாக்கம் செய்து தந்துள்ள ஆவணப்படம் ‘லெனின்’. லெனின் என்னும் வரலாற்று மனிதனை, உழைக்கும் மக்களின் தலைவனை, சிவப்புப் புரட்சிக்கு வித்திட்டவனை ஆவணப்படுத்தியுள்ளார்.\nஉலக வரைப்படத்தைக் காட்டுவதுடன் தொடங்கும் படம் ரஷ்யாவை மையப்படுத்திக் காட்டுகிறது. சிவப்பு நிறத்தில் தனித்து அடையாளப்படுத்தி இலக்கை, இலட்சியத்தை, கொள்கையை, புரட்சியை நினைவூட்டுகிறது. லெனினின் உருவப்படத்தைக் காட்டும்போதும் கொடியைக் காட்டும்போதும் சிவப்பு நிறத்திலேயே காட்டியுள்ளார்.\n1870 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி லெனின் பிற���்தததைத் தொடர்ந்து 1924ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அவர் இறந்த வரை தேதி வாரியாக ஒவ்வொரு நிகழ்வையும் தொகுத்தளித்துள்ளார். ஐம்பத்து நான்கு ஆண்டு கால லெனினின் வாழ்வை முப்பது நிமிட ஆவணப்படமாக்கித் தந்துள்ளார். முக்கிய நிகழ்வுகள் அனைத்தையுமே படத்தில் காட்டியுள்ளார். விளாடிமீர் என்னும் இயற்பெயருடன் தொடங்கி முப்பதாண்டுகளுக்குப் பின் நூல்களை வெளியிடும்போதே லெனின் என பெயர் சூட்டிக் கொண்டதாகவும் படம் குறிப்பிடுகிறது. அவர் எழுத்துக்கள் உணர்வுகளைத் தூண்டின என்றும் புரட்சிக்கு வழி வகுத்தது என்றும் கூறுகிறது. தொழிலாளர்களை ஒன்றுபடுத்தவும் ஒரு காரணமாக இருந்துள்ளது லெனினின் எழுத்து. எழுதுவதையும் வாசிப்பதையும் வாசித்ததில் குறிப்பெடுத்தலையும் வழக்கமாகக் கொண்டவர் என்றும் குறிப்பிடுகிறது. தொழிலாளர்களுக்கான அறிவுரையாக விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தைத் தன் கையாலே பல பிரதிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியுள்ளார். அதை மக்களிடையே கொண்டு செல்வதிலும் முனைப்பாக இருந்துள்ளார். இவருக்கு உறுதுணையாக அவர் மனைவியான குரூவிஸ் கயா இருந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. லெனினின் போராட்ட வாழ்விற்கு ஒத்துழைத்தவராக ஸ்டாலினும் உள்ளார் எனவும் கூறுகிறது. ‘தாய்’ நாவல் எழுதிய மார்க்சிம் கார்க்கியின் தொடர்பையும் அறியச் செய்கிறது.\nலெனினின் வாழ்வு போராட்டங்களால் நிறைந்தது என்கிறது படம். சூழல் காரணமாக பல்வேறு ஊர்களுக்குச் சென்றதாகவும் சர்வதிகார ஆட்சியால் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லெனினைக் கொல்ல முயன்றதும் சுட்டப்பட்டுள்ளது. லெனினின் வாழ்வைச் சொல்வதற்காக குருசாமி மயில்வாகனன் லெனின் குறித்த படங்களையும் ஓவியங்களையும் செய்திகளையும் சேகரித்து அருமையாக தொகுத்தளித்துள்ளார். காட்சியாக லெனினின் வரலாற்றைக் காட்டியதுடன் பின்னணியில் மு.கலைவாணன் குரலும் வாழ்வை அழகாகச் சொலலிச் செல்கிறது. காட்சியும் குரலும் வெகு பொருத்தமாக ஆவணப்படத்தை நகர்த்திச் செல்வதுடன் லெனினின் வரலாற்றை மனத்தில் நிற்கச் செய்கிறது.\nஉழைப்பாளி வர்க்கம் நாட்டை ஆள முடியும், அதற்கு லெனினின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு என படம் உணர்த்துகிறது. லெனினின் வாழ்க்கை ஒரு வரலாறு என்று காட்டுவதுடன் ‘லெனினின் வாழ்க்கை - எதிர்காலத்தின் வரலாறு’ எனவும் அறிவுரைக்கிறது. இருப்பவர்களுக்கும் எதிர்காலத்தவர்களுக்கும் லெனின் வாழ்வைச் சொல்லும் முயற்சியில் தன்னை விடவும் பிறரால் காட்ட முடியும் என தன்னடக்கத்துடன் கூறியுள்ளது கவனிப்பிற்குரியது.\nலெனினின் வழியில் கம்யூனிசத்தைக் கடைபிடிப்பவர்களை பாராட்டுகிறது. அவர் வழியில் செல்ல அறிவுரைக்கிறது. அமெரிக்க ஏகாபத்தியத்தை ஏற்றுக்கொண்ட போலி கம்யூனிஸ்ட்டுகளைக் கண்டிக்கவும் தவறவில்லை. கம்யூனிஸம் சிறந்தது என்கிறது. லெனினின் வாழ்வைக் கூறியிருந்தாலும் லெனினின் வாழ்வு தொழிலாளர்களுக்காக, தொழிலாளர் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்பதே ஆவணப்படம் சொல்வதாக உள்ளது. தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட லெனின் குழந்தைகள் மேல் பிரியமுள்ளவர் என்ற செய்தியும் உள்ளது. பூனைக்குட்டியும் நேசிப்பவர் என்கிறது.\nபுரட்சிச் செங்கொடியை உயர்த்திப் பிடித்ததால் உயிரிழந்த அனைத்துத் தியாகத் தோழர்களுக்கு ‘லெனின்’ ஆவணப்படம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்.\nவெளியீடு - பறையோசையின் திரைத்தானம். 1.171 கடைவீதி, பி.அழகாபுரி, கீழ்ச்சிவல்பட்டி, சிவகங்கை - 630205.\n- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=21051", "date_download": "2019-06-25T23:57:34Z", "digest": "sha1:B43GJGVLQQYXJCCGPMIICGC7UQNQ2DQU", "length": 5885, "nlines": 68, "source_domain": "meelparvai.net", "title": "இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சிகள் – Meelparvai.net", "raw_content": "\nScholarship • உள்நாட்டு செய்திகள் • கலை • மாணவர் பகுதி\nஇளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சிகள்\nபாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான தொழிற��� பயிற்சிகளை அறிமுகம் செய்ய திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇலங்கை அச்சக நிறுவகம், தொழிற் பயிற்சி, தொழில்நுட்ப பல்கலைக்கழகம், NIPM, NSPM, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை தேசிய பயிலுனர் மற்றும் பயிற்சி அபிவிருத்தி அதிகார சபை, ஜேர்மன் தொழில்நுட்பம் பயிற்சி நிறுவகம், சமுத்திரவியல் பல்கலைக்கழகம் போன்றன இரண்டாயிரத்திற்கும் அதிகமான சர்வதேச தரம் வாய்ந்த பாடநெறிகளுக்கான வாய்ப்புகளை வழங்கவுள்ளன.\nஇங்கு வழங்கப்படும் தொழில் பயிற்சிகளை பூர்த்தி செய்வதன் மூலம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகளில் இலகுவான முறையில் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளலாம்.\nமேலதிக தகவல்களைப் பெற, தொலைபேசி இலக்கம் : 011 2081808 இணையத்தள முகவரி www.youthjobs.lk\nபேஸ்புக் TVET Sri Lanka என்ற பக்கத்தில் இருந்தும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nபோராட்டங்களின் முடிவு | Editorial\nஎதிர்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால்...\nபதவிகளை மீள ஏற்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2868", "date_download": "2019-06-26T00:33:44Z", "digest": "sha1:JQGRISYSITDZKQE3GSB5TGVCJNHY7TZE", "length": 6275, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநாளை தாய்லாந்து மன்னரின் பிரம்மாண்டமான இறுதிச்சடங்கு: பாங்காக்கில் குவியும் மக்கள்\nபுதன் 25 அக்��ோபர் 2017 18:50:43\nகடந்தாண்டு காலமான தாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கு ரூ.500 கோடி பொருட்செலவில் நாளை நடைபெறவுள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் பாங்காக்கில் குவிந்து வருகின்றனர். மன்னருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வரும் அந்நாட்டு மக்கள், கருப்பு உடையணிந்து சலங் லுவாங் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கின்றனர். பலர் இரவில் கொட்டிய மழையை பொருட்படுத்தாமல் தலைநகர் பாங்காக்கில் முகாமிட்டுள்ளனர்.\nதாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக உலகின் பல நாடுகளின் தலைவர்களும் வரவுள்ளனர். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தை 70 ஆண்டுகளாக ஆண்ட மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், உடல்நலக்குறைவால் கடந்தாண்டு அக்டோபர் 13ம் தேதி, 88வது வயதில் காலமாணார். இதற்காக அரண்மனையில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் சதுக்கம் கடந்த ஒராண்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3407", "date_download": "2019-06-25T23:51:06Z", "digest": "sha1:SP5NY6LKONIY5MWMVGP5DWB2RJDFQRKX", "length": 7101, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசீனாவை தாக்கிய மணல் புயல் : காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி\nவியாழன் 29 மார்ச் 2018 13:52:22\nசீனாவை தாக்கிய மணல் புயலால் உருவான காற்று மாசால் தலைநகர் பீஜிங் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து வீசும் மணல் புயலால் பீஜிங்கின் வானுயர்ந்த கட்டிடங்கள் புழுதி மற்றும் தூசியால் சூழப்பட்டுள்ளன. மணல் துகள்கள் படிந்து சாலைகளும் மோசமான தூசு மண்டலமாக காணப்படுகிறது. தற்போது Tianjin, Hebei, Shanxi, Jilin, Liaoning உள்ளிட்ட 6 மாகாணங்களுக்கு உட்பட்ட 15 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு காற்று மாசுப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முகமூடி அணிந்து வெளியே செல்கின்றனர். இது பற்றி பேசிய காப்பீட்டு நிறுவன ஊழியரான கயோ ஷான் என்பவர், மோசமான காற்று மாசினால் சுவாசிக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தான் முகமூடி அணிந்து செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறினார்.\nமேலும் பேசிய அவர் இளம் வயதினரே தூசியை எதிர்கொள்ள முடியாமல் போராடும் போது, முதியவர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளதாக குறி ப்பிட்டார். சுவாசம் மற்றும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முகமூடி அணிந்து செல்வது தற்போது அத்தியாவசியமாவிட்டதாக கூறினார். மங்கோலிய எல்லையில் உள்ள பாலைவன பிரதேசத்திலிருந்து சீனாவை மணல் புயல் தாக்கும் என அந்நாட்டு வானிலை மையம் ஆரஞ்ச் மாசுபாடு எச்சரிக்கை விடுத்தது. இதனால் வீடு மற்றும் கடைகளின் கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-06-26T00:21:02Z", "digest": "sha1:MYJ7TZCPC3JZB2G5ONGNI2GKLZTVVAX3", "length": 2840, "nlines": 55, "source_domain": "vivasayam.org", "title": "நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை! Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nAll posts tagged \"நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை\nநஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை\nஇந்நோய் ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி என்ற பூஞ்சணத்தின் மூலம் உருவாகின்றது. செடியின் வயது 50 முதல் 60 நாட்கள் இருக்கும் போது நோய் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான வறண���ட வெப்பநிலைக்கு...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/24/cong-bjp-strike-rate-93/", "date_download": "2019-06-25T23:33:29Z", "digest": "sha1:3DB7A2OUYECYZHNNCNT4KRZ5UQOCQXDZ", "length": 9590, "nlines": 104, "source_domain": "www.kathirnews.com", "title": "பா.ஜ.க versus காங்கிரஸ் தொகுதிகளில் பா.ஜ.க-வின் ஸ்ட்ரைக் ரேட் 93%! களத்தில் பிரித்து மேய்ந்த மோடி – அமித் ஷா கூட்டணி! – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nபா.ஜ.க versus காங்கிரஸ் தொகுதிகளில் பா.ஜ.க-வின் ஸ்ட்ரைக் ரேட் 93% களத்தில் பிரித்து மேய்ந்த மோடி – அமித் ஷா கூட்டணி\nபா.ஜ.க மற்றும் காங்கிரஸ் நேரடி களத்தில் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 186. அதில் 173 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி 93% ஸ்டிரைக் ரேட்டை அடித்துள்ளது பா.ஜ.க.\nமோடி – அமித் ஷா பார்ட்னர்ஷிப் விராட் கோலி – தோனி போன்ற ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப் என சமூக ஊடகங்களில் பேசப்பட்டு ��ருகிறது.\nராபர்ட் வாத்ராவிற்கு முன் ஜாமீன் நீக்கப்படுமா பாட்டியலா கோர்ட்டில் முறையிட்டுள்ளது அமலாக்கத்துறை.\nகாங்கிரஸ் கூடாரம் காலியாகிறது - தேர்தல் முடிவுகள் எதிரொலி\nபோலி புள்ளிவிபர நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் ஏமாந்து போன ராகுல் காந்தி செம டோஸ் விட்ட அக்கா பிரியங்கா \nஎவ்வளவு நல்லது செய்தாலும் அன்று காமராஜர் இன்று பொன்னார் மக்களுக்காக உழைத்தவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்\nஇளைஞர்கள் படித்தவர்களால் ஆளப்போகும் பாராளுமன்றம் – அதிக இளம் வயது மற்றும் பட்டதாரி எம்.பி.க்களை கொண்ட கட்சி பா.ஜ.க\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59098/", "date_download": "2019-06-26T00:21:00Z", "digest": "sha1:TFBIDHXQBU52YKLFPHBJLT2FVRZZNAM7", "length": 6192, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "பலாங்கொட நகரத்தில் பன்றி இறைச்சிக்கடை திறக்க அனுமதி! | Tamil Page", "raw_content": "\nபலாங்கொட நகரத்தில் பன்றி இறைச்சிக்கடை திறக்க அனுமதி\nபலங்கொட நகரத்தில் பன்றி இறைச்சி கடை ஒன்றை திறக்க கோரி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, நகரசபையின் அங்கீகாரத்தை பெற்றது.\nஇன்று (11) இடம்பெற்ற பலங்கொட நகரசபைக் கூட்டத்தில் ஐ.தே.கவின் நகரசபை உறுப்பினர், சுனத்ர வீரசிங்க இந்த பிரேரணையை சமர்ப்பித்தார்.\nஇது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது, ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 13 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டன. எ���ிராக 4 வாக்குகள் அளிக்கப்பட்டன.\nயாழ் இந்திய துணைத்தூதரை சந்தித்த ஆறுமுகன்\nகடலில் மூழ்கியவர்களின் இறுதிச்சடங்கு நடந்தது\nநீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யுங்கள்; முஸ்லிம் பெண்களின் முகத்தை மூட அனுமதியுங்கள்:...\nதிடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்: காரணம் என்ன தெரியுமா\nநீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று\nறெக்சியன் கொலை வழக்கு: கமல், அனிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nகள்ளக்காதலியை கொன்ற ஏறாவூர் முன்னாள் பிரதேச செயலாளரிற்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nகல்முனை வாக்குறுதிகள் கைவிடப்பட்டது; மறுபடியும் முதலில் இருந்து பேசலாமாம்: பரோட்ட சூரியின் உத்தியை கையிலெடுத்தது...\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155440-cinema-financier-bothra-passed-away-due-to-cardiac-arrest", "date_download": "2019-06-26T00:29:11Z", "digest": "sha1:3MIIO7WV2Q77JUVQYIL4ODZULDXWES64", "length": 5140, "nlines": 93, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா உடல் தகனம்!", "raw_content": "\nசினிமா ஃபைனான்ஸியர் போத்ரா உடல் தகனம்\nசினிமா ஃபைனான்ஸியர் போத்ரா உடல் தகனம்\nபல படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்த சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா, மாரடைப்பால் உயிரிழந்தார்.\n'செம்பருத்தி' முதல் 'மொட்ட சிவா கெட்ட சிவா' வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்தவர், முகுல் சந்த் போத்ரா. மயிலாடுதுறையைச் சேர்ந்த போத்ராவின் பூர்வீகத் தொழில் வைர வியாபாரம். சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் இறங்கினார். பல சர்ச்சைகளுக்கு நடுவே இந்தத் தொழிலை செய்துவந்தார். இருதயத்தில் 7 அடைப்புகள் இருந்ததால், சிகிச்சை பெற்றுவந்தநிலையில் மாரடைப்பால் நேற்று மாலை காலமானர். அவருக்கு 60 வயது. இறுதிச்சடங்குகள் செய்து, இன்று மாலை 4.30 மணியளவில், ஜெயின் முறைப்படி சென்னை சூளைமேட்டில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nபோத்ராவுக்கு கரிஷ்மா, ககன் மற்றும் சந்தீப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனக்கு வரவேண்டிய கடன் தொடர்பாக ரஜினி, கஸ்தூரிராஜா மற்றும் பலர் மீது நிறைய வழக்குகள் தொடுத்துள்ளார். போத்ரா மீதும் கந்துவட்டி தொடர்பான பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சில வழக்குகளுக்காகச் சிறையும் சென்றுள்ளார் . சினிமா ஆட்கள் யாரும் இறுதிச்சடங்கில் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497527/amp", "date_download": "2019-06-25T23:38:15Z", "digest": "sha1:F4YVZUZ7RDRY5Y3NTIYIPWXLRKZM6OND", "length": 7532, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Modi congratulates Nepali Prime Minister KP Sharma Oli | பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் கே.பீ ஷர்மா ஓலி வாழ்த்து | Dinakaran", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் கே.பீ ஷர்மா ஓலி வாழ்த்து\nகாத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பீ ஷர்மா ஓலி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு தீவிரவாதி மசூத் அசார் படுகாயம்\nபஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி வைர வணிகர் மெகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாகிஸ்தான் செல்லும் 463 இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான் அரசு\nவங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி\nஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்\nஇங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்\nகார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி\nநாக்பூரை சேர்ந்த மருந்து ஏற்றுமதியாளரை பொறிவைத்து பிடித்த செக் குடியரசு FBI\nஅமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து ஜப்பானில் 3 தலைவர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை\nகாய்கறிகளிடமிருந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் பாக்டீரியா மனிதனுக்கு பரவும்: அமெரிக்கா ஆய்வு தகவல்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகளில் 7.3 ஆக பதிவு\nபாகிஸ்தான் ராணுவ மருத்துமனையில் குண்டுவெடிப்பு : 10 பேர் படுகாயம்\nஎத்தியோப்பியாவில் அரசியல் கலவரம் ராணுவ தளபதி சுட்டுக்கொலை\nஉளவு விமானத்தை தாக்கியதற்கு பதிலடி ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்\nவர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர ஜி-20 மாநாட்டின்போது டிரம்ப் - ஜின்பிங் பேச்சு\nதனிப்பட்ட முறையில் டிரம்ப் கடிதம் அமெரிக்க அதிபரிடமிருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது: வட கொரிய அதிபர் கிம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/935377/amp", "date_download": "2019-06-26T00:00:37Z", "digest": "sha1:HRGTNGV3W54HLXEDS3CUMPFC7QVZ4L6Z", "length": 8148, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் தொழிலாளியை கொல்ல முயற்சி | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடியில் தொழிலாளியை கொல்ல முயற்சி\nதூத்துக்குடி, மே 22: தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்புகணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி, தூத்துக்குடி பாத்திமாநகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக ராஜா பாத்திமாநகர் சென்றுள்ளார். அங்கு சாந்தி அவருடன் வர மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, பாட்டிலில் மண்எண்ணெய் ஊற்றி அதில் தீ வைத்து கொளுத்தி, சாந்தி வீட்டுக்குள் வீசியுள்ளார். இதனை அறிந்த சாந்தியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் தொழிலாளி ரோசையா(54) என்பவர் ராஜாவை கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ராஜா மற்றொரு பாட்டிலில் தீ வைத்து கொளுத்தி அதை ரோசையா மீது வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ரோசையாவிற்கு தீ காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுகையிலை பாக்கெட்டுகளுடன் வாலிபர் கைது\nசாத்தான்குளம் அருகே தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் சாவு\nசீரான குடிநீர் வழங்காததை கண்டித்து கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முற்றுகை\nதிருப்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ரூ.2.60 லட்சம் ரெடிமேட் ஆடைகள் திருட்டு: லாரி டிரைவர் கைது\nதிருச்செந்தூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி 7 பேர் படுகாயம்\nதேசிய ஊரக திட்டத்தில் வேலை கேட்டு திருச்செந்தூர், செய்துங்கநல்லூரில் மனு கொடுக்கும் போராட்டம்\nஏரல் சிவன் கோயில் அருகில் ஆபத்தான மின்கம்பம் மாற்றம்\nஅரசு பள்ளி ஆசிரியைகளுக்கு பணிநிறைவு பாராட்டு விழா\nகோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பேற்பு\nகழுகுமலையில் திமுக பொதுக்கூட்டம் சட்டசபையில் குடிநீர் பிரச்னை குறித்து பேசினால் கேட்க மறுக்கும் தமிழக அரசு\nதொகுதி வளர்ச்சி நிதியை குடிநீர் தேவைக்கு பயன்படுத்துவேன்\nகொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகோவில்பட்டி அருகே மண் பரிசோதனை முகாம்\nசெய்துங்கநல்லூர் சாலையில் அபாய வளைவை சீரமைக்க வேண்டும்\nபெண்ணை தாக்கிய 6பேர் மீது வழக்கு\nதொழிலாளியிடம் பணம் திருடிய பெண் கைது\nதூத்துக்குடியில் ஜூன் 28ல் முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்\nதிருப்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் கைது\nநீர்நிலைகளை தூர்வாராத தமிழக அரசு கோயில்களில் யாகம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறது கனிமொழி எம்பி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T23:44:49Z", "digest": "sha1:4DL5KXAVYDYTOODYRJJY5BE3K4N4UMG3", "length": 3324, "nlines": 48, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nஒரு நொடிகளில் வீடியோ கன்வர்ட் செய்திட உதவும் மென்பொருள் \nவின் எக்ஸ் வீடியோ கன்வர்ட்டர்\nஉங்களிடம் உள்ள வீடியோ ஃபைல் மற்றும் ஆன்லைனில் நீங்கள் டவுன்லோட் செய்யும் யூடீயூப் …\nகோணல் மாணலாக எடுக்கப்பட்ட வீடியோக்களை நேர் செய்யும் மென்பொருள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் பரந்துவிரிந்த பயன்பாட்டில் உள்ள ஒரு சாதனம் மொபைல் சாதனமே..\n4K, HD வீடியோக்களை டவுன்லோட் செய்து, கன்வர்ட் செய்திட உதவும் மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/08/cow-rakshak-and-beef-ban-issue-backfire-bjp-2019-parliament-elections/", "date_download": "2019-06-25T23:38:32Z", "digest": "sha1:T4X2YL7UISFH6VV2XF4YEILLP4S3A23G", "length": 44514, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா ! | vinavu", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கல���ச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா \nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா \nகோமாதா என்று வணங்கிய விவசாயிகள் இன்று அவற்றை விரட்டியடிக்கின்றனர். உ.பி. -யில் மாட்டிறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்படுத்தியுள்ள விளைவு இதுதான்.\nநாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதற்கு மற்ற மாநிலங்களுக்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உத்திரபிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப்போவது மாடுகள்தான்.\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ம���ன்பு, யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பதவியேற்றபிறகு, அம்மாநிலத்தில் செயல்பட்டுவந்த, உரிமம் பெறாத மாட்டிறைச்சி நிலையங்களுக்கு தடை விதித்தார். உண்மையில் ‘உரிமம் பெறாத’ என்பது பெயரளவுக்குதான். மற்றபடி அனைத்து மாட்டிறைச்சி கூடங்களுமே மூடப்பட்டன.\nஅப்புறம் மாடுகளை என்ன செய்வது கறவை நின்று போன மாடுகளைதான் விவசாயிகள் விற்பார்கள். அதை விற்க முடியாது என்றால் கறவை நின்று போன மாடுகளைதான் விவசாயிகள் விற்பார்கள். அதை விற்க முடியாது என்றால் “ஒரு மாட்டை பராமரிக்க வேண்டுமானால் மாதம் 5 முதல் 7 ஆயிரம் வரை செலவாகும். அந்த பசு பால் தந்தால், அந்த வருமானத்தில் செலவழிக்கலாம். கறவை நின்றுபோன மாடுகளுக்கு எப்படி தொடர்ந்து செலவு செய்ய முடியும் “ஒரு மாட்டை பராமரிக்க வேண்டுமானால் மாதம் 5 முதல் 7 ஆயிரம் வரை செலவாகும். அந்த பசு பால் தந்தால், அந்த வருமானத்தில் செலவழிக்கலாம். கறவை நின்றுபோன மாடுகளுக்கு எப்படி தொடர்ந்து செலவு செய்ய முடியும் இதற்கு முன்பு, கறவை நின்ற மாடுகளை விற்றுவிடுவோம். இப்போது இந்த பசு பாதுகாவலர்களின் கண்காணிப்பினால் எந்த வியாபாரியும் மாடுகளை வாங்க முன்வருவதில்லை. வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வெளியூருக்குச் செல்வது மேலும் அபாயமானதாக மாறிவிட்டது. ஆக, தெருவில் விடுவதைத் தவிர எங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது இதற்கு முன்பு, கறவை நின்ற மாடுகளை விற்றுவிடுவோம். இப்போது இந்த பசு பாதுகாவலர்களின் கண்காணிப்பினால் எந்த வியாபாரியும் மாடுகளை வாங்க முன்வருவதில்லை. வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வெளியூருக்குச் செல்வது மேலும் அபாயமானதாக மாறிவிட்டது. ஆக, தெருவில் விடுவதைத் தவிர எங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது” என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.\nஇப்படி விவசாயிகளால் தெருக்களில் கைவிடப்படும் மாடுகள்தான் இப்போது பிரச்னை. ஏதோ ஐம்பது, நூறு இல்லை… பல்லாயிரம் மாடுகள் உ.பி.யின் அனைத்து பகுதிகளிலும் அலைந்து திரிகின்றன. இது கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றன. எந்த பயிர் பச்சையையும் விட்டு வைப்பதில்லை. கூட்டம், கூட்டமாக சென்று பயிர்களை தின்று, துவைத்து, நாசம் செய்துவிடுகின்றன மாடுகள். இதனால், விவசாயிகள் இரவு, பகல் பாராது ஷிப்ட் முறையில் வெள்ளாமை வயல்கள��� காவல் காத்து வருகின்றனர்.\n♦ யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \n♦ அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி\nஉத்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் மாநிலங்களுக்கு இடையில் யமுனை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ’சன்வாரா’ என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அசோக் குமார். பொழுது சாயும் நேரம் வரையிலும் வயலை காவல் காப்பது இவரது வேலை. அதன்பிறகு, இரண்டாவது ஷிப்டில் இரவு முழுவதும் இந்த சௌகிதார் வேலையைச் செய்பவர் அவருடைய 65 வயது அப்பா.\n“நைட் எல்லாம் ஒரு பொட்டு கண்ணை மூட முடியாது. கூட்டம் கூட்டமா மாடுங்க வந்து நாசம் பண்ணிடும்’’ என்கிறார் அந்த 65 வயது முதியவர்.\nகடந்த ஜனவரி மாதத்தில், தங்கள் விவசாய வயல்களை நாசம் செய்த மாடுகளின் 14 உரிமையாளர்களை கிராம மக்கள் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் சிறைபிடித்து பூட்டி வைத்தனர். போலீஸ் வந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருநாள் சிறைவாசத்துக்கு பிறகு அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதே ஜனவரியில், வயலில் மேய்ந்த மாடுகளை விரட்டிய விவசாயிகளை காளைகள் தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.\nஇப்படியாக இந்த மாடுகள் கிராமப்புறங்களின் விவசாயத்தை குலைத்து, நிம்மதியை கெடுத்து, பொருளாதாரத்தை சூறையாடி மக்களுக்குள் புதிய பூசல்களை உருவாக்கியிருக்கிறது. விளையப்போகும் கோதுமை அறுவடையை மனதில் கொண்டு தீட்டி வைக்கும் திட்டங்களை எல்லாம் மாடுகள் வந்து நாசம் செய்துவிடுகின்றன. போட்ட முதலும் வீணாகி, மீண்டும் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. ‘மாடுகள் பயிர்களை நாசம் செய்வதால் வயலை சுற்றி மின் வேலி அமைக்க வங்கிகள் கடன் தர வேண்டும்’ எனக்கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.\nஉண்மையில் இந்த மாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருமே ‘இந்து’ விவசாயிகள்தான். இத்தனை காலம் வரை பசு மாட்டை ‘கோமாதா’ என கும்பிட்ட இவர்கள், இப்போது வயலின் அறுவடையை காலி செய்ய வரும் பசு கூட்டத்தை கையில் கிடைக்கும் கல்லையோ, கட்டையையோ தூக்கி அடிக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளால் திட்டி சாபம் விடுகின்றனர்.\n“இதுக்கு முன்னாடி எங்க மாடுகளை முஸ்லிம்கள் வந்து இறைச்���ிக் கடைக்கு வாங்கிட்டுப் போவாங்க. ஆனால் இப்போ, எங்க பசு மாடுகளை நாங்களே லத்தியை வெச்சு அடிச்சு நொறுக்க வேண்டிய சூழ்நிலையை யோகி ஆதித்யநாத் உருவாக்கிட்டார். சில நேரங்கள்ல மண்ணெண்ணையை கொண்டு தீயை உருவாக்கி மாடுகளை விரட்டுறோம். வேற என்ன செய்றது நாங்க இப்படி நடந்துக்கலன்னா, எங்க பயிர் எல்லாம் நாசமாயிடும். அப்புறம் எங்க பிள்ளைங்க பட்டினியில சாக வேண்டியிருக்கும்” என்கிறார் உ.பி.யின் மதுரா மாவட்டத்தில் உள்ள சஜாத்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த மகாவீர் சிங் என்ற விவசாயி.\n“எங்க விவசாயிங்க எல்லாம் மாடுகளை பார்த்தாலே அடிச்சு நொறுக்குறாங்க. ‘இறைச்சிக் கூடங்கள்ல மாடுகளை துன்புறுத்துறாங்க’ன்னு சொல்லிதான் ஆதித்யநாத் விற்பனையை தடுக்கிறார். ஆனால், இப்போ விவசாயிகளே அதைத்தானே செய்யுறோம் இதுக்கு எப்பவும் போல இருக்க விட்டா, நாங்க பாட்டுக்கும் வயசான மாடுகளை விற்போம். பணப்புழக்கம் இருக்கும். நிம்மதியா இருப்போமே..” என்று கேட்கிறார்கள் பல விவசாயிகள்.\n♦ மோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \n♦ மாட்டுக்கறித் தடையால் ஆதாயம் யாருக்கு \nமாநிலம் முழுவதும் 10 ஆயிரம் கோசாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசு கூறினாலும், உண்மையான எண்ணிக்கை இவ்வளவு இல்லை என்கின்றன செய்திகள். இருக்கும் கோசாலைகளும் பிரச்னையின் தீவிரத்தை குறைக்கவில்லை.\nவெவ்வேறு நகரங்களுக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் திரியும் இந்த மாடுகள் உ.பி.யில் போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றன. அதிவேகமாக வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென வந்து நிற்கும் மாட்டு கூட்டம் வாகன ஓட்டிகளை பதற செய்து, மோசமான விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இப்படி 35 விபத்துக்கள் நடந்திருக்கின்றன.\n‘இந்த பிரச்னை எங்கள் துறை தொடர்பானது இல்லை’ என்று உ.பி.யின் விவசாயத் துறை கை கழுவிவிட்டது. கால்நடை பராமரிப்புத்துறையோ, ‘தெருவில் திரியும் மாடுகளை பராமரிப்பது எங்கள் துறையின் பணி என்று எந்த விதிமுறையிலும் இல்லை’ என்று சொல்லிவிட்டது. ‘சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் மாடுகளை ஓட்டுவதும், அடிபட்டு கிடக்கும் மாடுகளை அப்ப��றப்படுத்துவதும்தான் எங்கள் வேலையா’ என்று கேட்கிறது போக்குவரத்து காவல்துறை.\nமொத்தத்தில் மாட்டிறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை உ.பி.முழுமையையும் பெரும் சூறாவளியாக ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக உ.பி.யின் கிராமப்புற வாக்கு வங்கியாக இருக்கும் விவசாயிகள், கடந்த இரு தேர்தல்களில் பா.ஜ.க.வின் பக்கம் நின்றனர். இப்போது நேர் எதிராக திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை.\nநன்றி : முகநூலில் – பாரதி தம்பி\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன \nகௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nஉ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராகத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லைதான். ஆனால், அவர்கள் அப்படித் திரும்புவார்களா என்பதுதான் மில்லியன் டாலர் மதிப்புள்ள கேள்வி. காரணம், சாதியுணர்வு மற்றும் சாதியுணர்வை இந்து மதவெறியாக வளர்த்துவிட்டிருக்கும் மோடி-அமித் ஷா கும்பலின் இந்து மதவெறி அரசியல்.\nஉ.பி. மாநிலத்திலுள்ள உன்னாவ் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த விவசாயிகளான திலீப் சிங், சஜீவன் லோதி ஆகிய இருவரும் ரோடுகளில் அலைந்து திரியும் மாடுகளின் பிரச்சினை குறித்து இப்படிக் கூறுகிறார்கள்: “முன்பெல்லாம் அவை அடிமாடாக விற்கப்பட்டு, வெட்டப்பட்டன. இப்பொழுது அவை பயிர்களை நாசம் செய்தாலும், பசு மாடு வெட்டுக்குப் போவது இந்து மத நம்பிக்கையின்படி பெரும் பிரச்சினைக்குரியது. பசு, மாதாவிற்குச் சமமானது.” பிற்படுத்தப்பட்ட சாதியான லோத் சாதியைச் சேர்ந்த அவ்விரு விவசாயிகளும் மீண்டும் மோடிக்கு வாக்களிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். (The hindu, apr.28, p.9) 16 ஆண்டுகளுக்குப் பிறகு உன்னாவ் நாடாளுமன்றத் தொகுதியை 2014 தேர்தலில் பா.ஜ.க. வென்றதற்கு லோத் சாதியினர் ஆதரவு மிக முக்கியமான காரணம். இந்தத் தொகுதியை மூன்று இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வென்றது.\nமேற்கு உத்திரப் பிரதேசத்தில் கரும்பு பாக்கி பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. கரும்பு விவசாய��களுள் ஆகப் பெரும்பாலோர் ஜாட் சாதியினர். கடந்த தேர்தலில் உ.பி.யில் 71 நாடாளுமன்றத் தொகுதிகளை பா.ஜ.க. வென்றதற்குக் காரணம், ஜாட் சாதியினர் ஏறத்தாழ ஒட்டுமொத்தமாகவே பா.ஜ.க.விற்கு ஆதரவு அளித்தனர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஜாட் சாதியினர் மத்தியில் முசுலீம் எதிர்ப்பு மதவெறியைத் தூண்டிவிட்டு, 2013-ஆம் ஆண்டில் முசாஃபர்நகர் கலவரத்தை நடத்தி, ஜாட் சாதியினரைத் தம் பக்கம் திருப்பியது, பா.ஜ.க.\nஇந்தத் தேர்தலில் ஜாட் சாதிக் கட்சியான அஜித் சிங்கின் ஆர்.எல்.டி., மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணியில் இருந்தாலும், ஜாட் சாதியினரின் ஓட்டுக்கள் சிதறாமல் இக்கூட்டணிக்குக் கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது. அஜித் சிங்கும் அவரது மகன் ஜெயந்த் சௌத்ரியும் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும்தான், ஜாட் சாதியினரின் ஓட்டுக்கள் சிதறாமல் அவர்கள் இருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும், ஜாட் சாதியினர் குவிந்து வாழும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மற்ற தொகுதிகளில் 50 சதவீத ஜாட் சாதியினர் இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடுகிறார், பத்திரிகையாளர் வித்யா சுப்பிரமணியன். இதற்குக் காரணம், ஜாட் சாதியினர் மத்தியில் இன்னமும் காணப்படும் முசுலீம் வெறுப்பு. (the hindu, may 2, p.8)\nஉ.பி. மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் யாதவ் சாதியினர் 11 சதவீதம் என்றும், தாழ்த்தப்பட்ட ஜாதவ் சாதியினர் 14 சதவீதம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. (இந்தியா டுடே, ஏப்.29, 2019) யாதவ் சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அகிலேஷ் யாதவும், ஜாதவ் சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாயாவதியும், இவர்கள் இருவரோடு, ஜாட் சாதிக் கட்சியான அஜித் சிங்கின் ஆர்.எல்.டி.-யும் கூட்டணி சேர்ந்திருப்பதால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு அதிகத் தொகுதிகள் கிடைக்காது எனப் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க.வோ, யாதவ் அல்லாத மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஜாதவ் அல்லாத மற்ற தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாக்குகளைக் குறி வைத்திருக்கிறது. யாதவ் சாதியினர் மற்றும் சமாஜ்வாதிக் கட்சி மீது மற்ற பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் கொண்டுள்ள வெறுப்பு, ஆத்திரத்தையும்; ஜாதவ் ச��தியினர் மீதும் மாயாவதி மீதும் மற்ற பிற தாழ்த்தப்பட்ட சாதியினர் கொண்டுள்ள வெறுப்பு, ஆத்திரத்தையும் தனக்குச் சாதகமாக இந்தத் தேர்தலிலும் பயன்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறது, பா.ஜ.க.\nஎஸ்.பி., பி.எஸ்.பி. கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்றால், அதற்கும் சில நிபந்தனைகள் உண்டு. முக்கியமாக, பிற்படுத்தப்பட்ட சாதியினரான யாதவ் சாதியினர் ஓட்டு, எவ்விதத் “தீண்டாமை” உணர்வும் இன்றி மாயாவதியின் பி.எஸ்.பி. கட்சிக்குச் செல்ல வேண்டும். இரண்டாவதாக, முசுலீம்களின் ஓட்டுக்களும் காங்கிரசுக்குச் சிதறிப் போகாமல், இந்தக் கூட்டணிக்குக் கிடைக்க வேண்டும்.\nஎது எப்படியோ, இந்த நாடாளுமன்றத் தேர்தலில், உ.பி., ம.பி., பீகார், ஜார்கண்டு, சத்தீஸ்கர், அரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வென்றாலும், அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதனைத் தோற்கடித்தாலும், அதற்குச் சாதியுணர்வுதான் முக்கிய காரணமாக அமையுமேயொழிய, வெகுஜன மக்களின் வர்க்க உணர்வோ, இந்து மதவெறி எதிர்ப்புணர்வோ காரணமாக அமையப் போவதில்லை.\nநம்மைப் போன்ற ஜனநாயக சக்திகளுக்கு இந்தக் காரணம்தான் மிகுந்த கவனத்திற்கும் பரிசீலனைக்கும் உரியதாகும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஐ.ஐ.டி தடை நீக்கம் – தந்தை பெரியாருக்கு மரியாதை\nநவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ\nமோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/simbu-says-god-will-take-care/", "date_download": "2019-06-26T00:06:13Z", "digest": "sha1:AWPWCFSZYENNKHIXXJM75UWPKAZQHC4L", "length": 7773, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அனிருத்தை காப்பாற்றிய சிம்பு… நண்பேன்டா…!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅனிருத்தை காப்பாற்றிய சிம்பு… நண்பேன்டா…\nஅனிருத்தை காப்பாற்றிய சிம்பு… நண்பேன்டா…\nபீப் பாடல் பாடி, வழக்குகளில் சிக்கிக் கொண்ட சிம்பு, நேற்று கோவை போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சிம்புவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.\nகிட்டத்தட்ட அவரிடம் 30க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பீப் பாடலை தான் பாடியதாக அப்போது சிம்பு ஒப்புக் கொண்டார்.\nமேலும் அந்தப் பாடலை தான் இசையமைத்துப் பாடி ரகசியமாக வைத்திருந்ததாகவும், அது இணையங்களில் வெளியான விவகாரத்தில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nஅனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டதற்கு… அனிருத்துக்கு இதில் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு… “போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டேன். தற்போது பேச முடியாத சூழ்நிலையில் உள்ளேன். இனி நடக்கவிருப்பதை கடவுள் பார்த்துக் கொள்வார்” என்றார்.\nஇது நம்ம ஆளு, கான்\nஅனிருத், கடவுள் சிம்பு, காவல் நிலையம், சிம்பு, நண்பேன்டா, பீப் பாடல், போலீஸ் வழக்கு\nஆர் ஜே பாலாஜியுடன் ராஜேஷ்… சந்தானம் இல்லாமல் மணக்குமா\nவிஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுடன் கீர்த்தி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\n‘என் ரசிகர்களால் எனக்கு பெருமை…’ தனுஷ் மகிழ்ச்சி…\n‘நடிப்பு அசுரன்’ பட்டத்தை சிம்புவுக்கு வழங்கிய ஆண்ட்ரியா..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nநயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை லேடி சூர்யா.. சொல்கிறார் பாண்டிராஜ்.\nசிம்பு – நயனுக்கு காதலை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… பாண்டிராஜ் ஓபன் டாக்..\nநயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..\nரஜினியை சந்தித்தார் பாலகுமாரன்… மீண்டும் ஒரு பாட்ஷா…-\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/09/blog-post_20.html", "date_download": "2019-06-26T00:18:14Z", "digest": "sha1:UTDAILVSMU5MYWRAYO5OLGRCNDJBGRK6", "length": 16433, "nlines": 267, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: டெக்னாலஜி - மெழுகு உணவுகள் !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nடெக்னாலஜி - மெழுகு உணவுகள் \nநான் ஜப்பான் செல்லும்போது எல்லாம் உணவகத்திற்கு சாப்பிட செல்கிறேனோ இல்லையோ, அதை டிஸ்ப்ளே செய்யும் விதத்தை பார்ப்பதற்கே சென்று வருவேன். பொதுவாக இந்தியா, அல்லது எந்த நாடுகளிலும் உணவகம் செல்லும்போது மெனு கொடுப்பார்கள், அதில் உணவை அவ்வளவு அழகாக போட்டோ எடுத்து போட்டு இருப்பார்கள். ஆனால், தட்டில் வரும்போதுதான் போட்டோ வேறு, நிஜம் வேறு என்பது தெரியும் கீழே நீங்கள் பார்க்கும் எந்த உணவும் நிஜம் அல்ல....\nஜப்பானில் உங்களை உள்ளே ஈர்க்கவும், என்ன உணவு நன்றாக இருக்கும் என்று நீங்கள் பார்க்கவும் என்று, உங்களது உணவுகளை மெழுகினால் செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் பார்ப்பது உணவா, அல்லது நிஜமா என்று சந்தேகம் வரும் அளவு இருக்கும் அது மெழுகினால் செய்யப்பட்டு பின்னர் கலர் செய்யப்படும் இந்த உணவுகளை நீங்கள் பார்க்கும்போது கண்டிப்பாக உங்களுக்கு நாக்கு ஊரும்..... இதை போல் ஏன் நம்ம இட்லி, தோசைக்கு செய்ய கூடாது மெழுகினால் செய்யப்பட்டு பின்னர் கலர் செய்யப்படும் இந்த உணவுகளை நீங்கள் பார்க்கும்போது கண்டிப்பாக உங்களுக்கு நாக்கு ஊரும்..... இதை போல் ஏன் நம்ம இட்லி, தோசைக்கு செய்ய கூடாது பல நேரங்களில் நான் ஜப்பானில் சாப்பிட போகும்போது என்ன சாப்பிட வேண்டுமோ அதை போட்டோ எடுத்துக்கொள்வேன், பின்னர் அதை காட்டி ஆர்டர் செய்வேன்..... இதை போல இங்கும் செய்தால் நன்றாக இருக்குமோ \nசார், உங்களுக்கு ஒரு பிளேட் பார்சல் சொல்லவா \nதங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.... இன்று நான் உங்களது ஆசை-பேராசை பதிவை படித்தேன், ரசித்தேன். அருமையாக இருந்தது.\nதமிழ்மணம் என்னால் submit செய்ய முடியவில்லை... (நேற்றும்)\nசார், நான் இந்த பதிவை தமிழ் மணத்தில் submit செய்த பின்னர்தான் உங்களால் செய்ய முடியும் போல..... நீங்கள் நான் அதை செய்யும் நேரம் உங்களது கருத்துக்களை பதிவு செய்து உள்ளீர்கள்...... நீங்க ரொம்ப பாஸ்ட் சார் \nஇங்கும் ஐஸ்கிரீம் வகைகளை உருளைக்கிழங்கில் செய்து போட்டோ எடுத்து மெனு தயாரிக்கிறார்கள்..\nஉண்மையான ஐஸ்கிரீம் போட்டோ எடுக்கும் போது உருகிவிடுமாம்..\nஅருமையான தகவல் சார்..... இதை நான் யோசித்தே பார்க்கவில்லை. நன்றி \nநான் ஜப்பானிய மொழி மொழிபெயர்ப்பாளராக இருப்பதால் உங்கள் கட்டுரையின் அருமை புரிகிறது. ஜப்பானியர்கள் கண்ணால் சாப்பிடுபவர்கள் என்று சொல்வார்கள் . நானும் வீட்டில் இதுமாதிரி செய்தபோது இந்த இட்லி தோசை சப்பாத்திக்கு இப்படி ஒரு பில்டப்பா என்று கிண்டலடித்ததும் விட்டுவிட்டேன் .\nநன்றி அருணா...... நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி \nஜப்பானியர்கள், இந்தியர்களை மிகவும் மதிப்பார்களாமே\nஆம், இந்தியர்கள் உலக போரில் ஜப்பானை ஆதரித்ததால் அவர்களுக்கு இந்தியர்களது மேல் மதிப்பு இருக்கிறது சார் தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nம்ம்ம்..... உங்களை ஜப்பான் கிளம்ப வைக்க எவ்வளவு போராட வேண்டி இருக்கு, அங்க சகி என்று ஒரு பானம் உள்ளது, அருமையாக இருக்கும் \nபதிவர் திருவிழாவில் நீங்கள் எடுத்து எனக்கு அனுப்பி வைத்த போடோவிர்க்கு ஸ்பெஷல் நன்றிகள் ஜீவா \nபகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\nதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி \nநன்றி கிருஷ்ணா.... அப்போ அங்கே எப்படி \nபார்த்தாலே இனிக்கும்.படங்கள் பிரமாதம். என்ன ஒரு ஐடியா சார்ஜி:)\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிசிம்ஹன்\nஈ மொய்க்காத உணவுகள் ...\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஇன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும். இத...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை - வித்யார்தி பவன் தோசை, பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nஅறுசுவை - \"அறுசுவை அரசு - மதுரம்\", பெங்களுரு\nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 1)\nபட்டிக்காட்டை தேடி ஒரு பயணம் \nடெக்னாலஜி - மெழுகு உணவுகள் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nசாகச பயணம் - அண்டர் வாட்டர் வேர்ல்ட்\nஅறுசுவை - ஜேக்கப்'ஸ் கிச்சன், சென்னை\nஊர் ஸ்பெஷல் - கும்பகோணம் வெற்றிலை\nமறக்க முடியா பயணம் - நிருத்யாகிரம், பெங்களுரு\nஉயரம் தொடுவோம் - யுரேகா டவர், ஆஸ்திரேலியா\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55813/", "date_download": "2019-06-25T23:52:17Z", "digest": "sha1:ZKPKYVCTUJAYOKQ2ONP3RL7JXEZEIWM4", "length": 9327, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "‘காந்தி குடும்பத்திலிருந்து மட்டுமே தலைவர்கள் வர வேண்டுமென்றில்லை’: ராகுல்! | Tamil Page", "raw_content": "\n‘காந்தி குடும்பத்திலிருந்து மட்டுமே தலைவர்கள் வர வேண்டுமென்றில்லை’: ராகுல்\nமக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்த ராகுல் காந்தி, இதுதொடர்பான கடிதத்தை காரிய கமிட்டியிடம் அளித்துள்ளார். அவரது கடிதம் நிராகரிக்கப்பட்டதாகவும், அவர் தலைவர் பொறுப்பில் தொடர்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ��ீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியடைந்துள்ளது.\nஇதையடுத்து அக்கட்சி சார்பில் நேற்று டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் வழங்கினார். தலைவர் பொறுப்பில் வேறு யாரேனும் இருங்கள் என்று மீண்டும் ராகுல் காந்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.\nபிரியங்கா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது “என் சகோதரியை இதில் இழுக்காதீர்கள். காந்தியின் குடும்பத்திலிருந்து மட்டுமே காங்கிரஸிற்கு தலைவர்கள் வரவேண்டும் என்று இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.\nகூட்டம் முடிந்தபின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் “காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ராகுல் காந்தியின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்ததனர்” மேலும் தேர்தல் பிரசாரத்தை சிறப்பாக மேற்கொண்டார் என பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா ராகுல் காந்தி சவாலான கால கட்டத்தில் நம்மை வழிநடத்த வேண்டும் என்று தெரிவித்தார்\n2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ், மொத்தமாக 52 இடங்களைக் கைப்பற்றியது. 17 மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஇரண்டாவது மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்\nராஜராஜன் நிலத்தை ஆக்கிரமித்த ஆதாரம் எங்கே\nகாரில் கயிற்றை கட்டி30 லட்சத்துடன் ஏ.டி.எம் எந்திரத்தை இழுத்துச் சென்ற பலே கொள்ளையர்கள்\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யுங்கள்; முஸ்லிம் பெண்களின் முகத்தை மூட அனுமதியுங்கள்:...\nறெக்சியன் கொலை வழக்கு: கமல், அனிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nகள்ளக்காதலியை கொன்ற ஏறாவூர் முன்னாள் பிரதேச செயலாளரிற்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nகல்முனை வாக்குறுதிகள் கைவிடப்பட்டது; மறுபடியும் முதலில் இருந்து பேசலாமாம்: பரோட்ட சூரியின் உத்தியை கையிலெடுத்தது...\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- ���ுகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/20/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/32751/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-150-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-25T23:44:42Z", "digest": "sha1:WREI5LX6HYDO7AASI2PV3B3B2GXDV45J", "length": 8741, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் 150 கிலோகிராம் கஞ்சா மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் 150 கிலோகிராம் கஞ்சா மீட்பு\nதலைமன்னார், ஊருமலை கடற்கரையில் 150 கிலோகிராம் கஞ்சா மீட்பு\nதலைமன்னார், ஊருமலை பகுதியில் சுமார் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஊருமலை கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் இன்று (20) காலை முன்னெடுத்த சோதனையின்போதே, இக்கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி செய்து காணப்பட்ட 5 உரப்பைகளை சோதனையிட்டபோது, அவற்றினுள் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதேவேளை, குறித்த பகுதியில் கடற்படையினர் தொடர்ந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n‘ஜீவி’– விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில...\nதிருவிழா ஜூன் 30ல்மறைசாட்சிகளின் இரத்தமே திருச்சபை வளர்ச்சிக்கான உரம்...\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nகிளிநொச்சியில் பாரிய விபத்து; 5 இராணுவத்தினர் பலி\nகிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லா��ல் அரசியலமைப்பை...\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=403&cat=2014", "date_download": "2019-06-26T00:19:45Z", "digest": "sha1:LK7CYF2ADKFKNKBBCR2CB7KKM7WEQ4EZ", "length": 9887, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nநாட்டின் சிறந்த பல்கலைகள், தேசிய கல்வி நிறுவனங்கள் - சோசியல்மீடியா சர்வே\n4 அமைட்டி பல்கலை, நொய்டா\n5 டில்லி பல்கலை, டில்லி\n6 லவ்லி புரபஷனல் பல்கலை, ஜலந்தர்\n7 அண்ணா பல்கலை, சென்னை\n8 மணிப்பால் பல்கலை, மணிப்பால்\n9 எஸ்.ஆர்.எம். பல்கலை, சென்னை\n10 வி.ஐ.டி. பல்கலை, வேலூர்\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறவும்.\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். சேலம் சட்டக் கல்லூரியில் படித்து முடிக்கவுள்ளேன். சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடியவிருப்பதால் இத்தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணிபுரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nநூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன இதைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nசி.ஆர்.பி.எப்.,பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா எப்ப��ி தேர்வு செய்யப்படும் முறை உள்ளது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:37:34Z", "digest": "sha1:AD65EU6OFCKQS5OXWSBATMQYLOWCGB2C", "length": 4333, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏமாற்றம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஏமாற்றம் யின் அர்த்தம்\nஎதிர்பார்ப்பது நிறைவேறாததால் ஏற்படும் மனக்குறை.\n‘பத்திரிகைக்கு அனுப்பிய சிறுகதை பிரசுரிக்கப்படாமல் திரும்பிவந்ததில் அவனுக்கு ஒரே ஏமாற்றம்’\n‘பேருந்து முன்பே சென்றுவிட்டது என்று தெரிந்ததும் அவர் ஏமாற்றமடைந்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/modi-shares-serene-and-splendid-pictures/", "date_download": "2019-06-26T01:06:31Z", "digest": "sha1:236E63JASQKCACJIVJHFB46UZI2ZMTC5", "length": 12220, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோடி எடுத்த புகைப்படங்களா? புகைப்பட கலைஞராக மாறிய பிரதமர்! - Photographer PM Modi shares 'serene and splendid' pictures", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nஇதெல்லாம் மோடி எடுத்த புகைப்படங்களா புகைப்பட கலைஞராக மாறிய பிரதமர்\nகேமராவை விரும்பும் மோடிஜி என்று நெட்டிசன்கள் பலமுறை கிண்டல்\nமோடி சிக்கிம் இயற்கையை ரசித்து அவரே, புகைப்பட கலைஞராக மாறி எடுத்த பிரமிக்கம்வைக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.\nஇந்தியா – சீனா எல்லைப் பகுதியில் சுமார் 605 கோடி ரூபாய் செலவில் பாக்யாங் நகரில் கட்டப்பட்டுள்ள முதல் விமான நிலையத்தை நாட்டுக்கு அர்பணிக்க பிரதமர் சிக்கிம் சென்றார். பிரதமர் வருகையையொட்டி சிக்கிம் மாநில விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nசிக்கிமின் இயற்கை அழகை கண்டு ரசித்த பிரதமர், செல்லும் வழி முழுவதும் ஃபோட்டோக்களை எடுத்து வந்தார். இயற்கை எழில்கொஞ்சும் மலைகளை அவரே கேமராவில் வித விதமாக போட்டோ எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nஉலகத் தலைவர்களுடனான சந்திப்பின் போது மோடி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக அவர் மனெடுக்கும் பல சம்பவங்கள் வெளியாகி வைரலாகி உள்ளனர்.\nகேமராவை விரும்பும் மோடிஜி என்று நெட்டிசன்கள் பலமுறை கிண்டல் செய்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் தானாகவே எடுத்த புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. அவர் எடுத்த 4 போட்டோக்களை ‘ சாந்தம் மற்றும் அற்புதம்’ எனக் குறிப்பிட்டு மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்\nசிக்கிமில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம், உலகிலேயே முதன்முறையாக தடுப்புச்சுவர் 80 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.வருகிற அக்டோபர் 4-ம் தேதி முதல், இந்த விமான நிலையத்தில் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமான நிலையம் 9 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு இப்பொழுதுதான் திறக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் என்ன பலன்\nசாதி, மத, நிற பேதமற்றது யோகா… அது அனைவருக்குமானது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nபாகிஸ்தானை தவிர்த்து ஓமன் வழியாக கிர்கிஸ்தான் சென்ற பிரதமர்… சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று பேச்சு வார்த்தை\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமோடி 2.0 : முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்… நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்\nவேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி தலைமையில் 2 குழுக்கள்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு என்ன\nவர்மா படத்தின் சம்பாதித்த முழு சம்பளத்தையும் த்ரூவ் விக்ரம் என்ன செய்தார் பாருங்கள்\nசந்திரபாபு நாயுடுவை வீழ்த்த வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர் – அதனைப் பின்பற்றிய ஜெகன் மோகன்\nயங் லீடர்ஸ் ஃபார் நவ்யா ஆந்திரா என்பதில் 70000 இளைஞர்கள் இணைந்தனர்.\nமொத்த இடங்களிலும் வெற்றி வாகை சூடிய ஜெகன் மோகன் என்ன செய்யப் போகிறார் மிஸ்டர் நாயுடு\n1%க்கும் குறைவான வாக்குகளையே பாஜக பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/category/tamil/", "date_download": "2019-06-26T00:08:33Z", "digest": "sha1:W37DEE4KCYUCJ3SE3HUVUWFYWMMF4EX2", "length": 4925, "nlines": 68, "source_domain": "venkatarangan.com", "title": "தமிழ் Archives | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nகோலமாவு கோகிலா படம் பார்த்தப் பிறகு நான் திரு யோகிபாபு விசிறியாகி விட்டேன். இதை உளவுத்துறை மூலமாகக் கண்டுகொண்ட எங்கள் வெள்ளிக்கிழமை திரைப்படக் குழு நண்பர்கள் கட்டாயப்படுத்தி எடுத்த புகைப்படம் இது.\n“கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் கட்டுமான வேலை செய்ய, தச்சு வேலை செய்ய, தொழிற்சாலைகளில் கடினமான வேலைகளைச் செய்யத் தமிழ்நாட்டில் இருந்து வேலையாட்கள் கிடைப்பதில்லை, வர மாட்டேன் என்கிறார்கள், அ��்படியே வந்தாலும் கடினமான வேலைகளைச்…\nஇந்து தமிழ் திசை நாளிதழ்: “சூபிகளின் ஞான வழி” ஆங்கில இந்து நாளிதழை (The Hindu English Newspaper) நான் நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது, அவர்களின் அரசியல் நிலைப்பாடு ஒரு காரணம், ஆனால்…\n“வீழ்வேன் என்று நினைத்தாயோ” எழுத்தாளர் திரு. மாலன் அவர்கள் எழுதியிருக்கும் இந்த அருமையான புத்தகம். இன்று மதிய உணவுக்குப் பிறகு கையில் எடுத்த இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை, இடைவெளி இல்லாமல் படித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tamil/blogger/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T23:47:28Z", "digest": "sha1:2LQ2O7RPEFMYS3XSPY5NMG2655B4JBB3", "length": 3758, "nlines": 64, "source_domain": "thamizmanam.com", "title": "அருணா செல்வம்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஅருணா செல்வம் | அணி இலக்கணம் | அதிசயவணி | ஐயவதிசயம்\nஅருணா செல்வம் | அணி இலக்கணம் | உவமை அணி | கவிதை\nதந்தையர் தின வாழ்த்துப் பாடல்\nஅருணா செல்வம் | இசைப்பாடல் | கவிதை | சமுகம்\nஅருணா செல்வம் | அணி இலக்கணம் | கவிதை | முன்ன விலக்கணி\nஅருணா செல்வம் | அடையும் பொருளும் வேறுபட மொழிதல் | அணி இலக்கணம் | ஒட்டணி\nஅருணா செல்வம் | அணி இலக்கணம் | கவிதை | வினை எதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்\nஅருணா செல்வம் | அணி இலக்கணம் | உயர்ச்சி வேற்றுமை | கவிதை\nஅருணா செல்வம் | அறுசீர் விருத்தம் | ஈகைத் திருநாள் | கவிதை\nஅருணா செல்வம் | அணி இலக்கணம் | கவிதை | நிகழ்வினை விலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_05_12_archive.html", "date_download": "2019-06-26T00:54:51Z", "digest": "sha1:IFHIPCCEARULS46SJY37ZCK5J3QJWVXM", "length": 86807, "nlines": 1911, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 05/12/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்\nமுள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில், நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்���த்தை சேர்ந்தது.\nLabels: தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு புத்தகம்\"உலகம் சுற்றலாம் வாங்க \"\nLabels: தினம் ஒரு புத்தகம்\nகோவை பாரதியார் பல்கலையில் சிறப்பு ஆராய்ச்சி மையம்\nஅமெரிக்காவில் பணியாற்றும் சென்னை ஆசிரியைக்கு ஒபாமா அளித்த கவுரவம்\n உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆய்வு.\n\"யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களை சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.அண்ணா நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 258 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்படும் இந்த இயந்திரங்களின் மூலம், வாக்களிப்போர் தாங்கள் யாருக்கு அளித்தார்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\nநாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்... மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....\nநாட்டில் போலியாக 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக ராஜ்யசபையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.இதுதொடர்பாக அவையில் அவர் தெரிவித்ததாவது:\nஉங்கள் வாக்குச்சாவடியை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய வசதி\nஉங்கள் வாக்குச்சாவடி விவரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் எளிதில் அறிந்துகொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது.அதற்கான எளிய வழி இதுதான்:உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை மட்டும் டைப் செய்து'1950'என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். உடனே உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வரும்.\nஅரசு பள்ளிகளில் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க கூடாது-கல்வி அதிகாரிகள் உத்தரவு.\nஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சாகிறது 'ஆர்' : ரிசர்வ் பேங்க் அறிமுகம்.\nபுது தில்லி :இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா ஏராளமான புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறது.அந்த வகையில், தற்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஆர் என்ற ஆங்கில எழுத்தை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவாக்குச்சாவடி அலுவர்கள் வாக்குச்சாவடிக்குள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு இன்று முதல் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் ஒரு காவலர் அடங்கிய ஒரு சிறப்பு பறக்கும் படை\nஅமைக்கப்பட்டுள்ளது.. இந்தக் குழு இன்று முதல் 14 ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் பணியாற்ற நேற���று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆணை வழங்கப்பட்டுள்ளது..\nஐ.டி., நிறுவனங்கள் டிமிக்கி தேர்தல் கமிஷன் விசாரணை \nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தேர்தல் நாளன்று, ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல், தேர்தல் கமிஷனை ஏமாற்ற முயற்சிப்பது குறித்து விசாரணை நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.\n'வரும், 16ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, அன்றைய தினம், அனைத்து நிறுவனங்களும், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.\nபோலீசாரின் தபால் ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவு \nபோலீசாரின் தபால் ஓட்டு முடிவுகள், அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன.\n தேர்தல் கமிஷன் பதிலளிக்க உத்தரவு \nபெரும்பான்மை ஓட்டுகள், 'நோட்டா'வுக்கு கிடைத்தால், தேர்தலை ரத்து செய்யும் வகையில், புதிய விதிகள் வகுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅனைவரும் ஓட்டு அளிக்க வசதியாக, சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவு நாளான, 16ம் தேதி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்' என, அரசு அறிவுறுத்தி உள்ளது.\nபூத் சிலிப் வினியோகத்தில் மெத்தனம் 100 சதவீத இலக்குக்கு வேட்டு\nவாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்குவதில் பெறும்\nகுளறுபடி நீடிக்கிறது. இதனால், ஓட்டுப்பதிவில் நுாறு சதவீத இலக்கை அடைவது சந்தேகமாகியுள்ளது.\nதமிழக தேர்தல் 2016 - அறிந்திட 13 அடிப்படைத் தகவல்கள்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16.05.2016-ல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் தொடர்பான சில முக்கிய புள்ளிவிவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nகல்வி தகுதி முறைகேடு புகார்: புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா\nகல்வி தகுதி முறைகேடு புகாரில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி ராஜினாமா செய்வதாக கூறி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.\nபுதுவையில் மத்திய அரசின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் துணைவேந்தராக சந்திரா கிருஷ்ணமூர்த்தி இருந்து வந்தார். இவர் 2013–ம் ஆண்டு பிப்ரவரி 1–ந் தேதி புதுவை துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.\nP -2 அலுவலரால் பராமரிக்கப்படும் FORM 17A\nபத��்றமான ஓட்டுச்சாவடியில் அரசியல் பேசினால்'அலாரம்'\nபதற்றமான ஓட்டுச்சாவடிக்குள் தேவையின்றி பேசிக்கொண்டிருந்தால், கட்டுப்பாட்டு அறைக்கு, 'அலாரம்' வாயிலாக தெரிவிக்கும் புதிய தொழில்நுட்பம், வரும் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.வரும் சட்டசபை தேர்தலில், பதற்றமான ஓட்டுச் சாவடிகளை, வழக்கம்போல், 'வெப் கேமரா' மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nசொந்தமாக 'லேப்-டாப்' வைத்துள்ள, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.வழக்கமாக, 'வீடியோ' பதிவு மூலம், ஓட்டுச்சாவடி கண்காணிக்கப்படும். தற்போது, ஓட்டுச்சாவடிக்குள் தேவையின்றி அரசியல் பேசுவதை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கவும், 'வெப் கேமரா' வாயிலாக சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.தேவையின்றி பேச்சுகள் எழும்போது, மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும், ஓட்டுச்சாவடிதலைமை அலுவலரின் மொபைல் போனுக்கும், 'அலாரம்' அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nஓட்டுப்பதிவிற்கு மாற்று ஆவணங்களின் பட்டியல்... வெளிநாடு வாழ் வாக்காளருக்கு பாஸ்போர்ட் கட்டாயம்\nபுதுச்சேரி:வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டையை ஓட்டுச் சாவடியில் காண்பிக்க இயலாதவர்கள், புகைப்படம்உள்ள ௧௧ ஆவணங்களில் ஒன்றை தங்களின் அடையாளத்தை நிரூபிக்க பயன்படுத்தலாம்' என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.ஓட்டுச்சாவடிக்கு எந்தெந்த ஆவணங்களை கொண்டு செல்லலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியிருப்பதாவது:\nவாக்காளர் ஆள் மாறாட்டத்தை தடுக்கவும், வாக்காளர் கள்தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவும், ஓட்டளிக்க செல்லும்போது, தங்கள் புகைப்பட அட்டையை காண்பிக்க வேண்டும்.அவ்வாறு காண்பிக்க தவறுதல் அல்லது மறுத்தல் அவர் கள் வாக்களிப்பதை மறுக்கும் நிலைக்கு இட்டு செல்லும்.எனவே, ஓட்டளிக்க வாக்களர் பட்டியலில் பெயர் இருப்பதும், புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதும்அவசியம். இதன்படி புதுச்சேரியில் பதிவு செய்திருந்த அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.தற்போது அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் சீட்டு அளிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.அவ்வாறு செய்ய இயலாதவர்கள் மாற்றாக புகைப்படம் உள்ள பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு சார் பொது நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் இவற்றால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள பணியிட அடையாள அட்டைகள். வங்கி, அஞ்சல் அலுவலகத்தால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.மேலும், பான் கார்டு, என்.பி.ஆரின் கீழ் ஆர்.ஜி.ஐ.,யினால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, எம்.என்.ஆன்.இ.ஜி.ஏ. பணிநிலை அட்டை, தொழிலாளர் நலத்துறையின் திட்டத்தில் அளிக்கப்பட்ட நலவாழ்வு காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட ஓட்டுச்சீட்டு, பாராளுமன்ற, சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட அலுவல் அடையாள அட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.\nவாக்காளரின் அடையாளம், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மூலம் நிறுவப்பட்டால் அதிலுள்ள எழுத்து பிழைகள் போன்றவை புறக்கணிக்கப்படலாம். மேலும் மற்றொரு தொகுதி யின் வாக்காளர் பதிவு அதிகாரியால் அளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அட்டை காண்பிக்கப்பட்டால் அவ்வாக்காளர் ஓட்டுளிக்க வரும் போது ஓட்டுச்சாவடிக்கு தொடர்புடைய வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இருக்கும் பட்சத்தில் அவ்வகையான புகைப்பட அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.புகைப்படம் ஒற்றுமையில்லாத சூழலில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க இயலாவிட்டால் மேற்கண்ட மாற்று ஆவணங்களில் ஒன்றை வாக்காளர் காண்பிக்க வேண்டும்.\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (20 ஏ)ன் படி பாஸ்போர்ட்டின் அடிப்படையில் வாக்காளராக பதிவு செய்துள்ள வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் மட்டுமே அடையாளம் காணப்படுவர். வேறு எந்தவித அடையாள ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படாதுஇவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.\nபெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்\nபெரியார் பல்கலை தொலைநிலைக் கல்விக்கு அங்கீகாரம் இல்லாததால், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, பல்கலை நிர்வாகம் நிறுத்தி உள்ளது.பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வியை வழங்கும்,'பிரைடு' அமைப்பு, 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது.\nஇதில், 156 பாடத் திட்டங்களில், தமிழகத்தில், 210 மையங்களிலும்; பிற மாநிலங்களில், 70 மையங்களிலும்; வெளிநாடுகளில், ஆறு மையங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.பல நிபந்தனைகள்பல்கலை மானியக்குழு, கடந்த பல ஆண்டுகளாக, வெளிமாநிலங்களில் மையங்களோ, தொலைதுாரக் கல்வியோ வழங்குவதை நிறுத்த வேண்டும். தொழில்சார் பாடப் பிரிவுகள் தொலைநிலைக் கல்வியில் வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது.இவற்றை பெரியார் பல்கலை பின்பற்றாததால், பல்கலை மானியக்குழு, 2014 - 15ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை. மேலும், 2015 ஆகஸ்ட், 27ம் தேதியிட்ட கடிதத்தில், 2015 - 16க்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு, அறிவுறுத்தியுள்ளது.\nஆனாலும், தொடர்ந்து தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நிறுத்தாமல், நடத்தி வந்ததால், பல்கலை மானியக்குழு, 'பெரியார் பல்கலை தொலைதுாரக் கல்வியில், மாணவர்கள் சேர வேண்டாம்' என, 'பப்ளிக் நோட்டீஸ்' வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது பெரியார் பல்கலை தொலை நிலைக் கல்வியில், மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில், 25 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாணவர் சேர்க்கை நிறுத்தம் குறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறியதாவது: பிற மாநிலங்களில் தொலைநிலைக் கல்வி திட்ட மையம் துவங்கக்கூடாது என, பல்கலை மானியக்குழு, கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பிற மாநிலங்களிலும் தொலைதுாரக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இது குறித்து ஆறு மாதத்துக்கு முன், நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தொலைதுாரக் கல்வித் திட்டத்தை தொடர உத்தரவு பெற்றுள்ளோம். தற்போது பெரியார் தொலைநிலைக் கல்வியில், மாணவர்கள் சேர வேண்டாம் என, பல்கலை மானியக்குழுஅறிவித்துள்ளது.\nஇதனால், தற்போது மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பதில் கடிதம், மானியக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரிய கால அவகாசத்துக்குள் அவர்கள் பதில் அளிக்காத நிலையில், நீதிமன்றம் மூலம் இதற்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nநோட்டா வாக்குகள்: தேர்த��் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\nவெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால் அந்த தேர்தலை ரத்து செய்துவி்ட்டு மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய் யப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னையைச் சேர்ந்த வழக்க றிஞர் டி.துரைவாசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில்,\n‘நோட்டாவில் பதிவாகும் வாக்குகள், வெற்றி பெறும் வேட்பாளர் பெறும் வாக்கு களை விட அதிகமாக இருந்தால், அந்த தேர்தலை செல்லாது என அறிவித்து மறு தேர்தல் நடத்தும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதேபோல மருத்துவமனை மற்றும் வீடுகளில் படுத்த படுக்கையாக இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் ஓட்டு அளிக்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை நேற்று விடுமுறை கால நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.வி.முரளித ரன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள் நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்பே ாகிறது என்பது குறித்து விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nஎம்.பார்ம், முதுநிலை இயன்முறை படிப்புகளுக்கு 18-இல் கலந்தாய்வு\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்ட்டில் உள்ள முதுநிலை இயன்முறை மருத்துவம், எம்.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 18-இல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும். முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு காலை 10 மணிக்கும், எம்.பார்ம்படிப்புக்கான கலந்தாய்வு காலை 10.30 மணிக்கும் தொடங்குகிறது.பங்கேற்பாளர்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇன்று முதல் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு\nசென்னையில் வியாழக்கிழமை (மே 12) தொடங்கவுள்ளது.முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில்2016-2018-ஆம் கல்வியாண்டுக்கு மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-ஆம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nமுதல்கட்ட கலந்தாய்வின் முடிவில், அரசு கல்லூரி இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 இடங்களில் 751 இடங்கள் நிரம்பின.மீதம் உள்ள 103 இடங்களுக்கு மே 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.\nதமிழக அரசின் பயிற்சி மையத்தில் படித்து 42 பேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...\nதமிழக அரசு நடத்தி வரும் குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து 42 பேர் ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பயிற்சி மையத்தை தமிழக அரசு தொடங்கியது.\nஇந்த மையத்துக்கு தமிழக அரசு இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தில் படித்து தான் 42 பேர் இறுதித் தேர்வில் தகுதி பெற்று ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.இதுகுறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மைத்தின் முதல்வர் எம். ரவிச்சந்திரன் கூறியது:2015-ஆம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வில் தமிழக அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 42 பேர்தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.\nஇதில், அகில இந்திய அளவில் 7-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சரண்யா ஹரியும் தமிழக அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இந்த 42 பேரில் 30 பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர் என்றார் அவர்.\nதேர்தல் பணியால் ஆசிரியர்கள் அவஸ்தை.\nதேர்தல் பணிகளில், ஆண், பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுச்சாவடி அதிகாரி, அலுவலர் பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இவர்கள், வரும் 15ம் தேதி முதல், 16ம் தேதி இரவு வரை, தேர்தல் பணியாற்ற வேண்டும். இதற்கான உத்தரவுகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுஉள்ளன.\nஅதில், சில ஆசிரியைகளுக்கு, அவர்களது வீட்டிலிருந்து, 80 கி.மீ., துாரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், பண��� ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு முடிந்து, மின்னணு ஓட்டுப் பெட்டிகளை, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்ப, இரவு 9:00 மணி ஆகிவிடும்.அதன்பின், நகர்ப்புறம் அல்லாத மற்ற பகுதிகளிலிருந்து, வீடுகளுக்கு திரும்ப போக்குவரத்து வசதி கிடைக்காது. பணி முடித்து, வீட்டுக்கு வந்து சேர நள்ளிரவை தாண்டி விடும் என்பதால், அவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:தேர்தல் பணிக்கான சம்பளம், மிக குறைவாக இருந்தாலும், ஜனநாயக கடமை என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், பணி இடங்களை ஒதுக்குவதில், அதிகாரிகள் உரியவிதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதனால், 80 கி.மீ., துாரத்தில், தேர்தல் பணி ஒதுக்கப்படுவதால், பெண் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.\nஇரவில், தாமதமாக தேர்தல் பணி முடியும் நிலையில், அவர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதி களை,தேர்தல் அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை.இதேபோல், காலை 5:00 மணிக்கு, தேர்தல் பணி துவங்கும் நிலையில், இரவு 7:00 மணிக்கு முடியும் வரையில், ஆசிரியர்களுக்கு எந்த இடைவேளையும் ஒதுக்கப்படுவதில்லை. அதனால், கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, தேர்தல் பணியில் அவர்களது கவனம் சிதறும் நிலை உள்ளது. எனவே, உரிய வசதிகள் செய்து தரவும், மாற்று பணியாளர்கள் நியமித்து, ஆசிரியர்களுக்கு சில நிமிடங்கள் இடைப்பட்ட ஓய்வு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகள், பி.எஃப்.எஸ்சி பட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை துணைவேந்தர் பேராசிரியர்செ.மணியன் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், சிண்டிகேட் உறுப்பினர் கே.கதிரேசன், புல முதல்வர்கள் டாக்டர் என்.சிதம்பரம், ராஜேந்திரன், கல்வி திட்ட இயக்குநர் மணிவண்ணன், நெறி முறை அலுவலர் டி.ரங்கசாமி, ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலகமேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: பிஇ, பிஎஸ்சி வேளாம்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 year Integrated Coureses), பி.எஃப்.எஸ்சி (Batchalor of Fisheries Science) ஆகிய படிப்புகளுக்கு ஆன்மூலம் விண்ணப்பிக்கும் முறை புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க கடைசி 10-6-2016 ஆகும். பிஇ பட்டப்படிப்பில் சிவில், சிவில் அன்ட் ஸ்டெர்க்சரல், மெக்கானிக்கல், மேனுபேக்கசரிங் இன்ஜினியரிங், எலக்டிர்கல் எலக்டிரானிக்ஸ், எலக்டிரானிக் கம்யூனிக்கேஷன், எலக்டிரானிக் இன்ஸ்டிருமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், தகவல்-தொழில்நுட்பம் ஆகிய 12 பிரிவுகளுக்கு மொத்தம் 810 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர்.பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் பேரும், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 70 பேரும், பேட்சுலர் ஆஃப் பிஷ்ஷரிஸ் சயன்ஸ் (B.F.Sc) படிப்பிற்கு 30 பேரும், 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளான 25 படிப்புகளுக்கு தலா 30 பேரும் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள். தமிழகஅரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவர்கள் அனுமதிசேர்க்கை செய்யப்படுவார்கள்.\nமருத்துவம், பல் மருத்துவம், பார்மசி ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பி.எஃப்.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பம் விலை ரூ.800, எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.400. 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப விலை ரூ.400. எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.200 ஆகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.annamalaiuniversity.ac.in என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.\nசுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலின் பெயரில் சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசுப்ரீம் கோர்ட்டிற்கு நான்கு நீதிபதிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஓய்.சந்திரசூட், அஜய் கான்வி்ல்கர், அசோக் பூஷன், நாகேஷ்வர் ராவ் ஆகிய நான்கு பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் நியமன ஆணையத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டார்.\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் நாளை(வெள்ளிக்கிழமை) பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட அமைச்சகத்தால் இதற்கான ஆணை நாளை வெளியிடப்படும்.\nநான்கு நீதிபதிகளின் நியமனத்தை சட்ட மந்திரி சதானந்த கௌடா தனது டுவிட்டர் வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.\nதேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைக்குழுச் சட்டம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி நடைமுறை வந்தது முதல் செய்யப்படும் முதல் நீதிபதிகள் நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'முள்ளங்கிய...\nதினம் ஒரு புத்தகம்\"உலகம் சுற்றலாம் வாங்க \"\nகோவை பாரதியார் பல்கலையில் சிறப்பு ஆராய்ச்சி மையம்\nஅமெரிக்காவில் பணியாற்றும் சென்னை ஆசிரியைக்கு ஒபாமா...\n உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆய்வு...\nநாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்...\nஉங்கள் வாக்குச்சாவடியை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய வசத...\nஅரசு பள்ளிகளில் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் மாணவர்க...\nஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சாகிறது 'ஆர்' : ரிசர்வ் ...\nவாக்குச்சாவடி அலுவர்கள் வாக்குச்சாவடிக்குள் பின்பற...\nஐ.டி., நிறுவனங்கள் டிமிக்கி தேர்தல் கமிஷன் விசாரணை...\nபோலீசாரின் தபால் ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு பின்னட...\nபூத் சிலிப் வினியோகத்தில் மெத்தனம் 100 சதவீத இலக்க...\nதமிழக தேர்தல் 2016 - அறிந்திட 13 அடிப்படைத் தகவல்க...\nகல்வி தகுதி முறைகேடு புகார்: புதுவை பல்கலைக்கழக து...\nP -2 அலுவலரால் பராமரிக்கப்படும் FORM 17A\nபதற்றமான ஓட்டுச்சாவடியில் அரசியல் பேசினால்'அலாரம்'...\nஓட்டுப்பதிவிற்கு மாற்று ஆவணங்களின் பட்டியல்... வெள...\nபெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்\nநோட்டா வாக்குகள்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவ...\nஎம்.பார்ம், முதுநிலை இயன்முறை படிப்புகளுக்கு 18-இல...\nஇன்று முதல் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு முதுநில...\nதமிழக அரசின் பயிற்சி மையத்தில் படித்து 42 பேர் ஐஏஎ...\nதேர்தல் பணியால் ஆசிரியர்கள் அவஸ்தை.\nஅண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்க...\nசுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/63288-5-indian-sailors-abducted-by-pirates-in-nigeria.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T00:43:51Z", "digest": "sha1:FPL3BMBH2X6CTL75ZDCTJY6FNFS7EO5I", "length": 9852, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நைஜீரியாவில் 5 இந்திய மாலுமிகள் கடத்தல்: உறுதி செய்தார் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் | 5 Indian sailors abducted by pirates in Nigeria", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சே���்ந்த கே.நடராஜன் நியமனம்\nநைஜீரியாவில் 5 இந்திய மாலுமிகள் கடத்தல்: உறுதி செய்தார் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்\nநைஜீரியாவில் இந்திய மாலுமிகள் 5 பேர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இதை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்துள்ளார்.\nஎம்.டி.அபகஸ் (MT Apecus) என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்த மாதம் கடத்தினர். இதுபற்றி அந்தக் கப்பலில் பணி யாற்றும் மாலுமி சுதீப் குமார் சவுதாரியின் மனைவி பாக்யஸ்ரீ தாஸ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு தனது கணவரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து 5 இந்திய மாலுமிகள் கடத்தப்பட்ட தகவல் பத்திரிகைகளில் வெளியாயின.\nஇந்நிலையில் இதை உறுதி செய்துள்ள சுஷ்மா சுவராஜ், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் இதுபற்றி அறிக்கைக் கேட்டிருப்பதாகவும் அரசுடன் பேசி கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தியிருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.\nபீகாரில் உள்ள ஓட்டலில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள்\nகுழந்தைகள் விற்பனை விவகாரம்: கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசேலத்தில் அடுத்தடுத்து 2 தொழிலதிபர்கள் கடத்தல்\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம்\nவிமான கடத்தல் பீதி ஏற்படுத்திய தொழிலதிபருக்கு ஆயுள் தண்டனை: ரூ. 5 கோடி அபராதம்\nகடத்தல் வழக்கில் போலீஸ் காவலில் இருந்தவர் உயிரிழப்பு : 3 பேர் பணியிடை நீக்கம்\nபிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nபச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு...‌ கைதானவர்களின் காவல் நீட்டிப்பு\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nகுழந்தைகள் விற்பனை விவகாரம் : மேலும் ஒரு இடைத்தரகர் கைது\nசிறுவனை கடத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு\nRelated Tags : Nigeria , Indian sailors , Abducted , நைஜீரியா , இந்திய மாலுமிகள் , கடத்தல் , சுஷ்மா சுவராஜ்\n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் ச���யல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபீகாரில் உள்ள ஓட்டலில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள்\nகுழந்தைகள் விற்பனை விவகாரம்: கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/kanimozhi/3", "date_download": "2019-06-26T00:30:22Z", "digest": "sha1:FEXSMN3YHQAY45KYZQD6XLGKNF3LVST3", "length": 8588, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kanimozhi", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு..\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\n“கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை” - கனிமொழி பேட்டி\n\"விரைவில் மோடி முன்னாள் பிரதமர் ஆவார்\" - சந்திரபாபு நாயுடு\nமம்தா பானர்ஜிக்கு கனிமொழி நேரில் ஆதரவு\nமம்தாவுக்கு ஆதரவு: நாளை, மேற்கு வங்கம் செல்கிறார் கனிமொழி\n ”- 10% இடஒதுக்கீடு குறித்து கனிமொழி கேள்வி\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\nதுணை ஜனாதிபதி கையால் கனிமொழிக்கு விருது\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\n’பெண்ணாக அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’: ஜெ.பற்றி கனிமொழி\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு..\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\n“கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை” - கனிமொழி பேட்டி\n\"விரைவில் மோடி முன்னாள் பிரதமர் ஆவார்\" - சந்திரபாபு நாயுடு\nமம்தா பானர்ஜிக்கு கனிமொழி நேரில் ஆதரவு\nமம்தாவுக்கு ஆதரவு: நாளை, மேற்கு வங்கம் செல்கிறார் கனிமொழி\n ”- 10% இடஒதுக்கீடு குறித்து கனிமொழி கேள்வி\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\nதுணை ஜனாதிபதி கையால் கனிமொழிக்கு விருது\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\n’பெண்ணாக அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’: ஜெ.பற்றி கனிமொழி\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/121914", "date_download": "2019-06-26T00:08:18Z", "digest": "sha1:4AHKC2JKTQXQUQDJXUWZKFSQGMZ5EMX7", "length": 5359, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 25-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nவெளிநாட்டு வேலைக்கு சென்ற மகனின் பரிதாப நிலை... கண்ணீர் விட்ட தாய்க்கு வந்த மகிழ்ச்சியான செய்தி\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nகனடாவில் அதிக அளவு மகிழ்ச்சியில் வாழும் பகுதி மக்கள் முன் வைக்கும் கருத்து\nநியூஸ்லாந்துக்கு கப்பலில் சென்ற 243 தமிழர்களுக்கு நடந்தது என்ன\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலில் முக்கிய திருப்பம் - தேசிய தவ்ஹீத் ஜமா அத்தின் தலைவரை காட்டிக் கொடுத்த சகாக்கள்\nஅன்று வீடில்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட இளம் பெண்... இன்று அவரின் நிலை என்ன தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nநத்தையால் நிறுத்தப்பட்ட 26 புல்லட் ரயில்கள்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் முதலிரவு காட்சி… சாண்டியுடன் செம ரொமான்ஸ் செய்த ’புஷ்பா’ரேஷ்மா\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nசீரியல், சினிமா புகழ் பிரபல நடிகைக்கு திருமணம் கல்யாண மாப்பிள்ளை இவர் தான்\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த 16வது போட்டியாளர்\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-06-26T00:27:02Z", "digest": "sha1:VDI5GJRNDOEFBYK6VWPO4VVSCHJJVA5G", "length": 24241, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பியட்ரல்சினாவின் பியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபியட்ரல்சினா நகரின் புனித பியோ\nகுரு, துறவி, ஒப்புரவாளர், ஐந்துகாய வரம் பெற்ற முதல் குரு\nதிருத்தந்தை இரண்டாம் ஜான் பால்-ஆல் மே 2, 1999, ரோம், இத்தாலி\nதிருத்தந்தை இரண்டாம் ஜான் பால்-ஆல் ஜூன் 16, 2002, ரோம், இத்தாலி\nமக்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள், கத்தோலிக்க பதின்வயதினர்\nபியட்ரல்சினா புனித பியோ (25 மே 1887 – 23 செப்டம்பர் 1968) கப்புச்சின் (Order of Friars Minor Capuchin) துறவற சபையின் குருவும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது திருமுழுக்கு பெயர் பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன், கப்புச்சின் சபையில் இணைந்தபோது பியோ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்; குருவானது முதல் பாத்ரே பியோ என்னும் பெயரில் பொதுவாக அறியப்படுகிறார். இவர் தனது உடலில் பெற்ற இயேசுவின் ஐந்து திருக்கா��ங்கள் இவரை உலகறியச் செய்தன. 2002 ஜூன் 16 அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.\nஇத்தாலியின் விவசாய நகரான பியட்ரல்சினாவில், க்ராசியோ மரியோ ஃபோர்ஜியொன் (1860–1946) - மரிய க்யுசெப்பா டி நுன்சியோ (1859–1929) தம்பதியரின் மகனாக பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன் 1887 மே 25ந்தேதி பிறந்தார்.[1] இவரது பெற்றோர் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.[2] அங்கிருந்த சிற்றாலயத்தில், தனது சிறுவயதில் இவர் பலிபீடப் பணியாளராக இருந்து திருப்பலியில் குருவுக்கு உதவி செய்தார்.[3] இவருக்கு மைக்கேல் என்ற அண்ணனும், பெலிசிட்டா, பெலக்ரீனா மற்றும் க்ராசியா ஆகிய மூன்று தங்கைகளும் இருந்தனர்.[2] பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினந்தோறும் திருப்பலியில் பங்கேற்றதுடன், இரவில் செபமாலை செபிப்பதையும், வாரத்தில் மூன்று நாட்கள் புலால் உணவைத் தவிர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.[4]\nசிறு வயது முதலே பக்தியில் சிறந்து விளங்கிய இவர், கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவராக வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே இவர் விண்ணக காட்சிகளைக் கண்டார்.[1] 1903 ஜனவரி 6 அன்று, தனது 15ஆம், வயதில் மொர்கோனில் இருந்த கப்புச்சின் சபையில் நவசந்நியாசியாக நுழைந்த இவர், ஜனவரி 22ந்தேதி தனது துறவற ஆடையைப் பெற்றுக் கொண்டு, பியட்ரல்சினோவின் பாதுகாவலரான புனித ஐந்தாம் பயசின் (பியோ) பெயரைத் தனது துறவற பெயராக ஏற்றுக்கொண்டார்.[4] இவர் ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் ஆகிய துறவற வாக்குறுதிகளையும் எடுத்துக்கொண்டார்.[1]\nஆறு ஆண்டுகள் குருத்துவப் படிப்புக்குப் பின்னர் 1910ம் ஆண்டு பியோ குருவானார்.[4] இவர் இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சொரூபத்தின் முன்பாக அடிக்கடி செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். சிறிது காலம் குருவாகப் பணியாற்றியப்பின், உடல் நலம் குன்றியதால் இவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1916 செப்டம்பர் 4ஆம் நாள் மீண்டும் குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டார்.\n1917ஆம் ஆண்டு, இவர் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார்.[5] அப்போதும் உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குநராக செயல்பட்டார்.[5] ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் பாவ மன்னிப்புக்கான ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார்.\nஇவர் உடல் நலமின்றி துன்புற்ற வேளைகளில் இயேசுவின் திருப்பாடுகளை அதிகமாக தியானம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் வேதனைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும் உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும்ää பியோ தனது வேதனைகளை இயேசு நாதருக்கு ஒப்புக்கொடுத்தார். பியோ மக்களை கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாற்ற பெரிதும் முயற்சி செய்தார்.[5] மக்களின் உள்ளங்களை அறியும் திறன் பெற்றிருந்த இவரிடம் பலரும் ஆன்மீக ஆலோசனை கேட்கத் திரண்டு வந்தனர்.\n1918ஆம் ஆண்டு செப்டம்பர் 20ந்தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் பியோவின் உடலில் இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் இவரது உடலில் பெறப் பேறுபெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் வலது விலாப்பகுதி ஆகிய ஐந்து இடங்களிலும் இவருக்கு இயேசுவின் காயங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து சிந்திய இரத்தம் இனிமையான நறுமணம் வீசியது.\nஅன்று முதல் இவர் இறக்கும் நாள் வரை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் அனுபவித்த வேதனைகளை பியோ இந்த காயங்களால் தனது வாழ்வில் அனுபவித்தார். இந்த திருக்காயங்கள் சில மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இவரது புனிதத்தன்மைக்கு கிடைத்த பரிசு என்ற சான்று வழங்கப்பட்டது.[6][7] இப்புனித காயங்களால் உடல் வேதனை மட்டுமன்றி மனரீதியாக பல இன்னல்களை சந்தித்தார், இவரது ஐந்து காயங்களை குறித்து சிலர் அவதூறு பரப்பினர், அது நாளும் தலைப்பு செய்திகளாய் இத்தாலியன் நாளிதழ்களில் வெளியாகி தந்தை பியோவின் ஆன்மீக பணிவாழ்வுக்கு தடையாய் நின்றது. ஆனால் புனித வாழ்வால் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது உண்மையான வாழ்வை உலகிற்கு ஓங்கி உரைத்தார்.[8]\nஇவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது.[6][7][9] இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின.[10] லுய்ஜி ரொம்னெல்லி என்ற மருத்துவர், இவரது காயங்களைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக ஆய்வு செய்தார். ஜியார்ஜியோ ஃபெஸ்டா, க்யுசெப்பே பாஸ்டியனெல்லி, அமிக்கோ பிக்னமி ஆகிய மருத்துவர்களும் பலமுறை அவற்றை ஆராய்ந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் கூறமுடியவில்லை.[11] ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்து பா���்த்துவிட்டு, இந்த காயங்களின் தாக்கம் எலும்புகளில் இல்லை என்று உறுதி செய்தார்.[12]\nபுனித பியோவின் அழியாத உடல்.\nஇது இவருக்கு புகழைத் தேடித் தந்தாலும், அக்காயங்கள் இவரது வேதனையை அதிகரிப்பதாகவே இருந்தன. இவரது நிழற்படங்கள் பலவும் இவரது காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தின் பதிவுகளைக் காண்பிகின்றன.[7] 1968ல் பியோ இறந்தபோது, இவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.[13]\nகிறிஸ்தவ தியானத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பியோ, \"புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர், தியானத்தின் வழியாக அவரைக் கண்டுகொள்ள முடியும்\" என்று குறிப்பிடுவார்.[14] 1960களில் பியோவின் உடல்நலம் குன்றத் தொடங்கியபோதும், இவர் தொடர்ந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். 1968 செப்டம்பர் 22ந்தேதி, தனது இறுதி திருப்பலியை பியோ நிறைவேற்றினார்.\n1968 செப்டம்பர் 23ஆம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், \"இயேசு, மரியா\" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.\nதிருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு 1999ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 2002 ஜூன் 16ஆம் நாள் புனிதர் பட்டமும் வழங்கினார். இவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 மார்ச் 3ந்தேதி இவரது கல்லறைத் தோண்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட பியோவின் அழியாத உடல், சான் ஜியோவானி ரொட்டொன்டோ அருகிலுள்ள புனித பியோ ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.[15]\n↑ ஆ. தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயமுத்தூர், 2011, 99-110\nதுன்பங்களிலும் இயேசுவின் அன்பை அனுபவித்த புனித பியோ, தினகரன், செப்டம்பர் 27, 2012\nஐந்து காய வரம் பெற்றோர்\nஅழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/ethiopian-airlines-crashes-po5abs", "date_download": "2019-06-26T00:22:31Z", "digest": "sha1:QF7CYCPO2XI7CHOFEAYUWBN5I5PLVEEC", "length": 10536, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சற்றுமுன் நடந்த பயங்கர விமான விபத்து... 157 பேர் பலி...!", "raw_content": "\nசற்றுமுன�� நடந்த பயங்கர விமான விபத்து... 157 பேர் பலி...\nஎத்தியோப்பியாவில் இருந்து கென்ய தலைநகர் நோக்கிச் சென்ற எத்தியோப்பின் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 157 பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎத்தியோப்பியாவில் இருந்து கென்ய தலைநகர் நோக்கிச் சென்ற எத்தியோப்பின் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 157 பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. இதில் 149 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் உட்பட 157 பேர் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.\nஇதனையடுத்து நைரோபி செல்லும் வழியில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 149 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் விபத்தை உறுதி செய்துள்ளது. இந்த விமானத்தில் பல இந்தியர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த விபத்து இன்று காலை உள்ளூர் நேரப்படி 8.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. விபத்தில் நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்ப்பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரோடு இருப்பவர்கள் குறித்த எந்தவிதமான உறுதியான தகவலும் இல்லை \" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து... உடல் கருகி 42 பேர் உயிரிழப்பு\n போலீசார் எச்சரிக்கை.. மரண பீதியில் வெளியேறும் மக்கள்...\nமக்களே ஓட்டும் மூங்கில் ரயில்... கம்போடியாவில் விநோதம்\nரயிலில் தீ விபத்து... 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு...\nசைக்கிள் கேப்ல விமானம் ஓட்டும் போதே தூங்கிய விமானி...பின்னர் நடந்ததை நீங்களே பாருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் க��ுணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக் பாஸில் புதிய ட்விஸ்ட்.. கதறி கதறி அழும் மோகன்.\n\"ஆளும்கட்சி கட்சி தூண்டுதலில் ஆட்சியர்\" செந்தில் பாலாஜி கடும் தாக்கு.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு\nபொங்கலுக்காக வெடித்த முதல் போர்.. பிக் பாஸ் கலாட்டா வீடியோ..\nமுதல் நாளே கிசுகிசுவில் சிக்கிய பிக்பாஸ் பிரபலங்கள்..\n\"வெட்டிப் போடு வெட்டிப் போடு துண்டு துண்டாய் வெட்டிப் போடு\" மெரினாவில் தடையை மீறி போராட்டம் வீடியோ..\nபிக் பாஸில் புதிய ட்விஸ்ட்.. கதறி கதறி அழும் மோகன்.\n\"ஆளும்கட்சி கட்சி தூண்டுதலில் ஆட்சியர்\" செந்தில் பாலாஜி கடும் தாக்கு.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு\nபொங்கலுக்காக வெடித்த முதல் போர்.. பிக் பாஸ் கலாட்டா வீடியோ..\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர் அபராதத்துடன் போலீஸ் கடும் எச்சரிக்கை \nமனைவியுடன் கள்ளக் காதல் செய்த ரவுடி தலையில் கல்லைப் போட்டு சொர்க்கத்துக்கு அனுப்பிய கணவன் \nகர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் மீண்டும் உத்தரவு தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/10/10/vodafone-wins-transfer-pricing-battle-against-i-t-department-004756.html", "date_download": "2019-06-26T00:39:34Z", "digest": "sha1:W5RXI5FCNWKPYRZ54NVAM3JXNEGUF2W6", "length": 21680, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வோடபோன் மீதான 8,500 கோடி ரூபாய் வரி நிலுவை வழக்கு தள்ளுபடி..! | Vodafone wins transfer pricing battle against I-T department - Tamil Goodreturns", "raw_content": "\n» வோடபோன் மீதான 8,500 கோடி ரூபாய் வரி நிலுவை வழக்கு தள்ளுபடி..\nவோடபோன் மீதான 8,500 கோடி ரூபாய் வரி நிலுவை வழக்கு தள்ளுபடி..\nதண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லயா\n10 hrs ago கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\n லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\n12 hrs ago தண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லையா என்னய்யா சொல்றீங்க அப்படின்னா Floodல வந்த தண்ணி எங்கே\n14 hrs ago ஐயா ட்ரம்பு தொண்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச நீங்க வந்து பேசுங்க\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... ��ங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் மீது வருமான வரித்துறை விதித்த ரூ.8,500 கோடி வரி நிலுவை தீர்ப்பாயத்தை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nமுன்னதாக 2007-ம் ஆண்டு அகமதாபாதில் உள்ள கால் சென்டர் பங்குகளை விற்பனை செய்தது தொடர்பாக 8,500 கோடி ரூபாய் தொகையைப் பங்கு பரிமாற்ற கட்டணமாகச் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை வோடபோன் நிறுவனத்திற்கு அறிக்கைவிடுத்தது.\nஇந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, ஏ.கே. மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஉச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்தப் பரிவர்த்தனையில் வரி செலுத்த தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஉயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக இனி இந்தியாவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் துணிச்சலுடன் தொழில் தொடங்க முன்வரும் என்று வோடபோன் நிறுவனத்துக்கு ஆதரவாக வாதாடிய டிஎம்டி எனும் சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் பெரெஷ்தே சேத்னா கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJio-வால் ஏர்டெல், வோடாஃபோனுக்கு 3050 கோடி ரூவா அபராதம்.. குருநாதா உனக்கு ஈவு இறக்கமே இல்லையா..\nஎல்லா பயலுக்கும் நட்டம் தான்.. ஏர்டெல், வோடபோன் தொடர்ந்து வீழ்ச்சி.. அமெரிக்க வங்கி தகவல்\nஅதிரடியாய் களத்தில் இறங்கிய வோடபோன்.. 7 சர்வதேச வங்கிகளுடன் களத்தில் குதிக்கும் குழுமம்\nநிறைய பேசுவீங்களா அப்படின்ன நீங்க தான் வேணும்..ரூ.999 போடுங்க.. கஸ்டமரை அதிகரிக்க வோடபோன் திட்டம்\nJio-வை காலி செய்ய Airtel, Vodafone திட்டங்கள் இது தானாம்.. ஜியோவை தோற்கடிக்க முடியுமா என்ன..\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா... எல்லா பயலுக்கு நட்டம் தான்... அதிர்ச்சி அறிக்கை\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\nஜியோவை சமாளிக்க ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டம்..\nஅரம்பமே சொதப்பல்.. 5000 கோடி நஷ்டத்தில் வோடபோன் ஐடியா..\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா\nவிவசாயிகள் வீராவேசம்.. வெறும் 39% நிலம் மட்டுமே கைவசம்.. தொங்கலில் புல்லட் ரயில்\nபட்ஜெட் 2019: பொருளாதார வளர்ச்சியை எட்ட உங்க சப்போர்ட் தேவை - நிர்மலா சீதாராமன்\nவீரர்களே, நம்ம இந்திய கச்சா எண்ணெய் (Oil Tankers) கப்பல தொட்டா தூக்கிறுங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/2.html", "date_download": "2019-06-26T00:38:56Z", "digest": "sha1:2VVT46REROFGMDR3A2UOHMJZCCHFQENE", "length": 11625, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர் சேர்க்கை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர் சேர்க்கை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர் சேர்க்கை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகடந்த ஆண்டை காட்டிலும் அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பும், சகோதரன் தொண்டு நிறுவனமும் இணைந்து மூன்றாம் பாலின குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதனை தடுக்கும் பொருட்டும் ‘நண்பனாய் இரு, துன்புறுத்துபவனாய் இருக்காதே’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, ஆய்வறிக்கையை வெளியிட்டார்.\nயுனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குனர் எரிக் பல்ட், பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ராமேஸ்வர முருகன் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- 70 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) தொடங்கிவைக்கிறார். மாணவர்களின் அனைத்து தகவல்களையும் அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு சிறுவயதிலேயே நற்பழக்கங்களை கற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும், உடல்நலம் பேணிகாப்பதற்கும், ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும் வாரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.\nபின்னர் அவர்கள் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை சிறப்பு வகுப்புகள் மூலம் கற்றுத்தருவார்கள். தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளில் மின்னணு நூலகம் கொண்டு வருவதற்கான பணிகளும்நடந்து வருகிறது. பிளஸ்-2 பாடத்திட்டம் மத்திய அரசின் போட்டி தேர்வுகளை சந்திக்கும் அளவுக்கு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து இருக்கிறார்கள்.\nஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிக விரைவில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்க்கும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கமும் எங்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே உள்ள இலவச பஸ் பயண அட்டையை பயன்படுத்தியே தற்போது மாணவர்கள் பயணிக்கலாம்.\nஎல்லா பள்ளிகளுக்கும் புத்தகங்கள் சரியாக வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜினீயரிங் படிப்பதற்கு பதிலாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பலர் சேர்ந்து படிக்கிறார்கள். என்ஜினீயரிங் படிப்பில் மாணவர்கள் சேராததற்கு வேலைவாய்ப்பின்மையும் ஒரு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.\n0 Comment to \"அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர் சேர்க்கை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/unity-between-eezham-tamils-and-muslims.html", "date_download": "2019-06-26T00:53:37Z", "digest": "sha1:T6ANIKMNKENVCC53QVGBOWIWO5MYSD7J", "length": 16693, "nlines": 125, "source_domain": "www.tamilarul.net", "title": "Unity between Eezham Tamils and Muslims key to true freedom: Exiled Sinhala academic - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்���ிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/28/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T00:12:42Z", "digest": "sha1:WMIQSN2AZ2SXZ322FVR5VP5RIAMRNBZN", "length": 37001, "nlines": 209, "source_domain": "goldtamil.com", "title": "உடல் எடை குறைய காரணங்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News உடல் எடை குறைய காரணங்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / பல்சுவை / மருத்துவம் /\nஉடல் எடை குறைய காரணங்கள்\nபொதுவாக, உடல் எடை குறைந்திருப்பது நோயாகக் கருதப்படுவதில்லை. ஆனாலும் உடல் எடை குறைவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மறதி நரம்பு தளர்ச்சி ஆகியன நேரும்.\nபசியின்மை, மன அழுத்தம், உளவியல் தடுமாற்றங்கள் காணப்படும் திசுக்களின் அழிவு, முடி உதிர்தல், பற்கள் விழுதல், எலும்புகள் தேய்தல், முதுமைத்தோற்றம் விரைவில் வருதல் ஆகியன நேடும்.\nஒவ்வொருவரது பிரகிருதிக்கு தகுந்தவாறு, வெவ்வேறு காரணங்களால் உடல் எடை குறையும்.\nஅக்னி குறைதல், பத்திய உணவு எடுத்து கொண்டிருப்பது, அதிகமாக உண்ணா நோன்பு இருப்பது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், அதிக வேலைப்பளு, அதிக உடற்பயிற்சி ஆகியன காரணமாக எடை குறைதல் நேரலாம்.\nஉளவியல் ரீதியான அதிக மன வருத்தம், மன உளைச்சல், அதிகப்படிப்பு, மூளையை பயன்படுத்தி அதிக வேலை செய்தல் ஆகியவற்றாலும் எடை குறையலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இப்பிரச்சினை அதிகம் வருகிறது. பொதுவாக இது வாததோ‌ஷம் மிகுவதால் வருகிறது. வாதப்பிரகிருதி உள்ளவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிட மாட்டார்கள். சாப்பிட மறந்து போவார்கள்.\nஇந்நிலை தொடரும்போது, அக்னி குறையும். ஆகவே அக்னியை தூண்டும் மருந்துகளை எடுக்கலாம். அப்போது செரிமானம் நன்கு நடக்கும். செரிமானம் ஆன பின்பு, போஷாக்கை உடல் முறையாக, கிரகித்துக்கொண்டால்தான் உடல் இயக்கமும், வளர்ச்சியும் சரியான பாதையில் நடக்க முடியும். சக்தியை கிரகிப்பதில் தடை ஏற்பட்டால் உடல் எடை குறையும். ஆகவே, சக்தியை கிரகிக்க என்ன தடை என்று அறிந்து அத்தடையை நீக்க வேண்டும்.\nமன அழுத்தம், உணர்ச்சிகளின் தடுமாற்றங்கள் ஆகியவற்றால் இத்தடை நேரலாம். அப்படியாயின் அவற்றை சரி செய்வது நலம்.\nஉடல் எடை குறைவு ஏற்படும்போது உடல் எடையை கூட்டுவதை மட்டும் கருத்தில் கொண்டு சிகிச்சை எடுக்காமல், உடல்நலம் மேம்படவும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.\nவாத, பித்த, கபதோ‌ஷங்களின் நிலை மாறுபாட்டால், உடல் நலம் பாதிக்கப்படுகிறதா என அறிந்து, அவற்றை சீர்படுத்தவும் முயல வேண்டும்.\nஉடல் எடை குறைவது வாதத்தின் அதிகமான நிலைப்பாடு. ஆகவே, உணவு, மருந்து, மற்ற பயிற்சிகள் ஆகியன வாதத்தை குறைப்பதாக இருக்க வேண்டும்.\nஅக்னியை சரிப்படுத்துதல், சத்துக்களை உறிஞ்சுவதில் குறைபாடு இருப்பின் அதை நீக்குதல் ஆகியவற்றுடன் உடலில் வேறு ஏதேனும் நோய் இருப்பின் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் சேர்த்து மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.\nவாததோ‌ஷம் வறண்ட, லேசான, சூஷ்மமான, இடம் பெயரத்தக்க, தெளிவானதுமான இயல்புகளை கொண்டது. எடை குறைவது என்பது வாததோ‌ஷத்தின் நிலை மாறுபாட்டால் நேருகிறது.\nவாததோ‌ஷம், மனதையும், சக்தி உடலில் பயணிக்கும் பாதைகளையும் பாதிக்கும். தூண்டுதல்களால் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும். இக்காரணங்களால் உடல் போஷாக்கினை கிரகிப்பதில் தடை நேரிடுகிறது.\nஅமைதி, பாதுகாப்பு, நிலைத்த தன்மை, புதுப்பித்தல் ஆகிய உணர்வுகளை உடலும், மனமும் இயைந்த கட்டமைப்பு பெறுமானால் போஷாக்கை கிரகிப்பதிலும் முன்னேற்றம் கிட்டும்.\nஉணவு முறைகளால் நாம் கொணரும் மாற்றங்களை விட இப்பயிற்சிகள் அதிக அளவில் பயன் தருகின்றன.\nநமது உடலியக்கம், இயற்கையாக, ஓர் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது. மற்ற உயிரினங்களும், தாவரங்களும், பகல், இரவு, பருவ கால மாற்றங்கள் ஆகியவற்றுக்கு தகுந்தபடி இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன. ஆனால் மனிதகுலமோ இயற்கையில் இருந்து வெகுதூரம் விலகி இருக்கிறது.\nஓரளவு, நமது நடைமுறைகளை ஒழுங்குபடுத்தினாலே, நமது நரம்பு மண்டலத்துக்கு உதவியாக இருக்கும். நரம்பு மண்டலம் அமைதி பெறும்போது உடல் போஷாக்கை கிரகிப்பது ஊக்குவிக்கப்படும். உடலின் எல்லா திசுக்களுக்கும், எல்லாம் சரியாக இருக்கிறது என்று தகவல் போய்ச்சேரும். உடல் உறுப்புகளில் இருந்து சக்தியை பெறுவது குறைந்து, உணவில் இருந்து சக்தியை கிரகிப்பது நடக்கும். அதனால் உறுப்புகள் வலுவிழப்பது தவிர்க்கப்படும்.\nபிராணன் என்பது உயிர்மூச்சு, உயிர் சக்தி, நமக்கு வாழ்வாதாரமாக இருப்பது. அது சுவாசத்தின் மூலம் பெறப்பட்டு உடலின் ஒவ்வொரு திசுவுக்கும், செல்லுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.\nவாதத்தின் நிலைப்பாடுகளை குறைக்க உதவும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கும். உயிர்ச்சக்தி காக்கப்படும். உடலின் ஆழத்திலுள்ள திசுக்களுக்கு உயிர்சக்தி போய்ச்சேரும். 15 நிமிட பிராணாயாமம் போதுமானது.\nநாடி சோதனம்: நீரும், மருந்தும் கலந்து கொதிக்கும்போது ஆவியை (பாதிக்கப்பட்ட இடத்தில் பிடித்தல்) வாதத்தை குறைக்கும் பயிற்சியாகும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும்.\nபொதுவாக, உடல்நலனுக்கு தூக்கம் அவசியம். அதிலும் உடல் எடையை கூட்டும் சமயத்தில் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தூக்கத்தின் இயல்புகள், உடல் எடையை குறைக்கும் வாதத்தின் போக்கை கட்டுப்படுத்தும்.\nநமது உடலுக்கு எவ்வளவு நேரத்தூக்கம் அவசியம் என்பதை புரிந்து கொண்டு அத்தனை நேரம் தூங்குவது நல்லது. குறித்த நேரத்தில் தூங்குவதும், எழுவதும் மிகவும் அவசியம்.\nஇன்றைய உலகில், ஒழுங்கான இடைவெளியில் உணவு உண்பதில்லை. அவசரமாக உண்கிறோம். அல்லது வேறு காரணங்களால், வேறு வேலைகளுக்காக உணவை ஒதுக்குகிறோம். இது வாதத்தை அதிகரித்து, உடல் போஷாக்கை உறிஞ்சுவதை தடுக்கும்.\nஆகவே திட்டமிட்ட நேரங்களில் உணவை எடுத்து கொண்டாலே உடலுக்கு தேவையான சக்தி, தொடர்ந்து கிடைத்து கொண்டிருக்கும். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை போலவே எப்போது சாப்பிடுகிறோம், எவ்வாறு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.குறிப்பிட்ட நேரத்தில் கவனம் முழுவதும் சிதறாமல், உணவின் மீது இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். உணவினால் நாம் போஷாக்கை பெறுகிறோம் என்ற எண்ணத்தோடு உண்ண வேண்டும்.\nஇதைத்தான் நமது கலாச்சாரமும் அன்னம் கடவுள் என்று வணங்குகிறது. அதற்குரிய மரியாதை தர வேண்டும் என்கிறது. நமது உடலில் அக்னி உணவை செரிக்கிறது. உணவை உடல் கிரகிக்கும் அளவுக்கு மாற்றி உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் செல்கிறது என்பதை மனக்கண்ணால் காண வேண்டும். உணவு திருப்தியாக இருந்தது என்பதைக்காட்டும் ஆழமான, நீண்ட மூச்சுக்களை எடுக்க வேண்டும். பின் அடுத்த வேலைக்கு தயாராகலாம்.\nவாதத்தைக்குறைக்க எண்ணெய் நல்ல உணவு, நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், நெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியன நன்மை தரும்.\nஇனிப்பான புளிப்பு, உப்புச்சுவையுள்ள உணவுகள் நலம் தரும். இயற்கையிலேயே இனிப்பான பழங்கள், கொட்டைகள், தானியங்கள், பால், தயிர், முட்டை, நெய், வேர்க்காய்கறிகள் ஆகியன நலம் தரும். பேரீச்சை, பாதாம், உலர் பழங்கள் அளவோடு எடுக்கலாம்.\nஉணவுகளுக்கிடையே சாப்பிடும் நொறுக்குத்தீனிகள், பெறும் சர்க்கரையால் ஆன பொருட்களாகவோ, துரித உணவுகளாகவோ இல்லாமல் சத்து நிறைந்ததாக இருப்பது அவசியம்.\nஉடலில் போஷாக்கு குறையும் போது உடலைக் கட்டமைக்கும்படியான உணவுகளை சாப்பிட ஆவல் பிறக்கும். உடல் தன் தேவையைச் சொல்லும் சங்கேத மொழி அது.எடை குறைந்திருப்பவர்களுக்கு சாப்பிட தோன்றும் உணவுகள் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவைகள் ஆனவை என்றால் அவை சரியானவை என்பதை புரிந்து அளவோடு உண்ணலாம்.\nநீர்ச்சத்துக்குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது.\nஎண்ணெய்க்குறைபாடு போலவே தண்ணீர் குறைவதும் உடலின் அடிப்போஸ் திசுக்களை (கொழுப்பு) இழக்கச் செய்யும்.\nஅதிக அளவில் வெதுவெதுப்பான நீரை அருந்துவது, காபின் தவிர்த்து, பிற திரவ நிலை உணவை எடுப்பது ஆகிய போதுமான நீர்ச்சத்து உடலில் இருக்க உதவும். அப்போது தான் சக்தியை கிரகிப்பது சரியாக நடக்கும். வளர்ச்சிதை மாற்றங்கள் நடைபெறும் பாதைகள் நன்கு செயல்பட முடியும். செரிமான மண்டலம் மட்டுமல்லாமல் உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு திசுவின் செயல் மேம்பாட்டுக��கும் உதவும்.\nதண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் 1-4 கப் வரை வெதுவெதுப்பாக்கி குடிப்பது நல்லது.\nஇது இரவில் வளர்ச்சிதை மாற்றம் நடந்து வெளியேற்ற தயாராகும். கழிவை நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும். நாள் முழுவதும் வெது வெதுப்பான நீர், மூலிகை தேநீர், மற்ற திரவநிலை உணவுகளை 3 வேளை உணவுக்கிடையே எடுப்பது நல்லது. உடல் தகுந்த எடையை அடைந்த பின்பும் இதைப்பின்பற்றுவது நல்லது.\nஇயற்கையாக உடற்பயிற்சி, வாதத்தினை அதிகரிக்கும். கவனமாகத் தேர்ந்தெடுத்து செய்யாவிட்டால் கொழுப்புச்சத்தை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.\nசரியாகத் தேர்வு செய்து உடற்பயிற்சியை முறையாக செய்தால் மன அழுத்தம் குறையும். அக்னி தூண்டப்பெறும், ரத்த ஓட்டம் சீராகும். செரிமானம் சரியாக நடக்கும். கழிவு முறையாக வெளியேற்றப்படும், தூக்கம் நன்கு வரும். உடல் இறுக்கம் குறையும். இதன் காரணமாக உடல் போஷாக்கு பெறும்.\nஆகவே நமது உடலுக்குப் பொருத்தமான பயிற்சி செய்யும் நேரம் ஆகியவற்றை தெரிந்து செய்வது நல்லது. பொதுவாக 20 நிமிட பயிற்சி, ஆன்மா ஆகிய அனைத்துக்குமான பயிற்சி ஆகும்.\nவாதத்தைக்குறைக்கும் யோகாவை மேற்கொள்ளலாம். சில முறை சூரியநமஸ்காரம் செய்வதும் பயன்தரும்.\nஆயுர்வேதத்தில் செரிமானம், சத்து உறிஞ்சப்படல் ஆகியவற்றுக்கான மூலிகைகள் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மூலிகையும் குறிப்பிட்ட திசுக்கள் மற்றம் உறுப்புக்கள் கட்டமைப்புக்கும், போஷாக்குக்கும் உதவும் தனித் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.\nஅட்ரினல் சுரப்பி நன்கு வேலை செய்ய உதவும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.\nஒஸஜ் எனப்படும் உயிர் சக்தியை வளர்க்கும்.\nமன அழுத்தத்தை சம நிலைப்படுத்தும்.\nஇரவில் நன்கு தூங்க உதவும். பகலில் உயிர் சக்தியை தக்க வைத்து பாதுகாக்கும்.\nமன அழுத்தத்தால் உடல் பாதிக்கப்படாமல் காக்கும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nபலத்தையும், உயிர் சக்தியையும் ஊக்குவிக்கும்.\nபொதுவான உடல் நலனைக் காக்கும்.\nஉடல் நலன், மன நலன் காக்கும்,\nஇது சாத்விகமானது. மனதை அமைதிப்படுத்தும். அன்பு, பக்தி ஆகியன உயர உதவும்.\nசெரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும்.\nஅக்னியை சம நிலையில் வைக்க உதவும்.\nஓஜஸ் மேம்பட வழி வகுக்கும்.\nமருத்துவ ஆலோசனையுடன் இம் ���ருந்துகளை எடுப்பது நல்லது. மேலும் சில முயற்சிகள், பயிற்சிகளையும் சேர்த்து கொள்ளலாம்.\nஎண்ணெய் தேய்த்துக் கொள்வது உடலுக்கு மட்டுமின்றி, சூஷ்மமான விழிப்புணர்வுக்கும் நன்மை பயக்கும்.\nமன அழுத்தத்துடன் இருக்கும் போதும், மிகவும் அதிக வேலைப்பளுவுடன் இருக்கும் போதும், போஷாக்கு குறைவாக இருக்கும் போதும் மாற்றங்களை தரக்கூடியது.\nகாலையில் குளிக்கும் முன் ஒன்றரை கப் வெதுவெதுப்பான எண்ணெயை உடலில் தேய்து குளிக்கலாம். எண்ணெய் நமது உடலுக்கு பொருத்தமானதா என்று மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.\nஇரவு தூங்கும் முன் பாதங்களிலும், தலையிலும் எண்ணெய் தேய்த்துக் கொள்வது நல்ல மாற்றமாக இருக்கும். நல்ல தூக்கத்தை தரும். நல்ல சக்தியை தரும், நரம்பு மணடலத்தை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும்.\nஉடல் எடையை பேணும் முயற்சியில் மன அழுத்தம், படபடப்பு மற்றும் பிற உளவியல் பிரச்சினைகள், உணர்ச்சிகளின் தலையீடு ஆகியன இருப்பின் அவற்றை தீர்த்து, உடலை கட்டமைக்க, தியானம் உதவும்.\nஎடை கூட்டும் முயற்சியில் இருப்பவர்களுக்கு செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துவது அவசியமான செயல் ஆகும். உள்ளே உணவு வராத போது உணவை செரிக்க தேவையான சக்தி உபரியாக இருக்கிறது. அந்த சக்தியை உபயோகப்படுத்தி, உடல் தன்னை தானே சுத்தப்படுத்தி கொள்ளவும், கட்டமைப்பை சீர்படுத்தி கொள்ளவும் பயன்படுத்தி கொள்கிறது.\nஆயுர் வேதத்தில் பொக்கி‌ஷமாக கருதக் கூடியது ரசாயனா, புனரமைத்தல். இதன் நோக்கம் உடலின் அடிப்படை கட்டமைப்பான செல்களிலிருந்து எல்லா மட்டத்திலும் போஷாக்கை பெற வைக்க வேண்டும் என்பதே.இதனால் உடலில் பழுது ஏதேனும் இருந்தால் நீக்கப்படும், புதுப்பிக்கப்படும். உடலுறுப்புகள், திசுக்கள் மற்ற படி உடல், மனம், ஆன்மா என எல்லாவற்றுக்கும்உதவும்.\nஇந்த முறையில் உணவு முறை மாற்றம், நடைமுறை மாற்றம், மூலிகைகள் உபயோகம் என்பன பின்பற்றப்படுகின்றன. பொதுவாக மக்களும் இந்த சிகிச்சையால் நலம் பெறுகின்றனர். இதனை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் மேற் கொள்வது நல்லது.\nபித்தத்தின் காரணமாக வரும் உடல் எடை குறைவு-\nபித்த தோ‌ஷம் அதிகமாவதன் காரணமாக உடல் எடை குறையலாம். பித்த தோ‌ஷம் அதகமாகும் போதுஅவை தம்மைத் தாமே எரித்து கொள்ளும், மன அளவில் அதிக எழுச்சியும், அதிகப்படிய��ன சிந்தனையும் அச் சமயத்தில் இருக்கும்.\nஇதனால் ரத்த இழப்பு,ஹெப்படைடிஸ் ரத்த சோகை, கல்லீரல் செயல் குறை பாடு ஆகியனவும் நேரும். பித்த தோ‌ஷத்தை குறைக்கும். உடல் கட்டமைப்பை காக்கும் உணவுகளை எடுக்க வேண்டும்.\nமசாலாப் பொருட்களை முழுதும் தவிர்க்க வேண்டும். கோதுமை, அரிசி, பச்சைப் பயிறு ஆகியவை சிறந்த உணவுகளாகும். நெய் மிக சிறந்த உணவு. சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை அளவோடு எடுக்கலாம்.\nசோற்றுக் கற்றாழை, சதாவரி, சீந்தில் கொடி ஆகிய மூலிகைகள் நல்ல பலன் தரும். ச்யவனப்ராஷ், பிரம்ம ரசாயனம், சதாவரி ஆகியன மிகுந்த நன்மை தரும்.\nஆயுர் வேதம் முழுமையான உடல் நலத்தை பேணுவதற்காக வாழ்வின் பல்வேறு நடைமுறைகளிலும் மாற்றங்களை கொணருகிறது. ஆகவே ஒவ்வோர் அடியும் முன்னேற்றத்திற்கான படியே.\nஅவசர கதியில் இல்லாமல், மெதுவாக நம்மால் மேற் கொள்ள முடியும் வகையில் முயற்சிகள் இருக்கலாம். நமக்கு உதவி தேவைப்படும் இடங்களில் ஆலோசனை பெறுவது நல்லது.இடையிடையே எவ்வளவு தூரம் முன்னேற்றப் பாதையில் கடந்திருக்கிறோம் என்று நின்று நிதானித்து பார்த்து அதற்கேற்றாற் போல் தொடர்வது சிறந்தது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்��ோன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22440", "date_download": "2019-06-25T23:43:02Z", "digest": "sha1:QGKDMUYUHJA3RTYPUP5KZ75HQO2ATIA2", "length": 6020, "nlines": 66, "source_domain": "meelparvai.net", "title": "ஈஸ்டர் குண்டுதாரி அறபுக் கல்லூரி ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தார் – Meelparvai.net", "raw_content": "\nஈஸ்டர் குண்டுதாரி அறபுக் கல்லூரி ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தார்\nகிங்ஸ்பரி ஹோட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்திய அப்துல்லாஹ் எனும் அஸாம் முஹம்மத் முபாரக்கின் கொலன்னாவ வீட்டிலிருந்து அறபுக் கல்லூரியொன்றை ஆரம்பிப்பதற்கான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக CID கோட்டை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.\nஅறபுக் கல்லூரி ஆரம்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தில் செயலாளராகக் கையொப்பமிட்டுள்ள இப்றா லெப்பை முஹம்மத் ஸாஜித்தும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக CID யினர் தெரிவிக்கின்றனர். அப்துல்லாஹ் 2014 ஆம் ஆண்டிலிருந்து தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அங்கத்தவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த விவகாரம் தொடர்பில் வெலிகாமம் தெனிபிடியவைச் சேர்ந்த அமீர் ஹம்ஸா முஹம்மத் வக்கார் யூனுஸ் என்பவரும் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சொல்லப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த ஸைனுல் ஆப்தீன் முஹம்மத் ஜெஸீல் என்பவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nதற்கொலைத் தாக்குதலுக்கு சத்தியப் பிரமாணம் செய்த இருவர் கைது\nமுஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள்: சர்வதேசத்தின் கண்டனம் வலுக்கிறது.\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால்...\nபதவிகளை மீள ஏற்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம்\nNizamhm on ���ேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?tag=curfew", "date_download": "2019-06-25T23:40:28Z", "digest": "sha1:VYXO6MH4JC42KGBQO5AHW2CWT5BFBVM6", "length": 1973, "nlines": 39, "source_domain": "meelparvai.net", "title": "curfew – Meelparvai.net", "raw_content": "\nஉலகையே உலுக்கும் இலங்கை தாக்குதல்கள்; இதுவரை நாம்...\nகொந்தளிக்கும் கடலில் இலங்கை முஸ்லிம் சமூகம்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8176:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-06-26T01:02:32Z", "digest": "sha1:JKVY3QAPXY7LRUG2LFBOKBUX7V5HZ3GS", "length": 47067, "nlines": 169, "source_domain": "nidur.info", "title": "வெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை வெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்\nவெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்\nவெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்\n[ ஒரு நாட்டில் வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு பல கார­ணங்கள் உள்­ள­போ­திலும், ஒரு குடும்­பத்தில் வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு குடும்­பத்­த­லைவன் தொழில் புரி­யா­­மை­யினால் அல்­லது குறைந்த ஊதி­யத்­திற்கு தொழில் புரி­வ­தனால் போதிய வருமானம் கிடைக்­காமை, தாய் அல்­லது தந்தை அல்­லது இரு­வரும் எதிர்­நோக்கும் நோய்கள், அதே­போல, சகோ­தரர் அல்­லது சகோ­தரி எதிர்­நோக்கும் உடற்­கு­றை­பாடு, போதிய கல்­வி­ய­றிவு இன்மை, அதிக குடும்ப உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை, கணவன் உயி­ரி­ழப்பு அல்­லது விவா­க­ரத்தால் வித­வை­யாதல் போன்ற பல கார­ணங்கள் குடும்ப வறு­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றன.\nஇலங்­கையில் வடக்கு கிழக்கில் 40 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வித­வைகள் உள்­ள­தாக சில புள்­ளி­வி­ப­ரங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இவர்­களில் பலர் ஒரு வேளை சப்­பாட்­டுக்குக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலையும் காணப்­ப­டு­கி­றது.\nஇவ்­வா­றான வறுமை நிலை பல குடும்பத் தலை­வி­களை வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் மாற்­றி­யுள்­ளது.\nஎவ்­வித தொழில் முன் அனு­ப­வ­மு­மின்றி பணத்தை மாத்­திரம் மைய­மாகக் கொண்டு செல்­கின்ற அல்­லது முக­வர்­க­ளினால் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்ற அநேக பெண்கள்; அங்கும் இங்­கு­மாக பிரச்­சி­னைகள் பல­வற்­றிற்கு முகங்­கொ­டுக்­கின்­றனர்.\nஅந்­நா­டு­க­ளி­லுள்ள வீடு­களில் பணிக்­காக அமர்­த்­தப்­ப­டு­கின்­ற­போது அவ்­வீ­டு­களின் நவீ­னத்­திற்கு ஏற்ப தமது பணி­யினை நிறைவு செய்ய முடி­யாமை, அவர்­க­ளது மொழியில் உரிய முறையில் தொடர்­பா­டலை ஏற்­ப­டுத்த முடி­யாமை, அந்­நா­டு­களின் கலா­சார பண்­பாடுச் சூழ­லுக்கு ஏற்ப சுய­மாக இயங்க இய­லாமை, அந்­நா­டு­களின் தொழில் உறவு, சட்டம் ஒழுங்கு என்­பவை தொடர்­பான போதிய அறிவு காணப்­ப­டாமை போன்ற பல­வீ­னங்­க­ளுடன் பணி புரி­கின்ற இவர்­க­ளினால், புரி­கின்ற தொழி­லுக்குக் கிடைக்கும் பணத்தைக் கூட முறை­யாக முகா­மைத்­துவம் செய்ய முடி­ய­தா­வர்­க­ளாக உள்­ளனர்.]\nவெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்\nசகல வளங்­களும் பெற்­ற­வர்­க­ளாக உலகில் எவரும் வாழ­வில்லை. ஒன்றில் திருப்தி கண்டால் மற்­றொன்றில் திருப்­பதி காணாத நிலை­யிலே மனித வாழ்வு உள்ளது. இவற்­றினால் போதும் என்ற மனப்­பாங்கில் வாழும் மக்­களை விடவும் போதாது என்ற மனப்­பாங்கில் வாழும் மக்­களே அதிகம்.\nஅவ்­வா­றான மன நிலையில் வாழ்­வோரில் பலர் பெரு­ளா­தார வள­மின்றி துன்­புற்றும் வாழ்­கின்­றனர். இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு சில சந்­தர்ப்­பங்­களில் சிறி­த­ளவில் உத­விகள் கிடைத்­தாலும், அவ்­வு­த­வி­களால் அவர்­க­ளது குடும்­பத்தை நகர்த்­து­வது என்­பது முயற்­கொம்­பா­க­வுள்­ளது. இதனால் சமூக, பொரு­ளா­தார மட்­டத்தில் பின்­னி­லையில் கணிக்­கப்­ப­டு­கின்­றனர். பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வுகள் மக்­களை வர்க்­கங்­க­ளா­கவும் பிரித்துக் கணிக்­கி­றது. பொ��ு­ளா­தார அடிப்­ப­டையில் சமூ­கத்தில்; உயர்­தர, மத்­திய தர, வறிய மக்கள் என மக்கள் வரை­யறை செய்­யப்­ப­டு­கின்­றனா.\nஎந்­த­வொரு நாட்­டிலும் யுத்­தமோ, இயற்கை அழி­வு­களோ, விலை­வாசி உயர்வோ ஏற்­பட்­டாலும் அவற்­றினால் பாதிக்­கப்­படும் வர்க்­கத்­தி­ன­ராக காணப்­ப­டு­கின்­ற­வர்கள் இந்த மத்­திய தர மற்றும் வறிய மக்கள் என்­பது கண்­கூடு.\nபொருட்கள், சேவைகள் என்­ப­வற்றின் பெறு­மான அதி­க­ரிப்­புக்கு ஏற்ப பொரு­ளா­தா­ரத்தை அதி­க­ரிக்க வேண்­டிய நிலைக்கு ஒவ்­வொரு மத்­திய தர மற்றும் வறிய நிலை­யுள்ள குடும்பத் தலை­வரும், தலை­வியும் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.\nநவீன உலகின் தொழில்­நுட்ப புரட்சி ஏற்­ப­டுத்­தி­யுள்ள மாற்­ற­மா­னது ஒவ்­வொ­ரு­வ­ரிலும் தேவையை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது. தேவையின் அதி­க­ரிப்­புக்கு ஏற்ப பொரு­ளா­தா­ரத்தை அதி­க­ரிக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­தையும் இந்தக் குடும்­பங்­களில் சமூகச் சூழல் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது உண்மை.\nஅடுத்த வீட்டார் வாழ்­வது போன்று தானும் தனது குடும்­பமும் வளம் பெற்று வாழ வேண்டும். அதற்­காக எந்த வழி­யி­லேனும் உழைக்க வேண்டும். என்ற மனப்பாங்கில் பணத்தைத் தேடு­வ­தற்­காக பலர் பல வழி­களை நாடிச் செல்­வ­தையும் அதனால் அவஸ்த்­தை­க­ளுக்­குள்­ளா­வ­தையும், சமூக அந்­தஸ்தை இழப்­ப­தையும் சம­கா­லத்தில் காண முடி­கி­றது.\nமறு­புறம், தனது குடும்பம் வறு­மை­யி­லி­ருந்து விடு­ப­டும்­போ­துதான் பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை ஒளி­ய­மாக்க முடி­யும், குடும்பம் நிம்­மதி பெறும் அதற்­காக எங்கு சென்­றா­லும், என்ன செய்­தாலும் பணத்தைத் தேட வேண்டும் என்ற மன­நி­லையில் பல குடும்பப் பெண்கள் முனைந்­துள்­ளனர். அதற்­காக, அவர்­களைக் கொண்டு பிழைப்பு நடத்தும் நபர்­களை நாடிச் செல்­கின்­றனர்.\nஇவற்றின் விளைவு அவர்­களை வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பின்பால் கவரச் செய்­கி­றது.\nஅவர்கள் எவ்­வித தொழில் முன் அனு­பவம், தொழில்­தி­ற­னின்றி வெளி­நாட்டு வேலை வாய்ப்பைப் பெற்று வீட்டுப் பணிப்­பெண்­க­ளாகச் செல்­கின்­றனர். அல்­லது விட்டுப் பணிப்­பெண்­க­ளாக வெளி­நாட்­டுக்கு குறிப்­பாக மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றனர். இந்­தொ­ழி­லா­ளிகள் ஏற்­று­மதி வணி­க­மா­னது சட்­ட­பூர்­வ­மா­கவும் சட்­ட­பூர்­வ­மற்ற முறை­யிலும் நடந்­தே­று­கி­றது.\nதமது வறுமை நிலை­யி­லி­ருந்து மீட்சி வெறு­வ­தற்­காக இத்­தொ­ழில்­வாய்ப்பின் மூலம் செல்­கின்­ற­வர்­களில் அதி­க­மானோர் அவர்­களின் கன­வுகள் நிறை­வ­டை­வ­தற்கு முன்­ன­தா­கவே பல்­வேறு துன்­பு­றுத்­தல்­க­ளினால், சுமை­க­ளையும் வலி­க­ளையும் சுமந்து கொள்­கின்­றனர். அந்­நா­டு­க­ளை­விட்டு வேத­னை­யோடு தாய்­நாடு வந்து சேர்­கின்­றனர். இவை தொடர்­க­தை­யா­கவே நிகழ்­கி­றது.\nசமூ­கத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்­களின் வறு­மையைப் போக்­கு­வ­தற்­கான முறை­யான திட்டம் ஏற்­ப­டா­நி­லையில் பலர் தொடர்ந்தும் வறு­மையை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். உணவு, உடை, உறை­விடம், பாது­காப்­பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, சமூக அந்­தஸ்த்துப் பெறுதல் போன்­றவை உட்­பட வாழ்க்­கைத்­த­ரத்தை இழந்த நிலையே வறுமை எனப்­ப­டு­கி­றது. இந்த வறுமை நிலையில் வாழ்­வோரின் எண்­ணிக்கை நகரப் புறங்­க­ளிலும் பார்க்கக் கிராமப் புறங்­களில் அதி­க­மா­கவே உள்­ளன.\nஇருப்­பினும், நகரப் புறங்­கங்­களின் சேரிப்­பு­றங்­களில் வாழ்­வோரில் பலர் வறு­மைக்­கோட்டின் கீழ் தமது வாழ்வைக் கழித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.\n2013ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் தேசிய மட்­டத்தில் வறு­மைக்­கோட்டின் கீழ் வாழ்வோர் 14 சத வீதத்­தி­ன­ராகக் காணப்­பட்­டனர். மொன­றா­கலை, பதுளை, இரத்­தி­ன­புரி, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் 10 முதல் 20 வீத­மானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்­வோ­ராவர்.\nஒரு நாட்டில் வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு பல கார­ணங்கள் உள்­ள­போ­திலும், ஒரு குடும்­பத்தில் வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு குடும்­பத்­த­லைவன் தொழில் புரி­யா­­மை­யினால் அல்­லது குறைந்த ஊதி­யத்­திற்கு தொழில் புரி­வ­தனால் போதிய வருமானம் கிடைக்­காமை, தாய் அல்­லது தந்தை அல்­லது இரு­வரும் எதிர்­நோக்கும் நோய்கள், அதே­போல, சகோ­தரர் அல்­லது சகோ­தரி எதிர்­நோக்கும் உடற்­கு­றை­பாடு, போதிய கல்­வி­ய­றிவு இன்மை, அதிக குடும்ப உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை, கணவன் உயி­ரி­ழப்பு அல்­லது விவா­க­ரத்தால் வித­வை­யாதல் போன்ற பல கார­ணங்கள் குடும்ப வறு­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றன.\n2014ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிரகாரம் தினமும் 400 விவா­க­ரத்­த���க்கள் நாட்டில் இடம்­பெ­று­கி­றன. அது­த­விர, கடந்த 30 வருட காலம் நாட்டில் ஏற்­பட்ட கொடிய யுத்தம், சுனாமி அனர்த்தம் என்­பன வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் பலரை வித­வை­க­ளாக ஆக்­கி­யுள்­ளது.\nஇலங்­கையில்- வடக்கு கிழக்கில் 40 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வித­வைகள் உள்­ள­தாக சில புள்­ளி­வி­ப­ரங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இவர்­களில் பலர் ஒரு வேளை சப்­பாட்­டுக்குக் கூட மற்­ற­வர்­க­ளிடம் கையேந்தும் நிலையும் காணப்­ப­டு­கி­றது.\nஇவ்­வா­றான வறுமை நிலை பல குடும்பத் தலை­வி­களை வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் மாற்­றி­யுள்­ளது.\nவறு­மையை ஒழிக்க வேண்டும். பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை சிறப்­பாக்க வேண்டும், போதிய வச­தி­கொண்ட வீடு கட்ட வேண்டும். சமூ­கத்தில் அந்­தஸ்தைப் பெற வேண்டும் என்ற எதிர்­கால ஆசை­க­ளோடும் கன­வு­க­ளோடும் உள்ள குடும்பத் தலை­வி­களின் ஒரே தெரி­வாக இருப்­பது வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புத்தான்.\nஇந்த வாய்ப்பை வழங்­கு­வ­தற்கு பதிவு செய்­யப்­பட்ட ஏறக்­கு­றைய 1043 வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிலை­யங்கள் நாடு பூரா­கவும் உள்­ளன. இம்­மு­கவர் நிலை­யங்­க­ளினால் பல பெண்கள் தொழில் வாய்ப்புப் பெற்று வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­கின்­றனர்.\nஇவ்­வாறு வெளி­நாடு செல்­கின்­ற­வர்­களில் 0.14 வீத­மான பெண்கள் தொழில்­வாண்மை பெற்­ற­வர்கள். 0.65 வீதத்­தினர் நடுத்­தர தொழில்­வாண்­மை­மிக்­க­வர்கள்.\n4.9 வீதத்­தினர் தொழில் திறன் மிக்­க­வர்கள். ஆனால், இவர்­களில் 94 வீத­மானோர் எவ்­வித தொழில்­தி­ற­னு­மின்றி வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக செல்­கின்­றனர்.\nஇவர்கள் செல்­கின்ற பிர­தான நாடு­க­ளாக அல்­லது இலங்கைப் பணிப்­பெண்­களை வர­வ­ழைக்­கின்ற முக்­கிய நாடு­க­ளாக சவூதி அரே­பியா, குவைத், கட்டார், ேஜாதான், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகி­யவை உள்­ளன.\nஇலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­ய­கத்தின் 2013ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் 2009ஆம் ஆண்டு 87,404 பேரும் 2010ஆம் ஆண்டில் 86,917பேரும், 2011இல் 81,442பேரும் 2012இல் 94,612 பேரும் 2013இல் 73,987 பேரு­மாக மத்­திய கிழக்கு நாடு­களில் பணிப்­பெண்­க­ளாக பணி­பு­ரி­யச் சென்றுள்ளனர். 2014இல் சென்­றுள்ள பணிப்­பெண்­களின் எண்­ணிக்கை 88,661 ஆகும்.\nஎவ்­வித தொழில் முன் அனு­ப­வ­மு­மின்றி பணத்தை மாத்­திரம் மைய­மாகக் கொண்டு செல்­கின்ற அல்­லது முக­வர்­க­ளினால் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்ற அநேக பெண்கள்; அங்கும் இங்­கு­மாக பிரச்­சி­னைகள் பல­வற்­றிற்கு முகங்­கொ­டுக்­கின்­றனர்.\nஅந்­நா­டு­க­ளி­லுள்ள வீடு­களில் பணிக்­காக அமர்­த்­தப்­ப­டு­கின்­ற­போது அவ்­வீ­டு­களின் நவீ­னத்­திற்கு ஏற்ப தமது பணி­யினை நிறைவு செய்ய முடி­யாமை, அவர்­க­ளது மொழியில் உரிய முறையில் தொடர்­பா­டலை ஏற்­ப­டுத்த முடி­யாமை, அந்­நா­டு­களின் கலா­சார பண்­பாடுச் சூழ­லுக்கு ஏற்ப சுய­மாக இயங்க இய­லாமை, அந்­நா­டு­களின் தொழில் உறவு, சட்டம் ஒழுங்கு என்­பவை தொடர்­பான போதிய அறிவு காணப்­ப­டாமை போன்ற பல­வீ­னங்­க­ளுடன் பணி புரி­கின்ற இவர்­க­ளினால், புரி­கின்ற தொழி­லுக்குக் கிடைக்கும் பணத்தைக் கூட முறை­யாக முகா­மைத்­துவம் செய்ய முடி­ய­தா­வர்­க­ளாக உள்­ளனர்.\nஇதனால் பல்­வேறு துய­ரங்­களை அவ்­வீ­டு­களில் எதிர்­நோக்க வேண்டி ஏற்­ப­டு­வ­துடன், மனி­தா­பி­மா­ன­மற்ற உடல் உள உபா­தை­க­ளையும் ஒரு சில தொழில் வழங்­கு­னர்கள் இலங்கைப் பணிப்­பெண்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.\nஅத்­தோடு கண­வ­னையும் பிள்­ளை­க­ளையும் விட்­டு­விட்டு வீட்டுப் பணிப்­பெண்­க­ளாகச் செல்­கின்ற இப்­பெண்­களின் குடும்பம் ஒட்­டு­மொத்த சீர­ழி­வுக்குள் தள்­ளப்­ப­டு­கி­றது. அண்­மைக்­கா­ல­மாக வெளி­வரும் ஊடகச் செய்­தி­க­ளி­னூ­டாக அவை நிரூ­பிக்­கப்­ப­டு­கின்­றன. நாட்டில் உற­வுக்­கா­ரர்­களால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சிறுவர் துஷ்­பி­ரயோகச் செயற்­பா­டு­களில் அதிகம் பாதிக்­கப்­ப­டு­வது தாய் வெளி­நாடு சென்ற குடும்பப் பிள்­ளை­க­ளாகும்.\nஅத்­து­டன, அக்­கு­டும்பப் பிள்­ளை­களின் கல்வி பாதிக்­கப்­ப­டு­வ­தோடு போதை­வஸ்துப் பாவனை, விரும்­பத்­தகாத நடத்­தைக்­கோ­லங்கள் போன்­ற­வற்­றிற்கும் பிள்­ளைகள் உள்­ளா­கு­கின்­றனர்.\nகணவன் மது­போ­தைக்கு அடி­மைப்­பட்டு மாற்று வழி­களில் தகாத உற­வு­களை ஏற்­ப­டுத்தி வாழும் சூழலும் ஏற்­ப­டு­கி­றது. இதனால் தாயும் இல்லை தந்­தையும் இல்லை என்ற குழப்­ப­க­ர­மான நிலைக்­குள்­தள்­ளப்­படும்; பிள்­ளைகள் உள­வியல் ரீதி­யா­கவும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்\nஇவ்­வா­றான நிலை­யில்தான் கடந்த 2013ஆம் ஆண்டு மூதுரைச் சேர்ந்த 19 வயது நிரம்­பிய றி­ஸான நபீக் கொலைக்­குற்­றம்­சாட்டப்­பட்டு சவுதி அரே­பி­யாவின் நீதி­மன்றத் தீர்ப்­புக்கு ஏற்ப மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யதும், தற்­போது மரு­தா­னையைச் சேர்ந்த 45 வயது பெண்­மணி தகாத உறவில் ஈடு­பட்டார் என்­ப­தற்­காக ஷரியாச் சட்­டத்தின் பிர­காரம் நீதி­மற்றம் வழங்­கி­யுள்ள தண்­ட­ணையை எதிர்­நோக்­கி­யுள்­ள­மையும் உள்நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.\nஒவ்­வொரு நாட்­டுக்கும் ஒவ்­வொரு சட்டம் உள்­ளது. ஒவ்­வொரு நாடும் அந்­நாட்டில் வகுக்­கப்­பட்­டுள்ள சட்­டங்­க­ளுக்கு ஏற்ப குற்றம் புரிவோருக்கு தண்­டனை வழங்கி வரு­கி­றது.\nபெரும்­குற்றம், சாதா­ரண குற்றம் என குற்­றங்­களின் தன்­மையைப் பொறுத்து அக்­குற்­றங்­க­ளுக்­கான தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது.\nஇறை­மை­யுள்ள ஓர் இஸ்­லா­மிய நாடு என்ற ரீதியில் சவூதி அரேபியாவில் இஸ்­லா­மியச் ஷரியாச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எந்தவொரு சட்­டமும் குற்­றத்­திற்­கான தண்­ட­னையை எழுந்­த­மா­ன­மாக அல்­லது நீதி தவறி வழங்கச் சொல்­ல­வு­மில்லை. அவ்­வாறு அச்­சட்டங்கள் வகுக்­கப்­பட்­டு­மில்லை.\nஎந்­த­வொரு குற்­ற­மா­க­வி­ருந்­தாலும் அந்தக் குற்றம் சரி­யான முறையில் விசா­ரிக்­கப்­பட்டு, சாட்­சிகள் நிரூ­பிக்­கப்­பட்டு அவற்றின் பின்­னரே அந்­நாட்­டுச்­சட்­டங்­களின் படி அக்­குற்­றத்­திற்­கான தீர்ப்பு நீதி­மன்­றங்­க­ளினால் வழங்­கப்­ப­டு­கின்­றன.\nஇந்­நி­லையில், இஸ்­லா­மிய ஷரியாச் சட்­டத்தின் உள்­ளர்த்தம் தொடர்­பான சரி­யான தெளி­வு­ப­டுத்தல் இல்­லா­மையும் முறை­யாக முன்­வைக்­கப்­பட வேண்­டிய இடங்­களில் உரி­ய­வர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டாது இருப்­ப­த­னாலும் இச்­சட்டம் தொடர்­பான சந்­தே­கங்­களும் விமர்­ச­னங்­களும் மாற்றுக் கருத்­துக்­களும் காலத்­திற்குக் காலம் எழு­கின்­றன. ஷரி­யாச்­சட்டம் தொடர்­பான முறை­யான புரிதல் இவ்­வாறு அதனை விமர்­சிக்­கின்­ற­வர்­க­ளிடம் காணப்­ப­டு­வ­தில்லை.\nபுங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்­ட­போதும், சிறுமி சேயா அவ்­வாறே கொலை செய்­யப்­பட்­ட­போதும் சவூதி அரே­பி­யாவில் வழங்­கப்­ப­டு­கின்ற தண்­டனை போன்று வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்­தன.\nஏனெனில், பாரிய குற்­றங்­களைப் புரி­கின்­ற­வர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­ப­டு­கின்­ற­போ­துதான் ஏனை­ய­வர்­களும் அக்­குற்­றங்­களைப் புரி­யாது தடுக்­கப்­ப­டு­வார்கள் என்ற உணர்­வுடன் அக்­கு­ரல்கள் எழுப்­பப்­பட்­டி­ருக்க வேண்டும்.\nஇருப்­பினும், நாலுபேர் குரல் எழுப்­பு­கி­றார்கள் என்­ப­தற்­காக எந்­த­வொரு நாட்­டிலும் எந்­த­வொரு நீதி­மன்றத் தீர்ப்பும் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. மரண தண்­டனை எல்லா நாடு­க­ளிலும் விதிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் அவை அந்­நா­டு­களில் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. இருந்­த­போ­திலும் அரபு நாடு­களில் குற்ற விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் நீதி­மன்றத் தீர்ப்பின் பிர­காரம் தண்­ட­னைகள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றா­ன­தொரு தண்­ட­னைக்கு உள்­ளா­கி­யுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்சை குறித்து அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அறி­வித்­தி­ருக்­கி­றது.\nஇந்­நி­லையில், “சவூ­தியில் எமது பெண்­ணொ­ரு­வ­ருக்கு கல்­லெ­றிந்து கொலை செய்­யு­மாறு வழங்­கிய தீர்ப்பு அந்த நாட்டின் சட்­ட­மாகும். அந்த நாட்டின் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக எங்­க­ளுக்கு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாது.\nஇலங்­கையில் ஒருவர் தவ­று­செய்தால் எமது நாட்டின் சட்­டப்­ப­டியே அதற்­கு­ரிய தண்­டணை வழங்­கப்­படும். அதே­போன்­றுதான் வெளி­நா­டு­களில் அந்­தந்த நாடு­களின் சட்­டத்­துக்­க­மை­யவே குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. என்­றாலும் எமது நாட்டுப் பெண்­ணுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் தண்­டனை குறித்து மேன்­மு­றை­யீடு செய்­தி­ருக்­கின்றோம். அதற்­கான நட­வ­டிக்­கைகள் அனைத்தும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.\nமரு­தா­னையைச் சேர்ந்த இந்தப் பெண் 2013ஆம் ஆண்­டில்தான் சவூ­திக்கு வீட்டுப் பணிப்­பெண்­ணாகச் சென்­றுள்ளார். 2014 ஏப்ரல் மாதத்­தில்தான் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த மார்ச் 9ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு வந்­துள்­ளது.\nஇதன் அடிப்­ப­டையில் குறித்த பெண் தன்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றத்தை 4 தட­வைகள் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.\nஇறு­தி­யாக கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற வழக்கு விசா­ணை­யின்­போது குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­டதன் பிற­குதான் அவ­ருக்­கான தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள குறிப்­பிட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­மாகும்.\nவெளி­நாட்டு வேலை வாய்ப்பைப் பெற்றுச் செல்­கின்ற வீட்டுப் பணிப்­பெண்­க­ளினால் அந்­நியச் செலா­வணி நாட்டுக்கு வந்து சேர்ந்­தாலும், அவர்­க­ளுக்கு அந்­நா­டு­களில் ஏற்­ப­டு­கின்ற பாதிப்­புக்­களும் அவர்­களின் குடும்பம் அவர்­களின் பிரிவால் எதிர்­நோக்­கு­ம் சிக்­கல்­களும் ஈடு செய்­யப்­பட முடி­யா­தவை.\nகுறிப்­பாக எவ்­வித முன் அனு­ப­வ­முமின்றி, எவ்­வித தொழில்­தி­ற­னு­மில்­லாமல் சாதா­ரண வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக மத்­திய கிழக்­கிற்கு அனுப்­பப்­ப­டு­வ­தனால் அவர்கள் அடையும் பயனை விட அவர்­களை அனுப்பி வைப்போர் அடையும் இலா­பமே அதிகம் என்­பதை மறுக்க முடி­யாது.\nவறு­மைக்­குட்­பட்­டுள்ள குடும்­பங்­களில் பெண்­களும் வரு­மானம் ஈட்­டி­னால்தான் வறு­மையை ஒழித்து குடும்ப வாழ்வை சிறப்­பாக்க முடியும். பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றதொரு சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வறுமையை ஒழிப்பதற்கான மாற்று வழிகள் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமாகும்.\nவறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பப் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுவதும் அச்சுய தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதும் அவசிமாகியுள்ளது.\nவறுமையின் நிமித்தம் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், அவ்வாறு அவர்கள் அங்கு செல்வதனால் ஏற்படுகின்ற விபரீதங்களை தடுப்பதற்கும், அதனால் நாடும் ஏனையவர்களும் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்ற அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கும் தீர்வாக அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுவது முக்கியம்.\nஇதற்கு அரசாங்கத்தினால் மாத்திரமின்றி சமூகத்திலுள்ள செல்வந்தர்களினதும், சமூக அமைப்புக்களினதும் பங்களிப்புக்கள் அவசியமாகவுள்ளன.\nஅவ்வாறு பங்களிப்புக்களை வழங்குவதற்கான மனப்பாங்குகள் சமூக மட்டத்தில் ஏற்படுத்தப்படுவதுடன், வறுமையினால் வீட்டுப்பணிப்பெண்களாகச் செல்வதை அல்லது இலாபமீட்டுவதற்காக அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதன் மூலம் அப்பாவிப் பெண்கள் உடல் உளத் துன்புறுத்தலுக்கு ஆளாகுவது தடுக்கப்படுவதுடன், அவர்களின் உயிர்களும் பாதுக���க்கப்படும். அத்தோடு குடும்பங்களும் சீர்கெட்டுப்போகாமல் காப்பாற்றப்படும்.\nஆகையால், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வறுமை ஒழிப்புக்கான முறையான திட்டங்கள் சமூகமட்டத்தில் வகுக்கப்படுவதும்; வீட்டுப்பணிப்பெண்களாக அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது தடுக்கப்படுவதும்; உள்நாட்டிலேயே அவர்களின் கனவுகள் நிறைவேறுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படுவதும் காலத்தின் தேவையென சகல மட்டங்களிலும் கருதப்படுவதும் அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kollywood-stars-condemn-statement-for-radha-ravi/", "date_download": "2019-06-26T00:51:10Z", "digest": "sha1:JJIEXBWTLEWIN2KRTMGZWDJ2QOY2U3R6", "length": 18410, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kollywood Star's Condemn statement for Radha Ravi - நயன்தாரா சர்ச்சை: ராதாரவிக்கு பெருகும் திரைத்துறையினரின் கண்டனங்கள்", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nநயன்தாரா சர்ச்சை: ராதாரவிக்கு பெருகும் திரைத்துறையினரின் கண்டனங்கள்\nஉங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, வெறும் ரவி என வைத்துக் கொள்ளுங்கள்\nநடிகை நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி கொச்சையாகப் பேசியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் திரைத்துறையினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\n”கும்பிடும்படி இருப்பவர்களும், கூப்பிடும்படி இருப்பவர்களும் சீதாவாக நடிக்கிறார்கள்” என ராதாரவி பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.\nஇதற்கு திரைத்துறையினர் பலரும் கொதித்தெழுந்துள்ளனர். அவர்கள் ராதாரவிக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.\n”ராதா ரவி அவர்களே, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இருக்கும் நான், சமீபத்தில் பெண்களை பற்றி நீங்கள் இழிவாகப் பேசியதற்காகவும், உங்களது முட்டாள்தனத்திற்காகவும் உங்களுக்கு எதிராக கண்டன கடிதத்தில் கையொப்பமட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். உங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, வெறும் ரவி என வைத்துக் கொள்ளுங்கள்” என நடிகர் விஷால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\n”இது ஒன்றும் முதல் முறையல்ல, ராதா ரவி அவர்கள் நிறைய பெண்களை தவறாகன் பேசியதெல்லாம் கவனத்துக்கு வரவில்லை. நயன்தாரா விஷயத்தில் வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது. சரியான நபர்களால் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்” என நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.\n”திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவருக்கே இந்த நிலைமை என்றால், மற்ற நடிகைகளைப் பற்றி இவர் என்ன கூறுவார்” என நடிகை டாப்ஸி தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ளார்.\n”சில அர்ப்பணிப்புள்ள நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவருடன் திரையைப் பகிர்ந்துக் கொண்டதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இது தவறான அணுகுமுறை என ரவியிடம் இன்று தெரிவித்தேன்” என நடிகையும் ராதாரவியின் சகோதரியுமான ராதிகா தெரிவித்துள்ளார்.\nராதாரவிக்கு கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அவர் மேல் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார் விக்னேஷ் சிவன். இதற்கிடையே தற்போது கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் ராதாரவி.\nஇதற்கு மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.\n“இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.. இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..\nஇது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை..\nதிரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்..\nஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை .. எது எப்படி இருப்பினும், இனிவரும் கா��ங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ..\nஅதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் “தென்னிந்திய நடிகர் சங்கம் “ திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்” என நடிகர் சங்க தலைவர் நாசர், ராதாரவிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\nBigg Boss 3: பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் சர்ச்சை நடிகர் அப்போ தினமும் ரணகளம் தான்\nkolaiyuthir kaalam: நயன்தாரா படத்திற்கு இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம்\nஉலகின் மிகச்சிறந்த ஹனிமூன் லொகேஷனில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்\nThalapathy 63: விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தளபதி 63-யின் புதிய அறிவிப்பு\n’மிஸ்டர் லோக்கல்’ தோல்விப் படம் தான் – மனம் திறந்த சிவகார்த்திகேயன்\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nMr Local In TamilRockers: ரிலீஸ் அன்றே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nMr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன் கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.\nஅமமுகவுக்கு குக்கர் சின்னம் கொடுக்க இயலாது – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nபொள்ளாச்சி கொடுமை : பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை\nkalaignar Birthday: மற்றவர்களிடம் இருந்து விஷயங்களை கிரகிப்பதில் அப்படியொரு ஆர்வம் கலைஞருக்கு இருந்தது. தவிர, சொல்கிறவர்களுக்கு அவர் கொடுத்த மரியாதை அது.\n‘கருணாநிதி போல ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிரூபித்துவிட்டார்’ – திருமாவளவன்\nKalaingar Karunanidhi 96 : கலைஞர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளில் அவரின் சமூக சேவைகளை நினைவுகூறும் தேசத்தலைவர்களின் கருத்துகள்\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64835", "date_download": "2019-06-25T23:41:45Z", "digest": "sha1:LH3KES2PXDEHLWCJMJNI5SHY4J5Y4PI5", "length": 68649, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19", "raw_content": "\n« வெண்முரசு விழா பற்றி டி செ தமிழன்\nவெண்முரசு- ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் வாழ்த்து »\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19\nபகுதி நான்கு : அனல்விதை – 3\nபாகீரதி அளகநந்தையை சந்திக்கும் தேவப்பிரயாகையின் கரையில் அமைந்த குடிலின் முன் எழுந்து நின்ற பாறையின் விளிம்பில் துருபதன் நின்றிருப்பதை பத்ரர் கண்டார். நெஞ்சுநடுங்க ஓடி அருகே வந்து கையெட்டும் தொலைவில் நின்றுகொண்டார். துருபதன் கைகளைக் கட்டி நின்றபடி இருபது வாரை ஆழத்தில் தெரிந்த நதிகளை நோக்கிக்கொண்டிருந்தார். சருகு ஒன்று பாறைமேல் ஒட்டியிருப்பது போலிருந்தார். இளங்காற்றில் கீழே விழுந்துவிடுபவர் போல.\nபாகீரதியின் பெருக்கு அருவியொன்றை கிடைமட்டமாக பார்ப்பதுபோலிருந்தது. பேரோசையுடன் பாறைக்கரைகளில் அலையறைந்து உருளைப்பாறைகளில் ஏறிக்குதித்து நுரையெழுப்பி வந்தாள். பொன்னிற இளந்தோளில் சரிந்த நீலக்குழல்கற்றை போலிருந்தாள் அளகநந்தை. ஒளிவிட்ட சிற்றலைகளுடன் பாறைகளில் ஏறிவளைந்து ஓசையின்றி வந்து மெல்லிய நாணத்துடன் வளைந்தாள். பாகீரதி வெறிகொண்டவள் போல வந்து அளகநந்தையை அள்ளித்தழுவி இறுக்கிச் சுழன்று ஆர்ப்பரித்தாள். இரு நதிகளும் கலக்கும் நெளிகோடு மேலிருந்து நோக்கியபோது தெளிவாகத் தெரிந்தது. நெடுந்தூரத்துக்கு நீர்ச்சரடுகள் ஒன்றுடன் ஒன்று தோளுரசி முட்டி மோதி முன் சென்றன.\nஅந்தியின் செவ்வொளியில் பாறைகள் மின்னிக்கொண்டிருந்தன. நதி நோக்கி மடிந்த செங்குத்தான கரைவிளிம்பின் உடைந்த பாறைப்பரப்புகள் வாள்முனைகள் போல சுடர்ந்தன. பகலில் எழுந்த நீராவி குளிர்ந்து வழிந்து ஈரமாகிவிட்டிருந்த பாறைகளில் இருந்து சிறிய பறவைகள் மலர்கள் உதிர்ந்தது போல கூட்டமாக சரிந்திறங்கி நீர்மீது விரிந்து வளைந்து கீழே பாறைவிரிசல்களில் மறைந்தன. வடகிழக்கிலிருந்து குளிர்ந்த காற்று பெருகிவந்து சூழ்ந்து சுழன்று கீழிறங்கிச் சென்றது. மங்கலடைந்துகொண்டிருந்த வானில் தொலைவில் நீலமலையடுக்குகள் மயிற்பீலிக்கற்றையை தூக்கி வைத்ததுபோல தெரிந்தன.\nபின்பக்கம் பாஞ்சாலப்படையினர் கூடாரங்களை கட்டிக்கொண்டிருந்தனர். தறிகளை அறையும் ஒலியும் யானைத்தோலை இழுத்துக்கட்டுபவர்கள் சேர்ந்து எழுப்பிய கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. கழுதைகள் பொதிகளை இறக்கிவிட்டு குளம்புகள் சரளைகற்களில் பட்டு ஒலிக்க நடந்து விலகிச்சென்று முட்செடிகளின் இலைகளைக் கவ்வி மெல்லத் தொடங்கின. குதிரைகள் செருக்கடித்து கால்களால் நிலத்தை உதைத்தன. விறகுக்காக மரங்களைவெட்ட சிலர் கிளம்பி மலைச்சரிவில் ஏறிச்சென்றனர்.\nரிஷிகேசத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு முன் கழுதைகளில் சுமைகளுடன் கிளம்பி மலையேறி மதியம்தான் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். ரிஷிகேசத்தில் இருந்து கிளம்பிய மலைப்பாதை செம்மண் கரைந்து சுழன்றுவழிந்து வந்த நீரோடை போலத் தெரிந்தது. அப்பால் இமயத்தின் முடிகளுக்குமேல் ஆவணிமாத வெண்மேகங்கள் அசையாது நின்றன. நெடுந்தொலைவில் எங்கோ. வாழ்க்கையின் அலைகளுக்கு அப்பால். புவனத்தை ஆளும் அமைதியின்மைக்குமேலே எழுந்த நீலநிறப் பேரமைதிக்குவைகள். துருபதன் பாதைக்குக் கீழே மிக ஆழத்தில் அலைகொந்தளித்துச் சென்றுகொண்டிருந்த கங்கையை நோக்கிக்கொண்டு குதிரைமேல் குளிருக்குச் சுருண்டவர் போல அமர்ந்திருந்தார்.\nஉருளைக்கற்களாலான சிறிய கழுதைப்பாதை அது. ஒருபக்கம் செங்குத்தாக மேலெழுந்த மலைச்சரிவு. அங்கே மலையுச்சியில் இருந்து உருண்டுவந்த பெரும்பாறைகள் பல்வேறு நிலைகளில் தொக்கி நின்றிருந்தன. உடைந்து சரிந்த பாறைநொறுங்கல் குவியலாக மாறி பாதையை மறித்தது. பாறைத்துண்டுகளாலான அருவி சில இடங்களில் பொழிந்து கூம்பாக மாறிக்கொண்டிருந்தது. மறுபக்கம் செங்குத்தாக வெட்டுண்டு பல மடிப்புகளாக இறங்கிச்சென்ற��� நுரை எழுந்த கங்கையில் முடிந்தது மலைச்சரிவு. அங்கே கங்கை ஓசையின்றி நெளிந்தது. மறுபக்கம் எழுந்து சரிந்தும் உருண்டும் நின்ற பாறைகளாலான மலைகளில் இருந்து அதன் ஓசை அலையலையாக காற்றில் ஏறி வந்தது.\nஒரு கூழாங்கல் புரண்டால்கூட நிலைவழுக்கி கீழே விழுந்து கங்கையில் சிதறிப்பரக்கவேண்டியதுதான். அவ்வப்போது அவர்களின் கால்களில் தட்டுப்பட்ட சில கற்கள் உருண்டு சென்று சரிவிறங்கி ஆழத்தை நோக்கி சென்றன. ரிஷிகேசத்தில் இருந்து கிளம்பிய இரண்டாம்நாழிகையிலேயே ஒரு வீரன் அலறியபடி விழுந்து விழுந்து சென்றுகொண்டே இருந்தான். அவர்கள் வாய்திறந்து விழிபிதுங்கி நின்று அவன் கீழே சென்று தலையுடைந்து துடித்து ஒய்வதை நோக்கினர். மணலில் குருதி ஊறி நனைந்து பரவுவதை காணமுடிந்தது.\nவழிகாட்டிவந்த மலைவேடர் “கழுதையின் கால்களில் உங்கள் கண்கள் இருக்கட்டும். பிற காட்சிகளை சிந்தையில் வாங்காதீர். கழுதை மட்டுமே இங்குள்ள மண்ணை அறியும்” என்று கூவினார். மீண்டும் காலெடுத்து வைத்தபோது வீரர்களின் கால்கள் நடுங்குவதை பத்ரர் கண்டார். மலைவேடர் “இங்குள்ள பாறைகள் உறுதியானவை அல்ல. ஆயிரம் மகாயுகங்களுக்கு முன் விண்ணிலிருந்து இமயம் பெரும் மண்மழையாகப் பெய்து மலையாகக் குவிந்தது என்கிறார்கள். இன்னும் அது உறுதிப்படவில்லை. அதன் பாறைகளனைத்தும் சரிந்துகொண்டேதான் இருக்கின்றன. எத்தனை பெரிய பாறையானாலும் சரியக்கூடுமென்பதை மறக்கவேண்டாம்” என்றார்.\nஅவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே பெரிய பாறை ஒன்றை உந்தி ஏறிய ஒருவன் அப்பாறையுடன் உருண்டு கீழிறங்கினான். அவன் அலறல்கூட ஒலிக்கவில்லை. இரண்டாம் முறை உருண்ட பாறையில் அவன் ஒரு குருதிப்பூச்சாக படிந்திருந்தான். யானை போல மெல்ல நடந்து சென்ற கரும்பாறை கீழே ஒரு பாறையில் முட்டி அதிர்ந்தது. பின் இருபாறைகளும் முனகல் ஒலியுடன் கீழிறங்கின. மிக ஆழத்தில் அவை பல பாறைகளாகப் பெருகி ஓர் அருவி போல சென்று கங்கையில் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்து வெண்மலர்போல அலை எழுப்பின. பெரிய பாறை மணல்கரையிலேயே உருண்டு சிக்கி நின்றுவிட்டது.\nமலைச்சரிவின் மேலிருந்து விழுந்த கற்களால் மூன்றுநாட்களிலேயே ஏழுபேர் இறந்தனர். சடலங்களை உருட்டி சரிவில் விட்டுவிட்டுச் செல்லும்போது அங்கே சிதறிக்கிடந்த மண்டை ஓடுகளை வீரர்கள் கண்டனர். “தேவப்பிரயாகைக்குச் செல்லும் வழியில் உயிர்துறந்தாலும் அது முழுமையை அளிக்கும் என்பது நம்பிக்கை” என்றார் பத்ரர். இரவில் மலைச்சரிவில் கூடாரம் கட்டி தங்கியிருக்கையில் தொலைவில் நரிகளின் ஊளையோசையைக் கேட்டனர். “அவை இப்பாதையை நம்பியே வாழ்பவை” என்றார் வேடர். மறுநாள் தொலைதூரத்தில் பாறைகளில் ஒளிந்தபடி அவை அவர்களைத் தொடர்ந்து வருவதை காணமுடிந்தது.\nதேவப்பிரயாகையை குதிரைமீதிருந்த துருபதன் முதலிலேயே கண்டுவிட்டார். இருநதிகளும் இணைந்த இடத்தில் நீர்த்துளிகள் மதிய வெயிலில் கண்கூசும் ஒளியுடன் எழுந்து தெறித்தன. “அதுதானா” என்றார். “ஆம்” என்றார் வேடர். பத்ரர் கண்மேல் கைவைத்து நோக்கியபடி “அங்குதான்… அதோ பாறைகளுக்கு அப்பால் தெரிவதுதான் ரகுநாதர் ஆலயம். அயோத்திராமனுக்காக அவனுடைய இக்‌ஷுவாகு வம்சத்து இறுதி அரசன் அக்னிவர்ணன் கட்டியது அது.” துருபதன் அதன்பின்னர்தான் அந்தக்கோயிலை பாறைகளிலிருந்து பிரித்தறிந்தார். பத்தாள் உயரத்தில் கூம்புவடிவ கோபுரத்துடன் இரும்புநிறமான பாறையால் கட்டப்பட்டிருந்தது. அதன்மேல் ஒரு வாடிய மலரிதழ் போல காவிநிறக்கொடி துவண்டு நின்றது.\n“தேவப்பிரயாகை ஹிமவானின் பாதங்களில் அமைந்த ஐந்து பிரயாகைகளில் முதன்மையானது. அனைத்துப் பாவங்களையும் கழுவும் புண்ணிய நதிமுனை அது” என்றார் பத்ரர். நதிமுனையை நோக்கி நின்றிருந்த துருபதனை மேலும் நெருங்கிவந்தவராக “ராவணமகாப்பிரபுவைக் கொன்ற பாவத்தை வசிட்டரின் ஆணைப்படி அயோத்திராமன் இங்கு வந்து முறைப்படி நோன்பிருந்து கழுவாய்ப்பூசை செய்து தீர்த்ததாக நூல்கள் சொல்கின்றன” என்றார். மேலும் நெருங்கி அவர் அரசனின் அருகே நின்றுகொண்டார்.\n“ஐந்து பிரயாகைகளும் ஊழ்கத்தின் ஐந்து நிலைகள் என்று சொல்கின்றன யோகநூல்கள்” பத்ரர் தொடர்ந்தார். “தேவப்பிரயாகை முதல்நிலை. இங்கே கொந்தளிக்கும் ஜாக்ரத் வந்து அமைதியாக ஓடும் ஸ்வப்னத்தை சந்திக்கிறது. பாகீரதியை ஜாக்ரதி என்றும் நூல்கள் சொல்கின்றன. அளகநந்தை ஸ்வப்னை எனப்படுகிறது.” கீழே நோக்கியபோது அவருக்கு நெஞ்சு நடுங்கியது. அத்தனை விளிம்பில் துருபதன் நின்றிருந்தார். அவரது காலுக்கு இரண்டு அங்குலம் கீழே செங்குத்தாக பாறைவிளிம்பு இறங்கிச்சென்றது. அந்தப்பாறை அவரது எடையைத் தாங்குமா என பத்ரர் ஐயப்பட்டார��. ஆனால் அரசனைத் தொட்டு பின்னுக்கு இழுக்க அவர் துணியவில்லை.\n“அரசே, சடங்குகள் தெளிவாகவே வகுக்கப்பட்டுள்ளன. பாபநாசத்துக்கு வருபவர்கள் பாகீரதியின் கரையில்தான் தங்கவேண்டும். பாகீரதியில் நீராடி ஈரத்துடன் மேலேறிச்சென்று ரகுநாதனை வணங்கவேண்டும். சமஸ்தாபராதபூசையும் பிராயச்சித்தபூசையும் பித்ருசாந்தி பூசையும் இறுதியாக ஆத்மசாந்தி பூசையும் செய்யவேண்டும். பலிபிண்டத்தையும் மலரையும் எடுத்துக்கொண்டு நீரில் இறங்கி மீண்டும் பாகீரதியில் இறங்கவேண்டும். பாகீரதியின் கொந்தளிக்கும் நீர்வழியாகவே சென்று ஆழத்தில் ஓடும் அளகநந்தையின் அமைதியான நதியை தொட்டறியவேண்டும்.”\n“பாகீரதியின் நீர் வெம்மை கொண்டிருக்கும். அளகநந்தையின் நீர் குளிர்ந்து கனமாக இருக்கும். அந்த வேறுபாட்டை உடல் உணரமுடியும்” என்று பத்ரர் தொடர்ந்தார். “அளகநந்தைக்குள் சென்று முழுமையாக மூழ்கி திரும்ப பாகீரதிக்குள் வந்தால் அனைத்து அலைகளும் அடங்கி அகம் நீலவானம் போலிருக்கும். கொந்தளிக்கும் பாகீரதி அமைதியான அளகநந்தையின் ஒரு தோற்றமே என்று தோன்றிவிடும். அவை ஒன்றை ஒன்று தழுவிச்செல்லும் பெருக்குகள். பிரியமுடியாத தோழிகள். கீழே கங்கையெனச் செல்வது அவையிரண்டும் கொண்ட முயக்கமேயாகும் என்று உணர்வதே துயரங்களில் இருந்தும் பாவத்தில் இருந்தும் விடுபடுதலாகும்.”\nஅவர் பேசுவதை துருபதன் கேட்கவில்லை என்று தோன்றியது. பத்ரர் “அரசே” என மெல்ல அழைத்தார். துருபதன் அதை அறியவில்லை. “அரசே” என்று அவர் உரக்க அழைத்ததும் திடுக்கிட்டு விழித்து அந்த அதிர்ச்சியில் கைகால்கள் நடுங்க “என்ன என்ன” என்றார். “குளிர் ஏறிவருகிறது. கூடாரமும் அமைந்துவிட்டது. தாங்கள் சென்று படுத்துக்கொள்ளலாமே” என்றார் பத்ரர். “ம்” என்றபின் துருபதன் உடலை குறுக்கிக் கொண்டார். பத்ரர் அரசனின் அருகிலேயே நின்றிருந்தார்.\nகாற்றின் குளிர் ஏறிஏறி வந்தது. விரைவிலேயே வானொளி அவியத் தொடங்கியது. “வெயில்மறைந்த பின்னர் வெளியே நிற்கலாகாது அரசே” என்றார் பத்ரர். துருபதன் அதை கேட்டதாகத் தோன்றவில்லை. அந்தி மேலும் மேலும் செம்மைகொண்டு பின் இருண்டு நதியின் ஓசைமட்டுமாக ஆகியது. அந்த இரைச்சல் எழுந்து வந்து சூழ்ந்தது. கணம்தோறும் பெருகியது. தெளிந்த வானில் விண்மீன்கள் எழத்தொடங்கின. வடக்கே துருவ விண்மீன் தெரிகிறதா என்று பத்ரர் நோக்கினார். கண்டுபிடிக்கமுடியவில்லை. அலையடிக்கும் நெஞ்சுக்கு துருவன் நிலையை அளிப்பான் என்பார்கள். ஆனால் அலையடிக்கும் நெஞ்சு கண்களை அலையடிக்கச் செய்கிறது. எதையும் நிலையாக பார்க்கவிடாமலாக்குகிறது.\nதுருபதன் திரும்பி கூடாரத்தை நோக்கி நடந்து அங்கே போடப்பட்டிருந்த மூங்கில் பீடம் மீது அமர்ந்து உடலை குறுக்கிக் கொண்டார். “அரசே, தாங்கள் ஓய்வெடுக்கலாமே” என்றார் பத்ரர். துருபதன் அசைவற்று அமர்ந்திருந்தார். பத்ரர் சற்றுநேரம் நின்றபின் சென்று கம்பளிமீது மான்தோல்களைச் சேர்த்துத் தைத்த பெருங்கம்பளத்தைக் கொண்டுவந்து மெல்ல துருபதனைப் போர்த்தினார். அவர் அதையும் அறிந்ததுபோலத் தெரியவில்லை. அவர் நெஞ்சுக்குள் என்னதான் செல்கிறது என்று பத்ரர் எண்ணியதுமே அழுகையின் முடிவில் எழுவதுபோன்ற ஒரு நீள்மூச்சு துருபதன் நெஞ்சில் இருந்து வந்தது. அவர் அதைக்கேட்டு ஒவ்வொருமுறையும் உடல் விதிர்ப்பது வழக்கம். பெருமூச்சுடன் துருபதன் அசைந்து அமர்ந்தார்.\nசேவகர் விறகுகளை அடுக்கி அதன்மேல் விலங்குக் கொழுப்புக்கட்டிகளைப்போட்டு நெருப்பெழுப்பியிருந்தனர். துருபதன் நெருப்பருகே அமர்ந்து தழலாட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தார். பத்ரர் அருகே நின்றுகொண்டார். வானில் சிறியபறவைகள் சென்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவை கங்கையின் மேல் இருளில் பறந்து பூச்சிபிடிப்பவை என அவர் அறிந்திருந்தார். இந்நேரம் அங்கே கங்கை எனும் ஒலிப்பெருக்கே இருக்கும் என்று தோன்றியது. பாகீரதியின் ஒலி பிளிறும். அளகநந்தை அகவும். அவர் அந்நேரம் கங்கைக்கரைக்குச் சென்று தனித்திருக்க விழைந்தார்.\nசேவகர்கள் முயலிறைச்சியும் கீரையும் நொறுக்கிய கோதுமையும் சேர்த்து காய்ச்சிய ஊன்கஞ்சியை மரக்கோப்பையில் அள்ளி கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தனர். கடும் பசி இருந்தமையால் அவர் அதை வாங்கி ஆவலுடன் அருந்தத் தொடங்கினார். சில மிடறுகளுக்குப்பின்னர் மேலே குடிக்கமுடியவில்லை. திருப்பி நீட்டினார். சேவகன் அதை வாங்காமல் அசையாமல் நின்றான். அவர் தலையைத் தூக்கி அவனை தன் பழுத்த விழிகளால் நோக்கி “ம்” என்றார். அவன் பெருமூச்சுடன் வாங்கிக்கொண்டான். அவர் மீண்டும் தலைகுனிந்து நெருப்பை நோக்கத் தொடங்கினார். அவரது தலை நடுங்கிக்கொண்டே இரு��்தது.\nஅவரது விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி அசைகின்றனவா, உதடுகள் உச்சரிக்கின்றனவா என்று பத்ரர் நோக்கினார். இல்லை. ஆனால் அந்த செயலற்ற நிலை மேலும் அச்சத்தை அளித்தது. அறிந்த ஒன்றில் இருந்து அறியாத ஒன்றை நோக்கி சென்றுவிட்டதைப்போல. மேலும் ஆழமும் இருளும் கொண்டவராக துருபதன் ஆகிவிட்டதைப்போல.\nநெருப்பு அணையப்போனது. பத்ரர் கையசைக்க சேவகர்கள் சென்று விறகும் கொழுப்பும் கொண்டுவந்து போட்டு தழல் மூட்டினர். துருபதன் “மேலே” என்றார். பத்ரர் “அரசே” என்று கேட்க “இன்னும் மேலே” என்றார் துருபதன். மேலும் விறகும் கொழுப்பும் இட பத்ரர் சொன்னார். தீ ஆளுயரத்துக்கு எழுந்தது. “இன்னும்… இன்னும் பெரிய தீ” என்று துருபதன் கைகளை நீட்டி உறுமுவதுபோல சொன்னார். “அரசே” என்று பத்ரர் ஏதோ சொல்லப்போக “இன்னும் தீ… மேலும்” என்று துருபதன் கூவினார்.\nபத்ரர் கைகாட்ட வீரர்கள் மேலும் விறகைக்கொண்டுவந்து குவித்து நெருப்பை எழுப்பினர். நெருப்பு தலைக்குமேல் எழுந்து கரிப்புகை சுழற்றி நடமாடியது. “மேலும் பெரிய நெருப்பு…” என்று துருபதன் ஆணையிட்டார். பத்ரர் துயின்றுகொண்டிருப்பவர்கள் அனைவரையும் எழுப்ப ஆணையிட்டார். அவர்கள் எழுந்து சிறிய அணிகளாக மாறி மலைச்சரிவில் ஏறி அங்கே நின்ற தைலமரங்களை முறித்து சுமந்துகொண்டுவந்து அடுக்கி நெருப்பெழுப்பினர். மேலும் மேலும் என்று துருபதன் சொல்லிக்கொண்டே இருந்தார்.\nநெருப்பு எழுந்துகொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் செந்தழலால் ஆன கோபுரம் போல அதன் அடிவிரிவு விறகடுக்குமேல் எழுந்து நின்றது. அதன் தழல்நுனிகள் இருளுக்குள் நெளிந்து துடித்தன. அருகே இரு கைகளையும் விரித்து மெல்ல ஆடியபடி துருபதன் நின்றார். நெருப்பருகே அவர் உடலும் செந்நிறமாகச் சுடர்விட அவரும் தழல்போல தெரிந்தார். வீரர்கள் அனைவருமே சற்று அஞ்சிவிட்டது அவர்களின் விழிகளில் தெரிந்தது. தலைமைச்சேவகன் சக்ரசேனர் பத்ரரிடம் “நிமித்திகரே இது என்ன” என்றார். பார்ப்போம் என அவர் கையசைத்தார்.\nஇரவெல்லாம் அவர்கள் நெருப்பிட்டுக்கொண்டே இருந்தனர். நெருப்பு சற்று தழைந்தபோதுகூட துருபதன் கைகளைத் தூக்கி ஆவேசமாக கூச்சலிட்டார். வீரர்கள் களைத்துச் சோர்ந்தபின்னரும் அவரது வெறி தளரவில்லை. சக்ரசேனர் பத்ரரை நோக்க அவர் கையசைத்து நெருப்பிட்டுக்கொண்டே இருக்கும்படி சொன்னார். அதிகாலையில் கிழக்கே செம்மை எழுந்தது. நெருப்பின் ஒளி குறைந்து வந்தது. ஒரு கணம் சாதாரணமாகத் திரும்பி நோக்கிய துருபதன் கீழ்த்திசை சிவப்பை நோக்கி திகைத்து மீண்டும் நெருப்பை நோக்கினார்.\nபத்ரர் அருகே வந்து “அரசே, நாம் சடங்குகளைச் செய்ய கங்கைக்கு செல்லவேண்டும்” என்றார். துருபதன் சிவந்த வரியோடிய கண்களால் சற்று நேரம் நோக்கிவிட்டு “ஆம்…” என்றார். கைகளால் முகத்தை பலமுறை உரசிவிட்டு “சமஸ்தாபராத பூசை அல்லவா அனைத்து பிழைகளையும் நான் கங்கைக்கு அறிக்கையிடவேண்டும், இல்லையா அனைத்து பிழைகளையும் நான் கங்கைக்கு அறிக்கையிடவேண்டும், இல்லையா” பத்ரர் “ஆம்” என்றார். “பாவங்களை எல்லாம்… ஆம்” என்று துருபதன் சொல்லிக்கொண்டார். பின்னர் எழுந்து “செல்வோம்” என்றார்.\nபாறையை வெட்டி உருவாக்கப்பட்டிருந்த செங்குத்தான படிக்கட்டுகளில் மேலிருந்து தொங்கவிடப்பட்ட கனத்த வடத்தைப்பற்றிக்கொண்டு இறங்கவேண்டியிருந்தது. துருபதனால் இறங்க முடியவில்லை. இருவீரர்கள் முன்னும் பின்னும் நின்று அவரை ஒவ்வொரு படியாக கொண்டுசென்றனர். “என்ன செய்யவேண்டும் பத்ரரே” என்றார் துருபதன். “அரசே கங்கையில் நீராடிவிட்டு குடத்தில் நீரள்ளி மேலே கொண்டுவரவேண்டும். ராமனின் ஆலயமுகப்பில் அமர்ந்து சமஸ்தாபராத பூசை. பின்னர் மலர்களுடன் சென்று நீராடி பாவங்களை முழுதும் அழித்து மீளவேண்டும்.” துருபதன் புன்னகையுடன் “இப்படிகளில் ஏறி இறங்கினால் நான் உயிரையும் சேர்த்தே விடவேண்டியிருக்கும்” என்றபின் “இறங்குவோம்” என்றார்.\nஅவரது சமநிலை பத்ரரை ஆறுதல் படுத்துவதற்குப்பதில் மேலும் அச்சமூட்டியது. மூச்சிரைக்க நதிக்கரையை அடைந்ததும் துருபதன் நின்றார். உருளைக்கற்களால் ஆன படுகையில் கால்கள் தடுமாற நடந்தார். அருகே சேவகர்கள் மெல்ல அவரை பிடித்துக்கொண்டுசென்றனர். பாறைகள் பரவிய அடித்தட்டு மேலே துல்லியமாக தெரிந்தது. பாறைகளின் வளைவுகளில் காலையின் வெளிச்சம் அலையடித்தது. “குளிருமா” என்றபடி துருபதன் நின்றார். “கங்கை எப்போதும் குளிரானவள். ஆனால் பாகீரதியின் நீரில் குளிர் குறைவு” என்றார் பத்ரர்.\nதுருபதரின் ஆடைகளை சேவகர்கள் கழற்றினர். அவர் ஒரு சேவகனைப்பற்றிக்கொண்டு நீரில் இறங்கினார். குளிருக்கு உடல் குறுக்கியபடி முழங்காலளவு நீ��ில் நின்றபின் சட்டென்று சில எட்டுகள் முன்னால் சென்று அப்படியே மூழ்கி நடுங்கியபடி எழுந்தார். “போதும் அரசே…” என்றார் பத்ரர். சிறிய மண்குடத்தில் நீர் அள்ளி தோளிலேற்றிக்கொண்டு துருபதன் நடந்தார். ஒவ்வொருபடிகளிலாக நின்று நின்று மேலே வரவேண்டியிருந்தது.\nரகுநாதனின் ஆலயத்தின் முன் சமஸ்தாபராத பூசைக்கான களம் வரையப்பட்டிருந்தது. ஒன்றையொன்று சுற்றி வளைந்த நாகங்களின் உடல்களின் பரப்பு. அதன்மேல் ஏழு அகல்விளக்குகள் நெய்யிட்டு ஏற்றப்பட்டிருந்தன. மலர்களும் அரிசிப்பொரியும் மஞ்சள்பொடியும் தாலங்களில் இருந்தன. துருபதன் அந்தக்களத்தின் முன் போடப்பட்டிருந்த தர்ப்பைப்புல் தடுக்கில் கால்களை மடித்து அமர்ந்துகொண்டு கங்கைநீர் நிறைந்த குடத்தை களத்தில் வைத்தார். அவரது உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. தலைமயிரில் இருந்து நீர் சொட்டியது. ஏறிவந்த வெப்பத்தில் உடல் நன்றாகவே காய்ந்துவிட்டிருந்தது.\nவைதிகர் அதர்வ மந்திரத்தைச் சொல்லி சடங்குகளை நடத்திவைத்தார். அவர் சொன்ன சொற்களை திருப்பிச் சொன்னபடி துருபதன் மஞ்சள் பொடியையும் மலர்களையும் அள்ளி நீர்க்குடத்துக்குள் போட்டார். மந்திரம் முடிந்ததும் பொரியை ஏழு குவைகளாக பிரித்து வைத்தார். வைதிகர் வழிகாட்ட துருபதன் முதல் குவையைத் தொட்டபடி “விண்ணில் வாழும் தெய்வங்களே உங்களுக்கு நான் செய்தபிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க. உங்கள் முன் பணிகிறேன். என் பிழை. என் பிழை. என் பெரிய பிழை” என்றார். இரண்டாவது குவையைத் தொட்டு “விண்நிறைந்த தேவர்களே உங்களுக்கு நான் செய்தபிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க. உங்கள் முன் பணிகிறேன். என் பிழை. என் பிழை. என் பெரிய பிழை” என்றார்.\nமூன்றாவது குவை பாதாளமூர்த்திகளுக்கு. நான்காவது குவை மண்மறைந்த மூதாதையருக்கு. ஐந்தாவது குவை கண்ணுக்குத்தெரியாத உயிர்க்குலங்களுக்கு. ஆறாது குவை அறியாது அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு. ஏழாவது குவையைத் தொட்டு வைதிகர் சொன்னார் “அரசே, நீங்கள் அறியாமையாலும் ஆணவத்தாலும் ஆசையாலும் இழைத்த பாவங்களுக்காக பிழை சொல்லி வணங்குங்கள். வெறும் சொற்களால் அல்ல. அந்தப்பாவத்தை நீங்கள் இழைத்த கணத்தை நினைவில் நிறையுங்கள். அப்போது இருந்த அவர்களின் முகத்தை அகக்கண்ணில் விரியுங்கள். அந்த முகத்தை நோக்கி மனம் உருகி கண்ணீர் மல்கி பொறுத்தருளும்படி சொல்லுங்கள். அவர்கள் பொறுத்துவிட்டனர் என்று உங்கள் அகம் அறிந்தாகவேண்டும்” என்றார்.\nதுருபதன் கையில் மலருடன் அந்த பொரிக்குவையை நோக்கி சிலகணங்கள் அமர்ந்திருந்தார். பிறகு மெல்ல “துரோணரே, உங்கள் துயரை அறிகிறேன். உங்கள் அனல் அவியவேண்டுமென்று பாதங்களைப் பணிந்து கோருகிறேன். உங்களுக்கு நான் இழைத்த அவமதிப்புக்காக என்னை பொறுத்தருளுங்கள். என் மீதிருக்கும் எஞ்சிய வெறுப்பையும் விலக்கி என்னை வாழ்த்துங்கள்” என்றார். “என் பிழை என் பிழை என் பெரிய பிழை” என்று சொன்னபோது குரல் இடறி கண்ணீர் வடித்தார். வைதிகர் மலரை போடும்படி சொன்னார். துருபதன் அதைக் கேட்கவில்லை. வைதிகரே மலரைப் பற்றி பொரிக்குவையில் போட்டார்.\nமீண்டும் கலத்து நீரை எடுத்துக்கொண்டு கங்கை நோக்கிச் சென்றனர். பெருமூச்சுடன் திரும்பி ரகுநாதனின் ஆலயத்தை நோக்கிய துருபதன் கேட்டார் “பத்ரரே, ராமன் ஏன் பாவ உணர்வை அடைந்தான் ராவணனைக் கொன்றது அவன் அவதார நோக்கம் அல்லவா ராவணனைக் கொன்றது அவன் அவதார நோக்கம் அல்லவா அவனை பரம்பொருள் மண்ணில் வந்த வடிவம் என்று சொல்கிறார்கள். அவனுக்கேது பாவம் அவனை பரம்பொருள் மண்ணில் வந்த வடிவம் என்று சொல்கிறார்கள். அவனுக்கேது பாவம்\nபத்ரர் “இதெல்லாம் ரிஷிகளின் கூற்று. நாமென்ன அறிந்தோம் விண்ணாளும் கதிரவன் மண்ணில் பளிங்குத்துண்டுகளில் தெரிவதுபோல பரம்பொருள் மானுடனில் எழுந்ததுதான் ராமனின் பிறப்பு என்கிறார்கள். பளிங்கும் சூரியனே. ஆனாலும் அது மண்ணில் அல்லவா கிடக்கிறது. அழுக்கும் பாசியும் அதன்மேலும் படியும் அல்லவா விண்ணாளும் கதிரவன் மண்ணில் பளிங்குத்துண்டுகளில் தெரிவதுபோல பரம்பொருள் மானுடனில் எழுந்ததுதான் ராமனின் பிறப்பு என்கிறார்கள். பளிங்கும் சூரியனே. ஆனாலும் அது மண்ணில் அல்லவா கிடக்கிறது. அழுக்கும் பாசியும் அதன்மேலும் படியும் அல்லவா பாவத்தின் மாபெரும் வல்லமையைச் சுட்ட இந்தக்கதையை உருவாக்கியிருப்பார்களோ என ஐயுறுகிறேன்” என்றார்.\n” என்றார் துருபதன். “வந்திருக்கலாம். அயோத்தியில் இருந்து கங்கைக் கரைக்கு வந்து அவர் பலகாலம் தங்கியிருந்தார் என்று நூல்கள் சொல்கின்றன, கதையாகவே இருந்தாலும் அவர் வராமல் அதை உருவாக்கியிருக்க முடியாது” என்றார் பத்ரர். “அவர் ஏன் பாவ ���ணர்வுகொண்டார் என்று சித்ரகரின் ராமசதகம் என்னும் நூல் சொல்கிறது. ராவணமகாப்பிரபுவை நேரில் கண்டதும் அவரது பத்து தலைகளின் நிமிர்வையும் இருபது கைகளின் வீரத்தையும் கண்டு ராமன் வியந்தாராம். “பத்து தலைகளில் ஒன்றுகூட பிறர் முன் தாழவில்லை. தன்னை எண்ணி குனியவுமில்லை. இருபது கரங்களில் ஒன்றில்கூட தன்னிரக்கத்தையோ தாழ்வையோ சுட்டும் விரல்குறி எழவில்லை. முழுமனிதன் இப்படித்தான் இருக்கமுடியும்” என அவர் தம்பியிடம் சொன்னாராம்.”\n“ராவண மகாபிரபுவைக் கொன்றபின்னர் அயோத்தி மீண்டு அரியணை ஏறி தனிமையில் இருக்கையில் ராமர் தன் உடலின் சமநிலை அழிந்திருப்பதை உணர்ந்தார். இளமையில் அவரது தோள்மேல் அணிந்த உத்தரீயம் ஒருமுறைகூட நழுவாது. ஆனால் முடிசூடியபின் அது நழுவிக்கொண்டே இருந்தது. அது ஏன் என பலவாறாக எண்ணிக்கொண்டார். அவரது அணுக்கமருத்துவன் உடலின் சமநிலை உள்ளத்தால் காக்கப்படுவது என்றார். அவர் உள்ளக்குறி தேர்பவனை வரவழைத்து வினவியபோது அவன் ராமனிடம் கண்களை மூடிக்கொண்டு என்ன தெரிகிறது என்று சொல்லச்சொன்னான். கண்களுக்குள் சிவந்த வானில் இரு பருந்துகள் வட்டமிடுவதைக் கண்டதாக ராமன் சொன்னார். உங்கள் ஆயுதசாலையை சோதனையிடுக. அங்கே நிரபராதியின் குருதிபட்ட ஒரு படைக்கலம் உள்ளது என்று குறிதேர்வோன் உரைத்தான்.”\n“தன் படைக்கலங்கள் அனைத்தையும் எடுத்து ராமர் குறிசொல்வோன் முன் வைத்தார். அவன் ஒவ்வொன்றாக வாங்கி நோக்கி நெற்றிமேல் வைத்தபின் இது அல்ல என்று திரும்பக்கொடுத்தான். அனைத்துப்படைக்கலங்களும் முடிந்தன. பின் ஒன்றுதான் எஞ்சியது. முன்பு ராவணமகாப்பிரபுவின் நெஞ்சைத் துளைத்த அந்த அம்பை அயோத்திப்படைகள் எடுத்து வந்திருந்தனர். அது அயோத்தியின் குலதெய்வக் கோயிலில் இருந்தது. ராமர் அந்த அம்பை எடுத்துவரச்சொன்னாராம். அதன் கூர்மை மழுங்கவில்லை. ஒளி குறையவில்லை. ஆனால் அதன் பரப்பில் ஒரு சிறிய பொட்டுபோல துரு தெரிந்தது. குறிசொல்வோன் அதைக் கண்டதுமே பாவத்தின் கறைகொண்ட படைக்கலம் என்று கூவினான்.”\n“பன்னிருவர் கொண்ட நிமித்திகர் குழாம் அதை நோக்கி கணித்துச் சொன்னது. இந்த அம்பு மாவீரன் ஒருவனால் அவனுக்கு நிகரான மாவீரன் மேல் விடப்பட்டிருக்கிறது. ஆகவே ஒருநாளும் இதன் ஒளியும் கூர்மையும் அழியாது. ஆனால் இதை தொடுத்தபோது நாணை காத��வு இழுத்த கணத்தில் கொல்லப்பட்டவன் மேல் ஒரு துளி பொறமை வென்ற மாவீரன் நெஞ்சில் எழுந்து உடனே மறைந்தது. ஆகவே தேவர்களுக்கு உணவளிக்கும் வேள்விக்கு நிகரான போர் என்னும் செயல் மாசடைந்தது என்றார்கள்.”\n“ராமன் அது உண்மை என்று உணர்ந்தார். மாசடைந்த அகத்துடன் ஆற்றும் எச்செயலும் பாவமே. அது குற்றவுணர்வையே உருவாக்கும். அப்பாவத்தைக் கழுவ என்ன செய்யவேண்டுமென வசிட்டரிடம் கேட்டார். அவரும் வசிட்டரும் தம்பியருடன் மலையேறி தேவப்பிரயாகைக்கு வந்தனர். இங்கே நாற்பத்தொருநாட்கள் தங்கி பூசைகள் செய்து பாவத்திலிருந்து விடுபட்டனர். அதன்பின் அவரது உத்தரீயம் தோளிலிருந்து நழுவவேயில்லை” என்றார் பத்ரர். துருபதன் பெருமூச்சுவிட்டான். பின்னர் “இறைவனே பாவத்தையும் குற்றவுணர்ச்சியையும் அடைந்தானென்றால்…” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். “அதிலிருந்து எவருமே தப்பமுடியாது அரசே” என்றார் பத்ரர்.\nதுருபதன் தலையை அசைத்தார். தனக்குள் மூழ்கியவராக படிகளில் நின்று நின்று இறங்கினார். பாகீரதியின் உருளைக்கல்பரப்பில் சென்றதும் “இம்முறை இருநதிகளும் சந்திக்கும் முனையில் நீராடவேண்டும் அரசே” என்றார். “ஆம்” என்று துருபதன் சொன்னார். அவரை அவர்கள் பற்றி அழைத்துச்சென்றனர். பாகீரதி பாறைகளில் நுரைததும்ப பேரோசையுடன் சென்றது. “நெருப்பு போல ஓசையிடுகிறாள்” என்றார் துருபதன். அச்சொற்களைக் கேட்டதும் நதி வெண்ணிற ஒளி கொண்ட பெருந்தழலாக பத்ரருக்கும் தெரியத் தொடங்கியது.\n“அரசே, முறைப்படி நீங்கள் பாகீரதியில் மும்முறை மூழ்கி எழவேண்டும். பாகீரதி வழியாகச் சென்று அளகநந்தையின் குளிர்நீரை உங்கள் உடல் தீண்டவேண்டும்” என்றார் பத்ரர். “ஆம்” என்றபடி துருபதன் நீரில் இறங்கி இடையளவு ஆழத்திற்குச் சென்றார். “அரசே, ‘அனைத்து வஞ்சங்களும் என்னைக் கைவிடுக. அனைத்து வஞ்சங்களையும் நானும் கைவிடுவேனாக’ என்றபடி மூழ்குங்கள்” என்றார் வைதிகர். “அந்தக் கலத்தை அப்படியே நீரில் விட்டுவிடுங்கள். அளகநந்தையில் நீராடியதும் ஆடையையும் நீர்ப்பெருக்கில் விட்டுவிட்டு மீண்டும் பிறந்தவராக மேலெழுந்து வாருங்கள்.”\nமெல்ல முணுமுணுத்தபடி துருபதன் மூழ்கினார். மண்கலம் நீரில் விழுந்து பாகீரதியின் கொந்தளிப்பில் மறைந்தது. நீர் வழியும் முகத்துடன் எழுந்து மீண்டும் அத���ச் சொன்னபடி மூழ்கினார். மூன்றாம் முறை எழுந்ததும் திரும்பி கரை நோக்கி வரத்தொடங்கினார். “அரசே, அப்படியே அளகநந்தை நோக்கிச் செல்லுங்கள்” என்று பத்ரர் கூவினார். “இல்லை, என்னால் முடியவில்லை. என்னால் வஞ்சத்தை கரைக்க முடியவில்லை” என்று கிட்டித்த தாடை இறுகி அசைய துருபதன் சொன்னார். “என்னுள் நெருப்பே எழுகிறது…. என் அகத்தில் பாகீரதி மட்டுமே உள்ளது.”\nநீர் வழியும் உடல் நடுங்க துருபதன் கரையேறி நடக்க பின்னால் சென்ற பத்ரர் “அரசே” என்றார். துருபதன் திரும்பி “கொழுந்துவிட்டெழும் நெருப்பு, என் அகத்தில் உள்ளது அதுவே. அதை அணைக்கமுடியாது பத்ரரே” என்றார்.\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 4\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53\nTags: அளகநந்தை, துருபதன், தேவப்பிரயாகை, பத்ரர், பாகீரதி, ராமன், ராவணன்\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்\nஅன்னியநிதி - ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91169", "date_download": "2019-06-26T00:00:46Z", "digest": "sha1:LRUZOGEV3PPW5AK33FQTI7ZNKWFAB7AM", "length": 14727, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒன்றென்றாவது…", "raw_content": "\n« சுபமங்களா, நினைவுகளின் தொலைவில்…\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4 »\nவணக்கம். உங்களின் நெடுநாள் வாசகன் நான். ரப்பர் நாவலை எனது அலுவலக நூலகத்தில் இருந்து வாசித்தது முதல் உங்கள் எழுத்துக்கள், இணயதளம் மூலம் தினமும் வாசித்து வருகிறேன். தறபோது விஷ்ணுபுரம் மூன்றாம் முறையாக வாசித்து கொண்டு இருக்கிறேன்.\nஉங்களது அனைத்து படைப்புகள், புனைவுகள், கட்டுரைகள், பத்திகள் ஆகியவற்றில் காணும் நுட்பமான சொல்லாடல்கள், சிந்தனையை மென்மேலும் வளர்க்கும் தகவல்கள் போன்றவற்றை பார்க்கும் போது தோன்றிய கருத்துக்களை நான் பகிர விரும்பியதால் இக்கடிதம்.\nமிக ஆழமான அறிவு, அதிகமான வாசிப்பு நுண்மாண் நுழைபுலம் காணும் திறன் ஆகியவை கொண்டே இது போன்ற ஆக்கங்களை அளிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். எனது ஐயம் என்னவென்றால் மக்கள் கூட்டத்தில் பல்வேறு அறிவுத்தளங்களில் உள்ளவர்கள் இதை போன்ற உண்மைகளை கண்டடைவது எப்படி என்பதே. மேலும் வரலாற்றில் ஏதாவது ஒருகால கட்டத்தில் (உதாரணமாக நாளந்தா பல்கலைக்கழகம் இருந்த நாட்களில்) வாழந்த அனைத்து மக்களும் ஒரே அளவு அறிவுத்திறன் கொண்டு வாழ்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா இந்த சிந்தனையே உங்களது காடு நாவலை வாசித்த பின்புதான் வந்தது. அதில் ஒரு இடத்தில் மரம், புள், விலங்கு போன்ற அனைத்து விதமான உயிரினங்களுக்கும் ஒரே ஒரு பிரம்மாண்டமான பெரிய “மனது” இருந்ததாகவும் எனவே ஒரு சிந்தனை என்று வரும்போது அனைத்து உயிரினங்களும் ஒரே வேதிவினை ஆற்றும் எனவும் கூறியிருந்தீர்கள்.\nஅதனை யோசித்து பார்க்கும் போது, சரியாக மாமரங்கள் அனைத்தும் ஏப்ரல் மாதத்தில் பூப்பதை நான் மாமரங்களுக்கு என ஒரு பெரிய பொது மனதும், சிந்தனையும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டேன். அது போன்ற ஒரு பெரிய பொது மனது உலகில் வாழும் அனைத்து மனிதருக்கும் இருந்துவிட்டால் எப்படி இருக்கும் என்றும் நினைத்தேன். மூச்சு விட வேண்டும் என அந்த பெரிய பொது மனது நினைத்தால் உலகின் 400 கோடி மனிதர்களும் மூச்சு விடுவதாகவும், நீர் குடிக்க அந்த மனது நினைத்தால் அனைவரும் நீரை குடிப்பதாகவும் நினைத்து பார்த்தேன், மலைப்பாக இருந்தது. அது போன்ற பொது மனது கொஞ்ச காலமெனும் இருந்து உங்கள் சிறந்த படைப்புகள் அனைத்தும் அந்த பொது மனது மூலம் உள்வாங்கப்பட்டால் எப்படி இருக்கும் எனவும் நினைத்தேன்.\nசமீபத்தில் நாளிதழில் வந்த சேதி வழியாக நாம் உலகில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே அறிவியலில் மிக முதிர்ந்த ஒரு எதிர்கால உயிரினங்கள் வாழும் ஓர் (dream of the future world of much civilised aliens) உலகின் மிகப்பெரிய கனவு என ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் எனும் அறிவியலாளர் கூறியதாக அறிந்த போது மிகவும் வியப்பு அடைந்தேன்.\nஅறிவியலில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று ஊக உருவாக்கம். இரண்டு நிரூபணம் மற்றும் கொள்கை உருவாக்கம். ஊக உருவாக்கத்தளத்தில் எல்லாவகையான கட்டற்ற சிந்தனைப்பாய்ச்சல்களுக்கும் இடமுண்டு. அது ஒருவகை கனவுத்திறப்புதான். காலப்பயணம், பிரபஞ்சத்துளைகள் போன்ற பல அறிவியல் ஊகங்கள் இன்றும் வெறும் கற்பனைகள் மட்டுமே. அவை அறிவியல் புனைகதைகளில் மட்டுமே வாழ்கின்றன. அறிவியலாக அல்ல. ஆனால் அப்படி அறிபுனைகளின் உலகில் நெடுங்காலம் இருந்த ஒன்று, கருந்துளை, பின்னர் நிரூபணமானதும் உண்மை.\nஸ்டீவன் ஹாக்கிங்ஸின் அந்த வரிகளை அத்தகைய ஒரு கனவாகவே நான் காண்கிறேன். ஆனால் மானுட சிந்தனை, உயிரிகளின் ஒட்டுமொத்தச் சிந்தனை, பூமியின் முழுமை இயக்கம் ஆகியவற்றை தொகுத்து ஒரே பெருக்காக, ஒரே நோக்கு கொண்டதாக அணுகும் ஆய்வுநோக்கிற்கு ஆழமான சாத்தியங்கள் உண்டு என்றே நினைக்கிறேன். அதில் ஆன்மீகமாக ஒன்றுள்ளது. நான் என எண்ணும்போது அந்தச்சொல்லே பிரபஞ்சமாகவும் ஆகும் ஒரு பெருநிலை.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 62\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமத�� பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/08/blog-post_28.html", "date_download": "2019-06-26T00:12:48Z", "digest": "sha1:LFP4FHHNHBEV75RKACVEV4SNYBXTQ3P2", "length": 35647, "nlines": 281, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் குருசேவ் தலைமையில் முன்னாள் தலைவர் முகமதுகாசிம் இல்லத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nகந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் குருசேவ் தலைமையில் முன்னாள் தலைவர் முகமதுகாசிம் இல்லத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.\nகந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் குருசேவ் தலைமையில் முன்னாள் தலைவர் முகமதுகாசிம் இல்லத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. ரோட்டரி பிரர்த்தனையை மதியழகன் வாசித்தார்.\nமுதல் நிகழ்ச்சியாக தலைவர் வு.குருசேவ்-மகேஸ்வரி, மு.ரகுநாதன் - சு.சுமதி, ஏ.அறிவழகன்-யு.பாலாமணி தம்பதியினரின் திருமண நாள் விழா சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.\nஇரண்டாவது நிகழ்ச்சியாக ரோட்டரியின் சேவையினை பொதுமக்கள் பார்வைக்கு எடுத்துச்செல்லும் விதமாக அனைத்து இருசக்கர வாகனங்களிலும் கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் என்ற வாசகங்கள் அடங்கிய பிரதிபலிப்பானை கரம்பக்குடி ரோட்டரி சங்கத்தலைவர் சதாசிவம், கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆ.மு.ஆரோக்கியசாமி இணைந்து வெளியிட மண்டல ஒருங்கிணைப்பாளர் னுச.ஏ.N.சீனிவாசன் மாவட்டச் செயலாளர் து.ர��ஜேந்திரன் இருவரும் பெற்றுக்கொண்டனர்.\nமூன்றாம் நிகழ்ச்சியாக கந்தர்வகோட்டை பகுதியில் வியாபாரம் செய்யு; பத்து ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச நிழல் குடைகள் மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் க.மோகன்ராஜ் வழங்கி வாழ்த்துரை ஆற்றினார். துணை ஆளுநர் ஊ.அருண்குமார் இரண்டு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்.\nகறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் யு.அந்தோணிசாமி, வழக்கறிஞர் ளு.ஆசைத்தம்பி, டு.வைரக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்கள். வுpழாவில் முன்னாள் தலைவர்கள் மு.நரேந்திரன், ஆ.கணேசன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ரோட்டரி நங்கையர்கள், குழந்தைகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் ளு.குணசேகரன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.\nதிருமயம் ரோட்டரி சங்க பதவியேற்பு விழா யுமுP மஹாலில் தலைவர் ளு.பாவேந்தன் தலைமையில் நடைபெற்றது. சென்ற வருட அறிக்கையினை செயலாளர் ஊ.வு.குமார் வாசித்தார். 2018-19-ம் ஆண்டின் தலைவராக அ.சொக்கலிங்கம், செயலாளராக மதியழகன், பொருளாளராக ஆ.சுப்பையா ஆகியோருக்கு ரோட்டரி மாவட்டம் 3000-ன் ஆளுனர் ஆர்.வி.என்.கண்ணன் கலந்து கொண்டு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் பட்டயத் தலைவர் மு.கருப்பையா வரவேற்றார். முன்னாள் தலைவர் யுP.அருண், கணக்காளர் ளுP.உலகப்பன் மக்கள் தொடர்பு இணைச் செயலாளாளர் மாருதி.க.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ளு.சீனிவாசன், துணை ஆளுநர் ஏசு.வெங்கடாச்சலம் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்கள.; மாவட்ட நிதியக்குழு செயலாளர் மீனா சுப்பையா சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு பேசினார். 2020-21 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 3000-ன் மாவட்ட ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு ரோட்ரி சங்கத்தின் சேவைகள் குறித்தும், நோக்கம் குறித்தும் பேசினார். மாவட்ட ஆளுனர் ஆர்.வி.என் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரோக்கியபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு தண்ணீர் டேங்க், மின் மோட்டார் பொருத்தி இணைப்பு வழங்க (ரூபாய் பதினைந்தாயிரம் மதிப்பு) அதனை தலைமையாசிரியர் பெற்றுக்கொண்டார். கம்மங்குடிப்பட்டி தூய மைக்கேல் சிறுவர் இல்லத்திற்கு ரூப��ய்.4000ஃ- மதிப்புள்ள குழந்தை தொட்டில் வழங்க அதனை பள்ளி நிர்வாகி மாரிக்கண்ணு பெற்றுக்கொண்டார். அரசினர் பிற்பட்டோர் மாணவியர் விடுதிக்கு ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2016-17 ஆம் ஆண்டு மாவட்ட ஆளுனர் முருகானந்தத்தின் கனவுத்திட்டமான பெண்களுக்கான இன்சினேட்டர் நாப்கின் எரியூட்டு இயந்திரம் ரூபாய் 25000ஃ--ம் மதிப்புள்ள இயந்திரத்தை விடுதிக் காப்பாளர் பெற்றுக்கொண்டார். அரசினர் தொழிற்பயிற்சியில் படிக்கும் மாணவன் ப.கோபிநாதன் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூபாய்.5000ஃ-வழங்கினார். ஆதரவற்ற தாய்மார்களான அ.லெட்சுமி, கமலம், கருப்பாயி ஆகியோருக்கு தலா 1500ஃ-வழங்கப்பட்டது.\nஆதரவற்ற மாணவி செல்வி.நாகலெட்சுமி என்ற மாணவிக்கு கல்லூரி படிப்பைத் தொடர்வதற்காக கல்வி உதவித்தொகையாக ரூபாய் 2000ஃ- வழங்கப்பட்டது. ஆதனை மாவட்ட ஆளுனர் கரங்களால் வழங்கி பேசும் போது எனது ஆண்டின் முதன்மைத்திட்டம் ரோட்டரி மகிழ்ச்சி கிராமத் திட்டம் ஆகும். மாவட்ட அளவில் இதற்கென ஒரு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் சங்கங்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஊக்கமும், ஆக்கமும் அளிப்பார். 500 வீடுகள் அல்லது 2000 மக்கள் தொகைக்கு கீழ் உள்ள சிறு கிராமங்களில் மட்டுமே இத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டம். கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், வேலை வாய்ப்புப் பயிற்சி, மகளிர் மேம்பாடு குடிமக்கள் நலன் அக்கறை, சமுதாய மேம்பாடு போன்ற ரோட்டரி மகிழ்ச்சி கிராமத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தவேண்டிய சேவைத்துறைகளாகவும் தத்தெடுக்கப்பட உள்ள கிராமத்தின் மக்கள் தொகை புள்ளி விபரங்களை முதலில் சேகரிக்க வேண்டும். கிராமத்தின் பெயர், ஆண்கள் எண்ணிக்கை, பெண்கள் எண்ணிக்கை, ஆறு வயதிற்குட்பட்டவர் எண்ணிக்கை, முதியோர்கள்; எண்ணிக்கை, வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கைகளை எடுத்து ரோட்டரி சங்கங்கள் இத்திட்டத்தினை முதன்மையான திட்டமாக செயல்படுத்தவேண்டும் என்றார். புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட அ.சொக்கலிங்கம் ஏற்புரை வழங்கும் போது ஆளுனரின் கனவுத்திட்டத்தை ஏற்கும் விதமாக கிராமத்தை தத்து எடுத்து திட்டத்தை அமல்படுத்தி கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றார். நிகழ்ச்சியில் டாக்டர் ராஜசேகரபாண்டியன், P.கணேசன், டாக்டர்.கிருஷ்ணகுமார், ஊ.அழகப்பன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (ஓய்வு), ளு.வள்ளிக்கண்ணு, ஐ.சையது ரிஸ்வான், சண்முகநாதன் பொறியியல் கல்லூரி முதல்வர் முடு.முத்துராமன், N.கலியுகவரதன், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வுpழாவினை சுஆ.லெட்சுமணன் தொகுத்து வழங்கினார் நிறைவாக செயலாளர் ளு.மதியழகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nவீடு தேடி வரும் பணம்: நாளை பிரதமர் தொடங்கி வைக்கிற...\nஅறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் , கேம்...\nசென்னை ப���ருநகர காவல் ஆணையர் சென்னை மாநில கல்லூரி ம...\nடோர் டெலிவரி ஆகும் அரசு சர்டிஃபிகேட்ஸ்: கேஜ்ரிவால்...\nசுங்கச்சாவடி கட்டணம் நாளை முதல் உயர்வு...\nவருகின்ற நாளை 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் ...\nஆந்திராவிலிருந்து சிலிக்கான் மணலை கடத்தி வந்து கலப...\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமையை காப்போம்..கரம்க...\nபுதுக்கோட்டையில் நாளை மின்தடை அறிவிப்பு 1.9.18\nபுதுகை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை...\nவருமான வரித்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. கணக்கை...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்...\nகருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் தேசிய தலைவர்கள்...\nபொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்திக்கு பூஜை வைபோகம...\nசென்னையில் 7 மணி நேரம் பவர் கட் : உங்க ஏரியா இந்த ...\nகண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு 3....\nபொன்னமராவதி அருகே வலையப்பட்டி சிதம்பரம் பதின்மப்பள...\nகந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் ...\n3 நிமிடத்தில் நாடா கட்டில் கட்டும் பலே தொழிலாளி..\nதினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடு...\nமல்லையாவுக்கு தயாராகும் சொகுசு சிறை..\nபொன்னமராவதியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வலையப்ப...\nசத்துணவு டீச்சரிடம் நகை பறிக்க முயற்சி நகைகளை பாது...\nகோவையில் வைஃபை மரம் திறப்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்\nதமிழனுக்கு கேரளா மக்களின் நன்றி\nபுதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்...\nகேரள உறவுகளுக்கு உதவும் விதமாக திருமயம் சென்டினரி ...\n3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை\nஅறந்தாங்கி தி ஃபாேர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்ப...\nசெல்ஃபீ மோகத்தால் 4 வயது குழந்தை பலி\nமேட்டூர் -எடப்பாடி சாலை மூடப்பட்டது\nசிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக வெள்ள நிவாரண நிதி\nகேரளாவுக்கு ரூ.1.75 கோடி: ஃபேஸ்புக் நிதியுதவி\nதிருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுபதி அவர்கள்...\nபிறந்த இடம் இடம் தேடி நடந்த காவிரி நாகை கடலில் சங்...\n113 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 62 வயது லேடிட...\nநான்கூட அந்த நாயதான் காப்பாத்துறானுகளோனு நினைச்சேன...\nஆசிய விளையாட்டுப் போட்டி 2018: மல்யுத்தம் ஆடவர் 65...\nஅறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பாக மழை வெள்ளத்தால் ...\nநீர் புக��ந்து 21 கிராமங்கள் பாதிப்பு\nதிருவண்ணாமலை அருகே அமைதி பேரணி நடத்த முயன்றதாக 12 ...\nஅறிவிப்பு ரத்து - நாளை முதல் பாலக்காடு - திருச்செந...\nகேரள வெள்ள பாதிப்புக்கு நடிகர்களின் நிவாரண தொகை பங...\nஇந்த இணையம் நம்மை சரியாதான் பிரிச்சு வெச்சுருக்கு\nகேரள வெள்ளத்திற்றகு நடிகர் விக்ரம் ரூ. 35,00,000 வ...\nஅடுத்த மார்ச்சில் புதிய நடிகர் சங்க கட்டிடம் திறப்...\n300 பேனர் வைத்து தோழியிடம் மன்னிப்பு கேட்ட தொழிலதி...\nபாட புத்தகத்தில் நடிகரின் படத்தால் வெடித்தது சர்ச்...\nபுதுக்கோட்டை சேங்கை ராஜ்பள்ளியில் சுதந்திர தினவிழா...\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...\nமுன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்க்கு மலர்அஞ்சலி\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத...\nஇதுவரை எந்த ஒரு பள்ளிக்கூடமும் இந்த செய்தியை சொல்ல...\nகொள்ளிடம் பழைய இரும்பு பாலம் இரவு 12.30 மணி அளவில்...\nதிருக்கல்யாணத்தில் \"தங்க நாதஸ்வரம் \" வாசிக்கப்படுக...\nதிருச்சி கொள்ளிடம் பாலம் ஆற்றில் அடித்து செல்லும் ...\nகவனம் தேவை புதிதாகப் பிறந்த குழந்தைகளை நெருங்க விட...\nமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரயில் ம...\nபுதுக்கோட்டையில் முன்னால் பாரத பிரதமர் அடல் பிகாரி...\nபுதுக்கோட்டையில் கேரளா_மக்களுக்கு நிவாரண பொருட்களை...\nகர்நாடக அணைகளில் இருந்து 2.06 லட்சம் கன அடி நீர் த...\nவானுயர்ந்த வாஜ்பாய்: தேசத்தை ஒளிரச் செய்த 'தங்க மக...\nபொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசுப்பள்ளியில் ராயல...\nபொன்னமராவதி ஒன்றியத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திரதின விழ...\nபொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவி...\nபொன்னமராவதி அமல அன்னை பதின்மப்பள்ளியில் 72வது சுதந...\nபுதுக்கோட்டை மாவட்ட நகர் அருள்மிகு ஸ்ரீ வேட்டைப்பெ...\nபொன்னமராவதி அருகே செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, வ...\nபொன்னமராவதியில் தேமுதிக சார்பில் சுதந்திரதின விழா ...\nசுதந்திரதின விழா மற்றும் மரக்கன்று நடும்விழா\n72வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு மரம் நடும்விழா...\nபுதுக்கோட்டை அண்டக்குளம் சாலை பணிகளுக்கு வனத்துறை ...\nமழை நீர் உயிர் நீர் - மரம் வளர்ப்போம்\nதிமுக செயற்குழு கூட்டத்தில் செயல் தலைவர் ஸ்டாலின் ...\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவ...\nநடிகர் விஜய் கலைஞர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்...\nரயில் நிலையங்களில்16ம் தேதி வரை மூன்றடுக்கு பாதுகா...\nபெரியகுளம் கூட்டுறவு தேர்தலில் வேட்புமனுவை பரிசீலன...\nஒருங்கிணைந்த பண்ணை: திருச்சியில் ஆக.14இல் இலவச பயி...\nஇரத்ததான விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்குதல் கையெழுத்...\nஒரு ஆயுள் முழுவதும் சம்பாதித்த வீடு ஒரு நொடியில் த...\nமாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிடுவதற்கா...\nதிருச்சி உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் முன்னச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/history/part42.php", "date_download": "2019-06-26T00:35:07Z", "digest": "sha1:XMBADHJK5ZPUPHTSXDQY56DFODSBQVRC", "length": 12393, "nlines": 224, "source_domain": "rajinifans.com", "title": "Part 42 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nஏவி.எம். தயாரித்த \"போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது\nஏவி.எம். தயாரித்த \"போக்கிரிராஜா''வில், ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தனர். இந்தப்படம் 148 நாள் ஓடியது.\nஇந்தப்படம், \"சுட்டலுன்னாரு ஜாக்ரதா'' என்ற தெலுங்குப் படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்டது.\nஇந்தப்படத்துக்கு, பஞ்சு - அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார். கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதிய பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.\nஏவி.எம்.மின் ஆஸ்தான டைரக்டரான எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.\nஅடிதடி நிறைந்த படம். ரஜினிக்கு ஏற்ற கதை. இரட்டை வேடம். ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்தார்.\nஇப்படத்தில் ரஜினியுடன் ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, தாம்பரம் லலிதா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், அசோகன் நடித்தனர்.\n1982 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 148 நாள் ஓடியது.\nஇந்தக் காலக்கட்டத்தில் ரஜினி எப்படி இருந்தார் என்பது பற்றி ஏவி.எம்.சரவணன் கூறியதாவது:-\n\"இப்போதெல்லாம் மேடைகளில் ரஜினி பிரமாதமாகப் பேசுகிறார். ஆரம்பத்தில் பொது நிகழ்ச்சிகளில் பேசவே கூச்சப்பட்டு, மறுத்து விடுவார்.\nஎங்கள் தயாரிப்பான \"போக்கிரிராஜா'' படத்தின் வெற்றி விழாவில் பேசவேண்டும் என்று ரஜினியிடம் முன்கூட்டியே சொன்னபோது அவர் தயங்கி மறுத்துவிட்டார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்தான் அவரிடம், \"பயப்படாதீங்க. நீங்கள் என்ன பேசவேண்டும் என்று நான் காகிதத்தில் எழுதிக் கொடுத்து விடுகிறேன். அதை அப்படியே படித்துவிடுங்கள்'' என்று தைரியமூட்ட, ரஜினி பேச ஒப்புக்கொண்டார்.\nஎழுதிக்கொடுத்த பேச்சை, நிகழ்ச்சியின்போது ஓர் ஐந்து நிமிடத்துக்குத்தா��் படித்திருப்பார். அவ்வளவுதான். அதன் பிறகு, பேச்சு எழுதப்பட்ட பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, தானே தன்னிச்சையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.\nஇப்போதுகூட, `சாதாரண ஆளான என்னை மேடைப்பேச்சாளராக்கியவர்கள் எஸ்.பி.முத்துராமனும், ஏவி.எம்.சரவணனும்தான்' என்று தவறாமல் தமாஷாகக் குறிப்பிடுவார், ரஜினி''\nஇதே ஆண்டு, ரஜினியும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்த மற்றொரு படம் \"தனிக்காட்டுராஜா.'' டி.ராமா நாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு.\nஇந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு, டைரக்ஷனையும் கவனித்தவர் வி.சி.குகநாதன்.\nவாலியின் பாடல்களுக்கு, இளையராஜா இசை அமைத்தார்.\nஇப்படத்தில் ஸ்ரீபிரியா, சத்யகலா, ஒய்.விஜயா, ஸ்ரீலட்சுமி, சில்க் சுமிதா, ஜெய்சங்கர், விஜயகுமார், ராஜேஷ், சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, சங்கிலிமுருகன், வி.எஸ்.ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஐசரி வேலன், செந்தாமரை, ஒய்.ஜி.மகேந்திரன், ஐ.எஸ்.ஆர். என்று ஒரே நட்சத்திரக் கூட்டம் நிறைந்திருந்தது.\n12-3-1982-ல் வெளியான இப்படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் \"டப்'' செய்யப்பட்டது.\nஇந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, படத்தின் டைரக்டரும், கதை-வசன கர்த்தாவுமான வி.சி.குகநாதன் கூறியதாவது:-\n\"பட அதிபர் ராமா நாயுடு தயாரித்த 4, 5 தெலுங்குப் படங்களை நான் டைரக்ட் செய்து, அவை மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன.\nஅவர் என்னை அழைத்து, \"உங்கள் திறமையாலும், உழைப்பினாலும் பல வெற்றிப் படங்களை என்னால் தயாரிக்க முடிந்தது. உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும்\nநான் வீடு, கார் என்று ஏதாவது கேட்பேன் என்று அவர் நினைத்தார். ஆனால் நான் வேறு விதமாக என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.\n\"தமிழில் உங்களுக்காக ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க விரும்புகிறேன். அதில் ரஜினி, கமல் இருவரும் நடிக்க வேண்டும். அவர்களை `புக்' செய்து கொடுங்கள்'' என்று கூறினேன்.\nஅதற்கு ராமாநாயுடு சம்மதித்தார். ரஜினி, கமல் இருவருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.\nபடத்தை \"70 எம். எம்''ல் பிரமாண்டமாக எடுக்கத் தீர்மானித்தோம்.\nஆனால், திடீரென்று ஒருநாள் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் வந்து ராமாநாயுடுவை சந்தித்தார். ரஜினியும், கமலும் சேர்ந்து நடிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்திருப்பதாகவும், அதனால் இப்படத்தில் கமல் நடிக்க இயலாது என்றும் கூறி, அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டார்.\nஇதனால் ராமாநாயுடு வருத்தம் அடைந்தார். என்னை அழைத்து, \"என்ன செய்யலாம்\n\"பரவாயில்லை. புகழ் பெற்ற நட்சத்திரங்கள் நிறைய பேரை நடிக்க வைத்து படத்தை சிறப்பாகவே தயாரிப்போம்'' என்றேன்.\nஅதன்படி பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டதுதான் \"தனிக்காட்டுராஜா.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6925", "date_download": "2019-06-26T00:22:42Z", "digest": "sha1:5DDTRUKHXCN6OO76AOR3U4L4Z5PFC7CG", "length": 11036, "nlines": 79, "source_domain": "theneeweb.net", "title": "தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் – Thenee", "raw_content": "\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக ஆட்பதிவு திணைக்களம் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார். பழைய தேசிய அடையாள அட்டையில் நிலவிய பல குறைப்பாடுகள் புதிய தேசிய அடையாள அட்டையின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபுகைப்படத்தை மாற்றுதல் அல்லது முத்திரையை நீக்கி தகவல்களை மாற்றுதல் போன்றவற்றை புதிய அடையாள அட்டையில் செய்ய முடியாது என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.\nஇருப்பினும் தேசிய அடையாள அட்டை தொடர்ந்தும் நபர்களின் தகவல்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டது. எதிர்காலத்தில் டீ.என்.ஏ தரவு அல்லது கைவிரல் அடையாளம் போன்றவை இயற்கை தரவுகள் பயன்படுத்தப்பட உள்ளன.\nஇவற்றில் கை விரல் மாத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது சட்ட ரீதியில் அனுமதி கிடைத்திருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம் கண்டுபிடிப்பு\nவிசா வழங்கும் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன\nபிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள விடாது தடுத்த பௌத்த துறவிகள்\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்\nபோதைப்பொருளைக் கடத்தும் கடல்வழி பயணப் பாதை…\nசிறைப்பிடிக்கப்பட்ட ஹெரோயின் கப்பல் தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்கள��\nமுஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் பொதுமக்கள் செயற்படக் கூடாது என வலியுறுத்தல்\nஹெரோயினுடன் யாழில் இளைஞன் கைது\nவதந்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nயாழ்ப்பாணத்தில் இன்று நடந்த வாள்வெட்டுச் சம்பவம்\nகம்ரளிய திட்டத்தில் பிரதேச சபைக்குரிய பொறுப்புக்களை உதாசீனம் செய்யப்படுகின்றது – வலி கிழக்குத் தவிசாளர்\nகாணாமல் போனவர்களுக்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை\nஇரணைமடுகுளம் விசாரணைக்கு மூவரடங்கிய குழுவை நியமித்தார் ஆளுநர்\nயாழில்.வாள் முனையில் கொள்ளை ; 4 கடைகளில் கைவரிசை\nமுஸ்லிம் ஆசிரியர்களை மீண்டும் தமிழ் பாடசாலைகளிலேயே இணைக்குமாறு அறிவுறுத்தல்\nஅமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்தத் தயார் – இராணுவத் தளபதி\n← மீண்டும் திறக்கப்படவுள்ள பல்கலைப்பீடங்கள்..\nஐ.எஸ் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்… →\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nமுல்லைத்தீவில் பத்தாயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை ; வடக்கு ஆளுநர் உத்தரவு \nபொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கு வசதி 25th June 2019\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது என மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு 25th June 2019\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T00:07:37Z", "digest": "sha1:TMCLEKEAZOCE5VMD6ODFV677IH4S7KFU", "length": 3738, "nlines": 71, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "சிவராஜ்குமார்", "raw_content": "\nரஜினியும் இல்லை, அஜித்தும் இல்லை… லாரன்சுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\nஅஜித்துக்கு சிபாரிசு செய்யும் ரஜினி…\nரஜினி-விஜய்யே வந்தாலும் அஜித் வரமாட்டாரு… கொதிக்கும் சங்கம்..\nரஜினி இடத்தில் லாரன்ஸ்… பி. வாசுவின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..\nரஜினி – பிரபு – பி.வாசு… மீண்டும் இணையும் மெகா கூட்டணி…\nமீண்டும் மலையாள ரீமேக்கில் ரஜினி… ஜோடி நயன்தாரா..\n‘கமல், விஜயகாந்த், சத்யராஜிடம் கற்றுக்கொண்டேன்..’ – ஷக்திவேல்\nசூப்பர் ஸ்டார்களின் மெகா பட்ஜெட் படத்தில் கெஸ்ட் ரோலில் கமல்\nகன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமாருக்கு மாரடைப்பு\nதமிழ் முதல் கன்னடம் வரை; ரஜினியும் சிவகார்த்திகேயனும்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16793-award-to-pinarayi-vijayan.html", "date_download": "2019-06-25T23:47:53Z", "digest": "sha1:RD6PPNI7IJYVYHFFW2DLFNI4XY4YMAZE", "length": 11343, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு விருது அறிவிப்பு!", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nகேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு விருது அறிவிப்பு\nசென்னை (05 மே 2018): கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு தொல். திருமாவளவன் விருது அறிவித்துள்ளார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறது. தி.மு.க தலைவர் கலைஞர், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பலருக்கும் இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, அம்பேத்கர் சுடர் விருது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், பெரியார் ஒளி விருது ஆந்திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் கத்தாருக்கும், காமராஜர் கதிர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசருக்கும், காயிதேமில்லத் பிறை விருது ’வைகறை வெளிச்சம்’ இதழாசிரியர் மு.குலாம் முகமதுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது மருத்துவர் அ.சேப்பனுக்கும் (மறைவிற்குப் பின்), செம்மொழி ஞாயிறு விருது ’பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் வரும் 15-ம் தேதி மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படுகிறது.\n« பட்டியல் இன உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு - இரு சமூகத்தினரிடையே மோதல் பெண்களுடன் உல்லாசம் - வீடியோவுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி பெண்களுடன் உல்லாசம் - வீடியோவுடன் சிக்கிய போலீஸ் அதிகா��ி\nதேர்தல் நேரத்தில் மோடிக்கு துபாய் விருது - சுப்பிரமணியன் சாமி மகள் கருத்து\nநியூசிலாந்து ஹீரோ மியான் நயீம் ரஷீதுக்கு தேசிய விருது அறிவிப்பு\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-06-26T01:05:18Z", "digest": "sha1:RXIBFGGVVKMOC337CXLVHIGTSOOUA7IG", "length": 31239, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளியிழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒளியிழை அல்லது ஒளிநார் அல்லது கண்ணாடி ஒளியிழை (optical fibre அல்லது optical fiber) என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியைக் கடத்தும் இழை. இது ஓர் அலைநடத்தி போன்று தொழிற்பட்டு இழையின் இரு முனைகளுக்கிடையேயும் ஒளியைக் கடத்தும் தன்மையுடையது.[1] பயன்பாட்டு அறிவியல், பொறியியல் ஆகிய நெறிகளில் ஒளியிழைகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடுகள் இழை ஒளியியல் (fiber optics) என அழைக்கப்படுகின்றது. இதன் பயன்பாடு கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று மிகவும் பயன்படுகின்றது. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிபலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப் பெறுகின்றன. அதே போல உடலின் உள்ளுறுப்புகளின் பகுதியைச் சோதனை செய்யவும், பிற கருவிகளின் உட்பகுதியைச் சோதனை செய்யவும் படம் எடுத்து அந்தத் தரவுகளை வெளிக்கொணரவும் பயன்படும் ஒளியிழைநோக்கி (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை (ஒளிநார்) பயன்படுகின்றது.\nஒளியலைகள் மிகுந்த அதிர்வெண் கொண்டவை ஆகையால், கூடுதலான குறிகைகளை ஏற்றி செலுத்த இயலும். இதனால் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக கற்றையகலம் (தரவு வேகம்) கொண்டதான, ஒளியிழை தொலைதொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஒளியிழை தொலை தொடர்பு தொழில்நுட்பத்தைக்கொண்டு அதிவேக இணைய தொடர்புகள் (அதாவது 1 Gb/s தரவு வேக தொடர்புகள்) கொண்டுவர சில சோதனைகள் செய்துவருகிறது.\nஇங்கு செப்புக் கம்பிகள் போன்ற மாழைக் கம்பிகளுக்கு மாறாக கண்ணாடியிழைகள் பயன்படுத்தப்படுகிறன, ஏனென்றால் குறிகைகள் (signals) இதனுள் பயணிக்கும் பொழுது அதன் ஆற்றல் குறைவாகவே இழக்கிறது; மேலும் இவை மின்காந்த விளைவுகள் தடுப்பு திறன் கொண்டவையாகும். இவை ஒளியூட்டுவதற்காகவும் பயன்படுத்துவார்கள்; கோவையாக சேர்த்து இவைகளை ஒரு ஒளியுருவுவை (பிம்பத்தை) கடத்தவும் பயன்படும். இதனை சிறப்பாக வடிவமைத்து தயாரித்தால் பல்வேறு பயன்பாடுகளில் இவை துணை புரியும், எடுத்துக்காட்டாக, ஒளியிழை உணரிகள் மற்றும் இழைச் சீரொளிகள்.\nஒளியிழைகள், முழு அக எதிரொளிப்பு கொண்டதான உள்ளகம் என்ற மையப்பகுதியில் தான் ஒளியை ஓரிடத்தில் இருந்து மற்றையிடங்களுக்கு கடத்தும். இதனாலேயே ஒளியிழைகள் அலைநடத்திகளாக செயலாற்றுகிறது. கண்ணாடி ஒளியிழைகளில் ஒளி பரவும் முறை பொருத்து அதை ஒருமுக பரவல் ஒளியிழைகள் என்றும், பன்முக பரவல் ஒளியிழைகள் என்றும் கூறலாம். பன்முக பரவல் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், சிறு தொலைவு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்து உள்ளது. ஒருமுக பரவல் ஒளியிழைகள் நெடுதூர அதாவது 550 மீ (1800 அங்குலம்) அளவுக்கு மேற்பட்ட தூரத்திற்கு தகவல் (ஒளி) கடத்தும் பொருளாக பயன்படும்.\nஒளிவடங்களின் நீளத்தை சேர்ப்பது மின் கம்பிகளை காட்டிலும் மிக கடினமானது ஆகும். அதன் முனைகளை கவனமாக பிளவு செய்யவேண்டியதும், அவைகளை இணைப்பதற்கு மின்பாய்வினால் அதனை உருக்கவோ அல்லது வேறு இயந்திரங் கொண்டோ செய்தல் வேண்டும். களட்டக்கூடிய இணைப்புகளுக்கு தனி வட இணைப்பிகள் பயன்படுத்துவர்.\n3.2 மொதத் உட்புற எதிரோளிப்பு\nடேனியல் கோள்ளடோன் இன் முதல் ஒளிக் குழாய் அல்லது ஒளிக்கடத்தி அல்லது ஒளிவடம்\nஒளியிழைகள் நவீன உலகில் விசாலமாக பயன்படுத்தினாலும், அது மிகவும் எளிதான தொழில்நுட்பம். 1840களின் ஆரம்பத்திலேயே ஒளியை ஒளிவிலகளால் வழிவகுக்குகையில், ஒளியிழை சாத்தியக் கூறுகளை முதலில் செய்து காட்டியவர்கள் டேனியல் கோள்ளடோன் மற்றும் சாக்கச் பபிநெட் ஆகிய இருவர். ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்து, ஜான் டின்டால் என்பவர் இதனை லண்டன் பொதுச்சபை ஒன்றில் விவரித்தார். ஜான் டின்டால் 1870 ஆம் ஆண்டில் எழுதிய ஒளியின் இயல்பு குறித்த ஒரு அறிமுக நூலில் முழு அக எதிரொளிப்பின் தன்மையை விளக்கியவை பின்வருமாறு : ஒளியானது வாயுவில் இருந்து நீரினுள் கடக்கும் பொழுது , விலகிய ஒளிக்கதிர் செங்குத்தான பகுதியை நோக்கி வளையும் .... ஒளிக்கதிர் நீரில் இருந்து வாயுவினுள் கடந்து செல்லும் பொழுது , செங்குத்தான பகுதியில் இருந்து வளைந்து செல்லும் .\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒளியிழைகள் நடைமுறை பயன்பாட்டில் இடம்பெற்றது , உதாரணமாக பல்மருத்துவம் செய்யும் பொழுது பயன்படுத்தப்படும் நெருக்கமான உட்புற ஒளியூட்டம் போன்றவை . கிளாரென்சு கான்செல் மற்றும் தொலைக்காட்சியின் முன்னோடி ஜான் லாகி பார்ட் ஆகியோர்களால் 1920 களில் குழாய் வழி பிம்ப பரிமாற்றமும் செயல்முறை செய்து காட்டப்பட்டது. இந்தக் கொள்கையை பிறகாலத்தில் ஹயின்றிச் லாம் என்பவர் உள்மருத்துவ தேர்வுகளில் பயன்படுத்தினார் . 1952 ஆம் ஆண்டில் நாரிந்தர் கப்பானி என்பவர் நடத்திய சோதனைகளின் விளைவாக ஒளியிழைகள் வடிவமைக்கப்பட்டது . அதன் பிற்காலத்தில் ஒளி ஊடுருவும் ஒளியுறைகளில் பொருத்தமான ஒளிவிலகல் குறிப்பெண் உடையனவாக இருப்பதற்காக கண்ணாடியிழைகளால் இந்த ஒளிவடங்களை பூசினார்கள் . இதன் வளர்ச்சி பின் பிம்ப பரிமாற்றங்களை நோக்கி சென்றது . 1956 ஆம் ஆண்டு , மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் அரை வளைவுத்தன்மை ��ொண்ட முதல் கண்ணாடி ஒளியிழை ஒளிப்படக்கருவியை கண்டறிந்தனர் . இந்த கண்ணாடியிழை ஒளிப்படக்கருவியின் வளர்ச்சியில் கர்டிஸ் என்பவர் முதல் கண்ணாடியுறை ஒளியிழைகளை தயாரித்தார் ; வேறு முந்தைய ஒளியிழைகள் சோதிக்கா எண்ணெயகளினாலும் , மெழுகுகளினாலும் உருவாக்கப்பட்ட குறைந்த ஒளிவிலகல் குறிப்பெண் கொண்டனவாகும் . அதன் பின் பலதரப்பட்ட பிம்ப பரிமாற்ற பயன்பாடுகள் தொடர்ந்தன .\nகண்ணாடி ஒளியிழைகளை தொலைதொடர்பு தேவைகளுக்கு முதன்முதலில் மேற்கு ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பயன்படுத்தினார்கள் . அதாவது நோயாளிகளின் வயிற்றில் இருந்து படம் எடுத்து அதனை மருத்துவர்கள் ஆராய்வதற்காக வாகும் . மருத்துவ மற்றும் தொலைக்காட்சிகளின் பற்றாக்குறையினால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிம்ப பரிமாற்றங்கள் வெகுவாக வளர்ந்து வந்தது.\nதொகொகூ பல்கலைக்கழக்கத்தில் சப்பானிய ஆராட்சியாளர் ஒருவர் 1963 ஆம் ஆண்டில் தொலைதொடர்புகளுக்கு கண்ணாடியிழைகளை பயன்படுத்துவது பற்றி வெளியிட்டுள்ளார் என்று 2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளிவந்த அவரது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .\nஒளியிழை என்பது கணினி வலையிணைப்பு களிலும், தொலைதொடர்புத் துறைகளிலும் ஒரு ஊடகமாக பயன்படுகிறது, ஏனென்றால் இவை எளிய முறையில் ஒளிவடம் செய்வதாகவும் உள்ளது. இது குறிப்பாக வெகு தூர கடத்திகளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் இவை ஒளியை கடத்தும் பொழுது மின்சார வடத்தினை காட்டிலும் சிதறல்கள் (ஆற்றல் குறைதல்) குறைவாகவே உள்ளது. இவை குறைந்த மீட்டுருவாக்கிகளை கொண்டே வெகு தொலைவு ஒளியை கடத்த பயன்படுகின்றன . இதனோடு , ஒளியிழைகளில் பரவிய ஒற்றை-புகுபாதை ஒளிக் குறிகைகள் கடத்து வீதத்தை உயர்வான 111 Gbps வரை வீச்ச மாற்றங்கள் (modulation) செய்யமுடியும் என்று நிப்பான் தொலைத்தந்தி மற்றும் தொலைபேசி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது . ஆயினும் 10 அல்லது 40 Gbps உள்ள ஒரு தொடர்பு குறிப்பாக பிரித்த அமைப்புகளாகும் . ஒவ்வொரு ஒளியிழையிலும் எத்தனை புகுபாதைகளை (channels) வேண்டுமானாலும் அமைக்கலாம் ; ஒவ்வொன்றும் வெவ்வேறு ஒளி அலைநீளத்தை பயன்படுத்தும் ( அலைநீள பகு பன்னமைப்பு (Wavelength-division Mutiplexing)) . ஒற்றை புகுபாதை தரவு விகிதம் FEC Overhead குறைத்து , புகுபாதையின் எண்ணிக்கையை ���ெருக்குவது ஒரு ஒளியிழையின் சராசரி தரவு விகிதம் ஆகும் . பெல் ஆய்வகத்தில் நடக்கும் நடப்பு ஆய்வக ஒளியிழை தரவு விகிதம் 155 புகுபாதைகளை அமைத்து சுமார் 7000 கி.மீ தொலைவை 100 Gb/s வேகம் கொண்டதாக உள்ளது .\nசிறு தொலைவு பயன்பாடுகளில் , அதாவது ஒரு அலுவலகத்திக்குள் உருவாக்கும் வலையிணைப்பு போன்றவற்றில் , ஒளியிழை வட அமைப்பானது வட நாளங்களின் இடத்தை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது . இது எதனால் என்றால் , நாளிணை காட்-5 ஈத்தர்நெட் வட அமைப்பு போன்று , ஒரு ஒளியிழை மின் வடங்களை காட்டிலும் பன்மடங்கு தரவுகளை எடுத்துச்செல்லும். மேலும் இவை மின்சார விளைவுகள் தடுப்பு திறன் கொண்டவை ; வெவ்வேறு வடங்களின் குறிகைகளுக்கிடையில் குறுக்கு பரிமாற்றங்கள் ஏற்படாது ; சூழல் சத்தம் குறிக்கிடாது .\nஒளியிழை உணரிகள் வெப்பம், அழுத்தம், முதலியவற்றை உணரக்கூடிய கருவியாகும் . அவ்வாறு உணரும் தன்மையை வைத்து நாம் உணர்ந்தவையை அளக்கப் பயன்படுத்துகிறோம் . இவ்வகையான ஒளியிழை பெரிதும் ஒளியினை உணர்கின்றன . ஆகையால் இதைக்கொண்டு தரவுகளை , பிம்பங்களை உணரும் அறியும் ஒரு கருவியாக பயன்படுகின்றன .\nஒளியிழைகளை பல்வேறு துறைகளில் பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்துகின்றனர் . இயற்கை மற்றும் செயற்கை மரங்களுக்கு ஒளியூட்டமாகவும் பயன்படுத்துகின்றனர் . பாதுகாப்பு சாதனமாகவும் , தரவு சரிபார்ப்புகளுக்கும் இதனை பயன்படுத்துகின்றனர் . மின்னூலகத்தில் இதன் பயன்பாடு அலாதியாகும் .\nகண்ணாடி ஒளியிழை என்பது மொத்த உட்புற எதிரொளிப்பினால் ஒளியை தனது நேரச்சில் கடத்தும் உருளையான மின்காப்பு அலைநடத்தி ஆகும் . ஒளியிழை மின்காப்பு பொருளினால் உருவாக்கிய அச்சுள்ளையும் , அதை சுற்றிய மின்காப்பு அச்சுறையையும் கொண்டிருக்கும் . ஒளிக் குறிகையை ஒளியிழையின் அச்சுள்ளிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால் , அச்சுறையை விட அச்சுள்ளிற்கு ஒளிவிலகல் குறிப்பெண் அதிகமாக இருக்க வேண்டும் . அச்சுளிற்கும் அச்சுறைக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதி படிமாற்று ஒளியிழையில் உள்ளார்ப்போல் படிப்படியாகவும் ,சீர்மாற்று ஒளியிழையில் உள்ளார்ப்போல் சீராகவும் இருக்கலாம் .\nஒளிவிலகல் குறிப்பெண் என்பது ஒரு பொருளில் ஊடுருவும் ஒளியின் வேகத்தை கணிப்பதற்கான வழி ஆகும் . ஒளி வெற்றிடத்தில் தான் வேகமாக ச���ல்ல முடியும் . வெற்றிடத்தில் ஒளியின் வேகம் நொடிக்கு சுமார் 300,000 கி.மீ இருக்கும் . ஒளியிழையின் அச்சுள்ளில் செல்லும் ஒளியானது அச்சுறையின் சுவர்களில் முன்னும் பின்னுமாக மோதி மோதிச்செல்லும் . அவ்வாறு செல்லும் ஒளியானது தனது எல்லையை சரியாக கடக்க வேண்டும் ஆனால் ஒளியானது மாறுநிலைக் கோணத்தை விட அதிகளவு கோணத்தில் செலுத்தப்படவேண்டும் . இல்லையேல் அவ்வொளி கசிந்து வேறு எல்லைக்கு சென்று விடும் . இந்த குறிப்பிட்ட கோணங்களுக்கு இடையில் உள்ளப் பகுதியை ஏற்புக்கூம்பு என்றழைக்கப்படும் .\nஒளி அதிக அடர்த்தி பொருளில் இருந்தது குறைந்த அடர்த்தி பொருளுக்கு செல்லும் போது ஒளி விலகல் ஏற்படுகிறது. இந்த ஒளி விலகல் ஒளி விழும் கோணத்தை (Angle of Incidence) பொருத்து வேறுபடுகிறது. இந்த கோணம் அதிகரிக்க அதிகரிக்க விலகு கோணமும் அதிகரிகின்றது. ஒரு குறிபிட்ட விழும் கோணத்திற்கு விலகு கோணம் 90 டிக்ரி அடைகிறது. அதற்கு மேல் விழும் கோணம் அதிகரிக்கும் பொழுது ஒளி அதே ஊடகத்தினுள் எதிரொளிகப்படுகிறது. இதை மொதத் உட்புற எதிரோளிப்பு (Total Internal Reflection) எனபடுகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:13:42Z", "digest": "sha1:BDCPV3DEFOEDFNANPUT735CCL2OGOUK4", "length": 11113, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநெல்வேலித் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.\nதமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என இந்து புராணங்கள், இதிகாசங்களில் கூறப்படுகின்றன அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தமிழ்மொழியின் தூய வடிவமாகும் பெரியோரை ‘அண்ணாச்சி’ என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.\nதிருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. இதை திருநெல்வேலி தமிழ் வழக்கில் காணலாம்.\nநான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்\nஅவன் நிக்கான் - அவன் நிற்கிறான்\nஅண்ணாச்சி – பெரியோர்களை மரியாதையாக அழைப்பது\nஆச்சி – வயதான பெண்மணி – Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள்.\nஏல(லே) – நண்பனை அழைப்பது\nகோட்டி – மனநிலை சரியில்லாதவர்.\nகசம் – ஆழமான பகுதி\nஆக்கங்கெட்டது – கெட்ட நேரம், சரியில்லாத ஆள் not constructive (a bad omen)\nதுஷ்டி – எழவு (funeral)\nகிடா – பெரிய ஆடு (male)\nசெத்த நேரம் – கொஞ்ச நேரம்\nகுறுக்க சாய்த்தல் – படுத்தல்\nபூடம் – பலி பீடம்\nஇடும்பு – திமிறு (arrogance)\nசீனி – சர்க்கரை (Sugar)\nஒரு மரக்கா வெதப்பாடு – சுமார் 8 *செண்ட் நிலம்\nராத்தல் – ஊர் சுத்துதல்\nசாவி – மணியில்லாத நெல், பதர்\nமூடு – மரத்து அடி\nவெக்க – சூடு, அனல் காற்று\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2018, 23:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cbi-enquiry-based-on-sagayam-report-the-high-court-concluded-the-petition/", "date_download": "2019-06-26T01:01:48Z", "digest": "sha1:KJ4WD7GWLUGCZCKX3HSEIQK6QUI3Y64T", "length": 11757, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கிரானைட் முறைகேட்டில் சிபிஐ விசாரணை: கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அறிவுரை - CBI enquiry based on sagayam report: The High Court concluded the petition", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகிரானைட் முறைகேட்டில் சிபிஐ விசாரணை: கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அறிவுரை\nகிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு மீதான விசாரணையின் போது, கூடுதல் ஆதாரங்களுடன் மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nசகாயம் குழு அறிக்கை அடிப்படையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தது உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், கூடுதல் ஆதாரங்களுடன் மனுத் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.\nமதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி சகாயம் குழு விசாரித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅம்மனுவில், கிரானைட் மோசடி மட்டுமல்லாமல், நரபலிகளும் கொடுக்கப்பட்டுள்ளதை சகாயம் குழு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த புகாரில் காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல அரசு துறைகளின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் நேர்மையான விசாரணை தேவை என்றால் சிபிஐ விசாரணை தான் தீர்வு. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு, பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர். மேலும் கூடுதல் ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாங்கிரஸ் முன்னாள் எம்.பி.-க்கு எதிராக பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவு\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு… மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி…\nபொள்ளாச்சி வழக்கு : ஏப்ரல் 10க்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n21.58 லட்சத்தை அரசிடம் 4 வாரத்தில் திருப்பி அளிக்க வேண்டும் : வேல்துரைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு ���ொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nராகுல்காந்தி கார் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு: பாஜக மீது காங்.,குற்றச்சாட்டு\nபெட்ரோ கெமிக்கல் மண்டல அனுமதிக்கு எதிராக வழக்கு : ‘பூவுலகின் நண்பர்கள்’ தொடர்ந்தது\nசி.எஸ்.கே. சாம்பியன் பிராவோ-வுக்கு சச்சின் சொன்ன மெசேஜ்: வீடியோ\nசச்சினே ஆசைப்படும் அந்த வீடியோவை இனியும் வெளியிடாமல் பிராவோ தாமதம் செய்வாரா என்ன\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nTop 5 Sports Moments in India: 'கோல்டன் ட்வீட்' என்று ட்விட்டர் இந்தியா கௌரவப்படுத்தியது. 59,865 பேர் அதனை retweet செய்தனர்.\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1492", "date_download": "2019-06-25T23:48:46Z", "digest": "sha1:KEWPG6P4ZFIJHRJSR7QRHWIYFUND7X5M", "length": 7977, "nlines": 60, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சுந்தரமூர்த்தி சுவாமிகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionசுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘ திருநெறிய தமிழால் பதிகப் பெருவழி காட்டிய ’ திருஞானசம்பந்தருக்கும், ‘ பார்வாழத் திருவீதிப்பணி ’ செய்த திர��நாவுக்கரசருக்கும் பக்தி இயக்கப் பணியில் வாரிசாய் வாழ்ந்தவர் ‘சொற்றமிழ் ’ பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள். தவத்திரு அ.வே.சாந்திகுமார சுவாமிகள் ,...\n‘திருநெறிய தமிழால் பதிகப் பெருவழி காட்டிய’ திருஞானசம்பந்தருக்கும், ‘பார்வாழத் திருவீதிப்பணி’ செய்த திருநாவுக்கரசருக்கும் பக்தி இயக்கப் பணியில் வாரிசாய் வாழ்ந்தவர் ‘சொற்றமிழ்’ பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள். தவத்திரு அ.வே.சாந்திகுமார சுவாமிகள், சாகித்திய அகாதெமி, sahitya academy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94635", "date_download": "2019-06-25T23:49:53Z", "digest": "sha1:35LGGLCLNIRGESDTMW42H62CTPQ6EOYS", "length": 10951, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "வானதி -அஞ்சலிகள்", "raw_content": "\n« சுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு\nசெல்வி வானதி மறைவிற்கு வருத்தம்.\nஇந்த கடிதம் தசை இறுக்க நோய்க்கான மருந்துகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதற்காக.\nபொதுவாக மரபணுக் குறைபாட்டிற்கு மருந்துகள் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். அப்படி கண்டு பிடித்தாலும் அவைகளின் செயல்திறன் அல்லது பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக அமைவதில்லை. 2016ம் ஆண்டில் இரண்டு மருந்துகள் தசை இறுக்க நோய்களுக்கு பலன் செய்யலாம் என கருதி விற்பனை செய்ய அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில் இந்த மருந்துகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. எப்போது வரும் என்றும் தெரியவில்லை. பொதுவாக நோயுற்றவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தால் இப்படிப்பட்ட மருந்துகள் விற்பனைக்கே வராது ஏனென்றால் மருந்துகளின் விற்பனை நன்றாக இருக்காது. ஆனால் நோயாளிகள் மருத்துவர்களின் உதவியோடு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். அதற்கு நமது அரசாங்க அனுமதி பெற வேண்டும்.\nசெல்வி வானதியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில்கூட மரபணுப்பிரச்சினையால் வரும் நோய்களுக்கு தொடர்ந்த பயிற்சி மட்டுமே சிறு மருத்துவ வாய்ப்பாக உள்ளது. அந்தக் குறைபாட்டைக் கடந்து அவர்கள் வென்று எழுந்ததையும் அவர்கள் சாதித்ததையும் நினைக்கும்போது பெருமிதம் ஏற்படுகிறது. இன்றுவாழும் அனைவருக்கும் அவரைப்போன்றவர்கள் மிகப்பெரிய ஆறுதல் என நினைக்கிறேன்.\nவானதியை உங்கள் குறிப்புகளின் வழியாகத்தான் அறிமுகம். மனிதர்கள் எதிர்ச்சூழ்நிலையில்தான் மிகப���பெரிய ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள் என்று அவருடைய வாழ்க்கை காட்டியது. போரில்தான் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. போர் ஒரு பெரிய இக்கட்டு. அதைப்போன்ற ஒரு இக்கட்டில்தான் மனிதர்களின் ஆற்றல் வெளிப்படுகிறது. அதைக் காட்டிய ஒரு இலட்சிய வாழ்க்கை அவருடையது. என் அஞ்சலிகள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23\nகூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 34\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-08/on-youth-synod-2808180.html", "date_download": "2019-06-25T23:34:48Z", "digest": "sha1:L4BVJ3XVVXWRPT3FLLDD5CCG3LZV7PRD", "length": 12118, "nlines": 206, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை – மன்னிப்பின் 'புரட்சியாளர்' - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/06/2019 16:49)\nகாங்கோ குடியரசில் புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர் (AFP or licensors)\nஇமயமாகும் இளமை – மன்னிப்பின் 'புரட்சியாளர்'\nமன்னிப்பு இருந்தால், மனக்கண்கள் ஒளிபெறும் என்பதை, இரேச்சலின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\n2012ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் Rebelle அதாவது, 'புரட்சியாளர்' என்ற பிரெஞ்ச் மொழித் திரைப்படம் விருது பெற்றது. குழந்தைப் பருவத்திலேயே இராணுவ வீரர்களாக மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப்படும் சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் நடித்த 17 வயது இளம்பெண், Rachel Mwanza அவர்கள், சிறந்த நடிகர் என்ற விருது பெற்றார்.\nஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில் ஓர் எளியக் குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர் இரேச்சல். அவருக்கு 8 வயதானபோது, வாழ்க்கை முற்றிலும் மாறியது. இரேச்சலின் தந்தை, தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து, கின்ஷாசா நகருக்கு அனுப்பிவைத்தார். விரைவில் அவர்களுடன் தானும் சேரப்போவதாகக் கூறியத் தந்தை, அத்துடன் அவர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் மறைந்தார். கின்ஷாசாவில் அத்தாயும், குழந்தைகளும், வயதான பாட்டியோடு வாழ்ந்தபோது, அடுக்கடுக்காய் துன்பங்களைச் சந்தித்தனர்.\nஅக்குடும்பத்தின் துன்பங்களுக்கு, கடைசியாகப் பிறந்த இரேச்சல்தான் காரணம் என்றும், அவரைப் பிடித்துள்ள பேயை ஓட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் ஒரு போலிச்சாமியார் கூறினார். பாட்டி, இரேச்சலை, அவர் பிறந்ததுமுதல் வெறுத்தவர். எனவே, போலிச்சாமியார் இவ்விதம் சொன்னதும், பேய்பிடித்த அக்குழந்தையைத் தண்டிக்க, பாட்டி, சிறுமியின் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டுத் தேய்த்தார். அப்போது இரேச்சலுக்கு வயது பத்து. இதையடுத்து, இரேச்சல் தன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.\nஅடுத்த 7 ஆண்டுகள், இரேச்சல், வெளி உலகில் ���ல கொடிய துன்பங்களை சந்தித்த வேளையில்,. Rebelle திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து, இரேச்சல் அவர்கள், பன்னாட்டு கருத்தரங்குகளில் உரையாற்றினார். தன் துன்பங்களைக் கேட்டு மக்கள் கண்ணீர் விடவேண்டும் என்பது தன் நோக்கமல்ல, மாறாக, இத்தகையத் துன்பங்களைச் சந்திக்கும் ஏனைய ஆப்ரிக்கக் குழந்தைகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்வதற்காகவே தன் வாழ்வின் துயரங்களை, உலக அரங்குகளில் பேசிவருவதாக இரேச்சல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nLa Croix என்ற பிரெஞ்ச் இதழில், இளம்பெண் இரேச்சலைக் குறித்து வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் இறுதியில், கூறப்பட்டுள்ள அற்புத வரிகள் இதோ: \"இரேச்சலின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த பாட்டியின்மீது அவர் கோபமாய் இருக்கிறாரா என்று கேட்டபோது, அவர், ‘நான் ஏன் கோபப்படவேண்டும் அதனால் என்ன பயன்’ என்று பதில் சொன்னார். இத்தகைய உன்னதமான சிந்தனைக்கு முன் நாம் மிகச் சிறியவர்களாகிறோம்\" என்ற வார்த்தைகளுடன் இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.\nபாட்டி அவர் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த அந்தக் கொடூரத்தால் இரேச்சல் தன் கண் பார்வையையே இழந்திருக்க வாய்ப்புக்கள் இருந்தன. அதைவிட மேலாக, அந்நிகழ்வோ, அதைத் தொடர்ந்த துன்பங்களோ, இளம்பெண் இரேச்சலின் மனக் கண்களைக் குருடாக்கி, அவரை வெறுப்பில் ஆழ்த்தும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. அவ்விதம் நிகழாமல் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம், இரேச்சல் வளர்த்துக்கொண்ட மன்னிப்பு மனப்பான்மை. மன்னிப்பு இருந்தால், மனக்கண்கள் ஒளிபெறும் என்பதை, இரேச்சலின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.com/sign_horoscope07.php", "date_download": "2019-06-26T00:19:32Z", "digest": "sha1:7PJZQVG2I3JHFNIY74HF6CDQX7OB7HYW", "length": 27475, "nlines": 115, "source_domain": "abiramiastrology.com", "title": "best astrologer in chennai abirami sekar - good astrologer in chennai - famous astrologer in chennai - genunine astrologer in chennai - no one astrologer astrologer in chennai tnagar - astrology service in chennai tnagar - best jothidar in chennai - famous jothidar in chennai - good jothidar in chennai tnagar - marriage matching astrologer in chennai - best famous marriage matching astrologer in chennai - good numeroligist in chennai tnagar - best numerologist in chennai - famous numerologist in chennai - numerologist service in chennai tnagar - astrology studing in chennai - famous tamil astrologer website - astrology books in chennai - top 10 astrologers in chennai - top 5 astrologers in chennai - best vasthu consultant in chennai - good vasthu consultant in chennai - vasthu specialist in chennai tnagar - famous vasthu astrologer in chennai - best cinima astrologer in chennai - kollywood astrologer in chennai - astrologer abirami sekar chennai tnagar - abirami jothida nilaiyam chennai - love matching astrologer chennai", "raw_content": "\n12 ராசிகளின் பொது பலன்கள்\n12 லக்னத்தின் பொது பலன்கள்\nராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here\nராசி மண்டலத்தில் துலாம் 7வது ராசியாகும், ஆங்கிலத்தில் இந்த ராசியை லிப்ரா (LIBRA) என்று அழைப்பர். இது ஒரு சரராசியாகும். பஞ்சபூத தத்துவங்களில் இது இரண்டாவது காற்று ராசியாகும். அதனால் இது அசையும் சரராசி என்றும் அழைக்கப்படும். மேலும் இது ஆண் ராசி என்றும் அழைக்கப்படும். மேலும் இது நகரும் தன்மையுடைய ராசியாகும். மேலும் இது நீண்ட ராசி என்றும் உயிரற்றது என்றும் அழைக்கப்படும். இரவும் பகலும் சமமாக இருக்கும் ராசியாகும் இது அதிகாலைப் பொழுதைக் குறிக்கும் ராசியாகும். மேலும் நடந்து கொண்டிருக்கிற ஒரு செயலைக் குறிக்கும் ராசியாகும். இது இருகால் ராசி என்றும் அழைக்கப்படும்.\nதராசை கையில் ஏந்திய வியாபாரியை இந்த ராசி உருவ அமைப்பாக கொண்டுள்ளது. அதனால் இதை வியாபார ராசி என்றும் குறிப்பர். சுக்ரன் ஆட்சி செய்யும் ராசியாகும். அதனால் இந்த ராசியின் அதிபதியாகச் சுக்ரன் குறிக்கப்படுகிறார். அதனால் தான் இந்த ராசி ஒரு சரிசமமாக்கும் ராசி என்று அழைக்கப்படுகிறது.\nசித்திரை நட்சத்திரத்தின் 3,4 பாதங்களும் சுவாதி நட்சத்திரத்தின் 1,2,3,4, பாதங்களும் விசாக நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்களும் இந்த ராசியில் அடங்கியுள்ளன. ராசி மண்டலத்தில் 180 டிகிரி முதல் 210 டிகிரி வரை இந்த ராசி வியாபித்திருக்கிறது.\nஇந்த ராசியை சுக்ரன் ஆள்வதால் சுக்ரன் இந்த ராசியில் ஆட்சியாகவும் தொழில் மற்றும் ஆயுள்காரகனான சனிபகவான் இந்த ராசியில் உச்சமாகவும் சனியின் தந்தையான சூரிய பகவான் இந்த ராசியில் நீச்சமாகவும் தேவர்களுக்கெல்லாம் அதிபதியான அல்லது குருவான குருபகவான் இந்த ராசியில் பகை பெற்றும் மற்ற கிரகங்கள் சமமாகவும் நட்பாகவும் அமையப்பெற்றுள்ளன.\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் நல்ல அழகான உருவமும் நல்ல அழகிய கண்களையும் உடையவர்கள். நீண்ட உயரமான உருவமும் உடையவர்கள். எப்பொழுதும் கண்கள் அலைபாய்ந்து கொண்டும் புன்னகை மாறாமல் சிரித்த முகத்துடன் விளங்குவர். நல்ல வசீகரமான புன்னகையும் ஒழுங்கான பல்வரிசையும் அகன்ற புஜங்களும் மிருதுவான கைகளையும் உடையவர்கள். கவர்ச்சியும் அழகும் உள்ள இவர்களின் இடை சிறுத்தும் மெ���ிந்தும் அழகாகவும் இருக்கும் உருவ அமைப்பு உடையவர்கள்.\nநீதி தேவதையின் கையில் உள்ள தராசை இந்த ராசி குறிப்பிடுவதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நீதி, நேர்மையுடன் நடந்து கொள்வர். தர்மநியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள், மனசாட்சிக்கும் தெய்வத்திற்கும் கட்டுபட்டவர்கள். எதையும் சீர்தூக்கிப் பார்த்து பகுத்தாய்ந்து நல்லது எது தீயது எது என ஆராய்ந்து முடிவு செய்வதில் வல்லவர்கள். ஒரு நல்ல தீர்ப்பு வழங்கும் நீதிமானாக இந்த ராசிக்காரர்கள் விளங்குவார்கள். எவ்வளவு விலை கொடுத்தாலும் விலை போகாது தர்மத்திற்கும் மனசாட்சிக்கும் தெய்வத்திற்கும் பயந்து வாழ்வார்கள்.\nஎப்பொழுதும் அமைதியை விரும்புவர் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமலும் மற்றவர்களின் விஷயங்களில் அக்கறையில்லாமலும் இருப்பர். தனக்கு சரி எனப்பட்டதைச் சொல்வதிலும் பேசுவதிலும் எழுதுவதிலும் தனித்துவம் மிக்கவர்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்கமாட்டார்கள். மேலும் எப்பொழுதும் வாழ்க்கையில் நன்றி மறவாமலும் நல்ல ஒழுக்கத்துடனும் விளங்குவர். எப்பொழுதும் தவறான பழக்கத்திற்கு அடிமையாக இருக்கமாட்டார்கள்.\nஎப்பொழுதும் கலை, இசை, நடனம், நாட்டியம், நாடகம், சினிமா, இவற்றில் அதிக ஈடுபாடு மிக்கவர்கள். கலைத்துறையில் அதிக ஆர்வமும் பற்றும் மிக்கவர்கள். கதை, கவிதை எழுதுவதிலும் படம் வரைவதிலும் விருப்பம் உடையவர்கள். நல்ல ஆடை, ஆபரணங்களை அணிவதில் எப்பொழுதும் விருப்பமும் மகிழ்ச்சியும் உடையவர்கள்.\nமற்றவர்கள் செய்த நன்மைகளை மறக்காமல் அவர்களுக்கு ஏதாவது ஒரு சமயத்தில் உதவி செய்வதில் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். எப்பொழுதும் இரக்க சிந்தனையும் தயாள குணமும் உடையவர்கள். தங்களுடைய சுகதுக்கங்களைக் கூட மறந்து மற்றவர்களுக்கு உதவிபுரிவதில் முன்னிலை வகிப்பார்கள். அதனால் மற்றவர்களால் எப்பொழுதும் விரும்பப்படுபவர்களாக விளங்குவார்கள். நல்ல கற்பனைத்திறன் உடையவர்கள். அதே சமயம் நல்ல குரல் வளம் உடையவர்கள்.\nஎப்பொழுதும் திட்டமிட்டு காரியம் ஆற்றும் இவர்கள் ஆன்மீக விஷ்யங்களில் எப்பொழுதும் நம்பிக்கையும் ஈடுபாடும் உடையவர்கள். அதனால் மற்றவர்கள் செய்யும் தவறுகளை உடனடியாக மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். எந்த ஒரு சூழ்��ிலையையும் தந்திரமாகக் கையாளும் திறன் உடையவர்கள். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்குமாறு செய்வார்கள். தங்களுடைய பொருள்களையே பெரிதாக விரும்பி போற்றுவார்கள். மேலும் சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் அதிக கவனம் செலுத்துவர். குறிப்பாக சமுதாயச் சிந்தனையில் அதிக ஆர்வம் உடையவர்கள்.\nபொருளாதார நிலைமை எப்பொழுதும் நல்ல முறையில் இருக்கும், பணங்கள் வந்து போய்க் கொண்டேயிருக்கும், பண விஷயங்களில் இவர்கள் தாராளாமாகச் செலவு செய்வார்கள். செலவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத இவர்கள் பகட்டுக்காகவும் படோடோபத்துக்காகவும் பெரிய அளவில் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். பணம் கடன் கேட்டால் உடனே கொடுக்கும் எண்ணம் உடைய இவர்கள் கொடுத்தப் பணத்தைப் திரும்ப கேட்பதில் தயக்கம் உள்ளவர்கள். சொந்த வீடு வண்டி வாகனங்கள் அமையும், எப்பொழுதும் வசதியான வீட்டில் வாழ வாய்ப்புகள் ஏற்படும் கையில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டேயிருக்கும்.\nஇந்த ராசிக்காரர்கள் உண்மையான அன்புள்ளவர்களாதலால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரித்துக் காணப்படும். மேலும் அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடியவரதலால் எதிர்பாலரை ஈர்ப்பதில் ஆர்வம் உடையவர்கள். மேலும் காதல் விஷயங்களில் ஆண், பெண், இருபாலரும் ஈடுபட்டு எல்லை மீறுவார்கள். இவர்களது மணவாழ்வு மகிச்ச்சிகரமாகவும் இன்பகரமாகவும் விளங்கும். இவர்கள் மற்றவர்களுடன் ஒத்துப் போவதால் மணவாழ்வில் பெரிய அளவில் பிரிவு பிரச்சினைகள் வர வாய்ப்பு குறைவு. இந்த ராசிக்காரர்கள் சுகமாக வாழ்க்கையை விரும்புவார்கள். ஒத்த குணமுடைய கணவன் மனைவி அமைய வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இவர்களுக்குள் பெரிய அளவில் பிரிவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனெனில் இந்த ராசிக்கு 2வது ராசியாக செவ்வாய் ஆகவும் 7வது ராசியும் செவ்வாய் ஆகவும் வருவதால் கவனமுடன் மனைவி பேசிப் பழகுதல் வேண்டும். 7ம் இடம் என்பது கணவன் அல்லது மனைவி ஆகும். 2ம் இடம் என்பது பேச்சு ஆகும். செவ்வாய் என்பது கடுமையான கடுஞ்செற்களை வெளிப்படுத்துவதைக் குறிப்பதால் தம்பதியர்கள் வார்த்தையை அளந்து பேசிப்பழகினால் மணவாழ்க்கையில் பிரச்சினைகளும் மனவருத்தங்களும் குறையும். வன் சொற்கைளைப் பயன்ப��ுத்தாமல் இனிய பேச்சுகளைப் பேசி குடும்ப ஒற்றுமையை இருவரும் காத்தல் வேண்டும். இல்லையெல் மணவாழ்வு திருப்தியற்றதாகவே இருக்கும்.\nஇந்த ராசிக்கு 6வது வீடாக குருபகவான் வீடு மீன ராசியாக வருவதால் உடலில் வயிறு, குடல், இரப்பை, கல்லீரல் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் உடல்பருமன், உடலில் கட்டி, தேம்பல், அடிவயிற்றில் வலி இவைகள் ஏற்படும். மேலும் பித்தப்பை, நீர் சுரப்பிகள், கனையம் இவற்றில் பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. குறிப்பாக வயிறு, கண், இவற்றில் பிரச்சினைகளும் மூலம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளும் கால், கால் பாதங்களில் பிரச்சினைகள் எற்பட்டு விலகும்.\nஇந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் 6ம் வீடமாக வருவதால் பெரிய அளவில் கடன்களும் இருந்து கொண்டேயிருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும். வங்கிகளில் பெரிய அளவில் கடன் வாங்க சந்தர்ப்பம் அமையும். பண விஷயங்களில் ஜாமின் கையெழுத்திப் போடுவது. இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த துன்பத்தையும் வருத்தத்தையும் அதிகரிக்கும். எனவேகொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.\nவேலை (JOB) அல்லது தொழில் (BUSINESS)\nஇந்த ராசிக்கு 10வது ராசியாக கடக ராசியாக வருவதால் கடல், உப்பு, நீர், திரவ சம்பந்தமாக துறைகளில் வேலை மற்றும் தொழில்கள் அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும் 6ம் வீடாக குரு பகவான் வருவதால் குரு சார்ந்த வேலை அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆசிரியர் வேலை, பள்ளி கல்லூரி, பலகலைக்கழகங்களில் வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. நீதி, நீத்துறை, வங்கி, இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படும். 7வது ராசியாக செவ்வாய் வீடு வருவதால் செவ்வாய் சம்பந்தமான தொழில்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள் மெக்கானிக் சம்பந்தமான சுயதொழில்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.\nஇங்கு வேலை அல்லது தொழில் என்று பொதுப்படையாக மட்டுமே குறிப்பிட முடியுமேயொழிய இப்படித்தான் வேலை அல்லது தொழில் என்று குறிப்பிடமுடியாது. காரணம் ஒவ்வொரு ஜாதகமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது ஆகும். இது அவரவர்களுடைய சொந்த ஜாதகத்தைக் வைத்தும் நடப்பு தசாபுத்திகளை வைத்தும் கணக்கிட்டு வேலை அல்லது தொழிலைக் குறிப்பிட முடியும். ம���லும் வேலை, தொழில் என்பது இன்று பல கிளைகளாகப் பல்கிப் பெருகியுள்ளதால் ஒருவரது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்துத்தான் பலன் அறிய முடியும்.\nஅதிர்ஷ்டக் கிழமை\t:\tஞாயிறு, திங்கள், வியாழன்\nஅதிர்ஷ்ட எண்கள்\t:\t1, 2, 3\nஅதிர்ஷ்ட நிறம்\t:\tவெண்மை, மஞ்சள்\nஅதிர்ஷ்டக் கற்கள்\t:\tமாணிக்கம், முத்து, மஞ்சள், புஷ்பராகம்.\nராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை\n2019 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்\n2019 மே மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்\n2019 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்\n2019-2020 ராகு - கேது பெயர்ச்சி இலக்கினப் பலன்கள்\n2019 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்\n2018 டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\n2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n12 இலக்கினப் பொதுப் பலன்கள்\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)\nமாவட்ட வாகனப் பதிவு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/26/is-terrorists-suspected-in-kerala/", "date_download": "2019-06-25T23:46:37Z", "digest": "sha1:3VOM2O3NIVTDSK5R6YXDMPFOVGOW7WX3", "length": 12983, "nlines": 106, "source_domain": "www.kathirnews.com", "title": "கேரளாவில் 15 ஐ.எஸ் தீவிரவாதிகள் ? பாதுகாப்பு அதிகரிப்பு – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nகேரளாவில் 15 ஐ.எஸ் தீவிரவாதிகள் \nஇலங்கையில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் கேரளா, லட்சத்தீவை நோக்கி படகில் வருவதாக மத்திய உளவு துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, கேரள கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 256 பேர் கொல்லப்பட்டனர். இதனால், தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், கேரளாவில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.\nமேலும், இலங்கையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ‘சாத்தானின் தாய்’ என்று அழைக்கப்படும் பயங்கர வெடிபொருள் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கேரளாவில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் இருந்து கேரளா, லட்சத்தீவை நோக்கி 15 பேர் அடங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள் குழு, படகில் புறப்பட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து–்ள்ளது. இதையடுத்து, கேரள கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பி.க்களுக்கும், கடலோர பாதுகாப்பு படை ஏடிஜிபி அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஅதில், ‘கேரள கடல் எல்லை வழியாக லட்சத்தீவில் உள்ள மினிகாய் நோக்கி ஒரு வெள்ளை நிற படகில் 15 ஐ.எஸ் தீவிரவாதிகள் செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே, கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், மீனவர்கள், கடலோர பாதுகாப்பு படைக்கும் இத்தகவலை தெரிவிக்க ேவண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கேரள கடல் எல்லை முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது\nபஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கொடுத்து, தமிழர்களுக்கு வழங்கிய இஸ்லாமியர் : இலங்கை தமிழ் இனத்தை அழிக்க மோசமான திட்டம்\nகிணற்றுத் தவளை : ஸ்டாலினுக்கு தக்க பதிலடி கொடுத்த ஹெச். ராஜா\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/y1Ovd/trending", "date_download": "2019-06-26T00:54:49Z", "digest": "sha1:V5OBJWO6RMKZDKBJOLUR3TKTWG2E7ZEQ", "length": 3764, "nlines": 108, "source_domain": "sharechat.com", "title": "Colourful dresses in tamil 👕தீபாவளி பேஷன் டிரஸ்👚", "raw_content": "\nஸ்ரீ சிங்கமுடையார் அய்யனார் து\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்ச���் இஸ் ஆசாம்\n😲😳வேட்டியுடன் நுழைந்த கனாடா பிரதமர். திகைத்து நின்ற மக்கள்‼‼ *இதுதான் தமிழன் கெத்து*\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-11-09-2018/34673/amp/", "date_download": "2019-06-26T00:12:11Z", "digest": "sha1:C73QC3BSFA64NXJ7UWLIA7Q2NWFVRVU5", "length": 11353, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 11/09/2018 - Cinereporters Tamil", "raw_content": "Home ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 11/09/2018\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரிய தடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. வாழ்க்கை தரம் உயரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வாக்குவன்மையால் ஆதாயத்தை பெறுவீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் போட்டிகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று உங்கள் காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும். வைத்தியச் செலவு இருக்காது. சேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். செய்த முயற்சிகளைத் தொடரவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று உடல்நலம் சீராகும். இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்கு, நோயின் தாக்கம் முழுமையாகக் குறையும். பூரண குணம் ஏற்படும். அதனால் வைத்தியச் செலவுகளும் விலகும். தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள். தொழிலை லாபகரமாக நடத்தலாம். கடன்களையும் அடைக்கலாம். சிறிது சிறிதாக சேமிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று தேவையற்ற விவகாரங்க��ை அடியோடு விலக்குவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள். அதனால் உங்கள் மரியாதை உயரும். பழைய கடன்களை அடைத்து, வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி, புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12021248/Growing-prices-in-Coimbatore-for-Ganesh-Chaturthi.vpf", "date_download": "2019-06-26T00:55:40Z", "digest": "sha1:5NC45H6XXBKS6H7UUUPTSS2QV3PZ6N2Y", "length": 14180, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Growing prices in Coimbatore for Ganesh Chaturthi || விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை உயர்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை உயர்வு + \"||\" + Growing prices in Coimbatore for Ganesh Chaturthi\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை உயர்வு\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 03:15 AM\nபண்டிகை மற்றும் சுபமுகூர்த்த காலங்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். இந்த நிலை யில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள், இந்து அமைப்புகள் சார்பில், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். எனவே கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இது குறித்து கோவை பூமார்க்கெட் வியாபாரிகள் சங்க கமிட்டி உறுப்பினர் அருண்சங்கர் கூறியதாவது:-\nகோவை பூ மார்க்கெட்டுக்கு தினமும் மல்லிகை, ஜாதி மல்லி, முல்லை உள்பட பல்வேறு வகையான பூக்கள் 30 டன் முதல் 40 டன் வரை வருகின்றன. சுமார் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும். காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மல்லிகைப்பூ, முல்லைப்பூ, மதுரை அருகே உள்ள நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, செவ்வந்தி, மரிக்கொழுந்து, ���ரளி, துளசி உள்ளிட்டவை கொண்டு வரப்படுகின்றன.\nதுடியலூர் பகுதியில் இருந்து பட்டுப்பூ, சாதா ரோஜா, வாடாமல்லி, ஓசூர், ராயக்கோட்டை பகுதியில் இருந்து ரோஜா, செண்டுமல்லி, செவ்வந்தி பூக்கள் கொண்டு வரப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இருந்து சவுக்கு மர இலைகள் கொண்டு வரப்படுகிறது.\nகோவையை பொறுத்தவரை பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். எனவே விலையும் உயரும். பூக்களின் வரத்தை பொறுத்து, காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளையும் விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையான மல்லிகைப்பூ நேற்று ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி ரூ.800-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.300-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட அரளி ரூ.300-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.600-க்கும், ரூ.160-க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஜா ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ரூ.100-க்கு விற்கப்பட்ட 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு மைசூர் ரோஜா தற்போது ரூ.250-க்கு விற்பனை செய்யப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவையில் பழங்களின் விலையும் உயர்ந்து உள்ளது. ஆனாலும் தேவை இருந்ததால் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். கடந்த வாரம் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் நேற்று ரூ.200-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட மாதுளை ரூ.150-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட ஆரஞ்சு ரூ.60-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட கொய்யா ரூ.100-க்கும் விற்கப்பட்டன. இது போல் பூஜைக்கு தேவையான கொண்டக்கடலை, வெல்லம், தேங்காய் ஆகியவற்றின் விலையும் அதிகமாக இருந்தது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வாணியம்பாடி அர��கே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n2. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\n5. மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி, டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி பிணத்துடன் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/tourette-syndrome", "date_download": "2019-06-26T00:10:24Z", "digest": "sha1:LDIYFWSVBNWVFVAK7V5QEVKDHMVWCPOB", "length": 16193, "nlines": 198, "source_domain": "www.myupchar.com", "title": "டூரெட்ஸ் நோய்க்குறி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Tourette Syndrome in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nடூரெட்ஸ் நோய்க்குறி என்றால் என்ன\nடூரெட்ஸ் நோய்க்குறி என்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு நிலை, இது பாதிக்கப்பட்டவரிடம் திடீர் மற்றும் விருப்பமில்லா இயக்கங்களையும் ஒலிகளையும் ஏற்படுத்த உந்துகிறது. இந்த திடீர் ஒலிகள் அல்லது இயக்கங்கள் டிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன, மற்றும் நோயின் அறிகுறிகள் மிதமானதாகவும் கடுமையானதாகவும் இருக்கலாம்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nடூரெட்ஸ் நோய்க்குறியின் இரண்டு முக்கிய அறிகுறிகள் மோட்டார் டிக்ஸ் மற்றும் வாய்மொழி டிக்ஸ் ஆகும்.\nமோட்டார் டிக்ஸ் என்பது விருப்பமில்லாத மற்றும் திடீர் இயக்கங்களைக் குறிக்கின்றது. மோட்டார் டிக்ஸ் பின்வருமாறு:\nவாய்மொழி டிக்ஸ் ஒருவரால் செய்யப்படும் விருப்பமில்லா ஒலிகளைக் குறிக்கின்றது. இந்த ஒலிகளுக்கு அர்த்தம் இருப்பதில்லை மற்றும் பெரும்பாலான நேரங்களில் எந்த பின்புலமும் இருப்பதில்லை. வாய்மொழி டிக்ஸ் பின்வருமாறு:\nசில சந்தர்ப்பங்களில், வாய்மொழி டிக்ஸ் ஒரு இழிச்சொல்லாகவோ அல்லது சமூகத்தில் சொல்லக்கூடாத வார்த்தைகளாகவோ இருக்கலாம். எனினும், இது மிகவும் அரிதாகவே இருக்கிறது.\nபின்வரும் சிக்கல்களுடனும் டூரெட் நோய்த்தாக்கம் ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்:\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nடூரெட்ஸ் நோய்க்குறியின் சரியான காரணம் தெரியவில்லை, இருப்பினும் பெரும்பாலான மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மூளை மற்றும் மரபியல் பகுதிகளிலுள்ள கட்டமைப்பு வேறுபாடுகளுடன் இந்த நோய்த்தன்மையை இணைக்கின்றனர். ஒரு நேர்மறையான குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கு இந்த நோய்க்குறியீட்டினால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.\nஇந்த நோய் ஆண்களில் அதிகமாக ஏற்பட்டுகிறது, எனவே பாலினம் ஒரு காரணி என்று கருதப்படுகிறது.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nடூரெட்ஸ் நோய்க்குறி இருக்குமானால், பின்வரும் தீர்மானமான அறிகுறிகள் இருக்க வேண்டும்:\nகுறைந்தபட்சம் இரு மோட்டார் டிக்ஸ் மற்றும் ஒரு வாய்மொழி டிக் இருக்க வேண்டும்.\nகுறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு இந்த டிக்ஸ் இருந்திருக்க வேண்டும்.\n18 வயதிற்கு முன்பே டிக்ஸ் தோன்றியிருக்க வேண்டும்.\nமருந்துகள் போன்ற வெளிப்புற காரணிகளால் அறிகுறிகள் ஏற்பட்டிருக்கக்கூடாது.\nடூரெட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் குறைவாகவே உள்ளன.\nஇருப்பினும், பெரும்பாலான நிகழ்வுகளில் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவில் அறிகுறிகள் இருக்காது. எனவே, சரியான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின் மூலம் நன்றாகக் வாழ முடியும்.\nசில சந்தர்ப்பங்களில், இதனுடன் தொடர்புடைய மற்ற நோய்களின் அறிகுறிகளை கட்டுப்படுத்த மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். நோய்க்குறியை பற்றி ஒருவரிடமோ அல்லது அவர்களின் குடும்பத்தினரிடமோ கற்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் அதேபோல் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவது நன்றாக உதவும்.\nடூரெட்ஸ் நோய்க்குறி க்கான மருந்துகள்\nடூரெட்ஸ் நோய்க்குறி के डॉक्टर\nடூரெட்ஸ் நோய்க்குறி க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/35628-heena-sidhu-wins-india-s-11th-gold-medal-in-cwg-2018.html", "date_download": "2019-06-26T01:01:40Z", "digest": "sha1:D7JWQ3A6KM3ZQEV6HB55SRKY3RXD5NRK", "length": 9561, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "காமன்வெல்த்: துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து தங்கம் வென்றார் | Heena Sidhu wins India's 11th gold medal in CWG 2018", "raw_content": "\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\nகாமன்வெல்த்: துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து தங்கம் வென்றார்\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த பெண்களுக்கான 25மீ பிஸ்டல் இறுதிச் சுற்று போட்டியில் இந்திய துப்பாக்கி சுடு வீராங்கனை ஹீனா சித்து, 38 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் ஹீனா பெறும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். தவிர இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார்.\nஇதன் மூலம் இந்தியாவுக்கு 11-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 20 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.\nஆஸ்திரேலியாவின் எலெனா, 35 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், மலேசியாவின் அலியா சாசன 26 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.\nகுத்துச்சண்டையில், 91 கிலோ எடை பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், பிராங்க் மஸோயாவை இந்திய வீரர் நமன் தன்வர் எதிர்கொண்டார். இப்போட்டியில் தன்வர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அமித் ஃபங்கலும், அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கர்��ப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\nகஷ்டம் மட்டும் தானே தனி உடமை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Mahinda_13.html", "date_download": "2019-06-26T01:05:58Z", "digest": "sha1:UQ4EQYTLO5F36MFIRRUWBP2UWKJ6JQ7Y", "length": 9602, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "மஹிந்த ராஜினாமா?:நாடாளுமன்றினை ஒத்தி வைக்க மைத்திரி முயற்சி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மஹிந்த ராஜினாமா:நாடாளுமன்றினை ஒத்தி வைக்க மைத்திரி முயற்சி\n:நாடாளுமன்றினை ஒத்தி வைக்க மைத்திரி முயற்சி\nநாளை காலை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் புதிய பிரதமர் மஹிந்த தனது பதவியை ராஜினாமா செய்து மைத்திரியிடம் கடிதத்தை கையளித்துள்ளார்.\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து தப்பிக்கவே மஹிந்த முன்னதாகவே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஎனினும் மஹிந்தவின் ராஜினாமாவை மைத்திரி ஏற்றுக்கொள்வாராவென்ற தகவல்கள் இதுவரையில்லை\nஇன்றைய நீதிமன்ற விசாரணையில் தேர்தல் அறிவிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் தேர்தல் முடிவில் மாற்றமில்லாத நிலையே இருப்பதுடன் இறுதி நீதிமன்ற தீர்ப்பு அதற்காதரவாகவே வருமென மஹிந்த தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.\nஇந்நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றம் திட்டமிட்ட வகையில் கூடவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.\nநாளைய தினம் தனக்கெதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறுமென மஹிந்த நம்புகின்றார்.அதனையடுத்தே தனது ராஜினாமா கடிதத்தை மைத்திரியிடம் கையளித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. எனினும் மஹிந்தவின் ராஜினாமாவை மைத்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇதனிடையே நாளை நாடாளுமன்றம் கூடுவதை தடுக்கும் வகையில் இறுதி நேர முயற்சிகளில் இன்றிரவு மைத்திரி குதிக்கலாமென கொழும்பு வட்டாரங்களிடையே பரபரப்பான நிலை காணப்படுகின்றது.\nஎனினும் நாளை நாடாளுமன்றம் கூடுமிடத்து அது ஜனாதிபதி மைத்திரிக்கும் தலையிடி தருவதாக இருக்குமென சொல்லப்படுகின்றது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு ��லகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36391-2019-01-02-08-05-04", "date_download": "2019-06-26T00:01:26Z", "digest": "sha1:D2H7IH3MDMQTMHE5W37L2JEBA2XGAF7L", "length": 23543, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "முஸ்லிம்களைக் கொன்றால் பதவி உயர்வும் சன்மான‌மும்!?", "raw_content": "\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nமோடியின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம் - அசீமானந்தா ஒப்புதல்\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nமோடியின் குஜராத் வளர்ச்சிப் பாதையில்... உண்மை என்ன\nபார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டால் மணிமண்டபம் மட்டுமல்ல எல்லாமே கிடைக்கும்\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 02 ஜனவரி 2019\nமுஸ்லிம்களைக் கொன்றால் பதவி உயர்வும் சன்மான‌மும்\nநம் நாட்டில் நீதியின் நிலைமையைப் பாருங்கள். பாவம், அதனால் யாருக்குத் தான் விசுவாசமாக இருக்க முடியும் எந்த அரசாக இருந்தாலும், மாறினாலும் பாசிசம் அதன் மீதான செலுத்தும் தாக்கத்தினை தவிர்த்திட முடியவில்லை.\nநாட்டின் முக்கிய தூண்களாக கருதப்படும் ஊடகங்கள் உட்பட நீதியைப் பெற்றுத் தர வேண்டிய இடத்தில் உள்ள யாவரும் தங்களுக்கென்று ஒரு நியாயத்தை வகுத்துக் க���ள்கிறார்கள். அதிகபட்சமாக இன்றைய ஊடகங்கள் தேசியம் என்ற பெயரிலும், இந்துத்துவா கோட்பட்டின் அடிப்படையிலும் பல்வேறு மாற்றங்களை தங்களுக்குள் உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் கொடூரமான, நியாயமற்ற கொலைகளுக்கும் கூட நேர்மையற்ற காரணத்தைக் கொண்டு நியாயம் கற்பிக்கப் பார்க்கிறார்கள். எந்த செய்தியை முன்னாலும், எந்த செய்தியை பின்னாலும் தர வேண்டும் என்ற நுட்ப அரசியலை இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக பெரும்பாலான ஊடகங்கள் செய்து வருகின்றன‌.\nஇந்த நாட்டின் அனைத்து சக்திகளுக்கும் மேலானது என்று சொல்லக்கூடிய நீதிமன்றங்களும் இந்த நீதி பரிபாலனங்களை எல்லாம் பார்ப்பது இல்லை. இங்கே நீதிமன்றம் எப்படி இருக்கிறது என்றால் உதாரணத்திற்கு, சொஹ்ராபுதின் போலி என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட எல்லோரும் விடுவிக்கப்பட்டார்கள். நாடே இந்த வழக்கின் போக்கை அறிந்த நிலையிலும் அனைவரையும் விடுவித்த நீதிமன்றம், அத்தோடு தனக்கான வேலையை முடித்துக் கொண்டது.\nஉண்மையில் விடுவிக்கப்பட்ட எவரும் குற்றவாளிகளாக இல்லாத பட்சத்தில் அவர்களை விடுவித்து, மூவரைக் கொலை செய்தது யார் என்று விசாரித்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் சமர்பிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே மூவரின் கொலைக்கான எந்த நீதியும் பொருட்படுத்தப்படவில்லை. அதை விட குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையே முதன்மையாக இருந்தது.\nஅதிலும் இன்றைக்கு இருக்கும் மோடி அரசு பாசிசத்திற்காக பணிபுரிவோர்களுக்கு ஊதியத்தையும், சன்மானத்தையும், பதவிகளையும், பதக்கங்களையும் வழங்குகிறது.\nஅரசின் சொல்கேட்பவர்களுக்கு சன்மானமும், பதவி உயர்வும்\nகாஷ்மீர் இந்தியாவின் உட்பகுதி என சொல்லிக் கொள்ளும் மத்திய அரசுகள் எதுவும், இந்த உட்பகுதி அந்த காஷ்மீர் மக்களால் தான் உருவாக்கப்பட்டது என்பதை உணர மறுத்ததுமில்லாமல் கூலிப்படையினருக்குப் பதிலாக ராணுவத்தினரை பணிக்கு அமர்த்தி, அம்மக்களை கொன்று குவித்து\nகாஷ்மீரில் ஒவ்வொரு முறையும் ஒரு தீவிரவாதி கொல்லப்படுவதாக சொல்லும்போதும் இந்தியாவின் மூலையிலிருக்கும் ஒவ்வொருவரும், நாட்டிற்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு விட்டதாக உள்ளாற மகிழ்கிறார்கள். ஆனால், அங்கே ���ாணுவம் நடத்திக் கொண்டிருப்பது 'contract killing'ஐ விட மோசமான ஒன்றாகும்.\nGrade A வகையில் உள்ள தீவிரவாதி எனக் கருதப்படும் ஒருவரை சுட்டுக் கொன்றால், கொன்ற வீரருக்கு ரூ.7 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை பரிசுத் தொகை தரப்படுகிறது. பணத்தோடு மட்டும் நிற்காமல் அவர்களுக்கான பதவி உயர்வு, பதக்கங்கள் என்று நீள்கிறது. ஆனால் இதுவே கொல்லப்பட்டது பொதுமக்களில் ஒருவர் எனும் பட்சத்தில் அரசு இழப்பீடாக அந்த குடும்பத்திற்கு வெறும் ஒரு லட்சம் ரூபாய் தருகிறது. கொல்வதற்கு உதவி புரியும் காஷ்மீரிகளுக்கு அரசாங்க வேலை தரப்படுகிறது. அதனால் கொல்லப்ப‌டும் அநேகர் தீவிரவாதிகளாகவே காட்டப்ப‌டுகிறார்கள். அதனால் காஷ்மீரில் மக்கள் கொல்லப்படுவது இது முதல் முறையுமல்ல, கடைசி முறையாகவும் இருக்காது. (Indian Express 19/11/18).\nகொல்லப்படுவதால் பதவி உயர்வும், சன்மானமும் கிடைக்கும் என்பதால் காஷ்மீரில் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளாக உருவகப்படுத்தப்பட்டு கொல்லப்படுவது குறையப் போவதில்லை.\nகாஷ்மீரில் மட்டுமா இந்நிலை என்றால் அதுவும் இல்லை. இந்தியாவின் பிற பகுதிகளிலும் முஸ்லிம்கள் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுதல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் சிலவற்றை நேர்மையான அதிகாரிகள் வெளிக்கொண்டு வந்தனர். அவற்றில் இஸ்ரத் ஜகான், சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்குகள் முக்கியமானவை. இந்த வழக்குகளையும், கொண்டு வந்த நேர்மையான அதிகாரிகளையும் ஒருசேர அழித்து, கிடைக்க வேண்டிய நீதியையும் இல்லாமலாக்கினார்கள் பாசிஸ்ட்கள். தற்போது இதற்கு உதவிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.\nG.L.சிங்கால், காவல்துறை உயரதிகாரி இஸ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். இவர் மூலம் கிடைத்த இரண்டு பென்டிரைவ் மற்றும் 267 வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம், பாஜக'வின் தேசியத் தலைவர் அமித் சா ஒரு பெண்ணை சட்டவிரோதமான முறையில் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க உத்தரவிட்டார் என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிங்கால் 2014ம் ஆண்டு பிணையில் வெளி வந்தார். மீண்டும் பணியில் இணைந்த இவருக்கு தற்போது பதவி உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது.\nஅதே போல் சொஹ்ராபுதின் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி அகர்வால், கோத்ரா வழக்கில் மோடி அரசுக்��ு ஆதரவாக இயங்கிய அதிகாரி J.R..மொதல்லியாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. (Indian Express 01/01/2019).\nபாசிசத்தின் பிடியில் அரசு அதிகாரிகள்\nஅரசு எப்போதும் அதிகாரத்தை சுற்றியே சுழல்கிறது. ஆனால் அந்த அரசின் அதிகாரம் என்று சொல்லப்படுவது, அதன் செயலாட்களாக உள்ள அரசு அதிகாரிகளையே சார்ந்தது.\nஇந்த அரசு அதிகாரிகளின் செயலுக்கான அனுமதியைத் தருவது மட்டுமே இந்திய அரசின் வேலை, அதனை தடுக்க முடியாது என்ற சூழல் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் நாட்டின் ஒட்டுமொத்த நகர்வையும் தீர்மானிப்பவர்களில் மேலானவர்கள் அரசு அதிகாரிகள்.\nஇவர்களுக்கான தலைமையில் அமர்ந்திருப்பவர்களில் அதிகமானோர் உயர்குடி மக்களாக பாசிசத்தை அறமாக எண்ணக்கூடியவர்களாக இருப்பதால், இங்கே ஒடுக்கப்படுதல் அவர்களுக்கு பாரமில்லாத ஒன்று. அவர்கள் பாதிக்கபடாமல் இருப்பதற்கான ஒன்று.\nஇந்த உயர்குடிகளுக்கான, அரசு அனுமதியானது கைக்கட்டி நிற்பது அல்லது வீதி உலா எடுத்து அவர்களை அழைத்துச் செல்லும் இரண்டு வாய்ப்புகளை மட்டுமே பெற்றதாகும்.\nஇதில் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் அரசுக்குப் பெயர் காங்கிரஸ். வீதி உலா எடுத்துச் செல்லும் அரசுக்குப் பெயர் பாஜக.\nமற்றபடி இந்த அராஜகங்களை நிகழ்த்துவதில் அரசுகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43216&upm_export=print", "date_download": "2019-06-25T23:51:31Z", "digest": "sha1:OC5GB7VPJHOT5Y37UUITPAXIO5KTH3OG", "length": 7323, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "நகை கொள்ளையர்கள் 2 பேர் பிடிப்பட்டனர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநகை கொள்ளையர்கள் 2 பேர் பிடிப்பட்டனர்\nJanuary 9, 2019 kirubaLeave a Comment on நகை கொள்ளையர்கள் 2 பேர் பிடிப்பட்டனர்\nசென்னை, ஜன.9: போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே திருச்சி நகை வியாபாரியிடம் அரைக்கிலோ தங்கம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் போலீசாரிடம் பிடிப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருச்சியை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 68). நகை வியாபாரியான இவர் சென்னையில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி திருச்சிக்கு எடுத்துச்சென்று நகைகளாக மாற்றி சென்னையில் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். கடந்த மே மாதம் இவர் வழக்கம் போல் சென்னை சவுகார்பேட்டையில் இருந்து அரைக்கிலோ வாங்கிக்கொண்டு இரு சக்கரத்தில் எழும்பூர் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.\nபோலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து தங்க கட்டிகளை பறித்து சென்றது அவர்களை ரங்கராஜன் விரட்டி சென்ற போது வேகத்தடையில் மோதி கீழே விழுந்து உயிரிழந்தார்.\nஇது தொடர்பாக அவரது மகன் சீனிவாசன் வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் சார்லஸ் சாம் ராஜதுரை தலைமையில் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.\nஇது தொடர்பாக மம்பட்டியான், ராஜகுமார், மகேந்திரகுமார், சித்திக், ஆனந்த் ஆகிய 5 பேரை கடந்த ஜூன் மாதம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிராம் தங்கம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய ரகுமான் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nஅவரை காவலில் எடுத்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி இம்ரான் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் இம்ரான் கொள்ளையடித்த தங்க கட்டிகளுடன் மும்பைக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இம்ரானை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு இம்ரான் சென்னைக்கு வந்திருப்பது குறித்த ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த இம்ரானை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் இவருக்கு திருட்டு தங்கத்தை விற்பதற்கு உதவியாக இருந்ததாக பையாசுதீன் (வயது 32) என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் கொள்ளையடித்த தங்கத்தை எங்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇது குறித்து போலீசார் கூறும்போது, கொ���்ளையடித்த தங்கத்தை மீட்டபதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் தங்கம் முழுவதும் மீட்கப்படும் என தெரிவித்தனர்.\nசென்சார் போர்டுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஓடும் ரெயிலை நிறுத்தி கொள்ளையர்கள் கைது\nதொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி\nகாரை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை\nஅம்பாசமுத்திரத்தில் 2 பேர் வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/uttama-villain-and-gabbar-is-back-will-hit-screen-on-may-1st/", "date_download": "2019-06-26T00:05:04Z", "digest": "sha1:JVVWRPAT3PLZAJIBJMTTCZTAL3R2KZN2", "length": 9522, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Uttama Villain and Gabbar is Back will hit screen on May 1st, அப்பா கமல் - மகள் ஸ்ருதி இடையே மோதல்... ஏன் ?", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅப்பா கமல் – மகள் ஸ்ருதி இடையே மோதல்… ஏன் \nஅப்பா கமல் – மகள் ஸ்ருதி இடையே மோதல்… ஏன் \nகமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தமவில்லன்’. இவருடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், ஊர்வசி, ஜெயராம், எம். எஸ். பாஸ்கர் மற்றும் இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.\nவில்லுப்பாட்டு மற்றும் சரித்திர கால கதையைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டங்கள் எழுந்துள்ளபோதும் இப்படம் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகமலின் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இன்னுமொரு இன்ப அதிர்ச்சியாக கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த ‘கப்பர் இஸ் பேக்’ என்ற ஹிந்தி படமும் அன்றைய தினமே வெளியாகவுள்ளது. ஏ.ஆர். முருகதாஸின் கதையில் உருவாகியுள்ள ‘கப்பர் இஸ் பேக்’ படத்தில் அக்ஷய்குமார், ஸ்ருதிஹாசன் மற்றும் கரீனா கபூர் நடித்துள்ளனர். விஜயகாந்த் நடித்து தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ரமணா’ படத்தின் ரீமேக்தான் இப்படம் என்றும் சொல்லப்படுகிறது.\nஎனவே மே 1 ஆம் தேதி தந்தை-மகளின் இருவரின் படங்களும் ஒன்றாக வருவதால் உலகநாயகனின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஉத்தமவில்லன் தடை, உலகநாயகன் ரசிகர்கள், கமல் மகள் ஸ்ருதி, சரித்திர கால கதை, தடை செய், திருப்பதி பிரதர்ஸ், மே 1 ஆம் தேதி தந்தை-மகள் படங்கள், ராஜ்கமல் பிலிம்ஸ், வில்லுப்பாட்டு\nரஜினி, கமலை அடுத்து சூர்யாவுடன் ஆர்வி உதயகுமார்\n'புலி' விஜய்க்கு ஓப்பனிங் ஸாங்கே 5 கோடியா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nரஜினி வழிக்கு வந்த கமல்-பிரபுவின் நாயகி…\nஅது போன வருஷம்; இந்த வருஷம் முடியாது… கமலின் புது முடிவு..\nகமலுடன் 4 முறை நடித்தவர்… ரஜினியுடன் 2 முறையும் நடிக்க மறுத்தார்..\nகமல்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்..\n” தவறவிட்ட கமல்; தக்கவைப்பாரா இந்த வருடம்\nபழைய பாதைக்கே திரும்பிய லிங்குசாமி.\n’இந்திய சுதந்திர போராட்டம் குறித்து கமல்ஹாசன்…\n‘ஜாதியை கட் பண்ணிட்டு கூப்பிடுங்க…’ தனுஷ் நாயகி பார்வதி பாய்ச்சல்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/minister-jeyakumar/", "date_download": "2019-06-26T00:35:28Z", "digest": "sha1:VQ34PZMTOLKXSGIJKPFTDICCII6UDIPR", "length": 2781, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "minister jeyakumar Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nரஜினி கமல் இருவரையும் விமர்சித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார். விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். தமிழகத்தில், வளர்ச்சியை கொண்டு வருவார்கள் என கூறினார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/2015/06/page/2/", "date_download": "2019-06-26T00:19:18Z", "digest": "sha1:VO5V7RPU7KXEZEIOB3P2TC4POZEV3N4Z", "length": 8559, "nlines": 82, "source_domain": "raattai.wordpress.com", "title": "ஜூன் | 2015 | இராட்டை | பக்கம் 2", "raw_content": "\nஜூன் 3, 2015 in காந்தி, ஹரிஜன்.\nஜூன் 3, 2015 in அம்பேத்கர், காந்தி.\nநவகாளி நினைவுகள் - சாவி\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nநினைவலைகள் -ஆர். கே. சண்முகம் செட்டியார்\nகாந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா\nகல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை கா��ராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/freebie/", "date_download": "2019-06-26T00:24:29Z", "digest": "sha1:YPZPWHN7KCR7TAPJRJ2I2ZYLAOUNP4OH", "length": 55825, "nlines": 555, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Freebie | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nகலர் டிவியும் கணினியும்: கலைஞருக்கு கருத்து\nPosted on மார்ச் 14, 2008 | 3 பின்னூட்டங்கள்\nசெய்தி: ‘பகுத்தறிவு கருத்துகளை வளர்க்க இலவச கலர் டி.வி.யை பயன்படுத்த வேண்டும்’\nகருத்து: வண்ணத் தொலைக்காட்சி வழங்கினால் குதூகலம்தான் கிட்டும்; இலவச கணினி கொடுத்திருந்தாலோ குதூகலத்துடன் குடும்பமே பயன்பெற்றிருக்குமே\nகுறிச்சொல்லிடப்பட்டது 1000, அரசியல், இலவசம், கட்சி, கணினி, கம்ப்யூட்டர், கருணாநிதி, கருத்து, கலைஞர், கார்ட்டூன், சீரியல், டிவி, திமுக, தொலைக்காட்சி, பகுத்தறிவு, மானாட மயிலாட, லேப்டாப்\nபேராசைகள் – அகமும் புறமும்\nPosted on நவம்பர் 21, 2007 | 5 பின்னூட்டங்கள்\n1. ஐம்பது சவரனுக்கு நகை போட்டிருக்கிறார்கள். 23 வயது பெண்ணை சந்தோஷமாக இருப்பாள் என்னும் நம்பிக்கையில் அமெரிக்கா அனுப்பி இருக்கிறார்கள். அங்கு சென்றாலும் வரதட்சணை விடாது கேட்டு படுத்தும் கணவன் & குடும்பத்தார். காரில் ஏறும்போது தடுக்கி விழுந்து விபத்தாகி கோமாவுக்கு சென்றதாக கணினி வல்லுநர் கதை விடுகிறார். படித்தவனுக்கு புத்தி, சமூக அறிவு, சிந்தனை இருக்கும் என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் 😦\nஅது நேற்றைய செய்தி. இன்று அசோக்குமார் & சுபரஞ்சனி.\nதிருமணத்திற்காகும் செலவில் 50:50 காணும் காலம் வர குறைந்தது ஐம்பதாண்டுகள் பிடிக்கும்.\n2. தமிழகத்தில் ஏழைகளுக்கெல்லாம் தொலைக்காட்சி வழங்கி சிவந்த கரங்கள், இப்பொழுது அடுக்குமாடி வீடுகளுக்கும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை இலவசமாக வழங்கிவருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்போர் எல்லோருக்கும் ஒரு டிவி. இதற்காக ஆகும் செலவை தேங்கியிருக்கும் வழக்குகளை துரிதப்படுத்தவோ அல்லது கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்கோ அல்லது பிறிதொரு நம்பிக்கை தரும் விஷயத்திற்கோ பயன்படுத்தாமல் விழலுக்கிறைத்த வெந்நீர்.\nசீர்வரிசைக்கு முக்காடு போட்டு கேட்கிறார்கள். ‘எனக்கு வந்துடுச்சு; நீங்களும் வாங்கிட்டீங்களா‘ என்று டிவிக்கு வரிசையில் வெளிப்படையாக விசாரிக்கிறார்கள்.\nPosted on மார்ச் 31, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nஇன்னமும் 40 நாட்களில் தெரிந்துவிடும் தமிழகத்தினை யார் ஆளப்போகிறார்கள் என்பது. அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் தற்போதைக்கு நிலை ஆதரவாக இருக்கிறது என்பது குமுதம் சர்வேயில் தெரிகிறது. ஆனாலும், சொல்லமுடியாது. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தப் போது, தி.மு.க தலைமையின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியினை தெரிவித்தார், ஆனாலும், ரஜினி போல, இன்னொரு முறை பிரச்சனைகள் இல்லாமல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கான ஒட்டுமொத்த ஆப்பு என்ற கருத்தினையும் முன்வைத்தார். எது எப்படியோ, ஏதோ ஒரு கூட்டணி வரப்போகிறது. ஆனால், முக்கியமாக அந்த கூட்டணி தமிழகத்தினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுமா என்பதை இப்போது சொல்லமுடியாது.\nதமிழக அரசியலில் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகளுக்கு மாற்றாக ஒரு மூன்றாம் கூட்டணி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளும் வீணாய்போயின. ஆக இருப்பதில் ஏதோ ஒரு கூட்டணி தான் வரப்போகிறது. ஆனால், இந்த முறை எந்த கூட்டணி வந்தாலும் அவர்களை பொதுமக்களாகிய நாம் எப்படி தட்டிக் கேட்கப் போகிறோம்.\nஇன்றளவும் ஒரு குடிமகனாய், என்னுடைய தொகுதி கவுன்சிலருக்கான கடமைகள் என்ன, என்னென்ன கேள்விகளை நான் கவுன்சிலரை எதிர்த்து கேட்க முடியும், என்னுடைய தொகுதிக்கு என்ன திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, அவற்றுக்கான ஆதாரபூர்வமான கணக்குகளை பரிசோதிக்க முடியுமா, என்னுடைய தொகுதிக்கான விஷயங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பார்க்க முடியுமா என்று நிறைய கேள்விகள் எழுகின்றன. Accountability இல்லாமல் இருப்பதால் தான் அரசியல்வாதிகளால் ஊழல்கள் செய்யமுடிகிறது. இனியொருமுறை இம்மாதிரி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். மணிரத்னம் படங்கள் போல இண்டர்வேலுக்கு மேல் நான் மந்திரியாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ முடியாது. இந்திய சனநாயக தேர்தல் முறைகளில் நம்பிக்கைகள் இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதை கையிலெடுத்துக் கொண்டு எனக்கான, மக்களுக்கான வசதிகளையும், கேள்விகளையும் கேட்டு பெற்றுத்தர என்ன செய்ய முடியும் என்று தான் யோசிக்கிறேன்.\nதகவல் அறியும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்று நினைக்கிறேன் [] எந்த விதமான தகவல்கள என்னுடைய தொகுதி பற்றிய, உறுப்பினர்கள் பற்றிய, எம்.எல்.ஏ, கவுன்சிலர், எம்.பி பற்றிய, திட்டங்கள், அரசு ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும் ] எந்த விதமான தகவல்கள என்னுடைய தொகுதி பற்றிய, உறுப்பினர்கள் பற்றிய, எம்.எல்.ஏ, கவுன்சிலர், எம்.பி பற்றிய, திட்டங்கள், அரசு ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும் இதில் இவை அடங்குமா ஒரு வாக்காளனை ஒரு கட்சிக்கு ஒட்டுப் போடச் சொல்வது பிரச்சாரம். ஆனால், அவனுக்கும் போதிய அரசியல் அறிவினை கொடுத்தால் கையில் காசு வாங்கிக் கொண்டு, குடம்,சொம்பு, 500 ரூபாய் லட்டு மோதிரம் வாங்கினாலும், நாளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை கேள்விக் கேட்க ஏதுவாக இருக்கும். இனியும், இந்திய அரசியல் சட்டம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, சட்டத்தின் ஒட்டைகளை, மக்களின் அறியாமையினை முதலீடாகக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அவர்களின் வழியிலேயே போய் சட்டத்தினை தெரிந்து கொண்டு கேள்வி கேட்டு சட்டத்தின் முன் நிறுத்துவது தான் ஒரே வழி.\n1. உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் என்னென்ன \n2. உங்களுக்கு தெரிந்து அவர்களின் சொத்து மதிப்பு அவ்வளவுதானா. அப்படியில்லையென்றால், ஆதாரங்களுடன், தேர்தல் கமிஷனரிடத்தில் இதை கொண்டு செல்ல இயலுமா\n3. வட்டம், தொகுதி, மாவட்டம் என்ற வரையறையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அரசால் ஒதுக்கப்பட்ட திட்டத்தின் நகலோ, திட்டத்தினை நிறைவேற்றுபவர்களின் [கவுன்சிலர், கமிஷ்னர், கலெக்டர், காண்ட்ராக்டர்கள் ] பற்றிய தகவல்கள் பொதுவாக தமிழக அரசு இணணயதளத்தில் இருக்குமா\n4. அவ்வாறு இருப்பின், திட்ட மதிப்பீடுகளையும், திட்டகாலம், தொடக்கம், முடிவு, பணி நேரங்கள் பற்றிய விவரங்களை பொதுவாக அறிவிக்க முடியுமா தொகுதியின் வரவு,செலவு நிதியாதரங்களைக் கொண்டு பாலன்ஸ் ஷீட் தாக்கல் செய்ய நிர்பந்திக்க முடியுமா\n5. எந்த விஷயங்களை ஒரு எம்.எல்.ஏவிடம் நேரடியாக கேட்க முடியும் எவற்றினை அரசு அலுவலகங்களில் கேட்டு பெற முடியும் எவற்றினை அரசு அலுவலகங்களில் கேட்டு பெற முடியும்\n6. சட்ட மன்ற தொடர் இல்லாத காலகட்டங்களில் ஒரு எம்.எல்.ஏவின் பணியென்ன\n7. சட்ட மன்றத்தில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ என்ன கேள்விகள் கேட்டார், அதற்கு அவர் பெற்ற பதில்கள் பற்றிய விவரங்கள் இணையத்திலோ, பத்திரிக்கைகளிலோ கிடைக்குமா\n8. ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியே ஆறுமாததிற்கோ, ஒரு வருடத்திற்கோ ஒரு முறை unaudited financial report செய்யும்போது மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசு ஏன் வெறுமனே பட்ஜெட் வரவு செலவுகளோடு நிறுத்திவிடுகிறார்கள் பொதுமக்களின் பார்வைக்கு ஏன் அரசின் வருடாந்திர/காலாண்டு திட்ட நிதி வரவு/செலவு விஷயங்களை வைக்கக்கூடாது\n9. இவற்றினை சட்டரீதியாக கொண்டு வரமுடியுமா அப்படியில்லையெனில் இவற்றில் பெரும்பாலானவற்றினை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல என்ன செய்ய வேண்டும் \nஅழுகிற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும். கேள்வி கேட்காமல் நியாயங்கள் கிடைக்காது. அச்சமின்றி கேள்வி கேட்கவும், அதற்கு ஒரு உறுப்பினரை பதில் சொல்ல வைக்கவும் சட்டம் தெரிய வேண்டும். ஒரு சாதாரண குடிமகனுக்கு அவனுடைய உரிமைகள், கடமைகள் பற்றிய விஷயங்கள் தெரியாமல், தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ “புரட்சி” வெடிக்காது. ஆக, வெறுமனே பதிவுகளில் ஜல்லியடிக்காமல், தமிழ்நாட்டின் ஒரு ஏழை வாக்காளனுக்கு நான் என்ன செய்யப் போகிறோம், நம் “அறிவுஜீவித்தனங்களையும், புத்திசாலி கணக்குகளையும்” வைத்துக் கொண்டு \nஇங்கே பதியும் நண்பர்களில் வழக்குரைஞர்கள், சட்டமறிந்தவர்கள் இருப்பின் நான் ஏன் தமிழகம் முழுவது கட்சி சார்பில்லாமல், ஒரு குடிமகனின் உரிமைகளை எடுத்துரைக்ககூடாது. நாளைய தமிழகத்தின் வாழ்வும்,தாழ்வும் நம்மிடத்திலும் இன்னமும் 41/2 கோடி மக்களிடத்திலும் இருக்கிறது. இதை மாற்ற என்ன செய்யப் போகிறோம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல��\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஇலக்கணம் கற்க, சரிபார்த்துக் கொள்ள\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nEn Uchi Mandaila: விஜய் & அனுஷ்கா - வேட்டைக்காரன்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 1 day ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 4 days ago\nAir Purifier Money Plant - உயிர்மூச்சைத் தரும் ஒரு தாவரம்\nடிக் டாக் மூலம் காதல் : காதலி குறித்து அறிய அவர் வீட்டுக்கு சென்ற காதலன் தலையில் விழுந்த இடி\nசாதிக்கத் துடிக்கும் மாணவியின் பரிதாப நிலை\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் : பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nவீட்டில் அழுகிய நிலையில் இருந்த தாய், மகன் சடலங்கள் : லேப்டாப்பில் இருந்த வார்த்தைகள்\nஇதை சொல்லியே என்னை வடிவேலு ஏமாற்றிவிட்டார் : நடிகர் விஷாலின் தந்தை ஆவேசம்\nவலியால் தவித்தது போதும் : கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%2588%25E0%25AE%25B8%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF", "date_download": "2019-06-26T00:58:32Z", "digest": "sha1:3G4SA36JSJ63I4YLKARVIVFUPGEPTOEK", "length": 3816, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஈஸ்வரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஈஸ்வரி யின் அர்த்தம்\n(பொதுவாக) பெண் தெய்வம்; (குறிப்பாக) பார்வதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-sheohar/", "date_download": "2019-06-25T23:38:23Z", "digest": "sha1:ZTXII2AS5BWWZO5HC4PD3BSHKMOPJS7V", "length": 30667, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ஷியோகர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.74.96/Ltr [26 ஜூன், 2019]", "raw_content": "\nமுகப்பு » ஷியோகர் பெட்ரோல் விலை\nஷியோகர்-ல் (பீகார்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.74.96 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ஷியோகர்-ல் பெட்ரோல் விலை ஜூன் 25, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. ஷியோகர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. பீகார் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ஷியோகர் பெட்ரோல் விலை\nஷியோகர் பெட்ரோல் விலை வரலாறு\nஜூன் உச்சபட்ச விலை ₹76.44 ஜூன் 01\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 74.84 ஜூன் 22\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.48\nமே உச்சபட்ச விலை ₹77.87 மே 01\nமே குறைந்தபட்ச விலை ₹ 75.83 மே 19\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.37\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹77.87 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 77.55 ஏப்ரல் 11\nதிங்கள், ஏப்ரல் 1, 2019 ₹77.61\nசெவ்வாய், ஏப்ரல் 30, 2019 ₹77.87\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.26\nமார்ச் உச்சபட்ச விலை ₹77.66 மார்ச் 31\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 76.65 மார்ச் 01\nவெள்ளி, மார்ச் 1, 2019 ₹76.65\nஞாயிறு, மார்ச் 31, 2019 ₹77.66\nஒ��்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.01\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹76.57 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 75.17 பிப்ரவரி 10\nவெள்ளி, பிப்ரவரி 1, 2019 ₹75.80\nவியாழன், பிப்ரவரி 28, 2019 ₹76.57\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.77\nஜனவரி உச்சபட்ச விலை ₹76.09 ஜனவரி 28\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 75.92 ஜனவரி 31\nவியாழன், ஜனவரி 31, 2019 ₹75.92\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.17\nஷியோகர் இதர எரிபொருள் விலை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=563be6f6d", "date_download": "2019-06-26T00:04:58Z", "digest": "sha1:WNRPRKJAF63WGZD3MGYG4RQAV2HHYSI5", "length": 10700, "nlines": 244, "source_domain": "worldtamiltube.com", "title": " கிம் ஜோங் உன்னுக்கு, டிரம்ப் அனுப்பிய தகவலில் விளக்கம்", "raw_content": "\nகிம் ஜோங் உன்னுக்கு, டிரம்ப் அனுப்பிய தகவலில் விளக்கம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nகிம் ஜாங் நாமை அமெரிக்க உளவுத்துறை கருவியாக பயன்படுத்த அனுமதிக்கப்படாது\nகிம் ஜோங் உன்னுக்கு, டிரம்ப் அனுப்பிய தகவலில் விளக்கம்\nபிரமாண்டமாக நடந்த வடகொரியா ராணுவ...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா...\nஅதிபர் கிம் ஜாங்-உன் அரியணையில்...\n#BREAKING 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர்...\nகேரள அரசு வழங்கும் நீரை தமிழக...\nஇன்றும் தொழிலை தீர்மானிக்கும் சாதி\nஉலக வங்கித் தலைவராக இருந்த ஜிம்...\nகிம் ஜோங் உன் குறித்து வட கொரிய...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nகிம் ஜோங் உன்னுக்கு, டிரம்ப் அனுப்பிய தகவலில் விளக்கம்\nகிம் ஜாங் நாமை அமெரிக்க உளவுத்துறை கருவியாக பயன்படுத்த அனுமதிக்கப்படாது கிம் ஜோங் உன்னுக்கு, டிரம்ப் அனுப்பிய தகவலில் விளக்கம் Watch Polimer News on Y...\nகிம் ஜோங் உன்னுக்கு, டிரம்ப் அனுப்பிய தகவலில் விளக்கம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.mehamnews.com/2017/04/blog-post_18.html", "date_download": "2019-06-25T23:35:47Z", "digest": "sha1:AKZUPG6JZOFCXJADAKFCZOFZWGWDXT4S", "length": 13785, "nlines": 80, "source_domain": "www.mehamnews.com", "title": "மேகம் News : முஸ்லிம் சமூகத்தில் உலமாக்களையும் ஹாபிழ்களையும் சங்கைப்படுத்தும் நிலையை தோற்றுவிக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் முன்வர வேண்டும் –கிழக்கு முதலமைச்சர் பகிரங்க அழைப்பு.", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தில் உலமாக்களையும் ஹாபிழ்களையும் சங்கைப்படுத்தும் நிலையை தோற்றுவிக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் முன்வர வேண்டும் –கிழக்கு முதலமைச்சர் பகிரங்க அழைப்பு.\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தில் உலமாக்களையும் ஹாபிழ்களையும் கண்ணியப்படுத்துவதை காணக் கிடைப்பது அரிதாகவே உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபி்ஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,\nஉலமாக்களுக்கு ஹாபிழ்களுக்கும் மதிப்பளிக்காத தன்மையினால் ஆன்மீக ரீதியிலும் லௌகீக ரீதியிலும் பின்னடைவுகளை சந்தித்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறும் ஒரு துர்ப்பாக்கிய நிலையினை தடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.\nகிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஹாபிழ்களுக்கான அல்குர் ஆன் மனனப் போட்டி நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போட்டிகள் காத்தான்குடி ஜாமி்ய்யதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்,\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,\nபௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது வயதுக்கு மூத்த தேரராக இருந்தாலும் சிறு வயது தேரராக இருந்தாலும் அவர்களது மத அனுஷ்டானங்களின் பிரகாரம் அவர்கள் தேரர்களுக்கு மதிப்பளிப்பதை நாம் காண முடியும்,\nபஸ்களில்அ செல்கின்ற போது கூட எந்த வயது தேரர்கள் வந்த போதிலும் கூட எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை அளிப்பதுடன் அவர்களுக்கு தமது இருக்கைகளை கொடுப்பதையும் நாம் அவதானிக்க கூடியதாக இருக்கும்,\nஇதனுடன் நாம் இன்று சமூகத்தில் உலமாக்களுக்கும் ஹாபிழ்களுக்கும் வழங்கப்படும் மரியாதையை ஒப்பிட்டுப்பார்த்தால் பூச்சியம் என்றே சொல்ல வேண்டும்,\nஇன்று நம் சமூகத்தில் மலிந்துள்ள சீரழிவுகள் மற்றும் குற்றச் செயல்களுக்கும் இதுவும் ஒரு காரணம் என கூறலாம்,\nநாம் சிறு வயதினராக இருக்கும் போதெல்லாம் உலமாக்களுக்கும் ஹாபிழ்களுக்கும் அளிக்கப்படும் கௌரவத்தையும் மரியாதையைும் நாம் கண்டிருக்கின்றோம்,\nஆகவே அவ்வாறான ஒரு நிலையை மீண்டும் சமூகத்தில் உருவாக்குவதற்கான பொறுப்பும் கடமையும் இன்றைய சமூகத் தலைவர்களுக்கு உள்ளது என்பதை நினைவுபடுத்த வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,\nகிழக்கு மாகாண ஹாபிழ்கள்கள் ஒன்றியத்தின் தலைவராக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் செயற்பட்டு வருவதுடன் அவரது முயற்சியின் பயனாக ஹாபிழ்களுக்கான குர்ஆன் மனனப் போட்டி நிகழ்வுகள் அம்பாறை,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இ்டம்பெற்று வருகின்றன.\nஇதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்திற்கான போட்டி நிகழ்வுகள் கடந்த வாரம் நிறைவுற்றதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன.\nஹாபிழ்களுக்கான குர்ஆன் மனனப் போட்டிகள் காத்தான்குடி ஜாமிய்யுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் இடம்பெற்றதுடன் ஹாபிழாக்களுக்கான போட்டிகள் ஜாமிய்யதுல் சித்திக்கீயா அறபுக்கல்லூரியில் இடம்பெற்றன.\nஇதன்போது கிழக்கு முதலமைச்சர் ஒவ்வொரு ஹாபிழ்களையும் தனித் தனியே சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது,\nஇவற்றின் இறுதி நிகழ்வும் கிழக்கு மாகாண ஹாபிழ்களின் மாபெரும் மாநாடும் எதிர்வரும் மே மாதம் ஏறாவூர் அலிகார் மைதானத்தில் கோலாகலமா நடத்த ஏற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n-------------------------------------------------------------உங்கள் செய்திகள், நிகழ்வுகள், ஆக்கங்களை, கட்டுரைகளை பிரசுரிக்க mehamnews@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஉடனுக்குடன் நமது செய்திகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் ஈமெயில் இங்கு பதியவும்\nஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள்\nஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள் – ஓரலசல் ஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்...\nமுடியா விட்டால் ரிஷாத் பதவியை விட்டும் ராஜினாமா செய்வாரா \nரிசாதின் கூறிய கூற்றை கவனியுங்கள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­ தற்கு முன்னரே தனி கரை­யோர நிர்­வாக மாவட்­...\nவடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு\nவடக்கு - கிழக்கு காட��ிப்பு : ஆராய விசேட குழு வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு , சட்டவிரோத மற்றும் குடியேற்றம் குறித்து ஆர...\nநான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவன் அல்ல\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா நான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவனாக இருந...\nதன்னியக்க இயந்திரத்தில் பணம் கொள்ளையிட முயற்சி;மூன்று வெளிநாட்டவர் கைது\nதன்னியக்க இயந்திரத்தில் பணம் கொள்ளையிட முயற்சி;மூன்று வெளிநாட்டவர் கைது காலி பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள பணம் பெறும் தன்னிய...\nநிகழ்கால அரசியல் ஆராய்வு, நிகழ்வுகள், கருத்துகள், கணிப்புகள், விமர்சனம்களை Every Side | Every Angle (எல்லா பக்கத்தில், எல்லா கோணம்களில்) இருந்து உங்களுக்கு அறியப்படுத்தும் செய்தித் தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mehamnews.com/2017/05/blog-post_19.html", "date_download": "2019-06-25T23:50:10Z", "digest": "sha1:XKIHAI3W2ODT5O4K4M4L7DXC7JWIZU54", "length": 12069, "nlines": 79, "source_domain": "www.mehamnews.com", "title": "மேகம் News : காலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா?", "raw_content": "\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nகாலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.\nகாலையில் எழுந்ததும் டீ, காபி பருகும் பழக்கத்தை பெரும்பாலானவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம்.\nஅதில் உள்ள 'காபின்' வயிற்று உபாதைகள் தோன்ற வழிவகுத்துவிடும். குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும். அதனால் காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.\nகாலையில் ஓட்ஸ் உணவுவகைகளை சாப்பிடுவது நல்லது. அது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்கு உதவும்.\nகாலை உணவுடன் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. அது கலோரியின் அளவை குறைப்பதற்கு துணைபுரியும்.\nகாலையில் வெறும் வயிற்றில் தர்ப்பூசணி சாப்பிடுவது நல்லது. அது உடல் ஆரோக்கியத்தை மே��்படுத்தும். கண்கள் மற்றும் இதயத்திற்கும் நல்லது.\nகாலையில் தானியங்களில் தயாரித்த பிரெட் சாப்பிடுவது நல்லது. அதில் இருக்கும் ஊட்டசத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும்.\nஉடல் நலனுக்கு நன்மை சேர்ப்பதில் தேனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனை தினமும் காலையில் உணவு பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு சக்தியை கொடுக்கும். மூளை சுறுசுறுப்புடன் செயல்படவும் துணை புரியும். புத்துணர்ச்சி தரும் ஹார்மோன்களின் சுரப்பையும் அதிகரிக்க செய்யும்.\nபாதாம் பருப்பை தினமும் 6 வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அவை செரிமானத்தை எளிமைப்படுத்தும். அல்சர், வயிற்று கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். முதல்நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.\nபப்பாளி பழத்தில் தாதுக்கள், வைட்டமின்கள் இ, வைட்டமின் சி போன்றவை இருக்கின்றன. அதனை காலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு துணை புரியும்.\nவெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும்.\nவெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.\nவாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்துவிடும்.\nஎப்போதுமே தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் டான்னிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\n-------------------------------------------------------------உங்கள் செய்திகள், நிகழ்வுகள், ஆக்கங்களை, கட்டுரைகளை பிரசுரிக்க mehamnews@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஉடனுக்குடன் நமது செய்திகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் ஈமெயில் இங்கு பதியவும்\nஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள்\nஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள் – ஓரலசல் ஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்...\nமுடியா விட்டால் ரிஷாத் பதவியை விட்டும் ராஜினாமா செய்வாரா \nரிசாதின் கூறிய கூற்றை கவனியுங்கள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­ தற்கு முன்னரே தனி கரை­யோர நிர்­வாக மாவட்­...\nவடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு\nவடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு , சட்டவிரோத மற்றும் குடியேற்றம் குறித்து ஆர...\nநான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவன் அல்ல\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா நான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவனாக இருந...\nதன்னியக்க இயந்திரத்தில் பணம் கொள்ளையிட முயற்சி;மூன்று வெளிநாட்டவர் கைது\nதன்னியக்க இயந்திரத்தில் பணம் கொள்ளையிட முயற்சி;மூன்று வெளிநாட்டவர் கைது காலி பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள பணம் பெறும் தன்னிய...\nநிகழ்கால அரசியல் ஆராய்வு, நிகழ்வுகள், கருத்துகள், கணிப்புகள், விமர்சனம்களை Every Side | Every Angle (எல்லா பக்கத்தில், எல்லா கோணம்களில்) இருந்து உங்களுக்கு அறியப்படுத்தும் செய்தித் தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/admk-meeting-general-secretary-edappadi-palanisamy-o-panneerselvam", "date_download": "2019-06-26T00:50:55Z", "digest": "sha1:IRX4CM73U5FMJVDLIXQD52PETFUD77B3", "length": 10175, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒற்றைத் தலைமைக்கு பதில் அதிமுக எடுத்த அதிரடி முடிவு!!! 15 பேர்... | admk meeting general secretary edappadi palanisamy o panneerselvam | nakkheeran", "raw_content": "\nஒற்றைத் தலைமைக்கு பதில் அதிமுக எடுத்த அதிரடி முடிவு\nஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்ததால் இன்று அதிமுக அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் நீண்டநாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஒன்றாக கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்தபின்பு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று பிரதமரை வழிமொழிய வாய்ப்பளித்த பாஜகவிற்கு நன்றி என்பது. இது பலரை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த இடத்தில், இந்த தீர்மானம் தேவையா எனவும் கேள்வியை எழுப்பியது.\nஅதிமுக கட்சியை வலுப்படுத்த 15 பேர்கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்தக்குழு ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் பெற்றதாக இருக்கும் என்றும், ஏற்கனவே 4 பேர்கொண்ட வழிகாட்டுதல் குழு இருக்கிறது, அத்துடன் இந்த 11 பேருடன் இ��ைந்து மொத்தம் 15 பேர் இருப்பார்கள் என்றும், இதில் மூத்த அதிமுக நிர்வாகிகள் பங்குபெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தக் கூட்டம் குறித்து யாரும் வெளியே பேசக்கூடாது, கருத்து கூறக்கூடாது என கூறியதால் நிர்வாகிகள், அமைச்சர்கள் உட்பட யாரும் கருத்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடாஸ்மாக்கில் காணாமல்போன 83 ஆயிரம் ரூபாய்... அதிமுக மாவட்ட செயலாளர் கையாடல்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை\nதமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு\nதங்க தமிழ்ச்செல்வனின் மாற்றத்திற்கு காரணம்\nதமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு\nதங்க தமிழ்ச்செல்வனின் மாற்றத்திற்கு காரணம்\nதேமுதிக தலைமைக்கு அதிர்ச்சி கொடுக்க போகும் நிர்வாகிகள்\nபடபிடிப்பு தளத்தில் பெண்கள் ஓய்வறையில் ஸ்பை கேமரா... அதிர்ச்சியில் படக்குழு...\n‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nசமோசா கடைக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸால் பரபரப்பு\nதமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு\nதங்க தமிழ்ச்செல்வனின் மாற்றத்திற்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Pikku_29.html", "date_download": "2019-06-26T01:03:43Z", "digest": "sha1:UKIWBC6IL64J6X2L4O3UN3VYUGKOYGFA", "length": 10737, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "காட்டுக்குள் முளைக்கும் புத்தர் சிலைகள் - வவுனியாவில் பிக்குகள் ஊடுருவல் - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / காட்டுக்குள் முளைக்கும் புத்தர் சிலைகள் - வவுனியாவில் பிக்குகள் ஊடுருவல்\nகாட்டுக்குள் முளைக்கும் புத்தர் சிலைகள் - வவுனியாவில் பிக்குகள் ஊடுருவல்\nநிலா நிலான் January 29, 2019 வவுனியா\nவவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தா் சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்க ப்பட்டுள்ளதாக பிரதே��� மக்கள் கூறியுள்ளனா்.\nஇந்நிலையில் இன்றைய தினம் நெடுங்கேணி பிரதேசசபையின் தலைவா் மற்றும் உறுப்பி னா்கள் சிலா் குறித்த பகுதிக்கு அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளனா். இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபையின் உறுப்பினா் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில்,\nநெடுங்கேணி பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட ஊ ற்றுக்குளம் கிராமம் தமிழ் மக்கள் பூா்வீகமாக வாழ்ந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் போா் காரணமாக இடம்பெயா்ந்த மக்கள் மீள குடியேறாதபோதும் அங்குள்ள விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் இன்றளவும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனா்.\nஇந்நிலை யில் ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் திடீரென பௌத்த விகா ரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடா்பாக அங்கு விவசாயம் செய்வதற்காக செல்லும் மக்க ள் கூறியதை தொடா்ந்து நாம் சென்றிருந் தோம். அங்கு நடு காட்டுக்குள் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, புத்தா் சிலை வை க்கப்பட்டுள்ளது.\nஅதற்கு பௌத்த பிக்கு ஒருவரும் அவருக்கு காவலாளிகள் இருவா் வழங்கப்பட்டு 3 போ் தங்கி யிருக்கின்றனா். அந்த விகாரையை சுற்றிலும் காடுகள் வெட்டப்பட்டு சிறிய கொட்டில்கள் போ டப்பட்டு அங்கு பாாிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது குறித்து வனவள திணைக்களம் எந்த வித மான நடவடிக்கையினையும் எடுக்காத நிலையில் மிக சுதந்திரமாக காடழிக்கப்பட்டு குடியேற் றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், பொறுப்புவாய்ந்தவா்கள் இந்த விடயம் தொடா்பாக உாிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும். அதன் ஊடாகவே சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என அவா் மேலும் கூறினாா்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்க��� சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Berlin.html", "date_download": "2019-06-25T23:57:09Z", "digest": "sha1:NG6UBSFQTIBD65PQ7JE5JFXEUIFB5TJD", "length": 11237, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி !!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / முக்கிய செய்திகள் / தமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி \nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி \nதமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக தாயக மக்களுக்கு நீதிகோரி பதாகை கவனயீர்ப்பு நிகழ்வும் , வணக்க நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.\nதமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாகைகளில் பல்லின மக்களுக்கு இச் செய்தியை கொண்டுசெல்லும் முகமாக வாசகங்கள் யேர்மன் மொழியிலும் , ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டது. இளையோர்களால் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.\nமே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாக நிகழ்வு நிறைவுற்றது.\nசெய்திகள் புலம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2013/05/blog-post_20.html", "date_download": "2019-06-26T00:10:12Z", "digest": "sha1:GTEYJU64NU42AFZYZOOEEOK5VEIFFEGI", "length": 49800, "nlines": 132, "source_domain": "www.ujiladevi.in", "title": "வயிற்றுக்குள் உறங்கிய ஓலம் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபெருமாள் கோவில் மடப்பள்ளியில் காரியங்கள் பண்ணுபவர் போல் பருத்து குடைசாய்ந்த வயிறு புடைத்துக்கொண்டு நிற்பது போன்ற மூக்கு. எப்போதுமே உருண்டுகொண்டே இருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைக்கும் பெரிய கண்கள். யானையின் தோள்பட்டையில் உலக்கைகளை சொருகியது போன்ற கைகள். உடல் பாரத்தை தாங்க முடியாமல் வளைந்து வளைந்து நடக்கும் குட்டை கால்கள். இது தான் தொப்பை கணேசனின் உருவம். கருப்பு என்றால் அப்படியொரு கருப்பில் நெற்றி நிறைய விபூதி பட்டையில் வெற்றிலை காவி தெரியும்படியாக பல்லை காட்டி அவர் சிரிக்கும் போது என்னவோ போல் இருக்கும். இந்த தோற்றத்தில் நீங்கள் கூட உங்கள் ஊரில் தொப்பை கணேசர்களை தினசரி பார்க்கலாம்.\nஅவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது ஒருவேளை கணேசன் என்பது கூட அவர் பெயராக இருக்கலாம் முதன்முதலில் காலை பத்துமணி ரெயிலுக்கு எங்கள் ஊரில் அவர் வந்து இறங்கிய போது இது என்ன தொப்பை கணேசன் போல ஒரு கேசு நம்ம ஊருக்கு வந்திருக்கு என்று கோபால் சொன்னான் அன்று முதல் அவர் அனைவராலும் தொப்பை கணேசன் என்று அழைக்கப்பட்டார். எப்படியும் பத்துவருடம் இருக்கும் அவர் இங்கு வந்து ரெயிலில் இறங்கியவர் பிறகு எத்தனையோ ரயில் வந்து நின்று போனாலும் திரும்ப ஏறியதே இல்லை. எதோ மாமியார் வீட்டிலிருந்து அடித்து துரத்தபட்டவள் தாய்வீட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தது போல் இந்த ஊரிலேயே இருந்துவிட்டார்.\nயாரோடும் அதிகம் பேசமாட்டார் அப்படியே பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார் அதுவும் நமக்கு சரிவர புரியாது. யார் என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார். ஊரில் உள்ளவர்களுக்கு கல்யாணம், மஞ்சள் நீர் என்று சுப நிகழ்சிகள் நடந்தாலும் சாவு, கருமாதி என்று அசுப நிகழ்வுகள் நடந்தாலும் கணேசனை கூப்பிடாமல் இருக்க மாட்டார்கள் குடம் குடமாக தண்ணீர் எடுத்து ஊற்றுவார் எவ்வளவு பெரிய மரக்கட்டையாக இருந்தாலும் அலுக்காமல் விறகு பிளந்து போடுவார் பண்டபாத்திரங்கள் எடுத்து வருவதாக இருக்கட்டும் அவைகளை சுத்தம் செய்வதாக இருக்கட்டும் மிக நேர்த்தியாக ஒரு முகச்சுளிப்பு கூட இல்லாமல் செய்வார். பணமென்று அதிகம் எதிர்பார்க்க மாட்டார் கொடுத்ததை வாங்கி கொள்வார் ஆனால் தரமறுத்தாலும் சாப்பிடாமல் இடத்தை விட்டு நகரமாட்டார்.\nதியானம் செய்பவர்கள் தன்னைமறந்து தியானம் செய்வார்கள் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் பார்த்தது இல்லை. ஆனால் தொப்பை கணேசன் சாப்பிடும்போது பார்த்தால் அங்கு இங்கு என்று கவனம் சிதறாமல் பார்வை கூட மாறாமல் சாப்பிடுவது தியானம் செய்வது போலவே இருக்கும். வாழை இலையோ, தையல் இலையோ இருப்பதில் பெரியதாக எடுத்துகொள்வார் அதில் கோபுரம் போல சாதத்தை கொட்டி அதன்மீது ஒரு குவளை சாம்பாரை அபிஷேகம் செய்து உருட்டி, உருட்டி சாப்பிடுவார் சாம்பாருக்கு எந்த அளவு சாதம் எடுத்து கொண்டாரோ அதே அளவு குழம்பு, ரசம், மோர் என்று போய்க்கொண்டே இருக்கும். அவர் ஒருவேளைக்கு சாப்பிடும் சாப்பாட்டை குறைந்தது நான் மூன்று நாளாவது சாப்பிடுவேன்.\nஇவ்வளவு சாப்பிட்டாலும் மனுஷன் இலையிலிருந்து எழுந்த மறுநிமிடமே அடுத்த வேலை எதாவது சொன்னால் சலிக்காமல் செய்வார் உணவுக்கு பிறகு கொஞ்சம் ஓய்வாக இருக்கவேண்டும் என்று நினைப்பதே கிடையாது. மனிதனாக பிறந்ததே உண்பதற்கும் வேலை செய்வதற்கும் என்பது போல நடந்து கொள்வார். அவரை பார்ப்பதற்கே எனக்கு அதிசயமாக இருக்கும் இப்படி ஒரு மனிதன் வாழ முடியுமா என்று நான் பலமுறை யோசித்ததுண்டு. அவருக்கு வேலை கொடுக்கிற அளவிற்கு யார்வீட்டிலும் வேலை இல்லை என்றால் அவர் கதை மிகவும் கந்தலாகிவிடும். யாரிடமும் போய் பசிக்கிறது சோறுபோடு என்று கேட்கமாட்டார் எத்தனை நாளானாலும் அம்மன் கோவில் அரசமரத்து மேடையில் படுத்து தூங்குவதும் தாகம் வந்தால் குழாயில் வருகிற தண்ணீரை பிடித்து குடிப்பதுமாக இருப்பார்.\nஅவரை பார்த்த மாத்திரத்திலேயே இவருக்கு கொஞ்சம் மூளைவளர்ச்சி போதாது என்று சொல்லிவிடலாம் அரைகிறுக்கான ஒரு மனுஷனை கேலி கிண்டல் செய்து விளையாட்டு பொருளாக பார்ப்பது தான் சமூகத்தின் இயல்பு. ஆனால் தொப்பை கணேசனை பொறுத்தவரை நாங்கள் யாரும் அவரை கேலி பேசுவதே கிடையாது சின்ன பசங்க கூட அவரை பார்த்தால் ஒதுங்கி போவார்களே தவிர கிண்டலாக விளையாட மாட்டார்கள். அவரும் யாரும் தன்னை ஒரு வார்த்தை சொல்லும்படி நடந்து கொண்டது இல்லை\nஅவர் தூங்குவது தங்குவது எல்லாமே அம்மன் கோவில் மண்டபத்தில் தான் காலையில் எப்போது விழிப்பார் என்று யாருக்கும் தெரியாது இரவில் அவர் உறங்குவாரா என்பது கூட சந்தேகம் தான். ஒருநாள் விடியற்காலை மூன்று மணிக்கு முதல் பஸ் பிடித்து நாகர்கோவில் போவதற்காக பிள்ளையார் கோவில் பக்கம் போனேன் எங்கள் ஊரில் பஸ்ஸ்டான்ட், கடைத்தெரு எல்லாமே பிள்ளையார் கோவில் அம்மன்கோவில் மைதானம் தான் அன்று அப்படி மூன்றுமணிக்கு போனபோது கணேசன் அரசமரத்திலிருந்து விழுந்துகிடக்கும் சருகுகளை பொறுக்கி ஒரு இடத்தில் கும்பலாக போட்டுக்கொண்டிருந்தார் அவர் இதைபோல எதையாவது செய்தவண்ணம் தான் இரவு நேரங்களில் பலர் பார்த்திருக்கிறார்கள்.\nஆனால் மனுஷன் காலை ஐந்துமணிக்கெல்லாம் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கியவர் போல கிணற்றில் தண்ணீர்வாரி குளித்துவிட்டு ஈர நெற்றியில் பட்டையாக விபூதியை சாற்றி சற்று பழுப்பேறி இருக்கும் கிழிந்த வேட்டியை மார்பு வரை தூக்கி கட்டிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் காலையில் யா��ாவது வேலைக்கு கூப்பிட்டால் அன்று காலை உணவு நிச்சயம். இல்லை என்றால் வேலை வரும்வரை காத்திருக்க வேண்டியது தான் பரிதாபப்பட்டு யாரவது பணம் கொடுத்தால் வாங்கி வைத்திருப்பார் அதை வைத்து இட்லி தோசை வாங்கி சாப்பிடலாமே என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் இதுவரை அவர் கடைப்பக்கம் போனதையோ பொருள் ஏதாவது வாங்கியதையோ யாரும் கண்டதில்லை.\nஉறங்குவதில்லை வேளா வேளைக்கு உண்ணுவது இல்லை கையில் காசு இருந்தால் கூட எதுவும் வாங்கி அனுபவிப்பதில்லை ஒரு பீடி, சிகரெட் கூட பயன்படுத்துவதில்லை. இவருக்கும் ஒரு மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது உணர்வுகளே இல்லாமல் கடவுள் ஒரு ஜீவனை படைத்துவிட்டானே இது என்ன படைப்பு இப்படி படைப்பதை விட படைக்காமல் இருந்திருக்கலாமே என்று நான் பலமுறை அவரை பற்றி யோசித்ததுண்டு ஆனால் அந்த யோசனை எல்லாம் பெரிய தவறு என்பதை ஒரு நாள் தெரிந்துகொண்டேன்.\nஅன்று தங்கம்மை பாட்டி செத்துப்போய்விட்டார்கள் பாட்டிக்கு என்று சொந்தபந்தங்கள் ஏதும் இல்லை ஏறக்குறைய பாட்டியும் தொப்பை கணேசனும் ஒன்றுதான் பாட்டிக்கு வயதாகிவிட்டது அதனால் வேலை செய்ய முடியாது ஆனாலும் பசி எடுத்தால் நாலு வீடு கேட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ளும். ஊர் கதைகளை பேசுவதும் தெரிந்தவர்களை குசலம் விசாரிப்பதும் பாட்டியின் வழக்கங்களில் ஒன்று. நல்லவேளை நோய் அதுஇது என்று வந்து பாடுபட்டு சாகாமல் தூக்கத்திலேயே நிம்மதியாக போய்சேர்ந்து விட்டது ஊர் ஜனங்கள் கூடிவிட்டார்கள் பாட்டி அநாதை பிணம் ஊர் பொதுவில் தான் அடக்கம் செய்ய வேண்டும் அவரவர் கையில் உள்ள காசுகளை கொடுங்கள் என்று இளைஞர்கள் கேட்டார்கள்.\nபணம் எடுத்துவருவதாக சொல்லி வீட்டுக்கு போன ஜனங்களில் முக்கால்வாசி பேர் திரும்ப வரவில்லை அப்படியே வந்தவர்களும் நாலணா எட்டணா என்று தந்தார்களே தவிர உருப்படியாக எதுவும் தரவில்லை என்ன செய்வது ஒரு மாலை வாங்கவேண்டும் என்றால் கூட ஐம்பது ரூபாய் செலவாகுமே என்று யோசித்துகொண்டிருந்தோம்\nபாட்டியின் பிணத்தின் பக்கத்தில் முழங்கால் கட்டி உட்கார்ந்திருந்த தொப்பை கணேசன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று எங்கோ எழுந்து போனார் ஒரு பத்து நிமிடத்தில் திரும்பி வந்திருப்பார் வந்தவர் தனது மடியை அவிழ்த்து எங்கள் முன்னால் கொட்டினார் ஐந்தும், பத்துமாக நிறைய பணம் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது இருக்கும்.\nஅத்தனை பணத்தையும் என் கையில் வாரி கொடுத்தவர் ஐயோ அம்மே என்று கிழவியின் மேல் விழுந்து அழுதார். அந்த அழுகைச்சத்தம் அவர் தொண்டையிலிருந்து வரவில்லை தொப்புளுக்கு கீழே அடிவயிற்றிலிருந்து கிளம்பி வாய்வழியாக தாய்ப்பசுவை இழந்துவிட்ட ஒரு கன்றின் ஓலமாக வெளியே வந்தது\nஇவரையா உணர்ச்சி இல்லாத மரக்கட்டை என்று நினைத்தேன் அப்படி இவரை நினைத்த நான் அல்லவா உணர்சிகளை புரிந்துகொள்ள முடியாத மரக்கட்டை இவரை போன்ற உணர்ச்சி உள்ள மனித ஜென்மங்கள் வாழ்வதனால் தான் மழை வருகிறது என்பதை நான் மறந்து போனேனே .\nமேலும் புதிய கதைகள் படிக்க இங்கு செல்லவும்....>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nகுருஜியின் மர்மம் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஅருமையான கதை பெருமிதம் படுகிறேன் கரைசுற்றுபுதுரின் கர்ணனை நினைத்துஅடுத்த முறை கரைசுற்றுபுதுர் போகும்பொழுது அவரை கண்டிப்பாக சந்திப்பேன் அவர் ஒரு விசித்திர மனிதன்,மகான்,சித்தர்,கர்ணன்,பாரிவள்ளல் வார்த்தைகள் இல்லை அவரை வர்ணிக்க,வயதும் இல்லை அவரை வாழ்த்த, வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க அவர் சேவை. கருணை உள்ளமே கடவுள் இல்லம். தங்கம்மா பாட்டியின் ஆன்மா கண்டிப்பாக சாந்தி அடையும்அடுத்த முறை கரைசுற்றுபுதுர் போகும்பொழுது அவரை கண்டிப்பாக சந்திப்பேன் அவர் ஒரு விசித்திர மனிதன்,மகான்,சித்தர்,கர்ணன்,பாரிவள்ளல் வார்த்தைகள் இல்லை அவரை வர்ணிக்க,வயதும் இல்லை அவரை வாழ்த்த, வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க அவர் சேவை. கருணை உள்ளமே கடவுள் இல்லம். தங்கம்மா பாட்டியின் ஆன்மா கண்டிப்பாக சாந்தி அடையும்வாழ்க கரைசுற்றுபுதுரின் கர்ணன்\nகதைகள் எளிமையான கருத்தோட்டங்கள் வாழ்க்கையில் யதார்த்தங்களை காட்டுகின்றன.நன்றி சுவாமிஜி.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=19826", "date_download": "2019-06-25T23:44:14Z", "digest": "sha1:DKC4D3C3E4UYPCSICFHTPTA5U7PSC5N2", "length": 5681, "nlines": 67, "source_domain": "meelparvai.net", "title": "திஹாரியில் NFGG முயற்சியில் பொது வாசிகசாலை – Meelparvai.net", "raw_content": "\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • கல்வி • சமூகம் • பிராந்திய செய்திகள்\nதிஹாரியில் NFGG முயற்சியில் பொது வாசிகசாலை\nகடந்த உள்ளுராட்சித் தேர்தலில் திஹாரிய ப���ரதேசத்துக்கு ஒரு வாசிகசாலை நிர்மாணித்துத் தருவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திஹாரிக்கான பொது வாசிகசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.\nஇதற்கென முதற்கட்டமாக 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அத்தனகலை பிரதம அமைப்பாளருமான சந்திர சோம சரணலால் அறிவித்துள்ளார்.\nவாசிகசாலை அமைப்பதற்குத் தேவையான காணியை வழங்கி வைப்பதற்கு ஏ.எல்.எம்.ஸுபைர் முன்வந்துள்ளார்.\nஅத்தனகலை பிரதேச சபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரூடாக திஹாரிய மக்களின் அறிவுக்கான முக்கிய தேவை நிவர்த்தி செய்து கொடுக்கப்படவுள்ளது.\nஇலங்கைக்கு பலஸ்தீன் நன்றி தெரிவிப்பு\n500 பாடசாலைகளுக்கு விளையாட்டு நிலையங்கள்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால்...\nபதவிகளை மீள ஏற்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/60358-590-lic-job-vacancies-are-out.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T00:05:17Z", "digest": "sha1:JQPKT46AF4ERGLN33FDVPOGYWCEEO2UK", "length": 14926, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் ! | 590 LIC job vacancies are out!", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்கள��க்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nஎல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் \nலைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்தில், அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பணிக்கு 590 காலியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Generalist)\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (IT)\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (CA)\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Actuarial)\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Rajbhasha)\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Generalist) - 350\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (IT) - 150\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (CA) - 50\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Actuarial) - 30\nஅசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Rajbhasha) - 10\nமொத்தம் = 590 காலிப்பணியிடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.03.2019\nஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 22.03.2019\nமுதல் நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்: 22.04.2019 முதல் 30.04.2019 வரை\nமுதல் நிலை (Prelims) தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 04.05.2019 & 05.05.2019\nமுதனிலை (Mains) தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 28.06.2019\nவிண்ணப்பதாரர்கள் 01.03.2019 அன்று 21 வயதை பூர்த்தி செய்தவராகவும், 30 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.\n02.03.1989-க்கு பின்னும், 01.03.1998 க்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.\nஅடிப்படை சம்பளமாக ரூ.32,795 முதல் ரூ.62,315 வரை வழங்கப்படும்.\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100\nமற்ற பிரிவினர் - ரூ.600\nஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.\n1. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Generalist) என்ற பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\n2. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (IT) என்ற பணிக்கு, கம்யூட்டர் சயின்ஸ் / ஐடி / எலக்ட்ரானிக்ஸ் / எம்.சி.ஏ / எம்.எஸ்சி (கம்யூட்டர் சயின்ஸ்) போன்ற பட்டயப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\n3. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (CA) என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் சிஏ பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\n4. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Actuarial) என்ற பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\n5. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Rajbhasha) என்ற பணிக்கு, ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பில் இந்தி / ஆங்கிலம் / சமஸ்கிருதம் போன்ற படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஆன்லைனில், https://ibpsonline.ibps.in/licaaofeb19/basic_details.php - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nமேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,\nwww.licindia.in/careers - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.\nமனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுப்பாக்கி முனையில் வாகன சோதனை - உ.பி. போலீசாரின் சர்ச்சை நடவடிக்கை\nவிஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது\n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\nசவுத் இந்தியன் வங்கியில் 42 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nகோவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த காவலர் சஸ்பெண்ட்\nவங்கியில் பணிபுரிய விரும��புவோர் விண்ணப்பிக்கலாம்\nஎல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு\nதகாத உறவு காரணமாக தமிழகத்தில் 1459 கொலைகள் - காவல்துறை அறிக்கை\nதொடர்ந்து 10 மணி நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் - ஆய்வு முடிவு\n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/205057?ref=section-feed", "date_download": "2019-06-26T00:16:36Z", "digest": "sha1:VHWRVG4A625PBOURXGXEZ6YZLAIE2JZE", "length": 8951, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் முதல் பறக்கும் கார்! மணிக்கு 150கிமீ வேகத்தில் பயணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் முதல் பறக்கும் கார் மணிக்கு 150கிமீ வேகத்தில் பயணம்\nஅமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 644 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கக் கூடிய வகையிலான, உலகின் முதல் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.\nகலிபோர்னியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ் நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்த பறக்கும் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஸ்கை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒருமுறை எரிபொருளை நிரப்பினால், 644 கிலோ மீற்றர் வரை பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த காரில் ஒரு மணிநேரத்திற்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும். ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த காரை, அலைகா நிறுவனம் முதலில் விமானி இயக்கும்படியான மொடலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஇதனைத் தொடர்ந்து, முழுமையான Automation கொண்ட மொடல் பிறகு அறிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் மொத்த எடை 454 கிலோ ஆகும். இந்த கார் குறித்து தயாரிப்பு நிறுவனத் தரப்பில் கூறுகையில்,\nபோக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதை வாடகை காராகவும், ஆம்புலன்ஸாகவும் மற்றும் அவசரக்கால பயன்பாட்டுக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் மாசு ஏற்படுத்தாது என்பதால், ஸ்கை காருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2008/11/05/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0/?shared=email&msg=fail", "date_download": "2019-06-25T23:36:30Z", "digest": "sha1:4T4OKJXFIHBEDS4J7TMCGGYEQ2OZPTAT", "length": 54388, "nlines": 651, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ஒபாமா ஏன் வெற்றி பெற்றார்? – கருத்துத் தொகுப்பு | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← ஒபாமா சொல்லிய 106 வயதுப் பெண்மணியும், சொல்லாத 114 வயதுப் பெண்மணியும்\nஒபாமா ஏன் வெற்றி பெற்றார்\nPosted on நவம்பர் 5, 2008 | 4 பின்னூட்டங்கள்\n(தொடர்புள்ள விருந்தினர் இடுகை: மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…)\nமிஷேல் ஒபாமாவின் ராசியான கழுத்துச் சங்கிலிகள் - முக்கிய காரணம்\nஒபாமா வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் அவர் கருப்பர் என்பதனால் அல்ல.\nஅவர் கருப்பர் என்பதால் சிலர் அவருக்கு வாக்கள��க்கவில்லை. அதனால் அவர் தோற்றுவிடவில்லை.\nஅவர் கருப்பர் என்பதால் மட்டும் சிலர் வாக்களிக்கூடும். அதனால் மட்டும் அவர் வெல்லவில்லை.\nஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பண்பாடுகள் என்று கொண்டாடும் சீன, எகிப்திய, இந்திய நாடுகள் சாதிக்க முடியாததை வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்த மக்களாட்சி சாதித்திருக்கிறது என்று நான் மகிழ்கிறேன்.\nஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாம் எல்லா இந்தியர்களின் தலைவராக மட்டும் இதுவரை பார்த்ததில்லை.\nஜோ பைடன் வாயை அதிகம் திறந்து சொதப்பாதது - 2வது காரணம்\nபெண் தலைவர்களும் வேறு ஆண் தலைவரின் தொடர்பினால் மட்டுமே அரசியலுக்குள் நுழைந்து வென்றிருக்கிறார்கள் – மாயாவதி உள்பட.\nஒபாமா கருப்பினத் தலைவர் இல்லை. அவர் கருப்பினத் தலைவராய் மட்டும் இருந்திருந்தால் இந்தத் தேர்தலில் வெல்லும் நிலையை எட்டியிருக்க முடியாது.\nரோனால்டு ரேகன் நடிகர் என்பதும் உண்மைதான். ஆனால் அவர் கலிஃபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் வென்றதற்குக் காரணம் அவர் நடிகர் என்பதால் அல்ல. அவரது அரசியல் கொள்கைகள்தாம் அவரை ஆளுநராக்கின.\nபின்னர் 70 வயதில் அதிபர் தேர்தலுக்கு அவர் போட்டியிடும்போது அவர் நடிகராய் இருந்தார் என்பதே ஒரு தலைமுறைக்குத் தெரியாது.\nவரலாறு காணாத பணந்திரட்டல், விளம்பர செலவழிப்பு - பார்க்க பின்குறிப்பு\nகென்னடி கத்தோலிக்கர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.\nரேகன் நடிகர், முதியவர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.\nஒபாமா கருப்பர் என்பதையும் மீறி வெற்றிப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறார்.\nஒபாமா வெறும் ஒரு முறை மட்டும் தேர்தலில் வெற்றி பெரும் அரசியல்வாதியில்லை.\nஒரு தலைமுறைக்கே மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவர்.\nமார்ட்டின் லூதர் கிங் அவர்கள் கனவை நிறைவாகும் வேளை வந்திருக்கிறது. அதற்கேற்ற தலைவர் வந்திருக்கிறார்.\nபறையருக்கும் இங்கு தீயர், புலையருக்கும் விடுதலை”\nதமிழருக்கு மட்டும்தான் இன்னும் விடிவுகாலம் வரவில்லை.\n– மணி மு. மணிவண்ணன்\n(அவரின் முந்தைய பதிவு: அரசியல் ஆழிப்பேரலை)\nவிளம்பர மூழ்கடிப்பு: பணம் பத்தும் செய்யும் – அதிபரும் ஆக்கும்\nவிநோத வில்லன் வடிவ ஜோ - சராசரியா செல்வந்தரா\nசெய்தித்தாள், தினசரி, பத்திரிகை, ஊடகங்களின் அமோக ஆதரவு\nவாக்கு மதிப்பு – ஒரு சிலரின் ஓட்டு பலரின் ஓட்டை விட சாலப் பெரிது\nஅமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: I பதிவைப் பின் தொடர்ந்து:\nஇந்தக் கட்டுரை சுருக்கமாக ஒரு பிரச்சினையை விளக்குகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நாடு தழுவிய தேர்தல். இப்படி ஒரு தேர்தலை இந்தியாவில் நடத்த முடியாது என்று நினைக்கிறேன். எந்த ஒரு நபராலும் அனைத்து மாநிலங்களிலும் சிறந்த அளவில் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசி அவர்கள் மரியாதையைப் பெற்று நாடு பூரா அங்கீகாரம் தந்து அதன் வழியே நாடாளும் தகுதி பெற முடியாது என்று நினைக்கிறேன்.\nஅதுவும் கடந்த இருபது ஆண்டுகளில் நாடு சில்லு சில்லாக உடைந்து அங்கங்கே பிராந்திய சத்ரபதிகள் தாமே முடி மன்னராக ஆள்கின்றனர். மத்திய அரசு பெயரளவு ஒரு பெரும அரசாகச் செயல்படுகிறது.\nஅமெரிக்க அதிபர் இன்னமும் பொதுமக்கள் நடுவே இருந்து அங்கீகாரம் பெறும் நபராகவே தெரிய வருகிறார்.\nஆனால் இது உண்மையிலேயே அப்படி இருக்கிறதா அதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.\n← ஒபாமா சொல்லிய 106 வயதுப் பெண்மணியும், சொல்லாத 114 வயதுப் பெண்மணியும்\n4 responses to “ஒபாமா ஏன் வெற்றி பெற்றார்\nதமிழ் பிரியன் | 3:34 பிப இல் நவம்பர் 5, 2008 | மறுமொழி\nbsubra | 5:12 பிப இல் நவம்பர் 5, 2008 | மறுமொழி\n மாற்றம் சாத்தியம் ஆகி விட்டது \ndhilrose | 11:58 முப இல் நவம்பர் 6, 2008 | மறுமொழி\nbsubra | 2:46 பிப இல் நவம்பர் 6, 2008 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nஇலக்கணம் கற்க, சரிபார்த்துக் கொள்ள\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« அக் டிசம்பர் »\n@ezhillang சென்னையில் இருப்பேன். 1 day ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 4 days ago\nAir Purifier Money Plant - உயிர்மூச்சைத் தரும் ஒரு தாவரம்\nடிக் டாக் மூலம் காதல் : காதலி குறித்து அறிய அவர் வீட்டுக்கு சென்ற காதலன் தலையில் விழுந்த இடி\nசாதிக்கத் துடிக்கும் மாணவியின் பரிதாப நிலை\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் : பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nவீட்டில் அழுகிய நிலையில் இருந்த தாய், மகன் சடலங்கள் : லேப்டாப்பில் இருந்த வார்த்தைகள்\nஇதை சொல்லியே என்னை வடிவேலு ஏமாற்றிவிட்டார் : நடிகர் விஷாலின் தந்தை ஆவேசம்\nவலியால் தவித்தது போதும் : கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-26T00:57:30Z", "digest": "sha1:ZOGDEST7W6EPICMOQCV2FK3T3HZUYF2V", "length": 85015, "nlines": 338, "source_domain": "ta.wikipedia.org", "title": "காடழிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு மெக்சிக்கோவில் வேளாண்மைக்காக எரிக்கப்பட்ட காடு.\nகிழக்கு பொலீவியாவில், டியெராஸ் பாஜாஸ் திட்டத்தின் கீழ் இடம்பெறும் காடழிப்பு, செய்மதிப் படம். நிழற்படம்: நாசா.\nஆஸ்திரீலியாவின் பெனாம்பிராவில் வேளாண்மைக்காகக் காடழிப்பு.\nகாட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் கா��்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, உயிரியற் பல்வகைமையைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.[1] இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.\nபோதிய அளவு காடாக்க நடவடிக்கைகள் இன்றி மரங்கள் வெட்டப்படுவதாலேயே தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காடாக்கம் நடைபெற்றாலும் குறிப்பிடத்தக்க அளவு உயிரியற் பல்வகைமைக் குறைவு ஏற்படும். வேண்டுமென்றே செய்யப்படும் காடழிப்பு ஒருபுறம் இருக்க, உணரப்படாமலே, மனிதச் செயற்பாடுகளால், காடழிப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக் காட்டாக, காட்டு நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புதிய மரக்கன்றுகள் உருவாகாமல் தடுக்கப்படுவதால், இயற்கையான காட்டின் மீளுருவாக்கம் தடைப்பட்டு மெதுவான காடழிப்பு ஏற்படக்கூடும். இவற்றையும் விட இயற்கைச் சீற்றங்களும் காடழிப்புக்குக் காரணிகள் ஆகக் கூடும். திடீரென ஏற்படுகின்ற காட்டுத்தீ, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளைச் சில நாட்களிலேயே அழித்து விடுகின்றன. மேய்ச்சலாலும், காட்டுத் தீயாலும் ஏற்படுகின்ற தாக்கங்களின் கூட்டு விளைவு, வறண்ட பகுதிகளின் காடழிப்புக்கு முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றது.\nகாடுகள் அழிவதால் ஏற்படுகின்ற நேரடித் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறைமுகமான தாக்கங்களும் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விளிம்பு விளைவு (edge effects), வாழிடத் துண்டாக்கம் (habitat fragmentation) போன்றவை காடழிப்பின் விளைவுகளை மேலும் பெரிதாக்குகின்றன.\nகிழக்கு ப���லிவியாவில் காடழிப்புஏற்பட்டதன் செயற்கைக்கோள் புகைப்படம்\nகாடழிப்பு அல்லது காடு வெட்டுதல் என்பது ஒரு வனத்தையோ அல்லது வரிசையான மரங்களையோ வெட்டி, வெற்றிடம் உருவாக்கி அதை வனமல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தை கொண்டு வருவதாகவும்.[2] காடழிப்பினால் வனங்கள் பண்ணைகளாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணைகளாகவும், நகர்ப்புறமாகவும் மாற்றப்படுகின்றன.\n2011 ஆம் ஆண்டு உலகின் பாதிக்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டிருந்தன.[3] வார்ப்புரு:Toc left பெரும்பாலானவை முந்தைய 50 ஆண்டுகளில் அழிக்கபட்டவை ஆகும். உலகின் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகள் 1990யிலிருந்து அழிந்து கொண்டு வருகின்றன. மேலும் உலகின் பாதிக்கும் மேற்பட்ட விலங்கினங்களும், தாவர இனங்களும் வெப்பமண்டல காடுகளில் வாழ்கின்றன.\nகாடழிப்பு என்பது ஒரு பகுதியில் உள்ள அனைத்து மரங்களை அகற்றும் நடவடிக்கையை விவரிக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மிதமான தட்ப வெப்பத்தை உடைய பகுதிகளில் நிலையான வனவியல் நடைமுறைகளுக்கு இணங்க மீளுருவாக்கத்திற்காக அனைத்து மரங்களையும் அகற்றுவது இழப்பு மீட்பு அறுவடை என விவரிக்கபடுகிறது. இடையூறுகள் இல்லாத நிலையில் காட்டின் இயற்கை மீளுருவாக்கம் பெரும்பாலும் ஏற்படாது.[4][5]\nகாடழிப்பு பல காரணங்களால் ஏற்படும்: மரங்கள் எரிபொருள் பயன்பாடிற்காகவும்(சில நேரங்களில் கரி வடிவில்), விற்பனைக்காகவும் மரத்துண்டுகளுக்காகவும் வெட்டப்படுகின்றன. வெற்றிடங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக பயன்படுத்தப்படுகின்றன. காடுகளை மீண்டும் வளர்க்காமல் மரங்களை அகற்றுவது வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு மற்றும் வறண்ட நிலம் முதலியவற்றை ஏற்படுத்தும். இது வளிமண்டல கரியமில வாயுவை நீக்காமல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். போரில் எதிரி படைகளுக்கு வள ஆதாரங்கள் பயன்படாமல் இருப்பதற்காகபவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. வியட்நாம் போரின் போது வியட்நாமில் அமெரிக்க இராணுவம் எஜென்ட் ஆரஞ்சு என்ற தாவர கொல்லிகளை பயன்படுத்தியது காடழிப்பிற்கு நவீன எடுத்துக்காட்டு ஆகும். காடழிப்பு ஏற்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான மண் அரிப்பு நேர்வதுடன் விளை நிலம் தரிசு நிலமாக தரங்குறைந்து விடுகிறது.\nஉள்ளார்ந��த மதிப்பை பற்றிய அவமதிப்பு அல்லது அறியாமை, உரிய மதிப்பு இல்லாமை, தளர்வான வன மேலாண்மை மற்றும் குறைபாடுள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள் போன்றவை பெரிய அளவில் காடழிப்பு ஏற்படுவதற்கு காரணிகளாகும். பல நாடுகளில், இயற்கையாகவும் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காடழிப்பு தொடர்ந்து பிரச்சினையாக உள்ளது. காடழிப்பினால் மரபழிவு, காலநிலைமாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் மக்கள் இடம்பெயர்வு முதலிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைமைகளையும் புதைபடிவ பதிவு மூலம் அறிய வரும் பழைய நிலைமைகளையும் உற்று நோக்கும் போது இது விளங்கும்.[6]\nகுறைந்த அளவு, அமெரிக்க $4,600 மொத்த உள்நாட்டு உற்பத்தி உடைய நாடுகளில், காடழிப்பு விகிதம் அதிகரிப்பது குறைந்துள்ளது.[எப்போது\nகாலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டு (UNFCCC) செயலகத்தின் படி, காடழிப்பிற்கான பெரும் நேரடி காரணம் விவசாயம் ஆகும். வாழ்வாதார விவசாயம் 48% ; வணிக வேளாண்மை 32%; மரத்தை துண்டுகளாக்குவது 14% :எரிபொருள் 5% காடழிப்பிற்கு காரணமாகும். [9] நிபுணர்கள் தொழில்துறை மரம் விழ்த்துதல், உலக காடழிப்பிற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாக உள்ளது என்பதை ஒத்து கொள்ளவில்லை.[10][11] சிலர், வேறு வழியில்லாததால் ஏழை மக்கள் காடுகள் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகின்றனர். மற்றும் சிலர் காடுகள் அழிக்க, பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவை கொடுக்கும் திறன் ஏழை மக்களிடம் இல்லை என்று வாதிடுகின்றனர். அதிக இனப்பெருக்க விகிதங்கள் காரணமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது. வெப்பமண்டல காடுகள் அழிவதற்கான காரணங்களில் இதன் பங்கு 8% என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.[12]\nசமகால காடழிப்பிற்கான மற்ற காரணங்களுள், அரசாங்க நிறுவனங்களின் ஊழலும் அடங்கும்,[13][14] செல்வம் மற்றும் அதிகாரத்தின் நியாயமற்ற விநியோகம்,[15] [16][17]\nமக்கள் தொகை வளர்ச்சி, அதிக மக்கள் தொகை, மற்றும் நகரமயமாக்கல் முதலியவையும் காடழிப்பிற்கு காரணங்களாகும்.[18] உலகமயமாக்கல் என்பது காடழிப்பிற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது,[19][20] இருந்தும் உலகமயமாக்கலின் விளைவுகளினால் (புதிய தொழிலாளர்களின் இடமாற்றும், மூலதனம், பொருட்கள், மற்றும் கருத்துக்கள்) வனங்கள் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ளன.[21]\nஇந்தோனேசியாவில் உள்ள மர கட��சி தொகுதி, எண்ணெய் பனை தோட்ட ஐந்து காடழிப்பு.\n2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) \", ஒரு உள்ளூர் அமைப்பில் மக்கள் இயக்கவியல் பங்கு குறைவானதாகவோ அற்றும்ல்லது உறுதியானதாகவோ இருக்கலாம் \" என்று கண்டறிந்துள்ளது . காடழிப்பு மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தம் ம மந்தமான பொருளாதார, சமூக, தொழில்நுட்ப நிலைமைகள் ஆகியவற்றினால் ஏற்படலாம். [22]\nகாட்டின் சூழலமைப்புக்களின் சீரழிவிற்கு காரணம் வனப்பாதுகாப்பை விட, காடழிப்பு அதிக லாபம் மற்றும் பொருளாதார சலுகைகள் அளிப்பதேயாகும். காடுகளின் உரிமையாளர்கள் மற்றும் காடுகள் சார்ந்த சமூகங்களுக்கு பயன் தரும் வகையில், பல முக்கிய வன செயல்பாடுகளுக்கு சந்தையோ வெளிப்படையான பொருளாதார மதிப்போ இல்லை.[23] உலகின் பார்வையில், கரிம தேங்கிடமாகவும் பல்லுயிரின காப்பிடமகவும் இருக்கும் காட்டின் நன்மைகள் பணக்கார வளர்ந்த நாடுகளையே சென்று அடைக்கிறது. இந்த சேவைகளுக்கு போதுமான இழப்பீடு வளரும் நாடுகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கருதுகிறார்கள். ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கள் காடுகள் வெட்டி இந்த காடழிப்பில் இருந்து பெரிதும் பயனடைந்தனர். ஆனால் வளரும் நாடுகளுக்கு அதே வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன், பணக்கார நாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைக்கு இந்த ஏழை நாடுகள் வன பாதுகாத்தலுக்கு ஆகும் செலவுகளை ஏற்க வேண்டி உள்ளது வஞ்சத்தனமாகும். [24]\nகடந்த 30 ஆண்டுகளில் காடழிப்பு காரணிகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.[25] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்வு ஆதாரத்திர்க்காகவும், இந்தோனேசியா, லத்தீன் அமெரிக்கா, இந்தியா, ஜாவா முதலிய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அரசாங்க ஆதரவு பெற்ற அபிவிருத்தி திட்டங்ககள் போன்ற முதன்மை காரணங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. 1990களில் காடழிப்பு பிரித்தெடுக்கும் தொழில் நிறுவனங்கள்,பெரிய அளவிலான கால்நடை பண்ணைகள்,விரிவான விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை காரணிகளால் ஏற்பட்டது.[26]\nமடகாஸ்கரில் சட்டவிரோத எரிப்பு நடைமுறைகள்\nref>\"NASA – Top Story – NASA DATA SHOWS DEFORESTATION AFFECTS CLIMATE\".[27][28][29][30] காடழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வாகும். இது காலநிலை மற்றும் புவியியலை வடிவமைக்கிறது. காடழிப்பு புவியை வெப்பமடைய செய்வதோடு, பச்சையக விளைவிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளை அழித்தல் சுமார் 20% உலக பச்சையக வாயுக்களின் உமிழ்விற்கு காரணம்.[31][32] அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றங்களை பற்றிய குழுவின் படி, முக்கியமாக வெப்ப மண்டல பகுதிகளில் கரியமிலவாயு உமிழ்வுகளில் மூன்றில் ஒருபங்கு காடழிப்பினால் ஏற்படுகின்றது. ஆனால் சமீபத்திய கணக்கீடுகளின் படி, காடழிப்பு மற்றும் காடுகள் சீரழிவினால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் மொத்த மனித கரியமில வாயு வெளியேற்றத்தில் 20% ஆகும்.[33][34] காடழிப்பு கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் தங்க செய்கிறது கரியமில வாயு வளி மண்டலத்தில் அதிகமாக சேரும் போது அது படலம் போல் படர்ந்து சூரிய கதிர்களை தக்க வைத்து கொள்கிறது. இந்த கதிர்வீச்சு வெப்பமாக மாறுவதால் உலக வெப்ப மயமாதலுக்கு காரணமாகிறது.[35] இதையே பச்சையக விளைவு என்று அழைக்கிறோம்.[36] பிற தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வளிமண்டலத்தில் இருந்து கரிமப் பொருளை கரியமிலமாக உட்கொண்டு பிராண வாயுவைவெளியிடும். செழிப்பாக வளரும் மரங்களாலும் செழுமையான காடுகளாலும் மட்டுமே, ஒரு ஆண்டு அல்லது இன்னும் நீண்ட காலகட்டத்தில் கரிமப் பொருளை நீக்க முடியும். மர சிதைவினாலும் மற்றும் மரங்களை எரிப்பதாலும் கரிமப் பொருள் மீண்டும் வளிமண்டலத்தில் சேர்கிறது. கரிமப் பொருளை காடுகள் உட்கொள்வதற்கு, வெட்டப்பட்ட மரங்களை கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையான பொருள்களை செய்வதோடு மீண்டும் மரங்களை பயிர் செய்தல் வேண்டும்.[37] காடழிப்பு மண்ணில் உள்ள கரிமப் பொருள்கள் வெளியேறுவதற்கு காரணமாகிறது. கரிமப் பொருள்களின் உறைவிடமாகிய காடுகள், சூழல் நிகழ்வுகளை பொருத்து, அவற்றின் தேங்கிடமாகவோ அல்லது மூலமாகவோ அமையலாம். முதிர்ந்த காடுகள் கரிமப் பொருள் ஆதாரமாகவோ அல்லது தேங்கிடமாகவோ மாறி மாறி அமைகின்றது. காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில், நிலம் வேகமாக வெப்பமாவதால் அவ்விடங்களில் காற்று மேலெழுந்து மேகங்கள் உருவாகி இறுதியில் அதிக மழைபொழிகிறது.[38] புவி இயற்பியல் திரவ இயக்கவியல் ஆய்வகத்தின் படி, வெப்ப மண்டல காடழிப்பினால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்யும் மாதிரிகள�� வெப்பமண்டல வளிமண்டலத்தில் பரவலான ஆனால் மிதமான வெப்பநிலை உயர்வை காட்டுகிறது. எனினும், மாதிரி வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காட்டவில்லை. மாதிரியில், வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் காலநிலையில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இல்லை என காட்டினாலும், பிழைகள் இருக்கலாம் மற்றும் முடிவுகள் முற்றிலும் திட்டவட்டமானவை இல்லை.\nமழைக்காடுகள் உலகின் பிராண வாயுவிற்கு முக்கிய பங்களிக்கிறது என்ற எண்ணத்திற்கு மாறாக ஆராய்ச்சியாளர்கள்,[39] வளிமண்டல பிராண வாயுவிற்கு மழைக்காடுகளின் பங்களிப்பு மிக குறைவானதே என்றும் காடழிப்பு வளிமண்டல பிராணவாயுவின் அளவை அதிகம் பாதிப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.[40][41] இருப்பினும், காட்டை அழித்து வெளியிடம் ஆகுவதற்காக காட்டு --NSS-IITM-tamil (பேச்சு) 18:26, 20 ஏப்ரல் 2013 (UTC)தாவரங்கள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப் படுவதினால் கரியமில வாயு வெளியாகி உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. விஞ்ஞானிகள் வெப்பமண்டல காடுகளை அழிப்பதினால், வளிமண்டலத்தில் கரிமப் பொருளின் வெளியீடுகளில் ஆண்டு ஒன்றிற்கு 1.5 பில்லியன் டன்களாகும்.[42]\nரியோ டி ஜெனிரோ பிரேசிலிய நகரில் களிமண் பயன்பாட்டிற்காக காடழிப்பு\nஇடையீடு இல்லாத காடுகளில் மண்ணின் இழப்பு மிக குறைவாகும். ஒரு சதுர கிலோமீட்டர்க்கு சுமார் 2 மெட்ரிக் டன்களாகும். காடழிப்பினால் அதிகமான நீர் வழிந்தோடி விடுவதாலும், குப்பைகளினால் மண் பாதுகாப்பு குறைவதன் மூலமும், மண் அரிப்பு விகிதம் அதிகரிக்கிறது. மண்ணின் உவர்ப்பு தன்மை குறைவதால் வெப்பமண்டல மழைக்காடுகளில் மண்ணிற்கு இது ஒரு நன்மையாகவும் இருக்கிறது. வனவியல் நடவடிக்கைகள் மூலம் சாலைகள் விரிவாக்கம் மற்றும் இயந்திர மயமான உபகரணங்கள் பயன்பாட்டின் மூலம் அரிப்பு அதிகரிக்கிறது.\nசீனாவின் சாம்பல் மஞ்சள் நிறமான வண்டல் மண் பீடபூமியின் காடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டன. அந்த நாள் முதல் மண் அரிப்பு ஏற்படுவதுடன். வியக்கதகு பள்ளதாக்குகள்உருவாக்கி அரிக்கப்பட்ட மண் ஆற்றுநீரிக்கு மஞ்சள் நிறத்தை தருவதால் மஞ்சள் ஆறு என்ற பெயர் பெற்றது காடழிப்பினால் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதனால் எந்த ஆற்றை சீனாவின்துன்பம் என்று அழைக்கிறார்கள்.\nமரங்கள் அகற்றப்படுவதால் எப்போதும் அரிப்பு விகிதம் அதிகரிப்பது இல்லை. தென்மேற்கு அமெரிக்க சில பகுதிகளில், புதர்கள் மற்றும் மரங்கள் புல்வெளி மீது படர்கிறது . மரங்கள் படர்ந்துள்ளதால் அவற்றிற்கு இடையே புல் இழப்பு அதிகரிக்கிறது . வெற்று பகுதிகளில் மண் அரிப்பு அதிகமாகிறது பண்டேலியர் தேசிய நினைவுச்சின்னத்தில் உள்ள அமெரிக்க வன சேவை, முன்பிருந்த சுற்றுச்சூழலை மீட்கவும்,மற்றும் மரங்களை அகற்றி, மண் அரிப்பை குறைக்கவும் வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றன.\nமர வேர்கள் மண்ணை பிணைக்கவும், மற்றும் மண் போதுமான ஆழமற்ற இருந்தால் அவற்றை அடியிலுள்ள பாறைப்படுகையுடன் இணைக்கவும் உதவுகிறது. செங்குத்தான சரிவுகளில் மரம் அகற்றப்படுவதினால் நிலச்சரிவு ஏற்பட்டு அருகே வாழும் மக்களுக்கு ஆபத்து அதிகரிக்கிறது.\nபல்லுயிரின வளம் சரிவிற்கு மனித அளவிலான காடழிப்பே காரணமாகும்.[43] மற்றும் உலக அளவில் பல இனங்களின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறது. காடுகள் உள்ள பகுதிகளை அகற்றுவதோ, அல்லது அழிப்பதொ சூழல் சீர்கேட்டிற்கும், பல்லுயிரின இழப்பிற்கும் காரணமாகிறது.[6][44]\nகாடுகள் பல்லுயிரினவளத்தை ஆதரிப்பதுடன் வனவிலங்கிற்கு வாழ்விடமாகவும் மருத்துவ தாவரங்கள் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சிறந்த இடமாகவும் திகழ்கிறது.[45] காட்டிலுள்ள சில தாவர வகைகள் புதிய மருந்துகளுக்கு மாற்ற முடியாத மூலங்களாகும் அதாவது டாசோல் போன்றவை. காடழிப்பு ஈடு செய்ய முடியாத மரபணுவேறுபாடுகளை அழித்து விடுகிறது.[46]\n2009 ஆம் ஆண்டு, பெரும்பாலான சட்டவிரோதமாக பெறப்பட்ட ரோஸ்வுட் மடகாஸ்கரில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது\nவெப்பமண்டல மழைக்காடுகள் பூமியில் மிகவும் மாறுபட்ட சூழல் தொகுப்பாகும்.[47][48] உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% உயிரினவளம், வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும்.[49][50][51] காடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.[52]\nமழைக்காடுகள் காடழிப்பினால் ஒரு நாளிற்கு 137 தாவர, விலங்கு மற்றும் பூச்சி இனங்கள் மற்றும் ஒரு ஆண்டு 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[53][54] வெப்பமண்டல மழைக்காடுகளின் காடழிப்பே ஹோலுஸீன் மக்கள் அழிவிற்கு காரணமாகும். காடழிப்பினால் பாலூட்டிகளும் பறவைகளும் ஆண்டொன்றிற்கு ஒரு சிற்றினம் விகிதம் அழிந்து கொண்டு இருக்கின்றன. மொத்த உயிரினங்களுக்குள் வருடத்திற்கு சுமார் 23,000 இனங்கள் அழிந்து விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் 40% , 21 ம் நூற்றாண்டிற்குள் அழிந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[55] இந்த கணிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள காட்டுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அபாயத்திற்கு உள்ளாகிய சிற்றினங்களின் எண்ணிக்கை மிக குறைவு, மற்றும் மரங்களும் தாவரங்களும் பரந்து நிலையாக உள்ளன என்று 1995 ஆண்டின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.\nசிற்றினங்கள் அழிவு பற்றிய அறிவியல் விளக்கங்கள் போதுமானதாக இல்லாததால் காடழிப்பினால் ஏற்படும் பல்லுயிர் இழப்பை பற்றிய கணிப்புகள் துல்லியமாகஇருப்பதில்லை. காடு சார்ந்த பல்லுயிர் இழப்பு பற்றிய கணிப்புகள் எல்லாம் காடுகள் அழிந்தால், இனங்களின் எனண்ணிக்கை அதேபோல் குறையும் என்று ஒரு அடிப்படை அனுமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளன.[56] காடழிப்பினால் ஏற்படும் வாழ்விட இழப்பு மட்டுமே பெரிய அளவில் சிற்றினங்கள் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. மாதிரிகள் உண்மையான காடழிப்பு நடந்து பகுதிகளில் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்களின் எண்ணிக்கையை மிகைபடுதிக் காட்டுகின்றன.[57]\nபிரேசிலிய அமேசான் பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வு இதுவரை அழிவுகள் இல்லாத போதிலும் கணிக்கப்பட்ட அழிவுகளில் 90 சதவீகிதம் அடுத்த 40 ஆண்டுகளில் ஏற்படும் என்று கூறுகிறது.[58]\nஉயிரியல் பன்முகத்தன்மை(CBD) பற்றி பான் நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பு மற்றும் இயற்கை சீர்கேடுகளினால் உலகில் உள்ள ஏழைகளின் வாழ்க்கை தரத்தின் குறைவதோடு 2050க்குள் உலகின் ஜிடிபி 7% குறைந்துவிடும் என்று அறிக்கை கூறுகிறுது.[59] வரலாற்று ரீதியாக, நீர் மற்றும் விவசாய நிலங்கள் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவியதை போலவே காடுகளில் இருந்து கிடைத்த வனபொருள்கள்களின் பயன்பாடு ஒரு முக்கிய பங்காற்றியது. இன்றும் வளர்ந்த நாடுகளில் கட்டிடம் வீடுகள் முதலியவற்றிற்கும் மரக்கூழ் காகிதம் செய்யவும் மரங்களை பயன்படுத்திகிறார்கள். வளரும் நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் வெப்ப ���ூட்டுவதற்கும் மற்றும் சமையலுக்கும் விறகுகளை சார்ந்திருக்கிறார்கள்.[60]\nகாட்டு உற்பத்தி பொருட்களின் தொழில்துறை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பகுதியாகும். குறுகிய கால நலன்களுக்காக, காடுகளை வேளாண்மை நிலங்களாக மாற்றுவதும், காடுகளிலுருந்து கிடைக்கும் மர பொருட்கள் அதிகமாக சுரண்டுவதும், பொதுவாக நீண்ட கால வருமானம் மற்றும் நீண்ட கால உயிரியல் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியா மற்றும் பல பகுதிகளில் சரிந்துவரும் மரம் அறுவடைகளினால் குறைந்த வருவாய் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மரம்வெட்டுவதால் ஆண்டுதோறும் தேசிய பொருளாதாரத்திற்கு, பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுத்துகிறது.[61]\nவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் காடழிப்பிற்கு ஒரு காரணமாகும்.[62] வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் மிக விரைவான பொருளாதார (தொழில்துறை) வளர்ச்சி கொண்ட உலகின் வளரும் நாடுகளில் காடழிப்பின் பாதிப்பு அதிகம் இருக்கும். 1995 ஆம் ஆண்டு, வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 6% ஆகும். வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி 2% ஆகும். நம் மக்கள் தொகை வளர, புதிய வீடுகள், சமூகங்கள், மற்றும் நகரங்களில் விரிவாக்கம் ஏற்படும். புதிய விரிவாக்கத்தை இணைக்கும் சாலைகள், நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியாகும். கிராமப்புற சாலைகள் மூலம் பொருளாதாரத்தில் மேம்பாடு ஏற்படுவதோடு, காடழிப்பும் அதிகமாகிறது. அமேசான் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளை சுற்றியுள்ள 100 கி.மீ.க்குள் காடழிப்பு ஏற்பட்டுள்ளது[63].\nஉலக காடழிப்பு[64] 1852ஆண்டு தீவிரமாக துரிதப்படுத்தப்பட்டது.[65][66] 1947ஆம் ஆண்டில் நம் உலகத்தின் முதிர்ந்த காடுகள் 15-16 மில்லியன் சதுர கீமிராக இருந்தது. இதில் பாதிக்கும் மேலான காடுகள் (7.5-8 மில்லியன் சதுர கீமி) தற்போது அழிக்கப்பட்டு விட்டன. அறிஞர்கள் 2030 க்குள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் 10% காடுகளே மிஞ்சி இருக்கும் மற்றும் 10% காடுகள் சீரழிந்த நிலையில் இருக்கும் என்றும் 80% காடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களும் அழிந்து விடும் என்றும் கணித்து இருக்கிறார்கள். சில வரைபட வல்லுனர்கள் ஒரு எளியவரைபடத்தை பயன்படுத்தி நாட்டின் காடழிப்பை வெளிப்படையான அளவில் சித்த���ிக்க முயன்றனர்.[67] [68]\nமதிப்பீடுகளும் வெப்பமண்டல காடுகளின் அழிப்பை போலவே பரவலாக வேறுபடுகிறது.[69][70][70] விஞ்ஞானிகள் உலகின் வெப்ப மண்டல மழைக்காடுகள் ஐந்தில் ஒரு பங்கு 1960 மற்றும் 1990 இடையே அழிக்கப்பட்டன என்று கணித்துள்ளனர். அவர்கள் மழைக்காடுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு 14% நிலப்பரப்பில் இருந்தன. உலகின் நிலப்பரப்பில், 5-7% மட்டுமே இப்போது வெப்பமண்டல காடுகள் உள்ளன.21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அனைத்தும் நீக்கப்படும் என்று கூறுகிறார்கள்.[71]\nசெயற்கைக்கோள் படங்களை 2002இல் பகுப்பாய்வு செய்ததில் ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதியில் உள்ள காடழிப்பு விகிதம் (வருடத்திற்கு சுமார் 5.8 மில்லியன் ஹெக்டேர்) பொதுவாக மேற்கோள் விகிதங்களை விட சுமார் 23% குறைவாக இருந்தது.[72] மாறாக, செயற்கைக்கோள் படங்களின் ஒரு புதிய ஆய்வின் படி அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு முன்பு மதிப்பிடப்பட்டுள்ளது போல இருமடங்கு வேகமாக இருக்கிறது.[73][74]\nதொகுப்புகளை புலி வனத்தை சுற்றி காடழிப்பு\nசிலர் காடழிப்பு போக்குகள் ஒரு குச்னெட்ச் வளைவை பின்பற்றுகிறது என்று வாதிட்டாலும், அது பொருளாதாரம் அல்லாத காட்டின் மதிப்புகளை (எடுத்துக்காட்டாக, இனங்கள் அழிவதை) கணிக்க இயலாது.\nஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒரு 2005 அறிக்கை, பூமியின் மொத்த காட்டு பகுதி தொடர்ந்து ஆண்டுக்கு 13 மில்லியன் ஹெக்டேர் குறைக்கிறது. எனினும், காடழிப்பின் உலக விகிதம் சமீபத்தில் குறைந்து வருகிறது என்று மதிப்பிட்டுள்ளது.[75][76] இன்னும் சிலர் மழைக்காடுகள் எப்போதை காட்டிலும் விரைவாக அழிந்து வருகின்றன என்று கூறுகின்றனர். ஐ.நா.கணக்கெடுப்பின் படி காடு என்பது 10% மரங்களை உடைய நிலப்பரப்பு என்பதால் அது வெப்பமண்டல சமதள புல்வெளி சூழலும் மற்றும் சேதமடைந்த காடுகள் உள்ள பகுதிகளையும் குறிக்கும் ,\"என்று லண்டனை தளமாக கொண்ட மழைக்காடு நிறுவனம் குறிப்பிடுகிறது. ஐநா காடுகளின் வகைகளை வேறுபடுத்தி கூறவில்லை. அது மட்டும்மின்றி அவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நாடுகளின் வனவியல் துறைகளில் இருந்து கிடைத்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சேகரித்த தகவல்கள் வெளியிடுவர்.(சட்டவிரோதமான அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கைகளை கணக்கில் எடுக்கப் படவில்லை).[77]\nமழைக்காடுகளை அழிப்பதினால் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்டாகும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. 90% மேற்கு ஆப்பிரிக்கா கடலோர மழைக்காடுகள் 1900 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளன. தெற்கு ஆசியாவில் 88% மழைக்காடுகள் அழிந்துள்ளது. உலகின் மழைக்காடுகளில் அமேசான் பள்ளத்தாக்குகளில் உள்ள அமேசான் மழைக்காடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அமேசான் காடுகள் சுமார் 4 மில்லியன் சதுர கிலோமீட்டர் உள்ளடக்கியது. 2000 மற்றும் 2005 இடையே அதிக வெப்ப மண்டல காடழிப்பு விகிதம் உள்ள பகுதிகள் மத்திய அமெரிக்கா (ஒவ்வொருஆண்டும் அதன் காடுகள் 1.3% இழக்கிறது) மற்றும் வெப்ப மண்டல ஆசியாவாகும். மத்திய அமெரிக்காவில், தாழ்நில வெப்பமண்டல காடுகள் மூன்றில் இரண்டு பங்கு 1950 முதல் மேய்ச்சல் நிலமாக மாறியது மற்றும் 40% மழைக்காடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் அழிந்து விட்டன. பிரேசில் அதன் 90-95% மாட்டா அட்லாண்டிகா காடுகளை இழந்துள்ளது. பராகுவே 2010 இல் ஒரு சீரற்ற முறையில் மேற்கொண்ட 2 மாத காலஆய்வில் அந்த நாட்டின் மேற்கு பகுதிகளில் 15,000 ஹெக்டேர் என்ற விகிதத்தில் அதன் அரை ஈரமான இயற்கை காடுகளை இழந்துள்ளது, பராகுவே பாராளுமன்றம் இயற்கை காடுகளை வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை 2009யில் இயற்ற மறுத்தது.\nமடகாஸ்கர் அதன் கிழக்கு மழைக்காடுகளில் 90% இழந்துள்ளது.[78][79] 2007 இல் 1% குறைவான ஹெய்டி காடுகள் மட்டுமே இருந்தது. மெக்ஸிக்கோ, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, வங்காளம், சீனா, இலங்கை, லாவோஸ், நைஜீரியா, காங்கோ, லைபீரியா, கினியா, கானா மற்றும் ஐவரி கோஸ்ட் ஜனநாயக குடியரசு தங்கள் மழைக்காடுகளின் பெரும் பகுதிகளை இழந்துள்ளனர்.[80][81] பல நாடுகளில், குறிப்பாக பிரேசில், தங்கள் காடழிப்பு ஒரு தேசிய அவசரம் என்று அறிவித்துள்ளனர்.[82][83] அடர்ந்த காடுகளை உடைய கனடிய காடுகளில் 50% காடுகள் அழிந்தது அல்லது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\n1951 முதல் 1980 வரையில் ஐந்து இட்சம் எக்டேர் காடுகள் அணைக்கட்டுப் பாசனத்திட்டங்களுக்காக அழிக்கப்பட்டன[84].\nஉலகின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகளில், காடாக்கல் மற்றும் காடு வளர்ப்பு காட்டுப் பகுதிகளை அதிகரித்து வருகிறது. உலகின் 50 அதிக காடுகள் உடைய நாடுகளுக்குள் 22 நாடுகளில் கானகத்தின் அளவு அதிகரித்துள்ளது.[85] ஆசியாவில் 2000 மற்றும் 2005 இடையே காடுகள் 1 மில்லியன் ஹெக்டேர் அளவு அதிகரித்துள்ளது. எல் சால்வடோர் உள்ள வெப்ப மண்டல வனங்கள் 1992 மற்றும் 2001 இடையே 20%க்கும் மேல் விரிவடைந்துள்ளது. 2050க்குள் உலக வனப்பகுதியின் பரப்பளவு 10% (இந்தியாவின் பரப்பளவு) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[86]\nசீனா மக்கள் குடியரசில் காடுகளுக்கு பெரிய அளவில் பேரழிவு ஏற்பட்டது. அரசு கடந்த காலத்தில் ஒவ்வொரு உடல்வலிமைவுடைய 11 வயது மற்றும் 60 வயதிற்குள் உள்ள ஆண்கள் ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து மரங்கள் வரை நட வேண்டும் அல்லது சமமான அளவு மற்ற காட்டு சேவைகள் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளானர். குறைந்த பட்சம் 1 பில்லியன் மரங்கள் 1982 முதல் ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் நடப்பட்டு வருகின்றன என்று கூறுகின்றனர். மேலும்,மரங்கள் நடுவதன் மூலம் கோபி பாலைவனம் விரிவடைவதை தடுப்பதையும் நிறுத்துவதையும் நோக்கமாக கொண்ட சீனா பசுமைசுவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், நட்டப் பின்னர் அதிக சதவீதம் (75%) மரங்கள் அழிந்து விடுவதன் காரணமாக, இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக இல்லை. 1970ல் இருந்து சீனாவில் காட்டு பகுதியில் ஒரு 47 மில்லியன் ஹெக்டேர் அதிகரிப்பு உள்ளது. சீனாவில் மரங்கள் எண்ணிக்கை சுமார் 35 பில்லியன் காடுகள் நிறைந்த நிலப்பகுதி 4.55% மாக அதிகரித்துள்ளது. வனப்பகுதி 20 ஆண்டுகளுக்கு முன்னர் 12% ஆக இருந்தது, இப்போது 16,55% ஆகும். [87] வான்வழி காடுகளை மீளமைத்தல், மண் அரிப்பு கட்டுப்டுத்தும் அமைப்பு மற்றும் கடல் நீர் பசுமையகம் அதனோடு இணைந்து சஹாரா வன திட்டம் முதலியவை சீனாவின் ஆர்வமான திட்டங்கள் ஆகும்.\nமேற்கத்திய நாடுகளில் ஒரு நிலைநிறுத்தப்பட்ட முறையில் அறுவடை மற்றும் உற்பத்தியான மரப்பொருட்களை நுகர்வோர் தேவை என கருதுவதால் வன துறை தங்கள் வன மேலாண்மை மற்றும் மர அறுவடை நடைமுறைகளை அதிகரித்து வருகின்றனர் .\nஆர்போர் டே அறக்கட்டளை மழை வன மீட்பு திட்டம் காடழிப்பு தடுக்க உதவும் தொண்டு நிறுவனமாகும் . தொண்டுநிறுவனங்கள் மரம் வெட்டும் நிறுவனங்கள் அதை வாங்குவதற்கு முன்பே மழைக்காடுகள் நிலத்தை பாதுகாப்பதற்காக நன்கொடை பணத்தை பயன்படுத்துகிறது. இந்த நிறுவனம் காட்டு நிலத்தில் வாழும் பழமையான பழங்குடியினர் வாழ்க்கையையும் பாதுகாக்கிறது. சர்வதேசசமூக வனவியல், குளுமை பூமி, இயற்கை பாதுகாப்பு, இயற்கைக்கான உலகளாவிய நிதியம், சர்வதேசபாதுகாப்பு, ஆப்பிரிக்க பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பச்சைஅமைதி போன்ற நிறுவனங்கள் காட்டின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பச்சை அமைதி நிறுவனம் வளமான காடுகளின் வரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மனித இனத்திற்கு முன்பு (8000 ஆண்டுகளுக்கு முன்பு) மற்றும் தற்போதைய (குறைந்த) காடுகள் அளவு காட்டும் எளிய கருப்பொருள் வரைபடத்தை உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.[88] இந்த வரைபடங்கள் மக்களால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தேவையான காடு வளர்ப்பு அளவை குறிக்கும்.\nரோமானியர் காலத்தில் காடுகள் அழிப்பு\nநில பயன்பாடு, நில பயன்பாட்டு மாற்றம் மற்றும் காடுவளர்ப்பு\n↑ பக்கம் 48, மக்கள் தொகைப் பிரச்சினை பதினாறு கோணங்கள் - லெஸ்டர் ஆர். பிரௌன், காரி கார்டனர், பிரியன் ஹால்வெல் தமிழில் முனைவர் செ. முருகதாஸ், ஆர்.ஏ.சி பதிப்பகம், சென்னை,\n↑ பக்.32 சூழல் படும் பாடு. பொன்ராணி பதிப்பகம். டிசம்பர் 1999. பக். 272. ISBN 81-86618-12-0.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Deforestation என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/14/modi-2-0-esi-contribution-rate-reduces-4-from-6-5-014892.html", "date_download": "2019-06-26T00:43:27Z", "digest": "sha1:EWQUM5OOPV6OM5JINCJL7UE4TDR2RRLG", "length": 40766, "nlines": 243, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நம்ம எல்லாருக்கும் சம்பளம் அதிகரிக்க போகுது சாமியோவ்..! ESI பிடித்தத்தில் மாற்றம்..! | Modi 2.0:ESI Contribution rate reduces 4% from 6.5% - Tamil Goodreturns", "raw_content": "\n» நம்ம எல்லாருக்கும் சம்பளம் அதிகரிக்க போகுது சாமியோவ்..\nநம்ம எல்லாருக்கும் சம்பளம் அதிகரிக்க போகுது சாமியோவ்..\n21 min ago எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\n23 min ago கருப்பு பணத்தை சரியா கணக்கு பண்ண முடியலையே... வீரப்ப மொய்லிக்கு குழப்பம்தான்\n54 min ago எங்களயா ஏமாத்துறீங்க.. அதுவும் வெளிநாட்டுலயா சொத்து சேர்க்கிறீங்களா.. இந்தாங்க வருமான வரி நோட்டீஸ்\n1 hr ago புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கும் தனியார் நிலங்கள்.. தொங்கலில் மோடியின் கனவு திட்டம்..\nSports இந்தியாவிடம் தோற்றத�� தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\nNews சொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’\nMovies ஆடை படத்தின் நிர்வாணக் காட்சிகள்.. வைராகும் மீம்ஸ்.. அமலா பாலிடம் இயக்குநர் கூறியது என்ன\nTechnology இலவசமாக 20ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆப்பர்.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் விதத்தில், இஎஸ்ஐ (ESI) பங்களிப்பு தொகையை 6.5 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, வரும் ஜூலை மாதந்தோறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் 1.75 சதவிகிதத்திற்கு பதிலாக இனிமேல் 0.75 சதவிதிமும், நிறுவனங்களின் பங்களிப்பான 4.75 சதவிகிதத்திற்கு பதிலாக 3.25 சதவிகிதம் என மொத்தத்தில் இனி 4 சதவிதிமே பிடித்தம் செய்யப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால், குறைந்த பட்ச சம்பளம் வாங்குபவர்களுக்கு நிதிச்சுமை குறைவதோடு இனி வரும் காலங்களில் இஎஸ்ஐயில் சிறிய நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து சந்தாதாரர்களாக இணையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசுதந்திர இந்தியாவில் உழைக்கும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்காகவும் ஓர் அமைப்பு வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இஎஸ்ஐ அமைப்பாகும். கடந்த 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தன்னாட்சி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் தொழிலாளர் மாநில காப்பீட்டு நிறுவனம் (Employee State Insurance Corporation-ESIC) என்னும் இஎஸ்ஐ ஆகும்.\nஇஎஸ்ஐ திட்டத்திற்காக முதன்முதலில் திட்டம் வகுத்தவர் சட்டமேதையான அம்பே��்கர் ஆவார். இவர் 1943ஆம் ஆண்டில் இந்திய அரசால் நியமிக்கப்பட்டு அப்போதிருந்த நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலைமையை ஆய்வு செய்து அவர்களின் மருத்துவச் செலவுகளுக்காக ஒரு அமைப்பு வேண்டும் என்று தயாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், சுதந்திர இந்தியாவில் 1948ஆம் ஆண்டில் இஎஸ்ஐ சட்டம் இயற்றப்பட்டது.\nஇஎஸ்ஐ என்பது மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதில் தொழிலாளர்களின் நலனே முக்கியமாகும். இஎஸ்ஐ அமைப்பில் தற்போதைய நிலவரப்படி 3.6 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இதன்படி இதன் உறுப்பினர்களும், அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களும் இஎஸ்ஐ மருத்துவமனைகளிலும், பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளிலும் தங்களின் அத்தியாவசிய மருத்துவச் செலவுகளையும், மேற்கொள்ளலாம்.\nஇஎஸ்ஐ சட்டதிட்டங்களின் படி இதன் சந்தாதாரர்காளக வேண்டுமெனில் ஒரு நிறுவனம் குறைந்த பட்சமாக 10 உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகம். அதோடு அதிகபட்ச சம்பளமாக ரூ.21ஆயிரம் இருக்கவேண்டும். அதற்கு மேற்பட்டு இருந்தால் அவர்கள் இஎஸ்ஐயில் சந்தாதாரராக முடியாது. இஎஸ்ஐ நிறுவனப்பட்டதில் இருந்து இஎஸ்ஐ பங்களிப்பு என்பது 1.75 சதவிகிதம், நிறுவனங்களின் பங்களிப்பாக 4.75 சதவிகிதமும் இருந்தது. இந்த பங்களிப்பில் இருந்தே சந்தாதாரர்களின் அனைத்து அத்தியாவசிய மருத்துவச் செலவுகள் மற்றும் கர்ப்பகால செலவுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான செலவுகள் என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.\nஇஎஸ்ஐ அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரையிலும் சுமார் 67 ஆண்டகளாக பின்பற்றப்பட்டு வந்த தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பான 6.5 சதவிகிதம் அதாவது தொழிலாளர்களின் 1.75 சதவிகிதம் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பான 4.75 சதவிகிதம் என 6.5 சதவிகித பங்களிப்பை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் 4 சதவிகிதமாக குறைத்துள்ளது. அதாவது தொழிலாளர்களின் பங்களிப்பாக 0.75 சதவிகிதம் மற்றும் நிறுவனங்களின் பங்காக 3.25 சதவிகிதம் என மொத்தத்தில் 4 சதவிகிதம் மட்டுமே பிடித்தம் செய்யவேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nமத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவும், தொழிலாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டார். ஆட்சியில் அமர்ந்த அன்றே முதலில் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நலனை காக்கும் வகையில், அவர்களுக்கு அளித்து வந்த 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை நாடு முழுவதும் விரிவுபடுத்த உத்தரவிட்டார்.\nஅடுத்ததாக தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்திலும் கையெழுத்திட்டார். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள உள்ள அனைவரும் உறுப்பினராக சேரலாம். இதற்காக இவர்கள் தினசரி 2 ரூபாய் செலுத்தினால் போதும். 60 வயது எட்டியதும் இவர்களுக்கு மாதம் தோறும் 3 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதற்போது நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்கவும், அவரிகளின் நிதிச்சுமையை குறைக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பிரதி மாதம் செலுத்தும் இஎஸ்ஐ பங்களிப்பை 6.5 சதவிகிதத்தை வரும் ஜூலையில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதத்திலேயே இஎஸ்ஐ அமைப்பு தொழிலாளர்கள் செலுத்தும் இஎஸ்ஐ பங்களிப்பை 6.5 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்க பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கம் பொருட்டு இஎஸ்ஐ பங்களிப்பை குறைக்க முன்வந்தது. இடையில் லோக்சபா தேர்தல் குறுக்கிட்டாதால் இஎஸ்ஐ பங்களிப்பை குறைக்க முடியாமல் போனது.\nபுதிய ஆட்சி புதிய பங்களிப்பு\nதற்போது புதிய ஆட்சி அமர்ந்து விட்டதால், உடனடியாக இஎஸ்ஐ பங்களிப்பு சதவிகிதத்தை 6.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், கடந்த செவ்வாயன்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்க செல்லும் முன்பாக இஎஸ்ஐ பங்களிப்பை குறைப்பதற்கான அனுமதியை அளித்துவிட்டு சென்றார்.\nஊழியர்களின் பங்களிப்பு 0.75 சதவிகிதம்\nமத்திய தொழிலா���ர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டதை அடுத்து வரும் ஜூலை முதல் இஎஸ்ஐ சந்தாதாரர்கள் பிரதி மாதம் செலுத்தும் பங்களிப்பானது 6.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தொழிலாளர்கள் செலுத்தும் 1.75 சதவிகிதத்திற்கு பதிலாக இனிமேல் 0.75 சதவிகிதமும், நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்பான 4.75 சதவிகிதத்திற்கு பதிலாக இனிமேல் 3.25 சதவிகிதமும் செலுத்தினால் போதுமானது.\nமத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால் நாடு முழுவதும் உள்ள 13 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயனடையும். பிரதி மாதமும் செலுத்தும் இஎஸ்ஐ சந்தாவில் 40 சதவிகிதம் வரை சுமை குறையும். அதாவது தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் பணம் மிச்சமாகும். அதே போல் தொழிலாளர்கள் இது வரையிலும் செலுத்தி வந்த பங்களிப்பு சுமார் 85 சதவிகிதம் வரையிலும் குறையும். அதோடு கூடுதலாக லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்களும் தொழிலாளர்களும் புதிதாக இஎஸ்ஐ சந்தாதாரராக சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து விளக்கமளித்த இஎஸ்ஐ உயரதிகாரிகள், இஎஸ்ஐ சந்தா குறைக்கப்பட்டதால் சுமார் 13 லட்சம் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி முதல் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் மிச்சமாகும். கடந்த 2018-19ஆம் ஆண்டில் நிறுவனங்கள் செலுத்திய இஎஸ்ஐ சந்தா சுமார் 22 ஆயிரத்து 279 கோடி ரூபாயாகும். இனிமேல் இந்த நிதிச்சுமை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது, என்று தெரிவித்தனர்.\nகுறைந்த பட்சம் 10 ஊழியர்கள்\nதற்போது இஎஸ்ஐயில் சந்தாதாரராக ஆவதற்கு உச்சவரம்பு ஊதியமாக 21 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10 ஊழியர்களோ அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள அனைத்து நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள், போக்குவரத்து நிறுவனங்கள் என அனைத்தும் இஎஸ்ஐயில் உறுப்பினராகலாம். முன்னதாக 20 ஊழியர்களுக்கு அதிகமாக இருந்தால் தான் இஎஸ்ஐ சந்தாதாரராக ஆக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1952ஆம் ஆண்டில் 300 ரூபாய்\nஇஎஸ்ஐ தொடங்கப்பட்ட 1952ஆம் ஆண்டில் இஎஸ்ஐயில் சந்தாதாரராக அதிகபட்ச சம்பளமாக 300 ரூபாய் என்றிருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து 2001ஆம் ஆண்டில் 5000 ரூபாயாகவும், 2001ஆம் அண்டு ஜூன் முதல் 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு வரையில் 6500 ரூபாயாகவும் இருந்தது. அதன் பின்பு 2014ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 15000 ரூபாயாக உயர்ந்தது. பின்னர் விலைவாசி உயர்வு, ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளம் என மாற்றம் ஏற்பட்டதால் இஎஸ்ஐ பங்களிப்பு தொகையையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது. இதனடிப்படையிலேயே தற்போது இஎஸ்ஐயில் சந்தாதாரராக அதிகபட்ச ஊதியம் 21000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇஎஸ்ஐயில் சந்தாதாரராக இருப்பவர்கள், அவர்களை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மாற்றுத் திறனாளிகள் உட்பட, இஎஸ்ஐ கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவனைகளிலும், இஎஸ்ஐயால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் மருத்துவ சிகிச்கை, அறுவை சிகிச்சை, பேறுகால சிகிச்சை என அனைத்து விதமான சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட் 2019: நாடு தழுவிய பொருளாதாரக் கொள்கை - நிபுணர்களுடன் ஆலோசித்த மோடி\nபிஎம்-கிஷான் இணையதளம் - விவசாயிகள் பதிவு செய்தால் பணம் வங்கிக்கு வரும்\nஇனி ஒத்த ரூவா கடன் வாங்குனாலும் தப்பிக்க முடியாதுப்பு.. கடனாளிங்கள கண்காணிக்க திட்டம்\nவிவசாயிகள் வருமானத்தை எப்படி டபுள் ஆக்குவீங்க... சொல்லுங்க மோடி சொல்லுங்க\nட்ரம்ப் மீதே தில்லாக வரி விதிக்கும் மோடி.. அமெரிக்க கழுகை அடித்துத் துவைக்கும் இந்தியப் புலி..\nயோகி சார், மோடிஜி கிட்ட பேசி ரயில்வே ஸ்டேஷனையே ஏர்போர்ட் மாதிரி கட்டி விட்ருக்கீங்க.. ஆளுங்கட்சி\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் வருமா\nரூ.6000 பென்சன் பெற தகுதியான விவசாயிகளைப் பற்றி தகவல் கொடுங்க - மத்திய அரசு உத்தரவு\nNiti Aayog-ன் அம்சமான ஐடியா 24 அரசு நிறுவனத்த வித்துடுங்க மோடி சார் 24 அரசு நிறுவனத்த வித்துடுங்க மோடி சார் முக்கியமா அந்த ஏர் இந்தியா..\nபெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி மனது வைப்பாரா\nஎல்லா பயலும் எங்க கீழ தான்.. மாநில அரசுகளை உடைத்தெரியும் Modi சர்க்கார் 2.0 திட்டம்..\nமோடி சர்க்கார் 2.0: முதல்நாள் முதல் கையெழுத்து எந்தெந்த திட்டங்களுக்கு தெரியுமா\nUS Drone: வேவு பாக்க வந்தவய்ங்களுக்கு விருந்தா போடுவோம் அதான் தூக்கிட்டோம்\nஎன்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nரூ.50 லட்சம் வரை கடன் .. பிணையமா எ���ுவும் வேண்டாம்.. Mudra-திட்டத்துக்கு ராம் நாத் கோவிந்த் ஆதரவு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/simbu-nephew-joson-first-birthday/28433/", "date_download": "2019-06-26T00:06:18Z", "digest": "sha1:4PCKKZNGY274YYWS7RI2TZ5ZDIMIOXCE", "length": 7500, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "மருமகனுக்காக ஐதராபாத் செல்லும் சிம்பு! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் மருமகனுக்காக ஐதராபாத் செல்லும் சிம்பு\nமருமகனுக்காக ஐதராபாத் செல்லும் சிம்பு\nதயாரிப்பாளா்கள் சங்கம் ஸ்டிரைக்கால் திரைப்படங்களின் படப்பிடிப்பு எதும் நடைபெறாமல் இருக்கிறது. அதுபோல புது படங்களும் வெளி வராமல் உள்ளது. சிம்பு செக்கச் சிவந்த வானம் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். ஸ்டிரைக் காரணமாக சினிமா படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தனது செல்ல மருமகனின் பிறந்தநாள் விழாவிற்கு சிம்பு ஐதராபாத்திற்கு செல்கிறார்.\nஇதையும் படிங்க பாஸ்- சிம்பு-ஓவியா திருமணமா\nசிம்பு தங்கை இலக்கியாவின் மகன் ஜேசனுக்கு இன்று முதலாவது பிறந்த நாள்.மருமகனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள தாய்மாமாவான சிம்பு ஐதராபாத் செல்கிறார். சிம்பு மருமகன் என்றால் கொள்ளை பிரியம். அவருக்கு என்ன கவலை என்றாலும் மருமகனின் முகத்தை பார்த்தால் அந்த கவலை உடனே மறந்துவிடும் என்று சிம்பு கூறியுள்ளார்.\nஇதையும் படிங்க பாஸ்- பாலியல் பலாத்காரம் செய்த மருமகன் - பெட்ரோல் ஊற்றி எரித்த மாமியார்\nமணிரத்னம் இயக்கத்தில் செக்க செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு நடிக்கிறார். ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு மருமகனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்கிறார். சிம்பு மருமகன் ஜேசனுக்கு அவரது ரசிக பெருமக்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து ��ெரிவித்து வருகின்றனா்.\nதங்கத்தை தூக்க வேண்டாம். அவரே போய்டுவார் – தினகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்\nமுகநூலில் சேட்டிங்… பலருடன் தகாத உறவு… கணவர் எடுத்த விபரீத முடிவு..\nபொது இடத்தில் சிகரெட் குடித்த நடிகர் – என்ன நடந்தது தெரியுமா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,974)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,134)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,674)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,990)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,638)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/raai-lakshmi/", "date_download": "2019-06-26T00:18:04Z", "digest": "sha1:QMIOX232Y7MGZCI7BCCHQKLFM25EZMTO", "length": 3357, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "raai lakshmi Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nராய் லட்சுமி படத்துக்கு ஏ சான்றிதழ்\nராய் லட்சுமி அதிரடி கவர்ச்சியில் ஜூலி 2 டிரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,974)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,134)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,674)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,990)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,638)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/savarakathi/", "date_download": "2019-06-25T23:51:47Z", "digest": "sha1:INZRCDI7FPYL2AVVCKD5K2BR6NIJRD46", "length": 3270, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "savarakathi Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nநாக்கை மடக்கி ஆபாச அர்ச்சனை செய்த பிரபல நடிகை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,974)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,134)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,674)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,990)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,636)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/24001852/MK-Stalins-speech-shocked-by-the-central-governments.vpf", "date_download": "2019-06-26T00:44:15Z", "digest": "sha1:LS5ML5TLNCBIYARMOXR4UPXTZF5BDKYL", "length": 15873, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin's speech shocked by the central government's acceptance of Karnataka's full study report on the issue of cloud issue || மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தின் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தின் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு + \"||\" + MK Stalin's speech shocked by the central government's acceptance of Karnataka's full study report on the issue of cloud issue\nமேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தின் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு\nமேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தின் முழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\nநாடு இன்று இருக்கிற நிலை உங்களுக்கு தெரியும். எனவே அதைப்பற்றி அதிகமாக நான் சொல்ல வேண்டியது இல்லை. முக்கியமான ஒரு சில செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன். மேகதாது அணை பிரச்சினையில் இன்று வந்துள்ள ஒரு செய்தி காவிரி பாசன விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரத்தக்கதாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவது சம்பந்தமாக கர்நாடக அரசு தன்னிச்சையாக ஒரு முழு ஆய்வு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்து இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போதே மத்திய அரசும் அதனை ஏற்று இருக்கிறது.\nஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க கூடாது என முறையிட்டு இருக்கிறார்கள்.\nகடந்த 15 நாட்களுக்கு முன் மத்திய மந்திரி நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அனுமதி வழங்காமல் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டமுடியாது என தெளிவாக கூறி இருக்கிறார். கேரள மாநிலமாக இருந்தாலும் சரி, புதுவை மாநிலமாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும், கர்நாடகமாக இருந்தாலும் அனைத்து மாநிலங்களையும் கலந்து தான் இதில் முடிவெடுப்போம் என்று உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதியை எல்லாம் மீறி இப்போது மத்திய அரசு கர்நாடகத்தின் அறிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்று இருக்கிறது.\nஇந்த செய்தி வெளியான பின்னரும் இதுவரை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் இருப்பது தமிழகத்தை பற்றி, தமிழக மக்களை பற்றி அவருக்கு கிஞ்சிற்றும் கவலை இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டு விடைபெறுகிறேன்.\nஇவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.\nதொடக்கத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், பிரமுகர்கள் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் பரணிகுமார் நன்றி கூறினார்.\n1. தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.\n2. தொண்டர்களை விஜயகாந்த் தலைகுனிய விடமாட்டார் விஜயபிரபாகரன் பேச்சு\nதொண்டர்களை விஜயகாந்த் தலைகுனிய விடமாட்டார் விஜயபிரபாகரன் பேச்சு.\n3. சங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன்; நடிகர் பாக்யராஜ் பேச்சு\nசங்க தவறுகளை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன் என்று நடிகர் பாக்யராஜ் பேசியுள்ளார்.\n4. காவிரி பிரச்சினை குறித்த தமிழக எம்.பி.யின் பேச்சுக்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு - மக்களவையில் திடீர் அமளி\nகாவிரி பிரச்சினை குறித்த தமிழ��� எம்.பி.யின் பேச்சுக்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவையில் திடீர் அமளி ஏற்பட்டது.\n5. மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டில் அமைச்சர் வேலுமணி வாபஸ்\nஐகோர்ட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கினை அமைச்சர் வேலுமணி வாபஸ் பெற்றார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n2. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\n5. மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி, டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி பிணத்துடன் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mehamnews.com/2017/02/naspf-lanka-news.html", "date_download": "2019-06-25T23:43:30Z", "digest": "sha1:EURO7AZ4FSRJ7OIH7TDSPVUCRCFXIL4L", "length": 7468, "nlines": 82, "source_domain": "www.mehamnews.com", "title": "மேகம் News : பொது அழைப்பிதல் - NASPF LANKA NEWS", "raw_content": "\nபொது அழைப்பிதல் - NASPF LANKA NEWS\nநஸ்ப் லங்காவின் முஸ்லிம் அரசியல் விழிப்பூட்டல் மக்கள் சந்திப்பு…\nதலைப்பு : இன்றைய முஸ்லிம் அரசியலின் சவால்களும் அதற்கான தீர்வுகளும்\nபிரதம அதிதி: பொறியியலாளர் M.M அப்துல் ரஹ்மான்\nஇடம்: 26-02-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை\nசாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில்\nநேரம்: காலை 9 மணி தொடக்கம் முற்பகல் 1மணி வரை\nசமூக நல செயற்திட்ட அணிசேரா அமைப்பு\n1- அரசியல் யாப்பு சீர் திருத்த விடயத்தில் சிறுபான்மையினரின் நிலைப்பாடு \n2- வட,கிழக்கு இணைப்பு தொடர்பில் உண்மை நிலைப்பாடு \n3- எல்லை நிர்ணய அறிக்கை பற்றிய அலசலும் அது சொல்லும் விடயமும் \n4- முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையா \n5- தகவல் அறியும் சட்ட மூலத்தின் முக்கியத்துவம் \n-------------------------------------------------------------உங்கள் செய்திகள், நிகழ்வுகள், ஆக்கங்களை, கட்டுரைகளை பிரசுரிக்க mehamnews@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஉடனுக்குடன் நமது செய்திகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் ஈமெயில் இங்கு பதியவும்\nஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள்\nஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள் – ஓரலசல் ஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்...\nமுடியா விட்டால் ரிஷாத் பதவியை விட்டும் ராஜினாமா செய்வாரா \nரிசாதின் கூறிய கூற்றை கவனியுங்கள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­ தற்கு முன்னரே தனி கரை­யோர நிர்­வாக மாவட்­...\nவடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு\nவடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு , சட்டவிரோத மற்றும் குடியேற்றம் குறித்து ஆர...\nநான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவன் அல்ல\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா நான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவனாக இருந...\nதன்னியக்க இயந்திரத்தில் பணம் கொள்ளையிட முயற்சி;மூன்று வெளிநாட்டவர் கைது\nதன்னியக்க இயந்திரத்தில் பணம் கொள்ளையிட முயற்சி;மூன்று வெளிநாட்டவர் கைது காலி பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள பணம் பெறும் தன்னிய...\nநிகழ்கால அரசியல் ஆராய்வு, நிகழ்வுகள், கருத்துகள், கணிப்புகள், விமர்சனம்களை Every Side | Every Angle (எல்லா பக்கத்தில், எல்லா கோணம்களில்) இருந்து உங்களுக்கு அறியப்படுத்தும் செய்தித் தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/vaigai-selvan-interview/vaigai-selvan-interview", "date_download": "2019-06-26T01:00:07Z", "digest": "sha1:NPCTUHVDU6J2MXSIUH5UIVYLTY76HSEX", "length": 10564, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒற்றைத் தலைமை தேûவை இல்லை -வைகைச் செல்வன் \"பளிச்' பேட்டி! | Vaigai Selvan Interview | nakkheeran", "raw_content": "\nஒற்றைத் தலைமை தேûவை இல்லை -வைகைச் செல்வன் \"பளிச்' பேட்டி\nஅ.தி.மு.க.வின் முன்னாள் கல்வி அமைச்சரும் முதலமைச்சர் எடப் பாடிக்கு மிக நெருக்கமான வருமான வைகைச்செல்வ னிடம் அ.தி.மு.க.வின் இன் றைய நிலை பற்றிய கேள்வி களை முன்வைத்தோம்.அ.தி.மு.க. உச்சகட்ட குழப்பத்தில் இருக்கிறது என செய்திகள் வருகிறதே அதற்கு என்ன காரணம் வைகைச்செல்வன்: அ.தி.மு.க. நடந்து மு... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n சுப்ரீம் கோர்ட் வைத்த ஆப்பு\nராங்-கால் : தேர்தல் நேரத்தில் பாலியல் வீடியோக்கள்பதறும் அரசியல் தலைகள்\nஏ.சி.எஸ். உடன் நேரடி மோதுல்\n -பெரம்பலூரைத் தீர்மானிக்கும் முத்தரையர் வாக்கு\n பள்ளியை அடித்து நொறுக்கிய கொலைவெறி கும்பல்\nமா.செ. ஒரு பக்கம், மந்திரி ஒரு பக்கம்\nஅரசியல் களத்தில் அசிங்க ஆட்டம்\nபதவியைக் காப்பாற்ற மோடி ருத்ரதாண்டவம்\n சுப்ரீம் கோர்ட் வைத்த ஆப்பு\nராங்-கால் : தேர்தல் நேரத்தில் பாலியல் வீடியோக்கள்பதறும் அரசியல் தலைகள்\nஏ.சி.எஸ். உடன் நேரடி மோதுல்\nபடபிடிப்பு தளத்தில் பெண்கள் ஓய்வறையில் ஸ்பை கேமரா... அதிர்ச்சியில் படக்குழு...\n‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nசமோசா கடைக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸால் பரபரப்பு\nதமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு\nதங்க தமிழ்ச்செல்வனின் மாற்றத்திற்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/ak-viswanathan/", "date_download": "2019-06-26T00:03:06Z", "digest": "sha1:5MHMAPPGPVNGOTH4L5BRMYPM5CHOKP2E", "length": 7382, "nlines": 119, "source_domain": "www.sathiyam.tv", "title": "AK Viswanathan Archives - Sathiyam TV", "raw_content": "\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… ��� ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n25/06/19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9 PM Headlines in…\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nபோக்குவரத்து விதி மீறினால் ஒடவும் முடியாது, ஒளியவும் முடியாது, யாரும் தப்பிக்கவும் முடியாது\nசென்னையில் 437 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\nவாக்குபதிவின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்\nதல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nவிஜய்சேதுபதி செய்த மாபெரும் உதவி\nவிஜய்க்கு வாழ்த்து சொன்ன சாந்தனுவை கலாய்த்த அஜித் ரசிகர்…\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/pazhani-ashokji-prediction-about-ajith/", "date_download": "2019-06-26T00:16:12Z", "digest": "sha1:OWJC3U37KBQGEQTY6YRTC6AFY4VTLFR5", "length": 16493, "nlines": 190, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத் யாரை கை காட்டுகிறாரோ? அவர்தான் அடுத்த சி.எம்! பிரபல ஆன்மீக வாதியின் பிடிவாத’ ப்ரடிக்ஷன்! - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த சி.எம் பிரபல ஆன்மீக வாதியின் பிடிவாத’ ப்ரடிக்ஷன்\nஅஜீத் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த சி.எம் பிரபல ஆன்மீக வாதியின் பிடிவாத’ ப்ரடிக்ஷன்\nகாவி உடை இல்லை. கலவர தாடி இல்லை. நெற்றியில் பட்டை இல்லை. நெடு நீள நாமமும் இல்லை. ஆனால் கரை வேஷ்டிகளும் தொழிலதிபர்களும் ‘பொத் பொத்’தென காலில் விழுகிறார்கள். கடந்த பல வருடங்களாக அருள் வாக்கு சொல்லி வரும் பழநி அசோக்ஜியின் அதிரடிகளில் ஒன்று, 2015 ன் வெள்ளத்தை முன் கூட்டியே கணித்து ‘சென்னை மக்களே… தப்பிச்சு ஓடுங்க’ என்ற��� வாட்ஸ் ஆப்பில் எச்சரித்ததுதான். ஜெ.மரணம், வர்தா புயல் ஆகியவற்றையும் முன் கூட்டியே கணித்தவர் அசோக்ஜி.\nரஜினியின் ஆன்மீக அரசியல், கமல்ஹாசனின் அதிரடி அரசியல். மற்றும் தமிழக அரசியல் நிலவரம் எப்படியிருக்கும் என்ற கேள்வியோடு அவரை சந்தித்தோம்.\nஆன்மீக அரசியல் என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆன்மீகம் என்பது ஆன்மாவை உணர்வது. ரஜினிகாந்த் நினைத்து சொல்வது போல, கோவில், தெய்வம் என்பதெல்லாம் பக்தி மார்க்கம். இதுவும் அதுவும் ஒன்றல்ல. அரசனும் ஆண்டியாவான் என்பதுதான் ஆன்மீகம். ஆண்டி அரசன் ஆகவே மாட்டான்.\nசரி… ரஜினி கமலின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் யாருக்கு முதல்வராகும் யோகம் இருக்கிறது\nஇப்போதைய முதல்வர் எடப்பாடி மார்ச் மாதத்திற்குப் பின் ஆட்சியில் தொடர்வது இயலாத காரியம். விரைவில் பொதுத் தேர்தல் வரும். அப்போது அதிமுக வில் இருக்கும் பிளவுகள் மறைந்து தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் ஒன்றாகும். அதே போல திமுக வில் இருக்கும் மறைமுக பிளவுகளும் மறைந்து எல்லா கோஷ்டிகளும் ஒன்றாவார்கள். ஆனால் இனி தமிழகத்தை ஆளப்போகிற யோகம் நடிகர்களுக்குதான் இருக்கிறது. இன்னும் ஏராளமான நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள்.\nஏராளமான நடிகர்கள் என்றால் விஜய் அரசியலுக்கு வருவாரா\nநிச்சயம் வருவார். ஆனால் அவரால் வெல்ல முடியுமா என்பது சந்தேகம்.\n(பலமாக சிரிக்கிறார்) அவர் விரும்புகிறாரோ இல்லையோ அரசியல் அவரை இழுக்கும். வருகிற பொதுத் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அஜீத்தின் பங்கு நிச்சயம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அஜீத் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் தமிழகத்தின் முதல்வராக வருவார்.\nஅப்படியென்றால் அவர் ரஜினி அல்லது கமல் இருவரில் ஒருவரை ஆதரிப்பார் என்கிறீர்களா\nசரி, பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்குமா\nவாய்ப்பே இல்லை. அடுத்து இந்தியாவை ஆளப்போவது காங்கிரஸ்தான். பிரதமர் மோடியே ஒரு வருஷத்திற்குப் பின் ஆட்சியில் நீடிக்க முடியாது.\nஅதிரடியாக போட்டுத் தாக்கும் அசோக்ஜி சொன்ன மேலும் சில தகவல்கள்….\nவரப்போகிற ஆறு மாதங்களுக்கு தமிழகம் வறட்சியின் பிடியில் தத்தளிக்கும். அதற்கப்புறம் ஆறு மாதங்கள் சூழும் தண்ணீரால் தத்தளிக்கும். 2019 க்கு பின் தமிழகம் பசுஞ்சோலையாக மாறும். புதிய முதல்வர்… பு��ிய ஆட்சி… புதிய தமிழகம் என்று வளமான எதிர்காலம் காத்திருக்கிறது மக்களுக்கு.\nயார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நாற்காலி என்னவோ அஜீத்துக்குதான்\nஅஜீத்தின் இப்போதைய முடிவு பின்னாளில் என்னாகப் போகிறதோ\n அடிக்கடி சந்திக்கும் மர்மம் என்ன\nவருகிற சட்டமன்ற தேர்தலில் அஜீத் அரசியலுக்கு வருவார்\nஅன்புமணி ஐயா… அவ்வளவு நேர்மையானவரா அஜீத்\nஅறம் கோபி டயலாக்கில் அஜீத் இனி வேற லெவல் பாலிடிக்ஸ்\nஅஜீத்தின் தைரியம் கமலுக்கு இல்லை\nகமல் பெயரை நாசப்படுத்த அவர் மகள் அக்ஷரா ஒருவர் போதும்\nசபாஷ் நாயுடுவை சங்கடப்படுத்திய சந்திரபாபு நாயுடு ரஜினி உதவியை நாடிய கமல்\n ஹீரோயினை கடிந்து கொண்ட மனுஷனா நீ டைரக்டர்\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\nபிஜேபி ஒன்டி ஆட்சிய புடிக்கட்டும்.. அப்புறம் இரிக்கி\nஅட போப்பா, அஜித் தன் பொண்ணு ஸ்கூல் போட்டில வெக்கபட்டுக்கிட்டு ஒரு டயர் வண்டி ஓட்ட முடியாம தடுமாறுறார். இவரா பப்ளிக்ல வந்து அரசியல் செய்ய போறார்.\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/dhanush/", "date_download": "2019-06-25T23:34:55Z", "digest": "sha1:I47WCXYY5T3RW6GAJYSRP37ZW426JBNC", "length": 8883, "nlines": 188, "source_domain": "newtamilcinema.in", "title": "dhanush Archives - New Tamil Cinema", "raw_content": "\n அதிர்ச்சியில் அஜீத், விஜய் படங்கள்\nவிருதுநகர்ல முடியாது… ஆனா தென்காசில முடியுமாம் தனுஷ் அண் கோ டகால்டி\nவடசென்னை மீனவர்களை டென்ஷனாக்கிய வெற்றிமாறன்\nவிஜய் ஆன்ட���டனி ஆசையில் தனுஷ் எறியும் கல்\n150 கோடியில் தனுஷ் படம்\nமறையும் வரைக்கும் தமிழுக்கு உரமாக இருந்த கலைஞர், மண்ணில் உரமாகிவிட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்காக ஒதுக்கப்பட வேண்டிய பக்கங்கள் நிறைய இருக்கும். அந்த வரலாற்று நாயகனை அரசியல் உலகம் இழந்து தவிப்பது எப்படியோ, அப்படியே…\nதமிழ் படம் 2 / விமர்சனம்\n‘A’dult Films அதில் என்ன தப்பு\n தனுஷ் அறிவிப்பால் தவிக்கும் தியேட்டர்காரர்கள்\nஅஜீத் பிரச்சனையில் என்னை யாரும் புரிஞ்சுக்கல\n – மனம் திறக்கிறார் சிம்பு\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\n பல்வேறு நாடுகளில் காலா நிலைமை என்ன\n ஜுலைக்கு தள்ளிப் போனது காலா ரிலீஸ்\nஏ.வி.எம் நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய இயக்குனர்\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/2017/10/", "date_download": "2019-06-25T23:44:35Z", "digest": "sha1:N2DGASFRHCNZMXJ7JFT6B2J7L3UQX5N3", "length": 9078, "nlines": 77, "source_domain": "raattai.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2017 | இராட்டை", "raw_content": "\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nஅவந்திகா கோகலே எழுதிய காந்தியடிகளைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1918 மார்ச்சில் திலகர் எழுதிய முன்னுரை தமிழாக்கம் : வாத்தியார் மோகன் மகாத்மா காந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம். கடைபிடிக்க ஏற்றது என்பதே உண்மை. இதற்கு எதிரான வாதங்கள், காரணங்கள் சிரமப்பட்டு கண்டுபிடித்துக் கொண்டு இருப்பது தேவை இல்லாத ஒரு வேலை என எனக்குத் தோன்றுகிறது. காந்திஜியைப் போன்ற பாரிஸ்ட்டர்கள் பலர் இருக்கிறார்கள். அவருடைய தந்தை இந்திய மாநிலம் ஒன்றின் அமைச்சராக இருந்தார்.…\nஒக்ரோபர் 5, 2017 in காந்தி, திலகர்.\nநவகாளி நினைவுகள் - சாவி\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nநினைவலைகள் -ஆ��். கே. சண்முகம் செட்டியார்\nகாந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா\nகல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கரா���ன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T23:50:17Z", "digest": "sha1:DNCMUGOSKZE7BFJYY5AHQKOOBIJWYA54", "length": 72628, "nlines": 268, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "நல்ல மனிதர்கள் | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 3 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 4 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nமதுரை – காந்தி அருங்காட்சியகம்\nPosted: திசெம்பர் 11, 2012 in அரசியல்/தேர்தல், சுட்டது, நல்ல மனிதர்கள், புகைப்படங்கள், பொது அறிவு\nமதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து சுமார் அரை மைல் தொலைவில் கம்பீரமாகத் திகழ்கிறது காந்தி அருங்காட்சியகம். (Gandhi Museum) 1959 ஆம் ஆண்டு இந்திய மக்கள் பலரின் நிதி உதவியால் காந்தி அறக்கட்டளை மூலமாகக் கட்டப்பட்டது. ஏப்ரல் 15 , 1959 ஆம் வருடம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.\nஇராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த நினைவு இல்லத்தை அங்கீகரிக்கிறது.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களை விளக்கும் ஓவியங்கள் நம்மை வரவேற்கின்றன. (200 க்கும் மேற்பட்டவை) அடுத்து ��காத்மா காந்தியின் வாழ்வில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களை விளக்கும் ஓவியக்காட்சிகள். நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், குறிப்புகள் என்று பல்வேறு வடிவில் அவரது வாழ்க்கை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nகாந்தியடிகளின் சொற்பொழிவுகளிலிருந்து சிறந்த வாக்கியங்கள், அவரது கையெழுத்துப் பிரதியும், அரிய நிழற்படத் தொகுப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஅவர் பயன்படுத்திய பொருட்களில் 14 இங்கு இன்னும் பாதுகாக்கப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது அவர் இறக்கும்போது அணிந்திருந்த மேல்துண்டு. இரத்தக்கறையுடன் கண்ணாடிப் பேழையில் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. அவரைக் கொல்லப் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் உள்ளது.\nமுன்னாள் பிரதமர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரால் பார்வையிடப்பட்ட நினைவில்லம். மதுரை மாநகரின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று. மற்றவற்றைப் புகைப்படங்கள் சொல்லும். அவரது பிறந்த நாளில் வெளிவரும் இந்தப் பதிவு ஒவ்வொரு இந்தியனுக்கும் அர்ப்பணம்.\nPosted: ஜூலை 25, 2012 in அரசியல்/தேர்தல், சுட்டது, நல்ல சிந்தனைகள், நல்ல மனிதர்கள், பொது அறிவு, வழிகாட்டுதல்கள்\nஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….\nஇது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்…\n“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.\nகுளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.\nரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….\nஅப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.\nஎன்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.\nமண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து\nயாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.\nமறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….\nஅடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார் என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்\nஎன புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.\nமுதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்\nதெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.\nமண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.\nசமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது\nதவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…\nஅடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு ���வரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.\nமண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.\nஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….\nCourtesy: ம அசோக் குமார்\nPosted: ஜூன் 14, 2011 in சுட்டது, நல்ல சிந்தனைகள், நல்ல மனிதர்கள்\nகுறிச்சொற்கள்:அம்மா, சுட்டது, தாய், mother\nநான் ஏழை. எப்போதாவது சிறிது உணவு கிடைக்கும். என் அம்மா தன் பங்கு உணவையும் எனக்கே சாப்பிடத் தந்துவிடுவாள்.\nஅவள் தட்டிலிருக்கும் உணவை என் தட்டில் வைத்து, “இந்தா இதையும் சாப்பிடு. எனக்குப் பசி இல்லை” என்பாள்.\nஇது அம்மா அடிக்கடி சொல்லும் முதல் பொய்.\nஅம்மா தன் ஓய்வு நேரங்களில் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆற்றில் மீன் பிடிக்கச் செல்வாள்.\nஒரு தடவை அவள் இரண்டு மீன்களைப் பிடித்து வந்து அதை சூப் செய்தாள். நான் சூப்பை அருந்தும் போது என் அருகில் அமர்ந்து கொண்டாள். நான் சாப்பிட்டுவிட்டு, தட்டில் மீதமிருந்ததை எடுத்து உண்டாள். அந்தக் காட்சி என் இதயத்தைத் தொட்டது.\nமற்றொரு முறை நான் ஒரு மீனை அவளுக்குத் தந்தபோது, அவள் உடனே மறுத்து, “மகனே நீயே சாப்பிடு எனக்கு மீனே பிடிக்காது” என்றாள்.\nஇது அவளது இரண்டாம் பொய்.\nபிறகு, என் படிப்பிற்காக அவள் தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். வீட்டுக்குத் திரும்பி வரும்போது காலித் தீப்பெட்டிகளையும் அவற்றில் அடுக்குவதற்காகத் தீக்குச்சிகளையும் எடுத்து வருவாள். அதன் மூலம் கிடைத்த பணத்தால் குடும்பத் தேவைகளை ஓரளவுக்குச் சமாளித்தோம்.\nஒரு குளிர்கால இரவு. தூக்கத்தின் நடுவில் நான் விழித்துப் பார்த்தேன். அம்மா தீக்குச்சி அடுக்கிக் கொண்டிருந்தாள். நான், “படும்மா, காலையில் மீதி வேலையைப் பார்க்கலாம்” என்றேன்.\nஅவள் சிரித்துக் கொண்டே, “நீ போய்த் தூங்கு. எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை��� என்றாள்.\nஇது அவளது மூன்றாம் பொய்.\nநான் எனது பள்ளி இறுதித் தேர்வை எழுதச் சொல்லும்போது, அம்மா என்னுடன் வருவாள். கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் எனக்காகக் காத்திருப்பாள்.\nபரீட்சை முடிந்ததும் வெளியே வரும்போது, தான் கொண்டு வந்திருந்த தேநீரை எனக்குத் தருவாள்.\nஅம்மாவின் அன்புக்கு முன், தேநீர் எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் கொஞ்சம் குடித்துவிட்டு, அம்மாவையும் குடிக்கச் சொன்னேன்.\nஇது அம்மாவின் நான்காம் பொய்.\nஎன் அப்பா திடீரென்று இறந்தபின், அம்மாவே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றாள். எங்கள் வாழ்வு மிகவும் சிக்கலானது. வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தோம்.\nஅக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் நிலை கண்டு, என் அம்மாவிடம் மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.\nஅதற்கு அவள், “எனக்கு அப்படி ஓர் உறவு மறுபடியும் தேவையே இல்லை” என்று மறுத்துவிட்டாள்.\nஇது அவளுடைய ஐந்தாவது பொய்.\nபடிப்பை முடித்த பிறகு, எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ‘அம்மாவை நான் காப்பாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அப்போது அவள் சந்தையில் காய்கறிகள் விற்று வந்தாள்.\nநான் அவளுக்கு அனுப்பிய பணத்தை, எனக்கே திருப்பி அனுப்ப ஆரம்பித்தாள். காரணம் கேட்டபோது, “என்னிடம் தேவையான பணம் உள்ளது” என்றாள்.\nஇது அவள் சொன்ன ஆறாவது பொய்.\nநான் பெற்ற முதுநிலைப் பட்டம் என் சம்பளத்தைப் பெரிய அளவில் உயர்த்தியது.\nஅம்மாவை என்னுடன் அமெரிக்காவில் வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். அந்தச் சுகபோக வாழ்வை விரும்பாத அம்மா என்னிடம், “இங்கு கிராமத்தில் நான் மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறேன்” என்றாள்.\nஇது அவளுடைய ஏழாவது பொய்.\nமுடிவில் புற்றுநோயால் அவதிப்பட்ட அம்மா ஆஸ்பத்திரியில் சேர்ந்தாள். வெளிநாட்டில் வாழ்ந்து வந்த நான், சிகிச்சை செய்து கொண்ட அம்மாவைப் பார்க்கத் தாய் நாட்டுக்குத் திரும்பினேன்.\nஎன்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன், “அழாதே மகனே எனக்கு வலிக்கவே இல்லை” என்றாள். இதயம் சுக்கு நூறாய் நொறுங்கினாற்போல் இருந்தது எனக்கு. இது அவளது எட்டாவது பொய்.\nஅம்மாவின் ஒவ்வொரு பொய்யும் அவள் என்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகள். என் அம்மா கூறிய பொய்கள். ‘தாய்மையின் உண்மையை’ எனக்கு உணர்த்தும் உபதேசங்கள் – மொத்தத்தில் ‘அம்மா’ என்பதில் இந்த அகிலமும��� அடங்கும்.\nPosted: ஜூன் 13, 2011 in நல்ல மனிதர்கள்\nகுறிச்சொற்கள்:சுப்பிரமணிய பாரதி, தமிழ், பாரதி, பாரதியார்\nஇவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.\nதமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.\nதமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.\n1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nதமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் ச��ய்துள்ளார்.\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிப் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,\nவாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி – பாரதி.\nநமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் – பாரதி\nதம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என கவிபுணைந்த கவிஞாயிறு. சமஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.\nகண்ணன் பாட்டு – இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.\nஆகியன அவர் படைப்புகளில் சில.\nபத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்\nபாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல்செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nவிடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே… மாநிலமீதிதுபோல் பிறிதிலையே… இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே… இங்கிதன் மாண்பி��்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.\nதன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். “வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.\nஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் – என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.\nபாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.\nதமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.\nதமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்ட�� பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்றுபஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.\nகாமராஜர் – ஒரு உன்னத மனிதர்/தலைவர்\nPosted: ஜூன் 8, 2011 in சுட்டது, நல்ல மனிதர்கள்\nகுறிச்சொற்கள்:கர்மவீரர், காமராஜர், kamarajar, karma veerar, king maker\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நாம் இறந்துபோவதற்குள் ஏதேனும் ஒரு சிறப்பை செய்திருக்கவேண்டும் அப்பொழுதுதான் இந்த மனித பிறப்பிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்று படித்த ஞாபகம். அதுபோல் ஒவ்வொரு மனிதனும் சில சிறந்த பண்புகளால் பலரின் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறார்கள். சிலருக்கு தங்கள் குழந்தை, சிலருக்கு மனைவி, சிலருக்கு ரசிகன், சிலருக்கு தொண்டர்கள் என ஒவ்வொரு துறையைப் பொருத்தும் இந்த சிறப்புகள் மாறிக்கொண்டே செல்கிறது என்றபோதிலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் நல்ல பண்புகள், சிறப்பான செயல்கள் என்பவை மட்டுமே இருக்கக் கூடும். இன்னும் சிலர் எண்ணிக் கொள்வதுண்டு பணம் இருந்தால்தான் ஒரு மனிதன் அனைவருக்கும் தெரிந்த ஒருவனாக மாறுகிறான் என்பது சில நாட்களுக்கு மட்டுமே பொருத்தமான வார்த்தைகள் என்று சொல்லவேண்டும். இன்று நம்மிடம் இருக்கும் பணத்தால் நமக்கு கிடைக்கும் மதிப்புகள் மரியாதைகள் அனைத்தும் பணம் இல்லாத நிலைகளிலும் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக் குறியே. சரி இப்படி ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் பல சிறப்புகள் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு என்பது நாம் அறிந்ததே. இதில் பலர் மறைந்த பிறகும் எல்லோரின் இதயங்களிலும் மறக்காத பல சிறப்புகளை ஏற்படுத்தி செல்பவர்களும் உண்டு . இது போன்ற சிறப்புகளுக்கு உரிய ஒரு உயரிய எண்ணங்களைக் கொண்ட மனிதரைப் பற்றியப் பதிவுதான் இது. இவரைப் பற்றி அதிக அறிமுகங்கள் தேவை இல்லை. பல யதார்த்தங்களுக்கு சிறப்பு சேர்த்த ஒரு சிறந்த பண்பாளர் என்று சொல்லலாம். எளிமையான ஒரு அரசியல்வாதி. நேர்மை தவறாத கறுப்புத் தேகத்திற்கு சொந்தக்காரர். முதலில் எனக்கு காமராஜர் பற்றி எழுத ஆர்வத்தை ஏற்ப்படுத்திய ஆனந்த விகடன் இதழுக்கு நன்றிகள் பல.\nதனது சிறந்த பண்புகளால் தனது பெயருக்கு ஒரு புது முகவரி தந்தவர். இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர் 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்\nஇவருக்கு காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’ என்று ஒரு காலத்தில் திரும்பும் திசை எங்கும் பல புனைப் பெயர்களுடன் ஒற்றை முகத்தில் பல லட்சம் இதயங்களை கொள்ளைகொண்டவர் என்று சொல்லலாம்.\nஇன்று எந்த அரசியல் வாதியிடமும் இல்லாத யதார்த்தப் பேச்சு குவிந்து கிடந்த ஒரு களஞ்சியம் என்று சொல்லலாம். இந்த மனிதர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை. இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்\nயாருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத மனிதராக திகழ்ந்தார் நேரு. உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதையும் மீறித் திறந்த சிலை இவருடையதுதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் எந்த அளவிற்கு இந்த மனிதர் வாழ்ந்திருப்பார் என்று..\nபாராட்டுக்களையும், பட்டங்களையும் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில் தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார் கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்..\nபதவி ஏற்ற மறுநொடியே மொத்த நாட்டையும் தனதாக்கிக்கொள்ள துடிக்கும் தலைவர்களின் மத்தியில் தான் முதலமைச்சர் ஆனது. இவரின் தாய் சிவகாமி தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு காமராசரோ நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் கெட்டப் பெயர்தான் உருவாகும். ஆகவே விருதுநகரிலேயே இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இது மட்டும் இல்லாது வீட்டையாவது சற்று பெரிதாக்கித் தரும்படி கேட்ட தனது அன்னையிடம் முடியாது என்று மறுத்தவர்.\nஇப்படி திகழ்ந்த இந்த மனிதரின் உணவுரகசியங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்றுத் தெரியலை. இதோ தெரிந்துகொள்ளுங்கள். மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து என்று இவரின் சிறப்பை பற்றி ஒரு ஊடகம் எழுதியக் கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன்.\nஇப்படித்தான் ஒரு முறை சுற்றுப்பயணம் சென்றிருந்த பொழுது தொண்டர்கள் தனக்கு கொடுத்த அன்பளிப்புகளை வாங்க மறுத்து கஷ்டப்படும் தியாகிக்கோ அல்லது விவசாயிக்கோ கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதுமட்டும் இல்லாது முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது அதில் செல்ல மறுத்து. ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க’ என்றுக் கேட்டு அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர்.\nநான் இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்வை . உண்மையாக ஒரு மனிதனின் வார்த்தைகளுக்கு இத்தனை சக்தியா என்பதை இவரைப் பற்றி படித்தபொழுதுதான் உணர்ந்து கொண்டேன்.ஆம் நண்பர்களே.. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் இந்த மனிதர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nதமிழ் நாட்டில் இன்னும் பலருக்கு படிக்காத தலைவர்கள் என்று சொன்னால் முதலில் இவரின் பெயரைத்தான் உச்சரிக்கிறார்கள். ‘ஆறாவது வரை படித்தவர்தானே என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது என்�� அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது’ ஆனால் உண்மையில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்துகொண்டிருக்கிறார் இந்த மனிதர் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.\nஅதிக கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில் அளிப்பது எப்படி என்று இந்த மனிதரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு ஊடங்கங்களின் சந்திப்பில் 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு மேடையில் இருந்தி இறங்கிவிட்டார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .\nஇதுவரை இருந்த முதல் அமைச்சர்களிலே மிகவும் வித்தியாசமான ரசனை கொண்டவர் இவர் என்று சொல்வது சால சிறந்ததே ஆம் நண்பர்களே. மொத்த அரசியல் தலைவர்களில்நாற்காலி விரும்பாத ஒரு தலைவர் இவர்தான் என்று சொல்லவேண்டும். நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.\nஇன்று இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு பின் வரும் சிறப்புகள் இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் இந்த சிறந்தப் பண்புகளை முதன் முதலில் அரசியலில் விதைத்து சென்ற ஒரே மனிதர் இவர்தான் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே.. தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்..\nவிருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்���ாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர். தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்\nஇப்படிப்பட்ட ஒரு சிறந்த மாமமனிதர் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு1975 அக்டோபர் 2-ம் தேதி இறந்துபோனார். ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே என்றால் பார்த்துகொள்ளுங்கள் \nஇன்று உலகத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் ஆனால் யாரேனும் ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். இந்த வரிகளுக்கு முழுவதும் பொருத்தமானவராக வாழ்ந்து சென்றிருக்கிறார் தலைவர் காமராசர்.\nஇன்று இருக்கும் அரசியல் வியாதிகளில் மன்னிக்கவும் அரசியல் வாதிகள் சொத்தின் மதிப்பில் மில்லியன் கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கிரார்கள். தினமும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளி இன்னும் கை ஏந்திக் கொண்டேதான் இருக்கிறார்கள் .\nவாசித்த இடம்: பனித்துளி ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm/2", "date_download": "2019-06-25T23:59:34Z", "digest": "sha1:6VTHVPXNEZDEPWW4CF6MT2SEJXJ55CU2", "length": 12259, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் கார் செய்தி இந்தியா\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nவிட்டாரா ப்ரெஸ்சாவின் காத்திருப்பு காலம் 2 மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடும்.\nஇப்போது நீங்கள் ஒரு சப்-4 மீ SUV வாங்க திட்டமிட்டால், எவ்வளவு காலம் டெலிவரிக்கு காத்திருக்க வேண்டும்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\n2019 ஆம் ஆண்டில் ரெனோல்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியா துவங்குகிறது;புதிய மாருதி ஆல்டோ எதிரி\nக்வீட் முகப்பரு Renault City K-ZE மின் காரில் இருந்து வடிவமைப்பு உத்வேகம் எடுக்கக்கூடும்\n2019 ஏப்ரல் மாதத்தில் ரிலேட் குவிட் விலைகள் 3 சதவீதம் வரை உயரும்\nநுழைவு அளவிலான ரெனால்ட் புதிய நிதியாண்டில் விலைக்கு விற்கப் போகிறது\n2019 ரெனால்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பாட்ஸ், ஒயிட் டூ குவிட் எலக்ட்ரிக் (சிட்டி கே-ஜீ)\nமுன்னணி முடிவுக்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான புதுப்பிப்புகள், இது, பிரிப்பு பிளவு ஹெட்லேம்ப்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது\nகார்கள் தேவை: மாருதி ஆல்டோ, ரெனோல்ட் குவிட் மேல் பிரிவு விற்பனை மார்ச் 2019 ல்\nமாருதி ஆல்ட்டோவின் விற்பனை விவரங்கள் எல்.ஈ.டி-ஹேட்ச்பேக் பிரிவில் உள்ள வேறு எந்த காரை விடவும் அதிகம். அப்படியானால், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை என்ன\nரெனால்ட் குவிட் அவுட்ச்சைடர் ரெனோல்ட் குவிட் க்ளிப்பர் - வேறு என்ன\nக்விட் அவுட்சைர் 2019 ஆம் ஆண்டுக்குள் பிரேசிலில் விற்பனைக்கு வரலாம், அதே நேரத்தில் குவாட் க்ளிப்பர் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது\nரெனால்ட் குவிட் Vs போட்டி - ஹிட்ஸ் & மிஸ்ஸ்\nரெனோல்ட் குவிட் பெரும்பாலும் ஈர்க்கும் போது, ​​சில குறைபாடுகள் உள்ளன\n2018 ரெனோல்ட் குவிட் ஓல்ட் நியூஸ்: மேஜர் டிப்சன்ஸ்\n2018 ரெனால்ட் குவிட்டில் என்ன மாறிவிட்டது\n2019 ரெனால்ட் குவிட்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஇயக்கி airbag மற்றும் ABS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இப்போது நிலையானவை\nபிரிவுகளின் மோதல்: டாடா நெக்ஸான் Vs ரெனால்ட் கேப்ட்சர் - எந்த SUV வாங்குவது\nடாப்-எண்ட் நெக்ஸான் நுழைவு-நிலை கேப்ஷரை விட அதிக அர்த்தமுள்ளதா\nடாடா நெக்ஸான் பெட்ரோல் Vs ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பெட்ரோல்: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nநெக்ஸான் இன் பெட்ரோல் இயந்திரம் இன்னும் குறைந்த பட்ஜெட்டில் உள்ளது, ஆனால் அது விரைவாக உள்ளதா\nடாடா நெக்ஸான் பெட��ரோல் அல்லது டீசல்: எது வாங்கலாம்\nடாடா நெக்ஸான் பெட்ரோல் அல்லது டீசல்: எது வாங்கலாம்\nபக்கம் 2 அதன் 80 பக்கங்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 2019\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/14130716/Mk-alagiri-says-ask-theirs-about-me-joining-in-DMk.vpf", "date_download": "2019-06-26T00:41:44Z", "digest": "sha1:QHGMATTFCXYQ67MLIYHQHWYTKEYYTEX3", "length": 10477, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mk alagiri says ask theirs about me joining in DMk || திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி + \"||\" + Mk alagiri says ask theirs about me joining in DMk\nதிமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி\nதிமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் என்று மு.க அழகிரி தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 13:07 PM\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி மீண்டும் கட்சியில் இணைய விரும்பினார். கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. அத்துடன் கட்சி தலைமை பதவியும் மு.க ஸ்டாலின் வசம் வந்தது. இதனை அடுத்து மு.க.அழகிரி சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார்.\nஇந்நிலையில், கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கிமுத்து தெரிவித்தார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.\nஆனால் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார். கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்து என அழகிரி தெரிவித்தார்.\nஇந்த நிலையில், ���ு.க அழகிரியிடம் திமுகவில் மீண்டும் சேர்க்க மறுப்பது குறித்து செய்தியாளர்கள் அழகிரியிடம் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த மு.க அழகிரி, திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள், அவர்களிடம் கேளுங்கள் என பதிலளித்துவிட்டு சென்றார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்\n2. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது\n3. பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏதுவாக சென்னையில், ரூ.389 கோடியில் ‘மத்திய சதுக்க திட்டம்’ ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு\n4. விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\n5. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/01/05194741/Trump-Threatens-US-Government-Shutdown-Could-Last.vpf", "date_download": "2019-06-26T00:55:44Z", "digest": "sha1:IIEVJ3GAZQPF64OFJAEQDMB2JKK6LTG7", "length": 13334, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trump Threatens US Government Shutdown Could Last Months Or Even Years || அரசுத்துறைகள் முடக்கம் ஒருவருடம் கூட நீடிக்கும்: டிரம்ப் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅரசுத்துறைகள் முடக்கம் ஒருவருடம் கூட நீடிக்கும்: டிரம்ப் எச்சரிக்கை + \"||\" + Trump Threatens US Government Shutdown Could Last Months Or Even Years\nஅரசுத்துறைகள் முடக்கம் ஒருவருடம் கூட நீடிக்கும்: டிரம்ப் எச்சரிக்கை\nஅரசுத்துறைகள் முடக்கம் ஒருவருடம் கூட நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொன���ல்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார்.\nஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது, அதோடு அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுதியாக உள்ளது.\nஇதனால் செலவின மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட செலவின மசோதா, செனட் சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற தவறியதால் நிறைவேற்ற முடியாமல் போனது. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின. மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் சமரசம் ஏற்படாததால் அரசு துறைகள் முடக்கம் 2 வாரங்களை கடந்து நீடிக்கிறது.\nஇந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் பேட்டி அளிக்கையில், “ எல்லையில் சுவர்கட்டுவதற்காவும், நாட்டை பாதுகாக்கவும் தான் நாங்கள் இந்த விஷயத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்காக மாதங்கள் அல்ல.வருடக்கணக்கில் கூட அரசு அலுவல்களை முடக்குவோம்\" என்றார்.\n1. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\nபொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\n2. ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் - ஆயுத கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்க செய்தது\nஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதலை நடத்தி அந்நாட்டின் ஆயுத கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்க செய்தது.\n3. பரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம்\nபரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\n4. அமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியத���ல் ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் வாபஸ் - டிரம்ப் தடாலடி\nஅமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால், ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் டிரம்ப் அதனை வாபஸ் பெற்றார்.\n5. அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தகவல்\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா\n2. உலகின் சிறந்த சைக்கிள் தடம்\n3. \"ஹூவாய் தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது\"\n4. பயணத்தின் போது தூங்கிவிட்டார்: விமானத்தில் தனித்துவிடப்பட்ட பெண் - பல மணி நேரங்களுக்கு பின் மீட்பு\n5. வங்காளதேசத்தில் ரெயில் விபத்து: 5 பேர் பலி, 67 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/prostate-cancer", "date_download": "2019-06-26T00:02:08Z", "digest": "sha1:OGH4ZX26YVLOR6TT6NTCVBRQMXNNYJO2", "length": 17653, "nlines": 183, "source_domain": "www.myupchar.com", "title": "முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Prostate Cancer in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்)\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) - Prostate Cancer in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் என்றால் என்ன\nமுன்னிற்குஞ்சுரப்பி (புரோஸ்டேட்) என்றழைக்கப்படும் இனப்பெருக்க மண்டலத்தின் சிறிய சுரப்பியிலுள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் ஆகும். ஆண்கள் மத்தியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய் வகைகளில் இதுவும் ஒன்று.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் முற்றிய நிலையை எட்டப்படும் வரை எந்தவிதமான அறிகுறிகளையோ தாக்கங்களையோ காட்டுவதில்லை. சில சமயங்களில், சில அறிகுறிகள் புற்று நோய் இருப்பதனை சுட்டிக்காட்டும் விதத்தில் இருக்கின்றன. அத்தகைய அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் பின்வருமாறு:\nசிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்.\nசிறுநீர் அல்லது விந்துநீரில் இரத்தம் இருப்பது.\nமலக்குடல், இடுப்புப் பகுதி, தொடைகள், அல்லது இடுப்பில் வலி.\nசொட்டுச் சொட்டாக சிறுநீர் ஒழுகுதல்.\nசிறுநீர் பாய்ச்சுவதை துவக்குவதில் சிரமம்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் விளைவதற்கான முக்கிய காரணம் எது என்பது தெளிவாக இல்லை. ஆனால் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கான காரணத்தைக் குறிக்கும் பல பொது நோய்க்காரணிகள் உள்ளன. டி.என்.ஏ வில் ஏற்படும் மாற்றங்களால் முன்னிற்குஞ்சுரப்பி உயிரணுக்களில் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்பட்டு முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.\nபுற்றுநோய் உருவாக்கும் மரபணுக்கள் மற்றும் புற்றுநோய் கட்டி ஓடுக்கும் மரபணுக்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு இந்நோயின் ஒரு முக்கிய காரணியாகும். புற்றுநோய் உருவாக்கும் மரபணுக்களே உடலில் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சிக்கு காரணமாகும். புற்றுநோய் கட்டி அடக்கும் மரபணுக்கள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை குறைத்தும் அல்லது புற்றுநோய் உயிரணுக்களை சரியான நேரத்தில் அழித்து புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை தடுக்கும்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nசிறுநீரக மருத்துவர் நடத்தும் திசுப் பரிசோதனை முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் இருப்பதை உறுதி செய்வதற்கான உறுதியான மற்றும் முக்கிய சோதனை ஆகும்.\nடிஜிட்டல் மலக்குடல் சோதனை (டி.ஆர்.ஆர்), மற்றும் புரோஸ்டேட்-ஸ்பேஸிபிக் ஆன்டிஜென் (பி.எஸ்.ஏ) சோதனை ஆகியவை இதற்கான மற்ற சோதனைகள் ஆகும். எனினும், இச்சோதனைகள் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோயை உறுதிப்படுத்துவதில்லை. ஏனெனில் முன்னிற்குஞ்சுரப்பின் வளர்ச்சி பிற த��ற்றுநோய்களின் விளைவாகவோ அல்லது புற்றுநோய் சம்பந்தமில்லாத விரிவாக்கமாகவோ இருக்கலாம்.\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கான சிகிச்சை பெரும்பாலும் வெற்றிகரமாகவே இருக்கிறது. இந்நோய்க்காக வழங்கப்படும் சில மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்:\nகதிர்வீச்சு சிகிச்சை - புற்றுநோய் உயிரணுக்களுக்கு காம்மா அலைகள் போன்ற நேரடி கதிர்வீச்சை மருத்துவர்கள் செலுத்துவார்கள்.\nஅறுவை சிகிச்சை - புற்றுநோய் கட்டி விரிவடையாமலும் மற்றும் சிறியதாக இருக்கும் ஆரம்ப கட்டங்களில் அறுவை சிகிச்சை செய்ய ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nவேதிசிகிச்சை (கீமோதெரபி) – முற்றிய நிலையில் உள்ள புற்று நோய்க்கு சிகிச்சையளிக்க கீமோதெரபி உதவுகிறது.\nமருந்துகள் - புற்றுநோயின் வளர்ச்சியை கட்டுப்படுத்த சில மருந்துகளும் பயன்படுத்தப்படலாம்.\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) க்கான மருந்துகள்\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) டாக்டர்கள்\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) के डॉक्टर\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) க்கான மருந்துகள்\nமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/navasakthi-viratham.html", "date_download": "2019-06-26T00:47:46Z", "digest": "sha1:5B2DKNYTVQRB4B34MVYPBUDLST3BP3LP", "length": 11583, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "வேண்டுதல்கள நிறைவேற நவசக்தி விரதம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / வேண்டுதல்கள நிறைவேற நவசக்தி விரதம்\nவேண்டுதல்கள நிறைவேற நவசக்தி விரதம்\nஆன்மிகத்தில் விரதம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது வேண்டுதல்கள் இருந்தால், விரதம் இருந்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவம் உள்ளோர்களின் கருத்து.\nசிலர் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உண்பார்கள். இதே போல், நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருந்து ஜெபிப்பவர்களும் உள்ளார்கள். இவையணைத்தும் அவரவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாரு மாறுபடும். ஒருவர் நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் இருந்தால், மற்றவர்களும் அப்படி இருக்கவேணடும எனறு எண்ணுவது தவறு. இறைநிலை மட்டும் மனதில் கொண்டாலே போதும்.\nஅந்த வகையில, இந்துக்கள் நவகிரக விரதம், நவராத்திரி விரதம், வரலெட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம் போன்றவை கடைபிடிக்கப்படுகிறது. இவைகளில் எந்த விரதத்தை கடைபிடித்தாலும், நம் எண்ணத்தில் உறுதியாக இருந்து நவகிரகஙகள் மற்றும் இறைநிலை பரப்பிரம்மத்தை மனதில் கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே, நாம் நினைத்த காரியம் கைகூடும்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/90ml/", "date_download": "2019-06-26T00:34:20Z", "digest": "sha1:DXAT74QEPRYQ52WVSOVIFDFQH77ZQEAM", "length": 5747, "nlines": 92, "source_domain": "www.inandoutcinema.com", "title": "90ml Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஓவியாவை தொடர்ந்து யாஷிகாவின் அடல்ட் படம்\nஇந்த பிக்பாஸ்ல இருந்து வந்தவங்களுக்கெல்லாம் வேற எதுவுமே தெரியாதா என்று கேட்கும் அளவிற்கு ஆகிவி���்டனர் பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள். பிக்பாஸில் இருந்து வந்து ஓவியா நடித்த படம் 90 எம்.எல். அது ரசிகர்களிடம் நெகடிவ் கமெண்டுகளை பெற்றது. இப்பொழுது பிக்பாஸ் யாஷிகா 18+ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரியஸ் நடித்து வருகிறார். இதுவும் அடல்ட் கதைதான் என்பது டைட்டிலிலேயே தெரிகிறது. படத்திற்காவது சென்சார் இருக்கிறது. வெப் சீரியஸிற்கு சென்சார் என்பதே கிடையாது என்ன மாதிரி இருக்கும் […]\nபழமும் பாலும் கலந்த தேன் – 90ML Sneak Peek 3\nFirst Night-னா லைட் ஆப் பண்ணனும் – 90ML ஓவியா\n90ML படம் ஒரு சாபக்கேடு தயாரிப்பாளர் தனஞ்செயன்\nஓவியா நடித்து நடிகர் சிம்புவின் இசையில் உருவாகியிருக்கும் படம் 90ML. இந்த படத்தி டீசர் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதரவும் பல எதிர்ப்புகளும் வந்துள்ளது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த படம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நீங்கள் தயாரித்து வெளியிட்ட சந்திர மெளலி படத்தில் ரெஜினா பிகினியில் டான்ஸ் ஆடியது எந்த கருத்தை சொல்வதற்காக என வசை பாடியிருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும். […]\nமற்றுமொரு அடல்ட் மூவி – 90ml Trailer\nஓவியாவின் 90ML-ல் பியர் பிரியாணி – காரசாரமாக இருக்கிறதா\nபிக் பாஸிற்கு பிறகு ஓவியா தனி ஹீரோயினாக நடிக்கும் படம் 90ml. இந்த படத்தின் இசை அமைப்பாளர் நடிகர் சிம்பு. இந்த படத்தின் பாடல் ஒன்றினை நியூ இயர் அன்று வெளியிட்டனர். பியர் பிரியாணி என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஓவியாவின் 90ml இளைஞர்களுக்கான விருந்தாக அமையும் என்பது இந்த பாடலை கேட்டாலே தெரிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61950-no-proper-arrangements-in-postal-vote.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T00:29:29Z", "digest": "sha1:I7ZFGJ7YJFLVIL5CI3VV565MY6YE464M", "length": 11118, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் போலீசாருக்கு இன்று தபால் வாக்குப்பதிவு: முறையான ஏற்பாடு இல்லை என புகார் | No proper arrangements in postal vote", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nசென்னையில் போலீசாருக்கு இன்று தபால் வாக்குப்பதிவு: முறையான ஏற்பாடு இல்லை என புகார்\nசென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காலவர்களுக்கும் இன்று தபால் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே தபால் வாக்குப்பதிவில் முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.\nசென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் தங்களது ஜனநாய கடமையாற்றும் வகையில் இன்று அவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளுர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் காலை 7 மணிக்கு சென்றே வாக்களித்துவிட்டு ஓய்வு எடுக்கலாம் என நினைத்து அவர்களின் வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளனர். அப்போது பல இடங்களில் முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை காத்திருந்த காவலர்கள், வாக்களிக் க முடியாமல் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். குறிப்பாக பல்லாவரம் வாக்குச்சாவடியில் முறையான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் இதுவரை தபால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. அரசு அலுவலர்கள், போலீசார் தபால் வாக்குப்பதிவு செலுத்த கால அவகாசம் இன்னும் இருக்கிறது. ஆனாலும் 7 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட��ருந்த போதிலும், முறையான ஏற்பாடு இல்லாமல் இருந்ததால் காவலர்கள் விரக்தி மற்றும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nதிமுகவை களங்கப்படுத்தவே வருமானவரித்துறை சோதனை - ஸ்டாலின்\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\nமாநகராட்சி அலுவலகத்தில் ஆண் சடலம் - கொலையா \nநளினியை நேரில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \n‘திருமணமாகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்’ - உயர்நீதிமன்றம்\nசென்னையில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம் - மக்கள் அச்சம்\nபாதுகாப்பாக இருக்கிறதா சென்னை ரயில் நிலையங்கள் \nகன்னத்தில் அறைந்ததால் அதிமுக பிரமுகருக்கு சரமாரி வெட்டு \nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nRelated Tags : தபால் வாக்குப்பதிவு , சென்னை , போலீசாருக்கு தபால் ஓட்டு , Postal vote , Chennai\n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுகவை களங்கப்படுத்தவே வருமானவரித்துறை சோதனை - ஸ்டாலின்\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62942-be-graduate-working-as-day-wage-worker.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T00:09:13Z", "digest": "sha1:NWQPZZUTMKXCY4SIWATQVDT4N4MK5OR3", "length": 10894, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழைப்பை போற்றுவோம்: பி.இ. படித்துவிட்டு சுமைதூக்கும் இளைஞர் லோகநாதன்! | BE graduate working as day wage worker", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நட���பெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nஉழைப்பை போற்றுவோம்: பி.இ. படித்துவிட்டு சுமைதூக்கும் இளைஞர் லோகநாதன்\nபொறியியலில் மெக்கானிக்கல் படித்து முதல் வகுப்பில் பட்டம் பெற்ற இளைஞர் இன்று மூட்டை தூக்கி உழைத்து வருகிறார்.\nஈரோட்டைச் சேர்ந்த லோகநாதன் மெக்கானிக்கல் பிஇ படித்து பட்டம் பெற்றவர். படித்துமுடித்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு கிளம்பியவர் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதும் ஊருக்கே திரும்பி வந்துவிட்டார். தந்தை ராமசாமி மறைந்த நிலையில் தன்னுடைய தாய் செய்து வந்த வேலையான மூட்டை தூக்கும் பணியை கையிலெடுத்தார் லோகநாதன்.\nபொறியியல் படித்துவிட்டு மூட்டை தூக்கலாமா படித்து படிப்புக்கு தானே வேலைபார்க்க வேண்டும் என்ற எந்த தயக்கமெல்லாம் அவருக்கு இல்லை. உழைப்பில் என்ன சிறியது படித்து படிப்புக்கு தானே வேலைபார்க்க வேண்டும் என்ற எந்த தயக்கமெல்லாம் அவருக்கு இல்லை. உழைப்பில் என்ன சிறியது பெரியது செய்யும் தொழிலே தெய்வம் என்று உழைப்பை தொடங்கிவிட்டார் லோகநாதன்.\nதான் செய்யும் வேலை குறித்து பேசிய லோகநாதன் '' படித்துவிட்டு மூட்டை தூக்கும் வேலை எதற்கு என பலரும் கேட்பார்கள். என் அம்மாவும் கூட அதுவே சொல்வார். ஆனால் எனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறது. ஒரு நாளைக்கு நூறு பேல்கள் வரை ஏற்றி இறக்க வேண்டி வரும். மொத்தம் ஆயிரம் கிலோ ஏற்ற இறக்க வேண்டி வரும்.\nஅதிக சுமைகளை சுமப்பதால் முழங்கால்வலி, முதுகுவலி ஏற்படும். ஆனால் குடும்ப சூழ்நிலைக்காகவும்,கவுரவமான வாழ்க்கைக்காவும் இந்த வேலையை செய்கிறேன். ஏமாற்றியோ, திருடியோ பிழைக்காமல் உழைத்து வாழ்கிறேன் என்பதே எனக்கு பெருமை'' என்று தெரிவித்துள்ளார்.\nஃபோனி புயல் தீவிரம்: தயார் நிலையில் ஒடிசா, தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு\nதமிழகத்தில் மழை வேண்டி கோயில்கள் யாகங்களை நடத்த வேண்டும்: அறநிலையத்துறை உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பை தொடர் 2019ல் நடந்த ‘தரமான சம்பவங்கள்’ என்ன\nமறு வாழ்வு மையத்தில் இருந்து தப்பித்து பாறைக்குள் சிக்கிய இளைஞர் \nசென்னையில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியம் - மக்கள் அச்சம்\nதிருட வந்த இஸ்லாமிய இளைஞர்: ஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரி தாக்கிய பொதுமக்கள்\n30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா \nசாதி மாறி திருமணம்: கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்\nமேற்குவங்கம்: இருவர் உயிரிழப்பை அடுத்து மீண்டும் இருதரப்பினரிடையே மோதல்\nபென் ஸ்டோக்ஸுக்கு அழுத்தத்தைக் கொடுத்தோம்: சாதனை மலிங்கா பேட்டி\n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபோனி புயல் தீவிரம்: தயார் நிலையில் ஒடிசா, தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு\nதமிழகத்தில் மழை வேண்டி கோயில்கள் யாகங்களை நடத்த வேண்டும்: அறநிலையத்துறை உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/31628-earthquake-at-eastern-japan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-25T23:43:22Z", "digest": "sha1:W236OPLHFWUCRPMBTIZ6OPYGIYPHCC77", "length": 8380, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! | earthquake at eastern Japan", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவாகியுள்ளது.\nஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. புகுஷிமா பகுதியை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்து சுனாமி வரலாம் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: நெருக்கடியில் அர்ஜென்டினா - பெரு\nஅணுஆயுதத்திற்கு எதிரான அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசீனாவில் நிலநடுக்கம் - 11 பேர் உயிரிழப்பு ; 122 பேர் படுகாயம்\nஜப்பானில் மர்ம நபர் தாக்கி 2 பேர் பலி: பள்ளிக்குழந்தைகள் உட்பட 19 பேர் படுகாயம்\nஅந்தமான் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் \n“நீரில் இயங்கக்கூடிய புதிய இன்ஜின்” - ஜப்பானில் ஒரு தமிழர் சாதனை\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தடையா பிசிசிஐ எடுக்கவுள்ள முக்கிய முடிவு\nஜப்பானில் வெ��ியாகிறது பிரபாஸின் ’சாஹோ’\nகொரில்லா மழையை கணிக்க புதிய ரேடார் \nRelated Tags : Japan , Fukushima , Earthquake , ஜப்பான் , நிலநடுக்கம் , ரிக்டர் அளவுகோல் , சுனாமி\n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: நெருக்கடியில் அர்ஜென்டினா - பெரு\nஅணுஆயுதத்திற்கு எதிரான அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T00:32:28Z", "digest": "sha1:T43DF7TUVMDPYHNEKXA5UHV7TRJ75LDW", "length": 9624, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தஞ்சாவூர் வேட்பாளர்", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமருத்துவமனைக் காவலர்களான திருநங்கைகள் - புதிய தொடக்கம்\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் கசிவு : மக்கள் அதிர்ச்சி\nதமிழ் மருத்துவத்துக்காக பிரத்யேக நூலகம் நெல்லையில் ஓர் புதிய முயற்சி\nமக்களவைத் தேர்தலில் ‌76 பெண் வேட்பாளர்கள் வெற்றி\nபெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு\n“கண்டிப்பாக நானே வெற்றி பெறுவேன்” - வாக்கு எண்ணிக்கைக்கு முன் ஒலிக்கும் குரல்\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை: செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்\n“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” - தேர்தல் ஆணையர்\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\nகடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்\nமேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்\n“செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி”- முதலமைச்சர் விமர்சனம்\n4 தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nமருத்துவமனைக் காவலர்களான திருநங்கைகள் - புதிய தொடக்கம்\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் கசிவு : மக்கள் அதிர்ச்சி\nதமிழ் மருத்துவத்துக்காக பிரத்யேக நூலகம் நெல்லையில் ஓர் புதிய முயற்சி\nமக்களவைத் தேர்தலில் ‌76 பெண் வேட்பாளர்கள் வெற்றி\nபெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு\n“கண்டிப்பாக நானே வெற்றி பெறுவேன்” - வாக்கு எண்ணிக்கைக்கு முன் ஒலிக்கும் குரல்\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை: செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்\n“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” - தேர்தல் ஆணையர்\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\nகடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்\nமேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்\n“செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி”- முதலமைச்சர் விமர்சனம்\n4 தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உல���க் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/08/25/bandhan-joins-indian-banking-league-with-501-branches-004563.html", "date_download": "2019-06-26T00:50:22Z", "digest": "sha1:NFUKR4CCILCG2DGQEWJ6PDDIV32YWO2D", "length": 24248, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பந்தன் வங்கி.. 501 கிளைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது! | Bandhan joins Indian banking league with 501 branches - Tamil Goodreturns", "raw_content": "\n» பந்தன் வங்கி.. 501 கிளைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது\nபந்தன் வங்கி.. 501 கிளைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது\nதண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லயா\n10 hrs ago கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\n லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\n13 hrs ago தண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லையா என்னய்யா சொல்றீங்க அப்படின்னா Floodல வந்த தண்ணி எங்கே\n14 hrs ago ஐயா ட்ரம்பு தொண்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச நீங்க வந்து பேசுங்க\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொல்கத்தா: இந்தியாவில் வங்கிச் சேவை அளிப்பதற்காக ரிலையன்ஸ், பிர்லா போன்ற முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில், பந்தன் என்னும் சிறு நிதிச்சேவை அமைப்புச் சிறப்பான திட்டம் மற்றும் நடைமுறைகளை வகுத்து வங்கி சேவை அளிப்பதற்காக உரிமத்தை ரிசர்வ் வங்கியிடும் இருந்து தட்டிச் சென்றது.\nஇதன் பின் பல்வேறு கட்டங்களாகத் தனது விரிவாக்கப் பணிகளைச் செய��து தற்போது முழுமையாக இயங்கத் துவங்கியுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய வங்கித்துறையில் 501 வங்கிக் கிளைகளுடனும், 1.43 கோடி கணக்காளர்களுடன் பந்தன் வங்கி தனது பயணத்தைத் துவங்கியது.\nஇதுகுறித்துப் பந்தன் வங்கி கூறுகையில், இந்தியாவில் 501 வங்கிக் கிளைகள், 19,500 ஊழியர்கள், 2022 சேவை மையங்கள், 50 ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் 10,500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் அளிப்பு, 1.43 கோடிக் கணக்குகள் என 24 மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட உள்ளது.\n2016ஆம் ஆண்டு முடிவில் பந்தன் வங்கி 632 கிளைகள், 250 ஏடிஎம் என 27 மாநிலங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.\nஇப்புதிய வங்கியை அருண் ஜேட்லி கொல்கத்தாவில் ஞாற்றுக்கிழமை துவங்கி வைத்தார். மேலும் இவ்வங்கியின் 71% கிளைகள் ஊரகப் பகுதிகளில் மட்டுமே உள்ளது, அதிலும் 35 சதவீதம் வங்கிச் சேவை பெறாத ஊரகப் பகுதிகளில் உள்ளதாகப் பந்தன் வங்கி பெருமையுடன் கூறியது.\nபந்தன் வங்கி துவக்க விழாவில் கலந்துகொண்ட இவ்வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், \"எங்களது நிதிச்சேவையின் வெற்றிக்கு \"கஸ்டமர் ஃபஸ்ட்\" என்பதே மந்திரம். எங்களின் வாடிக்கையாளர் மத்தியில் பெரியவர் சிறியவர் என்று வேறுபாடு காட்டுவதில்லை. அனைவரும் ஒரேமாதிரியாக நடத்தப்படுகிறது. \" என்று கூறினார்.\nஇவ்வங்கி தென் இந்தியாவில் மிகவும் குறைவான அளவில் மட்டுமே செயல்பட்டாலும், கூடிய விரைவில் விரிவாக்கம் அடையும் எனப் பந்தன் வங்கி தெரிவித்துள்ளது.\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வங்கி ஐபிஓ.. பந்தன் வங்கி அசத்தல்..\nரூ.12,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ-ல் வெளியிடுகிறது பந்தன் பாங்க்\nமோடி கையினால் துவங்கப்பட்ட புதிய வங்கி: 'ஐடிஎப்சி பாங்க்'\n1 மாதத்தில் 5 லட்ச புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த பந்தன் வங்கி..\nஅடுத்த நீரவ் மோடி.. சிபிஐயிடம் சிக்கிய ஆர்பி இன்போசிஸ்டம்ஸ் தலைவர்கள்..\nஇந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை திறக்கப்பட்டது.. எங்கு தெரியுமா\nரூ1.10 கோடி ���ம்பளம்.. கூகிள் நிறுவனத்தில் வேலை.. விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு: அபிஃப் அகமத்\nவீட்டு மனைகளின் விலை 13.7% உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\n பிரியாணிக் கடை வெங்கி செய்ததைப் பாருங்கள்..\nவங்கி சேவை கட்டணம் வசூலிப்பதில் வங்கிகள் அடாவடி - ரிசர்வ் வங்கியிடம் வாடிக்கையாளர்கள் குமுறல்\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nடி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nதப்பி தவறி ஈரான் பக்கம் போயிடாதீங்க.. சுட்டுத் தள்ளிடுவாங்க.. இந்திய விமானங்களை எச்சரிக்கும் DGCA\nகமிஷனுக்கு நோயாளியை விற்ற ஈரோடு சம்பவம் விஜயண்ணா பிறந்த நாளில் நடந்த லைவ் மெர்சல் காட்சிகள்\nவீரர்களே, நம்ம இந்திய கச்சா எண்ணெய் (Oil Tankers) கப்பல தொட்டா தூக்கிறுங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=c100397e8", "date_download": "2019-06-26T00:30:39Z", "digest": "sha1:4PUYL442T33PASLKGL3BNFROQRGS3GSG", "length": 10793, "nlines": 243, "source_domain": "worldtamiltube.com", "title": " அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலிக்கு 100வது இடம்", "raw_content": "\nஅதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலிக்கு 100வது இடம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஅதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலிக்கு 100வது இடம்\nநியூசிலாந்தை வீழ்த்த கோலிக்கு தோனி...\nஒரு நபரின் பெயர் 11 முறை வாக்காளர்...\nவிராட் கோலிக்கு அபராதம் விதித்தது...\nதிமுக, அதிமுக வேட்பாளார் பட்டியலில்...\nதேர்தல் தர்பார்: காங்கிரஸை விட அதிக...\nகடந்த 6 மாதங்களில் ரூ.6,938 கோடி வருவாய்...\nதேமுதிகவுடன் கூட்டணி இல்லை அதிமுக...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nஅதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலிக்கு 100வது இடம்\nஅதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலிக்கு 100வது இடம் Watch Polimer News on YouTube which streams news related to curren...\nஅதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலிக்கு 100வது இடம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/goli-soda-2-tralier-release-to-vijay-sethupathi/14170/", "date_download": "2019-06-25T23:58:36Z", "digest": "sha1:EKXY6JP5YYT7GC346O4XUEJJDXCFOPL6", "length": 7783, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய் சேதுபதி வெளியிடும் காதலா் தின சர்ப்ரைஸ் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் விஜய் சேதுபதி வெளியிடும் காதலா் தின சர்ப்ரைஸ்\nவிஜய் சேதுபதி வெளியிடும் காதலா் தின சர்ப்ரைஸ்\nகோலிசோடா 2 படத்தின் டிரெய்லரை நாளை காதலா் தினத்தை முன்னிட்டு வெளியிடுகிறார்கள். இந்த டிரெய்லரை விஜய் சேதுபதி நாளை வெளியிடுகிறார்.\nகோலிசோடா படத்தை 2014ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து ரசிகா்களின் வரவேற்பை பெற்றத்தோடு வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை புது கூட்டணியுடன் இணைந்து நான்கு வருடங்கள் கழித்து இயக்கி இருக்கிறார் விஜய் மில்டன். மக்களின் மனதில் ஒரு சில படங்கள் அழியாத வகையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமையும். அந்த வரிசையில் கோலிசோடா படமானது அமைந்திருந்தது.\nஇதையும் படிங்க பாஸ்- குருபெயர்ச்சிதான் சிம்புவையும், மணிரத்னத்தையும் இணைத்தது: டி.ராஜேந்தர் ஆரூடம்\nஇந்த படத்தில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீன, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிருஷ்ணா, ரக்ஷிதா, ரோகிணி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனா். மேலும் முக்கிய கேரக்டரில் இயக்குா் கௌதம் வாசுதேவமேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிங்க பாஸ்- இந்த கேள்வியை விஜயிடமோ,சூர்யாவிடமோ கேட்பீர்களா\nஅழுத்தமான கதை மற்றும் புதிய விஷயங்களோடு வரும் கோலிசோடா 2 ரசிகா்களை கவரும் வகையில் நிச்சயமாக இருக்கும். வணிக ரீதியாகவும் இந்த படமானது மாபெரும் வெற்றி வாகை சூடும் என்ற நம்பிக்கையில் சிவப்பு களம் விரித்து காத்திருக்கிறார்கள்\nதங்கத்தை தூக்க வேண்டாம். அவரே போய்டுவார் – தினகரன் போட்ட மாஸ்டர் ப்ளான்\nமுகநூலில் சேட்டிங்… பலருடன் தகாத உறவு… கணவர் எடுத்த விபரீத முடிவு..\nபொது இடத்தில் சிகரெட் குடித்த நடிகர் – என்ன நடந்தது தெரியுமா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,974)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,134)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,674)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,990)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,636)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T23:39:38Z", "digest": "sha1:36ABSX6KBXAKVGZNI3LAUGKNLIHHPGKY", "length": 2753, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "அருந்ததியர்கள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : அருந்ததியர்கள்\nArticles Libro Libro digitale NEP National Educational policy draft National education policy New Features Study Materials TNPSC Group 4 Uncategorized national Education அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பீஷ்மர் பொது பொதுவானவை பொருளாதாரம் ராசி பலன் ராசி பலன்கள் வரைவு தேசியக் கல்விக் கொள்கை வார ராசி பலன்கள் ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brokencricket.com/ta/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-26T00:47:55Z", "digest": "sha1:PT5O6WLG2TNINCQWU56JRHWCZIDID6I7", "length": 13514, "nlines": 125, "source_domain": "www.brokencricket.com", "title": "உலகக் கோப்பைக்கான இந்திய பேட்டிங்கின் சரியான நான்காம் நிலை வீரரா? - Broken Cricket", "raw_content": "\nஉலகக் கோப்பைக்கான இந்திய பேட்டிங்கின் சரியான நான்காம் நிலை வீரரா\nஆஸ்திரேலியா & நியூசிலாந்தில் நடைபெ���்ற 2015 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி பேட்டிங்கில் நான்காம் நிலையில் ஆடுவதற்கு சரியான வீரர் கிடைக்காமல் தடுமாறி வந்தது. மணிஷ் பாண்டே, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங் மற்றும் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி உள்பட பல வீரர்கள் நான்காம் நிலையில் களமிறக்கப்பட்ட போதும் தோனியைத் தவிர்த்து வேறு எவரும் நிலைத்து நின்று ரன்கள் குவிக்கவில்லை. தோனி நன்றாக செயல்பட்ட போதும் பின்வரிசையில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வீரர் இல்லாத காரணத்தால் அவர் 5-ம் நிலையில் களமிறங்குவதே சரி என்று கேப்டன் கோலி கருதுகிறார்.\nஏறக்குறைய 3 ஆண்டுகளாக நடந்த பரிசோதனை முயற்சியில் கிட்டாத பலன் தற்போது ஐ.பி.எல் வாயிலாக கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய அம்பதி ராயுடு 16 ஆட்டங்களில் 602 ரன்கள் குவித்து அவ்வணி பட்டம் வெல்ல முக்கிய காரணியாக விளங்கினார். தொடக்க வீரராக களமிறங்கிய போதும் வேகப்பந்து மற்றும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக அவர் அதிரடியாக ஆடிய விதம் ரசிகர்களை மட்டுமல்ல தேர்வுக்குழுவினரையும் கவர்ந்தது. இருபது ஓவர் ஆட்டத்தை பொறுத்தவரையில் தொடக்க வீரராக ஆடுவதற்கும் நடுவரிசையில் ஆடுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதாலும், 50 ஓவர் உள்ளூர் & சர்வதேச போட்டிகளில் நடுவரிசையில் நெடுங்காலமாக ஆடிவரும் அனுபவ வீரர் என்பதாலும் தேர்வுக்குழுவினர் அம்பதி ராயுடுவுக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்கினர்.\nஇதை சரியாக பயன்படுத்திய ராயுடு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நான்காம் நிலையில் களமிறங்கி நான்கு ஆட்டங்களில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உள்பட 217 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறியபோதும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அணி 18/4 என்ற மோசமான நிலையில் ரோஹித் ஷர்மா மற்றும் தோனி போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டு இருந்தபோது தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு 90 ரன்கள் குவித்து, தன் மீதுள்ள சந்தேகத்தை தீர்த்து அணி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.\nமேற்கிந்��ிய தீவுகளுக்கு எதிரான ஒரு போட்டியில் 80 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசிய ராயுடு இம்முறை அணியின் நிலைமையை உணர்ந்து 113 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து தடுப்பாட்டம் ஆடினார். நான்காம் நிலையில் ஆடக்கூடிய ஒரு வீரர் இதுபோல சூழலுக்கு ஏற்றோர்போல ஆடவேண்டிய அவசியம் உள்ளது. இதை இதற்கு முன் கடந்த மூன்று ஆண்டுகளில் நான்காம் நிலையில் களமிறங்கிய மற்ற வீரர்களை விட ஓரளவு சிறப்பாகவே அவர் செய்திருக்கிறார்.\nஅவர் ஆடிய கடைசி 11 ஆட்டங்களில் 431 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் ஆரோக்கியமான சராசரி (53.87) மற்றும் ஸ்ட்ரைக் ரேட் (89) வைத்திருப்பதால் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் நான்காம் நிலை வீரராக களமிறங்குவதை ஏறக்குறைய உறுதிசெய்து விட்டார் என்றே கருதலாம்.\nகோலி,பூம்ரா,கே.எல்.ராகுல் மீண்டும் இந்திய ஓடிஐ அணிக்கு திரும்பினர்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியின் 15 உத்தேச வீரர்கள்\nஆஸ்திரேலியா – இந்தியா : சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியின் 15 உத்தேச வீரர்கள்\nஇரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்தியா\nகிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் 46: பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஐபிஎல் வரலாற்றின் நீண்ட கால சாதனையை தகர்த்தெரிந்த அல்சரி ஜோசப்\n2019 உலகக் கோப்பை: இங்கிலாந்து vs வங்கதேசம் முன்னோட்டம்\nஉலக சாதனை படைத்த மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்கள்\nஇந்திய ராணுவத்தின் சிறப்பை போற்றும் தோனி\nநியூசிலாந்து Vs இந்தியா முதல் டி20 ~ நேரலை\nநியூசிலாந்து vs இந்தியா , 2வது டி20 போட்டி ~...\nதவான் அணியுடன் பயணிப்பார் : பிசிசிஐ\nஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா \nஐசிசி உலகக் கோப்பை: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா, முன்னோட்டம்\nஉலக கோப்பை கிரிக்கெட் : இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கிடையேயான ஆட்டம் மழையால் ரத்து\nகிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங்\nதவான் அணியுடன் பயணிப்பார் : பிசிசிஐ\nஐபிஎல் வலையில் சிக்கி ஃபார்ம் இழந்தாரா யுவராஜ் சிங் \nதவான் அணியுடன் பயணிப்பார் : பிசிசிஐ\nஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா \nஐசிசி உலகக் கோப்பை: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா, முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/05004326/Awareness-show-on-helmet-for-motorists.vpf", "date_download": "2019-06-26T00:42:18Z", "digest": "sha1:ZSS6HVQGY5AJ6DE6FTN2SABMUF4ZDTW3", "length": 11732, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awareness show on helmet for motorists || வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி + \"||\" + Awareness show on helmet for motorists\nவாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகிருஷ்ணகிரியில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 03:15 AM\nகிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று ஹெல்மெட் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு, ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.\nகடந்த ஆண்டில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஏராளமானோர் விபத்தில் இறந்துள்ளனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மோட்டார் சைக்கிளில் செல்லும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும். மோட்டார்சைக்கிளில் ஓட்டிச் செல்பவரைவிட பின்னால் அமர்ந்திருப்பவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர்.\nஎனவே பின்னால் அமர்ந்திருப்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், அனைத்து வகையான ஓட்டுனர் சான்று பெற வரும், 250 பேர்களுக்கு தினமும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து விதிகளை மதித்து விலை மதிப்பில்லாத உயிர்களைக் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.\nபின்னர் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாராட்டு சான்று மற்றும் இனிப்புகளை வழங்கினார்கள். முன்னதாக தனியார் கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த குறும்படம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n2. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\n5. மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி, டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி பிணத்துடன் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38228", "date_download": "2019-06-25T23:44:31Z", "digest": "sha1:IDIV65QHI3GZBOGQDDYAE6JUXHEGULPN", "length": 8600, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "நடன இசை- பைலா", "raw_content": "\n« பிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்\nமுது கதி குண ஹரி அகனா………\nசொர்க்க லோகத்துப் பெண் போன்றவள் நீ\nஇனிமையும் அழகும் துள்ளலும் ஒருங்கே இணைந்த அந்த அதிசயப்பாடலை எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னார் இன்சாப். பைலா இசையின் அடிநாதமான, தமிழில் டப்பான் என்று அழைக்கப்படும் ஆறு/எட்டு தாளத்தில் அமைந்த பாடல்.\nஷாஜி எழுதிய கடலோரக்காற்றின் நடன இசை என்னும் கட்டுரை\nகேணி இலக்கிய சந்திப்பில் ஷாஜி\nஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை\nஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\nTags: கடலோரக்காற்றின் நடன இசை, நடன இசை-பைலா, ஷாஜி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 31\nகுரு நித்யா ஆய்வரங்கப் படைப்புக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/06/whatsapp-tips.html", "date_download": "2019-06-26T00:40:28Z", "digest": "sha1:KKJZPORFDQAUAZFSMXQ3GKTZUW53HN6I", "length": 14713, "nlines": 217, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: WHATSAPP TIPS", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனா���ி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n*WhatsApp*-ல் புதிதாக சில எழுத்துருக்களைப் பயன்படுத்தும்படி அதன் நிரல்மூலத்தை மாற்றி அமைத்ததுள்ளனர்.\nஇது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்சாப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது.\nஅதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது நான் இங்கு விளக்கப் போகிறேன்.\n*தடிப்பெழுத்து :* சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச் (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும்.\n*balabarathi * * பாலபாரதி * என்று எழுதினால்\n*balabarathi பாலபாரதி*என்று தடிப்பாகத் தோன்றும்.\n• _சாய்வெழுத்து :_ சொற்களுக்குமுன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும்.\nஎ.கா. _பாலபாரதி _ என்று எழுதினால்\n_பாலபாரதி_ என்று சாய்வாகத் தோன்றும்.\n• ~நடுக்கோடு :~ சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். எ.கா. ~ பாலபாரதி~ பாலா என்று எழுதினால், ‘பாலபாரதி’ எனும் சொல் நீக்கப்பட்டு 'பாலா' என்று எழுதப்பட்டதைப்போலத் தோன்றும் : ~பாலபாரதி~ பாலா\nவார்த்தைகளுக்கு மட்டும் அல்ல, வாக்கியங்களுக்கு முன் பின்னும் இதனை சேர்ப்பதால் எழுத்துருக்களில் மாற்றம் கொண்டுவர முடியும்.\nஇதனைக் கொண்டு நாம் *குறிப்பிட்டு காட்டவேண்டிய வார்த்தைகளை* அப்படியே காட்டலாம்.\nஉங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்��டி\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகலாம் நண்பர்கள் இயக்கம் இரத்த கொடையாளர்கள் பதிவு ...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்\nபதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்\nடெல்லி - வாரணாசிக்கு புல்லட் ரயில் சேவை\nநிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்.\nஅப்போது 8ம் வகுப்பு டிராப்-அவுட்... இப்போது வருமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?tag=sainthamaruthu", "date_download": "2019-06-25T23:36:54Z", "digest": "sha1:2OP6C7BXIKPVVOS3R2TZY7DWDOEPREH2", "length": 2626, "nlines": 47, "source_domain": "meelparvai.net", "title": "SAINTHAMARUTHU – Meelparvai.net", "raw_content": "\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை: எப்போது...\nசாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி\nசமூகம் • பிராந்திய செய்திகள்\nகிழக்கு மாகாணம் வடக்குடன் இணையக் கூடாது –...\nவறிய மாணவர்களுக்கு காலணி வழங்கிவைப்பு\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் ம���்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/2/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/1", "date_download": "2019-06-26T00:25:00Z", "digest": "sha1:4LL56VIWQY5D2KCEAJN52KB4HGSZHCUG", "length": 7422, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "அரசியல்", "raw_content": "\nவலிப்போக்கன் | அனுபவம் | அரசியல் | கவிதை\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\nவலிப்போக்கன் | அனுபவம் | அரசியல் | கவிதை\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\nஅழகிய, அர்த்தமுள்ள காதல் எது ….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா… துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் ...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nகிருஷ்ண மூர்த்தி S | அனுபவம் | அரசியல் | எண்ணங்கள்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன் ஆல் ...\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\nகிருஷ்ண மூர்த்தி S | bihar movement | அனுபவம் | அரசியல்\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி ...\nதினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக கீழே தந்திருக்கிறேன்… ...\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக, அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா… காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை இருக்க விட்டிருக்கலாமே ...\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ...\nகிருஷ்ண மூர்த்தி S | அனுபவம் | அரசியல் | ச்சும்மா ஜாலிக்கு\nகு ரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற ...\nகிருஷ்ண மூர்த்தி S | அஞ்சறைப்பெட்டி | அ���சியல் | செய்தி விமரிசனம்\nதிண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … – அந்த நினைவினில் இவர் முகம் நிறைந்திருக்கும்…. அழியாப்புகழுக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் இன்று பிறந்த நாள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6652", "date_download": "2019-06-26T00:21:07Z", "digest": "sha1:ZBAL6ZH6VJXGBFPOIIYIIDVAHMLQL2HC", "length": 13298, "nlines": 82, "source_domain": "theneeweb.net", "title": "ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப் – Thenee", "raw_content": "\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அவர் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகுவார். நாங்களும் அந்த தலைமையில் இருந்து விலகுவோம் என அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை தெரிவித்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றது.\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்கின்றது.அதனால் குறித்த குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கின்றார். அதேபோன்று அவரது தலைமையின் கீழ் இருக்கும் நாங்களும் விலகுவோம்.\nஅத்துடன் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வதாக பிரதமரும் தெரிவித்திருக்கின்றார்.\nஅதேபோன்று உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் கிறிஸ்தவ மக்களே பாதிக்கப்பட்டனர். என்றாலும் பாராளும���்றத்தில் அங்கம் வகிக்கும் எந்த கிறிஸ்தவ உறுப்பினரும் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராகவோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவோ விரல்நீட்டவில்லை. ஆனால் வேறு சில உறுப்பினர்கள் எமக்கு எதிராக குற்றம் சாட்டிவந்தனர்.\nஅத்துடன் முஸ்லிம் சமூகம் பல வன்முறைகளை சந்தித்திருக்கின்றது.அவ்வாறன எந்த காலத்திலும் நாங்கள் யார் மீதும் விரல் நீட்டவில்லை என்றார்.\nயுத்தம் நிறைவுறாமல் இருந்திருந்தால் உயிரிழப்பு தொடர்ந்திருக்கும் – மஹிந்த\nபெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிக்கக் கோரி நடைபவனி\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாற்சியாகவே அமையப்போகின்றது\nதிலீபனின் படத்தை வைத்திருந்த சிற்றுண்டிச்சாலை நடத்துனர் விளக்கமறியலில்\nமுல்லைத்தீவு, நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இராணுவத்தினர் பலி – நால்வருக்கு காயம்\nசிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்\nமலையாளபுரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம்\nகிளிநொச்சியில் டெங்கு அபாயம்-சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nஇலங்கையர்களை சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிய குழு மலேசியாவில் கைது\nபுதிய தாக்குதல் அச்சுறுத்தல்: தேவாலயங்களில் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் ரத்து\nசிறிலங்கா சுதந்திர கட்சி, 2019ம் ஆண்டின் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்கள்\nபாராளுமன்ற உறுப்பினரின் அறிவித்தலுக்கமைவாகவே அவரின்படம் மறைக்கப்பட்டது.\nயாழ் மாநகர மக்களுக்கான விசேட அறிவித்தல்\nஇலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா செயலாளர் கவலை\nநல்லூருக்கும் வவுனியா தேவாலயங் களுக்கும் பாதுகாப்பு:\nகரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரும் பிணையில் விடுதலை\n← தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை புறக்கணிக்க தீர்மானம் →\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nமுல்லைத்தீவில் பத்தாயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை ; வடக்கு ஆளுநர் உத்தரவு \nபொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கு வசதி 25th June 2019\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது என மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு 25th June 2019\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-25T23:43:41Z", "digest": "sha1:XL4OHBM3BRYVKTR76NPJDT2HSYKK546Y", "length": 2712, "nlines": 55, "source_domain": "vivasayam.org", "title": "நெல் உற்பத்தி குறைந்து Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nAll posts tagged \"நெல் உற்பத்தி குறைந்து\"\nகுறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம்\nதமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நா��கம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யும் அவல நிலை...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/24/ttv-joining-in-admk-what-decision-take-in-ammk-meeting/", "date_download": "2019-06-26T01:04:30Z", "digest": "sha1:HXXP4IOE33GYSKQNRK4XLXTP7K4BIPRF", "length": 12211, "nlines": 109, "source_domain": "www.kathirnews.com", "title": "அதிமுகவுடன் இணையும் தினகரன்.. அமமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன..? – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nஅதிமுகவுடன் இணையும் தினகரன்.. அமமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன..\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததுடன், நிறைய இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ‘டிவிட்டரில்’ பதிவுகளை வெளியிட்டுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்களில் தமிழக மக்கள் அழித்துக்க தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது. எத்தனையோ இன்னல்களுக்கும்,இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க மக்கள் பணியாற்ற சுயேட்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், கழகத்துக்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும், நன்றிகளை காணிக்கையாக்குகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்.\nஇதனிடையே நேற்று மாலை தனது கழக உறுப்பினர்களுடன் திரைமறைவில் பேசிய தினகரன், என்ன இருந்தாலும் அ.தி.மு.க நம் கட்சி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. அதனால் வருகின்ற காலங்களில் நாம் அ.தி.மு.க-வுடன் ஒன்றுபட்டால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் என்று பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் எப்போது தினகரன் அ.தி.மு.க-வில் இணைவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப் படுகிறது.\nதேவகவுடாவுக்காக எம்.பி., பதவியை ராஜினாமா செய்யும் பேரன்.\n\"நா வேணுமா இல்ல அந்த சித்து வேணுமா\" காங்கிரஸ் தலைமைக்கு கெடு விதித்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/121929", "date_download": "2019-06-26T00:19:13Z", "digest": "sha1:F4XARIU3UGPGAHJBDPDL7SSRHD6QKK7C", "length": 5322, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 25-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nவெளிநாட்டு வேலைக்கு சென்ற மகனின் பரிதாப நிலை... கண்ணீர் விட்ட தாய்க்கு வந்த மகிழ்ச்சியான செய்தி\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nகனடாவில் அதிக அளவு மகிழ்ச்சியில் வாழும் பகுதி மக்கள் முன் வைக்கும் கருத்து\nநியூஸ்லாந்துக்கு கப்பலில் சென்ற 243 தமிழர்களுக்கு நடந்தது என்ன\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலில் முக்கிய திருப்பம் - தேசிய தவ்ஹீத் ஜமா அத்தின் தலைவரை காட்டிக் கொடுத்த சகாக்கள்\nஅன்று வீடில்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட இளம் பெண்... இன்று அவரின் நிலை என்ன தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளின் பாவனா என்ன ஆனார் லேட்டஸ்ட் லுக் - முக்கிய பிரபலத்துடன் ஜோடியாக\nஇளம்பெண் தோற்றத்தில் விசுவாசம் அனிகா... 14 வயதில் இப்படியொரு போட்டோ ஷுட்டா\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கவிருக்கும் லிங்குசாமி, யாரும் எதிர்ப்பாராத கூட்டணி\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26448", "date_download": "2019-06-25T23:40:24Z", "digest": "sha1:EP54DWFAN4WFRJKAHP47Y6TOEQJW6QES", "length": 15047, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள் – கடிதங்கள்", "raw_content": "\n« புயலிலே ஒரு தோணி – நவீன் விமர்சனம்\nகருத்துக்களாக விளக்க முடிபவற்றைக் கட்டுரையாக எழுதிவிடலாம். ஆனால் அனுபவங்களை, வாழ்க்கையை அவ்வாறு எழுதிவிட முடியாது.அதற்குக் கலை மட்டுமே உதவும் என நினைக்கிறேன். ‘மடம்’ குறுநாவலைப் படித்த பிறகு இதுதான் தோன்றியது. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் விதவிதமான அனுபவங்கள் வருகின்றன. நாவல் முழுக்க இழையோடும் அங்கதம் ஒரு புதுவித சுவையைத் தருகிறது. கனபாடிகளின் கூர்ந்த அறிவு அவருக்கு ஞானத்தைத் தரவில்லை. மாறாக அவர் படித்தது எதையுமே படிக்காத சாமியும் பண்டாரமும் ஞானமடைந்தவர்கள்.\nஇம்மூவரைத் தவிர மற்ற எவருக்குமே ஞானம் குறித்த பிரக்ஞையே இல்லை. இந்த மூன்றாவது தரப்பிற்குள் பல தரப்புகள் எதற்காகச் சண்டையிடுகிறோம் என்றே தெரியாம்ல் சண்டையிடுகிறார்கள்…. மொத்தத்தில் சொல்லால் விளக்க முடியாத அனுபவங்களே இந் நாவலைப் படித்த பிறகு மிஞ்சுகிறது. ‘பிறரைக் கொல்லத்தான் ஆயுதங்கள் தேவை. தற்கொலை செய்து கொள்ள குண்டூசியே போதுமானது’ என விவேகானந்தர் சொன்னதை இந்நாவல் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.\nமடம் நான் நீண்டநாட்களுக்கு முன் எழுதிய குறுநாவல். அதிகம் பேரால் வாசிக்கப்படாதது. வாசித்தவர்களும் அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. வெறும் அங்கதமாக மட்டுமே பலர் வாசித்தனர்.\nமடம் என்ற தலைப்பே எனக்கு அந்தக்கதையை உருவாக்கியது. மடம் என்று நேர்ப்பொருளில் அது மடமென்னும் அமைப்பை குறித்தாலும் கதையில் அது மடமையையே குறிக்கிறது. கற்கும்தோறும் விரியும் மடமை. கற்கும் விதத்தில் கற்றால் ஒரு சொல்லே கல்வியாகும் என்பதே அந்தக்கதை.\nநெடுநாட்களுக்குப்பின் ஒரு கடிதம் அதைப்பற்றி வந்ததில் மகிழ்ச்சி.\nநான் இலங்கையில் இருந்து எழுதுகிறேன். மிகவும் முன்னால் உங்களுடைய பத்மவியூகம் கதையை நான் வாசித்திருக்கிறேன���. காலச்சுவடு இதழில். அப்போது அந்தக்கதை எனக்கு வேறு ஒருவகையிலே பிடித்திருந்தது. இப்போது வாசிக்கும்போது ஒவ்வொரு வரியும் அமிலம் மாதிரி நெஞ்சிலே விழுகிறது. இதுவரை இதற்குச் சமானமான ஒரு அனுபவத்தை நான் வாசிப்பிலே அடைந்தது இல்லை.\nஇந்தக்கதையுடன் சேர்த்து நதிக்கரையில் என்ற கதையையும் வாசித்தேன். எனக்கு உருவான மனக்கொந்தளிப்பை சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை ஜெ.\nஇந்தக்கதைகளில் போரின் அர்த்தமற்ற இயல்பினை ஒவ்வொரு கதாபாத்திரமும் கசப்புடன் வெறுப்புடன் கண்ணீருடன் சொல்லுகின்றன. ஒவ்வொரு வரியையும் நானே நூறுமுறை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.\nபோரில் மாவீரர்களும் இதிகாசபுருஷர்களும் தொன்மமாக ஆகிறார்கள். அவர்களுடைய சொர்க்கம் அதுதான். ஆனால் அவர்களுக்காக செத்த கோடிக்கணக்கான சாமானியர்கள் எங்கே அவர்களுடைய இடம் வரலாற்றின் இருட்டான ஆழம்.\nபோரில் எவனையோ எவனோ கொல்கிறான். இருவருமே ஏதோ விதியால் கட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஆட்டி வைக்கிறார்கள். ஜெ, இதை நாம் தனிமனிதர்களுக்கு மட்டும் அல்ல நாடுகளுக்கும் இனங்களுக்கும் கூட சொல்லலாம் இல்லையா\nஇந்தக்கதைகள் மகாபாரதத்திலே இருப்பதும் எனக்குப் பெரிய மன எழுச்சியை அளித்தது. சரித்திரம் முழுக்க இப்படித்தான் நடந்திருக்கிறதா என்ற எண்ணம் ஏற்பட்டது.\nபத்மவியூகம் வெளிவந்தபோது இலங்கையில்தான் அதிகமான எதிர்வினைகளை உருவாக்கியது. நீண்ட நாட்களுக்குப்பின் இந்தக் கடிதம் அந்நாட்களை நினைவுறுத்தியது.\nஇப்போது நான் திரும்ப வாசிக்க, நினைக்கக்கூட விரும்பாத கதைகள் அவை.\nTags: குறுநாவல், நதிக்கரையில், பத்மவியூகம்\nஊட்டி காவிய முகாம் (2011)\nபின்தொடரும் நிழலின் குரல் - கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 39\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000192.html", "date_download": "2019-06-25T23:47:25Z", "digest": "sha1:S7BMKCWURG2B3TFIZYSN6DPIHB2DF6QA", "length": 5501, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "யாமம்", "raw_content": "Home :: நாவல் :: யாமம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nயாமம், எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்பின் ஐந்திணை பிரமிளும் விசிறி சாமியாரும் தரிசனம்\nகேளுங்கள் கிடைக்கும் குடும்ப விளக்கு-உரையுடன் திறமையாகச் செயல்படுவது எப்படி\nதமிழ்நாட்டு பெயர் மாற்ற மசோதா நீங்களும் கூடுவிட்டு கூடு பாயலாம் வைதீகக் கருமங்களும் வாழ்க்கையும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2446", "date_download": "2019-06-25T23:34:32Z", "digest": "sha1:VFAWIGKHQL2N6UGFP7ZAAGOFFPU3OM6I", "length": 7849, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅதிபரின் எதிர்ப்பையும் மீறி சட்டபூர்வமாகிறது ஓரினச் சேர்க்கைத் திருமணம்\nஓரினச் சேர்க்கைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்க ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே ஜெர்மனியில் விரைவில் ஓரினச் சேர்க்கைத் திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் (Bundestag) ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவது குறித்த வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக் கெடுப்பில் மெஜாரிட்டி உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கும் மசோதா (Same-sex marriage bill) இன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கும். மேலும், அந்த ஜோடி குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவும் அனுமதிக்கும். ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு வாக்குகள் குவிந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஆரம்பத்திலிருந்தே ஓரினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு எதிராகக் கருத்துகள் கூறிவந்தார். இன்றைய நாடாளுமன்ற நிகழ்வு நிறைவுபெற்றதும் செய்தியாளர்களைச் சந்தித்த மெர்க்கல், தான் ஓரினச் சேர்க் கைத் திருமணத்துக்கு எதிராக வாக்களித்ததாக அதிரடியாகத் தெரிவித்தார். ஆனால், மற்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப முடிவெடுக்க விரும்பு வதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் same sex marriage திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியுள்ள நிலையில் ஜெர் மனியும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-15", "date_download": "2019-06-25T23:50:52Z", "digest": "sha1:CF6XM6PYQR3ANKO26PCSNA2Q3OQENQI6", "length": 2738, "nlines": 38, "source_domain": "thamizmanam.com", "title": "அதிகாலை கனவு-15", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : அதிகாலை கனவு-15\nArticles Libro Libro digitale NEP National Educational policy draft National education policy New Features Study Materials TNPSC Group 4 Uncategorized national Education அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பீஷ்மர் பொது பொதுவானவை பொருளாதாரம் ராசி பலன் ராசி பலன்கள் வரைவு தேசியக் கல்விக் கொள்கை வார ராசி பலன்கள் ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/03/blog-post_18.html", "date_download": "2019-06-26T00:14:23Z", "digest": "sha1:2SABEZTJ4M7F4B6FXQ22755U33JPAMPP", "length": 28505, "nlines": 257, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து..", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து..\nஇந்திய மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் குறிப்பிடத் தக்கவரும், எழுத்தாளருமான கொல்கத்தாகிருஷ்ணமூர்த்தி அவர்களின் 21 கட்டுரைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருப்பது புதிய காற்று - ஒப்பிலக்கியப் பார்வைகள் என்னும் அவரது நூல். வங்காளம், இந்தி, ஆங்கில மொழிகளிலிருந்து தமிழ் - தமிழிலிருந்து - ஆங்கிலம், வங்காளம் - வங்காளத்திலிருந்து ஆங்கிலம் என மிகச் செழுமையான மொழியாக்கப் பின்புலத்தைக் கொண்டிருப்பதோடு வாழ்க்கை வரலாற்று நூல்கள், கட்டுரை, சிறுகதைத் தொகுப்புக்கள் எனப் பலவகைப்பட்ட ஆக்கங்களை உருவாக்கியுள்ள திரு கிருஷ்ணமூர்த்தியின் பரந்துபட்ட வாசிப்பையும், அனுபவத் தெறிப்புக்களையும் நூலில்லுள்ள பல கட்டுரைகளில் காண முடிகிறது.\nதனது வாழ்வின் அரை நூற்றாண்டுக் காலகட்டத்தை வங்கத்தில் செலவிட்டிருப்பதோடு அம் மொழியில் இலக்கியப் புலமையும் பெற்றவர் நூலாசிரியர் என்பதால் வங்கப் படைப்பாளிகளான இரவீந்திரர், சரத்சந்திரர��, மகாஸ்வேதா தேவி, புரட்சிக்கவி நஜ்ருல் ஆகியோரின் வாழ்விலும், படைப்பிலும் பொது வாசகர்களின் கவனத்திற்கு அதிகம் வந்திராத பல தகவல்களை அவரால் முன்வைக்க முடிந்திருப்பது நூலின் தகுதியை மேம்படுத்துகிறது.\nதாகூர் பற்றிய மூன்று கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ள போதும் மூன்றும் அவரது வெவ்வேறு பரிமாணங்களை விளக்கும் முறையில் அமைந்திருக்கின்றன. குழந்தையைக் குழந்தையாக இருக்கவிடாத சமூக அவலத்தால் தாகூரின் இளமைப் பருவத்தில் அவர் பெற நேர்ந்த வடுக்கள், ஓரளவு நாம் அறிந்திருப்பவைதான் என்றாலும் அது தொடர்பான மேலதிகமான இன்னும் சில செய்திகளையும் முன் வைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nகுமார சம்பவத்தில் பொருள் விளங்காமல் ஒரு சுலோகத்தைப் படித்தபோது உற்சாகமும், குதூகலமும் ததும்பி வழிந்த தாகூரின் குழந்தை உள்ளம் அதே பகுதிக்கான பொருளை ஒரு பண்டிதர் வழி அறிய நேர்ந்தபோது தனது பிள்ளைத்தனமான கற்பனை உலகம் சிதறிப் போனதால் துன்பத்தில் துவண்டு போகிறது.\nபாரதி - வங்கப் புரட்சிக்கவி நஜ்ருல், பாரதி - இரவீந்திரர் ஆகிய ஒப்பீடுகளை அந்தந்த ஆளுமைகளின் குணவிசேடங்கள், அவரவரின் படைப்புச் சூழல் ஏற்படுத்தும் தாக்கங்கள் எனத் தேர்ச்சியான ஆய்வுப் போக்குடன் திரு கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தபோதும் அத்தகைய அழகியல் மற்றும் உள்ளடக்க ஒப்பீடுகளை மட்டுமே அளவுகோல்களாக்கி ஒருவர், அடுத்தவருக்கு இணையானவர் என்றோ, உயர்வானவர் என்றோ ஒரு முடிவுக்கு வருவது எத்தனை அபத்தமானது என்ற உண்மையையும் புரிய வைக்க அவர் தவறவில்லை.\n“பாரதி ஒரு மகாகவி; தமிழன் என்ற முறையில் எனக்கும் அவர் பற்றிப் பெருமைதான்.... ஆனால் பாரதி இரவீந்திரருக்கு இணையானவர் என்று சொல்ல மாட்டேன்.’’ என்று வெளிப்படையாகவும், துணிவாகவும் வெளிப்படும் அவரது சொற்கள் நம்மைக் கணநேர அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டாலும்.\n“இரவீந்திரருக்கு இணையாகக் கூறப்பட்டால் தான் நமது கவி பாரதிக்குப் பெருமை என்று நாம் நினைக்கத் தேவை இல்லை.’’ எனக் கட்டுரை முடிவில் அவர் வைக்கும் முத்தாய்ப்பு அவரது கருத்தைத் தெளிவாக்கி விடுவதோடு - ஒப்பீடுகள் என்பவை, இலக்கியப் புரிதலுக்கு மட்டுமேயானவை, தனித் தன்மை பெற்றிருக்கும் படைப்பாளுமைகளுக்கானவை அல்ல என்பதையும் பொட்டில் அறைந்தாற்போலப் புரிய வைத்து விடுகின்றன.\nபாரதியின் சிறந்த கவிதைகள் ஆங்கிலத்திலோ, ஃபிரெஞ்சிலோ சுவை குன்றாமல் மொழிபெயர்க்கப்படாததே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காததற்கான காரணம் என்பதை விளக்கும் ஆசிரியர், அப் பரிசு பெறத் தகுதியானவராக மட்டும் இல்லாமல் அதற்குச் சாதகமான பல காரணிகளும் உடன் சேர்ந்ததனாலேயே தாகூர் அப் பரிசை வெல்ல முடிந்தது என்பதையும் கூடவே எடுத்துக் காட்டி விளக்கம் தருகிறார்.\nகிருஷ்ணமூர்த்தி அவர்களின் வடமொழித் தேர்ச்சி, வால்மீகியின் உவமை நயங்களை விரிவாகச் சொல்லிக் கொண்டு போக அவருக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறது; அந்த எல்லையோடு நின்று விடாமல் தனது கூரிய கண்ணோட்டத்தால் அவற்றுக்குப் புதுப் பரிமாணங்களை ஏற்றவும் அவர் தவறவில்லை என்பது அவரது சமூக விமரிசனப் பார்வைக்குச் சான்றாகிறது.\nவால்மீகி, காளிதாசன், இளங்கோ ஆகியோரின் பாதிப்புக்கள் கம்பனிடம் தென்படுவதைச் சுட்டிக் காட்டும் ‘கம்பன் வாங்கிய கடன்கள்’ என்னும் கட்டுரை, மணிமுடி தரியென்ற போதும், மரவுரி அணியென்றபோதும் அலர்ந்த செந்தாமரையினை விஞ்சி நிற்கும் இராமனின் முகச் செவ்வியைக் காட்டும் கம்பனின் கவிதை, தன் முன்னோடிகளைக் கடந்து செல்வதையும் சுட்டத் தவறவில்லை. நாட்டுப்புறக்கதை வடிவங்களின் ஒருங்கிணைப்பாய் உருவாகியிருக்கும் கிருத்திவாசரின் வங்க மொழி ராமாயணம் பற்றிய கட்டுரை பிற இராமாயணங்களில் இலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல சுவையான செய்திகளையும் சம்பவங்களையும் உள்ளடக்கி இருப்பதைச் சுவாரசியமாக விவரித்துக் கொண்டு போகிறார் கிருஷ்ணமூர்த்தி. தவறவிடக் கூடாத அருமையான கட்டுரைகளில் அதுவும் ஒன்று.\nஇத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘யமுனைக் கரையில் ஒரு மாலை நேரம்’, பிற கட்டுரைகளின் போக்கிலிருந்து மாறுபட்டு, மகாபாரதக் கதையை - அதில் இடம் பெறும் பாத்திரக் குறைபாடுகளை - அதன் சிருஷ்டிகர்த்தாவான வியாசனின் பார்வையிலிருந்து ஒரு சிறுகதை போல மறுவாசிப்புச் செய்கிறது.\nதிரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழி பெயர்ப்புத் துறையில் சிறப்பான பல முத்திரைகளைப் பதித்திருப்பவரென்பதால் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் மற்றும் மொழிபெயர்ப்பில் சொற்கள், மொழி பற்றிச் சில சிந்தனைகள் ஆகிய கட்டுரைகள் கூடுதல் கவனம் பெற உகந்தவையாகப் படுகின்றன. மொழிபெயர்ப்பு என்பது ஓர் உயர்ந்த கலையல்ல.’’ என இலக்கிய உலகில் நிலவும் சில தவறான கருத்துக்களுக்கு ஏற்ற மறுமொழியாகத் “தரமான மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்பை விடச் சற்றும் தாழ்ந்ததல்ல.... இரண்டாந்தர இலக்கியத்தைப் படைப்பதை விடத் தரமான மொழிபெயர்ப்பைச் செய்வது பெரிய தொண்டாகும்.’’ என விடையளிக்கிறார் அவர்.\nமொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள்’’ என்ற அதிர்ச்சி தரும் இத்தாலியப் பழமொழி ஒன்றை எடுத்துக்காட்டி - எவ்வளவுதான் மூலப்படைப்புக்கு உண்மையாக ஒருவன் மொழிபெயர்த்தாலும் அது 100 சதம் உண்மையாக இருக்காது என்பதாலேயே மொழிபெயர்ப்பவன் துரோகி போலக் காட்சியளிக்கிறான் என்றும்.. ஆனாலும் சில துரோகங்கள் தவிர்க்க முடியாதவையாக ஆகி விடுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் அவர்.\nதுகிலுரி படலத்தில் துரியோதனன் திரெளபதியை என் தொடை மேல் வந்து உட்கார் என்கிறான்.... அந்தக் காலத்து வங்காள வாசகர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா ஆகவே மொழிபெயர்ப்பில் தொடையை முழங்காலாக மாற்றி விட்டார் மொழிபெயர்ப்பாளர் என இவர் குறிப்பிடுகையில் தொடையில் சீதையை அமர்த்தித் தூக்கிச் சென்ற வால்மீகியின் இராவணனும், அது, தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறானதென்பதால் பர்ணசாலையோடு அவளை அகழ்ந்து சென்ற கம்பனின் இராவணனும் - கம்பன் காவியம் தழுவல்தான் என்றாலும் கூட - மனதுக்குள் ஒரு கணம் வந்து போகிறார்கள்.\nஇத்தாலிய நாவல் “ஃபாண்டமாரா, ஆஸ்திரிய நாவலான “இரக்கம் ஜாக்கிரதை’’ ஆகிய இரண்டைத் தவிர நூலிலுள்ள பிற கட்டுரைகள், இந்திய மொழி ஒப்பிலக்கியம் சார்ந்தவையே. உலக இலக்கியம் குறித்த சில அயலகக் கட்டுரைகளும் இவற்றுடன் இணைத்துத் தரப்பட்டிருந்தால் நூலின் அழுத்தம் இன்னும் கூடியிருக்கும்.\nகி.வா.ஜ., தனுஷ்கோடி ராமசாமி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் கட்டுரைகள் நெகிழ்ச்சி தரும் வகையில் இருந்தபோதும் அக் குறிப்புகள் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தன் வரலாற்று நூலில் முன்பே இடம் பெற்று விட்டதாலும்,பொதுத் தலைப்பிலிருந்து அந்நியப்பட்டிருப்பதாலும் அவற்றை இந்நூலில் தவிர்த்திருக்கலாம். பின்னிணைப்பாக இடம் பெறும் கிருஷ்ணமூர்த்தியின் வடக்கு வாசல் நேர்காணலும், அவரது வாழ்க்கை வரலாற்று நூல் குறித்த பேராசிரியர் நாச்சிமுத்துவின் மதிப்புரையும், நூலாசிரியரின் முழுமையான நூற்பட்டியலும் நூ��ின் உள்ளடக்கத்தோடு ஒருங்கிணைந்து கூடுதல் வலுச் சேர்த்திருக்கின்றன.\nஇந்திய இலக்கியத்தின் தொன்மை மற்றும் மேன்மையான உன்னத அழகுகளைத் தரிசிக்க விரும்புவோருக்கு ஒரு வாயிலாக அமையக் கூடிய தகுதி இந்நூலுக்கு உண்டு.\nபுதிய காற்று ஒப்பிலக்கியப் பார்வைகள்\nசேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு,\nஎம்.ஜி.ஆர்.நகர், சென்னை - 600078.\nகட்டுரையை வெளியிட்ட வடக்கு வாசல் (பிப் .2011)இதழுக்கு..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nவாங்கிப் படிக்க வேண்டியது தான்; அறிமுகத்துக்கு நன்றி. பாரதி பாடல்கள் பற்றிய கருத்து ஏற்கமுடிகிறது. அவருடைய வசன கவிதைகளின் நுட்பத்தை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன் - அதைக்கூட சரியாக மொழிபெயர்க்கவில்லையே என்ற வருத்தம் அவ்வப்போது தோன்றியதுண்டு (நான் படித்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் பாடப்புத்தகங்களே)\n18 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:27\nஇலக்கிய உலகில் வாங்கி படிக்கவேண்டிய புத்தகம். தங்களின் புத்தகப் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்\n18 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 1:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து...\n’கதா’வில் ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த கலந்துரையா...\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....\nதினமணி கதிரில் என் நேர்காணல்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர���: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/22/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-06-26T00:48:06Z", "digest": "sha1:RJMV7CEC4TLIQAYBBAQR5P5YCYQMUZ67", "length": 8110, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "மூன்று வயது மகனை கொன்ற தாய்!! | Netrigun", "raw_content": "\nமூன்று வயது மகனை கொன்ற தாய்\nஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ஐயப்பன் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவருக்கு மூன்று வயது மகன் கிஷோர் ஆகியோர் இருந்துள்ளார். புவனேஸ்வரிக்கு அந்த பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்ற இளைஞர் உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து அறிந்ததும் கார்த்திகேயன் தனது மனைவியை கண்டித்தார். இதனால், வேறு பகுதிக்கு குடியேற நினைத்து அம்பத்தூர் மேனாம்பேடு வ உ சி நகரில் வாடகைக்கு குடியேறினர். இந்நிலையில் மகன் கிஷோர் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக புவனேஸ்வரி மாமியாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nபின்னர் இறந்த மகனின் உடலை இறுதி சடங்கு செய்வதற்கு தனது அக்கா வீட்டிற்கு புவனேஸ்வரி கொண்டு சென்றார். ஆனால், அவரது அக்கா சந்தேகப்பட்டு போலீசுக்கு தெரிவித்தார் .போலீசார் நடத்திய விசாரணையில் கிஷோர் அடித்து கொல்லப்பட்டது தெரிந்தது.\nகிஷோரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விசாரணையில் புவனேஸ்வரியும், கள்ளகாதலன் சோமசுந்தரமும் சேர்ந்துதான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. சோமசுந்தரம் 4 மாதத்திற்கு முன்பு மேனாம்பேடு பகுதிக்கு குடிவந்துள்ளார்.\nஅப்போது, இருந்தே கிஷோரை அடிக்கடி தாக்கி வந்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் கவனித்துள்ளனர். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தன்று உணவு உண்ணவில்லை எனக்கூறி குழந்தையை தோசை கரண்டியால் புவனேஸ்வரி அறைந்ததுடன், எட்டி உதைத்ததில் காயம் ஏற்பட்டு குழந்தை பலியானது தெரியவந்துள்ளது.\nPrevious articleஅவசர அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்\nNext articleவீட்டின் முன்னர் விளையாடிய குழந்தையை கடத்தி சென்ற நபர்.\nபிக்பாஸ் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி\nஇலங்கை போட்டியாளர் பிக்பாஸ் லொஸ்லியா ஆர்மி\nஒரு நத்தையால் நடுவழியில் நிறுத்தப்பட்ட 30 அதிவேக புல்லட் இரயில்கள்.\nசாக்குப்பையை தைப்பது போல துப்புரவு பணியாளர் நோயாளிக்கு தையல் போட்ட கொடூரம்.\nமகளின் நண்பனை மயக்கி உல்லாசமாக இருந்த தாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thamizhisai-kural-thutham-_18649.html", "date_download": "2019-06-25T23:38:32Z", "digest": "sha1:BYFMDTQZZHYMZTPUG63HEHAP3VIPB64O", "length": 52879, "nlines": 288, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழிசையில்... குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் என்னும் ஏழு (7) பதங்களின் (சுவரங்களின்) உண்மையான பொருள் என்ன?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழிசை\n- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles\nதமிழிசையில்... குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் என்னும் ஏழு (7) பதங்களின் (சுவரங்களின்) உண்மையான பொருள் என்ன\nதமிழிசையில்... குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் என்னும் ஏழு (7) பதங்களின் (சுவரங்களின்) உண்மையான பொருள் என்ன\n அவ்வேர்வழிப் பிறக்கும் பொருள் என்ன இவ்வேழு சொற்களின் வேர்வழிப்பெறப்படும் பொருண்மையை முதல் முதல் இக்கட்டுரை விளக்கிக் கூறுவதால், இயல் இசைத் துறை வல்லுநர்கள் இவ்விளக்கங்களை மேலும் ஆய்ந்து ஆய்ந்து, தமிழ்ச்சொற் பொருண்மையாகிய செல்வ வளத்தை வளர்க்கப் பெரிதும் வேண்டுகிறேன்.\nஇசைச் சுவரங்களைக் கோவை அல்லது நரம்பு என்னும் தமிழ்ச்சொற்களால் என்றும் குறித்துப் பேசினால் மாபெரும் அறிஞர் மறைமலையடிகளின் மன்னுயிர் (ஆன்மா) மகிழும். ஏழு நரம்பு இசைகளையும் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் குறியீட்டு எழுத்துக்களால் இன்று குறித்து வருகின்றனர்.\nஇவற்றின் முழு சமசுகிருதப் பெயர்கள்:-\nசட்சமம்(ச), ரிடபம் (ரி), காந்தாரம் (க), மத்திமம் (ம), பஞ்சமம் (ப), தைவதம் (த), நிடாதம் (நி) என்பன.\nஇவ்வாறு ஏழு நரம்புகளும் பெயர் பெற்றமைக்குக் காரணங்கள் கூறப்பட்டுள்ளன:-\n1. சட்சமம் என்னும் சொல், ஆறு நரம்புகளினின்று பிறந்தது எனப் பொருள�� படுவது;\n2. ரிடபம் எனும் சொல், காளை மாட்டின் கத்துதல் ஒலி போனறது எனப் பொருள் படுவது ;\n3. காந்தாரம் எனும் சொல், இன்ப சுகந்தருவது எனப்பொருள்படுவது;\n4. மத்திமம் எனும் சொல், மத்திய தானமாய் விளங்குவது எனப் பொருள்படுவது;\n5. பஞ்சமம் என்பது ஐந்தாம் தானமாய் நிலவுவது எனப் பொருள்படுவது;\n6. தைவதம் என்பது தெய்வத் தொடர்புடையது எனப் பொருள்படுவது.\n7. நிடாதம் என்பது மற்றைய ஆறு நரம்புகளும் படிப்படியாய் உயர்ந்து வந்து தன்னிடம் சேரப்பெற்றது எனப்பொருள் படுவது.\nஇவை ஏழும் வடமொழிப் பெயர்கள். இவற்றிற்குச் சொற்பொருள் விளக்கம் பன்னூறு ஆண்டுகளாய்க் கூறப்பட்டு வருவது போன்று, ஏழிசை நரம்புத் தமிழ்ப் பெயர்களுக்கும் சொற் பொருள் அறிந்து கூறுவது இன்றியமையாதது; இன்பம் பயப்பயது; இசையியலை வளர்ப்பது.\nஎனவே, கற்கும் அன்பர்கள் தொடர்ந்து ஊன்றிக் கற்று இந்த ஆய்வில் கொள்ளுவன கொண்டு, தள்ளுவன விள்ளுமாறு வேண்டுகிறேன்.\nகுரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை ஏழும் யாழின் இசைகெழு நரம்பே\nஎன்பது பிங்கல நிகண்டு. (கழக வெளியீடு 1402 நூற்பா);\nசுவரம் என்பது நரம்பு எனவும் , அவை ஏழு எனவும் அவற்றின் நிரல் ஈத எனவும் பெறப்படும்.\nஇச்சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி தந்துள்ள பொருள்: ஒன்றொடொனறு சேர்ந்துள்ள சேர்க்கை;\nஎ‡டு: ‘குரல் அமை ஒரு காழ்’ (கலித்-54:7)\nஇவ்வரிக்குப் பற்று அமைந்து ஒருமாலை என்பது பொருள். எனவே குரல் என்பது ஒன்றொடு ஒன்று சேர்ந்துள்ள சேர்க்கை அல்லது பற்றுமை எனப்பொருள்படுவது.\nஇனிக் குரல் எனும் முதல் நரம்பானது கைக்கிளையுடன் (க) சேர்ந்துள்ள பற்றுமையானது நட்பாம்; குரல் நரம்பு இளியோடு (ப) சேர்ந்துள்ள பற்றுமை இணையாம் பற்றுமை ; குரல் நரம்பு மென்கைக்கிளையோடு வல்லுழையோடு சேர்ந்துள்ள பற்றுமை முறையே மூன்றாம், ஆறாம் தானத்தில் நிற்கச்செய்யும் பற்றுமை. எனவே குரல், நரம்பு - நட்பாய், கிளையாய், இணையாய்ப, பிற நரம்புகளை 4,5,7, வீட்டு நிலைகளில் நிற்கச் செய்து பற்றுமை தருவது ; மேலும் 1,2,3,6 முதலிய தானங்களிலும் பிற நரம்புகளை நிற்கச் செய்து பற்றுமை தருவது. இதனைப் புறநானூற்று வரி தெளிவுறுத்துவது அறிந்து இன்புறத் தக்கது :-\n‘குரல் புணர்சீர்க் கொளைவல் பாண்மகன் ’(புறநா.11) . இப்பாடல் வரிக்குப் பழம் உரையாசிரியர் தந்துள்ள பொருள்- ‘முதல் நிலைய��கிய குரலிலே வந்து பொருந்தும் அளவுடைய பாட்டில் வல்ல பாணன்’ - என்பது. இவ்வுரையால் குரலே முதல்நிலை என்றும் குரலே அனைத்து நரம்புகட்கும் பற்றுமையாகி நிற்பது என்றும் அறியலாம்.\nஎனவே ‘குரல்’ என்னும் சொல் - சேர்க்கை அல்லது பற்றுமை என்னும் பொருண்மையுடையது. குரல் எனும் முதல்நிலை நரம்பு பிற நரம்புகட்குப் பற்றுமைதருவதால் குரல் எனப் பெயர் பெற்றது. (பிற சொற்களின் பொருள் இங்கு ஒப்பு நோக்கற்குரியன:- குரவை = கோத்தல்; கைகோத்து ஆடும் ஆடல்; கையுடன்கை பற்றுமை பெற்று ஆடும் ஆடல். குரால் -பசுவுடன் பற்றுமை கொண்டு திரியும் - கன்று. குரடு-கம்பிகள் ஒன்றோடொன்று பற்றுமை கொண்ட தச்சனின் பற்றுக் குரடு. குரவன் - பற்றுமைக் குரியவன்)\n(துத்தம் = ரிடபம்) ‘துத்தம்’ குரல் இசையைக் காட்டிலும் சற்று உயர்ந்த ஒலியடையது; குரலுக்கு அடுத்துப் பிறப்பது. துத்தம் = சற்று உயர்ந்த நரம்பிசை. ‘துத்தம்’ எனும் சொல்லின் வேர்ச்சொல் எது அவ்வேர் வழியாக எவ்வாறு துத்தம் பிறந்நது அவ்வேர் வழியாக எவ்வாறு துத்தம் பிறந்நது அதன் பொருண்மை என்ன உந்துதல் என்பதன் பொருள் ஏறுதல், உயருதல், எழும்புதல்;உத்துதல் - உயருமாறு செய்தல், உந்து த உத்து; ‘உ’ எனும் சுட்டுச் சொல்லே -மேனோக்கி எழுதல் எனும் பொருளது. உந்து த உத்து; உத்து + அம் = உத்தம் என ஆகும். ‘உத்தம்’ எனும் சொல் ‘த்’ எனும் முன் அடைஒலி பெறும்; த் + உத்தம்=துத்தம் (‘த்’ எனும் ஒலி முன்னடையாக வந்துள்ள பிற ஒப்புச் சொற்கள் காண்க;- உவளுதல் ; உந்தி ததுந்தி; உருத்தித துருத்தி; உதைத்தல் ததுதைத்தல். இவைபோல் பல ;) துதைத துத்து; (ஒப்புச் சொல் விதை தவித்து) துத்து+அம் = துத்தம். எனவே துத்தம் எனும்நரம்பிசை, குரலுக்கு அடுத்து, ஏறு நிரல் வரிசையில் (ஆரோ கணத்தில்) இரண்டாம் நிலையில் நிற்பது; சற்று உயர்ந்த ஒலிப்பது. (ஒப்பு நோக்குதற்குப் பிற சொற்கள். துதி = உயர்த்திச் சொல், புகழ்; துதிக்கை=உயர்த்தும் கை. துத்தம் = படிப்படியாய் உயர்ந்து அமையும் ஒரு வகைப் படிகம்.)\n(கைக்கிளை = காந்தார சுவரம்) குரலுடன், இளி மிகவும் ஒன்றித்து ஒலிக்கும். குரல், இளி உறவை ‘இணையாம் உறவு என்றும்’, ‘குரலிளிக் கிழமை’ என்றும் (ச-ப உறவு ) ‘பட்டடையாகி ஒலிக்கும் உறவு’ என்றும் சொல்லுவர்.‘ இணை, கிளை, நட்பு’ எனும் ‘இசை புணர் குறி நிலைகளுள்’ (சிலப். 8:33:4) குரலுடன் தலையாய் ஒன்றுவது இளியே. குரலுடன் உழை கொள்ளும் ஒன்றிப்பாகிய உறவைக் -‘கிளை’ என்றனர்.\nமு. ஆபிரகாம் பண்டிதர் குரலுடன் இளிகொள்ளும் உறவைக் கணவன் மனைவி கொள்ளும் உறவு போன்றது என்பர். குரலுடன் உழை கொள்ளும் உறவைச் சொந்தக்காரர் கொள்ளும் உறவு போன்றது என்பர். குரலுடன் கைக்கிளை கொள்ளும் உறவு நண்பருடன் கொள்ளும் உறவு போன்றது என்பர். எனவே அது நட்பு எனப்பட்டது. இவ்வாறு உறவு நிலைகள் பொருந்தி நரம்புகள் தம்முள் இசைப்பதை-ஒத்திசைத்தல் ((Harmony)) என்பர். ‘இசை புணர் குறி நிலை’ என்றார் இளங்கோ அடிகளார்.\nஇணைகிளை பகைநட்பு என்றிந் நான்கின்\nஇசைபுணர் குறிநிலை எய்த நோக்கி - (சிலப்.8.33.4) என்று நான்கு வகைப்படுத்தினார் இளங்கோவடிகள்.\nநட்பாம் நரம்பு=கைக்கிளை ; இது கிளை போன்று, மிக்க உ றவு கொள்ளாமல், சற்று குறைந்து உறவு கொள்வதால் சிறுமை உறவின் நரம்பு எனும் பொருள்படக் கைக்கிளை என்று பெரிட்டனர். கை என்பது சிறுமை ; கிளை என்பத உறவு. கைக்கிளை ‡சிறுமை உறவின் நரம்பு.\nஅகத்திணை இலக்கணம் இங்கு நினைத்தற்குரியது; தலைவன் மட்டும் ஒருத்தியைக் காதலிக்கின்றான்; அவளோ அவனைக் காதலிக்க வில்லை. இந்நிலையைக் கைக்கிளை எனச் சுட்டுவர். (ச ‡ ம ஒத்திசைப்பதை மத்திம சுருதி என்பர்; ச - ப ஒத்திசைப்பதைப் பஞ்சம சுருதி என்பர். ச - ப ஒத்திசைக்க வைத்துச் சுருதி வைப்பது கிடையாது. ஆபிரகாம் பண்டிதர் கூறுவது இங்குக் கருதற்குரியது. குரலொடு கைக்கிளை ஒருவாறு ஒத்திசைப்பினும் இதனைக் கேள்விக் கூட்டொலியாகக் (சுருதிக் கூட்டமாக) கொள்வது கிடையாது. எனவே கைக்கிளையானது குரல் நரம்பிசையுடன் ஒருவாறு சிறிது ஒத்திசைக்கும் காரணத்தால் இது கைக்கிளை எனப்பெயர் பெற்றது எனக் கருணாமிர்த சாகரம் விளக்குவது மிகவும் ஏற்றற்குரியது. பெரிதும் பாராட்டற்குரியது.\n(உழை=மத்திமம்) உழை=பக்கம்; உழையர்=பக்கத்திலிப்பவர், சுற்றம்போல் (கிளை போல்) பக்கத்திருப்பவர், கிளை போல் குரலுடன் பொருந்தியிசைக்கும் நரம்பு ‡ உழை எனப் பெயர் பெற்றது. குரல் ‡உழை உறவு என்பது பக்கத்தில் இருக்கும் சுற்றம் போன்ற உறவுத் தனமை. உழைநரம்பு என்பது உறவினர் அல்லது சுற்றத்தார் அல்லது சொந்தக்காரர் போன்ற உறவுடைய நரம்பு எனப் பொருள்படுவது.\nகுரலுடன் இளி - மிகமிகப் பொருந்தி இசைப்பது. இளிதல் என்பதற்கு அகராதிப்பொருள் - இணங்குதல், இணைதல். குரலுடன் இணைதல் என்பது ஒன்றுதல். எனவே இணையும் நரம்பே இளி நரம்பு எனப்பட்டது. நின்ற நரம்பிற்கு ஏழாம் நரம்பு - இணை நரம்பு. ஏழாம் நரம்பிணை -என்பது கல்லாட மேற்கோட் செய்யுள் வரி.\nகு து து கை கை உ உ இ\nஇவ்வாறு முதல் நரம்பு நிற்க அதை விடுத்து அதற்கு மேல் எண்ணிச் சென்றடையும் ஏழாம் நரம்பு - இணை நரம்பு எனக் கண்டுபிடிக்கலாம்.\nஇசை ஆய்ந்தோர் சிலர் நம் நூலுள் பகை நரம்பையே இணை எனத் தவறாகக் கொண்டனர். எனவே அதை விடுக்க. இனி, இணை நரம்பை விளக்கும் பகுதிகள்:\n1) ஆராய்தல் என்பது அமைவரக் கிளப்பின்\nகுரன் மு தலாக இணைவழி கேட்டும் - (சிலப் 7.5 அரும் ‡ மேற்)\n2) இணைவழி யாராய்ந்து இணைகொள முடிப்பது பண்ணல்\n- (சிலப் 7:5. அரும் . மேற்)\n3) ஏற்றிய குரலிளி என்றிரு நரம்பின்\nஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி (சிலப் : 59-60)\n4) பட்டடை என்றது நரம்புகளில் இளிக்குப் பெயர் ‡ (சிலப் 3:63)\n5) இணை நரம்புடையன அணையக் கொண்டு ‡ (சிலப் 3:90)\n6) குரல்வாய் இளிவாய்க் கேட்டனள்\n7) ஏழு பாலையினையும் இணை நரம்பாகத் தொடுத்து நிரம்ப நிறுத்திக் காட்டல் - (சிலப் 3:70-71 அரும்... வுரை)\nஎன்னும் சிலப்பதிகாரப் பகுதிகளின் விளக்கங்களினின்றும் ‡ இணைநரம்பு என்பது குரலிளி உறவில் நிற்கும் நரம்பை எனத் தெளிவாய் அறியலாம். (இளிதல்=இணைதல்)\nஇளி என்னும் நரம்பை அகப்படும் நரம்பு என்றும் பட்டடை நரம்பு என்றும் சிலப்பதிகாரம் கூறும்: பட்டு +அடைதல் = பட்டடைதல். பட்டு அடைதல் என்பது முற்றிலும் ஒன்றுபட்டுச் சேர்ந்து ஒன்றித்துக் கொள்ளுதல் இளிக்கிரமம் செய்தல் அல்லது பட்டடை பண்ணுதல் என்னும் முறையும் -இளி நரம்புப் பெயர்ப்பொருளை விளக்குவதாகும்.\n(விளரி -‘த’) இளி (ப) எனும் நரம்பினுக்கு அடுத்து ஒட்டிச் சற்று உயர்ந்து மெல்லியதாக ஒலிப்பத விளரி. விளரி= மென்மை ஒலியுடையது ; விளர்=மென்மை. மிக உருக்கமான, இரங்கற்குரிய மென்மையான நெய்தற் பண்ணுக்கு ‘விளரிப்பண்’ எனப் பெயருடைமையால், விளரி நரம்பு என்னும் சொல்லை விளங்கிக் கொள்ளலாகும்.\n(தாரம் - ‘நி’) மற்றைய நரம்புகளிலும் உச்சமான எடுத்தல் ஓசையை உடையது தாரம். தாரம் -எடுத்த ஓசை எனச் சொல்லும் கழகக் கையகராதி. மேலும், உச்ச இசையின் பெயரே தாரம் என வீரமாமுனிவரின் சதுரகராதி பண்டைய நூற்பாவால் விளக்குகிறது. மேலும்தாரத்திற்கு மற்றோர் பெயர் வல்லிசை.\nதாரமும் உச்சமும் வல்லிசை யாகும் என்பது பிங்கலம் (கழக வெளியீடு 1421 நூற்பா).\nதார் எனும் வேர்ச் சொல்லுக்கு முன்னோங்கி நீண்டு உயர்ந்திருப்பத என்பது பொருண்மை. (நீண்டு ஓங்கியது என்னும் பொருண்மையடியகத் தார் மாலை, தார்ப்படை, தார்க்கோல் எனும் தொடர்கள் அமைந்தன. தாரு = நீண்டோங்கிய மரம். தார் + அம் =தாரம். ஓங்கி யுயர்ந்த எடுத்தல் ஓசையுடைமையாலே தாரம் என நரம்பு பெயர் பெற்றது).\nஇனி இது காறும் முதன் முதலாக விளக்கிக கூறியவற்றைத் தொகுத்துச் சுருக்கி முடிப்பாம்: 1) குரல் அடிப்படைப் பற்றாக அமைந்த நரம்பிசை. 2) துத்தம் -குரலினின்றும் சற்றுயர்ந்த ரம்பிசை 3) கைக்கிளை குரலுடன் சற்று ஒத்திசைப்பதாகிய நரம்பிசை, சிற்றுறவு நரம்பிசை 4) உழை என்பது இளியினும் சற்றுத் தாழ்ந்து குரலுடன் ஒத்திசைப்பது. சுற்றம் போன்று உறவுடையது. 5) இளி என்பது குரலுடன் மிகமிக இணைந்து ஒத்திசைப்பது. 6) விளரி என்பது மென்மையான ஒலியுடையது. 7) தாரம் என்பது உச்சமான எடுத்த ஒலியுடையது.\nஇந்த ஏழிசை நரம்புகளும் ஒலி உறவுத் தன்மையின் அடிப்படையில் பெயர் பெற்றுள்ளன. நரம்புகட்குப் பெயரிடும் முறை ஒவ்வொரு மொழியிலும் உண்டு. கிரேக்கர் டோ,ரே,மீ... என்று பெயரிட்ட முறையிலும், ச,ரி,க,ம ... என்று பெயரிட்ட முறையிலும் தமிழர் பெயரிட்ட முறை மிக்க தருக்க நெறி சார்ந்தது; தொடக்க முதல் இறுதி வரை ஒரே முறை பின்பற்றப்பட்டுள்ளது. இசை புணர் குறி நிலையை மிகவும் பின்பற்றிப் பெயரிட்டமை பெரிதும் நுண்ணறிவு உடைமையைக் காட்டுவது.\n(வீ.பா.கா.சுந்தரம் அவர்கள் எழுதிய தமிழிசை வளம் என்னும் நூலிருந்து..)\nசென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது ..\nதிருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம்\nதமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம்\n\"தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்\" -தேசியக் கருத்தரங்கம்\nபுதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா\nதொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது ..\nதிருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம்\nதமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம்\n\"தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்\" -தேசியக் கருத்தரங்கம்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், ��ுரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை ��ெய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-26T00:37:00Z", "digest": "sha1:M7AAZCHPZ2GABWORJ4YIGP3WFRD6FCYC", "length": 10670, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர்க்கட்சி (நாடாளுமன்றம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாடாளுமன்ற எதிர்க்கட்சி என்பது, வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் அமைந்த நாடாளுமன்றங்களில் அரசுக்கு எதிர்க் கருத்துக்கொண்ட கட்சி அல்லது கட்சிகளைக் குறிக்கும். இவ்வாறான நாடாளுமன்றங்களில் அரசுக்கு எதிரான கட்சிகள் பல இருக்கும்போது அவற்றுள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிகாரபூர்வ எதிக்கட்சியாக இயங்கும். அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் என்னும் தகுதியைப் பெறுவார். ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றச் சொற்தொகுதி, அதிகாரபூர்வ எதிர்க்கட்சி என்பது \"மக்கள் சபையில் உள்ள அரசாங்கத்தில் இல்லாத மிகப்பெரிய கட்சி\" என வரைவிலக்கணம் தருவதுடன் பொதுவாக அரசாங்கத்தின் பகுதியாக இல்லாத எந்தக் கட்சியையும் எதிர்க்கட்சி எனக் குறிப்பிடலாம் எனவும் கூறுகிறது.[1]\nகூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெறுபவர் தேர்வுசெய்யப்படும் ஒற்றை உறுப்பினர் தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறை பயன்படும் நாடுகளில் பெரும்பாலும் இரண்டு குழுக்கள் வலுவாக அமைவதற்குச் சாத்தியம் உண்டு. இவை மாறி மாறி அரசாங்கக்கட்சியாகவும் எதிர்க்���ட்சியாகவும் ஆகும் போக்குக் காணப்படுகிறது. தேர்தல்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை பயன்படுத்தப்படும் நாடுகளில் அரசாங்கக்கட்சிக்கு எதிரானவையும், தம்முள் ஒத்த கருத்து இல்லாதவையுமான பல கட்சிகள் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது உண்டு.\nசிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் ஒரே கட்சியே பெரும்பான்மை பெற்றுத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதையும், எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதையும் காணலாம். சில நாடுகளில், மக்களாட்சித் தன்மையைப் போலியாகக் காட்டிக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளைத் தாமே உருவாக்கிக்கொள்வதும் உண்டு.\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கவனித்து அச் செயற்பாடுகளின் சாதக பாதகங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதும், கேள்வி எழுப்புவதுமே நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் பொதுவான பணி. அரசின் செயற்பாடுகள் மக்களுக்கும், நாட்டின் நலனுக்கும் பாதகமில்லாமல் இருப்பதை உறுதிசெய்வதே இதன் அடிப்படை நோக்கம். எனினும், மக்களாட்சி சரியாக வேரூன்றாத நாடுகளில் எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தை எதுவும் செய்யவிடாமல் எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டும், குழப்பம் செய்துகொண்டும் இருப்பதையும் காணமுடியும். அதேவேளை சில அரசாங்கங்கள், முக்கிய பிரச்சினைகளில்கூட எதிர்க்கட்சிகளைக் கருத்துக்கூற வாய்ப்பளிக்காமலும், அவர்களது கருத்துக்களை கணக்கில் எடுக்காமலும் தன்னிச்சையாகச் செயற்படுவதையும் சில நாடுகளில் காணக்கூடியதாக உள்ளது. எதிர்க்கட்சி பலமின்றி இருக்கும் வேளைகளிலேயே இது பெரும்பாலும் சாத்தியமாகிறது.\n↑ ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றச் சொற்தொகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/7-fantastic-dry-dates-chhuara-benefits-from-bone-health-to-boosting-energy-024074.html", "date_download": "2019-06-26T00:57:05Z", "digest": "sha1:RVUN7VRQRD5VIHADKYEWIXWQ2V5SRKYT", "length": 19811, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் காலையில 3 உலர்ந்த பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இந்த 7 வகை பிரச்சினையும் தீரும் | 7 Fantastic Dry Dates (Chhuara) Benefits: From Bone Health to Boosting Energy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா\n27 min ago திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\n12 hrs ago இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\n12 hrs ago உங்க ஈரல்ல கெட்ட நீர் தேங்கியிருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது\n14 hrs ago குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் காலையில 3 உலர்ந்த பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இந்த 7 வகை பிரச்சினையும் தீரும்\nஉலர் பேரீச்சம்பழத்தை உண்பதால் உடலில் ஏற்படும் 7 அற்புத மாற்றங்கள்: எலும்பு முதல் எனர்ஜி வரை நடக்கும் அதிசயம். ஆம். பழ வகை சம்பந்தப்பட்ட உணவுகளை விரும்புபவர்களுக்கு குளிர்காலம் என்றாலே நினைவுக்கு வருவது மிருதுவான, ருசியான பேரீச்சம் பழங்களே. குளிர்காலத்துக்கு தேவையான அத்தனை சத்துக்களையும் கொண்டிருப்பது பேரிச்சை.\nஆனால் உலர் பேரீச்சம்பழங்களால் ஏதாவது நன்மை இருக்கிறதா என்றால் பேரீச்சம்பழங்களுக்கு சற்றும் குறையாத இன்னும் சொல்ல போனால் மேலான சத்துக்கள் இருக்கிறது என்பது ஆச்சர்யமானது. நன்கு உலர்த்தப்பட்டதால் சற்று கடினமாக, ஈரத்தன்மை இல்லாமல், சுருங்கி இருக்கும் இவற்றில் இருக்கும் அளப்பரிய வைட்டமின்களும் தாது உப்புக்களும் உங்கள் உடலை நோயி��்றி, புத்துணர்வோடு வைக்க வல்லவை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடெல்லியை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறுகையில், \"உலர்ந்த பேரீச்சம் பழங்களுடன் ஒப்பிடுகையில், ஈரப்பதம் இல்லாததால் இவை நீண்ட காலம் கெடாது. உலர் பேரீச்சம்பழங்களில் கலோரி அதிகமாக உள்ளதால் எடை குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுவோர் சற்று குறைவாக உட்கொள்ள வேண்டும். அதிக புரதச்சத்தும் நார்ச்சத்தும் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் உணவுகளில் இது முக்கியமானது.\nதினம் இதை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் அற்புதங்களை கீழே பாருங்கள்:\nMOST READ: இந்த செடிக்கு பேரே இன்சுலின் செடியாம்... இது தெரியாம நாம சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிடறோம்...\nஇதில் உள்ள கொழுமியபுரதம் என்னும் லைப்போப்ரோடீன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த வல்லவை. அதனால் இதயத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.\nஇதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் எடை குறைப்பை ஊக்கப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை தூண்டி உணவை செரிக்க செய்கிறது.\nமலச்சிக்கல் மனிதனுக்கு பலச்சிக்கல் என்று நம்ம சூர்யா சொலவது போல எல்லா வியாதிக்கும் இது மலச்சிக்கல் ஒரு காரணமாகிறது. உலர் பேரீச்சையில் உள்ள நார்ச்சத்து இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு இதை தீர்க்கிறது.\nMOST READ: இந்த மூன்று லக்கி ஜோடிகளுக்கு தான் 2019- ல் திருமண யோகம் அமோகமா இருக்குமாம்...\nஇயற்கை சர்க்கரை (குளுக்கோஸ் மற்றும் பிரக்ட்டோஸ்) உள்ளதால் சார்ந்திருக்கும் போது இரண்டு பழங்கள் உள்ளே தள்ளினாள் புது எனர்ஜி கிடைக்கும்.\nகால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது. கால்சியம் குறைபாட்டால் வரும் எலும்புப்புரை மற்றும் முடக்குவாதத்தை தடுக்க ஒரு கையளவு உலர் பேரீச்சை போதும்.\nபி5 வைட்டமின்கள் அதிகம் உள்ளதால் செல் சிதைப்பான் எனப்படும் ஆன்டி ரேடிக்கல் ஐ எதிர்க்கிறது. உடைந்த செல்களை சீராக்குகிறது. உங்களை தோலின் பளபளப்பை கூடி இளமையாக தோன்ற செய்கிறது.\nMOST READ: கோதுமையைவிட அரிசிதான் ஆரோக்கியமானது... சொன்னா நம்பமாட்டீங்க... நீங்களே பாருங்க\nஇதில் உள்ள பி5 வைட்டமின்கள் முடி உதித்தலை கட்டுப்படுத்தி வேர்களை வலுவாக்குகிறது. உடைந்த முடிமுடிகளை சீர் செய்கிறது.\nஅப்புறம் என்ன பாஸ், இவ்வளவு சிறப்பு இருக்கிற உலர் பேரீச்சையை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வாழ்வில் வளம் பெறுங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nபுல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nJan 10, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nஇன்னைக்கு வெள்ளி... லட்சுமி கடாட்சம் எந்த ராசிக்கு கிடைக்கப் போகுது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/advertorial/realme-c1-the-best-budget-smartphone-in-india-with-mega-battery-mega-notch-screen/", "date_download": "2019-06-26T01:02:20Z", "digest": "sha1:KAVE2ABIATXDRDZW4H7UPCGK7RJBUNG5", "length": 15308, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Realme C1, the best budget smartphone in India with ‘Mega Battery’, ‘Mega Notch Screen’ - Realme C1 மெகா நோட்ச் ஸ்கிரீன், மெகா பேட்டரியுடன் வரும் முதல் பட்ஜெட் போன்", "raw_content": "\nஏழை மக��களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nRealme C1 மெகா நோட்ச் ஸ்கிரீன், மெகா பேட்டரியுடன் வரும் முதல் பட்ஜெட் போன்\n13 MP + 2 MP செயல் திறன் கொண்ட இரட்டை கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.\nRealme C1 : இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யாராவது, மிகப்பெரிய நோட்ச் திரையுடன் கூடிய ஸ்மார்ட்போன் 8 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் என்று யாராவது கூறியிருந்தால் நிச்சயம் சிரித்து தான் இருப்போம். ஆனால் ரியல்மீ சி1க்கு தான் நன்றி கூற வேண்டும். ஆம், இந்த ஸ்மார்ட்போன் 8 ஆயிரம் ரூபாய்க்கு மேற்கொண்ட ஃபீச்சர்களுடன் வெளியாகிறது. ரியல்மீ மிகவும் சிறப்பான பட்ஜெட் போன்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் போன்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது இந்த நிறுவனம்.\nRealme C1 : திரை மற்றும் வடிவமைப்பு\n6.2 இன்ச் சூப்பர் லார்ஜ் டிஸ்பிளே கொண்டிருக்கும் இந்த போன் பட்ஜெட் போன்களிலேயே முழுமையான நோட்ச் திரை கொண்ட போனாகும். இதனுடைய பெசல் விட்த்தானது மிகச் சிறியதாக இருக்கிறது. இந்த பெசல் விட்த்திற்குள்ளே செல்பி கேமரா, மற்றும் லைட் சென்சார் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கிறது.\nஇதன் ஸ்கீரின் டூ பாடி ரேசியோ 88.8% கொண்டிருக்கிறது. ஸ்கீரின் டிஸ்பிளே 19:9 ஆகும்.\nசி1 போன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்ஸைக் கொண்டிருக்கிறது. ஸ்கிராட்ச் மற்றும் சேதாரங்களில் இருந்து போனிற்கு முழுமையான பாதுகாப்பினைத் தருகிறது இந்த கொரில்லா க்ளாஸ்.\n12 லேயர்கள் நானோ ஸ்கேல் ஷீட் லேமினேசன் இதில் செய்யப்பட்டிருக்கிறத், மேலும் இதன் உறுதி தன்மையை தக்கவைக்க 2.5D நானோ ஸ்கேல் காம்போசைட் மெட்டிரியல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇதன் போனின் வெளிப்புறத் தோற்றம், ஸ்மூத்னஸ் ஆகியவற்றை மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றுகிறது.\nமேலும் படிக்க : ரியல்மீ பட்ஜெட் விலையில் மிகச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4230 mAh மெகா பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 44 மணி நேரம் வரை இந்த போனை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇசை கேட்கும் பட்சத்தில் 18 மணி நேரம் வரை இந்த போன் செயல்படும். கேம் விளையாடிக் கொண்டிருந்தால் 10 மணி நேரம் வரை இந்த போனை பயன்படுத்த இயலும்.\nஆப் ஃப்ரீசிங் பவர் சேவர் மற்றும் குயிக் ஆப் ஃப்ரீசிங் ‘App-freezing Power Saver’ and ‘Quick App Freezing’ போன்ற இரண்டு தொ���ில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் பேட்டரியின் பயன்பாடு நீண்டு வருகிறது.\nஃப்ரீசிங்க் செயல்பாட்டில் மற்றும் 11 முதல் 15% பேட்டரி சேமிக்கப்பட்டிருக்கிறது.\n13 MP + 2 MP செயல் திறன் கொண்ட இரட்டை கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 MP செயல்திறன் கொண்ட செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. AI beauty மற்றும் 296 recognition points கொண்டுள்ளது. இதன் மூலம் புகைப்படம் எடுப்பவரின் பாலினம், வயது, ஸ்கின் டோன், மற்றும் ஈவன் ஸ்கின் டைப் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nஸ்நாப்ட்ராகன் 450 ப்ராசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பப்ஜி மற்றும் ஃப்ரீ பையர் ஆகிய கேம்களை இந்த போனில் விளையாடுவது மிகவும் சுலபமாக இருக்கும். மெமரி கார்ட் மற்றும் இரண்டு சிம்கார்ட்கள் போடும் வசதிகளை கொண்டிருக்கிறது.\nColour OS 5.1 UI என்ற இயங்கு தளத்தில் இயங்கும் இந்த போனின் சேமிப்புத் திறன் 16GB with 2GB RAM ஆகும். அதே போல் இதன் சேமிப்புத் திறனை 256GB வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். dual VoLTE and face unlock சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது இந்த போன். பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்ட இந்த போன் வெறும் 8 ஆயிரம் தான்.\nரெவால்ட் ஆர்.வி. 400 : ஆன் – போர்ட் சார்ஜருடன் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் பைக்… நடுவழியில் பேட்டரி தீர்ந்தாலும் இனி கவலை இல்லை\n இந்த வாரம் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் ரெடி\nபப்ஜி விளையாட ஒரு ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருக்கும் ப்ளாக் ஷார்க் கேமிங் போன்…\nஒன்ப்ளஸ் 7 ப்ரோவுக்கு போட்டியாளர் ரெடி… களம் இறங்கியது அசூஸ் ஜென்ஃபோன் 6 \nஎதை நோக்கி நகர்கிறது தானியங்கி கார்கள் தொழில்நுட்பம் \nவீடியோகிராஃபிக்கான சிறந்த மிரர்லெஸ் கேமராவை வெளியிட்டு அசத்திய முன்னணி நிறுவனம் \nஇன்று சர்வதேச பாஸ்வேர்ட் தினம்… நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்னென்ன\nகொளுத்துற வெயிலுலயும் ஜாலியா பைக் ரைட் போகணுமா நீங்க வாங்க வேண்டிய ஹெல்மெட் இது தான்\nமிகவும் துல்லியமான இசையை ரசிக்க ஸ்கல்கேண்டியின் புதிய ஹெட்செட் \nகோவையில் பரபரப்பு… கல்லூரி மாணவன் குத்தி கொலை… சக மாணவர்கள் 3பேர் கைது\n4 லட்சம் வீடுகளை சூறையாடிய கஜ புயல்.. கதறி அழும் மக்கள்\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்க���\nTamil Nadu news today live updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனை தலைத்தூக்க ஆரம்பித்தது எப்படி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28-06-2018/31194/", "date_download": "2019-06-26T00:21:16Z", "digest": "sha1:HACWXD3PK7YA2YZJXKIGYA2WOHUOCAGT", "length": 14802, "nlines": 93, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 28/06/2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 28/06/2018\nமேஷம் இன்று காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nரிஷபம் இன்று மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்.சற்று கூடுதலாக எதிலும் ���வனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமிதுனம் இன்று எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇதையும் படிங்க பாஸ்- இன்றைய ராசிபலன்கள் 28/12/2017\nகடகம் இன்று அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nசிம்மம் இன்று பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி இன்று பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇதையும் படிங்க பாஸ்- இன்றைய ராசிபலன்கள் 13/02/2018\nதுலாம் இன்று பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்க��்: 6, 9\nவிருச்சிகம் இன்று படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதனுசு இன்று வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமகரம் இன்று காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇதையும் படிங்க பாஸ்- இன்றைய ராசிபலன்கள் 13/05/2018\nகும்பம் இன்று வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nமீனம் இன்று காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,974)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,134)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்��ள்: சர்ச்சை பிரச்சாரம் (14,674)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,990)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,638)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sushma-swaraj-pakistan-america/", "date_download": "2019-06-26T00:02:51Z", "digest": "sha1:JRDBDBVY4IX6UQ7OVX4LYLQTBVJUOWQB", "length": 11734, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம் - Sathiyam TV", "raw_content": "\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n25/06/19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9 PM Headlines in…\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News India பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம்\nபயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம்\nபயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 73வது கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nபயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் உலகிற்கு பெரும் சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக இருந்த பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், அவர்களை சுந்திரமாக நடமாடவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nபதன்கோட் தாக்குதல் விவக��ரத்தில் தங்களை ஏமாற்றிய பாகிஸ்தான், பயங்கரவாத ஒழிப்பில் இரட்டைவேடம் போடுவதாக சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார்.\nதற்போதைய பிரதமர் இம்ரான்கான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும், ஆனால் பயங்கரவாதத்தை ஒடுக்கவில்லை என்று தெரிவித்தார்.\nஎனவே பயங்கரவாத செயல்களுக்கு மத்தியில் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும் பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nஇலங்கை : குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் பரிதவிப்பு\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nஇலங்கை : குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் பரிதவிப்பு\nமேற்கு வங்காளத்தில் பாஜகவினர் மீது தாக்குதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\nநடுக்கடலில் மாயமான குமரி மீனவர்கள் மீட்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/world", "date_download": "2019-06-25T23:42:06Z", "digest": "sha1:D37PDL37HHLYVX2LNU2PKI7KFSULINCC", "length": 13376, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "World News in Tamil, Latest World News Headlines Tamil, International News in Tamil | Zee News Tamil", "raw_content": "\nதனது மகளின் காதலுடன் \"உடலுறவில்\" ஈடுபட்ட 41 வயது தாய்....\nதனது மகளின் காதலுடன் \"உடலுறவு\" செய்த 41 வயது தாய்க்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை\nஈரானிய வான்வெளியைத் தவிர்க்க இந்திய விமான நிறுவனங்கள் முடிவு\nஅமெர���க்கா மற்றும் ஈரான் மோதலை அடுத்து, சர்ச்சைக்குரிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச்சேவை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.\nஎங்கள் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் கூட அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும்\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ராணுவ ஜெனரல் எசரித்துள்ளர்.\nநடுவானில் பறந்த விமானத்தில் உடலுறவு மேற்கொண்ட இளம் ஜோடி\nநடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் குழந்தையின் கண்முன் கசமுசா செய்த ஜோடி....\n....போச்சு அப்போ உங்களுக்கு 'கொம்பு முளைக்கும்'\nநாம் செல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் என விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது\nபாம்பியோ-ன் இந்தியா வருகை இருதரப்பு உறவை விரிவுபடுத்தவே: US\nபாம்பியோவின் இந்தியா வருகை இருதரப்பு உறவை ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தாக இருக்கும் என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்\nஉலகின் சக்திவாய்ந்த நபர் பிரதமர் மோடி: இங்கிலாந்து பத்திரிகை..\nஉலகின் மிக சக்திவாய்ந்த நபர் பிரதமர் நரேந்திர மோடி என்று இங்கிலாந்து பத்திரிகை பெயரிடுகிறது\nஉலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு: முதலிடம் ஜெஃப் பெஸோஸ்\nஉலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிடப்பட்டுள்ளது.\nH-1B விசா திட்டத்தை மூடுவதற்கு அமெரிக்காவிடம் எந்த திட்டமும் இல்லை\nஇந்தியர்களுக்கு H-1B விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது\nஅமெரிக்காவின் ஆளில்லா 'உளவு' ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்..\nஈரான் தனது பிராந்தியத்தின் மீது அமெரிக்க 'உளவு' ட்ரோனை சுட்டுக் கொன்றதாகக் கூறுறியதர்க்கு அமெரிக்கா மறுப்பு\nமீண்டும் ட்விட்டர் சர்ச்சையில் சிக்கினார் பாகிஸ்தான் பிரதமர்...\nபாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான பதிவு ஒன்றினை இட்டிருப்பது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஅதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கினார் ட்ரம்ப்...\nஎதிர்வரும் 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தினை அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளார்.\nமக்களுக்கு சுனாமி எச்சரி���்கை: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபாக்., ராணுவத்தை விமர்சித்த பத்திரிகையாளர் கொலையில் மர்மம்\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 22 வயதான பத்திரிகையாளர் முகம்மது பிலால் கான் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nமக்கள்தொகையில் சீனாவை முந்தி வேகமாய் செல்லும் இந்தியா...\n2050-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் சீனா, பாக்., முதலிடம்...\nஉலகின் பல நாடுகள் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திவிட்ட நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அணுகுண்டுகளை தியாரிப்பதில் முதலிடம் வகித்து வருகிறது\nநாய் என நினைத்து வீட்டில் கரடி குட்டியை வளர்த்த பிரபல பாடகி..\nகரடி குட்டியை நாய் என நினைத்து செள்ளபிராநியாக வீட்டில் வளர்த்து வந்த பிரபல பாடகி கைது\n50 இந்தியர்களின் வங்கி விவரங்களை பகிர்ந்து கொண்ட ஸ்விஸ் அரசு\nசுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மேலும் 50 இந்தியர்கள் குறித்த விவரங்களை இந்திய அரசு பகிர்ந்து கொள்ள சுவிஸ் அரசு உத்தரவு\nWatch: இணையத்தில் வைரலாகும் நிஜத்தில் வந்த 'டோபி தி எல்ஃப்'....\nநள்ளிரவில் வீட்டிற்கு வந்த ஹேரி பார்ட்டரின் நண்பன் 'டோபி', இணையத்தில் வைரலாகும் வீடியோ\nபயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மோடி\nSCO உச்சி மாநாட்டில் இம்ரான் கான் பார்க்கும் போது பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nஇமாச்சல் மாநிலத்தில் மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது: வீடியோ\nENG v AUS: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு\nகோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு\nதிகில் தொடர் பார்த்த பயத்தில் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை\n டிடிவி தினகரன் - தங்க தமிழ்செல்வன் இடையே மோதல்\nஇந்தியாவையும் ஒரு கை பார்ப்போம் - எச்சரிக்கும் பங்களாதேஷ் அணி\nஅதிமுக அரசு ஒரு ஊழல் அரசு - தயாநிதிமாறன் சர்ச்சை பேச்சு\nமுன்னாள் முதல்வருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு\nகாவிரி மேலாண்மை கூட்டத்தை இனி பெங்களூரிலே நடத்த வேண்டும் -tnGovt\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr19", "date_download": "2019-06-26T00:04:34Z", "digest": "sha1:TTSR2DWF5CK5ZQ7AKRXADI5IXLF7GL7Z", "length": 12808, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "நிமிர்வோம் - ஏப்ரல் 2019", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நிமிர்வோம் - ஏப்ரல் 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅய்ந்தாண்டு அடக்குமுறைக்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nதன்னாட்சி அமைப்புகளை சீர்குலைத்த மோடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅனிதாவின் உயிர் பறித்த ‘நீட்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசிறு தொழில்களை முடக்கிய ஜி.எஸ்.டி எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nகஜா புயல்: ஆறுதல் கூற வராத பிரதமர் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nமக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு\nமோடியின் 5 ஆண்டு ஆட்சியில் வேலை இழந்த 4.7 கோடி பேர்: அதிர வைக்கும் தரவுகள் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nஅரசு வேலைகளில் வடவர்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மத்திய மாநில ஆட்சிகள்\nபிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு புறந்தள்ளப்பட்டது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘கோமாதா’ பெயரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nதலித் மக்களுக்கு மோடி ஆட்சியின் அநீதிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஆட்சியை நடுங்க வைத்த ‘ஆர்.டி.அய்.’ சட்டம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றக் குறுக்கு வழியை கண்டுபிடித்த மோடி ஆட்சி எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nவாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nமத்திய அமைச்சர்களின் வெறுப்புப் பேச்சுகள் எழுத்தாளர்: விஜய்குமார்\nதமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிக்கிறார்கள் எழுத்தாளர்: கு.தனசேகர்\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம் எழுத்தாளர்: சவுக்கு சங்கர்\nமோடியின் ஆணவமும் - ஜெட்லியின் திறமையின்மையும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசிந்தனையாளர்கள் மீது பாய்ந்த அடக்குமுறைகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா\nநிமிர்வோம் ஏப்ரல் 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85?start=30", "date_download": "2019-06-26T00:04:40Z", "digest": "sha1:JQAADEXQ22SNOU4K4DGHLEQEO6SGDPVZ", "length": 12112, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "வரலாற்றுத் துணுக்குகள்", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு வரலாற்றுத் துணுக்குகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசங்கப் புலவர்கள் அகரவரிசை எழுத்தாளர்: விருதை பாரி\nஉலகின் மிகப் பழங்கால ஒயின் தயாரிக்குமிடம்..\nஉலகில் தோன்றிய முதல் வலைத்தளம் எழுத்தாளர்: பனித்துளி சங்கர்\nமாவீரன் நெப்போலியனிடமிருந்து கற்க பாடங்கள் ஏழு எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nமறந்து போன பழந்தமிழர் விளையாட்டுக்கள��� எழுத்தாளர்: அழகிய இளவேனில் (என்கிற) நாசா\nஅழகின் ரகசியம் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nசங்க இலக்கியங்களில் சில சுவையான தகவல்கள் எழுத்தாளர்: அழகிய இளவேனில் (என்கிற) நாசா\nதீப்பெட்டி தோன்றிய வரலாறு எழுத்தாளர்: பனித்துளி சங்கர்\nஜிம்னாஸ்டிக்ஸ் - சில தகவல்கள் எழுத்தாளர்: பனித்துளி சங்கர்\nஅட்லஸ் - சுவையான தகவல்கள் எழுத்தாளர்: பனித்துளி சங்கர்\nஉலகின் பழமையான சமையல் புத்தகம்..\nசரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் - 3 எழுத்தாளர்: பனித்துளி சங்கர்\nசரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் - 2 எழுத்தாளர்: பனித்துளி சங்கர்\nசரித்திரம் படைத்த பறக்கும் பட்டம்-1 எழுத்தாளர்: பனித்துளி சங்கர்\nபைசா கோபுரம் எழுத்தாளர்: நளன்\nபுன்னகை தவழும் முகம் எழுத்தாளர்: நளன்\nபெரிய குப்பைக்கூடை கேட்ட ஐன்ஸ்டீன் எழுத்தாளர்: பொ.ஆனந்த் பிரசாத்\nகாலண்டரின் கதை எழுத்தாளர்: நளன்\nபோர் நகரம் எழுத்தாளர்: நளன்\nபறை - தமிழர் இசைக் கருவி: ஓர் அறிமுகம் எழுத்தாளர்: ஆதி\nபெண்ணின் சோகச் சிலை எழுத்தாளர்: நளன்\nஉலகின் முதல் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை எழுத்தாளர்: நளன்\nபெரியாரின் பொது வாழ்க்கை - ஒரு காலக் கணக்கு எழுத்தாளர்: தமிழ் ஓவியா\nநான்கு வருடம் உறங்கியவர் எழுத்தாளர்: நளன்\nநான்கு முறை மணந்த தமிழ் நாவலாசிரியர் எழுத்தாளர்: நளன்\nதபால் தலையை தலைகீழாக ஒட்டினால்... எழுத்தாளர்: நளன்\nபுத்தகப் பிரியர் எழுத்தாளர்: நளன்\nஅக்காவிற்கு தங்கை அளித்த மரண தண்டனை எழுத்தாளர்: நளன்\nபக்கம் 2 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/oviya-hot/", "date_download": "2019-06-26T00:33:58Z", "digest": "sha1:QBN7OXUIHUQW27O7JKRPKY3TZV6EV6QA", "length": 2861, "nlines": 68, "source_domain": "www.inandoutcinema.com", "title": "oviya hot Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிக் பாஸ் ஓவியாவின் வைரல் ஆகும் அழகிய கவர்ச்சி புகைப்படம் \nநடிகை ஓவியா தமிழ் களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதன் பின் சில தமிழ் படங்களில் நடித்தார் இருப்பினும் அவை ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல ஆனார். தற்போது வெளிவந்த ராகவாலவ்ரன்ஸ் இயக்கியா காஞ்சனா 3 படத்தில் நடிந்தார். படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நேற்று பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் […]\nடியோ ரியோ டியா பாடலில் விஷ்ணு விஷாலுடன் மரண குத்தாட்டம் போட்ட ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_12_24_archive.html", "date_download": "2019-06-26T00:52:21Z", "digest": "sha1:Y6W6SFUWSXLU7U465TI44PU457NQCC3B", "length": 80750, "nlines": 1842, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 12/24/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nநாம் பொதுவாக இன்டர்நெட்டில் பல விடயங்களை பகிர்வோம்..அதில் முக்கியமான ஒன்று புகைப்படங்கள்..\nஇந்த புகைப்படங்களின் அளவு கூடுதலாக இருந்தால் அனுப்பும் படம் வெகு நேரம் எடுத்து கொள்ளும்..சில வலைதளங்களில் படங்களை பதிவேற்றம் செய்யும் போது குறிப்பிட்ட அளவில் இருந்தால் மட்டுமே ஏற்று கொள்ளும்..இவை நமக்கு எரிச்சலை உண்டாக்கும்..\nஇந்த எரிச்சலை தவிர்க்க..இதோ இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டுமென்ற அளவிற்கு படத்தை சுருகிக்கலாம் அதுவும் படத்தின் தரம் குறையாமலே..எரிச்சலை குறைத்து கொள்ளலாம்..\nதினமும் எதையாவது ஒன்று செய்து, நம்மை வியக்கவைக்கும் நாசாவின் லேட்டஸ்ட் ஹிட் இதுதான். நாசாவால் விண்ணுக்கு செலுத்தப்பட்ட Cassini என்ற விண்கலம் சனி கிரகத்தின் நிலாவை படம் எடுத்துள்ளது.\nபார்ப்பதற்கு கிட்டதட்ட உருளைக்கிழங்கு போல இருக்கும், Pandora என்றழைக்கப்படும் இந்த சனி கிரகத்தின் நிலாதான் சூரியக்குடும்பத்தின் அழகான கிரகம் என்று கூறப்படுகிறது.\nசுமார் 40,500 கி.மீ தொலைவில் இருந்து இந்தப்படம் எடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n | Episode-6 | கால் அட்டென்ட் பண்ணா மொபைல் வெடிக்குமா\n | Episode-6 | கால் அட்டென்ட் பண்ணா மொபைல் வெடிக்குமா\nபணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி, பருப்பு விநியோகம்\n நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n அதன் காரணமாக கிரிடிட், டெபிட், ஏடிஎம், பே-வாலட் போன்றவற்றினால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.\n 2017 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.\n நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.\n இந்த புதிய திட்டத்தால் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு\nஇக்னோ' எனப்படும், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்னோ பல்கலை, தொலைநிலை கல்வியில், சி.ஏ., - ஏ.சி.எஸ்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., ஆகிய, நிதி தணிக்கை சார்ந்த மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பை அறிமுகம் செய்துள்ளது.\nஅதற்காக, ஆடிட்டர் அமைப்புகளுடன் இணைந்து, பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த படிப்புக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பத்தை, சென்னை, நந்தனம், அண்ணா சாலையிலுள்ள, இக்னோ அலுவலகத்தில் பெறலாம்; டிச., 30க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, 044 - 24312766, 2431 2979 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nவிரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு....\nவிரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு | ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் பணியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக\nஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\nமாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் காலியாக வுள்ள முதுநிலை விரிவுரை யாளர், விரிவுரையாளர், இள நிலை விரிவுரையாளர் பணி யிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடத் தப்பட்டு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇந்த நிலை யில், 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 2-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, விரிவுரையாளர், இளநிலை விரி வுரையாளர் பணியில் பணியில் தமிழ், ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுபட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர் களுக்கு உரிய நடைமுறை மற்றும் சரிபார்ப்புக்கு பிறகு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல்வர் பொறுப்புக்கு அதிரடி கட்டுப்பாடு\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nமுதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தன்னாட்சி இழக்கப்படவுள்ளது.\nஎனவே பள்ளி முதல்வராக விரும்பும் ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு (Principal Eligibility Test-PET) எழுதியாக வேண்டும் என்று சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.\nஏற்கெனவே முதல்வர்களாக இருப்பவர்களும் தேர்வு எழுதியாக வேண்டும். ஆனால் இந்த புதிய விதிமுறை அரசுப் பள்ளி முதல்வர்களுக்குப் பொருந்தாது.\nபுதிய விதிமுறைகளின் படி, முதல்வர் தேர்வுக்குழுவில் உள்ளவர் பள்ளிகள் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராகவோ அல்லது கல்விப்புலம் சார்ந்தவராகவோ இருப்பது அவசியம் இவர் நிர்வாகக் கமிட்டி, சிபிஎஸ்இ ஆலோசனையுடன் தேர்வுக்குக் குழுவுக்கு நியமிக்கப்படுவர். மேலும் இந்தக் குழுவில் சிபிஎஸ்இ பரிந்துரைக்கும் நபர் ஒருவரும் மாநில கல்விச் சட்டத்தின் படி மாநில அரசு நியமிக்கும் நபர் அல்லது நபர்களும் இடம்பெற்றாக வேண்டும்.\nஇதில் வீட்டோ அதிகாரம் என்ற தனிப்பட்ட அதிகாரம் மேற்கூறிய குழுவில் கடைசி 2 பிரிவுகளில் உள்ளவர்களுக்கே.\nசுருக்கமாக சிபிஎஸ்இ அல்லது மாநில அரசு பிரதிநிதிகளால் மறுக்கப்படும் நபர் தனியார் பள்ளிகளில் கூட முதல்வராக முடியாது.\nஅன்பாசிரியர் 31: பழனிக்குமார்- ஃபேஸ்புக் வழியே கற்றலுக்கான களம் கண்ட ஆசிரியர்\nஒரு பேனா, ஒரு காகிதம், ஒரு மாணவர், ஓர் ஆசிரியர் போதும், உலகத்தையே மாற்ற.\nகாலை 9.10 மணி. திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம்- திருநாவுக்கரசு அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள்\nஅனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். பிரேயர் முடித்தவுடன் 09.15 முதல் 09.30 மணி வரை சிறப்புப் பயிற்சிகள். எளிமையான யோகா பயிற்சிகள் நடக்கின்றன. உடம்பை வில்லாக வளைக்கின்றனர் மாணவர்கள். சிரிப்புச்சத்தம் காதில் இனிமையாக ஒலிக்கிறது. சிறிது நேரத்தில் ஒட்டுமொத்த இடமும் அமைதியாகி தியானம் நடைபெறுகிறது. பின்னர் மாணவர்கள் புத்துணர்வுடன் வகுப்புக்குள் நுழைகிறார்கள்.\n''நான் படிக்கும்போது என்னவெல்லாம் கிடைக்கவில்லையோ, அதெல்லாம் என் மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற ஆசையில் செயல்படுகிறேன்'' என்று உற்சாகமாய் சொல்கிறார் இந்த வார அன்பாசிரியர் பழனிக்குமார்.\n2016 ஜனவரியில் ஃபேஸ்புக்கில் பள்ளிக்கான கணக்கைத் தொடங்கிய ஆசிரியர் பழனிக்குமாருக்கு இப்போதுவரை சுமார் 1.5 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா மாணவர்களின் கற்றல், பள்ளியின் நிலை, தேவைகள், தினசரி செயல்பாடுகள் ஆகியவற்றை நாள்தோறும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்கிறார். கிடைக்கும் பணத்தில் செய்த செயல்பாடுகளைப் பதிவாக்கி, நன்கொடையாளர்களுக்கு நன்றி கூறி அதையும் மற்றொரு பதிவாக்குகிறார். இதைத்தவிர ஃபேஸ்புக் வழியாகக் கற்பித்தலையும் நிகழ்த்தி வருகிறார். அவரின் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்....\n''அரசுப்பள்ளிகளுக்கென்று கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை மாற்ற ஆசைப்பட்டேன். வகுப்புக்குள் நான்கு சுவருக்குள் நிகழும் கற்பித்தலை உலகமறிய வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவற்றை படம் பிடித்து ஃபேஸ்புக்கில் பகிர ஆரம்பித்தேன். இதன்மூலம் வாய்ப்புள்ள மாணவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எங்களின் பள்ளி செயல்பாடுகள் சென்று சேர்ந்தன.\n2008-ல் கிருஷ்ணாபுரத்தில் பணியில் சேர்ந்தேன். பள்ளியைச் சுற்றிலும் தனியார் பள்ளிகள் முளைத்ததால், 2010 வாக்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ஆங்கிலம் மீதுள்ள ஆர்வத்தால் மக்கள் அரசுப்பள்ளிகளை விட்டுச் செல்லக்கூடாது என்று தோன்றியது. ஆங்கிலத்தில் பயிற்சி கொடுத்து, தேர்வு நடத்தி அதில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம், 2, 3-ம் பரிசாக குக்கர்களை அளிப்பதாக அறிவித்தோம். இதனால் எங்களின் பள்ளி மீது மக்கள் பார்வை திரும்பியது. இரண்டாம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழாவின்போது முதல் பரிசை மட்டும் அளிக்கிறோம். இதற்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன்.\nஇரு வருடங்களாக எடுக்காமல் வைத்திருந்த விடுமு���ைகளைச் சமர்ப்பித்ததால் ஈட்டிய விடுப்புத்தொகையாக ரூ. 50 ஆயிரம் கிடைத்தது. அதைக்கொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கினோம். அதன்மூலம் வெவ்வேறு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை எங்கள் மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். அந்தப்பள்ளி மாணவர்களோடு எங்கள் மாணவர்கள் ஸ்கைப்பில் உரையாடுவார்கள்.\nமாணவர்களுக்கு என்ன பாடம் பிடிக்கும் என்று கேட்டு அதை நடத்துவேன். அதைத்தொடர்ந்து களத்துக்கே அழைத்துச் சென்று கற்பிக்கும் உத்தியைத் தொடங்கினோம். முதன்முதலில் நாம் உண்ணும் உணவுகளைப் பற்றித் தெரிய வேண்டும் என்பதால் வயல்வெளிக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே பாட்டிகளே மாணவர்கள் உழுவது, நாற்று நடுவது, பயிர்கள் முதிர்வது குறித்துச் சொல்வார்கள். அடுத்து ரயில் நிலையம். அங்கிருக்கும் அதிகாரியே சிக்னல் என்றால் என்ன, பயணச்சீட்டு வாங்குவது, கொடி அசைப்பது குறித்து விளக்குவார்.\nஅஞ்சல் அலுவலகம், மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கும் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதேபோல இயற்கை உரம் தயாரித்தல், காய்கறிகள் வளர்த்தல், நேரடி கொள்முதல் ஆகியவற்றையும் கற்கும் மாணவர்கள் பள்ளித்தோட்டத்தில் அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கின்றனர். கரும்பலகையில் நாம் கற்பிப்பதைவிட, களத்துக்கு அழைத்துச் சென்று நிபுணர்கள் விளக்குவது கற்றலை மேம்படுத்தும் என்று நினைக்கிறேன்.\nஎங்கள் பள்ளித்தோட்டத்தில் இயற்கை உரமிட்டு கீரை, தக்காளி, பூசணி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் வளர்க்கிறோம். விளைந்தபின்னர் அவை பள்ளியின் மதிய உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சப்போட்டா, மாதுளை போன்ற பழவகைகளும், மூலிகைத் தாவரங்களும் உண்டு. எங்களின் கீரைத்தோட்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதைப் பார்த்த தென்காசி நண்பர் ஒருவர் பள்ளிக்கே வந்து எங்கள் மாணவர்களுக்கு சணல் மூலம் சொட்டுநீர்ப் பாசனத்தைக் கற்றுக்கொடுத்தார்.\nஒருமுறை ஆசிரியர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பள்ளிக்குச் சென்றபோது அவரின் வகுப்பறை ஓவியங்கள் என்னை ஈர்த்தன. இதேபோல் நம் பள்ளியிலும் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுகுறித்து ஃபேஸ்புக்கில், 'வகுப்பில் தன்னம்பிக்கை ஓவியங்கள் வரைய பணம் தேவை' என்று பதிவிட்டேன். 15 நாட்களில் 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. நவீனா கிருபாகரன் என்பவர் ஃபேஸ்புக்கில் பார்த்து 5 ஆயிரம் கொடுத்தார். அதைக்கொண்டு வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் ஓவியங்கள் வரைந்தோம்.\nஅதில் மாவட்ட ஆட்சியர் இருக்கை வரையப்பட்டு, அதில் பெயர் இருக்கும் இடத்தில் இடம்விட்டு ஐஏஎஸ் என்று எழுதப்பட்டிருக்கும். அதேபோல மருத்துவர், நோயாளியின் படங்கள் வரையப்பட்டு, இந்த நோயாளிக்கு உதவப்போவது உங்களில் யார் ஒருவர் என்று எழுதப்பட்டிருக்கும். இதேபோல ஆசிரியர், செஸ் சாம்பியன், விஞ்ஞானி உள்ளிட்ட தன்னம்பிக்கை ஓவியங்களும் வரைந்திருக்கிறோம்.\nமாணவர்கள் விளையாட உபகரணங்கள் தேவை என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். உடனே துரைப்பாண்டியன் என்பவர் 4 கேரம்போர்டுகளைப் பள்ளிக்கு அளித்தார். மாணவர்கள் தினமும் யோகா கற்றுக்கொள்வதால் அவர்களுக்கு யோகா ஆடை இருந்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றியது. இதுகுறித்தும் பதிவிட்டேன். முதலில் ஒன்றாம் வகுப்பில் உள்ள 26 குழந்தைகளுக்கும் கேட்க எண்ணி, ஒருவருக்கு ரூ. 230/- வீதம் 26 குழந்தைகளுக்கு 5980 வேண்டும் என்று பதிவிட்டேன். உடனே கிடைத்தது. அடுத்ததாக 2,3,4-ம் வகுப்புக்கும் யோகா ஆடைகள் வாங்க ஃபேஸ்புக் நண்பர்களே உதவினர். 5-ம் வகுப்பில் பாதிப் பேருக்குக் கிடைக்க மீதிப்பேருக்கு நாங்கள் உடைகள் தைத்தவரே வாங்கிக் கொடுத்தார்.\nமாணவர்களுக்குக் கணினி கற்றுக்கொடுக்க ஒருவரை நியமித்தோம். இரு மாதப் பயிற்சிக்கு ஒருவருக்கு 300 ரூபாய் கட்டணம். தந்தையை இழந்த மாணவர்கள் 30 பேர் இருந்தனர். அதையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அமெரிக்காவில் வாழும் நண்பர் ஒருவர் 13 ஆயிரம் ரூபாயை உடனடியாக அனுப்பினார். மீதிப் பணத்துக்கு அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுக்கச் சொன்னார். உடனே வாங்கிவிட்டு, மாணவர்களின் அம்மாக்களை அழைத்து அதை எங்கள் ஸ்மார்ட் வகுப்பறையில் போட்டுக் காண்பித்தேன். எதுவும் சொல்லமுடியாமல் நன்றியால் உடைந்து அழுதார்கள்.\nஓவியப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டதில், ஆனைகுளம் ஓவிய ஆசிரியர் எங்கள் பள்ளிக்கு வந்து ஓவியம் கற்றுத்தருகிறார். எங்கள் மாணவர்கள் நீண்ட நாட்களாகவே தரையிலேயே உட்கார்ந்திருந்தனர். மேசை, நாற்காலிகள் தேவை என்று பதிவிட்டிருந்தேன். மதுரையைச் சேர்ந்த சியாமளா கிருஷ்ணமூர்த்தி உ���னடியாக 25 ஆயிரம் ரூபாயை அளித்தார். தொடர்ந்து துபாய் நண்பர்கள், மற்றவர்களின் உதவியோடு மற்ற வகுப்புகளுக்கும் மேசை, நாற்காலிகள் கிடைத்துவிட்டன.\nதஞ்சை நாணயவியல் கழகத்தில் பணிபுரியும் ஃபேஸ்புக் நண்பர் இன்னாசி குழந்தைசாமி, எங்கள் பள்ளிக்கே வந்து வினாடி வினா போட்டி நடத்தி, 2000 ரூபாய்க்கு பொருட்களை அளித்தார். ரத்னவேல் என்பவர் 1,500 ரூ. மதிப்புள்ள புத்தகங்களை அனுப்பினார். ராகவன் சிவராமன் என்னும் சமூக சேவகர் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த 1000 துணிப்பைகளை பள்ளிக்கு அனுப்பினார். மரக்கன்றுகள் நட 1,500 ரூ. அனுப்பினர். எங்கள் மாணவர்கள் ஊக்கப்பரிசு மூலம் தாங்கள் சம்பாதித்த பணம் ரூ.800ஐ திருவள்ளூர் மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு அளித்ததை என்றும் மறக்கமுடியாது.\nதேவைகளைப் பதிவிடுவதோடு விட்டுவிடாமல், கிடைத்தபின் அவற்றோடு எங்கள் மாணவர்களையும் சேர்த்து நன்கொடையாளர்களுக்கு நன்றி சொல்லிப் பதிவிடுகிறேன். மறக்காமல் அதுதொடர்பான ரசீதுகளையும், விவரங்களையும் கூறிவிடுகிறேன். இதனால் எங்கள் பள்ளி மீது எல்லோருக்கும் நம்பிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது.\nஇதைத்தவிர ஃபேஸ்புக் வழியாக கற்றலையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் திருநாவுக்கரசு பிஎஸ் என்ற ஃபேஸ்புக் கணக்கில் ஆங்கில வார்த்தை ஒன்றையும், ஒரு ஓவியத்தையும் பதிவிடுவேன். அதற்குரிய அர்த்தத்தை அவர்கள் கண்டுபிடித்து, படத்தையும் வரைந்துவர வேண்டும். மாணவர்கள் தங்களின் அக்கா, அண்ணன் என உறவினர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் வழியாக இதைப் பின்பற்றுகின்றனர். ஃபேஸ்புக் பார்க்க முடியாதவர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்புகிறேன்.\nஇதைச் சரியாகச் செய்பவர்களுக்கு ஃபேஸ்புக் நண்பர்கள் ஊக்கப்பரிசு வழங்குகின்றனர். சேலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி இளங்கோ எங்கள் மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கப்பரிசு அனுப்புவார். தவிர மற்ற பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் நன்றாக இருந்தால் அவர்களுக்குப் பரிசுகள் அனுப்புகிறோம். எங்கள் மாணவர்களையே அஞ்சல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.10 ஊக்கப்பரிசை அனுப்புகிறோம். கனிந்த இதயம் எனும் அமைப்பு எங்களோடு இணைந்து இதைச் செய்துவருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் தாங்களே கையெழுத்துப�� போட்டு மணியார்டர் வாங்குவது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.\nஇன்னும் எங்கள் மாணவர்களுக்கு பெல்ட், டை, ஷூ, சாக்ஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். பள்ளிக்கென டிஜிட்டல் ஆய்வகம் அமைக்க வேண்டும். இவற்றைப் பதிவிட்டால் ஃபேஸ்புக் நண்பர்கள் அதற்கும் உதவுவார்கள். ஜனவரியில் கணக்குத் தொடங்கி, ஜுனில் உதவி கேட்க ஆரம்பித்தேன். ஆறு மாத காலத்தில் 1.5 லட்ச ரூபாய் நன்கொடை அளித்த ஃபேஸ்புக் நண்பர்கள் இதற்கும் உதவமாட்டார்களா என்ன'' என்று பெருமிதமாய்ச் சிரிக்கிறார் சமூக ஊடகத்தின் வழியே சமூகப்பணியாற்றும் அன்பாசிரியர் பழனிக்குமார்.\nஆசிரியர் பழனிக்குமாரின் தொடர்பு எண்: 9976804887\n10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்கு, டிச., 26 முதல் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nவரும் மார்ச்சில் நடக்கும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், டிச., 26 முதல், ஜன., 1 வரை, மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.பதிவு கட்டணமாக, 25 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் மற்றும் கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n10ம் வகுப்பு பொதுத் தேர்‌வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜன. 4 கடைசி நாள்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்‌வெழுதும் தனித்தேர்வர்கள் வரும் 26ஆம் தேதி‌ முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இ‌யக்ககம் அறிவித்துள்ளது.\nதனித்தேர்வர்கள் அந்தந்த‌ ‌கல்வி மாவட்டங்களில் அமைக்கப்‌பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களில் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமான 175 ரூபாயை ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nவரும் 26ஆம் தேதியிலிருந்து ஜனவரி 3ஆம் தேதிக்குள்‌ அந்தந்த மாவட்ட‌‌ கல்வி அலு‌வலர் அலுவலகங்களில், அறிவியல் பாட செய்முறை பயிற்சி மையங்களில் சேர பதிவு செய்ய வேண்டும். பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பயிற்சி வகுப்பில் சேர்ந்த சீட்டையும் இணைக்க வேண்டும். மேலும் இதர விவரங்களை www.dge.tn.gov.in என்ற‌ இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nCPS பழைய ஓய்வூதியத் திட்டம் : அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்.\n''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்,'' என, மதுரையில் அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:\nஓய்வூதியத் திட்டம் குறித்து சாந்தா ஷீலாநாயர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விசாரணை நடத்தியுள்ளது. இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர பல சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. இந்த அறிக்கையை விரைந்து பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசும் சம்பளக் குழுவை அமைக்க வேண்டும். பொங்கல் போனசாக குரூப் 'டி' ஊழியர்களுக்கு ஏழாயிரம் ரூபாயும், கருணை அடிப்படையில் இரண்டாயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகள் குறித்து தலைமை செயலக அலுவலர்கள் சங்கம், அலுவலக உதவியாளர் சங்கத்தினருடன் இணைந்து முதல்வரை சந்திக்க உள்ளோம், என்றார்.\nபிளஸ் 1 மாணவர்களுக்கு 'EMIS' பதிவேற்றம் பணிகள் : இணை இயக்குனர் உத்தரவு\nஅனைத்து மாவட்டங்களிலும் அரசு, உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு 'எமிஸ்' (கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு) எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தும் பணிகள் ஜன.,க்குள் முடிக்க வேண்டும்' என தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கானமாணவர்கள் 'தேர்வு எண்' (நாமினல் ரோல்) 'எமிஸ்' பதிவு மூலம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து பிளஸ் 1லும் விடுபட்ட மாணவர்களுக்கு 'எமிஸ்' எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தம் பணிகள் ஜன., முதல் துவங்குகிறது.\nஇதையடுத்து 7,8,9ம் வகுப்பு மாணவர்களுக்கும் 'எமிஸ்' பதிவை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அமுதவல்லி கூறுகையில், \"மாணவர்கள் உண்மையான எண்ணிக்கையை அறியும் வகையில் 'எமிஸ்' பதிவுப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பொதுத்தேர்வுக்காக பத்தாம் வகு���்பு மற்றும் பிளஸ் 2வில் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்து, ஜன.,க்குள் பிளஸ் 1 மாணவர்களுக்கும் 'எமிஸ்' எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,\" என்றார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nசனிகிரகத்தின் நிலா இதுதான் | See Saturn's funky mo...\n | Episode-6 | கால் அட்டென்ட் பண்ணா மொபை...\nபணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி,...\nசிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு\nவிரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு....\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல்வர் பொறுப்புக்கு ...\nஅன்பாசிரியர் 31: பழனிக்குமார்- ஃபேஸ்புக் வழியே கற்...\n10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால ...\n10ம் வகுப்பு பொதுத் தேர்‌வு - தனித்தேர்வர்கள் விண்...\nCPS பழைய ஓய்வூதியத் திட்டம் : அலுவலர் ஒன்றியம் வலி...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு 'EMIS' பதிவேற்றம் பணிகள் : இ...\nTNPSC:நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர் பணி நேர்கா...\nசவுதி அரேபியாவில் செவிலியர் பணி, ஜனவரி முதல் வாரத்...\nபாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு\nபுகாரில் சிக்கிய ஈரோடு பள்ளிக்கு தேர்வு மையஅங்கீகா...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-26T00:41:27Z", "digest": "sha1:G7QYGXNQ63733BLSRSUN5JZ2KTM63V6P", "length": 5632, "nlines": 88, "source_domain": "www.pagetamil.com", "title": "துப்பாக்கிச்சூடு | Tamil Page", "raw_content": "\nஅரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அரியாலையில் சட்டவிரோத மண் கடத்தல் கட்டுக்கடங்காமல்...\nசுட்டுக்கொல்லப்பட்டு 24 மணித்தியாலத்தின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nமல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் இன்றிரவு (18) 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது- சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரங்களின் பின்னரே சடலம் உறவினர்களிடம்...\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யுங்கள்; முஸ்லிம் பெண்களின் முகத்தை மூட அனுமதியுங்கள்:...\nதிடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்: காரணம் என்ன தெரியுமா\nநீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று\nறெக்சியன் கொலை வழக்கு: கமல், அனிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nகள்ளக்காதலியை கொன்ற ஏறாவூர் முன்னாள் பிரதேச செயலாளரிற்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nகல்முனை வாக்குறுதிகள் கைவிடப்பட்டது; மறுபடியும் முதலில் இருந்து பேசலாமாம்: பரோட்ட சூரியின் உத்தியை கையிலெடுத்தது...\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/medicine_kids-health", "date_download": "2019-06-26T00:43:24Z", "digest": "sha1:JDGYSLGKXMTU3FDK6YFOHVIL6J7SJBWQ", "length": 22669, "nlines": 268, "source_domain": "www.valaitamil.com", "title": "குழந்தை மருத்துவம் | குழந்தை நலம் | Kids Health Tips", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் குழந்தை மருத்துவம்\nகுழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்\nகுழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா\nபச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா\nகுழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் \nபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் \nகுழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்\nஉங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க \nகுழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு\nஆரோக்கியமான குழந்தை பிறக்க டிப்ஸ் - பேரிக்காயின் மருத்துவ குணங்கள்.(For healthy child - Pear)\nகுழந்தை சிவப்பாக பிறக்க டிப்ஸ் - வெற்றிலை, பாக்கு, குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்.(for red child - betel, Betel-nut,saffron medical properties)\nகரப்பான் நோய் - தேன் மற்றும் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்கள்.(Karappaan disease - Honey and coconut oil)\nகரப்பான் நோய் - ஆடுதொடா இலையின் மருத்துவ குணங்கள்.(Karappan disease - Vasaka leaves medical properties)\nநோய் எதிர்ப்புச் சக்தி - துளசியின் மருத்துவ குணங்கள்.(Disease resistance - Basil medical properties)\nகண் சூடு - நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்.(Eye heat - gooseberry medical properties)\nகண் பார்வை - பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் வெண்ணெயின் மருத்துவ குணங்கள்.(Eye Vision - Sessile joyweed and butter medical properties)\nகண் எரிச்சல் - ஏலக்காய் மற்றும் தேனின் மருத்துவ குணங்கள்.(Eye irritation - Cardamom and honey medical properties)\nகண் நோய்கள் - வாதுமைப் பருப்பு மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(Eye diseases - Almond and milk medical properties)\nகண் பார்வை - கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள்.(Eye Vision - Coriander leaves)\nகண் எரிச்சல் - பொன்னாங்கண்ணி, நல்லெண்ணெய், மிளகின் மருத்துவ குணங்கள்.(Eye irritation - Sessile joyweed and pepper medical properties)\nகண் நோய்கள் - முருங்கைப் பூ மற்றும் பருப்பின் மருத்துவ குணங்கள்.(Eye diseases - Moriga Flower and dhal)\nகண் குளிச்சி - நெல்லிக்காய்ச் சாற்றின் மருத்துவ குணங்கள்.(Eye cool - gooseberry juice medical properties)\nமாந்தம் - ஓமம், சுக்கு மற்றும் வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.(Tired-Careem roxburghianum benth)\nஜீரணக் கோளாறு - ஏலக்காய், மிளகு மற்றும் உப்பின் மருத்துவ குணங்கள்.(Digestive disorder - Cardamom,pepper and salt medical properties)\nமந்தம் - சீரகம், மிளகின் மருத்துவ குணங்கள்.(Slump-cumin and pepper medical properties)\nபசி மந்தம்-பால், மிளகு, ஓமத்தின் மருத்துவ குணங்கள்.(Hungry slump- Milk,pepper medical properties)\nஜீரண சக்தி - கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகியவற்றின் மருத்துவ குணங்கள்.(Digestive power - curry leaves jinger cumin medical properties)\nமாந்தம் - துளசி இலை, நொச்சி இலை மற்றும் நுணா இலையின் மருத���துவ குணங்கள்(Stomach problem - Basil leaf Vitexnegundo medical properties)\nநாய் கடித்தால்-சென்னாயுருவி, நன்னாரி, நாராக்கந்தை, புகையிலையின் மருத்துவ குணங்கள்.(Dog bite-Indian sarasaparilla)\nநாய் கடித்தால் - அவுரி வேர், பசும்பாலின் மருத்துவ குணங்கள்.(Dog bite-Iadigofera tinctoria and milk medical properties)\nநாய் கடி - கொல்லங்கோவை கிழங்கின் மருத்துவ குணங்கள்(Dog bite-Kollangovai medical properties)\nநாய் கடி - கற்றாழை, லவங்கத்தின் மருத்துவ குணங்கள்.(Dog bite - Aloe Vera, Cloves medical properties)\nநாய் கடி - எருக்கன் பாலின் மருத்துவ குணங்கள்(Dogbite - carowl milk medical property)\nவயிற்று வலி - வெற்றிலையின் மருத்துவ குணங்கள்(stomach pain - betel medical properties)\nநாய் கடி - கீரிப்பூண்டு இலையின் மருத்துவ குணங்கள்(Dog bite-keeri Garlic leaves medical properties)\nமலச்சிக்கல் - பால், காய்ந்த திராட்சையின் மருத்துவ குணங்கள்.(Stomach problem - milk, dry grapes medical properties)\nநாய்க்கடி - வெங்காயம் சோடா உப்பின் மருத்துவ குணங்கள்.(dog bite - onion soda salt medical properties)\nவயிற்று உப்புசம் - துளசி இலை, சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Stomach diseases-basil leaf, Cumin medical properties).\nவயிற்றுப் போக்கு - கோரைக் கிழங்கிண் மருத்துவ குணங்கள்.(Stomach problem - cyprus rotundus medical properties)\nவயிற்று பொறுமல் - பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்.(stomach diseases - beetroot medical property)\nவயிற்று பொறுமல் - சவ்வரிசி, மோர் மற்றும் உப்பின் மருத்துவ குணங்கள்.(stomach diseases-sago,butter milk and salt medical properties).\nவயிற்று உபாதைகள் - வெந்தயம், கடுகு, பெருங்காயம் மற்றும் மஞ்சளின் மருத்துவ குணங்கள்.(Stomach diseases - Fenugreek,Mustard,Asafoetida and Turmerics medical properties)\nவயிற்று உபாதைகள் - ஓமம், உப்பு மற்றும் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்(stomachdiseases- Ajwain,salt, Asafoetida medical properties)\nவயிற்றுப்புண் - அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள்.(stomach diseases-sesbania grandiflora medical properties).\nநாய் கடி - ஊமத்தை இலை மற்றும் நல்லெண்ணெயின் மருத்துவ குணங்கள்.(Dog bite-datura and sasame oil)\nவாய்வுத் தொல்லை-மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள்.(gas trouble-solanum niguram)\nநாய் கடி - கற்றாழை மற்றும் உப்பின் மருத்துவ குணங்கள்.(Dog bite-aloe vera and salt medical properties)\nபேதி - வெங்காயம் மற்றும் சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Dysentery-Onion and cumin)\nசீதபேதி - ஆடுதீண்டாப் பாளை மற்றும் மாங்கொழுந்தின் மருத்துவ குணங்கள்.(dysentery-aristolochia bractiata and mango)\nநாய்கடி - ஆலம்பட்டை மற்றும் வேப்பிலையின் மருத்துவ குணங்கள்.(Dog bite-banyan and neem leaves)\nநாய்க் கடி - சுக்கு மற்றும் மிளகு மருத்துவம்.(Dog bite-Dry ginger and pepper)\nஜீரண சக்தி - இஞ்சி மற்றும் தேனின் மகத்துவம்.(Digestive power-Ginger and honey)\nதேனீ கடி - சுண்ணாம்பு மற்றும் புளியின் மருத்துவ குணங்கள்.(Bee bite-lime wash,tamarind)\n��ாயு தொல்லை-கறிவேப்பிலை மற்றும் சுக்கு மருத்துவ குணங்கள்(Gas trouble-curry leave and dry ginger)\nஅல்சர் புண்-மாதுளம் பழம் மற்றும் மிளகு மருத்துவ பண்புகள்.(Ulcer-Pomegranate and pepper medical properties)\nஎலி கடி - குப்பைமேனி இலையின் மருத்துவ குணங்கள்.(Rat bite-Indian acalypha)\nவயிற்றுக் கடுப்பு-மாதுளம் பழம் மற்றும் தேனின் மருத்துவ குணங்கள்.(Dysentery-pomegranate,honey medical properties)\nஎலிக்கடி-விளாமர பூ-வின் மருத்துவ குணங்கள்.(Rat bite-Wood Apple Tree Medical properties)\nவயிற்று வலி - மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்.(Stomach pain-pomegranate medical properties)\nபெருச்சாளி கடி - மரவள்ளிக் கிழங்கு மற்றும் தேனின் மருத்துவ குணங்கள்.(Bandicoot-tapioca and honey medical properties)\nசீதபேதி - மாதுளை மொட்டு, ஏலக்காய் மற்றும் நெய் மருத்துவ குணங்கள்.(dysentery-pomegranate, cardamom and ghee)\nவயிற்றுப் புண்-மாதுளம் பழத்தோல் மற்றும் மோரின் மருத்துவ பண்புகள்.(Stomach sore-Pomegranate skin and butter milk)\n- கம்பளிபூச்சி கடி(Wool Pest Bite)\n- தேனீ கொட்டினால்(Bee Bite)\n- நோய் எதிர்ப்பு சக்தி(Disease resistance)\n- குழந்தை சிவப்பாகப் பிறக்க(Unborn child as red as)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/205696?ref=home-latest", "date_download": "2019-06-25T23:51:32Z", "digest": "sha1:2AIHJGJTXCPXVE3BEITIDSECMJBCUUDW", "length": 8519, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "உலகை காப்பாற்ற பிரித்தானியா எடுத்த சூப்பர் முடிவு.. விரைவில் புதிய சட்டம் அமல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்ட���ரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகை காப்பாற்ற பிரித்தானியா எடுத்த சூப்பர் முடிவு.. விரைவில் புதிய சட்டம் அமல்\nபிரித்தானியா எதிர்கால சங்கதியருக்கு பாதுகாப்பான சுற்றுச்சுழலை உருவாக்க புதிய இலக்கை அமைத்துள்ளது. இதன் மூலம் ஜி7 நாடுகளில் இது போன்ற இலக்கை அமைத்த முதல் நாடு என்ற பெருமையை பிரித்தானியா பெற்றுள்ளது.\nஉலகில் அதிகரித்து வரும் மாசு காரணமாக சுற்றுச்சூழலில் பாதிப்படைந்து காலநிலை மிக மோசமாக மாறி வருகிறது. இதை, கட்டுப்படுத்த ஐ.நா, உலக நாடுகளுக்கு அழைப்பும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.\nஇந்நிலையில், 2050 ஆம் ஆண்டளவில் பிரித்தானியா, ஜீரோ கிரீன்ஹவுள் வாயு மாசு கொண்ட நாடாக மாறும் என அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. தற்போர், 80 சதவீதம் வரை கிரீன்ஹவுள் வாயு மாசை குறைக்க பிரித்தானியா குறிக்கோளாக வைத்துள்ளது. இதற்காக பிரித்தானியா தனது காலநிலை இலக்குகளைத் தீவிப்படுத்த உள்ளது.\nபுதிய இலக்கை இணைத்துக்கொள்ள இருக்கும் காலநிலை மாற்றம் நடவடிக்கையை திருத்தும் வகையில், யூன் 12 ம் திகதி நாடாளுமன்றத்திற்கு முன் சட்டமாக்கப்படும் என அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து பிரித்தானியா பிரதமர் தெரசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது குழந்தைகளுக்காக இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க இப்போது, மேலும் வேகமாய் செயல்பட வேண்டிய நேரம் இது.\n2050 க்குள் நிகர ஜீரோவை அடைவது ஒரு இலட்சிய இலக்கு, ஆனால் எதிர்கால தலைமுறையினருக்கு நமது கிரகத்தை பாதுகாப்பதை உறுதி செய்வது மிக முக்கியம் என தெரசா மே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:13:38Z", "digest": "sha1:LQYUKVEBADW5QB4QGIKLC42CAIYD24GN", "length": 12817, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெல்ட்டியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலத்தால் கெலிட்டிய மக்களின் பரவல்:\nகி.மு 6 ஆம் நூற்றாண்டில் கருவாய ஆல்சுட்டாட் (Hallstatt) வாழ்பகுதி\nஅதிக அளவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டில் கெல்ட்டிய மக்களின் பரவல்\nஐபீரியாவின் லூசித்தானியா பகுதியில் கெல்ட்டிய மக்கள் இருந்ததற்கான சான்றுகள் உறுதியாக இல்லை\nதற்காலத்தின் முற்பகுதியில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கெல்ட்டிய மக்கள் இருக்கும் ஆறு கெல்ட்டிய நாடுகள்\nஇன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்\nகெல்ட்டியர் (Kelts) அல்லது செல்ட்டியர் (Celts) எனப்படுவோர் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும், நடுக்காலத்திலும் வாழ்ந்த பழங்குடிச் சமுதாயங்களை உள்ளடக்கிய ஒரு இன-மொழிக் குழுவினர். இவர்கள் செல்ட்டிய மொழிகளைப் பேசியதுடன் ஒரே வகையான பண்பாடுகளையும் கொண்டிருந்தனர்.. இவர்கள் இன்றைய அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்சு, கலீசியா, கார்ண்வால், பிரட்னி (Breton), மன் தீவு போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.\nகிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரித்தானியாவின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன்களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.\nஐரோப்பா எங்கும் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை எல்லாம் \"கெல்டிக்\" என்றே உரோமானியர்கள் அழைத்தனர். (\"கெல்டிக்\" எனும் சொல்லின் பன்மைப் பயன்பாடே \"கெல்டிக்ஸ்\" ஆகும்.) இந்த கெல்டிக் எனும் சொல் பொதுவான ஒரு சொல்லாக இருந்தாலும், ஒவ்வொரு இனக்குழுமங்களையும் வெவ்வேறு முன்னொட்டுப் பெயரும் \"கெல்டிக்\" எனும் சொல்லையும் இணைத்து பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் வசித்த இனக்குழுமத்தினரை \"பிரிட்டன் கெல்டிக்\" என்று அழைத்தனர்.\nமுதனிலைச் செல்டியப் பண்பாடு எனக் கருதக்கூடிய மிகப் பழைய தொல்லியல் பண்பாடு கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் இறுதிக் கால் பகுதியைச் சேர்ந்ததும் மைய ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டதுமான பிந்திய வெண்கலக் காலத்துத் தாழிக்களப் பண்பாடு ஆகும். இரும்புக்காலத்து மைய ஐரோப்பாவின் ஆல்ஸ்ட்டாட�� பண்பாட்டு (Hallstatt culture) மக்கள் இவர்களின் வழிவந்த முழுமையான செல்ட்டியர். ஆசுத்திரியாவின் ஆல்ஸ்ட்டாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அக்காலத்தைச் சேர்ந்த இடுகாட்டுத் தொல்லியல் களத்தை ஒட்டி இவர்களுக்கு அப்பெயர் வழங்குகிறது.\n\"கெல்டிக்\" எனும் சொல் ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். அதே சொல்லையே உரோமானியர்களும் பயன்படுத்தினர். ஐரோப்பியாவின் பலப்பாகங்களும் உரோமானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தக் காலகட்டத்தில், ஐரோப்பியப் பகுதிகளில் வளர்ச்சி குன்றிய இனக்குழுமங்களை இப்பெயர் கொண்டு அழைத்தனர். \"கெல்டிக்\" எனும் சொல்லின் ஆங்கில விளக்கம் \"பாபேரியன்\" எனப்படுகிறது. \"பாபேரியன்\" என்றால் தமிழில் \"காட்டுமிராண்டி\" என்பதாகும்.\nஅதனடிப்படையில் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்து வந்த பூர்வக்குடிகளை அல்லது இனக்குழுமங்களை \"கெல்டிக்\" என்றும் அவர்கள் பேசிய மொழியை ஒரு பண்படாத மொழியாக \"கெல்டிக் மொழி\" என்றுமே உரோமானியர்கள் அழைத்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 22:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65258", "date_download": "2019-06-25T23:40:57Z", "digest": "sha1:6FADSJTTXATJOTUARA5P4N7JUCTNXKDO", "length": 18545, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்", "raw_content": "\n« வெண்முரசு வாசகர் வாழ்த்து\nவெண்முரசு நூல்கள் விழாவில் »\nவெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்\nஆளுமை, விழா, வெண்முரசு தொடர்பானவை\nதொன்றுதொட்டு மகாபாரதக் கதையை நிகழ்த்துகலையாக நடத்தி வரும் ஐந்து மூத்த மகாபாரதப் பிரசங்கியர் வெண்முரசு புத்தக வெளியீட்டு விழா – 2014 -இல் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். ஒரு இடையறாச் சங்கிலியின கண்ணிகளை கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nமுனைவர் இரா. வ. கமலக்கண்ணன்\nகாஞ்சிபுரத்தில் வசித்துவரும் இவர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆர்வத்தால் தாமே பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களை ஆழமாகக் கற்றுத் தேறியவர். வைணவ ஈடுபாடு உடையவர். ஆழ்வார் பாடல்களில் உள்ள ஆழமான பயிற்சி காரணமாக நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு எளிய உரை எழுதியவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தற்போது செவ்வைச்சூடுவார் பாகவதத்திற்கு உரை எழுதி முடித்துள்ளார். ஐம்பது ஆண்டுகளாக பாரதச் சொற்பொழிவு ஆற்றிவருகிறார். முதிர்ந்த கல்விச்செல்வத்தால் எதையும் ஆய்வு நோக்கில் அணுகுபவர்.\nமுனைவர் இரா. வ. கமலக்கண்ணன்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊருக்கு அருகில் வசித்து வருபவரான இவர் சுமார் நாற்பதாண்டு காலமாக பாரதச் சொற்பொழிவு நிகழ்த்திவருபவர். பாரதம் மட்டுமல்லாமல், இராமாயணம், கந்தபுரணம் முதலிய பல இலக்கியங்களையும் சொற்பொழிவு செய்துவருபவர். வளமான குரலும் நல்ல இசையும் வாய்க்கப் பெற்றவர். திருமுருக கிருபானந்த வாரியாரால் பாராட்டப்பெற்றவர். பாரத நூல்களில் விரிவான ஆழமான பயிற்சி பெற்றவர். நினைத்தவுடன் செய்யுள் இயற்றும் ஆற்றலுடையவர். இன்று வாழும் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவர். பல விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.\nகாஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள குண்டையார் தண்டலம் என்ற ஊரைச்சேர்ந்த இவர் வரதப்பா வாத்தியார் என்ற சிறந்த தெருக்கூத்து ஆசிரியரின் மகன். இவரது தந்தையிடமும், கலைமாமணி விருதுபெற்ற சித்தப்பா பாலகிருஷ்ணன் அவர்களிடமும், கலைமாமணி விருதுபெற்ற அண்ணன் தட்சிணாமூர்த்தி அவர்களிடமும் பயிற்சி பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தெருக்கூத்து நிகழ்த்தி வருபவர். இன்று வாழும் கூத்தர்களில் மிகவும் புகழ்பெற்றவர். இவர்களின் குழுவில் முக்கிய வேடங்களை தரிக்கக் கூடியவர், பாரதம், இராமாயணம் முதலிய எல்லாக் கூத்துகளிலும் திறம்பட நிகழ்த்தக் கூடியவர். அருச்சுனன் தவம் கூத்தில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர். கலைச்சுடர்மணி விருதும் பெற்றவர்.\nகுண்டையார் தண்டலம் – 631 702\nசெய்யாறுக்கு அருகில் இருங்கூர் என்ற ஊரைச்சேர்ந்த கூத்து வாத்தியாரான இவர், புகழ் பெற்ற கூத்து வாத்தியாரான திரு நாராயணசாமி என்பவரின் மகன். இவரது மகனையும் கூத்துக்கலையில் நன்கு வளர்த்துவிட்டுள்ளார். சிறந்த கூத்தரான இவர் கண்ணன் வேடத்திற்கு பொருத்தமானவர். அருச்சுனன் தவம் என்ற கூத்தை மிகவும் சிறப்பாக நிகழ்த்துபவர். இரணியன், அபிமன்யு, துச்சாதனன் முதலிய வேடங்களில் சிறப்பாக வெளிப்படக் கூடியவர். இன்று வாழும் சிறந்த கூத்தர்களில் ஒருவர். தெருக்கூத்துக் கலைக்கு அவசியமான குரலும் அடவுக���ும் நன்கு அமையப்பெற்றவர்.\nகாஞ்சிபுரத்தில் வாழ்ந்துவரும் இவர் சுமார் முப்பது ஆண்டுகளாகப் பாரதச் சொற்பொழிவுகளை நிகழ்த்திவருபவர். இராமாயணம், பெரியபுராணம் முதலிய கதைகளையும் சொற்பொழிவாற்றுபவர். சொற்பொழிவுடன் வில்லுப்பாட்டு, நாடகங்கள், கூத்து முதலிய துறைகளிலும் வல்லவர். கம்பீரமான குரல் வளம் கொண்டவர். பல விருதுகளையும் பெற்றவர். தொலைக்காட்சி, வானொலி முதலிய ஊடகங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்திவருபவர். நேர்முகவருணனை செய்துவருபவர். நாடகங்களையும் இசைப்பாடல்களையும் இயற்றும் ஆற்றல் கொண்டவர். நகைச்சுவையாக சொற்பொழிவு ஆற்றுபவர். பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை இயற்றியவர். சித்திரகுப்தர் என்ற மாத இதழை நடத்திவருகிறார்.\n17 D / 68 நரசிங்கராயர் தெரு\nபெரிய காஞ்சிபுரம் – 631502\nபின் குறிப்பு: இவர்கள் குறித்து மேலதிக தகவல் தேவைப்படுபவர்கள், பாலாவை 9840608169 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.\nவெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு\nராஜகோபாலன் – விழா அமைப்புரை\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nTags: ஆளுமை, இராமலிங்கம், கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, செல்வதுரை, தேவன், மகாபாரதக் கலைஞர்கள், விழா, வெண்முரசு தொடர்பானவை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் ���ண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Pickle.html", "date_download": "2019-06-25T23:38:37Z", "digest": "sha1:W4MISU7RAPFYIASMGGJPS26EGWFD5SVZ", "length": 12368, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "தினமும் ஊறுகாய் சாப்பிடுவோருக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / மருத்துவம் / தினமும் ஊறுகாய் சாப்பிடுவோருக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள்\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவோருக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள்\nநாம் உண்ணும் உணவில் பெரும்பாலானோர் ஊறுகாய் சேர்த்து தான் சாப்பிடுவது வழக்கம். இதனால் உடலில் பிரச்சனைகளை உண்டாக்குமாம்.\nவிதவிதமான வகையிலும் பல்வேறு காய்கறிகளில் செய்யும் ஊறுகாய்களும் இருக்கிறது. இதில் அதிகமாக மிளகாய் பொடிகள் சேர்க்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாகவும் காரத்தன்மையுள்ள ஊறுகாய்களும் தயாரிக்கப்படுகிறது.\nஊறுகாய் சாப்பிட்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி பயன்படுத்துவோர் ஊறுகாயை தவிர்த்தால் நல்லது\nஊறுகாய் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள், உப்புகள் சேர்க்கப்படுகிறது. உடலில் சூட்டின் அளவு அதிகமாக உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nஊறுகாய் சாப்பிடுவோருக்கு சில சமயங்களில் வயிற்றுப் போக்கினால் பாதிப்படைகிறார்கள். இதனால் ஊறுகாயை தவிர்ப்பது உடலுக்கு நல்லதாம்.\nஅதிகமாக அமிலத்தன்மை ஊறுகாயில் இருக்கிறது. இதனால் வயிற்றுப்புண் வரவும் வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தொற்றுநோயும் வர கூடும்.\nஊறுகாயில் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப்படும். இதனால் மாரடைப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும���. இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=42825", "date_download": "2019-06-25T23:36:33Z", "digest": "sha1:YX2KHWXUJLBHUYQYCGGKOGAYPIHHAIJY", "length": 7825, "nlines": 46, "source_domain": "maalaisudar.com", "title": "ரஜினியின் இளமை ரகசியத்தை சொல்லும் ரிகாரிகா | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nரஜினியின் இளமை ரகசியத்தை சொல்லும் ரிகாரிகா\nJanuary 5, 2019 kirubaLeave a Comment on ரஜினியின் இளமை ரகசியத்தை சொல்லும் ரிகாரிகா\nசெ ன்னை, ஜன.5: சூப்பர் ஸ்டார் என்றாலே அவரின் ஸ்டைல்தான் நினைவுக்கு வரும். சூப்பர் ஸ்டாரையும், ஸ்டைலையும் பிரித்து பார்க்க முடியாது. அதிலும் கடந்த கால படங்களில் இல்லாத அளவிற்கு பேட்ட படத்தில் ரஜினியை கொள்ளை அழகாக காட்டியுள்ளார் ஆடை வடிவமைப்பாளர் ரிகாரிகா பாசின்கான்.\nரஜினியை இளமையாக எப்படி காட்டினேன் என்பது பற்றியும், அவருடன் பணியாற்றியது பற்றியும் ரித்விகா மாலைச்சுடருக்கு அளித்த பிர்த்யேக பேட்டி வருமாறு:-\nகேள்வி:- படத்தின் உடையை பார்த்த உடன் ரஜினி சொன்னது என்ன\nபதில்:- நான் வடிவமைத்த உடைகளை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தனது கண்களை பெரிதாக்கி பார்த்தார். பின்னர் என்னை பார்த்து சூப்பர்\nகே:- உடைக்கும், படத்தின் கதைக்கும் சம்மந்தம் உண்டா\nப:- பேட்ட படத்தின் முழுக்கதையையும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் விளக்கி கூறினார். படத்தின் பெரும்பகுதி வட இந்தியாவில் நடைபெறுகிறது. அவருடைய இளமையான காலம் தென்னிந்தியாவிலும், வயதான பிறகு வட இந்தியாவிலும் கதை நகருகிறது. அதனால் இரண்டு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு அந்தந்த மாநிலத்தவரின் பாரம்பரிய உடைகளை சூப்பர் ஸ்டாருக்கு ஏற்றவாறு வடிவமைத்து கொடுத்தேன்.\nஅதிலும் கோடைக்காலம், குளிர்காலம் என மாறும் போது அதற்கேற்ற உடைகளையும் வடிவமைத்துள்ளேன்.\nகே:- 90-களில் பார்த்த ரஜினியைப்போல் இதில் தெரிகிறாரே எப்படி\nப:- இந்த படத்தின் கதையை 90-களில் நடப்பது போலத்தான். எனவே ரஜினி 90-களில் நடித்த பிரபலமான படங்களில் அவர் பயன்படுத்திய ஆடைகளை பார்த்து பிர்த்யேகமாக தேர்வு செய்து வடிவமைத்தேன். ஒரு சில படங்களை ரஜினியே என்னிடம் பார்க்க சொல்லி அதில் உள்ளது போல் வேஷ்டி, சட்டையை வடிவமைத்து தரும்படி கேட்டுக்கொண்டார்.\nகே:- ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி உள்ளது\nப:- எந்த ஒரு பெரிய நடிகரும் அவரைப்போல் பழக முடியாது. அத்தனை எளிமையான மனிதர். தான் சூப்பர் ஸ்டார் என்பதை மறந்து\nசகஜமாக பழகினார். அவர் படங்களை முன்பு நான் பார்த்ததில்லை. இதை அவரிடமே கூறினேன். இருந்தாலும் பரவாயில்லை. இனி மேல் பாருங்கள் என்று பண்பாக சொன்னார்.\nநான் எத்தனை முறை ஆடைகளை மாற்றச்சொன்னாலும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் ஒரு குழந்தையைப்போல் ஆடையை மாற்றிக்கொண்டு வந்து எப்படி இருக்கேன் என்று அவருக்கே உரிய பாணியில் கேட்டு என்னை ஆச்சரியப்படுத்தினார்.\nகே:- சிம்ரன், ரஜினியின் கேரக்டர் என்ன\nப:- ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார். சிம்ரன் யோகா டீச்சராக வருகிறார். எனவே யோகா டீச்சருக்கு தேவையான வகையில் அவருடைய உடைகளை வடிவமைத்தேன். அவர்கள் இருவருக்குமான காமினேஷன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.\nமனிதர்களை மாற்றும் புத்தகங்கள்: முதல்வர்\nஏமன் நாட்டில் அல் கொய்தா முக்கிய தளபதி பலி\nபானி புயல்: ஒடிசாவுக்கு செல்லும் 74 ரயில்கள் ரத்து\nபாதுகாப்பு படையினரை விரட்டியடியுங்கள் : பெண் எம்எல்ஏ அடாவடி\nவிராலிமலையில் கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43339&upm_export=xml", "date_download": "2019-06-25T23:36:25Z", "digest": "sha1:WSNEM3MM2T3MXD3MBRYNHY6C43JEGKD3", "length": 2951, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "ஏர்போர்ட்டில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஏர்போர்ட்டில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்\nJanuary 11, 2019 MS TEAMLeave a Comment on ஏர்போர்ட்டில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்\nசென்னை, ஜன.11: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதுபாயில் இருந்து சென்னை வந்த 4 பயணிகளிடம் நடத்திய சோதனையில் இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப் பட்ட 520 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது.\nஇதனிடையே, சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த ஷாஜகானிடம் ரூ.17 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அமெரிக்க டாலர், யூரோ ஹவாலா பணமா என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசர்க்கரை கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட்\nமீண்டும் உயரும் பெட்ரோல்-டீசல் விலை\nதிருச்சியில் டீ மாஸ்டர் கொலையில் இருவர் கைது\nசெல்போன் பறிப்பு: சிறார்கள் கைது\nபஜ்ஜி வியாபாரி வீட்டில் மர்மநபர் கைவரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=21758", "date_download": "2019-06-25T23:36:50Z", "digest": "sha1:ACZYRDJNDDFECNCBUDXUG3SU3SGG4GNS", "length": 11546, "nlines": 69, "source_domain": "meelparvai.net", "title": "ஐரோப்பிய ஒன்றியம் நாட்டைத் தூக்கிலிட முனைகிறதா? – Meelparvai.net", "raw_content": "\nFeatures • ஆசிரியர் கருத்து\nஐரோப்பிய ஒன்றியம் நாட்டைத் தூக்கிலிட முனைகிறதா\nபோதைப்பொருள் குற்றவாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார். சொன்னதோடு மட்டும் நில்லாது போதைப் பொருளுக்கெதிரான கடுமையான வேட்டையையும் ஜனாதிபதி முடுக்கிவிட்டிருந்தார். மாக்கந்துரே மதூஷின் பின்னாலுள்ள பிரபலங்களையெல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இந்த முயற்சிகள் வழியமைத்திருக்கின்றன.\nபோதைப் பொருட்களுக்கு எதிரான ஜனாதிபதியின் இந்த முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியது என்பதோடு எந்த எதிர்ப்புக்கும் மத்தியிலும் தொடரப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. போதைப் பொருட்களினால் நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு பூதாகரமாகிய���ள்ளன. வளரும் மாணவர்கள் கூட தற்பொழுது இந்தப் பாதிப்புக்கு அதிகமாக உள்ளாகி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் மனிதனின் செயற்பாடுகளை முடக்கி அவனைச் செயலிழக்கச் செய்வதோடு தவறான வழிகளில் ஈடுபடு வதற்கும் அவனைத் தூண்டுகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் எந்த விலை கொடுத்தேனும் அதனைப் பெறுவதற்கு முயற்சிப்பதனால் அதனுடைய விலையும் எகிறிக் கொண்டே செல்கிறது. தன்னிடமிருக்கின்ற பணத்தை எல்லாம் இதில் கரைத்து விட்டவர்கள் பலர் மேலதிகப் பணத்துக்காக கொள்ளைகளிலும் சிலபோது கொலைகளிலும் ஈடுபட்டு வருவதனால் நாட்டில் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.\nஇந்த அநியாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் போதைப் பொருள் பாவனையாளர்களுக்குத் தண்டனை விதிப்பதற்குப் பதிலாக போதைப் பொருள் விநியோகத்தர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதே சாலப் பொருத்தமானதாகும். இவர்களே போதைப்பொருள் பாவனையை நாட்டிலே தூண்டுகிறார்கள். இவர்களுடைய இந்த ஊக்குவிப்புக்களின் காரணமாக பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன. பலர் கொல்லப்பட்டுள்ளனர். பாவனையாளர்கள் பலர் படிப்படியாக மரணித்து வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் விநியோகத்தர்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதன் ஊடாகவே இந்த அவலங்களைத் தடுக்க முடியும். இந்த வகையில் இவர்களுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றுகின்ற ஜனாதிபதியின் முடிவை ஆரோக்கியமானதாகவே பார்க்க வேண்டும்.\nஆனாலும் எந்த நிலையிலும் மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத் தின் இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இலங்கை போதைப்பொருள் வர்த்தகத்தின் அச்சாணியாக பிராந்தியத்தில் மாறிவருவதாக அறிக்கைகள் தெரிவிக்கும் நிலையில் இவ்வாறான தண்டனைகளை வழங்காமல் இந்தப் போதைப்பொருள் மாபியாவில் இருந்து மீள முடியாது என்றிருக்க ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில் வெளியிட்டிருக்கும் கருத்து நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளது. மரண தண்டனை என்பதை மனித உரிமை மீறலாகக் கருதும் ஐரோப்பிய ஒன்றியம், அதே ஒன்றியத்தைச் சேர்ந்த பல நாடுகள் இணைந்து ஈராக்கின் ஜனாதிபதியை போலிக் காரணங்களைக் கூறி தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றியது மறக்க முடியாதது. எனவே நாட்டின் நலனுக்கு எது நல்லது என்பதை அந்தந்த நாடுகளுக்கே விட்டுவிடுவது தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நல்லது. அடுத்த பக்கத்தில் தனது நாட்டில் 1976 வரை அமுலில் இருந்த சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும் வெளிநாடுகளின் தயவை எதிர்பார்த்திருப்பது என்பதும் நாட்டின் சுயாதீனத்துக்குப் பொருத்தமானதல்ல.\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் |வாதங்களும் எதிர்வாதங்களும்\nஅள்ளி எறியப்படும் வாக்குறுதிகள்; திகன நஷ்டஈடு கூட இன்னும் இல்லை\nஉலகையே உலுக்கும் இலங்கை தாக்குதல்கள்; இதுவரை நாம்...\nவில்பத்து: மீள உயிர்ப்பிக்கப்படும் இனவாதம்\nFeatures • ஆசிரியர் கருத்து\nமக்களின் பங்களிப்புடனான மக்கள் மைய யாப்பே நிலையானது\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/rajinikanth/", "date_download": "2019-06-25T23:35:54Z", "digest": "sha1:PEVYFIVKBHOC5AWNFL2KYUG4JY5H2PYD", "length": 8753, "nlines": 185, "source_domain": "newtamilcinema.in", "title": "rajinikanth Archives - New Tamil Cinema", "raw_content": "\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nபேக் டூ பேக் ரஜினி\n அதிர்ச்சியில் அஜீத், விஜய் படங்கள்\n ரஜினி சொல்லாமல் சொல்லும் புதுக்கணக்கு\n கட்டி உருளும் கலெக்ஷன் பஞ்சாயத்து\nரஜினியும் கைவிட்ட நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்\nதீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறாரா அஜீத்\nசசிகுமார் கொலைக்காக கத்தி எடுக்கும் ரஜினி\nரஜினியின் அடுத்தப்படத்தின் பெயர் ‘நாற்காலி’யா இப்படியொரு கேள்வி இன்டஸ்ட்ரியில் புயல் போல அடித்துக் கொண்டிருக்கிறது. தலைவருக்கு (ஆளும்)நாற்காலியை பிடித்துக் கொடுப்பதுதான் நம் லட்சியமாக இருக்கணும் என்று அவரது ரசிகர்கள் அல்லும் பகலும்…\nபொங்கலுக்கு பேட்ட வருவதில் ரஜினிக்கு உடன்பாடா\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ர��ினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2012/11/blog-post_5.html", "date_download": "2019-06-26T00:14:29Z", "digest": "sha1:G253CWXU5TIIVM3NKMLBP5LKNJUGCZJ6", "length": 7208, "nlines": 216, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஐம்பொறியும் உறுதி", "raw_content": "\nதிங்கள், 5 நவம்பர், 2012\nதிண்டுக்கல் தனபாலன் புதன், நவம்பர் 07, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவிதை இதழ்கள் - கவிதை\nகவிதை இதழ்கள் - கவிதை -------------------------------------------- காதல் தடவிய கவிதை கேட்டாள் இதழைத் தடவி இதுதான் என்றான் பொய்க் கோ...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு -------------------------------------------------------------- திருக்குறளில் காதல்- யூடியூபில் ...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநில் கவனி பேசு - 10\nநில் கவனி பேசு - 9\nநில் கவனி பேசு - 8\nநில் கவனி பேசு - 7\nநில் கவனி பேசு - 6\nநில் கவனி பேசு - 5\nநில் கவனி பேசு - 4\nநில் கவனி பேசு - 3\nநில் கவனி பேசு - 2\nநில் கவனி பேசு -1\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-06-26T00:25:19Z", "digest": "sha1:IYYSLWQR5RSADHTD6FQDCCQN6EQBXTNV", "length": 9456, "nlines": 86, "source_domain": "raattai.wordpress.com", "title": "நேரு | இராட்டை", "raw_content": "\nபிப்ரவரி 26, 2016 in ஐன்ஸ்டீன், நேரு.\nஜனவரி 27, 2016 in இன்று.\nஜனவரி 27, 2016 in நேரு, போஸ்.\nஜனவரி 27, 2016 in நேரு, போஸ்.\nநவகாளி நினைவுகள் - சாவி\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nநினைவலைகள் -ஆர். கே. சண்முகம் செட்டியார்\nகாந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா\nகல்வி முறையும் பெண்கள் ���ீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(II)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-26T00:46:48Z", "digest": "sha1:2WQ4PGKX5XTP3STTXKBVT7O53DL6EYLG", "length": 17464, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரோமியம்(II) ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 67.996 கி/மோல்\nபடிக அமைப்பு கனசதுரம், cF8\nபுறவெளித் தொகுதி Fm3m, No. 225\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகுரோமியம்(II) ஆக்சைடு (Chromium(II) oxide) என்பது CrO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமியம் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது[1]. கருப்புநிறத் தூளாக காணப்படும் இச்சேர்மம் பாறையுப்பு வடிவில் படிகமாகிறது. குரோமியம்(III) ஆக்சைடை, ஐப்போபாசுபைட்டுகள் குரோமியம்(II) ஆக்சைடாக குறைக்கின்றன.\nசுற்றுச் சூழலில் எளிதாக குரோமியம்(II) ஆக்சைடு ஆக்சிசனேற்றம் அடைகிறது.\nகரிம குரோமியம் (0) சேர்மங்கள்\nகரிம குரோமியம் (II) சேர்மங்கள்\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-06-26T00:44:28Z", "digest": "sha1:F2ILYVKLK7ZYRJ6XT5DR5EGVNNSECBEU", "length": 8477, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவிலும், நெவாடாவிலும்\nபெப்ரவரி 11, 1933 (நினைவுச்சின்னம்)\nஅக்டோபர் 31, 1994 (தேசியப் பூங்கா)\nசாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Death Valley National Park) என்பது சியெரா நெவேடாவுக்குக் கிழக்கே வரண்ட காலநிலையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் பெரும் வடிநிலத்தில் (Great Basin) அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். இப் பூங்காவின் பகுதிகள் கிழக்குக் கலிபோர்னியாவில் உள்ள இன்யோ கவுன்டியின் தெற்குப் பகுதியிலும், சான் பேர்னாடினோ கவுன்டியின் வடக்குப் பகுதியிலும் உள்ளன. இப் பூங்காவின் சிறிய பகுதிகள், நியே கவுன்டியின் தென்மேற்குப் பகுதியிலும், நெவாடாவில் உள்ள எசுமெரால்டா கவுன்டியின் தெற்குக் கோடியிலும் அமைந்துள்ளன. இவைதவிரப் பூங்காவின் தனித்த பகுதியொன்று (பேய்க் குழி) தெற்கு நியே கவுன்டியினுள் அமைந்துள்ளது. 13,630 கிலோ மீட்டர்கள் (5,262 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இப் பூங்கா, உப்புப் பள்ளத்தாக்கு (Saline Valley), பனாமின்ட் பள்ளத்தாக்கின் (Panamint Valley) பெரும்பகுதி, ஏறத்தாள முழுமையான சாவுப் பள்ளத்தாக்கு, பல மலைத் தொடர்களின் பகுதிகள் என்பவற்றைத் தன்னுள் அடக்கியுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-26T00:12:14Z", "digest": "sha1:KXKCQP6Z7Q5Y67QSAYII36O3KWJADBT2", "length": 32104, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுடுமண் சிற்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனப் போர் வீரர்களின் சுடுமட்சிலைகள்\nசுடுமண் சிற்பங்கள் (Terracotta) என்பவை களிமண்ணால் சிற்பம் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான சிற்பங்களாகும். அவ்வாறு சுட்ட மண் சிற்பம் என்பதனால் சுடுமண் சிற்பம் எனப்படுகிறது. மண்பாண்டங்களும் இம்முறையிலேயே செய்யப்படுகின்றன. இவ்வகையில் செய்யப்படும் சிற்பங்களும், பாண்டங்களும் எளிதில் தேயாது. துரு ஏறாது. அவற்றில் பல்வகை வண்ணங்களைப் பூசுவர். சுடுமண் சிற்பங்கள் இந்தியாவில் தொன்று தொட்டுச் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சுடுமண் சிற்பங்கள் செய்யப்பட்டன. இன்றும் அவை வழக்கிலிருக்கின்றன. சுதைச் சிற்பங்கள் செய்து அவற்றிற்கு வண்ணம் தீட்டுவதும் தமிழகத்து மரபுகளில் ஒன்றாகும்.\nடெர்ரா என்றால் மண் என்று பொருள்[1]. மண்ணால் சிற்பம் செய்வது[2], உலகம் முழுவதும் பரவி இருந்த ஒரு வகை பண்டைய கலை ஆகும். இது, மண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவங்களை உருவாக்கி, பின் அதனை சூளையில் வேகவைத்து, பல்வேறு வடிவங்களைச் செய்யும் அபூர்வமான கலையாகும்.\nபண்டைய காலங்களில் மண்ணில் செய்யப் படும் அலங்காரப் பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். அரசியல் நிகழ்வுகள், பிரபலமான மனிதர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் சுடுமண் சிற்பங்களாக அந்த கால மக்கள் உருவாக்கினர். இவை பல்லாயிரம் ஆண்டுகளானாலும் வெயிலாலும் கடுமையான மழையினாலும் சிறிதளவும் சிதைவுறாமல் இருக்கும்.\nசுதைச் சிற்பங்கள் இரண்டு வகையாகச் செய்யப்படுகின்றன. ஒன்று கோயில்களிலும், கோபுரங்களிலும் நிரந்தரமாகச் செய்து வைப்பது. மற்றொன்று திருவிழாக்களுக்காகத் தற்காலிகமாகச் செய்து திருவிழா முடிந்ததும் உடைத்தோ அல்லது நீரில் கரைத்தோ விடுவது என்று வகைப்படுத்திச் செய்யப்படுவதாகும்.\n1 தொன்மையான சுடுமண் பொருள்கள்\n2.8 நேர்த்திக் கடன் உருவங்கள்\nதமிழகத்தில் தொல்லியல் துறையினரால் பல இடங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டு பல சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித உருவங்கள், விலங்குகளின் உருவங்கள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், இலிங்கங்கள், காதணிகள், நூற்புக் கருவிகள், வளையங்கள், மட்பாண்டங்கள், சமையற் கருவிகள், உருளைகள் போன்றவை அகழ்வாய்வில் கிடைத்துள்ளன[3]. இவற்றில் கலை நுட்பங்களும் காணப்படுகின்றன. இவை கைத்திறனால் செய்யப் பட்டவையாக உள்ளன. திருக்காம்புலியூரில் கண்டெடுக்கப் பட்ட ஒரு சிலையின் சிகை அலங்காரம் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகில் கிடைத்துள்ள புத்தரது சுடுமண் சிற்பத்திலும் இதே போன்று சுருள்மு��ி அமைப்புக் காணப்படுகின்றது. இது ஏறத் தாழ 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.\nகாஞ்சிபுரத்தில் சில சுடுமண் பாவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்கள் யாவும் பெரும்பாலும் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சுடுமண் பொம்மைகள் மற்றும் சுடுமண்ணாலான யானைத் தலை ஆகியன உள்ளன.\nகோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி என்ற இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இங்குக் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இயக்கன் என்னும் சிறு தெய்வத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திலேயே அகழ்வாய்வில் சுடுமண் பொம்மைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளது இவ்வூரில்தான். 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களும் கோவை மாவட்டத்தில் கிடைத்துள்ளன.\nதர்மபுரி மாவட்டத்தில் குசானர் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை) கலையோடு தொடர்புடைய சிற்பம் கிடைத்துள்ளது.\nஇராமநாதபுரம் மாவட்டம் கொந்தகை என்ற இடத்தில் 14 - 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் உள்ளன.\nதஞ்சாவூருக்கு அருகில் இராஜாளி விடுதி என்ற இடத்தில் நாயக்கர் கால மண்பாவைகள் கிடைத்துள்ளன. மிக அண்மையில் தமிழகத் தொல்லியல் துறையினரால் திருத்தங்கலில் நடைபெற்ற அகழ்வாய்வில் ஸ்ரீவத்ஸம் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் செங்கல் கிடைத்துள்ளது. இது சங்க காலத்தினைச் சேர்ந்ததாகும்.\nவடஆர்க்காடு மாவட்டம் பையம் பள்ளியில் சுடுமண் பொம்மைகளும், சுடுமண் விளக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதிருச்சிக்கு அருகில் உறையூரில் நடந்த அகழ்வாய்வில் உடைந்த சுடுமண் பொம்மைகள் பலவும் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மனித உருவங்களாகும், தர்மபுரி மாவட்டம் குட்டூரில் நடத்திய அகழ்வாய்வில் சுடு மண்ணாலான விலங்குகளின் உருவங்கள், பெண்ணின் தலை, பகடைக் காய்கள், புகைக் குழல்கள் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. காவிரிப் பூம்பட்டின அகழ்வாய்வில் தலைப்பாகையுடன் கூடிய மனித உருவங்கள் கிடைத்துள்ளன.\nதமிழகத்துக் கிராமங்களில் இன்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட இறை உருவங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. பொதுவாக ஐயனார், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி, பைரவர், மதுரை வீரன் கோயில்களில் சுடுமண் பொம்மைகள் ஏராளமாக வைக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் திருவிழாக் காலத்தில் மட்டும் இறையுருவங்கள் செய்து வைத்து வணங்குவர். திருவிழா முடிந்ததும் அவ்வுருவங்களை எடுத்துச் சென்று உடைத்திடுவர்.\nகோயம்புத்தூர் வானூர்தி நிலையத்தினுள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் குதிரையின் சுடுமண் படிமம்\nஇந்தியா முழுவதுமே சுடுமண் குதிரை உருவம் புகழ்பெற்றதாகும். தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக் கிராமங்களிலும் இதனைக் காணலாம். தலைவர்கள் அல்லது நாயகர்கள் கடவுள் தன்மையை அடைந்தனர் என மக்கள் நம்பினர். அவர்கள் ஏறிச் சென்ற குதிரையும் புனிதத் தன்மை பெற்றது. யாகங்களின் சின்னமாகவும் குதிரை கருதப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோயில்களில் சுடுமண் குதிரை செய்து வைக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது.[4]\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் பதினைந்தடி உயரமான குதிரை அமைக்கப் பட்டுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிழக்கே சிறுநந்தூர் என்ற இடத்தில் இரண்டு உயரமான, சிவப்பு வெள்ளை வண்ணம் பூசப்பட்ட குதிரைகள் உள்ளன. குமாரமங்கலம் என்ற இடத்தில் அச்சுறுத்தும் பாணியில் ஒரு குதிரை உள்ளது. திருப்பாச்சேத்தி கண்மாய்க் கரையில் பிரமாண்டமான குதிரையில் ஐயனார் அமர்ந்துள்ளார். மதுரை கோச்சடையில் இரண்டு பெரிய குதிரைகளில் அய்யனாரும், அவரது தளபதியும் அமர்ந்துள்ளனர். குதிரை மீது மட்டுமின்றி ஐயனார் தனியாக மேடை மீது அமர்ந்திருக்கும் பெரிய சிற்பங்களும், சுடுமண்ணில் அமைக்கப்பட்டன. இதற்கு உதாரணமாகப் பாண்டிச்சேரிக் கோயிலைக் கூறலாம். திருச்செந்தூருக்கு அருகில் அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில் உள்ளது. ஐயனார் கோயில்களில் மட்டுமின்றின்றி அம்மன் (காளி)சிலைக்கு முன்னால் குதிரைக்கு நிறுத்தி வைக்கப்படும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. இதற்கு உதாரணமாக மதுரைக்கு அருகில் மடப்புரம் காளியம்மன் கோயிலைக் குறிப்பிடலாம்.\nசில ஊர்களில் சிவபெருமானின் பைரவ உருவமும் சுடுமண்ணால் செய்து வைக்கப் பட்டுள்ளது. பைரவர் கிராமக் காவல் தெய்வமாகவே கருதப்படுகிறார். திண்டிவனத்திற்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் ஐயனார் கோயில் ஒன்றுள்ளது. அதற்கருகில் பைர���ர் உருவம் வைக்கப் பட்டுள்ளது. இது சுடுமண்ணாலான மிகப் பெரிய உருவமாகும்.\nஇது கிராம தேவதையாகும். பல ஊர்களில் இவருக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இவரது உருவம் சுடுமண்ணால் செய்யப்படுவது வழக்கம். தஞ்சாவூரில் குதிரை மீதமர்ந்துள்ள மதுரை வீரன் சிலை உள்ளது.\nசகோதரிகள், தாய்மார்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கன்னிமார்களுடன் இரண்டு ஆண் கடவுளரும் செய்து வைக்கப்படுவது மரபு. அவர்கள் பொதுவாக சப்த கன்னிகள் என்றும் ஆகாச கன்னிகள் என்றும் கன்னிமார்கள் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் குளக்கரைகளில் அமைக்கப்படுவர். மதுரைக்கு அருகில் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள விரகனூரில் இக்கன்னிமார்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. இக்கன்னிமார்களே பிற்காலத்தில் கோயில்களில் சப்த மாதர்கள் என்ற பெயரில் இடம் பெற்றனர். கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினத்தில் மீனாட்சி கோயில் உள்ளது. அங்கு சப்த கன்னிகளின் சுடுமண் சிலைகள் உள்ளன. வடஆர்க்காடு மாவட்டத்தில் இக்கன்னிகளின் சிலைகள் கிடைக்கின்றன.\nதமிழ்நாட்டுக் கிராம தேவதைகளில் ஒன்று மாரியம்மன் ஆகும். இது அம்மை, காலரா, காய்ச்சல் போன்ற வேனிற்காலத்து நோய்களைத் தீர்க்கும் தாய்த் தெய்வமாக நம்பப்படுகிறது. இத்தேவியின் அருளைப் பெற ஆண்டு தோறும் சித்திரை - வைகாசி மாதங்களில் கிராமங்களில் திருவிழாக் கொண்டாடுவர். மட்பாண்டஞ் செய்வோர் இத்தேவியின் உருவங்களைச் சுடுமண்ணால் செய்து கொடுப்பர். இத்தெய்வம் கிராம தேவதை என்று போற்றப் படுகிறது. திருவிழாக் காலங்களில் மிருக பலி நடைபெறும். இது போன்றே காளியம்மன், முத்தாலம்மன் திருவிழாக்களும் கிராமங்களில் நடைபெறும். திருவிழா முடிந்ததும் சுடுமண் உருவங்கள் அகற்றப்படும்.\nபூதவழிபாடு குறித்து சிலப்பதிகாரத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது. பூதங்களைக் காவல் தெய்வங்களாகவும், சத்திய வாக்குகளைக் காக்கும் கடவுளாகவும் வணங்குவர்.சதுக்க பூதம் என்று சிலப்பதிகாரம் இவற்றை அழைக்கிறது. இப்பூதங்களின் உருவங்கள் சுடு மண்ணால் செய்யப் பட்டவையாகும். இம்மாவட்டத்தில் உள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் பூத வழிபாடும், மாடன்(மாடசாமி, சுடலைமாட சாமி)வழிபாடும் இன்றும் சிறப்பாக நடைபெறுன்றன. ஈரோடு மாவட்டத்தில் அண்ணன்மார் கோயில்கள் உள்ளன. அவற்றிலும் சுடுமண் சிற்பங்கள் வைக்கப் பட்டுள்ளன. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் கன்னியம்மன் என்னும் கிராம தேவதைக்குக் கட்டப் பட்டுள்ள கோயிலில் ஏழு சகோதரர்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டப் பகுதியில் பூத வழிபாடு அதிகம் உள்ளது.\nஐயனார் கோயில்களில் துணைக் கோயிலாகவும் மற்றும் தனிக் கோயிலாகவும் கருப்பணசாமி வழிபாடு நடந்து வருகிறது. இவர் கிராம தேவதைகளின் காவல் தெய்வம் என்பர். இவரது சிற்பங்களும் பல இடங்களில் சுடுமண்ணால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. இதனை மதுரைக்கு அருகே கீழக் குயில்குடியிலும், செக்கானூரணியிலும், கோச்சடையிலும், சங்கராபுரத்திலும் பிற இடங்களிலும் காணலாம்.\nபுதுக்கோட்டை மாவட்ட சுடுமண் படிமம்\nபல கிராமக் கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டுச் சுடுமண் உருவங்கள் செய்து வைப்பது மரபு. குதிரை, யானை போன்றவை பல கோயில்களில் இடம் பெற்றுள்ளன. குழந்தை வரம் வேண்டுபவர்கள் சுடுமண்ணால் தொட்டிலும் குழந்தையும் செய்து வைப்பர். கை, கால் சுகம் வேண்டுவோர் உடல் உறுப்புகளைச் செய்து வைப்பர். இதனை மடப்புரம், திருப்பாச்சேத்தி, கோச்சடை போன்ற இடங்களில் காணலாம். சேலத்திற்கு அருகில் சேசஞ்சாவாடி என்ற இடத்தில் நாகர் உருவங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள நாகர் சிற்பங்கள் பெரும்பாலும் சுடுமண்ணால் செய்விக்கப் பட்டவையாகும். இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காணமுடிகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Terracotta என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் terracotta என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n↑ 3.6.1 சுடுமண் சிற்பங்கள்\n↑ முனைவர் லோ. மணிவண்ணன். \"சுடுமண் சிற்பங்கள்\". பார்த்த நாள் அக்டோபர் 28, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-26T00:45:32Z", "digest": "sha1:MBNBYFJDVTZ62IUACF74J3VBLBEGQ52K", "length": 8157, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வடிவமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n���ட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Design என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அணுகுதகைமை‎ (4 பக்.)\n► கணினி உதவு வடிவமைப்பு‎ (4 பக்.)\n► தகவல்தொடர்பு வடிவமைப்பு‎ (1 பகு)\n► நகர்ப்புற வடிவமைப்பு‎ (1 பகு, 2 பக்.)\n► நூல் வடிவமைப்பு‎ (1 பகு, 16 பக்.)\n► பல்லூடகம்‎ (1 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம்\nஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவை\nகணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-06-26T00:25:12Z", "digest": "sha1:LVWBZIEE4C7HE66LELKJTEDZPS4EMZT2", "length": 9277, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலின இயக்க ஊக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலின இயக்க ஊக்கி (Sex steroids) அல்லது பாலக இசைம இயக்க ஊக்கி (gonadal steroids) என்பவை முதுகெலும்பிகளின் ஆண்பால் இயக்குநீர் அல்லது பெண்பால் இயக்குநீர் புரத வாங்கியுடன் வினைபுரியும் இயக்கக இயக்குநீராகும்.[1] இவற்றின் தாக்கங்கள் அணுக்கருவ வாங்கிகள் மூலமாக மெதுவான பாலக இசைம அமைப்புகளாலோ சவ்வுசார் வாங்கிகள் மற்றும் சமிக்ஞை கடத்துகைகள் மூலமாக விரைவான பாலக இசைமமல்லாத அமைப்புகளாலோ தூண்டப்படுகின்றன.[2] பாலின இயக்குநீர் என்பது பெரும்பாலும் பாலின இயக்க ஊக்கிக்கு இணையாகவே பயன்படுத்தப்படுகின்றது. பால்வினைசார் வினைகளில் இயக்க ஊக்கியல்லாத இயக்குநீர்களான லூட்டினைசிங் இயக்குநீர், கருமுட்டை தூண்டும் இயக்குநீர், கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் போன்றவை முதன்மை பங்கேற்றாலும் வழமையாக இவை பாலின இயக்குநீராகக் கருதப்படுவதில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:27 மணிக்குத் திருத��தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88,_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:39:49Z", "digest": "sha1:SBRGKUZMXXPMIE7O5WJGOF45YWOBLOJQ", "length": 7550, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்லியொட் மருத்துவமனை, இணுவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணுவில் ஆஸ்பத்திரி என்று பரவலாக அறியப்படுகின்ற, பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனை 1898 ஆம் ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் நாள் அமெரிக்க மிசனால் இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள இணுவிலில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மருத்துவர் ஜே. எச். கேர் இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.[1]. பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இது ஒரு சிறந்த மகப்பேற்று மருத்துவமனையாக யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பெயர் பெற்றிருந்தது. வசதியான கட்டிடங்களும், அமைதியான சூழலும் இந்த மருத்துவ மனையின் சிறப்பு அம்சமாகும்.\nபல தனிப்பட்டவர்களின் உதவியாலும் காலத்துக்குக் காலம் கட்டிடங்கள் கட்டப்பட்டு இது விரிவாக்கப் பட்டது. 1911 ஆம் ஆண்டில் இந் நிறுவனத்தால் பயன்பெற்றவர்களும் பிறரும் அளித்த நன்கொடைகள் மூலம் ரூ10,000 செலவில் புதிய மகப்பேற்றுப் பிரிவு அமைக்கப்பட்டது.[1] 1916 ஆம் ஆண்டிலும், 1918 ஆம் ஆண்டிலும் புதிய கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. 1919 ல் ஏழை நோயாளர்களின் நலன் கருதிப் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.\n23 அக்டோபர் 1920 ஆம் ஆண்டின் மோர்னிங் ஸ்டார் பத்திரிகையில் வெளியான புள்ளி விபரங்கள்,[1] 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந் நிறுவனத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.\nஉள் நோயாளர் 882 2041\nவெளி நோயாளர் 1905 3848\nநூறு ஆண்டுகளைக் கடந்து இந்நிறுவனம் இன்றும் இயங்கி வருகின்றது.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2018, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/ie-tamil-exclusive-pooja-prakashraj-interview/", "date_download": "2019-06-26T01:03:43Z", "digest": "sha1:2IDFU2KG3X7HNVP43ORUTKX4C5SDWQHA", "length": 11894, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pooja Prakash Raj Exclusive: Am proud of my father - எங்க அப்பா ரொம்ப தைரியமானவர் - பூஜா பிரகாஷ்ராஜ்!", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nIE Tamil Exclusive: எங்க அப்பா ரொம்ப தைரியமானவர் - பூஜா பிரகாஷ்ராஜ்\nஅந்தத் தருணத்துல அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.\nPooja Prakash Raj Exclusive: பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்குப் பிறகு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.\nஜஸ்ட் ஆஸ்கிங் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து, பா.ஜ.க அரசுக்கு நிறைய கேள்விகளை எழுப்பி வந்தார்.\nஇந்நிலையில் மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.\nஇதற்கிடையே பிரகாஷ்ராஜின் மகள் பூஜா பிரகாஷ்ராஜை சந்தித்தோம்.\n“எங்கப்பா 3 வருஷமா ஜஸ்ட் ஆஸ்கிங் மூவ்மெண்ட முன்னெடுத்துட்டு வந்தாரு. 2019 புது வருஷத்துல நைட் 12 மணிக்கு வாழ்த்து சொல்லும் போது, எங்கப்பா தேர்தல்ல நிக்க போற விஷயத்தை எங்கக்கிட்ட சொன்னாரு.\nஎங்களுக்கு அது சர்ப்ரைஸ் இல்ல. ஏன்னா அது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் அந்தத் தருணத்துல அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.\nஒரு பக்கம் யாராச்சும் எதுவும் சொல்வாங்களா, எதிர்ப்பு வருமான்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஆனா எங்கப்பாவோட தைரியத்துக்கு முன்னாடி அந்த பயம் எல்லாம் தவிடு பொடியாகிடுச்சி.\nஒரு விஷயம் தப்புன்னா அது அரசா இருந்தாலும் யாரா இருந்தாலும் எதிர்த்துக் குரல் கொடுக்குற எங்கப்பாவோட தைரியம் எங்கக் குடும்பத்துக்கே பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு.\nஆர்டிஸ்டா இருந்தாலும் அவங்களுக்கும் மக்கள் தான் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க. அதே மாதிரி மக்களுக்கு திரை / நிஜ வாழ்க்கையில் என்ன வேணும்ங்கறத ஆர்டிஸ்ட் யோசிக்கிறாங்க.\nஅப்படித்தான் ரஜினி சார், கமல் சார், எங்கப்பா எல்லாரும் மக்களுக்கு எதாவது செய்யணும்ன்னு நினைக்கிறாங்க” எனும் பூஜாவின் தமிழில் தான் அத்தனை தெளிவு.\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nஇனியும் ஏகப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதில் அர்த்தமே இல்லை: சி.மகேந்திரன்\nதேர்தல் தோல்வி எதிரொலி : பொறுப்பேற்றுக் கொண்டு பதவி விலகும் காங்கிரஸ் தலைவர்கள்\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n22 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமமுக… முதல் தேர்தலிலேயே 5.38% வாக்குகளை கைப்பற்றி அசத்தல்\nமூன்றாம் அணி கனவு வெறும் கனவாகவே போனது – தெலுங்கானா தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை…\nபிரதமர் மோடிக்கு இவ்வளவு போட்டியா வாரணாசியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ \nரஃபேல் ஒப்பந்தம் : நீதிமன்ற தீர்ப்பை ராகுல் தனக்காக பயன்படுத்துவதன் நோக்கம் என்ன – சுப்ரீம் கோர்ட் கேள்வி\nஅட… பழைய புகைப்படத்தை வைத்து இப்படியா வதந்தியை கிளப்புவது – டென்சன் ஆன மு.க.அழகிரி\nதிமுகவும் பாஜகவும் தூத்துக்குடியில் நேரடியாக போட்டியிடுகின்றது.\nபாஜக.வின் 5 வேட்பாளர்கள்: தூத்துக்குடி- தமிழிசை, ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்\nBJP Tamil Nadu Candidates: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று மாலையில் காரைக்குடியில் அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/23073457/There-is-no-change-in-petrol-and-diesel-prices-in.vpf", "date_download": "2019-06-26T00:42:52Z", "digest": "sha1:PAC4QFY3BEKKR4KMBX5Z4PGQBDWVPXF7", "length": 10954, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no change in petrol and diesel prices in Chennai today || சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை + \"||\" + There is no change in petrol and diesel prices in Chennai today\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nசென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.80.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.99 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயித்துக் கொள்வதால் அவற்றின் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.\nமாதம் இரு முறை, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் உயர்த்தப்பட்டு வந்தன. இந்த நடைமுறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த வருடம் ஜூன் மாதம் மாற்றியமைத்தது. தினமும் பெட்ரோல், டீசலின் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அப்போது முதல் பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.\nஅதன்படி, இன்று சென்னையில் பெட்ரோல் விலை எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ. 80.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.99 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நாளுக்கு நாள் விலை ஏறி வரும் பெட்ரோல் விலை மறுபடியும் லிட்டர் ஒன்றிற்கு ரூ.80 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்\n2. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது\n3. பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏதுவாக சென்னையில், ரூ.389 கோடியில் ‘மத்திய சதுக்க திட்டம்’ ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு\n4. விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\n5. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91719", "date_download": "2019-06-25T23:46:16Z", "digest": "sha1:TAYB3AFS2L5D6NOV64FF2N5XFNVQJ3QD", "length": 11466, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்- விண்ணப்பம்", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 53\nகன்னியாகுமரி 3, -பெண்ணியம் »\nஇவ்வருடம் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 ஆம் தேதி மாலை கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழவிருக்கிறது முந்தையநாள். 24 ஆம் தேதி காலைமுதல் உரையாடல்களும் எழுத்தாளர் சந்திப்புகளும் நிகழும்.\nபரிசுபெறுபவர் குறித்த ஒர் ஆவணப்படமும் அவரைப்பற்றிய ஒரு நூலும் விழாவில் வெளியிடப்படும்.\nவருபவர்கள் முன்கூட்டியே ரயில் முன்பதிவுகள் செய்து கொள்ளவேண்டுமென்று கோருகிறேன். பிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்\nதமிழகத்தில் இன்று நிகழ்ந்துவரும் மிகப்பெரிய இலக்கியவிழா இதுவே. இத்தனைபெரிதாக இதை உத்தேசிக்கவில்லை . இயல்பாகவே இது பெரிதாகி வந்தமைக்கு இளம் வாசகர்களுக்கு இது தேவையாக இருந்ததுதான் காரணம் என நினைக்கிறேன��\nஒவ்வொருவருடமும் இதன் செலவு அதிகரித்தபடியே செல்கிறது. பெரும்பாலும் நண்பர்களின் நன்கொடையால்தான் இவ்விழா முன்செல்கிறது. சென்ற ஆண்டு அது சற்றே சுமையாக ஆகிவிட்டது\nஆகவே இம்முறை விஷ்ணுபுரம் அமைப்பை ஒரு சிறிய டிரஸ்ட் ஆக பதிவுசெய்திருக்கிறோம். என் நண்பர்கள் நான்குபேர் கொண்ட இச்சிறிய அமைப்பு நிதிநிர்வாகத்திற்காக மட்டுமே.\nஇதுவரை வெளிப்படையாக நன்கொடைகள் பெற்றுக்கொண்டதில்லை, காரணம், முறையான அமைப்பு இல்லை என்பதுதான். இப்போது அவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது\nவிஷ்ணுபுரம் அமைப்புக்கு நிதிதவி செய்யும்படி நண்பர்களைக் கோருகிறேன். இது அனைவரும்கூடிச் செய்யும் விழாவாக நீடிக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\nவிழா 2015 கடிதங்கள் -8\nவிழா 2015 கடிதங்கள் 7\nவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\nவிழா 2015 கடிதங்கள் 6\nவிழா 2015 – விஷ்ணுபுரம் விருது\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nவிஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு\nTags: விஷ்ணுபுரம் விருது விழா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 11\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46\nநாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nபிரமிள் படைப்புக்கள் முழுத்தொகுப்பு -முன்விலைத்திட்டம்\nதிராவிட இயக்க இலக்கியம் - கடிதங்கள்\nசமண வழி - கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வ��லாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/46448-ronaldo-s-ex-girlfriends-could-be-made-to-testify-in-rape-case.html", "date_download": "2019-06-26T01:02:43Z", "digest": "sha1:GGW7PYIADAJBWRRWX2TOVTARE7BQ556A", "length": 11481, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பாலியல் புகார்: ரொனால்டோவின் முன்னாள் காதலிகளிடம் விசாரணை | Ronaldo's Ex girlfriends could be made to testify in rape case", "raw_content": "\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\nபாலியல் புகார்: ரொனால்டோவின் முன்னாள் காதலிகளிடம் விசாரணை\nஅமெரிக்காவிவ் மாடலாக பணியாற்றி வரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ மீது எழுந்துள்ள புகார் விவகாரத்தில், அவரின் முன்னாள் காதலிகளிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nபோர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். இவர் 2009ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் உள்ள நட்சத்திர விடுதியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் அதை மறைக்க ரூ. 3 கோடி வரை பணம் தருவதாக பேரம் பேசினார் எனவும் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா புகார் அளித்திருந்தார்.\nஇதனையடுத்து லாஸ்வேகாஸ் நீதிமன்றம் ரொனால்டோ நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரை ஒட்டுமொத்தமாக மறுத்திருந்த ரொனால்டோ, மேயோர்காவின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தன் நற்பெயரை கெடுக்க சதி வேலை நடப்பதாகவும் அவர் அறிவித்தார்.\nஇதனிடையே, பாலியல் வன்கொடுமைப் புகார் எழுந்ததையடுத்து எதிர்வரும் நாட்களில் நட்பு ரீதியாக நடத்தப்படும் போட்டிகளுக்கான போர்ச்சுக்கல் அணியில் அவர் பெயர் இடம் பெறவில்லை. போர்ச்சுக்கல் அணி வரும் அக்டோபர் 11ம் தேதி போலந்து அணியுடனமும் பின் ஸ்காட்லாந்து அணியுடனும் நட்பு ரீதியான போட்டிகளில் பங்கேற்க உள்ளது.\nஇந்நிலையில் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ரொனால்டோவின் முன்னாள் காதலிகளான கெம்மா அட்கின்சன், பாரிஸ் ஹில்டன், கிம் கதர்ஷியன் இரினா சய்க் ஆகியோரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுயின் இயக்குனர் மீது நடவடிக்கை... ஹ்ரித்திக் வலியுறுத்தல்\nசர்ஃபிங்கின் போது தலையில் காயமடைந்த மேத்யூ ஹெய்டன்\nசென்னையில் நக்கீரன் கோபால் கைது \nபிரதமர் இன்று அரியானா பயணம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து\nகாயம் காரணமாக வெளியேறிய ரொனால்டோ\nவன்கொடுமை வழக்கில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு மரபணு சோதனை\n2018ன் சிறந்த கால்பந்து வீரர் லூக்கா மாட்ரிச்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n3. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n4. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n5. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n6. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\n7. மீண்டும் ஓர் பொள்ளாச்சி:பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி மிரட்டிய 5 பேர் கைது\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஅதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி\nஇவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் : அமைச்சர் நிபந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22172", "date_download": "2019-06-26T00:42:44Z", "digest": "sha1:JT7SQLDLNOOJ7ELDSGZQ44XXBAIKYRTN", "length": 16521, "nlines": 76, "source_domain": "meelparvai.net", "title": "நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு விவகாரம்: உலகிற்கு சொல்ல வந்த செய்தி என்ன? – Meelparvai.net", "raw_content": "\nFeatures • நாடுவது நலம்\nநியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு விவகாரம்: உலகிற்கு சொல்ல வந்த செய்தி என்ன\nஇம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம்\nநியூசிலாந்தின் பிரதமர் ஜெசின்டா ஆர்டன் இன்று முழு உலகினதும் அவதானத்தை வென்ற வீராங்கனையாக மாறியிருக்கின்றார். நியூசிலாந்தின் வரலாற்றில் மிகவும் கவலைக் கிடமான தினமாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இக் கவலையான தினத்தில் நியூசிலாந்து பிரதமரின் நடத்தை எல்லோரதும் அவதானத்தை வென்றுள்ளது. “நாம் எல்லோரும் ஒரே இன மக்கள். அவர்கள் (முஸ்லிம்கள்) எம்முடைய பிரிவினர். இக்கவலையான நிகழ்வு எம் செவிகளில் எதிரொலிக்கிறது” என்பதாக இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் கருத்துத் தெரிவித்திருந்தார்.\nபகைமை, கோபாவேஷம் மற்றும் இனவாதத்திற்கு தூபமிடு கின்ற உலகின் ஒரு சில தலைவர்களுக்கு நியூசிலாந்து பிரதமரின் நடவடிக்கைகள் முன்மாதிரியாகத் திகழ்கின்றது. எமது நாட்டில் மதவாதம், இனவாதம், குலபேதங்கள் மற்றும் துவேஷக் கருத் துக்களுக்கு எண்ணெய் ஊற்றும் அரசியல்வாதிகளுக்கும் இப்படி யான நடத்தைகளின் மூலம் பல்வேறு விடயங்களைக் கற்றுக் கொள்ள முடிகின்றது.\nஉலகம் பூராகவும் அரசியல், வியாபார நோக்கங்களுக்கு மத எதிர்ப்பைக் காட்டுவோருக்கும் வெள்ளையர் அல்லாத இனங் களுக்கு எதிராக பரப்பப்படும் கோபாவேசக் கருத்துக்கள் குறித்து கடுமையான முறையில் சிந்திக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது. இவ்வாறான துவேசக் கருத���துக்களை பரப்பும் தீவிர வலதுசாரி அமைப்புக்களின் சுற்றுநிரூபங்கள் தொடர்பில் உலகம் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் என்ற செய்தியையே நாம் இந்நிகழ்வினூடாக நோக்க வேண்டியுள்ளது.\nஇத்தகைய சுற்றுநிரூபத்திற்கு இரையாகிப் போயுள்ள தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும் மிக மோசமான செயற்பாடுகள் இப்போதாவது நிறுத்தப்பட வேண் டும். இத்தகைய தீவிரவாத, மத எதிர்ப்புப் பிரச்சாரங்கள் மற்றும் எதிரிகளை உருவாக்கி பீதி, சந்தேகங்களை ஏற்படுத்தி சச்சரவு களை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு முன்பாக அவற்றை கண்டிப்பதற்கும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் பொறுப்புவாய்ந்தவர்கள் கிளர்ந்தெழ வேண்டும்.\nஜெசின்டா அந்நாட்டு முஸ்லிம் தலைவர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து சபாநாயகரின் தலைமையில் கூட்டமொன்றை நடாத்தியுள்ளார். இக்கூட்டம் ஆரம்பிக்கப்படும் வேளையில் துஆ ஓதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் நியுசிலாந்து பிரதமர் பாராளுமன்றில் ஆற்றிய உரையும் உலக மக்களை கண் திறந்து பார்க்க வைத்துள்ளது. “இப்படியான நிகழ்வுகள் மீண்டும் நியூசிலாந்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வோம். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி, நியாயத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.\nகுற்றவாளிகளுக்கு நியூசிலாந்து சட்டத்திற்கு முகம்கொடுக்க நேரிடும். மத நிந்தனை மற்றும் கோபாவேசக் கருத்துக்களை நியூசிலாந்தில் தெரிவிப்பதற்கு இடம் கிடைத்தமை குறித்தும் நாம் அவதானத்தை செலுத்துவோம். பொறுப்புவாய்ந்தவர்கள் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றியமை குறித்தும் தேடிப் பார்ப்போம். அன்று கிறைஸ்சேர்ஜ் பள்ளிவாசலின் நுழைவாயில் முன்பாக இருந்துகொண்டு அக்குற்றவாளிக்கு சலாம் கூறி உள்ளே வாருங்கள் என்று அங்கிருந்த பெரியார்கள் அழைப்பு விடுத்தமை பற்றி எனக்கு வியப்பாக உள்ளது.\nகோபாவேசத்திற்கும், இனவாதத்திற்கும் எதிராக இனிமேல் நாம் எமது நுழைவாயிலை மூடிவிடுவோம். எமது நாட்டில் 200இற்கும் மேற்பட்ட இனக்குழுமங்கள் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் எமது வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக எமது ��ாயில்கள் மூடப்படும்” என்பதாக பிரதமர் பாராளுமன்றில் நீண்டதொரு உரையை ஆற்றியிருந்தார்.\nஉண்மையிலேயே ஜெசின்டா ஆர்டனின் கருத்துக்களின் மூலம் மனிதாபிமானமே வெளிப்பட்டது. அவர் தனது செயற்பாடுகளுக்கூடாக மனிதாபிமானத்தையே காண்பித்தார். முழு உலகிலும் ஒரு மனித இனமே உள்ளது. நாம் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்கின்றோம் என்கின்ற கருத்துக்களையே அவரது உரையினூடாக விளங்க முடிகிறது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு முழு உலகிற்கும் ஒரு வெளிச்சமே கிடைப்பதாக உள்ளது.\nநியூசிலாந்தின் துரதிஷ்ட நிகழ்வை தொடர்ந்து லண்டனின் ரீஜன்ட் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்ற கெண்டபரியைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆண்டகை தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் அங்கு ஆற்றிய உரையில், “இப்படு கொலையானது பிசாசின் செயலாகும். நியூசிலாந்தில் முஸ்லிம்களை முன்னிறுத்தி அந்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தெரிவித்த கருத்துக்கள் எம்மை உற்சாகப்படுத்துவதாக உள்ளன. இஸ்லாத்திற்கு எதிரான யுத்தமொன்றை உருவாக்கவே இக் கொலையாளிக்கு அவசியப்பட்டிருந்தது.\nஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமான விடயமே அரங்கேரியது. இதற்கெதிராக உலகம் முழுவதிலும் மனிதாபிமானக் கூட்டுப்படையொன்று மேலெழுந்தது. இயேசு நாதர் தனது ஆதரவாளர்களுக்கு ஐக்கியத்தைக் கட்டியெழுப்புமாறே உபதேசம் செய்துள்ளார். அதற்கு செயற்பாடுகள் அவசியம். இறைவனுக்கு முன்னால் நாம் என்பது நீங்கள். நீங்கள் என்பது நாங்கள். நாம் ஒன்றுபட்டு செயற்படுவோம். இறைவன் உங்களை பலப்படுத்துவான்” என்றார். இது தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுமாறு விடுக்கும் அறை கூவலாகும்.\nகனடாவின் இளம் பிரதமர் தெரிவித்த கருத்துக்களை நோக்கும் போதும் உலக நாடுகளுக்கு இப்படிப்பட்டவர்களே தலைமை வகிக்க வேண்டும் என்ற யோசனை வருகின்றது. ஜெஸ்டின் புரூடோ பின்வருமாறு கூறினார். “இப்படுகொலை இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இஸ்லாமோபோபியா மூலம் தூண்டப்பட்ட விடயமாகும். ஒரு பித்துப் பிடித்த தீவிரவாதி அம்மக்களை சுட்டிருக்கிறான். அம்மக்கள் படும் வேதனையை நாம் உணர்கின்றோம்.” என்றார்.\nகாட்டு தா்பாரில் வில்பத்து வனமும் அருவாக்காடும்\nதுருவ மயமாகும் அரசாங்கம், திரிசங்கு நிலையில் சிவில் சமூகம்\nஉலகையே உலுக்கும் இலங்கை தாக்குதல்கள்; இதுவரை நாம்...\nவில்பத்து: மீள உயிர்ப்பிக்கப்படும் இனவாதம்\nFeatures • ஆசிரியர் கருத்து\nமக்களின் பங்களிப்புடனான மக்கள் மைய யாப்பே நிலையானது\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=9752", "date_download": "2019-06-26T00:33:51Z", "digest": "sha1:UIQA4S3ZS6OTWIUTHQJRHFAKKENBGUPC", "length": 1801, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி\nArticle: உயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Rape.html?start=10", "date_download": "2019-06-26T00:23:56Z", "digest": "sha1:4VWGLYUYPTADY7SKEG46CBEZB6R4GA6K", "length": 9498, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rape", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nபத்தாம் வகுப்பு மாணவியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிந்தவன் கைது\nநாகர்கோவில் (18 மார்ச் 2019): பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஆட்டோ ஒட்டுநரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nசிறுமி வன்புணர்வு வழக்கில் மத போதகர் ஷஃபீக் அல் காசிமி மதுரையில் கைது\nமதுரை (08 மார்ச் 2019): கேரள மாநிலத்தில் 15 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் தேடப் பட்டு வந்த மத போதகர் ஷஃபிக் அல் காசிமி மதுரையில் கைது செய்யப் பட்டுள்ளார்.\n14 வயது சிறுமி கடத்தி வன்புணர்வு - ஆட்டோ ஓட்டுநர்கள் அட்டூழியம்\nஐதராபாத் (05 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் 14 வயது சிறுமி ஆட்டோ ஓட்டுநர்களால் கடத்தி வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nதலசேரி (18 பிப் 2019): கேரள மாநிலத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nசென்னை (15 பிப் 2019): சென்னை திருவள்ளூர் மாணவி மாயமானது தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nபக்கம் 3 / 22\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வ…\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/march-23/", "date_download": "2019-06-26T01:13:26Z", "digest": "sha1:NIYCVC7DA2JKK42K5KUWTQR6GQDW5IGN", "length": 4684, "nlines": 34, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 23 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nயுத்தத்தில் அகப்பட்டகொள்ளைகளில் எடுத்து கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப், பரிசுத்தம் என்றுநேர்ந்துகொண்ட(hர்கள்) (1.நாளா.26:26-27).\nபௌதீக தன்மை பூமியின்ஆழங்களிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் புதைந���து கிடக்கிறது. அவைகள் அநேகமாயிரம்யுகங்களுக்குமுன் கடும் உஷ்ணத்தால் எரிக்கப்பட்ட பெரிய காடுகளாகும். அதுபோல ஆவிக்குரியசக்தி நம் இருதயத்தின் ஆழத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. நமக்கு விளங்காத வேதனையின்மூலம் உண்டானது அச்சக்தி.\nநாம் மோட்சப் பிரயாணம்என்னும் புத்தகத்தில் காணப்படும் தைரிய நெஞ்சன் போல ஆகும்படியாக நம்முடைய சோதனைகள்பயன்படுகின்றன. சோதனைகளின் வழியாய் பரம இராஜாவின் பட்டணத்திற்கு வெற்றிகரமாய்நம்மோடுள்ள இதர மோட்சப் பிரயாணிகளை அழைத்துச் செல்லக்கூடியவர்களாகிறோம்.\nவெற்றிகரமான சகிப்பேமற்றவர்களுக்கு நம்மை உதவி செய்கிறவர்களாக்குகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.முறுமுறுப்போடும், சிணுக்கத்தோடும் சகித்தல் யாருக்கும் நன்மை பயக்காது.\nபவுல் தன்னோடு துக்கத்தைஅல்ல. ஜெபதுதி பல்லவியையே கொண்டு சென்றார். துன்பங்கள் அதிகமாயிருக்கும்பொழுது, அவர்அதிகமாய் நம்பி, அதிகமாய்ச் சந்தோஷப்பட்டார். அவர் உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும், ஊழியத்தின் மேலும் நான் ஊற்றப்பட்டு போனாலும் நான் உங்களோடு சந்தோஷித்துக்களிகூருவேன் (பிலி.2:17) என்றார். கர்த்தாவே, இந்த நாளில் நேரிடும் எல்லாசம்பவங்களின் மூலமாகவும் நான் பெலனைப்பெற எனக்கு உதவி செய்யும்.\nஆனால் அவர் என்னை அங்குவைத்தால்\nநான் மிகவும் இனியகீதங்களைப் பாடவேண்டும்\nஆனால் பரத்துக்கு நேராய்என் குரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/?m=1", "date_download": "2019-06-26T00:05:18Z", "digest": "sha1:JBYPY2VP5EF6JZP73LKV4UV3S2KZDFPG", "length": 3723, "nlines": 34, "source_domain": "www.ujiladevi.in", "title": "உஜிலாதேவி", "raw_content": "அமிர்த தாரா மந்திர தீட்சை \nஅ ள்ள அள்ள குறையாத அமுத சுரபி இருந்தாலும், அடங்காத ஆசை வானத்தை எட்டிப்பிடிக்க தாவி பறக்குமே அன்றி, இருப்பதை வைத்து திருப...\n 1. குருஜியின் செவ்வாய்கிரக பயணம் 2. ஆவிகளை விடுவித்த குருஜி 2. ஆவிகளை விடுவித்த குருஜி 3. கூடு விட்டு கூடு பாய்வது ஏன்...\n30 - ஞாயிறு அன்று அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை \n30 - ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை அளிக்கப்படுகிறது. முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் கீழே உள...\nவஸ்திர தானம் செய்ய வாருங்கள் \nது வாரகாவில் இருந்தாலும் ஹஸ்தினாபுரத்தில் பரிதவித்த பாஞ்சாலிக்கு ஆடை வழங்கி வஸ்த்திரதானத்தின் அவசியத்தை தெளிவு படுத்தினான��� பகவான் ...\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தமிழருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் \nபாட்டி தந்த பரமன் தத்துவம்\nஎ ங்கள் ஊரில் சங்குடு பாட்டின்னு ஒரு பாட்டி இருந்தாங்க அவுங்க முழுப் பேரு என்னென்னு எனக்கு இன்று வரை தெரியாது ஒரு வேளை சண்முகவடிவா...\nமனிதனுக்கும் மனம் உண்டு ( கதை )\nஅ ந்தக் காட்டு மைனாவிற்கு தாகம் அதிகம் இருந்தது கருவேலங் காட்டுக்குள்ளே தாழப்பறந்து சென்றதில் கூட்டம் கூட்டமாய் தெறி புட்டான்களை காண...\nஅசுர வனத்துக் காதல் - 7\nஅசுர வனத்துக் காதல் - 7 அ ந்தி வானம் சிவந்து கிடந்தது கைதேர்ந்த ஓவியன் தூரிகையை வண்ணத்தில் தோய்த்தெடுத்து ஆங்காங்கே ந...\nஅசுர வனத்துக் காதல் - 6\nஅசுர வனத்துக் காதல் - 6 ம கனின் அறிவுத் திறமை விஷவர்மனுக்கு நன்றாக தெரியும் தான் அறிந்ததை ஆம் என்று சொல்வதற்கும் அறியாததை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/171", "date_download": "2019-06-26T00:33:29Z", "digest": "sha1:QYAWN3IBVXHEYV4XC2MKRH4UH5P4JONC", "length": 6949, "nlines": 81, "source_domain": "mentamil.com", "title": "agriculture | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\nசொட்டுநீர் பாசனம்: அரசு வழங்கும் மானியம் என்ன\nதென்னிந்தியாவில் குறையும் மிளகு விலை‍-விவசாயிகள் கவலை\nவிவசாயிகளின் நலன் கருதி-வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் புதிய பயிர் ரகங்கள்\nகுவிக்கப்பட்ட உருளைக்கிழங்கின் விலை கிலோ 2 ரூபாய் \nபருப்பு வகைகள் மீதான இறக்குமதி தடைகள் மார்ச் வரை நீட்டிப்பு\nபணமதிப்பிழப்பால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு - மத்திய வேளாண்மை அமைச்சகம்\nமுட்டையின் விலை 15 ரூபாய் ஆகிவிடுமா\nவிவசாயிகள் கூடுதல் வருமானத்திற்கு - தேனீ வளர்ப்பு\nதரிசு நிலங்களிலும் நம்மால் சிறப்பாக சாகுபடி செய்யமுடியும் என விவசாயிகளை ஊக்கபடுத்தி ஆலோசனை\nபுதிய நவீன விவசாய முறைகளை பற்றி அறிய ஆர்வமா இதோ உங்களுக்கு உதவ இவர்கள் இருக்கிறார்கள்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/10/02/reasons-why-indian-techies-are-spending-less-004727.html", "date_download": "2019-06-26T00:37:43Z", "digest": "sha1:YULFDZ2KQ4PQ4ZSN4ZK22PDOASDIHQTS", "length": 32233, "nlines": 251, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..? | Reasons, Why Indian Techies Are Spending Less - Tamil Goodreturns", "raw_content": "\n» 'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..\n'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..\nதண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லயா\n10 hrs ago கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\n லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\n12 hrs ago தண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லையா என்னய்யா சொல்றீங்க அப்படின்னா Floodல வந்த தண்ணி எங்கே\n14 hrs ago ஐயா ட்ரம்பு தொண்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச நீங்க வந்து பேசுங்க\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு ச��க் பண்ணுங்க...\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: இந்தியத் தொழில் துறைகளில், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு, அட அந்தாங்க சாப்ட்வேர் துறைக்கு மிகப் பெரிய வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் இதில் பணிபுரிவோறேல்லாம் கொடுத்து வெச்சவங்க அப்படின்னு பேசப்பட்டவர்கள்.\nசம்பளங்களில் அவர்களுக்குக் குறைவின்றி இருந்ததுடன் செலவு செய்வதில் அவர்கள் சுதந்திரப் பறவைகளாக இருந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டாலும் மக்கள் மத்தியில் அவர்கள் மதிப்பு குறையவில்லை.\nஇந்த மதிப்பை நிலை நாட்ட இந்த ஐடி பசங்க படும் பாட்டையும், அவர்களின் உண்மையான நிலைமையை இப்போதும் பார்ப்போம் வாருங்கள்..\nஐடி என்றாலே யோ யோ பாயிஸ் தான்..\nஇந்தியாவில் இருந்த தொழில் வல்லுநர்களில் ஒரு பெரிய சதவிகிதம் இவர்கள் தான், அதிலும் அதிகம் செலவு செய்பவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள். இவர்களை நம்பிப் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறை செயல்பட்டு வந்தது என்றே கூறலாம்.\nஆனால் தற்போது இந்த ஐடி துறையில் நிலவி வரும் ஏற்ற இறக்கங்கள் இந்தச் சூழ்நிலையை இறங்குமுகமாக மாற்றிவிட்டது.\nஇதனால் இத்துறை பணி வல்லுநர்கள் அவர்களுடைய செலவு செய்யும் போக்கில் நிறையச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.\nவேலை வாய்ப்புக்கள் : மங்கி வருகிறது, மாறி வருகிறது\nகடந்த சில மாதங்களாக ஐடி துறை வேலைவாய்ப்புக்களில் குறிப்பிடத்தக்க தட்டுப்பாட்டைக் கண்டுள்ளது. அப்படியே வேலைவாய்ப்புகள் இருந்தாலும் அவை குறைந்த வருடச் சம்பள அடிப்படையில் உள்ள வேலைவாய்ப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.\n110 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இந்திய ஐடி தொழில் துறை திடீர் தொய்வைச் சந்தித்ததுடன் அதன் வளர்ச்சியும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த மாற்றம் ஐடி பணியாளர்களைப் பாதித்துள்ளதுடன் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள அவர்கள் தங்கள் செலவினங்களைக் குறைத்துக்கொள்ளவும் செய்துள்ளது.\nவருமானத்திற்கும் பணவீக்கத்திற்கும் இடையிலுள்ள சமநிலை குறைபாடு\nபொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் வீடுகள் வீட்டு மனைகள், துணிமணிகள், பெட்ரோல் டீசல் என ஒவ்வொரு துறையும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்து வருகின்றன.\nஆனால் இந்தப் பணவீக்க அளவை ஒப்பிடும்போது அவர்களுக்குக் கிடைக்கும் சம்பள உயர்வு ஏணி வைத்தாலும் எட்டாது. இந்த ஒரு காரணம் ஐடி பணியாளர்கள் முன்போல் செலவு செய்வதை நிருத்திவிட்டதற்கு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஐடி துறை தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை பணியாளர்களுக்கு வேலைப் பறிபோகும் அபாயத்தையும் அதிகரித்து அவர்களுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.\nஇந்தத் துறை நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இல்லாதபோது தங்கள் பணியாளர்களை \"பெஞ்ச்\" முறையில் வைத்திருக்கும். அதாவது இந்த முறையில் பணியின்றி அவர்களுக்குச் சம்பளம் வழங்கும். இந்தப் பெஞ்ச் முறை கால அளவு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாருமபடுவதுடன் அதிகப் பட்சம் ஆறு மாதம் வரை இருக்கும்.\nஐடி துறை வர்த்தகம் குறைந்துள்ள நிலையில் இத்துறை நிறுவனங்கள் பெரும் நஷ்டங்களைச் சந்தித்து வருகின்றன. இது பணியாளர்களின் வருமானத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.\nஇந்நிறுவனங்கள் ஒரு காலத்தில் வருடத்திற்கு 30-40 சதவிகித சம்பள உயர்வை தங்கள் பணியாளர்களுக்கு வழங்கின. ஆனால் தற்போது இந்த மந்த நிலையால் இந்த உயர்வு 10-15 சதவிகிதம் எனக் குறைந்துள்ளது.\nஒருகாலக் கட்டத்தில் ஐடி பணியாளர்கள் தாங்கள் எதை வாங்கினாலும் இஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணை முறையிலேயே வாங்க விரும்பினர். அவை அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. காரோ அல்லது அபார்ட்மெண்ட் வாங்கவோ அவர்கள் இஎம்ஐ முறையையே நாடினர்.\nஆனால் தற்போது, சம்பளக்குறைவு வேலை ஸ்திரத் தன்மைக் குறைவு ஆகிய காரணங்களால் இஎம்ஐ மூலம் வாங்குவதில் ஆர்வம் குறைந்துள்ளது.. தங்கள் வேலைக் குறித்த அச்சத்தினால் தவணைகளைச��� செலுத்த இயலாமல் போய்விடும் என அவர்கள் நினைக்கின்றனர்.\nஐடி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்\nஒரு காலத்தில் ஐடி துறை இந்தியாவில் வேகமான வளர்ச்சி கொண்ட ஒரு துறையாக இருந்தது. அது ஆறு பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்து 110 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு 2002-2012 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் வளர்ந்தது.\nஆனால் காலத்திற்கு ஏற்றாற்போல் இந்தத் துறையும் சில மாற்றங்களைக் கண்டது. சாப்ட்வேர் மட்டுமே பெரும்பாலும் முன்னிலை வகித்து வந்த ஐடி துறையில் தற்போது டேட்டா மற்றும் கிளவுட் கம்பியுடிங், மொபிலிட்டி மற்றும் கன்சல்டிங் ஆகியவை முக்கியத்துவம் பெறத் துவங்கியுள்ளன.\nஇந்தியாவில் அதிகபட்ச சம்பளம் வாங்குவது தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) துறை ஊழியர்கள் என கூறியுள்ளது. அத்துறையினருக்கு சராசரியாக மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.\nகுறைந்தபட்சமாக, உற்பத்தி துறையில், சராசரியாக, மணிக்கு 254 ரூபாய் வழங்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\nஎம்.எஸ்.ஐ எனப்படும், மான்ஸ்டர் ஊதியக்குறியீடு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இதுகுறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதிக வருமான பெற சாப்ட்வேர் துறையே விட்டா வேற வேலையே இல்லையா\nசென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இதை மட்டும் கிளீக் பண்ணுங்க போதும்...\nஅமெரிக்க டாலருக்கு மற்றும் உலகின் நாடுகளின் நாணயங்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை சில நொடிகளில் தெரிந்துக்கொள்ளலாம்.\nIFSC மற்றும் MICR குறியீடு\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்தான்... வாரத்துல 3 நாள் லீவு... 4 நாள்தான் வேலையாம்\nஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் சம்பளம் பற்றி பேச யாரும் முன்வரவில்லையே: வினய் துபே வருத்தம்\nஆக்ஸிஸ் வங்கியின் இடை நிலை மேலாளர்கள் 50 பேர் பணி நீக்கம் - புதிய சிஇஒ அதிரடி, ஊழியர்கள் அதிருப்தி\nவீட்டில் இருந்து வேலை செய்த தயாராகும் ஊழியர்கள்... மன அழுத்தம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் -ஆய்வு\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. ���ப்படித் தெரியுமா\nகொத்தாக 14,000 ஊழியர்களை வெளியேற்றும் ஜிஎம் மோட்டார்ஸ்\nஇவர்களுக்கு இனி என்பிஎஸ் பற்றிக் கவலையில்லை.. விரைவில் பழைய பேன்ஷன் திட்டம் வழங்க வாய்ப்பு\n40 ஆயிரம் ரூவா போனஸ் வேணுமா...\nகுறைந்தபட்ச ஊதியத்தை ரூ.1,100 ஆக உயர்த்தி அமேசான் அதிரடி..\n1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு கொத்தடிமைகளாக அனுப்பும் வெரிசான்\nஅரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.. அகவிலைப் படியை 9% ஆக உயர்த்தி அறிவிப்பு\nஇந்தியாவில் இந்த நிறுவனத்தில் தான் அதிகக் கோடீஸ்வரர் ஊழியர்கள் உள்ளனர்\nRead more about: employees money ஐடி ஊழியர்கள் பணியாளர்கள் பணம் செலவு\nதப்பி தவறி ஈரான் பக்கம் போயிடாதீங்க.. சுட்டுத் தள்ளிடுவாங்க.. இந்திய விமானங்களை எச்சரிக்கும் DGCA\nமகாராசா 100 ஏக்கர் தென்னந்தோப்பையா நடு கழுத்துல போட்டிருந்தீங்க 758 கோடிக்கு ஏலம் விட்ட christie's\nதண்ணீர் தங்கம் மாதிரி... ரொம்ப சிக்கனம் - டிசிஎஸ், விப்ரோ நிறுவனங்கள் அட்வைஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/uk-demo.html", "date_download": "2019-06-26T01:02:04Z", "digest": "sha1:KHVHQ5VLIUF5NANHBKII4TOB4AKWJT2Z", "length": 6560, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம்\nஅகராதி February 01, 2019 சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\n01.02.2019 இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு Westminster நீதி மன்றத்துக்கு முன் ஒன்று கூடி குற்றவாளிக்கான தண்டனையை வழங்குமாறு பிரித்தானியா அரசுக்கு வேண்டுகோள் விடுத்து நடத்தப்பட்ட போராட்டம்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/author/puvanes/", "date_download": "2019-06-26T00:21:54Z", "digest": "sha1:ZI5THU6PU4EJ6TL3BEJ6BAUS46GVAFRX", "length": 17165, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Puvanes | Athavan News", "raw_content": "\nஜி-20 மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 10 நாடுகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nவென்னப்புவ பிரதேச சபை தடை விவகாரம் – நீதவான் உத்தரவு\nமொட்டு கட்சியின் வேட்பாளர் அறிவிக்கும்வரை கூட்டணி குறித்து தீர்மானிக்க முடியாது – தயாசிறி\nமுத்தலாக் தடை சட்டமூலத்தை மதத்துடன் இணைக்க வேண்டாம் – மோடி\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் ஜூலை 23 ஆம் திகதி அறிவிக்கப்படுவார்\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து ப���ப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nபுத்தகப் பிரியன் அனலனின் காதல்…\nஒற்றைப் பாதை நீண்ட தூரப் பயணப்பட்ட கால்கள் ஓய்வு தா ஓய்வு தா என ஓயாமல் நச்சரிப்பது காதுகளை அடைத்தது. களைப்பெனும் உள்ளுணர்வில் உச்சஞ் தலையில் இறுக்கிய முட்டி பதம் பார்த்ததைப் போல் உச்சி வெயில் தலையில் இறங்கியது. அத்தனை துயரும் சட்டென மறைந்தே... More\nமௌனத்துக்கு அனுமதியில்லை எனக்கும் அவளுக்குமான பயணங்களில் பிரபஞ்சம் வியாபித்த என்னை இறுக்கி அணைத்த உங்கள் இடைவெளிகளிலிருந்து மட்டும் பிரித்து விடாதீர்கள் என காற்று எங்களிடம் யாசகம் கேட்கிறது கழற்றி வைக்கப்பட்ட அவள் பாதணிகள் பிரிவு துயர் தாளா... More\nபிழைகளற்ற பயணம் என்ற எண்ணம் பிதற்றல்களை மட்டும் உண்டு பண்ணும்… அர்த்தமற்ற காரணங்கள் பலவும் அர்த்தமானதை உதறத் தூண்டும்.. மனம் மட்டுமல்ல வாழ்க்கை… குடுகுடுப்பை காரனை நம்புமது குருடர்களையும் நம்பும் குருட்டாக் போக்கில் கானலாய்க் கண... More\nஅவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்\nவாழ்ந்த போதும் மட்டுமல்ல மறைந்த பின்னரும் கூட மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கப்படாத ஒரே அரசியல் தலைவராக பேசப்படுபவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது அரசியல் வாழ்க்கை, தனி மனித வாழ்க்கை, மருத்துவமனை வாழ்க்கை மட்டுமின்றி, அவரது ... More\nகாவியங்களும் காணாக் காளையவன் எந்தனுயிர்க் காதலன் ஓவியங்களும் கண் மயங்கும் எழில் படைத்த வேந்தன் என்னவன் தோழி கேளாய் எந்தன் காதல் கதையை சொல்லச் சொல்ல தெவிட்டவில்லையடி எனக்கு அறிவாயா கேளாய் எந்தன் காதல் கதையை சொல்லச் சொல்ல தெவிட்டவில்லையடி எனக்கு அறிவாயா என்னவன் திருநாமம் தமிழ்ப் பெண்கள் கொண்டவன் நாமத்தை நாவினால... More\nஅது அவளின் வார்த்தைகள் பரிணாம வளர்ச்சியடைந்து காதல் புரட்சிக்குத் தயாரான நாள், எனது வார்த்தைகள் விலங்கிடப்பட்டு வாய்ச்சிறைக்குள் கைதியாக்கப்பட்ட நாள்… அவள் பருவமெய்திய பின்னரான முதற்காதல் கிட்டத்தட்ட எனக்கும் அது முதற்காதல் போலத்தான்&... More\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு… கேள்விக் குறியாகும் மக்களாட்சி\nயாரைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதை மட்டும் முடிவு செய்துவிட்டு ஒட்டுமொத்த மரியாதைக்குரிய சமுகமும் கலைந்து சென்றுவிட வேண்டுமென்று எதிர்பார்ப்பது மக்களாட்சி அல்ல. மக்களின் அன்றாட சிக்கல்களைப் பேசித்தீர்ப்பதன் வாயிலாக எதிர்கொள்ள வேண்டியது... More\nஒரு பக்கம் சொக்க வைக்கின்றது சொர்க்க அழகு – மறுபக்கம் மரண அலறல்கள் கோரத்தின் குருதித் தெளிப்புகள்… இப்பக்கம் இருள் அப்பக்கம் ஒளி எப்பக்கம் என்னுடையது… நன்று நல்லதோர் மாயவலையிது… சொர்க்கம் வேண்டாம் – அங்கே சிற்ற... More\nநன்றாகவே சிக்கிக் கொண்டேன்… நல்லதோர் ஓர் மாய வலையில்….. மெய்யெது பொய்யெது தெரியா… புதிர் வலையது…… ஆனாலும் ஓர் ஒளிக்கற்றை மீதோர் பற்று…. திரைக்குப் பின்னால் தெரியும்… போலியான மறு உருவங்கள்… அச்... More\nமுன்று நாள் முதல்வரும், மூக்குடைபட்ட பா.ஜ.கவும்\nமூன்று நாள் மட்டுமே முதல்வராக இருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா அவர் சார்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசின் அதிகரிக்கும் அடாவடிகள் என்பனவே இன்றைய இந்தியாவின் பேசு பொருட்கள். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டசபை தேர... More\nநாட்டின் பிரச்சினைகளை எதிர்காலத்திற்கும் கொண்டுச்செல்லக்கூடாது- சபாநாயகர்\nபிடிவாதக்கார முஸ்லிம்களே பிரச்சினைக்கு பொறுப்பு – தமிழர்களின் மாற்று தேரர்கள் அல்லர்: மனோ காட்டம்\nபழையவர்கள் பதவி விலகி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் – கர்தினால் வேண்டுகோள்\nஈழப்போராட்டம் தமிழ் பேசும் மக்களுக்காகவே என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் – பிரபாகரன்\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்த அறிக்கை அமைச்சரவையில் முன்வைப்பு\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் க��து\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nவென்னப்புவ பிரதேச சபை தடை விவகாரம் – நீதவான் உத்தரவு\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் ஜூலை 23 ஆம் திகதி அறிவிக்கப்படுவார்\nஈரான் மீதான அமெரிக்காவின் போரில் பிரித்தானியா இணைந்துகொள்ளாது: ஹண்ட்\nஒனெலா கருணாநாயக்கவிடம் 6 மணிநேரம் வாக்குமூலம்\nதங்க ஆபரண விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – தமிழ் கட்சியை சந்தித்தார் பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/mehandi-circus-trailer-ranga-shweta-tripathi-sean-roldan-saravana-rajendran/", "date_download": "2019-06-26T00:34:55Z", "digest": "sha1:ZZWCEGUCEOXZYTLYAE7Q2BBA4WYPJSRR", "length": 6817, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Mehandi Circus Trailer | Ranga, Shweta Tripathi | Sean Roldan | Saravana Rajendran - New Tamil Cinema", "raw_content": "\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/21/nda-leaders-to-meet-today-at-new-delhi/", "date_download": "2019-06-26T00:54:31Z", "digest": "sha1:LTWS63VPQ6WG2Y2I3SUFXD3VGOLQFN75", "length": 13521, "nlines": 102, "source_domain": "www.kathirnews.com", "title": "எதிர் கட்சிகள் எப்படி வியூகம் அமைத்தாலும் தப்ப முடியாது – பாஜக தலைமையில் இன்று கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி..! – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nஎதிர் கட்சிகள் எப்படி வியூகம் அமைத்தாலும் தப்ப முடியாது – பாஜக தலைமையில் இன்று கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி..\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களுடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்றிரவு விருந்து மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.\n17-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள வேலூர் தவிர 542 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.\nஅதேசமயம், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 150 இடங்களுக்கும் குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்றிரவு டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் விருந்தளிக்கிறார்.\nஇந்த கூட்டத்தில் தமி���க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.\nஇதேபோன்று சிரோன்மனி அகாலிதளம், பாமக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்தும், தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் கூட்டணிக் கட்சியினருடன் அமித்ஷா விவாதிக்க உள்ளார்.\nதேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அதனை எதிர்கொள்வதற்கான வியூகங்களும் அமைக்கப்படும் என தெரிகிறது.\nகூட்டணி கட்சியினருடனான விருந்துக்கு முன்னதாக பாஜக மூத்த தலைவர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக அல்லாத ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமித்ஷா ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது\nஒரு சகாப்தம் முடிந்து விட்டது - தனுஷின் வருத்தம் என்னவாயிருக்கும்\nஇப்ப வீரமணிய வாய் திறக்க சொல்லுங்க பார்க்கலாம் - மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டி தமிழக காங்கிரஸ் சார்பில் மஹா சண்டி யாகம்..\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்து மதத்தின் பெருமை இப்பவாது தெரியுதா. நோபல் விருதை அள்ளிய ‘விரதம்’ – மறைக்கப்பட்ட தகவல்கள்.\nவெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு எத்தனை லட்சம் கோடி தெரியுமா\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/26/smriti-irani-talks-about-surendran-murder/", "date_download": "2019-06-26T01:05:50Z", "digest": "sha1:3TPHPMM5CESPUAR74DRJZM3QGY6PJNHA", "length": 12784, "nlines": 111, "source_domain": "www.kathirnews.com", "title": "“சுரேந்திர சிங்கை சுட்டுக்கொன்றவர்களை தூக்கு கயிற்றில் ஏற்றாமல் விட மாட்டேன்” : ஸ்ம்ருதி இராணி சூளுரை – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \n“சுரேந்திர சிங்கை சுட்டுக்கொன்றவர்களை தூக்கு கயிற்றில் ஏற்றாமல் விட மாட்டேன்” : ஸ்ம்ருதி இராணி சூளுரை\nநாடாளுமன்ற தேர்தலில் உத்திர பிரதே��� மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க தலைவர் ஸ்ம்ருதி இராணி அபார வெற்றி பெற்றார். தேர்தலின் போது ஸ்ம்ருதி இராணியுடன் நெருக்கமாக பணியாற்றிவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர், சுரேந்திர சிங்\nபர்லியா கிராமத்தில் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றியை கொண்டாடிய அவரை மர்ம நபர்கள் சிலர் நேற்று (மே 25) நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சுரேந்தர் சிங், லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த ஸ்மிருதி இரானி, அமேதி சென்றார். அங்கு சுரேந்தரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, சுரேந்தரின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.\nபிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்ம்ருதி இராணி, “சுரேந்திர சிங்கை கொலை செய்தவர்களையும் அதற்கு உத்தரவு பிறப்பித்தவர்களையும் தூக்கு கயிற்றில் ஏற்றாமல் விட மாட்டேன்”, என்று சூளுரைத்துள்ளார். இதற்கு உச்சநீதிமன்றம் வரை செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nசுரேந்தரின் கொலைக்கு காங்கிரஸ் தான் காரணம் எனவும், பா.ஜ.க-வின் வெற்றியை கொண்டாடியதாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சுரேந்தரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.\nராகுல்காந்தியின் படு தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் ஸ்ம்ருதி இராணியின் உதவியாளர் சுட்டுக்கொலை : பூத உடலை தோளில் சுமந்து சென்று அஞ்சலி செலுத்திய ஸ்ம்ருதி இரானி\nநடிகர் விஜயின் தந்தை SA சந்திரசேகருக்கு காவி வேட்டியை தபாலில் அனுப்பிய பா.ஜ.க இளைஞரணி\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-care-sinusitis", "date_download": "2019-06-26T00:10:11Z", "digest": "sha1:3YWFH4NWFGIEQ543YS3ZS7DP62FV7RZY", "length": 34899, "nlines": 293, "source_domain": "www.nithyananda.org", "title": "பீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொ��்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nகேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12 (விரிவாக்கு)\nஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு’த்வா குதபார்ச்’வே பதாவுபௌ /\nவஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12\nதொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.\nமுழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.\nவலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.\nகைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.\nமூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.\nஇந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.\nவாந்விதேனாசு’கம் கர்ஷந் குர்வந்தூச்சதரம் ஸ்வநம்/\nதாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு’தி:கும்பக: ஸ்ம்ரு’த: // 70\nஒருவ ர், ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.\n‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nமுழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வையுங்கள்.\nபிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.\nகுறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 87 (விரிவாக்கு)\nஸூர்யேண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: /\nரேசயேத்-அன்யமார்கேண புனஸ்தேன ப்ரபூரயேத் //\nயேன த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாக்யகும்பக: // 87\nபிராணன், ஸூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னீஷோமாக்யகும்பகம் எனப்படுகிறது.\nதொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.\nவலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nஇடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.\nஇப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nசுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.\nஇதனை 21 முறை செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132 (விரிவாக்கு)\nமுகம் நியம்ய நாடீப்யாமாக்ரு’ஷ்யாஸும் நியோஜயேத் /\nகுண்டலீ-பார்ச்’வயோ: பச்’சாத் கும்பயேதுதர-ஸ்திதம் //131\nரேசயேதிடயா வாயும் கச்சன்-திஷ்டன்-யதா சரேத் /\nஉஜ்ஜாயீ-கும்பக: ப்ரோக்த: சி’வேநாகில-வேதினா //132\nவாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.\nஇரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nவிரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.\nமெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇதனை 21 முறை செய்யுங்கள்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 134 (விரிவாக்கு)\nபலாதாகர்ஷயேத்வாயும் யாவத் க்ராணஸுமுத்ரணம் /\nகும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோsயமீரித: // 134\nவேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.\nதொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.\nமிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலை நிரப்பவும்.\nநாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.\nஉங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.\nஇதை 21 முறை செய்யுங்கள்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு)\nரஸனாமுன்முகீ-க்ரு’த்ய ஸீத்காரம் குர்வதா மருத் /\nபீயந்தே கும்பகே யஸ்மின் நாஸிகாப்யாம் விரேசனம் // 137\nரஸனாம் ப்ராண-ஸம்யுக்தாம் பீட்யமானாம் விசிந்தயேத் /\nஸீத்காரீ -கும்பக: ப்ரோக்த: ஸர்வ-ஸித்திகர: ஸதாம் // 138\nநாக்கை மேல்நோக்கி மடக்கி, ‘ஸீத்’ என்ற சப்தத்தை எழுப்பியவாறே சுவாசத்தை உள்ளிழுங்கள், சுவாசத்தை உள்ளே நிறுத்தி, பின்பு இரு நாசிகள் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். காற்றால் ஏற்பட்ட சப்தத்தின் மீதும், அழுத்தப்பட்ட நாக்கின் மீதும் கவனத்தைக் குவிக்கவும். இதுவே, ஸீத்காரீகும்பகம் எனப்படும். இந்தக்கும்பகம் சாதகருக்கு மிகப்பெரிய ஸித்திகளை அளிக்க வல்லது.\nதொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.\nநாக்கை மேல்நோக்கித் திருப்பி வைத்துக் கொள்ளவும்.\n‘ஸீத்’ என்ற சப்தத்துடன் சுவாசத்தை உள்ளே இழுக்கவும். நாக்கின் மீதும், உள்ளே செல்லும் காற்று ஏற்படுத்தும் சப்தத்தின் மீதும் கவனத்தை வைக்கவும்.\nசுவாசத்தை முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள்.\nசுவாசத்தை மெதுவாக இரு நாசிகள் வழியாக அழுத்தமாக வெளிவிடுங்கள்\nஇதை 21 முறை செய்யுங்கள்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் ���ிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்து��்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=223&cat=Infrastructure&mor=Audi", "date_download": "2019-06-25T23:46:36Z", "digest": "sha1:EYRRHJBFBOZXY42O2ELMKJEADJMPZSTB", "length": 9517, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆடிட்டோரியம் வசதி : yes\nஆடிட்டோரியத்தின் பெயர் : N/A\nஆடிட்டோரியத்தின் வகை : N/A\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்.\nபன்னாட்டு விருந்தோம்பல் மேலாண்மை என்னும் பெயரில் படிப்பு உள்ளதா\nஇந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பை எங்கு இலவசமாகப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் ���ிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T00:13:26Z", "digest": "sha1:TQFRS6A5WJQEJZZPFU4XCQUVPFAJJLMH", "length": 8590, "nlines": 80, "source_domain": "raattai.wordpress.com", "title": "மருத்துவம் | இராட்டை", "raw_content": "\nபிப்ரவரி 8, 2015 in காந்தி, மருத்துவம்.\nபிப்ரவரி 8, 2015 in காந்தி, மருத்துவம்.\nநவகாளி நினைவுகள் - சாவி\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nநினைவலைகள் -ஆர். கே. சண்முகம் செட்டியார்\nகாந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா\nகல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-26T00:38:24Z", "digest": "sha1:35A5UJJHFWGRBFAVBHKRBW5RH2IOFADB", "length": 5743, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமெரிக்கப் புரட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஅமெரிக்கப் புரட்சி என்பது 1765 மற்றும் 1783 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற ஒரு அரசியல் எழுச்சியாகும். இதில் பதின்மூன்று அமெரிக்கக் குடியேற்றவாசிகளின் காலனித்துவவாதிகள், பிரிட்டனின் அரசர் மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு ஒப்புதல் கொடுக்க மறுத்து, சுதந்திர ஐக்கிய அமெரிக்காவை நிறுவினர்.\n1765 ஆம் ஆண்டு தொடங்கி, அமெரிக்கக் காலனித்துவ சமுதாய உறுப்பினர்கள், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை நிராகரித்தனர் மற்றும் அரசாங்கத்தில் காலனித்துவ பிரதிநிதிகள் இல்லாமல் அவற்றைப் பாதிக்கும் பிற சட்டங்களை உருவாக்கினர். அடுத்த பத்தாண்டுகளில், 1773 ஆம் ஆண்டில் பாஸ்டன் தேயிலைக் கட்சியில் இருந்ததைப் போல, குடியேற்றக்காரர்களால் (தேசபக்தர்கள் என அழைக்கப்படுபவர்களால்) எதிர்ப்புக்கள் அதிகரித்தன. பாராளுமன்றம் கட்டுப்பாட்டிலுள்ள மற்றும் கிழக்கு இந்தியா கம்பெனிக்கு உட்பட்டிருந்த வரி விலக்கு தேயிலைச் சரக்குகளை அழித்தது. [1]\nபாஸ்டன் ஹார்பரை மூடுவதன் மூலம் பிரிட்டிஷ் போராட்டக்காரர்களுக்குப் பதிலளித்தது, 1774 ஆம் ஆண்டில் தங்கள் செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஊதியம் தரும் மூன்றாம் தரப்பு வியாபாரிகளின் சொத்துக்களின் அழிவுகளுக்குப் பொறுப்பானவர்கள், பிற காலனிகளில் நாட்டுப்பற்றாளர்கள் மாசசூசெட்ஸ் பின்னால் அணி திரண்டனர். 1774 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், புரட்சியாளர்கள் கிரேட் பிரிட்டனுக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பு முயற்சிகளைச் சிறந்த முறையில் ஒருங்கிணைத்து தங்கள் விசுவாசமான அரசாங்கத்தை அமைத்தனர், அதே நேரத்தில் மற்ற காலனித்துவவாதிகள், பிரிட்டனுக்கு விசுவாசிகளாக அறியப்பட்டனர், பிரிட்டிஷ் அரசிடம் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பினர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.abdindustrial.com/ta/products/auto-emblems/", "date_download": "2019-06-26T00:19:29Z", "digest": "sha1:SBKFE5LB3C5BRTO3MTB6DK7UIAWYIUNP", "length": 5989, "nlines": 167, "source_domain": "www.abdindustrial.com", "title": "ஆட்டோ இந்திய முத்திரை தொழிற்சாலை | சீனா ஆட்டோ இந்திய முத்திரை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\nஉயர் மதிப்பு விருப்ப பளபளப்பான பிளாஸ்டிக் கார் பதக்கங்கள் AUT ...\n12அடுத்து> >> பக்கம் 1/2\nNo.44-1, சாலை, Fuhai, சிக்சி சிட்டி, ஜேஜியாங் மாகாணத்தில், 315300, சீனா shangheng\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/17486/pachai-payaru-sweet-sundal-in-tamil.html", "date_download": "2019-06-26T00:06:35Z", "digest": "sha1:V7M2DOBBFZST5YUVGLF4OD7LT3WY3EJY", "length": 4277, "nlines": 117, "source_domain": "www.awesomecuisine.com", "title": " பச்சைப் பயிறு இனிப்பு சுண்டல் - Pachai Payaru Sweet Sundal Recipe in Tamil", "raw_content": "\nHomeTamilநவராத்திரிபச்சைப் பயிறு இனிப்பு சுண்டல்\nபச்சைப் பயிறு இனிப்பு சுண்டல்\nநவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள்\nபச்சைப் பயிறு – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nவெல்லம் – மூன்று மேஜைக்கரண்டி\nதேன் – ஒரு மேஜைக் கரண்டி\nசுக்கு – ஒரு துண்டு\nஅனைத்தையும் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nநெய் – அரை டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த பச்சைப் பயிறு, வெல்லம் கரைச்சல், தேன், தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறவும்.\nபிறகு, பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.\nதர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post_25.html", "date_download": "2019-06-25T23:49:36Z", "digest": "sha1:6MRBFQVGZT5MIMK4AHSQCA2RXDQTDBBC", "length": 10719, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "சற்று முன்னர் கம்பஹாவில் வெடிப்பு சம்பவம் - பொலிஸார் அறிவிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / சற்று முன்னர் கம்பஹாவில் வெடிப்பு சம்பவம் - பொலிஸார் அறிவிப்பு\nசற்று முன்னர் கம்பஹாவில் வெடிப்பு சம்பவம் - பொலிஸார் அறிவிப்பு\nகம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.\nஎனினும் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள காணி ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதம��், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தே���ிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.com/lagna_horoscope10.php", "date_download": "2019-06-25T23:43:29Z", "digest": "sha1:RVHWUFY4AY3JOWUUVD2VQZLLPZYFRENT", "length": 14253, "nlines": 97, "source_domain": "abiramiastrology.com", "title": " best astrologer in chennai abirami sekar - good astrologer in chennai - famous astrologer in chennai - genunine astrologer in chennai - no one astrologer astrologer in chennai tnagar - astrology service in chennai tnagar - best jothidar in chennai - famous jothidar in chennai - good jothidar in chennai tnagar - marriage matching astrologer in chennai - best famous marriage matching astrologer in chennai - good numeroligist in chennai tnagar - best numerologist in chennai - famous numerologist in chennai - numerologist service in chennai tnagar - astrology studing in chennai - famous tamil astrologer website - astrology books in chennai - top 10 astrologers in chennai - top 5 astrologers in chennai - best vasthu consultant in chennai - good vasthu consultant in chennai - vasthu specialist in chennai tnagar - famous vasthu astrologer in chennai - best cinima astrologer in chennai - kollywood astrologer in chennai - astrologer abirami sekar chennai tnagar - abirami jothida nilaiyam chennai - love matching astrologer chennai", "raw_content": "\n12 ராசிகளின் பொதுப் பலன்கள்\n12 லக்னத்தின் பொதுப் பலன்கள்\nலக்ன பொதுப்பலன்கள் பற்றிய என்னுரை\nஒவ்வொரு மனிதனும் இப்பூமியில் பிறக்குபொழுது ஜாதகம் என்ற ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. அவரவர்கள் ஜாதகம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் ஒரு லக்னம் ஒரு ராசி ஒரு நட்சத்திரத்தில் ஜனனம் நடைபெறுகிறது. லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். உயிரில்லாமல் இந்த உடல் இல்லை உடல் இல்லாமல் உயிர் இல்லை, உடலும் உயிரும் இணைந்ததே ஆன்மாவாகும்.\nஇங்கு ஒவ்வொருவருக்கும் எந்த லக்னத்தில் பிறந்தால் என்ன பலன்கள் என்ற விவரங்களை சுருக்கமாக இங்கு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பொதுப்பலன்களேயேன்றி சிறப்புப் பலன்கள் அல்ல மேலும் லக்னபலனும் அடுத்துவரும் ராசிபலனும் கிட்டதட்ட ஒரேவிதமான பலன்களைக் குறிக்கும்.\nஉங்கள் ஜாதகப்படி உங்களுக்கு ஒரு லக்னம் இருக்கும். அதற்கு இங்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள பலன்களைப் பார்க்கவும். அதே சமயம் “ராசி” என்ற ஒன்று இருக்கும், அதற்கு ராசிக்குரிய பலன்களைப் பார்க்கவும். மேலும் “லக்னம்” எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசிக்குரிய பலனையும் பார்க்கவும். அப்படிப் பார்க்கும் பொழுது ஓரளவு பொதுப்பலன்கள் ஒத்துவரும்.\nஉதராணமாக ஒருவர் “சிம்ம லக்னம்” மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்ததாக வைத்துக் கொள்வொம், சிம்ம லக்னத்துக்குரிய பலன்களை சிம்ம லக்னம் என்ற தலைப்பில் பார்க்கவும். அத்துடன் “ராசி பலன்கள்” என்ற தலைப்பில் சிம்மராசி என்ற தலைப்பில் உள்ள பலன்களைப் பார்க்கவும். அத்துடன் மீன ராசிக்குரிய பலன்களையும் படித்துப் பார்க்கவும்.\nமற்றுமொரு உதாரணத்துடன் விளக்குகிறோம். ஒருவர் “விருச்சிக லக்னம்” புனர்பூச நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்ததாக வைத்துக் கொள்வோம். அவர் முதலில் விருச்சிக லக்னம் என்ற தலைப்பில் விருச்சிக் ராசி என்ற தலைப்பில் உள்ள விவரத்தை படித்தபின், ராசி பலன்கள் என்ற தலைப்பில் விருச்சிக ராசி என்ற தலைப்பில் உள்ள விஷயங்களையும் அதன்பின் மிதுனராசி என்ற தலைப்பில் உள்ள பலன்களையும் படித்துப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஅதன்பின் நட்சத்திரப் பலன்கள் என்ற தலைப்பில் நீங்கள் பிறந்த நட்சத்திரத்துனுடைய பொதுப்பலன்களையும் மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய தேவதைகளையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றைப் பார்த்துப் படித்து அந்தந்த தேவதைகளை வணங்கி அருள்பெறுக.\nஸ்ரீ சனிபகவான் ஆதிகக்த்தில் பிறந்த மகர லக்னக்காரர்கள் நல்ல தீட்சண்யமான கண்களும் உக்கிரமான கோபத்தையும் உடையவர்கள். எப்பாடுப்பட்டாவது தான் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். எல்லாவித சுகங்களையும் அனுபவிக்கும் பேறு பெற்றவர்கள். வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள். தனது பேச்சு வன்மையால் யாரையும் அடக்கி ஆள்பவர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பார்கள். தாய் தந்தையாரிடம் மிகுந்த பற்றும் பாசமும் உள்ளவர்கள். எப்பொழுதும் உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற எண்னம் உடையவர்கள்.\nமகர லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல அழகு நிறைந்தவர்களாகவும் தன்னத்தேடி வருபவர்களிடம் உண்மையாகவும் அன்பாகவும் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வர். தன்னுடைய உடன் பிறந்தவர்களுக்காக எதையும் செய்யும் ஆற்றல் உடையவர்கள். எப்பொழுதும் யாருடனும் கண்டிப்பாகப் பேசிப்பழகும் இயல்ப���டையவர்கள். பல நூல்களையும் விரும்பிப் படிக்கும் ஆர்வம் உடையவர்கள். அடிக்கடி வெளியே செல்ல விருப்பம் உடையவர்கள்.\nராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை\n2019 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்\n2019 மே மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்\n2019 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்\n2019-2020 ராகு - கேது பெயர்ச்சி இலக்கினப் பலன்கள்\n2019 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்\n2018 டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\n2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n12 இலக்கினப் பொதுப் பலன்கள்\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)\nமாவட்ட வாகனப் பதிவு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF.html", "date_download": "2019-06-26T00:46:21Z", "digest": "sha1:AFVL6EVIXN7DTPXX7KG4WHC6RO4KLQVM", "length": 9488, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிறுமி", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nகாஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை\nபதான்கோட் (10 ஜுன் 2019): காஷ்மீர் கத்வா பகுதி சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் 6 பேரில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகாஷ்மீரில் புனித ரமலானில் அரங்கேறிய கொடூரம்\nசம்பல் (12 மே 2019): காஷ்மீரில் புனித ரமலான் மாதத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது.\nதொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தல்\nஐதராபாத் (15 ஏப் 2019): ஐ��ராபாத்தில் மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை சிறுமி கொலையில் வன்புணர்ந்து கொல்லப் பட்டது உறுதியானது\nகோவை (.27 மார்ச் 2019): கோவையில் சிறுமி கொலை செய்யப் பட்டுக் கிடந்த விவகாரத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டது உறுதி செய்யப் பட்டுள்ளது.\nசிறுமி வன்புணர்வு வழக்கில் மத போதகர் ஷஃபீக் அல் காசிமி மதுரையில் கைது\nமதுரை (08 மார்ச் 2019): கேரள மாநிலத்தில் 15 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் தேடப் பட்டு வந்த மத போதகர் ஷஃபிக் அல் காசிமி மதுரையில் கைது செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 13\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃ…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/17/increase-security-is-terrorists-malaysia-murugan-temple/", "date_download": "2019-06-26T00:04:48Z", "digest": "sha1:VO5A4XDNUSZPPS4V6V2CPPP4ETP25C4J", "length": 10421, "nlines": 98, "source_domain": "www.kathirnews.com", "title": "மலேசியா முருகனுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் !! கோவிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு !! – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nமலேசியா முருகனுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் கோவிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு \nஐ.எஸ் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைதானதை அடுத்து கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட மூன்று கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.\nசீஃபீல்ட் மாரியம்மன் கோவிலில் கடந்தாண்டு நேர்ந்த கலவரத்தில் தீயணைப்பாளர் முகம்மது அடிப் முகம்மது காசிம் உயிரிழந்ததற்காகப் பழிவாங்க அந்தக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக ஆலய நிர்வாக அமைப்பான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் அறிக்கை ஒன்றில் வியாழக்கிழமை கூறியது.\nஅந்த மூன்று கோவில்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக அமைப்பு கூறியிருந்தது. அத்துடன், வருகையாளர்களின் பைகள் அவ்வப்போது பரிசோதிக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.\nரமலான் நோம்பு காலத்தில் மாற்று மதத்தினர் உணவு உண்டதால் 80 பேர் கைது செய்யப்பட்டனர்\nஇந்த உலக கோப்பையில் வெல்லப்போவது யார் \nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/january-08/", "date_download": "2019-06-26T01:17:36Z", "digest": "sha1:JUTP3GIVGG2K6HPWWF3JYQWSNH4QCMGM", "length": 8491, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "இதய சுத்தமும் வாழ்க்கையும் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஇருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்.5:8).\nசுத்தம், முக்கியமாக இதயத்தில் சுத்தத்தையே நம் இலக்காகக் கொள்ளவேண்டும். உட்புறத்தில் நாம் ஆவியாலும் வார்த்தையாலும் சுத்தமாக்கப்பட வேண்டும். அப்போது கீழ்ப்படிதலினாலும், நம்மை முற்றிலுமாக ஒப்படைப்பதாலும் வெளிப்புறத்தில் சுத்தம் உள்ளவர்களாய் இருப்போம். உள்ளன்புக்கும், புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் தீமையை விரும்பினால் நன்மையானவைகளைப் புரிந்து கொள்ள இயலாது. இதயம் கறைபடிந்ததாய் இருந்தால் கண்பார்வை மங்கியதாய் இருக்கும். புனிதமற்றவைகளை நேசிக்கும் மனிதர் புனிதமான கடவுளை எவ்விதம் காண முடியும் \nஇவ்வுலகில் கடவுளைக் காண்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்த உரிமையாகும் அவருடைய ���ணநேரத் தோற்றம் பூலோகத்தை மோட்சமாக்கும். இதயத்தில், சுத்தம் உள்ளவர்கள் இயேசு கிறிஸ்துவில் பிதாவைக் காண்கிறார்கள். அவரையும், அவர் உண்மை, அன்பு, குறிக்கோள், வல்லமை, உறுதியளிக்கும் அருள், உடன்படிக்கை எல்லாவற்றையும் காண்கிறார்கள். இதயத்தில் பாவம் இல்லாவிட்டால்தான் இவற்றை உணரமுடியும். கடவுள் பற்றை இலக்காகக் கொண்டவரே என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது என்று கூறமுடியும். எல்லா அநீதிகளிலிருந்தும் நம்மைச் சுத்திகரித்த பின்தான் உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்று மோசே விரும்பினது போல் நாம் விரும்பினால் நம் விருப்பம் நிறைவேறும். அவர் இருக்கிற வண்ணமாகவேஅவரைத் தரிசிப்போம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறவனெவனும் அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான். இக்காலத்தில் அவரோடுள்ள தோழமையும், இனி வரும் காலத்தில் பேரின்பம் தரவல்ல தெய்வீகக் காட்சியைக்காண்போம் என்ற நம்பிக்கையுமே உடனடியாக இதயத்திலும் வாழ்க்கையிலும் சுத்தமுள்ளவர்களாய் இருப்பதற்கு நம்மைத் தூண்டுபவையாகும். ஆண்டவரே, நாங்கள் உம்மைத் தரிசிக்கத்தக்கதாக எங்கள் இதயத்தைச் சுத்தமுள்ளதாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/02/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/29684/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-26T00:10:30Z", "digest": "sha1:4GBSIU2BBWR2AJMET6NEDRKUOKFUPUZL", "length": 18643, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "இயற்கை வளங்கள் மீதான கரிசனை | தினகரன்", "raw_content": "\nHome இயற்கை வளங்கள் மீதான கரிசனை\nஇயற்கை வளங்கள் மீதான கரிசனை\nகாடுகளை மீளுருவாக்கம் செய்வதில் எமது நாடு தற்போது முதன்முறையாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. காடுகளை வளர்த்தெடுக்கும் நோக்குடன், மரங்களின் விதைகளை வானத்தில் ​ஹெலிகொப்டரில் இருந்து தூவுகின்ற நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படையினர் இத்திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். காடு வளர்க்கும் திட்டம் நொச்சியாகமவில் அண்மையில் விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.\nகாடுகளை வளர்க்கும் திட்டம் மலேசியா உட்பட சில நாடுகளில் நீண்ட காலமா���வே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களின் தேவைகளுக்காக காடுகள் எந்தளவு அழிக்கப்படுகின்றனவோ, அதே அளவிலான காடுகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nஅவ்வாறு காடுகள் புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்குமானால் நாட்டில் காட்டு வளம் எக்காலத்திலும் சமநிலையாக பேணப்பட்டுக் கொண்டிருக்கும். காடுகளின் பரப்பளவு குறையப் போவதில்லை,அதனால் அந்நாட்டுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதுமில்லை.\n‘புவியின் நுரையீரல் காடுகள்’ என்பர். காடுகள் இருப்பதனாலேயே புவியின் வளிமண்டலத்தில் ஒட்சிசனின் வீதம் சீராகப் பேணப்படுகின்றது. வளிமண்டலத்தின் அசுத்த வாயுவான காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து உயிரினங்களுக்குத் தேவையான ஒட்சிசனை வெளிவிடுகின்ற அருமையான பணியை மரங்களே ஆற்றிக் கொண்டிருக்கின்றன.\nகாடுகள் அழிக்கப்படுமானால் வளிமண்டலத்தில் ஒட்சிசன் வாயுவின் வீதம் குறைவடைவதுடன் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிக்கும். இதனால் வளிமண்டலத்தில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமன்றி, புவி வெப்பமடையும் ஆபத்தும் ஏற்படுகின்றது.\nபுவி வெப்பமடைவதன் காரணமாக உருவாகியுள்ள காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் தொடர்பாக இங்கு விபரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. உலகெங்கும் இன்று ஏற்பட்டுள்ள வெள்ளம், வரட்சி, துருவங்களில் பனிக்கட்டி உருகுதல் போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமே புவி வெப்பமடைதல் என்பது தெரிந்த விடயம்.\nஇலங்கையிலும் காடுகள் மிக வேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. கடந்த அரை நூற்றாண்டு காலப் பகுதியை எடுத்துக் கொள்வோமானால் எமது நாட்டின் காடுகளில் சுமார் அரைப்பங்கு அழிக்கப்பட்டு விட்டது எனலாம்.\nவிவசாய நிலங்களை ஏற்படுத்திக் கொள்ளல், குடிமனைகளை அமைத்தல், மரக் கடத்தல், விறகுத் தேவை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கு எத்தனையோ திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும், அதனைத் தடுத்து நிறுத்தவே முடியாதிருக்கின்றது.\nமிருகங்களை வேட்டையாடுவதற்காகவும், சேனைப் பயிர் நிலங்களை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் காடுகளைத் தீவைத்து அழிக்கும் விஷமத்தனமான காரியத்திலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாடுகள் என்பது எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள இயற்கை வளம் ஆகும். அவை சூழலுக்கு அழகைத் தருகின்றன, சூழலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன, நிழலைத் தருகின்றன,கனிகள், கிழங்குகள், கீரைகள் போன்றவற்றையெல்லாம் எமக்கு அளிக்கின்றன. அரியவகை பிராணிகளின் வாழிடங்களாக காடுகள் திகழ்கின்றன.\nநாட்டில் மழை பெய்வதற்கு காடுகள் உதவி புரிகின்றன. எமது நாட்டின் பிரதான நதிகளின் ஊற்றுகள் மலையகத்திலேயே ஆரம்பமாகின்றன. மலையகத்தில் காடுகள் பேணப்பட்டாலேயே நீருற்றுகளையும் பேண முடியும். ஆனால் மலைநாட்டில் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டு வருவதனால் அங்கு நீரூற்றுகள் குறைவடைந்துகொண்டு வருவதாக சமீப காலமாக சூழலியலாளர்கள் எச்சரிக்கை செய்து கொண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவையெல்லாம் ஒருபுறமிருக்க, காடுகளை மனிதன் வேகமாக அழித்துக் கொண்டு வருவதனால் யானைகளின் வாழிடம் கேள்விக்குறியாகியுள்ளது. யானைகள் இருப்பிடம் இழந்த நிலையில், உணவு தேடி இப்போதெல்லாம் குடிமனைப் பகுதிகளுக்குள் பிரவேசிப்பது வழக்கமாகி விட்டது. யானைகளால் மக்களுக்கு ஏற்படுகின்ற உயிர், உடைமை இழப்புகள் குறித்து ஊடகங்களில் தினமும் செய்திகள் வெளிவருகின்றன.\nநாட்டின் வடக்கு, கிழக்கில் முன்னொரு காலத்தில் அதிகளவு காடுகள் காணப்பட்டன. ஆனால் யுத்த காலத்தின் போது அங்கு பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. பாதுகாப்புப் படையினர் பெருமளவு பனைமரங்களையும் காடுகளையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அழித்திருந்தனர். விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொண்டு வந்த காரணத்தால், வீதியோரங்களில் அமைந்திருந்த பெருமளவு காடுகள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டன.\nவன்னியில் முன்னொரு காலத்தில் அடர்த்தியாகக் காணப்பட்ட காடுகள் இப்போது அங்கு இல்லை. இவையெல்லாம் இயற்கை வளங்களின் அழிப்பு ஆகும். காடுகள் இவ்வாறாக வேகமாக அழிக்கப்பட்டதே தவிர, காடுகளை புதிதாக உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் எவருக்குமே ஏற்படவில்லை. இவ்வாறான நிலையில் காடுகளை மீளுருவாக்கும் திட்டத்தில் இலங்கை விமானப் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இயற்கை வளத்தைப் பாதுகக்கும் இம்முயற்சி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதாகும்.\nஇச்செய்தி தொடர்பான என��ு கருத்து\n‘ஜீவி’– விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில...\nதிருவிழா ஜூன் 30ல்மறைசாட்சிகளின் இரத்தமே திருச்சபை வளர்ச்சிக்கான உரம்...\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nகிளிநொச்சியில் பாரிய விபத்து; 5 இராணுவத்தினர் பலி\nகிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_514.html", "date_download": "2019-06-26T01:04:33Z", "digest": "sha1:EUQLEFOCUXPGHADRZRO5O3YFG6GKYDWI", "length": 8225, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "ஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர்\nஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர்\nஜெ.டிஷாந்த் (காவியா) May 20, 2018 இலங்கை\nஐ.நா அமைதிப்படை நடவடிக்க��களில் சிறிலங்கா தனது படைகளை ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல், 49 சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஐ.நாவின் கொள்கைகளுக்கு அமைய, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு நடைமுறைகளை உறுதிப்படுத்துவதில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து ஐ.நா பணியாற்றுகிறது. சிறிலங்காவில் இருந்து, மேலதிக படைப்பிரிவுகள் நிறுத்தப்படும் போது, ஐ.நாவின் இத்தகைய ஏற்பாடுகளுடன், இணங்கிப் போக வேண்டிய தேவை உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் ���ிளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/paper%20battery", "date_download": "2019-06-25T23:39:52Z", "digest": "sha1:PXABYZPOBKEOZXHW4JAWVSZ3QLODOYUM", "length": 2043, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nவிரைவாக சார்ஜ் ஆகிடும் பேப்பர் பேட்டரி \nவளர்ந்து வரும் விஞ்ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் காலம் இது.. உலகத்தி…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/songs/", "date_download": "2019-06-25T23:43:11Z", "digest": "sha1:5PKUY22EBSRGKS326KTJ5AAGLJEWLVGH", "length": 2730, "nlines": 42, "source_domain": "ohotoday.com", "title": "songs | OHOtoday", "raw_content": "\n எட்டும் போது நீ தூங்குகிறாய் ஏளனமோ உனைத் தாங்கும் ஏற்றம் பெற்றால் உன் மனம் ஏங்கும் – நான் ஏற்றம் பெற்றால் மீண்டும் உன் மனமேங்கும். எட்டுத்திசை சுற்றினாலும் – எந்தனைப்போல் யாருமுண்டோ எட்டியிறுந்தால் என்றைக்குமே எட்டாக்கனியாகிடுமோ \nஇனியவள் இந்த தமிழ் அன்னை\nகல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன்தோன்றியவள் என்று ஏளனமோ என்றும் இளையவள்தான் இன்பமள்ளித் தருகையில்\nகருவுற்று தாயானவருக்கெல்லாம் வாழத்து வந்து குவிகிறது கருவுருமுன்னமே உனக்காக தாயானவள் – நான் கருவுருமுன்னமே உனக்காக தாயானவள் – நான் வாழ்த்தெல்லாம் வேண்டாமெனக்கு வாய்த்திறந்து பேசிடடா\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/thani-oruvan-to-be-remake-in-telugu-version/", "date_download": "2019-06-26T00:30:10Z", "digest": "sha1:W366P54L76TSSDJZ5MLYJ26GFKG4Y2TE", "length": 7152, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ஹிப் ஹாப் தமிழா… இனி ஹிப் ஹாப் தெலுங்கா…?", "raw_content": "\nHome » செய��திகள் »\nஹிப் ஹாப் தமிழா… இனி ஹிப் ஹாப் தெலுங்கா…\nஹிப் ஹாப் தமிழா… இனி ஹிப் ஹாப் தெலுங்கா…\nரசிகர்களின் ஆதரவோடு இன்றைய தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகின்றனர் இளம் இசையமைப்பாளர்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி குறிப்பிடத்தக்கவர் ஆவார்.\nகடந்தாண்டு இவரது இசையில் வெளியான தனி ஒருவன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இவரது பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்தது.\nஇந்நிலையில் தற்போது ‘தனி ஒருவன்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மோகன் ராஜா திரைக்கதை எழுத, சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். நாயகனாக ராம்சரண் நடிக்கிறார். இவருடன் ஸ்ருதிஹாசன், அரவிந்த்சாமி, ஷாம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஇப்படத்திற்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.\nஅப்போ.. இனி ஹிப் ஹாப் தெலுங்கர் சொல்லுங்க…\nஅரவிந்த்சாமி, சுரேந்தர் ரெட்டி, மோகன் ராஜா, ராம்சரண், ஷாம், ஸ்ருதிஹாசன், ஹிப் ஹாப் தமிழா ‘ஆதி’\nஅர்விந்த்சாமி, தனி ஒருவன், மோகன் ராஜா, ராம் சரண், ஸ்ருதிஹாசன் படங்கள், ஹிப் ஹாப் தமிழா\nதேவயாணி கணவருக்கு வில்லனாக வந்த பரத்..\nரஜினி, சிவகார்த்திகேயனோடு நடிக்க ஆசைப்படும் த்ரிஷா..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகாக்கி சட்டையில் கலக்கும் ஜெயம்ரவி-அர்விந்த் சாமி..\n25வது படத்தை குறிவைத்து 4 படங்களில் கமிட்டான ஜெயம் ரவி..\nசிவகார்த்திகேயன் கதையை பஹத்திடம் சொன்ன மோகன் ராஜா..\nஅஜித், சூர்யா வழியில் வெற்றியை உறுதி செய்யும் ஜெயம் ரவி..\nரஜினி-அஜித்துடன் இணையும் சிம்பு-ஜெயம் ரவி..\nஅஜித்-விஜய் படங்கள் ஓகே… பவர் காட்டும் பவன் கல்யாண்..\nரஜினி-அஜித் பாணியில் ஜெயம் ரவி..\nதளபதியுடன் இணையும் ‘தனி ஒருவன்’ கலைஞன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘வ��ஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/11/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-06-26T00:51:05Z", "digest": "sha1:J4WD63AUQNWR4SZWD45OIR5S6IIOCVPW", "length": 14888, "nlines": 152, "source_domain": "vivasayam.org", "title": "விவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் - ராமசுகந்தன்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் – ராமசுகந்தன்\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது.\nஇதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் முன்னாளர் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் புதல்வர் திரு.ராமசுகந்தன் அவர்களின் கருத்து இன்றைய விவசாயக்கருத்துக்களத்தில்\nவிவசாயம் உயர உங்கள் கருத்தென்ன \nவிவசாய நிலங்களில் விவசாயம் மற்றுமே செய்ய வேண்டும். அவசியம் ஏற்பட்டாலொழிய விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். மேலும் விவசாயம் செய்வதை விட்டு வேறு வேலைகளுக்கு சென்றவர்களை மீண்டும் விவசாயம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்.\nவிவசாயிகள் என்ன செய்ய வேண்டும்\nநம் விவசாயிகள் பாரம்பரிய விவசாய நுட்பங்களோடு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை பெருக்குவதற்கும், அதிக லாபம் ஈட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nவிவசாயிகளின் வாழ்வாதாரம் உயர அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்\nதற்போது விவசாய தொழில் செய்வதற்கு வேலையாட்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். இதற்குக் காரணம் விவசாய தொழிலை விட்டு வேறு வேலை செய்தால் அதிக லாபம் அவர்களால் ஈட்ட முடிகிறது. அதனால் விவசாயம் செய்பவர்களுக்கு பிஎப் , குறைந்தபட்ச சம்பளம், ஹெல்த் இன்சூரன்ஸ், கிரா��த்திலேயே தரமான மருத்துவ வசதி வாய்ப்பினை உருவாக்கியும், ஏற்கனவே உள்ளவறறை மேம்படுத்த வேண்டியதும் அவசியம். விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை இலவசமாக அரசாங்கம் கற்று தரவேண்டும். சில வசதியான விவசாயிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை இசுரேல் போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.\nமாறாக வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களை நம் நாட்டிலேயே தங்க வைத்து நவீன தொழில்நுட்பங்களை அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் வாய்ப்பினை உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப கல்லூரிகள் இருப்பது போல விவசாய தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் நிறைய உருவாக்க வேண்டும்.\nவிவசாயிகளின் காக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் \nநகரத்தின் ஒருவர் ஏதோ ஒரு பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டால் அனைத்து ஊடகங்களும் நாட்டில் ஒரு பிரளயம் ஏற்பட்டது போல சித்தரிக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அவர் சாவைக்கூட யாரும் கண்டுகொள்வதில்லை.\nவிவசாயிகள் தான் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஆனார்கள். மெரினாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு எப்படி பொதுமக்கள் போராடினார்களோ அதேபோல விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் போராட முன்வரவேண்டும். நம் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வருகிறார்கள் , ஆனால் அவர்கள் போராடிய முறையைப் கேலி செய்து சித்தரித்து சிலர் பேசி வருகிறார்கள் , அவர்களுடைய கோரிக்கைகளை நாம் காது கொடுத்து கேட்க தவறிவிட்டோம். இதுபோன்ற பிரச்னைகளை நம் பிரச்சினைகளாக கொண்டு, அவர்களுக்காக களத்தில் அவர்களுடன் போராடவில்லை என்றாலும் , நம்மால் முடிந்தவரை அவர்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்.\nஒரு விவசாயி கஷ்டப்பட்டு சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சாப்பிடும் சாப்பாடு நமக்கு கிடைக்கிறது என்பதை தினமும் நினைத்துப் பார்க்க வேண்டும். விவசாயிகளின் அருமை பெருமைகளை நம்முடைய குழந்தைகளுக்கும் இளைய தலைமுறைக்கும் எடுத்துக்கூற வேண்டும்.\nRelated Items:ராமசுகந்தன், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம், விவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும்\nநல்ல அருமையான கருத்து வரவேற்க்கிரேன் .\nநல்ல பயனுள்ள தகவல்கள். இதே போல் மருத்துவ தாவரங்களையும் ���யிரிட்டு நல்ல லாபம் சம்பாதிக்கலாம். டெங்குவிற்கு கொடுக்கப்படும் நிலவேம்புகஷாயம், நிலவேம்பு மற்றும் பல்வேறு மருத்துவ மூலிகைகளால் தயாரிக்கப்படுகின்றன. இது போன்று பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் மருத்துவ தாவரங்கள் அடிப்படையில் உள்ள சித்தா மற்றும் ஆயூர்வேத மருத்துவமுறைகளை நாட தொடங்கியுள்ளனர். மேலும் விவரங்களுக்கு http://ctmr.org.in/Publications.html\nதங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி\nமுழு விபரமாக கொடுத்தால் செய்தியாக வெளியிடலாம்\nஉங்கள் மறுமொழிக்கு நன்றி, மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை https://youtu.be/mHQ_8PEWWz8 பாருங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் மேலும் தகவல்களை அனுப்புகிறேன். நன்றி\nவிளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,\nவிவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/blog-post_425.html", "date_download": "2019-06-26T00:34:17Z", "digest": "sha1:LGAXQG2VDQIS7YCAV2FN462KU6WII2EB", "length": 28392, "nlines": 695, "source_domain": "www.asiriyar.net", "title": "நாங்கள் சம்பள உயர்வுக்காகப் போராடவில்லை!’ - ஜாக்டோ-ஜியோ விளக்கம் - Asiriyar.Net", "raw_content": "\nநாங்கள் சம்பள உயர்வுக்காகப் போராடவில்லை’ - ஜாக்டோ-ஜியோ விளக்கம்\nமாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லை என்பது போன்ற செய்திகளைப் பெரும்பாலானோர் பரப்பிவருகின்றனர்.\nமாணவர்களுக்கும் சேர்த்துதான் எங்களுடைய போராட்டத்தை நடத்தினோம்' என்று வேதனையுடன் பேசுகின்றனர் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள்.புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழையை ஓய்வூதியத் திட்ட முறையையே கொண்டு வர வேண்டும்.ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது. அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வகைசெய்யும் அரசாணை 56-ஐ ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.இந்தப��� போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தை நிறுத்த அரசுத் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில்முடிவடைந்தது. இதனால் போராட்டத்தின் வீரியம் அதிகரித்தது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராடத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்கள் கோரிக்களை ஏற்றும், தேர்வு நெருங்குவதால் மாணவர்களின் நலன் கருதியும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்தது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட 1,111 ஆசிரியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்வதாகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோவைச் சேர்ந்த சாந்தகுமாரிடம் பேசினோம்.``மாணவர்களுக்குத் தேர்வு நெருங்கி விட்டது என்று அரசும் நீதிமன்றமும் கேட்டுக்கொண்டதால்தான் எங்களுடைய போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெற்றுக்கொண்டோம். இப்படியிருக்க அரசு அறிவித்துள்ள ஆசிரியர்கள் மீதான இடை நீக்கம் ரத்து என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும் என்று கேட்கவில்லை.எங்கள் அடிப்படை உரிமைகளுக்காகத்தான் போராடினோம்.\nவேலைவாய்ப்பை பறிக்கக் கூடிய அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் நாங்கள் முன் வைத்தது. இது எங்களுக்கானது மட்டுமல்ல.எதிர்காலத் தலைமுறையினருக்கானதும்கூட. அரசு வேலைக்கு வரும் பெரும்பாலானோர், தங்களது இறுதிக் காலகட்டத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் வருகிறார்கள். அந்த நம்பிக்கையே சுக்குநூறாக்கப்படுகிறது.எங்களை விடுங்கள், எங்களுக்கு அடுத்துவரும் தலைமுறையினர் வந்து கேட்டால் யார் பதில் சொல்வது. அவர்களுக்கான போராட்டம்தான் இது. மக்களுக்கு எங்கள் கோரிக்கை தவறாக சென்றடைந்துவிட்டது. எங்களுக்கு சுயலாபம் இதில் எதுவும் இல்லை.\nமாணவர்கள் மீது அக்கறை உள்ளதால்தான் இந்தப் போராட்டமே. எங்களிடம் படிக்கும் மாணவர்களுக்குநாளை அரசு வேலையே கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.அரசுப் பணிகளில் காலியிடங்கள் ஏற்படும்போது, தற்காலிகமாக அவுட் சோர்ஸிங் முறையில் ஆட்களைப்பணிக்கு அமர்த்துவதாகத்தான் அரசாணை 56-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.அப்படிப் பார்த்தால் நாளை அரசு பணி என்பதே இல்லாமல் போகும். எங்கள் கோரிக்கை நியாயமான கோரிக்கைகள் என்பதை மாணவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.\nநாங்கள் அரசு வேலைக்கு வந்துவிட்டோம் எங்களுக்கு பிரச்னையில்லை.வரும் தலைமுறையினர் பாதிக்கபடக் கூடாது என்பதன் சாரம்சம்தான் இந்தப் போராட்டம். வேறு எந்த சுயலாபமும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடு...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\nஅடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nஅரசு ஊழியர்களின் பென்சன் வருங்கால வைப்பு நிதிக்கு...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது’ - அரசுப் பள்...\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி விண்ணப்பத்தில் ஜாதி, மத விவரங்களை கட்டாயம் த...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய P...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\n\"அரசுப்பள்ளி சொல்லும் பாடம்\" - தினமலர் தலையங்கம்\nஅரசுப்பள்ளிகளில் முடங்கியது LKG, UKG திட்டம்\nபள்ளிக்கல்வி - 10.03.2019 போலியோ தடுப்பு முகாம் ...\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போடவேண்டும் - ...\n3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லி...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஅனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்த...\nமாணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூ...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4...\nDEE - Mid-Day Meals கண்காணிப்பு பணியில் பள்ளி தலை...\nஅரசுப்பள்ளியில் வரைய கருத்துள்ள ஒவியங்கள்\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nகல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சே...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nPF Balance: ப��.எப். பேலன்ஸ் எவ்வளவு என தெரிந்துகொள...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஆசிரியர்கள் மார்ச் 1 முதல்,விடுமுறை எடுக்க தடை - ப...\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nஅரசு பள்ளியில் CEO மகள்\nபள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி...\nகுழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக...\nஆசிரியரும் வகுப்பறையும் - படித்ததில் பிடித்தது\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசிய...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nUPSC - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசு வழங்கும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ண...\nசொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பற...\nஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு எத்தக...\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் , ...\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.02.19\nநீதிமன்றம் வெளியிடும் online order வைத்து அதிகாரிக...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/03/blog-post_99.html", "date_download": "2019-06-26T00:40:26Z", "digest": "sha1:KTSX3KV24ADML3O2UOO7ESTE6WBMAM6T", "length": 26267, "nlines": 697, "source_domain": "www.asiriyar.net", "title": "குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...? - Asiriyar.Net", "raw_content": "\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nகணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள�� குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை தயவுசெய்து உபயோகிக்காதீர்கள்.\nசில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடு வேன்’ என்று மிரட்டும்.\nகுழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.\nகுழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன் என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.\nஉங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.\n.படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்” இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.\nகுழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வ��த்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் ப...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - நடுநிலைப்பள்ளியில் தலை...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - வருகைப்பதிவேட்டில் ஆசி...\nCEO சஸ்பெண்ட்: ஆவணங்களை திருத்திய புகாரில் நடவடிக்...\nJEE பொது தேர்வு முடிவுகள் வெளியானது; தேர்வு முடிவு...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்\nபிளஸ் 1 பாட பிரிவை தேர்வு செய்வது எப்படி\nமாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதி...\n+2க்கு பிறகு உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய...\nஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் ஆனந்தம்...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5.9 லட்சம் நபர்கள் விண்ண...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nகல்லுாரி மாணவர் சேர்க்கை பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்...\nஅறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல்...\nமுதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்\nதேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம்\nஓவியத்தின் மூலம் கல்வி: அரசு பள்ளிகள் அசத்தல்\nTN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல...\nமாணவர்களை உடல் ரீதியாகவோ,மன ரீதியாகவோ துன்புறுத்த ...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nபிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத...\n15.11.2011 முன் வந்தவர்கள் தகுதி தேர்வு எழுத கட்டா...\n1500 ஆசிரியர்கள் வரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற...\nகோடை விடுமுறைக்குப்பின் ஆசிரியர் பொது மாறுதல் கலந்...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - கட...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தி...\nஇன்று பத்தாம் வகுப்புக்கு, 'ரிசல்ட்' - மறுகூட்டல் ...\nTNTET நிபந்தனை ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தம் தொடர்ப...\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜ...\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனி சோதனை அறை:...\nஇடைநிலை ��சிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (29.04.19)...\nகோடை விடுமுறையில் ( விருப்பம் உள்ள ) ஆசிரியர்களுக்...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை (29.04.19) ...\nநாளை வெளியாக போகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக...\nசிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் 23.08.2010 க்க...\nTET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்ப...\nமத்திய அரசில் 8 ஆயிரம் பணியிடங்கள்: SSC அறிவிப்பு ...\nTET தேர்விலிருந்து விலக்கு அளித்து நியமன ஒப்புதல் ...\nபள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க ...\nதொடக்க நிலை வகுப்பு நேரம் ஹெச்.எம். முடிவெடுக்கலாம...\nபத்தாம் வகுப்புக்கு நாளை, 'ரிசல்ட்'\n2 பெண்குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த...\nதலைமையாசிரியர்கள் போலீசில் புகார் அளிக்க உத்தரவு\nஇனி வாட்ஸ்அப்பில் அதனை செய்ய முடியாது\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு சோதனை நடத்த தன...\nபள்ளி தொடங்க விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: கல்வ...\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஒரு சாதாரண குடிமகளாக இருந்து எனக்கு நிறைய கேள்விகள...\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு ...\nஅரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு முடிவு\n9-ம் வகுப்பிற்கு இக்கல்வியாண்டு முதல் ஒரே புத்தகம...\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: அவசியத் தேவைய...\nபள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை தீத்தொண்டு நாள் போ...\nகுழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களை அங்கன...\nநீட் ஹால்டிக்கெட்டில் திருத்தம்: பள்ளிக் கல்வித்து...\nமாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சம்பந்தப...\nபள்ளி சுற்று சுவரில் வரைய வேண்டிய படங்கள் (விழிப்ப...\nDEE PROCEEDINGS - தொடக்கநிலை வகுப்புகளில் பாடவேளை ...\nபள்ளிக் கல்வித்துறையின் \"கல்வி தொலைக்காட்சி\"-யில்...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ,அரச...\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\nஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்பிற்கு நுழைவ...\nஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களு...\nபள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளுக்க...\nதபால் வாக்கு 50 சதவிகிதம் பதிவாகவில்லை கடைசி நாள் ...\nDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - அரசு உதவி பெறும் அ...\nDEE PROCEEDINGS-புதிய��ாக தொடக்க நடுநிலைப் பள்ளிகள்...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்வ...\nநன்கொடை பெற்று பள்ளிகளில் அடிப்படை வசதி: முதன்மை க...\nவகுப்பறை தொழில்நுட்பம் - ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய...\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோ...\nஅரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய...\nஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதியத்தின...\n2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூல...\nஅங்கன்வாடி COURT CASE DETAILS - இடைநிலை ஆசிரியர்கள...\nFlash News இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை \nதமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக...\nதேசிய திறனாய்வு தேர்வில் வேலூர் மாவட்டம் சாதனை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/21/nia-raided-10-places-all-over-tamilnadu/", "date_download": "2019-06-26T01:05:47Z", "digest": "sha1:AOJ53GBHXAGBAECZDAI7UTXP5VOLA536", "length": 11214, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "வாட்ஸ்ஆப்பில் “மரணம் எங்கள் இலக்கு” குரூப் – தமிழகத்தை கதிகலக்கிய பயங்கரவாத நடவடிக்கை : என்.ஐ.ஏ காட்டிய அதிரடி..! – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட���டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nவாட்ஸ்ஆப்பில் “மரணம் எங்கள் இலக்கு” குரூப் – தமிழகத்தை கதிகலக்கிய பயங்கரவாத நடவடிக்கை : என்.ஐ.ஏ காட்டிய அதிரடி..\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nகடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் தொடர்புடைய சிலர் வாட்ஸப் மூலம் ஐஎஸ் இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் முகம்மது ரஷீத் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nமுகம்மது ரஷீத் துபாயில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரது வீட்டில் இருந்து 2 லேப்டாப்புகள், 2 ஹார்டு டிஸ்குகள், 8 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதேபோல் சேலம், ராமநாதபுரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். “மரணம் எங்கள் இலக்கு” என்ற வாட்ஸப் குழுவைத் தொடங்கி தீவிரவாத செயல்கள் தொடர்பான தகவல்களை இவர்கள் பரிமாறி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎதிரியே ஆனாலும் மாநில வளர்ச்சிக்காக எங்களுக்கு மோடி அரசுதான் வேண்டும் ஆதரவு கரம் நீட்டும் பிஜூ ஜனதா தளம் \nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிர���்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/22/modi-should-not-be-pm-again-pakistani-tv-channels/", "date_download": "2019-06-26T00:38:16Z", "digest": "sha1:TUX3C6EAB3XHQ6DXENU3JIW7WIAIVXEL", "length": 14897, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது – பயத்தில் கதறும் பாகிஸ்தானியர்கள்!! குமுறும் பாகிஸ்தான் டிவி சேனல்கள்!! – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீரா���் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nமோடி மீண்டும் பிரதமராகக் கூடாது – பயத்தில் கதறும் பாகிஸ்தானியர்கள் குமுறும் பாகிஸ்தான் டிவி சேனல்கள்\nஇஸ்லாமாபாத்: நரேந்திர மோடி மீண்டும் பிரதமாகக்கூடாது என பாகிஸ்தானியர்கள் அங்குள்ள ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர் வந்தால் பாகிஸ்தானுக்கு ஆபத்து என்ற ரீதியில் பலர் கருத்துக்களை சொல்லி உள்ளார்கள்.\nநாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து மே 19ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய பல கருத்துக்கணிப்புகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅதேநேரம் பாகிஸ்தான் மக்களும் இந்தியாவில் நடக்கும் தேர்தல் மற்றும் கருத்துக்கணிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என பாகிஸ்தானியர்கள் பலரும் விரும்புகிறார்கள். இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. அதில் பலரும் மோடி மீண்டும் பிரதமாக வந்தால் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவார் என்று கூறி, அது பாகிஸ்தானுக்கு நல்லதில்லை என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nலாகூரைச் சேர்ந்த சாஹி அலாம் என்பவர் பாகிஸ்தான் டிவிசேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவார் என்றார். இதேபோல் ஆசாத் என்பவர் அளித்த பேட்டியில், மோடி மீண்டும் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. அவர் குறைந்த தொகுதிகளில் வெல்லவே வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அது பாகிஸ்தானுக்கு நல்லது என்றார். லாகூரைச் சேர்ந்த பிசினஸ்மேன் ரியாஸ், இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கும், பாகிஸ்தானில் பிறந்த வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த விசயத்தில் சிந்தனையில் மாறுபட்டு இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை மோட�� மீண்டும் பிரதமராக வரவேண்டும். பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதோடு, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.\nஇதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வந்தால் காஷ்மீர் உள்பட பிரச்னையில் நிரந்த தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.ஆனால் அங்குள்ள மக்கள் மோடி மீண்டும் வரவே கூடாது என்று இந்திய தேர்தல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மோடி தோற்றுவிட்டால் காஷ்மீரை சுலபமாக கைப்பற்ற முடியும் என்று சில பாகிஸ்தானியர்கள் கூறி வருகிறார்கள்\nஅபார வளர்ச்சி காணும் பிரதமர் மோடி ஆட்சியை சீர்குலைக்க அயல்நாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் சதி. இத்தனை நாள் குழப்பத்திற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.\nகுஜராத்தில் சங்கிலி பறிப்புக்கு 10 ஆண்டு ஜெயில் பாஜக அரசின் புதிய சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/01/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5/", "date_download": "2019-06-26T00:50:48Z", "digest": "sha1:IVHBWJCSTENBSQJAMFG5A2MIGVPUAABC", "length": 7960, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "அடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்கள் ?அது நல்­லதா? கெட்­டதா? | Netrigun", "raw_content": "\nஅடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்கள் அது நல்­லதா\nதூங்கி எழுந்­த­வுடன் மிக ஆனந்­த­மாக கைவி­ரல்கள், கழுத்து, இடுப்பு என்று அனைத்து மூட்டு இணைப்­பு­க­ளிலும் நெட்டி முறிப்­பது சில­ரது வழக்கம்.\nஇன்னும் சிலர் மூளையைக் கசக்­கக்­கூ­டிய வேலை­க­ளுக்கு இடையில் அடிக்­கடி நெட்டி முறிப்­பதைப் பார்த்­தி­ருப்போம்.\nஅமெ­ரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபு­ணர்கள் அகா­ட­மியின் செய்தித் தொடர்­பா­ளரும் எலும்­பியல் வல்­லு­ந­ரு­மான டாக்டர் லியோன் பென்சன் இது­பற்றி கூறு­கை­யில்…“­விரல் எலும்­பு­களின் மூட்­டு­க­ளுக்கு இடையில் சுற்றி வரும் ஒரு­வ­கை­யான திர­வமே உங்­களை நெட்டி எடுக்­கத்­தூண்­டு­கி­றது.\nடென்ஷன் அதி­க­மாக இருப்­ப­வர்­களும் நெட்டி முறிப்­பார்கள். மன அழுத்தம் உள்­ள­வர்­களும், மனநோய் சிகிச்­சையின் ஆரம்ப கட்­டத்தில் உள்­ள­வர்­களும் நெட்டி முறிக்கும் பழக்கம் உடை­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.\nஎப்­போதோ ஒன்­றி­ரண்டு முறை நெட்டி முறிப்­பதால் மிகப்­பெ­ரிய விளைவு எதுவும் ஏற்­ப­டாது என்­றாலும் அடிக்­கடி தொடர்ந்து செய்­யக்­கூ­டாது.\nஎந்தப் பழக்­க­முமே அள­வுக்கு அதி­க­மானால் ஆபத்­தில்தான் முடியும்.\nஇரண்டு எலும்பு மூட்­டு­களின் இடையில் உள்ள தசை­நார்­களே மூட்­டுகள் உராய்­வதைத் தடுக்­கின்­றன.\nதொடர்ந்து அவ்­வாறு செய்­யும்­போது இந்த தசை­நார்கள் கிழிந்­து­விடும் அபாயம் உள்­ளது.\nவிரல்­களை அள­வுக்கு அதி­க­மாக மடக்கும் போது தசை­நார்­களின் வேலையை முடக்கிவிடும். அதுவே ஆர்த்ரைடிஸ் என்று சொல்லக்கூடிய முடக்குவாதம் வரக் காரணமாகிவிடும்” என்கிறார்.\nPrevious articleமுதுகு வலியில் இருந்து விடுபட இதை ஒரு தடவை செய்து பாருங்கள் (காணொளி இணைப்பு)\nNext articleபச்சிளம் குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி…\nநீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு ஹில்மிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\nபிக்பாஸ் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி\nஇலங்கை போட்டியாளர் பிக்பாஸ் லொஸ்லி���ா ஆர்மி\nஒரு நத்தையால் நடுவழியில் நிறுத்தப்பட்ட 30 அதிவேக புல்லட் இரயில்கள்.\nசாக்குப்பையை தைப்பது போல துப்புரவு பணியாளர் நோயாளிக்கு தையல் போட்ட கொடூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-06-26T00:23:32Z", "digest": "sha1:ORPD4SGJS64Y3HNAI2XPUTEGY42SWNLV", "length": 19283, "nlines": 354, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ரங்கமணி | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 3 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 4 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், தங்கமணி, நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, mokkai, nagaichuvai, naughty\nஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,\n“ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி\nஇருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை”\nஇதற்கு மனைவி பதில் சொன்னாள்,\n“அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ…….\n# காலங்கள் மாறினாலும்… மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை..\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, husband, mokkai, nagaichuvai, wife\nPosted: ஜூன் 17, 2013 in குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, ��ொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, wife\nபுது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்\n‘ மனைவியை எப்படி சாமாளிப்பது ‘\nகூகுள் தேடல் முடிவு அறிவிப்பு\n‘இன்னும் தேடல் நடக்கிறது ‘\nபண்ணி பார்த்தேன் கிடைக் கவில்ல\nயாகூ…. யாகூ……. பண்ணி பார்த்தேன் தெரியவில்ல\nPosted: ஜூன் 12, 2013 in கதைகள், சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, fun, husband, mokkai, nagaichuvai, wife\nஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..\nரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..\nஅதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா… சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..\nமனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்…\nPosted: ஏப்ரல் 26, 2013 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, ஜம்பிங் ஜபாங்கு, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, IPL, mokkai, nagaichuvai, wife\nபொதுவா நாங்க தினமும் 8.30 மணிக்கு\nஆனா நேத்து 9.00 மணி ஆகியும்\n” உன்னை விட… இந்த உலகத்தில் ஒசந்தது\n( என் மொபைல் ரிங் ஆகுது… என் Wife\nகூப்பிட்ட இந்த ரிங்டோன் தான் வரும் )\nஉடனே எங்க கடை பையன் ஓடி போய்\nT.V வால்யூமை குறைச்சிட்டான்.. சமத்து..\n( ஹி., ஹி., ஹி, இல்லன்னா.. TV-ல\n” ஜம்பிங் ஜபாங்கு ஜம்பங்க் ஜம்பங்க்\nகிலிகிலியான்னு ” சவுண்ட் வருமே..\n” மாமா… எப்ப வீட்டுக்கு வருவீங்க..\n” வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு..\n” இன்னும் அரைமணி நேரமா..\n( என் Wife Upset ஆகறது எனக்கு நல்லவே\nதெரிஞ்சது.. சே.. சும்மா சொல்லக்கூடாது\nஎன் பொண்டாட்டிக்கு என் மேல பாசம்\n” மதியம் லஞ்ச்க்கு வந்தப்ப கூட உடனே\n” முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க\n” இங்கே செம Bore.. நீங்க எப்ப வருவீங்க.,\nஎப்ப வருவீங்கன்னு வாசலையே பாத்துட்டு\n( அடடா.. என் மனைவியோட அன்புக்கு\nமுன்னாடி இந���த ஐ.பி.எல் எல்லாம்\n” இதோ உடனே வந்துட்டேம்மா… ”\nநான் கடை பசங்களை பாத்து..\n” இழுத்து மூடுங்கடா ஆபீசை..\nஅவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி\nஅடுத்த 10வது நிமிஷம் வீட்ல இருந்தேன்.\n” அப்பா “-னு ஓடி வந்து என் ரெண்டு\nபசங்களும் என் காலை கட்டிகிட்டானுங்க.\n “-னு என் Wife கிச்சன்ல\n( “அன்பாலே அழகாகும் வீடு ” – அது இதானோ..\nநான் புல்லரிச்சி போயி நிக்கறேன்..\n” ஏங்க.. உங்க புது Smartphone-ஐ குடுங்க..\nTemple Run 2 விளையாடணும்.. அதுக்காக\nதான் நாங்க ரொம்ப நேரமா Waiting..\nPosted: ஏப்ரல் 25, 2013 in கதைகள், குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், கோலிவுட், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, husband, mokkai, nagaichuvai, wife\nபுதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\nஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\n“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.\nPosted: ஏப்ரல் 17, 2013 in கதைகள், குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, mokkai, nagaichuvai, naughty, sirippu, wife\nநேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச\nநடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:52:16Z", "digest": "sha1:ICT4O5FLNK5P2SXLAHBMFT4UQNOBGIGQ", "length": 4228, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொத்தவரங்காய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. ��ீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொத்தவரங்காய் யின் அர்த்தம்\n(காய்கறியாகப் பயன்படும்) சற்று நீளமாகவும் தட்டையாகவும் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் காய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/bsnl-unlimited-yearly-plans-bsnl-offers-5gb-data-unlimited-voice-calls-for-1-year/", "date_download": "2019-06-26T00:51:41Z", "digest": "sha1:7L6JQPCWFBU5WEKUM5NR4X5CVNHVVZSS", "length": 12040, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BSNL Unlimited yearly plans : BSNL offers 5GB data, unlimited voice calls for 1 year", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nஅனைத்தும் அன்லிமிட்டட் தான்... ஜியோவை மிஞ்சும் பி.எஸ்.என்.எல்.-ன் வருடாந்திர டேரிஃப்கள்\nரூ. 2099 -க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் அன்லிமிட்டட் போன் கால்கள் பேசிக் கொள்ளலாம்.\nBSNL Unlimited yearly plans : ஜியோவைப் போலவே ஒரு வருடத்திற்கான புதிய பிளான்களை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல். ஒரு வருடத்திற்கான அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களுக்கான புதிய டேரிஃபை அறிமுகம் செய்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.\n1312 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் (365 நாட்கள் வேலிடிட்டி) அன்லிமிட்டட் ஃப்ரீ கால்கள் பேசிக் கொள்ளலாம். வருடத்திற்கு 1000 மெசேஜ்களை இலவசமாக அனுப்ப இயலும். ஆனாலும் இதன் டேட்டாவானது வெறும் 5ஜிபி மட்டுமே.\nமுழுக்க முழுக்க போன் கால்கள் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் குறிப்பாக அலுவலகத் தேவைகளிற்காக இந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த சலுகைகளை ப்பெற்று பயன்படுத்த முடியும்.\nஇந்த பேக்கை பயன்படுத்தும் நபர்களால் ஃபுல் டாக்டைம் ஆபர்களை பயன்படுத்த இயலாது. அதே போல் மும்பை மற்றும் டெல்லி வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு அழைக்கும் போது இலவச கால்களாக இருக்காது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.\n5ஜிபி டேட்டா தீர்ந்து விட்டால், ஆட் ஆன் பேக்கேஜ்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nரூ. 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் அன்ல��மிட்டட் போன் கால்கள் பேசிக் கொள்ளலாம்.\nஅன்லிமிட்டட் மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம். நாள் ஒன்றிற்கு 100 மெசேஜ்கள்.\n1536 ஜிபி டேட்டா (நாள் ஒன்றிற்கு 4.21 ஜிபி டேட்டா )\nரூ. 2099 -க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் அன்லிமிட்டட் போன் கால்கள் பேசிக் கொள்ளலாம்.\nஅன்லிமிட்டட் மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம். நாள் ஒன்றிற்கு 100 மெசேஜ்கள்.\n2266 ஜிபி டேட்டா (நாள் ஒன்றிற்கு 6.21 ஜிபி டேட்டா )\nமேலும் படிக்க : சாம்சங்கின் எஸ் 10 பிப்ரவரியில் அறிமுகம்\nஒரே இணைப்பில் டி.வி, போன், இண்டர்நெட்… ரூ.600க்கு அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ்…\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nகிரிக்கெட் ரசிகர்களுக்காக, பி,எஸ்,என்.எல்லின் அட்டகாசமான பிளான்..\nஉலககோப்பை கிரிக்கெட் : வாடிக்கையாளர்களுக்காக சலுகைகளை அள்ளி வீசும் ஜியோ\nரூபாய் 2999 விலையில் அதிரடியாய் மீண்டும் விற்பனைக்கு வந்த ஜியோபோன் 2… ஈ.எம்.ஐ. வசதியும் உண்டு\n300 மில்லியன் வாடிக்கையாளர்களை வசப்படுத்திய ஜியோ… கொண்டாட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம்\nஜியோ வழங்கும் அன்லிமிட்டட் இண்டெர்நேசனல் ரோமிங் திட்டங்கள் என்னென்ன \nஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் : ரூ.500 குறைவான ப்ரிபெய்ட் ப்ளான்களில் எது பெஸ்ட்\nஜியோ Vs வோடாஃபோன் vs ஏர்டெல் : 1.5 ஜிபி டேட்டா தரும் சிறந்த ப்ளான்கள் எவை\nAnna University Results : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் aucoe.annauniv.edu -ல் அறிவிப்பு, முழு விவரங்கள் இங்கே…\nWeight Loss Tips: என்ன சூப் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர்… டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஇந்த 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.\nபலுசிஸ்தான் விடுதலை முதல் இறைச்சிக் கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்துவது வரை தீயாய் வேலை செய்யும் இந்து சேனா\nகூர்கானில் உள்ள பலம் விஹார் மற்றும் ராஜிந்திர பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த 15ற்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை கட்டாயப்படுத்தி மூடியுள்ளனர்\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuvakku.wordpress.com/category/uncategorized/", "date_download": "2019-06-26T00:41:31Z", "digest": "sha1:U3OLKGNMK45IRW5RLCTY4GN5IGRGS4GL", "length": 6924, "nlines": 72, "source_domain": "thuvakku.wordpress.com", "title": "பகுக்கப்படாதது | துவக்கு", "raw_content": "\nதமிழக இளைஞர் எழுச்சி பாசறை\nநாளி – பழங்குடி இனங்கள் மீதான இன அழிப்புப் போரை உணர்த்தும் ஆவணப்படம்\nநாளி என்ற பழங்குடி சொல்லுக்கு ஓடை என்று பொருளாம். பழங்குடி இனங்கள் என்றால்… தனக்கென தனித்த பொருளாதார-பண்பாட்டு வாழ்வை உடைய நிலையான மக்கள் சமூகம். இவர்களின் சொந்த நிலபரப்பு காடு, மலை மற்றும் இவை சார்ந்த இடங்கள். இப்படி சொந்த வாழ்வாதார பகுதியைக் கொண்ட மக்கள் சமூகத்தை குறிக்க முகவரி இருக்க வேண்டும். இந்த … Continue reading →\nநமது காலத்தின் புகழ்மிக்க போராட்டங்களில் ஒன்றாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உருவெடுத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மீனவர்களும், சுற்றுப்புற கிராமத்தின் விவசாயிகளும் பங்கேற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தை “சிலரின் தூண்டுதலால்” ஏற்பட்ட சிறு போராட்டம் என சிறுமைப்படுத்த சிறுநரிகள் முயன்றாலும், அது சிறுமைபட்டுவிடாது. மக்கள் போராட்டத்தின் மகத்தான பக்கங்களில், அக்கடற்புரத்து மக்களின் வீரம் கலங்கரை விளக்கமாய் … Continue reading →\nமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பொதுக்கூட்டம், 26-05-2012 சனி கிழமை மாலை 6மணி. எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில்.\nமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் வீழ்ந்த தமிழினம் வீற்கொண்டெழவே பொதுக்கூட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நிறைவுற்ற இறுதிக்கட்ட போரில் ��லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பச்சிளங்குழந்தைகள் சிதைக்கப்பட்டனர். உலகத்தால் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளும், இரசாயண குண்டுகளும் வீசப்பட்டுநம் சொந்தங்கள் கொன்று குவிக்கப்பட்டனர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஈழ மக்களின் விடுதலைக்காக நச்சுக் குப்பி … Continue reading →\nதிருச்சி மத்திய சிறையில் உண்ணாநிலை போராட்டம்\nபேராசான் கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்\nநாளி – பழங்குடி இனங்கள் மீதான இன அழிப்புப் போரை உணர்த்தும் ஆவணப்படம்\nமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பொதுக்கூட்டம், 26-05-2012 சனி கிழமை மாலை 6மணி. எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில்.\nதிருச்சி மத்திய சிறையில் உண்ணாநிலை போராட்டம்\nமாசிலா on நாளி – பழங்குடி இனங்கள் மீதான…\nvalaiyakam on முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்ட…\nG.VALANGOVAN on குடந்தையில் சுவரொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/singer-chinmayi-got-wrong-message-youngsters", "date_download": "2019-06-26T00:53:51Z", "digest": "sha1:FPP732X2NMWPHSRTDPGFIFGAITM654BB", "length": 9940, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் அதிர்ச்சியில் பாடகி சின்மயி! | singer chinmayi got wrong message from youngsters | nakkheeran", "raw_content": "\nஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் அதிர்ச்சியில் பாடகி சின்மயி\nபாடகி சின்மயிக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் கடும் அதிர்ச்சியாகி உள்ளார்.இதற்கு முன்பு மீ டூ மூலம் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த நிலையில் சமூக வலைத்தளம் மூலம் தனக்கு வந்த ஆபாச மெசேஜ்களை பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த நபர் பேசியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.\nசின்மயியிடம் மோசமான ஆபாச வார்த்தைகளால் முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ள அந்த நபரை பலரும் ட்விட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகண்ணம்மா ஜோதி கலைச்செல்விக்கு விசா தர இங்கிலாந்து அரசு மறுப்பு: உதவிய கனிமொழி\nசிம்பு,தனுஷ் கூட நடித்த பிரபல நடிகர் இளம் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்\nநாய் என நினைத்து வீட்டில் கரடிக்குட்டியை வளர்த்த பிரபல பாடகி...\nவைரலாகி வரும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச் வீடியோ\nகல்விக்கொள்கை வரைவு அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்... மாணவர்கள் கைது\nநஞ்சில்லா உணவுக்கு நாட்டுக்காய்கனி மாடித்தோட்டமே சிறந்தது...\nபுதுச்சேரியில் பராமரிப்பின்றி பாழடைந்து வரும் பாரதியார் இல்லம்\nமண் அள்ளுவதை தடுத்த அதிகாரியை தாக்கிய நபர்கள்\nபடபிடிப்பு தளத்தில் பெண்கள் ஓய்வறையில் ஸ்பை கேமரா... அதிர்ச்சியில் படக்குழு...\n‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nசமோசா கடைக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸால் பரபரப்பு\nதமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு\nதங்க தமிழ்ச்செல்வனின் மாற்றத்திற்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=21483", "date_download": "2019-06-26T00:20:20Z", "digest": "sha1:EFR6H6PHON3JCVFMAMY5EI5ES7OBAAGN", "length": 16254, "nlines": 74, "source_domain": "meelparvai.net", "title": "பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெற்றோரின் வகிபங்கு – Meelparvai.net", "raw_content": "\nFeatures • நாடுவது நலம்\nபிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெற்றோரின் வகிபங்கு\nஇம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம்\nபிள்ளைகளுக்குக் கல்வியை வழங்கும் போது பெற்றோரின் பொறுப்பை எடுத்துக் காட்டும் மிகவும் பெறுமதியான கட்டுரையொன்றை பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.\nஅமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வசிக்கும் பென்ஜமின் காஸன் என்கின்ற சிறு பிள்ளை, ஒருநாள் தனது தாயிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கிறது. தாயே எனக்கு இந்தச் சொல் விளங்கவில்லை, அதன் அர்த்தத்தைச் சொல்லித் தாருங்கள் என்றது. அதற்கு அந்தத் தாய் பார்ப்பம் மகனே எனக்கு இந்தச் சொல் விளங்கவில்லை, அதன் அர்த்தத்தைச் சொல்லித் தாருங்கள் என்றது. அதற்கு அந்தத் தாய் பார்ப்பம் மகனே எனக��குச் சரியாக விளங்கவில்லை, கண்ணாடியைக் கொஞ்சம் எடுங்கள் என்றார். நீங்கள் எதற்கும் கொஞ்சம் வாசியுங்கள் என்று தாய் கூறினாள்.\nதனக்கு வாசிக்க முடியாமல் இருப்பது கண்ணாடியில்லாததால் அல்ல. தான் கற்றிருக்காவிட்டாலும் அப்புத்திசாலித் தாய் தனது பிள்ளைக்கு அந்தக் குறையை காட்டிக்கொள்ளவில்லை. கறுப்பின அமெரிக்கப் பெண்ணான அவள் திருமணம் முடிக்கும்போது 13 வயது. ஒரு சில வருடங்கள் மாத்திரமே அவளுடன் வாழ்ந்த அவளது கணவர், இரண்டு பிள்ளைகளையும் அவளையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டார்.\nஅவள் கவலைப்படவில்லை, சளைக்கவில்லை. இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய சுமையை அவள் தன் தோள்மீது சுமந்தாள். வீடு வீடாகச் சென்று வேலைக்காரியாக சேவை செய்யத் தீர்மானித்தாள். அவளிடம் திருமணம் முடிக்கும் எண்ணம் காணப்படவில்லை. இரண்டு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியைக் கொடுக்கத் தீர்மானித்தாள். கல்வியின் மூலமே இக்கொடுமையான வாழ்விலிருந்து கரைசேர முடியும் என நம்பினாள். அதற்காக வேண்டி அவள் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தாள்.\nதனது இளைய மகனான பென் காசன் பிறப்பிலிருந்தே முட்டாளாகக் காணப்பட்டான். எப்பொழுதும் வகுப்பில் கடைசிப் பிள்ளையாகவே சித்தியடைவான். மதிப்பீட்டு அறிக்கையில் சகல பாடங்களுக்கு முன்னாலும் பூச்சியமே பதியப்பட்டிருக்கும். ஆனால் அவனது முழு வாழ்வும் ஒரு நாள் மாற்றமடைய ஆரம்பித்தது. அவனது வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவனுக்கு மூக்கில் ஐந்து தையல் விழும் அளவுக்கு பென் காசன் அவனை நையப்புடைத்தான். அவனது தாயார் பாடசாலைக்கு அழைக்கப்பட்டாள்.\nகாசனின் வகுப்பாசிரியர் அவனது தாயாரிடம் “தாயே இதுவே உங்களுக்கு வழங்கப்படும் இறுதிச் சந்தர்ப்பம். காசன் அந்தப் பிள்ளையை தாக்கியிருக்கிறான். மடையன் என்று கூறியதால் தாக்கியிருக்கிறான். ஆனால் அதில் உண்மையுள்ளது. உமது பிள்ளை வருட இறுதிப் பரீட்சையில் 25 வினாக்களில் ஒரு வினாவுக்கேனும் பதிலளிக்கவில்லை. இதனால் உமது பிள்ளையை இந்த வருட இறுதியில் பாடசாலையை விட்டு விலக்க நேரிடும்.” அவள் அழுதுகொண்டே தனது மகனை வீதியில் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.\nவீட்டுக்குச் சென்று பிள்ளையின் காலில் விழுந்து “தங்க மகனே உனது தாய் காலை 6 மணிக்கு எழுந்து மாலை 6 மணி வரை அடுத்தவர்களின் வீட்ட���ல் கழிப்பறைகளை சுத்தப்படுத்துகிறேன். அவர்களது பிள்ளைகளை குளிப்பாட்டுகிறேன். வாகனங்களைக் கழுவுகிறேன். உனக்கும் அடுத்தவர்களின் கழிப்பறைகளை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கவா ஆசை உனது தாய் காலை 6 மணிக்கு எழுந்து மாலை 6 மணி வரை அடுத்தவர்களின் வீட்டில் கழிப்பறைகளை சுத்தப்படுத்துகிறேன். அவர்களது பிள்ளைகளை குளிப்பாட்டுகிறேன். வாகனங்களைக் கழுவுகிறேன். உனக்கும் அடுத்தவர்களின் கழிப்பறைகளை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கவா ஆசை தேவையில்லாத பேச்சுக்களை கேட்கவா ஆசை தேவையில்லாத பேச்சுக்களை கேட்கவா ஆசை எனது மகனே நாளைய தினம் பெரியவனாகியும் மோசமான வார்த்தைகளைக் கேட்க விரும்புவாயா எனது மகனே நாளைய தினம் பெரியவனாகியும் மோசமான வார்த்தைகளைக் கேட்க விரும்புவாயா அதை நீயே தீர்மானிக்க வேண்டும். அதை உனக்கு மாத்திரமே மாற்ற முடியும். இன்று முதல் எனது பிள்ளைகள் இருவருக்கும் தொலைக்காட்சி பார்ப்பது தடை.”\nஅவள் தனது மகனுக்கு மிகப்பெரும் சவாலை விடுத்தாள். அதன் பின்னர் அடுத்த வருட இறுதிப் பரீட்சையில் பென் 25 வினாக்களில் 10 வினாக்களுக்கு சரியான பதிலை எழுதினான். அடுத்த வருடம் 15 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதினான். மூன்றாம் வருடம் 25 வினாக்களுக்கும் சரியான விடையை எழுதி வருடத்தின் சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டான். சிறந்த மாணவனுக்கான பரிசில் வழங்கும் விழாவில் வெள்ளையின அதிபர் பின்வருமாறு கூறினார்: “பென் காசன் கருப்பினத்தவன். தந்தையில்லாத தாய் கழிப்பறை கழுவும் கறுப்பினப் பெண். பென் காசன் கஷ்டப்பட்டு திறமையாளனானான். இதன் அர்த்தம் நீங்கள் முயற்சிக்கவில்லை என்பது. வெள்ளையினத்தவர்களாகிய நீங்கள் கறுப்பினத்தவனிடம் தோற்றதற்கு வெட்கப்பட வேண்டும்”\nசோன்யா மறுதினமே தனது பிள்ளைகளை அந்தப் பாடசாலையிலிருந்து விலக்கிக் கொண்டாள். மோசமான மனிதர்கள் வாழும் அந்தப் பகுதியிலிருந்து தப்பித்துச் சென்றாள். அதன் பிறகு அவள் வெள்ளையின கறுப்பின மாணவர்கள் ஒன்றாகப் படிக்கும் பாடசாலையில் அவர்களைச் சேர்த்தாள். அந்தத் தாய் இவ்வாறு கூறுகிறாள்: “நான் கறுப்பினத்தவள்தான். ஆனால் எமக்கும் சுயகௌரவம் உள்ளது. எனது பிள்ளைகளது கௌரவம் எனக்கு முன்னால் இழக்கப்படுவதை விட நான் இறப்பதே மேல்.” புதிய பாடசாலை பென் காசனை சிறந்த ம���றையில் வரவேற்றது. இறுதி வகுப்பில் சிறந்த பெறுபேறை பெற்று மிசிகன் கல்லூரியில் மருத்துவப் படிப்பைத் தொடரும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. பென்ஜமின் காசன் என்பவர் தற்பொழுது மிசிகன் பல்கலைக்கழகத்தில் மூளை மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணராக மாறியிருக்கிறார். இவர் உலகில் முதன் முதலாக இரண்டு மூளைகள் ஒட்டிப் பிறந்த பிள்ளைகளை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்த முதலாவது வைத்தியராவார். இது ஜேர்மனியில் 1987ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்டது. 1988 முதல் அவர் ஜோன் ஹொப்ஸ்கின் மருத்துவமனையில் பணிப்பாளராக செயற்பட்டார். 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு அமெரிக்க ரிபப்லிகன் கட்சி சார்பில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஒரு பிள்ளையின் தலைவிதியை மாற்றுவதில் பெற்றோருக்குள்ள வகிபாகம், பொறுப்பு எத்தகையது என்பது இந்த உதாரணத்தின் மூலம் விளங்குகிறது. இது பற்றி சிந்தித்து எமது பிள்ளைகளையும் சிறந்த முறையில் வளர்த்தெடுப்போம்.\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக்கும் முயற்சி\nஒதுக்குகளில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துகிறது இலங்கை\nஉலகையே உலுக்கும் இலங்கை தாக்குதல்கள்; இதுவரை நாம்...\nவில்பத்து: மீள உயிர்ப்பிக்கப்படும் இனவாதம்\nFeatures • ஆசிரியர் கருத்து\nமக்களின் பங்களிப்புடனான மக்கள் மைய யாப்பே நிலையானது\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22176", "date_download": "2019-06-26T00:43:47Z", "digest": "sha1:RH3EHSKS3PD3FYYE6FA4MXK5XSR5HCF4", "length": 17861, "nlines": 76, "source_domain": "meelparvai.net", "title": "காட்டு தா்பாரில் வில்பத்து வனமும் அருவாக்காடும் – Meelparvai.net", "raw_content": "\nகாட்டு தா்பாரில் வில்பத்து வனமும் அருவாக்காடும்\nவில்பத்து பகுதிகளில் காடுகளை அழிப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதன் பணிகளை 02, 03 மாதங்களில் முடிக்க முடியும் என்று கூறும் அவர், இதனூடாக பொய்யான வதந்திகள் மற்றும் குற்றச் சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் எனவும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளிவிவகாரம், சுற்றுலா, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சுக்கள் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தின் போது கூறியுள்ளார்.\nவிமானப் படையை அனுப்பி காடழிக்கப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். யாராவது காடழித்திருந்தால் அதனைத் தடுக்க முடியும். ஆணைக்குழு அமைப்பதினூடாக உண்மை நிலையைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதியினால் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் காலங்களின் போதும் தேர்தல் பிரச்சாரத்துக்காக பலரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக தொடர்ந்தும் வில்பத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரம் இருக்க வேண்டுமா இப்பொழுதெல்லாம் வில்பத்து விவகாரம் மேலெழும் பொழுதே மக்களுக்குத் தேர்தல்தான் ஞாபகம் வருகிறது. இனவாத அரசியல்வாதிகள் தமது வாக்குகளைப் பெறுவதற்கு இனவாதத்தைத் தூண்டுவதற்காக இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். மறுபுறத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமக்கான ஆதரவுத் தளத்தைத் தக்க வைப்பதற்கான அரசியலாக வில்பத்து விவகாரத்தை தீராத பிரச்சினையாக வைத்திருக்க முயல்வதாகவே தெரிகிறது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி சிரிசேன வில்பத்து விவகாரத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். தனது பதவிக் காலத்தில் வில்பத்து வனப் பிரதேசத்தில் எந்தக் காடழிப்பு நிகழ்வுகளும் நடைபெறவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்த வில்பத்து பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது ஜனாதிபதி மைத்திரியின் கைகளினால் தான் என்பதை யாரும் இன்னும் மறந்து விடவில்லை.\nஅதற்கும் மேலதிகமாக இந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்துக்கு எந்த மாற்றீடுகளையும் அவர் வழங்கவில்லை. இவர்கள் மீள்குடியேறுவதில் தடையாக இருப்பது ஜனாதிபதி சிறிசேனவுடைய வர்த்தமானி அறிவித்தல் தான் என்பதினால், புலமைப் பரிசில் மாணவர்களுக்குச் சொல்வது போல வெறும் அறிக்கை விடுவதை விட்டு விட்டு, குறித்த வர்த்தமானி அறிவித்தல��� ரத்து செய்வதற்கு ஜனாதிபதி முன்வந்திருக்க வேண்டும். இது தான் வில்பத்து விவகாரத்தை பேசுபொருளாக்குவதை நிறுத்துவதற்கான பிரதான வழியாகும்.\nஅடுத்ததாக வில்பத்து விவகாரம் இனவாத சூழலியலாளர்களால் பூதாகரமாக்கப்பட்டு நாட்டில் இனவாத வித்தாக ஊன்றப்படுவதற்கு இது தொடர்பான தெளிவான விளக்கங்கள் உரிய தரப்பிலிருந்து மக்களுக்குச் சென்றடையாததே காரணமாகும். இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டு இந்த விவகா ரத்தை தீர ஆராய்ந்து தெளிவான அறிக் கையை மக்கள் முன்வைப்பது நாட்டின் சகல சமூகங்களினதும் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியின் பொறுப்பாகும்.\nமுஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விவகா ரம் எனும் போது ஜனாதிபதி முனிவராக மாறுவது ஒன்றும் புதிய விடயமல்ல. முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் நடத்திய திகன தாக்குதல் தொடர்பில் எந்த விசாரணைக் கமிஷனையும் ஒரு வருடமாகியும் ஜனாதிபதி நியமிக்க வில்லை. இதில் அரசாங்கம் தான் தவறிழைத்திருக்கிறது என்று மக்கள் வைத்திருக்கும் ஆதாரபூர்வமான நம்பிக் கையை மாற்றுவதில் அரசாங்கம் இழுத் தடித்து வருகிறது.\nஅதேபோல மாவனல்லை சிலை உடைப்பு விவகாரத்திலும் அரசாங்கம் இதுவரை எந்த அறிக்கையும் விட வில்லை. இது இனவாதிகள் பரப்புகின்ற கருத்துக்களுக்கு அரசாங்கம் சாமரம் வீசும் நிலையாகவே தெரிகிறது. அரசாங் கம் இந்த விடயங்களில் உண்மையாக நடக்குமாக இருந்தால் துணிவுடன் முன்வந்து இவை தொடர்பிலான விசார ணைகளை நடத்தி உண்மையை வெளிச் சத்துக்குக் கொண்டு வர வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி ஒரு ஜெசிந்தா ஆர்டனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கனவாக அமைந்தாலும் கௌதம புத்தர் சொல்லுகின்ற மைத்திரி உணர்வுள்ளவராக இருக்க வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்பை அவர் வீணாக்கி விடக் கூடாது.\nவில்பத்து விவகாரத்தை ஊதிப் பெருப்பிப்பதில் சில சிங்கள ஊடகங்கள் மும்முரமாகத் தொழிற்படுகின்றன. இந்த ஊடகங்களுக்குப் பின்னால் சில பண முதலைகளும் அரசியல்வாதிகளும் இருப்பதனை நாடே அறியும். எங்கோ இருக்கின்ற போதைப் பொருள் கடத்தல் காரர்களையெல்லாம் பிடித்துத் தூக்கில் போட முயற்சிப்பவர்களுக்கு இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளைப் பிடித்துத் தண்டனை வழங்குவது முடியாத காரிய மல்ல. அப்படியானால் இவர்களைச் சுதந்திரமாக விட்டு வைத்திருப்பது இவர்களுக்கு வழங்கும் ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா\nவில்பத்துவில் காடழிப்பதாகக் கூப்பாடு போடும் எவருக்குமே சூழல் தொடர்பில் உண்மையான அக்கறை இல்லை என்பது வெட்ட வெளிச்ச மானது. அருவாக்காட்டில் குப்பை கொட்டுவது சூழலைப் பாதிக்கும் என தெளிவான ஆதாரங்களுடன், முறையான அறிக்கைகளுடன் முன்வைக்கும் போது அதற்கெல்லாம் இந்த ஊடகங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனைத் தமது ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவ தற்கு முன்வரவுமில்லை. சேரக்குழியில் குப்பை கொட்டுவதற்காக பல ஏக்கர் களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவைகள் எல்லாம் இந்த ஊடகங்களுக் குத் தெரியவில்லை என்பது அவை இனவாத லென்ஸ் மூலமே விவகாரங் களைப் பார்ப்பதன் விளைவாகத்தான் இருக்க முடியுமேயன்றி வேறில்லை.\nஇவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கு ஜனாதிபதியால் முடியும். ஆனால் அவர் இதனைச் செய்வதற்குக் காலம் தாழ்த்தும் காலமெல்லாம் இன வாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கிய தாகவே அமையும். பயங்கரவாதப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டதில் இருந்து வளர்ந்து வந்த அடர்ந்த காட்டில் அவர்களை எப்படி வசிக்க வைக்க முடியும் என்ற கேள்வியே மேலெழும் போது அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் இதனை விட விரிவாகச் சிந்தித்திருக்க வேண்டும்.\nஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ\nநியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு விவகாரம்: உலகிற்கு சொல்ல வந்த செய்தி என்ன\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமலையக மக்களுக்கு 26 மில்லியன் செலவில் 25 வீடுகள்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிறுபான்மை தமக்குள் முரண்டு பிடித்தால்...\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள்: சர்வதேசத்தின்...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vishal-is-going-to-be-confused-with-bjp/", "date_download": "2019-06-26T00:17:14Z", "digest": "sha1:ZUPQ2KZFSZIRDLJTJEZTDALUIPOJUFG3", "length": 8835, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "பி.ஜே.பியிடம் சிக்கப் போகும் விஷால்! - New Tamil Cinema", "raw_content": "\nபி.ஜே.பியிடம் சிக்கப் போகும் விஷால்\nபி.ஜே.பியிடம் சிக்கப் போகும் விஷால்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகமல்ஹாசனுக்கு இந்த அவமானம் தேவையா\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nஇன்னமும் பாரா முகம் ஏனய்யா சிவாஜிக்கு இழைக்கப்படும் தொடர் அநீதி\nபெருச்சாளிகள் ஒளியத் தலைப்பட்டு விட்டன விஷால் ஆக்ஷன் பற்றி தயாரிப்பாளர் கஸாலி\nஆன் லைன் புக்கிங் அநியாயம் தோலுரித்த ஆர்.கே காது கொடுக்குமா தயாரிப்பாளர் சங்கம்\n விஜய் சேதுபதியை வியந்த பிரபல ஹீரோ\n பளபள பிரசாத், கலகல கபாலி\nவிஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-hari-confirms-his-next-with-actor-suriya-a-family-action-entertainer/", "date_download": "2019-06-26T00:37:09Z", "digest": "sha1:2MSMWU72DXUDNOWWRJBJFRUGCLYYVR2E", "length": 6817, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Hari confirms his next with actor suriya a family action entertainer", "raw_content": "\nபிர��ல இயக்குனருடன் 6வது முறையாக இணையும் நடிகர் சூரியா – விவரம்\nபிரபல இயக்குனருடன் 6வது முறையாக இணையும் நடிகர் சூரியா – விவரம்\nநடிகர் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் சாமி 2 ஆகும். இயக்குனர் ஹரி எழுதி இயக்கிய இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் என்பவரால் தமீன்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் பிரபு, பாபி சிம்ஹா மற்றும் சூரி ஆகியோருடன் பெண் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nஇந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தினுடைய ஒரு தொடர்ச்சியாகும். இந்த படத்தின் முதல் தோற்றம் மோஷன் போஸ்டர் மே மாதம் 17ம் தேதி 2018 இல் வெளியானது. சாமி 2 படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விக்ரம் இந்த படத்தில் அதிரடியான காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இன்னிலையில் சாமி 2 படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சூர்யாவை முன்னணி பாத்திரத்தில் நடிக்க இருப்பதை ஹரி உறுதிப்படுத்தியுள்ளார்.\nஆனால் இந்த படம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் தொடரப் போவதில்லை என ஹரி கூறியுள்ளார். வேல் போன்ற ஒரு குடும்ப பாங்கான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் சூரியா பெயரிடப்படாத கே.வி. ஆனந்த் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious « படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்திய கேப்டன் விராட் கோலி – விவரம் உள்ளே\nNext முதல் முறையக சண்டகோழி-2 படத்தின் ஆல்பம் பிரிவியூ வெளியீடு »\n நியூசிலாந்தை எதிர்க்கொள்ளும் இந்திய அணி\nகாமெடி நடிகர் யோகி பாபுக்கு திருமணமா\nநடிகர் விஜய் தமிழ் தேசியம் பற்றிய புத்தகத்தை வைத்திருந்தால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/03/blog-post.html", "date_download": "2019-06-25T23:38:48Z", "digest": "sha1:PG2DJSZRSJLSC3FAZ7PLANTIAECBSUHK", "length": 28249, "nlines": 278, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - அப்சலூட் பார்பிக்யூ, பெங்களுரு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - அப்சலூட் பார்பிக்யூ, பெங்களுரு\nகோவை ஆவி என்று அன்புடன் அழைக்கப்படும் பதிவர் ஆனந்த் விஜயராகவன் அவர்கள் அவரது புத்தக வெளியீடிர்க்கு அழைக்க பெங்களுரு வந்து இருந்தார். நானும் எல்லா முயற்சியும் செய்து பார்த்தும் கடைசி நேரத்தில் செல்ல முடியாமல் போனது இன்று வரை வருத்தமே...... என்னதான் சீனு, ஆவி, ஸ்கூல்பையன், பாலகணேஷ் சார் எல்லாம் நம்மை கண்டுக்கமாட்டேன் (நானெல்லாம் பிரபல பதிவர் இல்லையே.... அதனால் இருக்கும் ) என்றாலும் நம்ம ஊருக்கு வந்து இருக்கும் ஆவியை வரவேற்று அவரை ஒரு நல்ல உணவகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து நிறைய பேரிடம் விசாரித்து கடைசியில் இந்த உணவகத்தை தேர்ந்தெடுத்தேன். ஆவி அமெரிக்காவில் இதை எல்லாம் அனுபவித்து இருந்தாலும், இந்த உணவகம் அவருக்கு பிடித்திருந்தது என்பது அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் தெரிந்தது \nபெங்களுருவில் \"பார்பிக்யூ நேஷன்\" என்று ஒரு உணவகம் திறந்தபோது எல்லோரும் அதை பற்றியே பேசி வந்தார்கள். இதனால் அவர்கள் விலையை ஏற்றி ஏற்றி சுமார் ஒரு ஆளுக்கு இன்று ஆயிரம் ரூபாய் வரை வந்து விட்டது. தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த இந்த உணவகத்தை அடக்கவே வந்து இருக்கிறது இந்த அப்சலூட் பார்பிக்யூ (Absolute Barbeque) பார்பிக்யூ என்பது பச்சை மாமிசத்தை கிரில் செய்து சாப்பிடுவது, அமெரிக்காவில் காரை எடுத்துக்கொண்டு வெட்டவெளியில் இது போல பார்பிக்யூ செய்து சாபிடுவது என்பது மிகவும் பிரபலம். அதை இங்கு கொண்டு வந்தபோது பச்சை மாமிசம் இல்லாமல் வேக வைத்த மாமிசத்தை உங்களது முன் இருக்கும் அடுப்பில் சுட்டு தருகிறார்கள் பார்பிக்யூ என்பது பச்சை மாமிசத்தை கிரில் செய்து சாப்பிடுவது, அமெரிக்காவில் காரை எடுத்துக்கொண்டு வெட்டவெளியில் இது போல பார்பிக்யூ செய்து சாபிடுவது என்பது மிகவும் பிரபலம். அதை இங்கு கொண்டு வந்தபோது பச்சை மாமிசம் இல்லாமல் வேக வைத்த மாமிசத்தை உங்களது முன் இருக்கும் அடுப்பில் சுட்டு தருகிறார்கள் முதலில் நுழைந்தவுடன் உங்களுக்கு தேவையான பிரைடு ரைஸ் அல்லது நூடில் எடுத்து கொள்ளலாம் என்றவுடன் நாங்கள் அந்த கவுன்டர் சென்றோம். எங்களுக்கு முன் பல வகைகள் இருந்தன....... ஒரு டீ குடிக்கும்போதே சக்கரை கம்மி, முக்கால் கிளாஸ், டீ தண்ணி தூக்கலா, கொஞ்சம் லைட்டா என்றெல்லாம் டீ மாஸ்டரை குழப்புவோம், இந்த குழப்பம் தெரிந்தோ என்னவோ எல்லாவற்றையும் அட்டையில் எழுதி வைத்து இருக்கிறார்கள் \nஉங்களது முன் இருக்கும் சிறு சிறு பள்ளங்களில் வாத்து, முயல், சிக்கன், மட்டன், பிரான், மீன் என்றெல்லாம் பல வகைகள் இருக்கின்றன. அதை தேர்ந்து எடுத்து எவ்வளவு வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, இன்னும் பிற சமையல் பொருட்கள் போட வேண்டும் என்று சொல்ல நமக்கு ஒருவர் அதை ஒரு சிறிய தட்டில் எடுத்து போடுகிறார். பின்னர் என்ன சாஸ் வேண்டும் என்று கேட்க நமக்கோ தக்காளி சாஸ்தானே என்று தோன்றினாலும் இந்த உலகத்தில் இன்னும் நிறைய வகையான தக்காளி சாஸ் கிடைக்கிறது என்பதே இங்குதான் தெரிகிறது....... மெக்ஸிகோ தாங்கோ, இந்தியன் டிக்கா, இத்தாலி என்று வகை வகையாக இருக்க முடிவில் இங்கி பிங்கி போட்டு ஒன்றை தேர்ந்தெடுக்க, அடுத்து என்ன வகை பொடி போட வேண்டும் என்று கேட்க நமக்கு சுர்ரென்று அந்த பசி நேரத்தில் \"ஏண்டா..... இதுக்கு அப்புறம் நானே போய் சமைக்கணுமா, எவ்வளவு எண்ணை ஊத்தணும் என்றெல்லாம் சொல்லணுமா \" என்றெல்லாம் மனதில் ஓடுகிறது. இருந்தாலும் அதையும் சொல்ல பின்னர் எங்கள் கைகளுக்கு ஒரு டோகேன் வருகிறது..... நாம் போய் உட்கார பின்னால் வருமாம் \" என்றெல்லாம் மனதில் ஓடுகிறது. இருந்தாலும் அதையும் சொல்ல பின்னர் எங்கள் கைகளுக்கு ஒரு டோகேன் வருகிறது..... நாம் போய் உட்கார பின்னால் வருமாம் நாங்கள் சொன்னதை ஒரு பெரிய பரோட்டா போடும் கல்லில் கொட்டி அதை வதக்க இங்கே பசி வயிற்ரை கிள்ள ஆரம்பித்தது \nஉங்களது முன் ஒரு சிறிய அடுப்பு கொண்டு வந்து வைக்கிறார்கள், அதன் மேலே குத்தி வைத்த கறி வந்து வைக்க அதன் மீது எண்ணையை தடவி, காரம் தடவி அந்த அடுப்பின் மீது வைக்க கறி வேக ஆரம்பிக்கிறது.... அதற்குள் மீன் வேண்டுமா, சிக்கன் வேண்டுமா என்று வந்து கேட்க எங்களது வேட்டை ஆரம்பம் ஆனது. ஒவ்வொரு வாய் வைக்கும்போதும் அதன் சுவை அருமை என்று சொல்ல தோன்றுகிறது. ஒவ்வொரு கறியையும் நன்றாக வேகவைத்து அதில் நாம் உப்பு, காரம் போட்டு அந்த தீயில் மிதமாக வாட்டி எடுக்கையில் அந்த வாசனையே பசியை தூண்டுகிறது, முடிவில் பொன்னிறம் வந்து அந்த சூடு பறக்க ஒரு வாய் எடுத்து வைக்க \"ஆஹா.... என்ன ருசி\" என்று தோன்றியது. ��ுடிவில் நாங்கள் சொன்ன சிக்கன் நூடில்ஸ் மற்றும் பிரான் ரைஸ் வர ஒரு வாய் எடுத்து வைத்தவுடன் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றியது, ஆனாலும் என்னவென்று தெரியவில்லை...... வீட்டில் சென்று இதை சொல்ல எனது மனைவியும் அம்மாவும் சேர்தாற்போல \"நல்லா நாங்க சமைச்சி குடுக்கிரதையே உப்பு குறைச்சல், காரம் அதிகம் அப்படின்னு சொல்வீங்க, இதுல நீங்க அளவு சொல்லி அவன் சமைச்சதுல என்ன குறைன்னு தெரியலையாம். சுடுதண்ணி வைக்க சொன்னாலே அடுப்பு பத்த வைக்காம, இன்னும் தண்ணி சூடு கம்மியாதான் இருக்குன்னு சொல்ற ஆளுதானே.....\" என்று சொல்ல சொல்ல நாம காரம் அளவு சொல்லி செய்ஞ்ச அந்த பிரான் ரைஸ் நல்லாதானே இருந்தது என்று தோன்றியது \nஅவ்வளவுதானா என்று அப்போதே நிரம்பி இருந்த வயிறை தடவி கொண்டே உட்கார்ந்து இருக்க, வேற என்ன இருக்கு என்று முழித்து இருக்கும்போது எங்கள் அருகில் வந்து சார், அங்க பாருங்க இன்னும் நிறைய இருக்கு என்று சொல்ல, அங்கே சென்றால் அதுதான் மெயின் சாப்பாடு, நாங்கள் இதுவரை சாப்பிட்டது எல்லாம் ஸ்டார்டர்ஸ் என்று சொல்ல.... நாங்கள் முழித்தோம். அடுத்து ஆவி ஒரு தட்டு எடுத்துக்கொண்டு கிளம்ப, தட்டில் மீண்டும் பல வகை பதார்த்தங்கள் எதார்த்தமாக நிரம்பின. அங்கு கண்ணாடிக்கு அந்த பக்கம் நான், பட்டர் நான், குல்ச்சா, ரோட்டி என்றெல்லாம் தயாராகிறது என்பது தெரிந்தது, அதையும் சிறிது வாங்கி கொண்டு எங்களது இடத்திற்கு திரும்பினோம். ஆவியுடன் அவரது ஆவிப்பாவை பற்றி பேசிக்கொண்டே அவரது புத்தகத்திற்கு வாழ்த்து சொன்னேன்..... கையும், வாயும் அதன் வேலையை கச்சிதமாக செய்து கொண்டு இருந்தது \nஎல்லாம் முடிஞ்சது என்று நினைக்க, கொஞ்சம் ஸ்வீட் ஆக சாப்பிடலாம் என்று செல்ல அங்கு ஒரு ஸ்வீட் கடையே இருந்தது. ஆவியும் நானும் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். நாமெல்லாம் ஐஸ் கிரீம் வைத்தாலே நாக்கில் எச்சில் ஊற எடுப்போம், இதில் இங்கு ஐஸ் கிரீமில் வித்தை செய்து கொண்டு இருந்தார். நீங்கள் கேட்கும் முந்திரி, செர்ரி இன்னும் பல பல வகைகளை ஐஸ் கிரீமில் நன்றாக கலந்து, உங்களுக்கு தரும்போது சுவைக்கு சுவை ஊட்டினார் என்று தோன்றும் முடிவில் ஆவியும் நானும் எடுத்துக்கொண்டு வந்ததை பலர் திரும்பி திரும்பி பார்ப்பதாக தெரிந்தாலும் அதெல்லாம் பிரமை என���றே தோன்றியது.\nசுவை - பல வகைகளில் சுவை.....ஒவ்வொன்றிலும் குறைந்தது மூன்று வகை இருக்கிறது \nஅமைப்பு - நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி இருக்கிறது.\nபணம் - ஒரு ஆளுக்கு சுமார் அறுநூறு வரை ஆகிறது.\nசர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது \nஇது அன்றைய மெனு, தினமும் புதிது புதிதாக ஏதாவது இருக்கும் \n//என்னதான் சீனு, ஆவி, ஸ்கூல்பையன், பாலகணேஷ் சார் எல்லாம் நம்மை கண்டுக்கமாட்டேன் // எப்ப வரணும்னு சொல்லுங்க சார் உடனே கிளம்பி வாரேன்..\nஉங்கள மாதிரி பிரபல பதிவர சந்திக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்.. என்ன ஆவி கொஞ்சம் முந்திட்டாரு.. :-)\nஹா ஹா ஹா.... சீனு கலக்குறீங்கள் அடுத்து சென்னைக்குத்தான் வரேன் ஒரு பிரபல பதிவரை பார்க்க..... அட உங்களைதான் சொன்னேன் \nஅடேயப்பா ஆவிக்கு என்ன ஒரு சந்தோசம்.... :-)))))\nஅட அது வெட்கம்பா..... பக்கத்து மேஜையில் ஒரு பொண்ணு இருந்துச்சு..... ஐயோ, உளரிட்டேனோ \nஅதென்ன சொல்லி வச்சாப்ல ரெண்டுபேரும் யுனிபார்ம் போட்டு போயிருக்கீங்க..\nநான் இன்னும் சென்னையில இருக்க பார்பிக்யு நேசனே போனதில்ல.. நமக்கு தெரிஞ்சதெல்லாம் நேசமணி பஸ்ஸு ஒண்ணுதாம்னே ;-)\nநீங்களும் இங்கே வந்து இருக்கணும்...... நாங்க ரெண்டு பெரும் திக் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம் :-)\nதிண்டுக்கல் தனபாலன் March 10, 2014 at 9:14 AM\nஆவியின் சந்தோசமே எனக்கு மனதை நிறைந்(த்)து விட்டது...\nஉங்களுடனும் இது போல் செல்ல வேண்டும் என்று ஆசை....... சீக்கிரமே நிறைவேறும் என்று நினைக்கிறேன் \nபதிவர் ஆனந்த் விஜயராகவன் அவர்கள் அவரது புத்தக வெளியீடிர்க்கு அழைக்க பெங்களுரு வந்து இருந்தார்.\nஎனக்கு ஃபோன்ல கூட அழைப்பு இல்ல. உங்களை நேரில் வந்து கூப்பிட்டாரா இருங்க, ஆவிப்பயலை கவனிச்சுட்டு வரேன்.\nநான் எதுவும் சொல்லலை...... ஆவி ஓடுங்க, அது நம்மை நோக்கிதான் வருது \nபெங்களூரில் என்னையும், உங்கள் மருமகப்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போக வேண்டிய இடங்களின் எண்ணிக்கையில் இன்னொன்று கூடி விட்டது.\nஇப்படியே போனா மாச கணக்குல தங்கி பார்க்க நிறைய இருக்கு.... சீக்கிரம் வாங்க \nஆவிக்கு செம கவனிப்பு போல....\nநன்றி கலாகுமரன் சார்....... விருந்தோம்பல் இல்லையா, அப்படிதான் இருக்கும். நீங்க எப்போ வரீங்க \nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் March 10, 2014 at 1:46 PM\nஹா ஹா ஹா.... அப்போ சாப்பிடலாம் வாங்க \nஆச்சி நாடக ச��ா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஇன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும். இத...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை (சமஸ்) - ஆண்டவர் கடை அசோகா அல்வா, திருவையா...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசோலை டாக்கீஸ் - வினோதமான ட்ரம்ஸ்\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 1)\nஅறுசுவை - அப்சலூட் பார்பிக்யூ, பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/05/26/sudarsan-patnaiks-sand-art-on-modis-victory/", "date_download": "2019-06-25T23:46:25Z", "digest": "sha1:2JZZ7X6ACHU4NAEOVVU7GAFFV6DSWSH3", "length": 9989, "nlines": 107, "source_domain": "www.kathirnews.com", "title": "பிரதமர் மோடியின் தாய் பாசத்தை ஓவியமாக சித்தரித்த பிரபல மணல் ஓவியர் ! – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nபிரதமர் மோடியின் தாய் பாசத்தை ஓவியமாக சித்தரித்த பிரபல மணல் ஓவியர் \nசர்வதேச மணல் ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக், பிரதமர் மோடியின் சரித்திர வெற்றியை மணல் ஓவியமாக சித்தரித்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுதர்சன் பட்நாயக். இந்த ஓவியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.\n“பாரத தாய் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். உங்களுடைய சரித்திர வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்”, என்று பதிவிட்டுள்ளார்.\nகிணற்றுத் தவளை : ஸ்டாலினுக்கு தக்க பதிலடி கொடுத்த ஹெச். ராஜா\nராகுல்காந்தியின் படு தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் ஸ்ம்ருதி இராணியின் உதவியாளர் சுட்டுக்கொலை : பூத உடலை தோளில் சுமந்து சென்று அஞ்சலி செலுத்திய ஸ்ம்ருதி இரானி\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/12/blog-post.html", "date_download": "2019-06-25T23:38:33Z", "digest": "sha1:TWDCKE4RKDCV3RHJ54FYSSDIFITV3F5R", "length": 31637, "nlines": 264, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: மனவளக்கலைக்கு மாண்பு சேர்த்த தமிழ்ச்சங்கம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமனவளக்கலைக்கு மாண்பு சேர்த்த தமிழ்ச்சங்கம்\nதில்லித் தமிழ்ச் சங்கத்தின் தொப்பியில் மேலும் ஒரு இறகு...\n'கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்று காந்தியடிகள் அடிக்கடி குறிப்பிடும் வாசகம்,சமூக,பொருளாதார,வாழ்வியல் முன்னேற்றம் சார்ந்தது மட்டுமல்ல;\nஆன்மீக முன்னேற்றத்தையும் கூட உள்ளடக்கியதாகத்தான் அந்தத் தொடர் அமைந்திருக்கிறது.\nஆன்மீகம் எனப்படும் மெய்ஞ்ஞானம்,காட்டில் சென்று கடுந்தவம் புரிபவர்களுக்கும்,வேத உபநிடதங்களையும்,அவற்றின் சாரங்களையும் கற்றுக் கரை தேர்ந்த பண்டித விற்பன்னர்களுக்கு மட்டுமே சொந்தமானது...,அது அவர்களுக்கு மட்டுமே தேவைப்படுவது..., அல்லது அது அவர்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது ஆகிய மாயைகளெல்லாம் தகர்ந்து கொண்டிருக்கும் யுகம்,இன்றைய காலகட்டம்.\nதன்னை அறிவதும்,தன்னில் இறைநிலை உணர்வதும்..படிப்பறிவில்லாத சாமானியன் முதல் லௌகீக வாழ்க்கைப் போராட்டங்களில் நாளும் சிக்கித் தவிக்கும் நடுத்தர..உயர் வர்க்க மனிதன் வரை அனைவருக்குமே இன்று தேவையாக இருப்பவைதான்\nஇந்த மகத்தான உண்மையை ஐயமற உணர்ந்திருந்த காரணத்தினாலேதான்,எதிர்ப்புச் சக்திகள் பல இடைமறித்தபோதும் தான் கண்டுகொண்ட மெய்ப்பொருளின் சாரம் சகலருக்கும் போய்ச் சேரவேண்டும் என்று, திருக்கோஷ்டியூர்க் கோயிலின் கூரை மீது நின்று கூவி அழைத்தார் இராமானுஜர்.\n’’தாமின்புறுவது உலகு இன்புறக் கண்டு’’ மகிழ��ம் அத்தகைய சான்றோர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதற்குக் கண் கூடான சான்றாக - மிக அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர் , அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.\nவறுமையானதொரு குடும்பப் பின்னணியில்,ஏழை நெசவாளர் குடும்பத்தில் வாழ்வைத் தொடங்கி, ஏட்டுக் கல்வியில் மூன்றாம் வகுப்பையே எட்டிய அவர்,மெய்ஞ்ஞான அனுபவ சித்தியில் பல சிகரங்களைத் தொட்டவர். அந்தச் சிகரங்களை நோக்கிய பாதையில் அனைவரும் பயணிப்பதற்காகவே\n‘எளிய முறைக் குண்டலினி யோகம்’(Simplified kundalini yoga- SKY ),மற்றும் உயிருக்கு உரமூட்டும் ’காயகல்பயோகம் ’ ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்\n’மனவளக் கலை’ என்னும் அரிய கலையை மிக மிக எளிய வழிமுறைகளால் இலகுவாக்கி உலகுக்குத் தனது அருங்கொடையாக நல்கிச் சென்றிருக்கும் மகான் அவர்.\n‘ஒரு நாமம் ஓருருவம் இல்லாத’ கடவுளுக்கு ஆயிரம் கோயில்கள் சமைக்கும் இந்த மண்ணில் , ‘அறிவுத் திருக் கோயில்’என்ற பெயரில் அறிவுக்கென்றே ஒரு கோயிலை ஆழியாற்றில் அமைத்து , அதன் சேவைகள் தனிமனித அகமுக நோக்குடன் முடங்கிப் போய்விடக்கூடாது என்பதற்காகவே ,தான் நிறுவிய அமைப்புக்கு ‘உலக சமுதாய சேவா சங்கம்’ என்ற பரந்த தளத்திலான அடையாளத்தை அளித்தவர்; எல்லாத் தரப்பினரையும் எளிதாகச் சென்று சேர்வதற்காக ’வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’என்ற எளிதான தாரக மந்திரத்தை வழங்கியிருப்பவர்.\nதானுரைத்த செய்திகள் தில்லி வாழ் மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டிய மகரிஷி அவர்கள், தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அடியெடுத்துக் கொடுத்துத் தொடங்கி வைத்த புது தில்லி மண்டல உலக சமுதாய சேவா சங்கம், பல மனவளக் கலை மன்றக் கிளைகளோடு வளர்ச்சி பெற்று 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தலைநகரில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.\nஇம் மன்றத்தின் செயல்பாட்டுக்கு ஊக்கமும் ஆக்கமும் சேர்க்கும் வகையில்,புது தில்லி தமிழ்ச் சங்கம் அண்மையில்-நவ.8ஆம் தேதி ஞாயிறு மாலையில் - மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்தி, அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்து விட்டது.\nமகரிஷியின் அணுக்கத் தொண்டராக விளங்கியவரும், கொங்கு மண்டலத்தின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரும்,\nமகரிஷிக்குப் பிறகு அவரது பணியைத் தொடர்ந்து ஆற்றி, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவராக விளங்குபவருமான திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு,\n‘அறிவுத் திருக்கோயில்’, மற்றும் ‘தியானம்’ முதலியவை குறித்த ஆவணப் படங்களின் திரையிடல் ஆகியவற்றை அற்புதமாக நடத்திக் காட்டியதன் வழி, மகரிஷி அவர்கள் அருளிய ’மன வளக்கலை’ க்குத் தில்லியில் வலுவானதொரு அடித்தளத்தைத் தமிழ்ச்சங்கம் அமைத்துத் தந்து விட்டதென்றே கூறலாம்.\nஅதற்கு உறுதுணையாக விளங்கிய தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும்,பொதுச் செயலாளர் திரு.பெருமாள் அவர்களும் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்.\nஇந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றிய மையப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் திரு.டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள்,உலகளாவிய ஆன்மீக இயக்கங்கள் பலவற்றிலும் தொடர்பு கொண்டிருப்பவர் ; அவற்றிலெல்லாம் காணக் கிடைக்காத எளிமையும்,நேரடித்தன்மையும், பகைவனையும் நெஞ்சில் நிறுத்திப் பாசத்தோடு வாழ்த்துரைக்கும் பண்பும் வேதாத்திரி மகரிஷிகள் அருளிய யோகக் கலையில் செறிந்திருப்பதை உணர்ந்து தெளிந்து, மகரிஷி வாழ்ந்த காலம் முதலாகவே அறிவுத் திருக்கோயிலோடு நெருக்கமான உறவைப் பேணி வருபவர்.\nதனது தலைமை உரையில் மகரிஷியின் பாடல்கள் சிலவற்றின் வழி அவரது மேன்மையைக் கோடிட்டுக் காட்டிய திரு கார்த்திகேயன்,காமம்,குரோதம் ஆகிய அறுகுணங்களையும் சீரமைக்கும் அற்புத மருந்தை அறிவியல் அடிப்படைகளோடு நல்கியிருக்கும் ‘மன வளக் கலை’இன்னும் விரிந்த தளத்தில் உலகெங்கும் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்ற தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.\nதிரு கார்த்திகேயனின் தலைமை உரைக்குப் பின்பு சிறப்புச் சொற்பொழிவாற்றிய உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்,\n‘’வாழ்வில் வளமை,சிந்தையில் இனிமை’’என்ற பொருளில் மகரிஷியின் கோட்பாடுகளை அடிநாதமாகக் கொண்டு அற்புதமாக உரையாற்றினார். மரபார்ந்த சொற்பொழிவாக அடுக்கு மொழியிலோ,அலங்கார நடையிலோ பேசாமல்,நெஞ்சுக்கு நெருக்கமான எளிமையான நடையில்,மிகவும் யதார்த்தமான பாணியில்,அன்றாட உலகியல் நடப்பை ஒட்டிய செய்திகளை நகைச்சுவையோடு கலந்து அவர் சொல்லிக் கொண்டு போன பாணி,ஆழ்ந்த ஆன்மீக விசாரங்கள் பாமரனையும் சென்று சேர வேண்டும் என்று மகரிஷி கொண்டிருந்த பேரவாவைப் பெருமளவில் நிறைவு செய்தது; தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கம் முழுவதும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ,கொஞ்சமும் கலைந்து போகாமல் - குன்றாத ஆர்வத்துடன் அவரது உரையைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த ஒன்றே அதற்குச் சிறந்த அத்தாட்சி.\n‘வடக்கு வாசல்’ ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்,பிறகு மேடையில் குறிப்பிட்டதைப் போல நமக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம் பக்கத்திலிருந்து பேசிக் கொண்டிருந்ததைப் போன்ற மனம் திறந்த ஒரு பேச்சாகக் கபடற்ற எளிமையுடன் -அதே வேளையில் தலைப்பை விட்டு விலகிப் போகாமல் அமைந்திருந்தது திரு மயிலானந்தன் அவர்களின் உரை.\nதில்லியில் மண்டலக் கிளை தொடங்கும் ஆர்வத்தை மகரிஷியிடம் தோற்றுவித்தது திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள் அளித்த உந்துதலேஎன்பதைக் குறிப்பிட்ட திரு மயிலானந்தன், தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கிளை பரப்பி விரியவும்,தமிழகப் பள்ளி,மற்றும் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் மனவளக்கலை இடம் பிடிக்கவும் ,தான் மேற்கொண்ட முயற்சிகள் பலவற்றுக்கும் திரு கார்த்திகேயன் அளித்த வழிகாட்டுதல்களே உறுதுணையாக விளங்கியதென்பதை மறவாமல் குறிப்பிட்டார்.\nஇன்று பாரதியார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ’யோகமும் மனித மாண்பும்’ என்ற பெயருடன் பட்டயப்படிப்பில் தொடங்கிப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு,முதுநிலை,மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வரை மகரிஷியின் கருத்துக்கள்,கல்வி நிலையங்களின் வழி கொண்டு செல்லப்படுவதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், தில்லி வாழ் மக்கள் இந்த யோகக் கலையால் மேலும் பயனுற வேண்டும் என்ற நோக்குடன் - ஆர்.கே.புரம் பகுதியில் விரைவில் அதற்கான அறக்கட்டளை ஒன்று தொடங்கப்படவிருக்கும் நற்செய்தியினையும் மகிழ்ச்சியோடு அறிவித்தார்.\nநிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூட்டத்தினர் அனைவரையும் சிறு தியானம் ஒன்றில் ஈடுபடச் செய்து அதை வழிப்படுத்தி நடத்தியவர்,தில்லி மண்டல மனவளக்கலை அமைப்பின் பொறுப்பாளர் அருள்நிதி திரு பாலச்சந்திரன் அவர்கள்.\nதில்லித் தமிழர்கள் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும் தம் கருத்துக்களைப் பதிவு செய்யத் தமது ‘வடக்கு வாசல்’இதழ் வழியாக வாயில் அமைத்துத் தந்திருக்கும் வடக்குவாசல் இதழின் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள்,பார்வையாளர்களின் சார்பில் கருத்துப் பகிர்வு செய்யவருமாறு அழைக்கப்பட்டார்; மகரிஷியின் யோகக் கலையில் பெரும் ஈடுபாடு கொண்டு,தான் உட்படப் பலரையும் அதன்பால் ஈர்த்தவரும்,அண்மையில் காலம் சென்றவருமான திருமதி கலா கார்த்திகேயனை (திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களது மனைவி) நினைவு கூர்ந்து,மேடையிலும்,அவையிலும் இருந்தோரைக் கண நேரம் மனம் நெகிழ்ந்து போகுமாறு செய்து விட்டார் திரு பென்னேஸ்வரன்.\nமதம்,சாதி,இனம்,மொழி ஆகிய எல்லைக் கோடுகள் கடந்து மனதுக்கு நெருக்கமாக இதம் தரும் இது போன்றதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காகத் தில்லித் தமிழ்ச்சங்கத்தார்க்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், இம்மாதிரியான நல்ல நிகழ்ச்சிகளுக்குச் சங்கம் அடிக்கடி ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.\nதில்லித் தமிழர்கள் ‘கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும்’ வகையில் வாய்த்த குளிர் விருட்சம் தில்லித் தமிழ்ச்சங்கம். முத்திரை பதிக்கும் தமிழர்களையும், தமிழ்க் கலைகளையும் என்றென்றும் வாழ்த்தி வரவேற்றுச் சிறப்புச் செய்து பாராட்டி மகிழும் தமிழ்ச் சங்கம் , அண்மையில் தனது புறத் தோற்றத்திலும் புதுப் பொலிவு பெற்றுள்ளது;பழைய கட்டிடங்களும்,நூலகமும் சீரமைக்கப் பெற்றுத் தமிழ் ஆர்வலர்களுக்குப் பல்சுவை விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றன.\nதன்னை முன்னிறுத்தாமல்.. தன் செயல்களை மட்டுமே முன்னிறுத்தும் எளிமையான உள்ளம் படைத்த திரு பெருமாள் அவர்களைப் பொதுச் செயலாளராகவும்,பல்லாண்டுக் காலமாகத் தமிழ்ச்சங்கப் பணியே தன் மூச்செனக் கொண்டு வாழ்ந்து வரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தலைவராகவும் பெற்றிருக்கும் தில்லித்தமிழ்சங்கத்திற்கு\nஅந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதில் எந்தத் தடையுமிருக்காது என்பதோடு...\nஇன்னும் பல உயரங்களையும் கூட அது எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n7 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமனவளக்கலைக்கு மாண்பு சேர்த்த தமிழ்ச்சங்கம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153938-parthiban-releved-the-suspense", "date_download": "2019-06-26T00:24:20Z", "digest": "sha1:5J6AGLERKNQSNSZYXUMG2V3X65VJXXSM", "length": 5281, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் சஸ்பென்ஸ்!", "raw_content": "\n``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் சஸ்பென்ஸ்\n``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் சஸ்பென்ஸ்\nநாடளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டு வரும் வேளையில் பலதரப்பட்ட கட்சிகளும் பரபரப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் சில மணி நேரங்களுக்கு முன்பு `எந்தச் சின்னத்திற்கு நான் ஆதரவு அளிக்கப் போகிறேன் என்பதனை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கிறேன் என்பது போல் ட்வீட் தட்டியிருந்தார். இதனால், இவரது அரசியல் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.\nஇந்நிலையில் பார்த்திபன் அவரது முடிவை அறிவித்து விட்டார். ஆனால், இவரது அறிவிப்பை பார்த்த பலரும் ஏமாற்றமடைந்ததே மிச்சம். `வாக்களீப்பீர் ஒத்த கால் செருப்புக்கு' என்ற ரீதியில் படம் ஒன்றைப் போட்டு, அதில் ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும். ' என்று பதிவு செய்திருக்கிறார்.\nஅவர் இயக்கி நடிக்கப் போகும் 'ஒத்தசெருப்பு சைஸ் 7' படத்துக்கு இது புரோமோஷன் மாதிரியே இருந்தது. எந்தவொரு விஷயத்தில��ம் நய்யாண்டியை கையாளும் பார்த்திபன் இதிலும் தன்னுடைய கேலி, கிண்டல், நய்யாண்டியை கையாண்டு சப்புனு ஆக்கி விட்டார்.\n2019 தேர்தல் கல கல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497151/amp", "date_download": "2019-06-26T00:13:22Z", "digest": "sha1:T6V6NQALAFC6ASQK734MPUOKAKKLCJW6", "length": 7311, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "25 In the house by breaking the lock of Ponneri shaving jewelry, cash | பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் கொள்ளை | Dinakaran", "raw_content": "\nபொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் கொள்ளை\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சந்துருகுமார் என்பவர் வெளியூர் சென்றிருந்த போது வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர். நேற்று இதே பகுதியில் உள்ள வீட்டில் 24 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.\nமாணவிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பிய வாலிபர்கள் 5 பேர் கைது: பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு\nவேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்திருந்த செல்போன், சார்ஜர் சிக்கியது\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் 50 லட்சம் தங்கம் கடத்திய 3 பேர் கைது\nபெண்ணை ஆபாசமாக திட்டியதை கண்டித்ததால் பிரியாணி கடைக்காரருக்கு கண்ணாடி டம்ளர் குத்து: விமான நிலைய கேன்டீன் ஊழியர் கைது\nகிளினிக்கில் ரூ.4.5 லட்சம் கொள்ளை சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளி சிக்கினான்\nவிமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி கரன்சி பறிமுதல்: பரபரப்பு தகவல்\nகொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது: சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது அம்பலம்\nதிருவண்ணாமலை நர்சிங் முடித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது\nதாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை\nகோவையில் இரண்டரை வயது பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் தாய்மாமன் கைது\nபொள்ளாச்சி அருகே மாணவிகளை புகைப்படம் எடுத்து, காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது\nஆம்னி பேருந்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்\nசென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது\nஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது\nபாரில் தகராறு: ஆயுதபடை போலீஸ்காரர் கைது\nவிழுப்புரம் ஏஎஸ்பி வீட்டில் 2வது முறையாக திருட்டு\nசென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்த 10 இடங்களில் கைவரிசை பெண்களை எட்டி உதைத்து, எதிர்த்தவர்கள் மீது பைக் ஏற்றி செயின் பறிப்பு\nபார்சல் கம்பெனி உரிமையாளருக்கு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்: டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது\nநடுரோட்டில் எஸ்ஐயை சரமாரி தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/25?page=1", "date_download": "2019-06-25T23:36:42Z", "digest": "sha1:2XCX22CKTSHZ2HKMJTB33ZSO65HWHHA6", "length": 8414, "nlines": 101, "source_domain": "mentamil.com", "title": "உலகம் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\nஇலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக: சவுதியில் ஐந்து பேர் கைது\nஐசிசி உலகக்கோப்பை 2019: இன்றைய ஆட்டங்கள்\n8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி - ஜோ ரூட் சதம்\n\"உலகக்கோப்பை இறுதி போட்டியில் மோதும் அணிகள்\" சுந்தர் பிச்சையின் கணிப்பு என்ன\n\"உலக தலைமை பண்பாளர் விருது\" பெற்றார் சுந்தர் பிச்சை\nபாகிஸ்தானை தோற்கடித்து இரண்டாம் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா\n\"ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு\" - ‍கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nபாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 17-வது லீக் ஆட்டம்\nநீரவ் மோடிக்கு நான்காவது முறையாக ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு\nஜூன��� 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் \"ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு\"\n5ஜி தொழில்நுட்பத்தை நட்பு நாடுகளுக்கு வழங்க சீனா தயாராக உள்ளது - சீன அதிபர்\n360 டிகிரி கோணத்தில் அதிசய நீச்சல் குளம்\nஉலக‌க்கோப்பை 2019 : மழையால் தாமதமான இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம்\nவணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க சீனா மற்றும் ரஷ்ய தலைவர்களிடயே சந்திப்பு\nலண்டனில் இளம்பெண்ணை வன்புணர்வு செய்த இந்தியருக்கு 7 ஆண்டுகள் சிறை\nஎவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 2 மாதத்தில் 11,000 கிலோ குப்பைகள் அகற்றம்\nஅமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் முதல் தெற்காசிய பெண் பிரமிளா\nரமலான் பண்டிகையை குறிவைத்து எகிப்து நாட்டில் தீவிரவாத தாக்குதல்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-26T00:54:47Z", "digest": "sha1:IVNAKBRGMKSOCME2ROYESPMQJGNEA2C7", "length": 114771, "nlines": 370, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஅகத்தொலைக்காட்சி (மூடிய மின்சுற்று தொலைக்காட்சி) சி.சி.டிவி (CCTV) குறைந்த அளவிலான கணினித்திரைகளைக் கொண்டு, குறிப்பலைகளை வீடியோ கேமிராக்களின் உதவியுடன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தொடர்புபடுத்துவதாகும்.\nஇவை தொலைக்காட்சி அலைபரப்பிலிருந்து வெளிப்படையாக அனுப்பப்படுகின்ற குறிப்பலைகளிலிருந்து வேறுபட்டு உள்ளன. இருப்பினும் கம்பியால் இணைக்கப்படாத தொடர்புகளை புள்ளிக்குப்புள்ளி அமர்த்தலாம். வங்கிகள், சூதாட்டரங்கம், விமான நிலையங்கள், இராணுவ பகுதிகள், மற்றும் வசதியான கடைகள் போன்ற கண்காணிப்பு தேவையான பகுதிகள் சி.சி.டிவிகள் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது.\nதொழிற்சாலைகளை பொருத்தவரை மையக் கட்டுபாட்டு அறையிலிருந்து வேலை செய்யும் பகுதிகளை கண்காணிக்க சி.சி.டிவி கருவிகள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனிதருக்கு எற்பில்லாத இடங்களில் உபயோகிப்பது. சி.சி.டிவி அமைப்புகள் தொடர்ச்சியாக இயங்கக் கூடிய அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் கண்காணிக்க பயன்படுகிறது. சி.சி.டிவியின் மேம்பட்ட வடிவமான டிஜிட்டல் வீடியோ பதிவிகள் (DVRகள்) மூலம், பதிவுகளை பல ஆண்டுகளுக்கு பதிவு செய்யவும், தரமான மற்றும் செயல்திறனுள்ள வகையிலும் மற்றும் புதிய சிறப்புக்கூறுகளுடனும் (இயக்கம்-கண்டறிவது மற்றும் மின்னஞ்சல் அறிவிப்பு) கிடைக்கிறது.\nஅகத்தொலைக்காட்சியின் மூலம் பொது மக்கள் கண்காணிப்பு இங்கிலாந்தில் பொதுவான ஒன்று, உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு மனிதருக்குப் பல கேமிராக்கள் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.[1] அங்கும், இங்கும் மற்றும் எங்கும் என்று அதிகமாக உபயோகிக்கப்படுவதால் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை இடையே வேறுபட்ட விவாதங்கள் தோன்றுகின்றன.\n2.1 இங்கிலாந்தில் குற்றத் தடுப்பு மற்றும் குற்றப் பரவல்\n2.2 வெட்டுதல் மற்றும் நிகழ்படக் கலை\n2.7 குற்றம் தொடர்புடைய பயன்\n4 தொழில் நுட்பவியல் முன்னேற்றங்கள்\n4.2 நினைவாற்றல், சேமிப்பு மற்றும் பாதுகாத்தல்\n4.3 மூடிய-மின்சுற்று டிஜிட்டல் ஒளிப்படக்கலை (CCDP)\n4.4.2 ஆற்றல்மிக்க பயன் குறைவுகள்\n4.5 சி.சி.டிவி கேமிராக்களின் வலையமைப்பு\n6 சி.சி.டிவி சமநிலை நடவடிக்கைகள்\nசி.சி.டிவி கேமிராக்கள் மூலம் வளாகம் கண்காணிக்கப்படுகிறது என்பதை விளக்கும் பலகை\nV-2 ஏவுகணை தொடக்கத்தைக் கண்காணிக்க ஜெர்மனியின் பினிமுண்டேவில் உள்ள டெ���்ட் ஸ்டாண்டு VIIயின் சைமன்ஸ் AG யில் முதல் சி.சி.டிவி அமைப்பானது 1942 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2] ஜெர்மன் பொறியாளர் வால்டர் புருச் அமைப்பின் திட்டம் மற்றும் பொருத்துதலுக்கு முக்கிய காரணமாவார்.\nஅகத்தொலைக்காட்சி பதிவு அமைப்புகள் தற்போதும் ஏவுகணைகள் தொடங்கும் போது ஏற்படும் பிழைகளை[3][4] கண்டறிய உபயோகிக்கப்படுகின்றன. பெரிய ஏவுகணைகளில் சி.சி.டிவி அமைப்புகள் இணைக்கப்பட்டு ரேடியோ தொடர்பு மூலம் படங்களை மீண்டும் பூமிக்கு அனுப்பப் பயன்படுகிறது.[5]\nவியாபாரத் தெருக்களில் ஏற்படும் வன்முறைக் குற்றங்களைத் தீர்க்க 1968 ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஒலனில் முதன் முதலில் வீடியோ கேமிரா நிறுவப்பட்டது.[சான்று தேவை] ஒலன் காவல்துறையில் மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி படங்கங்களுடன் இணைக்கப்பட்ட படங்கள் குற்றங்களுக்கு எதிரான தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்தது.\nபின்னாளில் குற்ற நடவடிக்கைகளின் ஆதாரமாகப் பதியப்பட்ட பதிவைக் காட்டவும், வங்கிகள் மற்றும் கடைகளில் திருடர்களை பயமுறுத்தவும் சி.சி.டிவிகள் பொதுவாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் பயன்பாடானது அதனை மிகவும் பிரபலப்படுத்தியது. இங்கிலாந்தில் முதன் முதலாக சி.சி.டிவி உபயோகப்படுத்தப்பட்ட பகுதியாக கிங்ஸ் லைனின் நார்ஃபோல்க் இருந்தது.[6]\n1990கள் மற்றும் 2000களில் பொதுக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நேரங்களில், பொது இட கண்காணிப்புக் கேமிராக்கள் இங்கிலாந்தைப் போன்று சில நாடுகளில் எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஇங்கிலாந்தில் குற்றத் தடுப்பு மற்றும் குற்றப் பரவல்[தொகு]\nஅரசாங்கத்தை தவிர்த்த மக்கள் அதிகம் வரும் இடங்களான, வங்கிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஜானட் சி.சி.டிவி உருவாக்கப்பட்டது. 1970கள் மற்றும் 1980களில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட சோதனைகளின் படி சி.சி.டிவி கேமிரா பதிவுகள் (1985 ஆம் ஆண்டில் ஃபோர்ன்மவுத் வெளிப்புற சி.சி.டிவிகள் உட்பட), அந்தக் காலகட்டத்தி நிகழ்ந்த பெரிய நிகழ்ச்சிகளுக்கு தீர்ப்பு வழங்கக் காரணமானது.[6]\n1994 ஆம் ஆண்டில் ஹோம் ஆபீஸ் வெளியிட்ட \"சி.சி.டிவி: லுக்கிங் அவுட் ஃபார் யூ\"என்ற அரசாங்க அறிக்கையானது, அகத்தொலைக்காட்சி அமைப்புகள் அதிகமாக நிறுவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கருதப்படுகின்றத���. இன்று, இந்த சி.சி.டிவி அமைப்பானது பல நகரங்கள் மற்றும் நகர மையங்கள், பல முனையங்கள், கார் நிறுத்துமிடங்கள் மற்றும் பண்ணைத் தோட்டங்கள் போன்றவற்றில் கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.\nதற்போது இங்கிலாந்தில் உள்ள சி.சி.டிவி கேமிராக்களின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் 2002 ஆம் ஆண்டில் அர்பன்ஐயை [7] சேர்ந்த, மைக்கேல் மெக்கஹில் மற்றும் நோரிஸ் பட்நே ஆகிய பெரிய தெருக்களில் நடத்திய சிறிய முன்னோடி ஆய்வில், லண்டனில் தனியார் இடங்களில் ஏறத்தாழ 500,000 கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளதாகவும், இங்கிலாந்தில் உள்ள மொத்த கேமிராக்களின் எண்ணிக்கை சுமார் 4,200,000 என்றும் கணக்கிட்டனர். ஸ்காட்டிஷ் குற்றம் மற்றும் நீதி ஆய்வுகள் துறையின் சார்பில் ஸ்காட்டிஷ் உள்ளூர் அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, ஸ்காட்லாந்தில் 2,200 சி.சி.டிவி கேமிராக்கள் பொது இடங்களில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.[8]\nஇந்தக் கணக்கீட்டின் படி இங்கிலாந்தில் ஒவ்வொரு 14 பேருக்கும் ஒரு கேமிரா உள்ளது. ஆனால் இந்த முறைக்கு பின்னால் உள்ள செய்முறையானது ஐயத்திற்கிடமான கருத்துக்களைப் பிரதிபலிக்கிறது.[9] நகரின் மையப்பகுதிகள், நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கியமான வர்த்தக இடங்கள் என 1.5 மில்லியன் சி.சி.டிவிகள் உள்ளதாக சி.சி.டிவி உபயோகிப்பவரின் குழு கணக்கிட்டுள்ளது. உள்ளூர் மூலைக் கடைகளில் (Corner Shops) காணப்படும் சிறிய கண்காணிப்பு அமைப்புகளை இந்த ஆய்வின் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.[10]\nஅகத்தொலைக்காட்சிகள் குற்றங்களை பின்னடையச் செய்கிறது என்பதற்குச் சிறு ஆதாரம் இருந்தாலும், குற்றங்களைப் பின்னடையச் செய்வது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத் தக்க ஆதாரங்கள் உள்ளன.[11] முற்போக்கு ஜனநாயக அறிக்கையின் படி, லண்டனிலுள்ள காவலர்கள் அந்த பகுதிகளில் உள்ள பல நூறு கேமிராக்களின் உதவியுடன் குற்றவாளிகளைப் பிடிக்கிறார்களே தவிர, அவர்களாக முயன்று பிடிப்பதில்லை.\"[12] 2008 ஆம் ஆண்டில் இங்கிலாந்து காவல் உயர் அதிகாரிகள் அறிக்கையில் சி.சி.டிவியின் உதவியுடன் 3% குற்றங்கள் மட்டுமே தீர்க்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.[13] லண்டன் பெருநகர காவல் துறையின் 2008 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 1000 கேமிராக்களைக் கொண்டு ஒரே ஒரு குற்றம் மட்டுமே தீர்க்கப்படுகிறது.[14] சி.சி.டிவிகளை விரிவான பாதுகா��்பு திட்டமாக உபயோகிப்பதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய பல காரணங்கள் இருந்தாலும், குற்றங்களைத் தடுத்து நிறுத்துவது அவற்றின் சிறப்புகளில் ஒரு பகுதியாக இல்லை.\nஓட்டுனருக்கு எதிராக நிகழும் வன்முறைகளைக் குறைக்க வாடகை உந்து வண்டிகள்[15][16] மற்றும் காவல் கண்காணிப்பு உந்து வண்டிகளிலும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.[17] சில நேரங்களில் தாக்குபவரின் குறிக்கோள் சி.சி.டிவியின் மேல் இருக்கலாம்.[18] பேசும் சி.சி.டிவி கேமிராக்களை மிடில்ஸ்ஃபோரோ மன்றம் தங்களது ஓய்வில்லாத நகர-மையங்களில் தற்போது நிறுவியுள்ளது.[19] வில்ட்ஷைரில் உள்ள அமைப்பில் சி.சி.டிவி இயக்குனர்கள் தாங்கள் கண்டறியும் குற்றவாளியுடன் நேரடியாக பேசும் வகையில் உள்ளது.[20]\n2005 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று ஜீன் சார்லஸ் டி மெனிசெஸ் என்பவர் ஸ்டாக்வெல் டியூப் காவல்நிலையத்தில் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாநகரக் காவல் துறை தவறாக ஒரு அப்பாவி மனிதரை சுட்டுக் கொன்றுவிட்டதாக சி.சி.டிவி பதிவுகள் துறைக்கு எதிராக உரிமைக்கோரிக்கை செய்யக் காரணமாக இருந்தது.[21]\nமுந்தைய நாட்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சி.சி.டிவியின் சில பகுதிகள் நீக்கப்பட்டு இருந்தன, ஆனால் இவை நடைமுறைக்கு சார்ந்தது இல்லை.[22] DVR தொழில்நுட்பத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் தற்போதைய அமைப்புகள் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற விளைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.[23]\nNEP ஒலிபரப்பின் ஒரு பிரிவான NEP- ரோல் டு ரெக்கார்ட் மூலம் இங்கிலாந்தில் உள்ள கேமிராக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப் படுகின்றன.[24]\nஇங்கிலாந்தில், அகத்தொலைக்காட்சிகள் சமூக-எதிர்ப்பு நடத்தைகளைக் குறிவைத்தும் உபயோகிக்கப்படுகின்றன. சில பகுதிகளில், உள்ளூர் சி.சி.டிவி இயக்க அலுவலர்கள் காவல் துறையுடன் இணைந்து வேலை செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, நகரின் மையங்களில் ஏற்படும் குடிபோதை சார்ந்த சமூக-எதிர்ப்பு நடத்தைகள் அல்லது பண்ணை வீடுகளில் நடைபெறும் இளைஞர்-சார்ந்த சமூக-எதிர்ப்பு நடத்தைகள்.\n2009 ஆம் ஆண்டு அக்டோபரில், \"இண்டர்நெட் ஐஸ்\" என்ற வலைத்தள அமைப்பு பொது மக்களுக்கு வீட்டிலிருந்தே சி.சி.டிவி கேமிரா படங்களை பார்த்தாலோ அல்லது அவர்கள் கண்ட குற்றங்களைப் பற்றிய அறிக்கை அளித்தாலோ அவர்களுக்கு சன்மானம் வழங்கு��தாக அறிவித்தது. குறைந்த அளவு கண்காணிக்கப்படும் கேமிராக்களை \"அதிக கண்கள்\" மூலம் காண வைக்க இந்த தளம் முயற்சி செய்தது. ஆனால் உரிமைச்சாசனம் சார்ந்த இயக்கத்தினர் \" இது நலமற்ற மற்றும் வருந்ததக்க முன்னேற்றம்\" என்று குற்றம் சாட்டினர்.[25]\nவெட்டுதல் மற்றும் நிகழ்படக் கலை[தொகு]\nவீடியோ ஸ்னிஃப்பிங்[26][27] முறையில் கொரில்லா மற்றும் கொந்தர் கலைஞர்கள் வீடியோ அமைப்புகளை காயப்படுத்தும் வகையில் தங்களது பதிவுகள் மற்றும் சொந்த வீடியோகள் மற்றும் அடியளவு வீடியோக்களை கலையாற்றல் காரணங்களுக்காக பயன்படுத்தினர்.\nமனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய தொழிலகச் செயல்முறைகளை சி.சி.டிவியின் மூலம் கண்காணிக்கலாம். சி.சி.டிவிகள் பெரும்பாலும் இரசாயன தொழிற்சாலைகளில், அணு உலை அல்லது அணுஎரிபொருள் தயாரிக்கும் வசதிகளை செயல்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது. வெப்பமாற்ற கேமிரா உதவியைக் கொண்டு செயல்முறைகளின் வெப்பத்தை இயக்குபவர் கணக்கிடலாம். சி.சி.டிவிகளை இந்த முறையில் உபயோகப்படுத்த சில சட்டங்கள் தேவைப்படுகிறது.[சான்று தேவை][specify]\nமூடிய-மின்சுற்று தொலைக்காட்சிகளின் மூலம் நகரங்கள் மற்றும் மோட்டார்வழிச் சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் நெரிசல்களைக் கண்டறிய விரிவான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன. இந்த கேமிராக்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு தகவல்களை GPS அமைப்புகளுக்கு அனுப்புகிறது.\nஇங்கிலாந்து பெருவழி முகமையானது 1200 கேமிராக்களை சி.சி.டிவி அமைப்புகளில் அமைத்து இங்கிலீஷ் மோட்டார்வழி மற்றும் பெருவழி சாலைகளைப் பொதுவாக நிர்வகிக்கிறது. இந்த கேமிராக்கள் பெரும்பாலும் போக்குவரத்து நிலைமைகளை கண்காணிக்க உபயோகப்படுகின்றன வேகத்தை கண்காணிக்கும் கேமிராக்களாக உபயோகிப்பது இல்லை. இயக்கத்திலுள்ள போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளுக்கான நிரந்தர கேமிராக்களுடன் பெருவழி முகமைகள் சி.சி.டிவி அமைப்புகளை வரும் ஆண்டுகளில் அதிகப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.\nலண்டன் நெரிசல் அதிகாரப் பகிர்வு எல்லைகளில் அமைக்கப்படுள்ள கேமிராக்கள் மூலம் அமல்படுத்தப்பட்டு நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ளே வரும் சீருந்துகளின் பதிவு பலகையில் உள்ள எண்களை தானாக பதிவு செய்கிறது. ஒட்டுனர் தகுந்த ��திவை செய்யவில்லை என்றால் அபராதம் சுமத்தப்படும். இந்த அமைப்புகளானவை திருடப்படுவதாகக் கூறப்படுகின்ற சீருந்துகளைக் கண்டறியும் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.\nபோக்குவரத்திற்கான டிஜிட்டல் வீடியோ பதிவு\nஇயந்திர இயக்குபவரால் நேரடியாகக் கண்காணிக்க இயலாத இடங்களில் எதிர்பாராமல் இயக்கப்படும் இயந்திர இயக்கத்தினால் காயமடையும் மக்களைக் கண்டறிய சி.சி.டிவி அமைப்புகளை நிறுவலாம். எடுத்துக்காட்டாக, சுரங்கவழி தொடர்வண்டியில், கதவுகளை மூடும் போது கதவருகில் யாரும் இல்லை என்பதைக் காணவும், வண்டியை இயக்கவும் இயக்குபவருக்கு சி.சி.டிவி கேமிராக்கள் உதவுகின்றன.\nகேளிக்கை பூங்காக்களில் சவாரிகளை இயக்குபவர்கள், சவாரிகளை ஆரம்பிக்கும் போது மக்களுக்கு ஏதேனும் இடர்கள் உண்டாகிறதா என்பதை கண்காணிக்க சி.சி.டிவி அமைப்புகளை நிறுவலாம். சி.சி.டிவி கேமிரா மற்றும் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்புகள் மூலம் தெளிவாக இல்லாத பொருட்கள் மற்றும் மக்களைக் கண்டறிந்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்ட ஒட்டுனருக்குத் துணை புரிகிறது.\nபொதுவாக நிகழும் கடுமையான எதிர்ப்புகளால் சி.சி.டிவிகளின் உபயோகம் அமெரிக்காவில் குறைவாக உள்ளது. நியூயார்க் நகரத்தில் 1998 ஆம் ஆண்டில் 3,000 சி.சி.டிவி அமைப்புகள் கண்டறியப்பட்டன.[28] சிக்காகோவில் 2,200 சி.சி.டிவி அமைப்புகள் உள்ளன.[29]\nகடந்த சில வருடங்களாக, அமெரிக்காவில் பாதுகாப்புக் கேமிராக்களைப் பொருத்தும் மக்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் (IP அமைப்புகளின் முன்னோடி) கூட்டணியுடன் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் ஜோன் டெக் சிஸ்டம்ஸ் க்ளோபல் செக்ரியூட்டி சொல்யூசன்ஸ் உதவியுடன் முதல் IP கண்காணிப்பைப் பொருத்தப் போவதாக அறிவித்தது. இன்றைய சி.சி.டிவி சந்தையானது IP-சார்ந்த பாதுகாப்புத் தயாரிப்புகள் மற்றும் அமைப்புகளுக்கு மாறியுள்ளது. மேலும் மின்னணுவியல் என்பது பாதுகாப்புத் துறையை முற்றிலும் சீர்குலைக்கும் தொழில்நுட்பத்தைப் பாதுகாக்கும் துறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[30]\nஉடைமைகள் சார்ந்த குற்றங்கள் அதிகரிப்பு காரணமாக லத்தின் அமெரிக்காவில் சி.சி.டிவி சந்தையானது அதிவேகமாக வளர்கிறது.[31]\nகண்காணிப்பு கேமிராக்களை குற்றவாளிகளும் உபயோகப்படுத்தலாம், எடுத்துக்���ாட்டாக ATM செண்டர்களில் உள்ள மறைவு கேமிராக்கள் மூலமாக மக்களின் PINகளை அவர்களுக்கு தெரியாமல் கைப்பற்றலாம். இந்த கருவிகள் சிறியதாக கண்களுக்கு தெரியாமல் இருந்தாலும், மக்கள் PINகளை செலுத்தும் போது எந்திரங்களின் அழுத்துப்பலகையில் உள்ள எண்களை எளிதாகக் கணடறியலாம். படங்கள் கம்பியால் இணைக்கப்படாமல் குற்றவாளிகளுக்குச் செலுத்தப்படலாம்.[32]\nசந்தை வீதியை கண்காணிக்கும் நடமாடும் மூடிய-மின்சுற்று டிவி கூடுகொண்ட வண்டி\nகண்காணிப்பில் இருக்கும் போது மக்களின் தனியுரிமை இழப்பதாகவும், உரிமையியல் விடுதலையில் எதிர்மறை விளைவுகளை கண்காணிப்புகள் ஏற்படுத்துவதாகவும், சி.சி.டிவிகளை எதிர்ப்பவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் குற்றங்களைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகமாக்குகிறது என்ற வாதமும் ஏற்படுகிறது. \"பிக் ஃபிரதர் சர்வீலன்ஸ்\", ஜார்ஜ் ஓர்வெலின் நைண்டின்-எய்ட்டிஃபோர் நாவலில், ஒவ்வொரு வீடுகளிலும் கேளிக்கைகளில் மக்களை கண்காணிப்பதை விட இரட்டை வழி தொலைதிரையில் கண்காணிக்கின்றனர் என்று சி.சி.டிவி திறனாய்வாளர் கருத்து கூறுகின்றனர்.\nகேமிராக்கள் மக்களின் தனியுரிமையை பாதிப்பது இல்லை என்றும், மக்கள் தனியாக கண்காணிக்கப்படவில்லை என்றும், பொது இடங்களில் மக்களின் தனியுரிமையானது களங்கமில்லாத மக்களின் பாதுகாப்பை விட உயர்ந்தது அல்ல என்றும் சி.சி.டிவியின் நேர்நிலைப் பார்வை கருத்துகள் மூலம் விவாதிக்கப்பட்டன.[33]\nவீட்டுப் பகுதிகளில் சி.சி.டிவியின் தற்போதைய வளர்ச்சியானது குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதைக் காட்டிலும் சமூக கட்டுபாட்டை அளவிடுவதற்கு பயன்படுவதாகக் கருதப்படுகிறது. எனினும், 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த நிகழ்வுக்குப் பிறகு, சி.சி.டிவிகளின் தேவையைப் பற்றிய பொதுக் கருத்து அவைகளுக்கு சாதகமாக உள்ளது. லண்டனில் பூமிக்கு அடியில் வெடிகுண்டு நிகழ்வுக்குப் பிறகு நடத்தப்பட்ட விசாரணைக்குக் காரணமாக அமைந்த சி.சி.டிவி பொருத்திய இடங்களை ஒரு சான்றாக சி.சி.டிவி ஆதரவாளர்கள் முறையாகக் கண்காணிக்கப்பட்ட நிகழ்வுக்குக் காரணமாகக் கூறுகின்றனர்.\nஅரசு அனுமதி பெற்று பயன்படுத்துதல் (அல்லது தவறாகப் பயன்படுத்துதல்) என்ற நிலையிலிருந்து சி.சி.டிவி பதிவுகள் தவறான செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கே��்விகளும் எழுகின்றன. சி.சி.டிவி பதிவுகளின் உபயோகத்தை முறையாக தடை செய்யவும், சி.சி.டிவி உபயோகிப்பவர்கள் கண்டிப்பாக தகவல் பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும் என்பது போன்றவை இங்கிலாந்தின் தகவல் பாதுகாப்பு சட்டம் 1998 ஆம் ஆண்டில் உள்ளன. 2004 ஆம் ஆண்டில், தகவல் பாதுகாப்பு துறையின் பின்னோடியான தகவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து சி.சி.டிவி அமைப்புகளும் ஆணையருடன் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்கு முந்தைய பழைய பதிவுகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்றும் விளக்கியது.\nமேற்கூறிய விதிகளின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பை பின்வரும் விதிகள் (டுரண்ட் vs. FSA) குறைத்து விடுகின்றன, தற்போது உள்ள அனைத்து சி.சி.டிவி அமைப்புகள் முறையானவை அல்ல.[34] இங்கிலாந்தில் தனியார் துறையில் சி.சி.டிவி அமைப்புகளை இயக்குபவர்கள் அல்லது கண்காணிப்பவர் தற்போது பாதுகாவலர் என்றும் நகர உரிமம் பெற வேண்டும் என்றும் கருதப்படுகின்றனர்.\nகண்காணிப்பு உபகரணங்களின் உபயோகத்தினால் தங்களது உரிமையியல் சுதந்திரத்தில் ஏற்படும் அத்துமீறல் தொய்வுகளை அதிகமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் தகவல் ஆணையர் அலுவலகம் பொதுமக்களுக்கு வலியுறுத்தியது. ஒரு வருடத்திற்கு முன்பு தகவல் ஆணையர் ரிச்சர்ட் தாமஸ் பிரிட்டன் அதன் கண்காணிப்பு சார்ந்த சமூகத்தில் தூக்கத்தில் நடப்பதாக கூறினார்.\nஇங்கிலாந்தில் அதிகமான சி.சி.டிவி கேமிராக்கள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகவும் தனியுரிமை விதிகளை அத்துமீறுவதாகவும் 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வாட்ச்டாக் கேமிராவாட்ச் குறை கூறியது. தகவல் ஆணையர் அலுவலகம் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து, மேலும் தகவல் பாதுகாப்பை மீறுவதாக கூறப்பட்டால் உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் பதிலளித்தது.[35]\nஅமெரிக்காவில் இதுபோன்ற தகவல் பாதுகாப்பு வழிமுறைகள் இல்லை. தேவையில்லாத தேடல்கள் மற்றும் பிடிப்புகளை குறைப்பதினால் சி.சி.டிவி ஆதாரங்கள் நான்காவது சட்டத் திருத்தின் படி ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நீதிமன்றங்கள் இவற்றை பார்வைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.\nகனடாவில் வீடியோ கண்காணிப்பின் பயன்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஓண்ட்ரியோவில் நகராட்சிக்குரிய மற்றும் மாநிலத்தி���்குரிய பகுதிகளில் தனியுரிமை சட்டத்தின் தகவல் மற்றும் பாதுகாப்பு சுதந்திரங்களின்[36] படி எவ்வாறு படங்கள் மற்றும் தகவல்கள் வெளிவிட வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறைகள் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளன.\nமழை நேரங்களில் படங்களை தெளிவாக காட்டும் லண்டன் (ஹீத்ரோ) விமான நிலையத்தில் உள்ள துடைப்பானுடன் கூடிய கண்காணிப்பு கேமிரா\nலீட்ஸ் எலாண்ட் ரோட்டில் உள்ள கால் பந்து விளையாட்டு மைதானத்தில் வெஸ்ட் யார்க்சையர் போலீஸால் இயக்கப்படும் சி.சி.டிவி கண்காணிப்பு நிலையம்.\nபொது இடங்களில் முதன் முதலில் உபயோகப்படுத்தப்பட்ட மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி கேமிராக்கள் தெளிவற்ற, கண்ணில் தெரிகின்ற, கறுப்பு மற்றும் வெள்ளை குறைந்த அமைப்புகளாகவும் பெருக்கம் மற்றும் சிறுக்கம் செய்ய இயலாத அளவிலும் இருந்தன. தற்போதைய சி.சி.டிவி கேமிராக்கள் சிறிய வரையறை கொண்ட வண்ண கேமிராக்களுடன் ஒரு நிமிட நிகழ்வுகளை உறுதி செய்வதற்கு மட்டும் அல்லாமல், கணினிகளுடன் கேமிராக்களை இணைப்பதற்கும், பொருள்களை தனி-பகுதிகளாக காட்டவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறைகளை நிறைவேற்றும் தொழில்நுட்பம் பெரும்பாலும் VCA என்று கூறப்படுகிறது (வீடியோ உள்ளடக்க பகுப்பாய்வு) மேலும் இந்த தொழில்நுட்பத்தை தற்போது உலகில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த தொழில்நுட்பம் நகரும் பொருளானது நடக்கும் மனிதனா, தவழும் மனிதனா அல்லது வாகனமா என்பதை அறிவதற்கு அமைப்புகளுக்கு உதவுகிறது. பொருளின் வண்ணத்தையும் இவை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதனின் படத்தைக் கொண்டு அவருடைய வயதைக் கண்டறியும் அமைப்புகளை NEC உரிமையாக்கியுள்ளது. மற்ற தொழில்நுட்பங்கள் மக்களின் மரபணுவைக் கொண்டு கண்டறியும் முறையை பெற்றுள்ளன.\nஇந்த அமைப்புகளில் உள்ள சிக்கல் என்னவென்றால், இவை \"அதிகம்விற்கப்பட்டவை\", தொழில்நுட்பங்களின் மீதுள்ள நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு மோசமாக இயங்ககூடிய இந்த அமைப்புகள் அதிகம் விற்கப்பட்டுள்ளன என்று பொருள். இந்த தொழில்நுட்பங்கள் அதிகமான கூட்டங்களில் சிறப்பாக வேலை செயவது இல்லை, விமான நிலையங்களில் பயணப்பெட்டிகளை கண்டறிய அதிகம் விற்கப்பட்டதனால் விமான நிலையங்களில் பயணப்பெட்டியின் ஒரு பகுதியை சோதனையிடாமல் இருந்தால் வரும் சிக்கல்களை தீர்மானிப்பது இல்லை.[சான்று தேவை]\nமனிதர்களை அடையாளம் காணவும், எவ்வாறு அவன் செல்கின்றான் அவன் மனிதன் தானா அல்லது சிற்றுந்து நிகழ்வா என்பதை கண்டறிய இந்த அமைப்புகளினால் முடியும். கேமிரா மூலம் படம் எடுப்பதிலிருந்து தடை செய்வதால் வரும் தெளிவற்ற முகங்கள் அல்லது \"மாய சுவர்களை\" இந்த தகவல்களைக் கொண்டு அமைப்பு உருவாக்குநர்கள் நிறைவேற்ற முடியும். இந்த அமைப்புகளை சில விதிமுறைகளுடன் அமைக்க முடியும் எடுத்துக்காட்டாக \"ஒரு மனிதன் பாதுகாப்பு வேலியை நெருங்கும் போது ஒலி எழுப்பும் படியும்\" அல்லது அருங்காட்சியகத்தில் \"சுவற்றிலிருந்து ஒரு ஓவியத்தை எடுத்தால் எச்சரிக்கை செய்யும் வண்ணமும்\" அமைக்க இயலும்.\nVCA வின் மூலம் எடுக்கப்பட்ட படங்களை தடயவியலுக்கும் உபயோகப்படுத்த முடியும். பதிவு செய்யப்பட்ட வீடியோக்களின் மூலம் குறிப்பிட்ட தேடல் செயல்களை ச்செய்ய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு குற்றவாளி மஞ்சள் நிற சிற்றுந்தில் பயணித்தால், இந்த அமைப்பில் மஞ்சள் நிற சிற்றுந்தை தேடுமாறு நிறுவினால் இந்த அமைப்பானது எங்கே எல்லாம் மஞ்சள் நிற சிற்றுந்து காணப்படுகிறதோ அங்கு எல்லாம் ஒரு பட்டியலை அளிக்கும். இந்த நிபந்தனைகள் துல்லியமான தேடலுக்கு வழிவகுக்கும் \"ஒரு மனிதன் ஒரே இடத்தில் தேவையில்லாமல் அதிக நேரம் சுற்றினால்\", எடுத்துக்காட்டாக ATM இயந்திரத்தை உபயோகிக்காமால் ஒருவர் அதை சுற்றி நின்று கொண்டிருத்தல்.\nகுற்றம் நிகழ்ந்த பிறகு தடயவியல் சோதனை தேவைப்பட்டால் சி.சி.டிவி அமைப்புகளை பராமரிப்பது முக்கியமாகும்.\nகூட்டங்களில் இந்த அமைப்புகள் முரண்பாடு நிகழ்வுகளை அறிவதில் வரம்புக்குட்பட்டது, ஒரு மனிதன் கூட்டத்தில் எதிர் திசையில் நகரும் போது, விமான நிலையங்களில் விமானத்திலிருந்து வரும் பயணிகள் ஒரே திசையில் நடக்க வேண்டி இருக்கும், அல்லது சுரங்கப்பாதையில் நுழைவு இடங்களில் வெளியேற மக்களை அனுமதிக்காத போது.[சான்று தேவை]\nபடங்களிலிருந்து மக்களின் நிலைகளைக் கணக்கிட்டு வரைபடங்களில் மக்களின் நிலைகளை காட்டும் முறை VCAவில் உள்ளது. இவைகளின் மூலம் பல கேமிராக்களை இணைத்து கட்டிடம் முழுவதும் உள்ள மக்களை கண்டறிய இயலும், பல மணி நேரப் படங்களில் கேமிராக்களுக்கு இடையே செல்லும் மனிதனை கண்டறிய தடயவியல் துறைக்கு இந்த முறை பயன்படுகிறது. தற்போதைய நிலைகளில் தனிநபரை கண்டறிவதில் கேமிராக்கள் சிறப்பாக செயல்படுவதில்லை, உள்ளீட்டு அட்டைகள் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் அவற்றின் மூலம் நபரின் அடையாளங்களை கண்டறியலாம் மற்றும் எஸ்.எஸ்.என்.ஆர் (ssnr) அமைப்பின் மேல் படப்பிடிப்பு பொருளானது இருக்க வேண்டும்.\nVCA தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்படும் இடங்களில் தகவலானது ஒரே கேமிரா மூலம் இயக்கப்படுகிறதா அல்லது மையப்படுத்தப்பட்ட சர்வர் மூலம் இயக்கப்படுகிறதா என்ற வேறுபாடுகளும் உள்ளன. இரண்டு தொழில்நுட்பங்களும் அவைகளுக்கான முன்பின் விளைவுகளைக் கொண்டுள்ளன.[சான்று தேவை]\nதானியக்க எண்பலகை அறிந்து கொள்ளலின் விரிவாக்கம் மக்கள் மற்றும் குழுக்களின் தகவல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஆற்றல் மிக்க ஆதாரமாக உள்ளது.\nமெக்டோனல்ட்ஸ் ஹைவே டிரைவ்-இன் வெளியே உள்ள கண்காணிப்பு கேமிரா\nதனி நபர் நடமாட்டங்களை தொடரும் கேமிராக்களின் வலையமைப்பை தடுக்கும் தொழில்நுட்ப குறைபாடுகள் இல்லை. எண்பலகை அடையாளத்தில் தவறாக எடுக்கப்படும் எண்களின் அறிக்கைகள் தவறான மனிதர்களைப் பற்றிய தகவல்களை பட்டியலிட காரணமாகிறது.[37] இங்கிலாந்தில், சிற்றூந்துகளின் அமைப்பை மாற்றுவது, எண்பலகைகளை மாற்றுவது அல்லது உருக்குலைப்பது குற்றமாகும், வண்டிக்கொட்டகையிலிருந்து பெட்ரோல் திருடுவது மற்றும் தீயன செய்பவர்கள் வேகம் அல்லது நெருக்கடிக்காக அபராதம் விதிக்க முயற்சிப்பர்.[சான்று தேவை]\nஅதிக-வரையறை கொண்ட சி.சி.டிவி படங்களிலிருந்து முகங்களை கண்டறிவது இந்த தொழில்நுட்பத்தின் குழப்பமான நீட்டிப்பாக சி.சி.டிவி திறனாய்வாளர்கள் பார்கின்றனர்.[சான்று தேவை] அடையாளம் கண்டறியப்பட்டு முடிவு செய்யப்பட்ட நிலையில் எந்த வித மாற்றமும் இல்லாத மனிதரின் அடையாளங்களை கண்டறியவதை இந்த முறை தீர்மானிக்கிறது. ஒரு நொடியில் தரவுதளத்தில் உள்ள ஆயிரக்கணகான முகங்களை இந்த அமைப்பால் சரிபார்க்க இயலும்.[சான்று தேவை]\nசி.சி.டிவி மற்றும் முகம் சார்ந்த அங்கீகரித்தல் முறையானது பரவலான கண்காணிப்பு வடிவ உருவாக்கத்திற்கு காரணமானது, முகம் சார்ந்த அங்கீகரித்தல் தொழில்நுட்பத்தின் குறைந்த பாகுபாடு சக்தி மற்றும் அதிகமான பொய் நிலை உருவங்களை உருவாக்குவதினாலும் திறமையற்ற��ாக உள்ளது. இந்த வகை அமைப்புகளானது விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் வரும் சந்தேகத்திற்குரிய தீவரவாதிகள் அல்லது எதிர்பாராமல் புதிதாக வருபவர்களின் முகங்களை ஒப்பிட உருவாக்கப்பட்டதாகும்.\nஉயரமான ஸ்டீல் கம்பத்திலிருந்து ஐ-இன்-தி-ஸ்கை கண்காணிப்பு காமிராவின் பார்வை.\nசி.சி.டிவி படங்களின் கணினி வழி கண்காணிப்பு தற்போது உருவாக்கத்தில் உள்ளது, இதன் மூலம் சி.சி.டிவிகளை இயக்கும் மனிதர்கள் எல்லா திரைகளையும் முடிவில்லாமல் பார்த்துக் கொண்டிருக்க தேவையில்லை, இந்த அமைப்பின் மூலம் இயக்குபவர் பல சி.சி.டிவி கேமிராக்களை கண்காணிக்க அனுமதிக்கிறது.[சான்று தேவை] இந்த அமைப்புகள் மக்களை நேரடியாக கண்காணிப்பதில்லை. குறிப்பிட்ட வகையில் ஆடை அணிந்துள்ள அல்லது பொருட்களை வைத்துள்ள, குறிப்பிட்ட உடல் இயக்க அமைப்புகளைக் கொண்ட மக்களின் நடத்தைகளை கண்காணிக்கிறது.\nமுன்னறிந்து கொள்ளக் கூடிய வழிகளில் பொது இடங்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவது இந்த அமைப்புகளின் கோட்பாடாகும். 'கூட்டத்தின்' ஒரு பகுதியாக இல்லாத மக்கள் இந்த வழிகளில் நடக்க மாட்டார்கள் எடுத்துக்காட்டு கார் திருடர்கள். கணினி அவர்களின் நடத்தைகளை கண்டறிந்து, இயல்பானவர்களிடம் இருந்து நடவடிக்கைகள் வேறுபட்டு இருந்தால் இயக்குபவர்களை எச்சரிக்கும். 2006 ஆம் ஆண்டின் இறுதியில், சி.சி.டிவிகள் மைக்ரோஃபோனுடன்[தெளிவுபடுத்துக] இணைந்து செயல்படுவது போல் புதிய தொழில்நுட்பத்தை இங்கிலாந்து தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் வாங்கி இந்த தொழில்நுட்பத்திற்கு புத்துயிர் அளித்தது.[சான்று தேவை]\nஒரு மனிதர் துப்பாக்கியால் கொடூரமான முறையில் சுடுவதாக கண்டறியப்பட்டால்(எ.கா., சண்டை தூண்டும் வகையில்), கேமிரா தானாக பெரிதாகி அந்த மனிதரை மட்டும் குறிப்பிட்டு கேமிரா இயக்குபவருக்கு எச்சரிக்கை செய்யும். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிகழும் தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை இந்த முறையானது பதிவு மற்றும் ஒட்டுக் கேட்பது என்ற விவாதங்களுக்கு இந்த முறைகள் வழிவகுக்கின்றன (எ.கா., 100 மீட்டர் அல்லது 330 அடி தூரத்திற்கு).[சான்று தேவை]\nசி.சி.டிவி வைக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் கண்டறியப்பட்ட தனிமனிதரின் இயக்கத்தை இதே மாதிரியான அமைப்பின் மூலம் கண்டறியலாம். ��மெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த செயல்முறைகள் 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.[சான்று தேவை] ஒரு இடத்தின் முப்பரிமாண மாதிரிகள் மூலம், அந்த இடத்தில் நகரும் பொருளின் இயக்கத்தை கண்காணிக்க மற்றும் தொடர, இந்த அமைப்புகளின் மென்பொருள் கருவிகளை கொண்டு உருவாக்கலாம்.\nபொது இடங்களில் சி.சி.டிவிகளின் தாக்கம், மக்களின் படங்கள் மற்றும் அடையாளங்களை கணினி தரவு தளத்தில் இணைப்பது போன்ற செயல்கள் உரிமையியல் சார்ந்த சுதந்திரத்தில் அத்துமீறலை உருவாக்குகிறது. இந்த முறையால் ஒருவர் தனியாக பொது இடங்களில் மற்றொருவரை காண இயலாத நிலை அல்லது தனியாக நகரத்தை சுற்றி நடந்து செல்லும் நிலை நிகழாது என்று இந்த அமைப்பைக் கண்டிப்பவர் அஞ்சுகின்றனர்.[சான்று தேவை] பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் அல்லது கூட்டங்களில் பங்கேற்கும் தலைவர்கள், அவற்றில் பங்கு கொள்பவர்கள், அல்லது தெருக்களில் கண்டனம் செய்பவரிடம் பேசும் நிலைகள் பாதிக்கப்படும்.\nநினைவாற்றல், சேமிப்பு மற்றும் பாதுகாத்தல்[தொகு]\nசி.சி.டிவி அமைப்புகளின் உருவாக்கத்தில் நீண்ட கால சேமிப்பு மற்றும் சி.சி.டிவி பதிவுகளின் ஆவணக்காப்பு கருத்தில் கொள்ளப்படுகிறது. நாடா போன்ற மறு-உபயோக ஊடகங்களின் மூலம் பதிவு செய்யும் முறையானது குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றப்படுகிறது. தகவலை பாதுகாக்க சட்டப்படியான வரம்புகள் உள்ளன.\nபதிவுகள் பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. முதலாவதாக, எந்த காரணத்திற்காக உருவாக்கபடுகிறதோ அதற்காக (எ.கா., வசதிகளை கண்காணிக்க) இரண்டாவதாக, இதற்கு முன்பு நடைபெற்ற செய்கைக்கான ஆதாரமாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு பாதுகாக்கப்பட வேண்டும் (எ.கா., குற்றம் நிகழ்ந்த இரவில் அந்த இடத்தை சுற்றி நகர்ந்த மக்களின் குழு) இறுதியாக, பதிவுகள் வரலாறு சம்பந்தமான, ஆராய்ச்சி அல்லது நீண்ட நாள் தேவைப்படும் தகவல்கள் இருக்கலாம் (எ.கா., தொழில் அல்லது ஒரு சமூகத்தை பற்றி அறிய வைத்து இருக்கும் மாதிரிகள்).\nபொதுவாக வீடியோ கேசட் ரெக்கார்டர்ஸ்கு பதிலாக வன் தட்டுகள் பதிவுகளை பதிவு செய்ய உபயோகப்படுகின்றன. சுருக்க விகிதம், ஒரு நிமிடத்திற்கான படங்கள், படங்களின் அளவு மற்றும் மீண்டும் பதிவு செய்யும் வரை இருக்கும் படத்தின் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து டிஜிட்டல் பதிவுகளின் தரமானது இருக்கும். பல வகையான சுருக்க மதிப்பீடுகள் மற்றும் மாறுபடும் சுருக்க விகிதங்களை பல டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்ஸ் உபயோகம் செய்கின்றனர்.\nமூடிய-மின்சுற்று டிஜிட்டல் ஒளிப்படக்கலை (CCDP)[தொகு]\nசி.சி.டிவி உலகில் முன்னேற்றமாக (2005 ஆம் ஆண்டு அக்டோபரில்) 1600 x 1200 பிக்சல் திறன் கொண்ட படங்களை மெகாபிக்சல் டிஜிட்டல் ஸ்டில் கேமிராக்களின் மூலம் நேரக் குறைபாடு அல்லது இயக்க கண்டறிதல் முறைகளில் உபயோகப்படுத்தியது. வீடியோ கேமிராக்களில் எடுக்கப்பட்ட படங்களை காட்டிலும் டிஜிட்டல் ஸ்டில் கேமிராவில் எடுக்கப்பட்ட படங்கள் அதிக நுணுக்கங்களுடன் இருந்தன. குறைந்த-விலையுள்ள ஸ்டில் கேமிராக்களும் சி.சி.டிவி களில் உபயோகப்படுத்தப்பட்டன, PCயிலிருந்து கேமிராவை CCDP மென்பொருள் கட்டுப்படுத்தும்.\nகேமிராவில் எடுக்கப்பட்ட கேமிரா படங்கள் குறுகிய மணித்துளிகளில் தானாக கணினிக்கு மாற்றப்படும். கணினி வலையமைப்பில் இருக்கும் போது படங்கள் தூரத்திலிருந்து கண்காணிக்கப்படும்.\nPIR ஒளிவெள்ளங்கள் உள்ளடக்கிய 1.3மெகாபிக்சல் மற்றும் சிறந்த கேமிராக்கள் தற்போது உள்ளன. கருவியின் பொருந்து துளையில் இணைக்கப்பட்டுள்ள ஃபளாஷ் மெம்மரி கார்டில் படங்களை சேமிக்கிறது. ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தால் ஃபளாஷ் கார்டு கணினியில் பார்ப்பதற்காக நீக்கப்படுகிறது. நேரடி பார்வைகளுக்கு இந்த முறைகள் உகந்தவை அல்ல, எனினும் மலிவாக மற்றும் எளிமையாக கிடைக்க கூடிய \"இன்ஸ்டால் அண்ட் ஃபர்காட்\" அணுகுமுறையை வெளியிடுகிறது.\nமூடிய-மின்சுற்று டிஜிட்டல் ஒளிப்படக்கலை (CCDP) பதிவு செய்யப்பட்ட படங்களை படிக்க மற்றும் சேமிக்க சிறந்த முறையாகும், மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி நேரடி கண்காணிப்பு குறிக்கோள்களுக்கு சிறந்தவையாகும்.\nசுலபமாக இணைக்க கூடிய கம்பியில்லா IP கேமிரா\nசி.சி.டிவிகளில் வளரக்கூடிய பிரிவாக இணைய நெறிமுறை (internet protocol) கேமிராக்கள் (IP கேமிராஸ்) உள்ளது, இந்த வகைகளின் மூலம் வீட்டு உரிமையாளர் மற்றும் வணிகர்களை கணினி அல்லது 3G தொலைபேசியில் உள்ள இணைய இணைப்பின் மூலம் தங்களது கேமிராக்களை இயக்க முடியும்.[38]\nஇணைய நெறிமுறை என்பது ஒரு நெறிமுறை தகவலை இணைய நெறிமுறை குழுக்களின் மூலம் பாக்கெட்-ஸ்விச்சுடு வலையமைப்பில் தொடர்புக் ��ொள்ளப் பயன்படுகிறது, மேலும் TCP/IP என்றும் அழைக்கப்படுகிறது.\nபின்வருவன வழக்கமான கேமிராக்களை விட IP கேமிராக்களின் ஆற்றல்மிக்க பயன்பாடுகளாகும்:\nஒற்றை வலையமைப்பு கம்பிகளின் வழியாக இரட்டை-வழி ஆடியோ, என்ன பார்க்கிறார்களோ அவற்றுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் (எ.கா., எரிவாயு நிலைய அலுவலகர் முன்செலுத்து குழாயை எவ்வாறு உபயோகிப்பது என்று வாடிக்கையாளருக்கு உதவுதல்)\nமேலான பட நுணுக்கம்: IP கேமிராக்கள் குறைந்தது 640x480 நுணுக்கங்களுடன் மல்டி-மெகாபிக்சல் நுணுக்கங்கள் மற்றும் ஒரு நிமிடத்திற்கு 30 சட்டங்களை கொண்ட HDTV படத் தரங்களை கொண்டவை.\nநெகிழ்வு தன்மை: IP கேமிராக்கள் IP வலையமைப்பில் எங்கு வேண்டுமானாலும் மாறக் கூடிய இயல்புடையவை (கம்பி இணைப்பு இல்லாமலும்)\nவிரவல் அறிவாற்றல்: பகுப்பாய்வு தீர்வுகளில் வரையறுக்கப்பட்ட அளவுகளுக்காக, வீடியோ கேமிராவுடன் IP கேமிராக்கள் இணைக்கப்படுகின்றன.\nஒற்றை வலையமைப்பு கம்பியில் கேமிராவிற்கான PTZ (பான்,டில்ட்,ஜூம்) கட்டளைகளை செலுத்துதல்.\nகுறிமுறையாக்கம் & சான்றளிப்பு: குறிமுறையாக்கம் மற்றும் சான்றளிப்பு முறைகளான WEP, WPA, WPA2, TKIP, AES போன்றவற்றின் மூலம் IP கேமிராக்கள் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்றன.\nதொலைத் தூர இயக்கத் தன்மை: நேரடி வீடியோக்களை கணினிகள், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கேமிராக்களில் மூலம் ஐபோன், ஐபாட் டச் மற்றும் Windows Live Messenger போன்ற மோபைல் கருவிகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் காணலாம்.[39]\nபெரிய அமைப்புகளுக்கான விலைப் பயன்பாடு 16 கேமிரா அமைப்புகளுக்கு அனலாக் தொழில்நுட்பம் மலிவாகவும், 16 முதல் 32 கேமிராக்கள்,அல்லது 32 கேமிராக்களுக்கு மேல் உள்ளவைகளுக்கு IP-சார்ந்த அமைப்பு விலை-பயனுள்ளதாகவும் இருக்கும்.[40]\nகம்பியில்லா வலையமைப்பிலும் IP கேமிராக்கள் இயங்க கூடியவை. வழிபடுத்தி மூலம் முதன்மை அமைவடிவங்கள் நிறுவப்பட்டு; IP கேமிராக்கள் கம்பியில்லா வலையமைப்பில்[41] நிறுவப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன இந்த கேமிராக்கள் பாதுகாப்பு படைகளில் வழிநடத்துதல் குறிக்கோளுக்காக பயன்படுகின்றன.\nPoE - ஈதர்நெட் வழியாக மின்திறன். கூடுதலான மின்திறன் இல்லாமலே நவீன IP கேமிராக்கள் இயங்க கூடியவை. PoE-நெறிமுறைகளின் மூலம் இயங்க கூடியவை PoE-நெறிமுறைகள் ஈதர்நெட்-கம்பிகளின் மூலம் மின்திறன் அளிக்கும்.\nபின்வருவன மற்ற சி.சி.டிவி கேமிராக்களுடன் ஒப்பிடும் போது IP கேமிராக்களின் ஆற்றல் மிக்க பலவீனங்கள்:\nஒரு கேமிராவிற்கான விலை மிகவும் அதிகம், வெப்கேமிராக்கள் உபயோகிக்கும் போது மட்டும் குறைவு.\nமதிப்பீடுகளில் பற்றாக்குறை. பலதரப்பட்ட IP கேமிராக்கள் வீடியோக்களை பலவகைகளில் குறியீடலாம் அல்லது பலதரப்பட்ட செய்நிரல் இடைமுகங்களை உபயோகிக்கலாம், இந்த நிலையில் கேமிராக்கள் ரெக்கார்டருடன் பொருந்த வேண்டும்.\nஅதிகமான வலையமைப்பு பட்டையகல தேவைகள்: 640x480 பிக்சல் மற்றும் ஒரு நிமிடத்திற்கு 10 சட்டங்களைக் கொண்டு MJPEG மாதிரியில் உள்ள சி.சி.டிவி கேமிராவுக்கு 3 Mbit/s தேவைப்படுகிறது.[42]\nதொழில்நுட்பத் தடை. IP முகவரிகள், DDNS, நெறிமுறை அமைப்புகள் மற்றும் துறை முன்னோக்கிக்கு ஆகியவை IP கேமிராக்களை நிறுவத் தேவைப்படுகிறது, எனவே LAN தொழில்நுட்பம் அல்லது சி.சி.டிவி தொழில்நுட்பம் படித்தவர்களின் உதவி மூலமே IP கேமிராக்களை நிறுவ முடியும்.\nசி.சி.டிவி அமைப்புகளை விட இணைய அமைப்புகளில் மின்சுற்றுகள் குறைந்த அளவே மூடி இருக்கும். எனவே இந்த அமைப்புகளானது இணையம வழியாக வெட்டுவதல் மற்றும் இழுப்பதற்கு திறந்த இடமாகும் ( வலையத்தில் இழுப்பவர்கள் பார்க்கும் போது பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் அழைக்கப்படும்). சி.சி.டிவி அமைப்புகளின் வசதிகள் உள்ள இடங்களில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பணியாளர்களைப் பற்றி குற்றவாளிகள் எடுக்க இயலும், இதனால் குற்றவாளிச் சட்டங்கள் மற்றும் மீள்தருகை ஆகியவற்றால் IP தொழில்நுட்பங்களின் பரிமாற்ற ஆக்கமாக உள்ளது.\nசிக்காகோ நகரத்தில் வீடியோ கண்காணிப்பு அமைப்புகளின் வலையமைப்பானது அரசாங்க முகமைகள் மற்றும் தனியார் துறைகளான நகரப் பேருந்துகள், வணிகங்கள், பொதுப் பள்ளிகள், சுரங்கப்பாதை நிலையங்கள், வீட்டுத் திட்டங்கள் போன்ற சி.சி.டிவி வீடியோ உள்ளீடுகளின் கூட்டாகும். வீட்டு உரிமையாளர்களும் அடியளவுகளை பங்கிட முடியும். 15,000 கேமிராக்களின் வீடியோ உள்ளீடுகளை ஒன்றினைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த அமைப்பானது சிக்காகோவின் அவசரநிலை மேலாண்மை அலுவலகத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது அவசர அழைப்பின் போது: இது அழைப்பவரின் இடத்தை தானாக அறிந்து உடனடியாக ஒரு வீடியோ உள்ளீட்டை அருகில் உள்ள பாதுகாப்பு ���ேமிரா மூலமாக இயக்குபவருக்கு, உபயோகிப்பவரின் எந்த வித குறுக்கீடும் இல்லாமல் அனுப்புகிறது. இந்த அமைப்பானது மிகுந்த தொலைவில் இருந்தால் நிகழ்-நேர முழுப் பாதுகாப்பில் ஈடுபட்டு, வீடியோ பதிவுகளை பின்னர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஏற்றுக் கொள்ள கூடிய ஆதாரமாக உபயோகிக்க சேமிக்கிறது.[43]\nசி.சி.டிவி அமைப்பு வடிவமைப்புகளின் தற்போதைய உருவாக்கங்களில்[எப்போது] ஒன்று ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள்.[44] இந்த அமைப்புகளில் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (DVR), வெளியீட்டுத் திரை, மற்றும் அமைப்பின் உள்சேர்ந்த நெட்வொர்க் கார்ட் ஆகியவை சேர்ந்ததாகும். ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள் LCD திரைகளைப் போன்றே பார்வைக்கு இருக்கும். இவைகளை திரையாக மட்டும் உபயோகிக்கலாம், எனினும் இவற்றின் அடக்கமான அளவு சி.சி.டிவி உபயோகிப்பவர்களுக்கு கவர்ச்சியாக உள்ளது.[சொந்தக் கருத்து] ஒன்று ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள்.[44] இந்த அமைப்புகளில் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (DVR), வெளியீட்டுத் திரை, மற்றும் அமைப்பின் உள்சேர்ந்த நெட்வொர்க் கார்ட் ஆகியவை சேர்ந்ததாகும். ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள் LCD திரைகளைப் போன்றே பார்வைக்கு இருக்கும். இவைகளை திரையாக மட்டும் உபயோகிக்கலாம், எனினும் இவற்றின் அடக்கமான அளவு சி.சி.டிவி உபயோகிப்பவர்களுக்கு கவர்ச்சியாக உள்ளது.[சொந்தக் கருத்து] அதிக நுணுக்கமான பதிவுகளின் மூலம் 14 நாட்களின் அடியளவு பதிவுகளை ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளில் உபயோகிக்கப்படும் DVRகள் பதிவு செய்யும் திறன் கொண்டவை.\nஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளில் USB வெளியீடுகளும் உள்ளன USB திறவுகோள் அல்லது வெளிப்புற வன் தட்டு மூலம் பதிவுகளானது மாற்றப்பட்டு தேவை என்றால் DVDகளில் பதிவு செய்யலாம். குற்றம் நடைபெற்ற பிறகு காவல் விசாரணைகளுக்கு இந்த சி.சி.டிவி பதிவுகளின் நகல் விசாரணையாளர்களிடம் இருக்க வேண்டும்.\nஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளில் உள்சேர்ந்த நெட்வொர்க் கார்ட் பயனாளிகளை தானாக இணையத்தில் இணைத்து அவர்களுடைய கேமிராக்கள் எதை பார்க்கின்றன என்பதை நேரடியாகப் காண இயலும். ஒரு கணினி மற்றும் இணைய இணைப்பு வைத்து இருந்தால் போதும் உலகின் எந்த இடத்திலுருந்தும் கண்காணிப்பை திரையிட அனுமதிக்கிறது. இந்த சிறப்பியல்பு IP கேமிராக்களின் சிறப்ப���யல்புகளைப் போன்றது. இந்த அமைப்பின் புகழ்பெற்ற நிகழ்வு ஃபுளோரிடா, பாய்ண்டன் பீச்சை சேர்ந்த ஜென்னி தாமஸ் என்ற பெண் தனது வீடு திருடப்படுவதை அலுவலகத்திலிருந்த படி கண்டு காவல் துறையுடன் தொடர்பு கொண்டார்.[45]\nசிறிய வணிக உரிமையாளர்கள் மற்றும் சிறிய அலுவலகங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளின்[46] செல்வாக்கு உயர்ந்துள்ளது.[47] கடினமான ups மற்றும் கடினமான பயனாளி இடைமுகங்கள் இல்லாமல் பயனாளிகள் தங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கான தீர்வுகளை விரும்புகின்றனர்.[48]\nஇங்கிலாந்து, இஸ்ப்விச்சில் ஒலி பெருக்கிகளுடன் இணைக்கப்பட்ட சி.சி.டிவி கேமிராவிற்கான எடுத்துக்காட்டு\nஹெஸ்டாலென் AMS இல் உபயோகப்படுத்தப்படும் சி.சி.டிவிகள் அடையாளங்கண்டுபிடிக்கப் படாத பறக்கும் பொருள்களை கண்டறியப் பயன்படுகிறது.\nதொலைக்காட்சியின் முந்தைய காலங்களில், சில நிகழ்ச்சிகள், நேரடி விளையாட்டு சம்பவங்கள், மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி மூலம் அமெரிக்காவின் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் மெட்ரோபோலிட்டன் ஆப்ராவின் தயாரிப்பான பைஜெட்டின் கார்மென் நிகழ்ச்சி முழுவதையும் NBC மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி மூலம் ஒலிபரப்பியது. பல்வேறு திரைப்பட திரையரங்குகளில் 1965 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இண்டியானபோலிஸ் 500 நிகழ்ச்சி நேரடியாக மூடிய-மின்சுற்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. ரசெல்மேனியாவின் முதல் பகுதிகள் சில இந்த முறையில் தான் காண்பிக்கப்பட்டன. சூப்பர் பவுல்ஸ் விளையாட்டின் முதல் ஆறு பகுதிகள் அதை வழங்கும் நகரங்களில் நடைபெறுவதை சிறப்பான மூடிய-மின்சுற்று TVகளில் திரட்டும் போது சர்வதேச கால்பந்து சங்கங்களின் விதிமுறைகள் இருந்ததால் விளையாட்டு ஒளிபரப்ப இயலவில்லை.\nஇங்கிலாந்தின் சில பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ள பேசும் சி.சி.டிவிகளின் மூலம் இயக்குபவர் தான் கண்காணிக்கும் நபருடன் நேரடியாக பேச இயலும்.\n\"வேர்ட்ஸ் ரூடஸ்ட் ட்ரங்ஸ் அவுட்சைட் நைட்க்ளப்ஸ் இன் த நார்த் ஆப் இங்கிலாந்து\" என்ற நிகழ்ச்சியை இங்கிலாந்து முழுவதும் வெளிவர குறைந்த-செலவில் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களுக்கு மூடிய-மின்சுற்று தொலைக்காட்சிகள் பெரிதும் உதவி செய்ததாக பிரிட்டிஷ் எழுத்தாளர் க்ரிஷ் ராபர்ட்ஸ் பேசும் போது நகைச்சுவையாக குறிப்பிட்டார்.[49]\nமுறையாக பாதுகாக்கபட்டாலும், சி.சி.டிவி கேமிராக்கள் பல காரணங்களுக்காக (அதிகமாக சட்டவிரோதமான) பாதிக்கப்படக்கூடிய வகையில் உள்ளது:\nசில மக்கள் வேண்டுமென்றே கேமிராக்களை அழிக்கின்றனர். சிக்காகோ காவல் துறையால் இயக்கப்படும் கேமிராக்களைப் போன்ற சில வெளிப்புற கேமிராக்கள், குண்டு துளைக்காத வகையில் பராமரிக்கப்படுகின்றன.[சான்று தேவை]\nலென்ஸ்களில் தெளிக்கப்படும் நீர்மங்கள் படங்களை பார்ப்பதற்கு மங்கலாக்குகிறது.\nலேசர் பாயிண்டர்கள் கேமிராக்களை தற்காலிகமாக பார்வையற்றதாகவும்,[50] அதிக திறனுள்ள லேசர்கள் அவற்றை சேதாரமும் செய்கின்றன. எனினும், பல லேசர்கள் ஒற்றை நிறமாக உள்ளது, நிற வடிகட்டிகள் லேசர் பாயிண்டர்களின் விளைவுகளை குறைக்கின்றன. எனினும் வடிகட்டிகள் படத்தின் தரம் மற்றும் கேமிராக்களின் ஒட்டுமொத்த உணர்திறனையும் அழிக்கின்றன (வடிகட்டிகள் பற்றிய அறிய லேசர் சேஃப்டி என்ற கட்டுரையைப் பார்க்க) மேலும், அகச் சிவப்பு, சிவப்பு, பச்சை, நீளம் மற்றும் UV லேசர்களிடமிருந்து முழுமையாக பாதுகாக்க கருப்பு வடிகட்டிகள் முழுமையாகத் தேவைப்படுகிறது, இல்லையெனில் கேமிராக்களை உபயோகம் செய்ய முடியாமல் செய்து விடுகிறது.\nகம்பியில்லா வலையமைப்பில் செலுத்தப்படும் குறியீடானது சி.சி.டிவி வலையமைப்பில் ஒரே அலைவரிசையில் வரும் போது நெரிசல் ஏற்படுவதாக அறிக்கை கூறுகிறது.[சான்று தேவை]\nஐ இன் தி ஸ்கை\nசோஸ்வெல்லினஸ் (தலைகீழான கடுங் கண்காணிப்பு)\nTVNP (தொலைக்காட்சி வலையமைப்பு நெறிமுறை)\n↑ லீவிஸ், பால். \"\"எவரி ஸ்டெப் யு டேக்: UK அண்டர்கிரவுண்டு சென்டர் தட் இஸ் ஸ்பை கேபிட்டல் ஆப் தி வேர்ல்ட்\", தி கார்டியன் , மார்ச் 2, 2009\n↑ டோர்ன்பெர்ஜர், வால்டர்: V-2 , பாலண்டைன் புக்ஸ் 1954, ASIN: B000P6L1ES, பக்கம் 14.\n↑ பனிஸ்ட்டர், J., மெக்கன்சி, S. அண்டு நோரிஸ், P. பப்ளிக் ஸ்பேஸ் சி.சி.டிவியின் ஸ்காட்லாந்து(2009), ஸ்காட்டிஷ் சென்டர் பார் கிரைம் அண்டு ஜஸ்டிஸ் ரிசர்ச் (ரிசர்ச் ரிப்போர்ட்)\n↑ \"டென்ஸ் ஆப் தௌசண்ட்ஸ் ஆப் சி.சி.டிவி கேமராஸ், எட் 80% ஆப் கிரைம் அன்சால்வ்டு\" பை ஜஸ்டின் டேவன்போர்ட் 2007\n↑ \"ஆர் சி.சி.டிவி கேமராஸ் எ வேஸ்ட் ஆப் தி மனி இன் தி பைட் அகைன்ஸ்ட் கிரைம்\" தி இண்டிபெண்டென்ட், 7 மே 2008\n↑ \"சி.சி.டிவி டு டிரைவ் டவுன் கேப் அட்டேக்ஸ்,\" BBC\n↑ டாக்ஸி சி.சி.டிவி கேமிராஸ் ஆர் இன்ஸ்டால்டு,\" BBC\n↑ சி.சி.டிவி பட்ரோல்ஸ் டூ மானிட்டர் எஸ்டேட்ஸ்,\" BBC\n↑ \"சி.சி.டிவி மாஸ்ட் டெஸ்ட்ராய்ட் பை வேண்டல்ஸ்,\" BBC\n↑ \"டாக்கிங் சி.சி.டிவி பயோனைரைட் இன் வில்ட்ஷைர்,\" BBC ,23 மார்ச் 2003\n↑ \"மெனிசஸ் பேமிலி வியூ சி.சி.டிவி புட்டேஜ்,\" BBC\n↑ \"மெனிசஸ் டெத் 'கவர்-அப்' டவுடேட்,\" BBC\n↑ \"டிஜிட்டல் சி.சி.டிவி ஸ்கீம் சுவிட்சஸ் ஆன்,\" BBC\n↑ பப்ளிக் டூ மானிட்டர் சி.சி.டிவி ஃப்ரம் ஹோம், BBC\n↑ கிரிஸ்டோபர் வேர்த் டூ வாட்ச் தி வாட்சர்ஸ் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 20, நியூஸ்வீக்\n↑ \"யு'ஆர் பீயிங் வாச்சுடு, நியூ யார்க்\n↑ \"இஸ் சிகாகோ சேப் பிரம் எ டெரரிஸ்ட் அட்டாக்\n↑ \"லட்டின் அமெரிக்கன் பிசிக்கல் செக்யூரிட்டி மார்க்கெட் க்ரோவிங் ரேபிட்லி,\" 8 அக்டோபர் 2009, செக்யூரிட்டி மேகசின்\n↑ ஸ்மைல், தி கேமராஸ் ஆர் கியர் டூ வாட்ச் ஓவர் யு - தி நியூசிலாந்து ஹெரால்ட், செவ்வாய்க் கிழமை 18 மார்ச் 2008, பேஜ் A14\n↑ மெஜாரிட்டி ஆப் UK's சி.சி.டிவி கேமராஸ் 'ஆர் இல்லீகல்' Telegraph.co.uk\n↑ ஃபிரிடம் ஆப் இன்பர்மேஷன் அண்டு புரடக்சன் ஆப் ப்ரிவசி ஆக்ட் டெக்ஸ்ட்\n↑ நெட்வொர்க் பேண்ட்வித் அண்டு வீடியோ ஸ்ட்ரோஜ் ஸ்பேஸ் கால்குலேசன் பை JVSG, ஜனவரி 17, 2008\n↑ \"சிகாகோ' கேமரா நெட்வொர்க் இஸ் எவரிவேர்\", தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்\n↑ க்ரிஸ் ராபர்ட்ஸ், ஹெவி வோர்ட்ஸ் லைட்லி த்ரௌன்: தி ரீசன் பிகைண்ட் ரைம், தொர்ன்டிக் பிரஸ், 2006 (ISBN 0-7862-8517-6)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Security cameras என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஸ்பேஸ் ஷட்டில் எக்ஸ்டர்னல் டான்க் அண்டு சாலிட் ராக்கெட் பூஸ்டர் கேமிரா சிஸ்டம்ஸ்\nகேமிராஸ் மானிட்டர் ராக்கெட் லான்ச்\nUK கவர்மென்ட் ப்ரோ-சி.சி.டிவி கம்பைகன்\nஅசசிங் தி இம்பேக்ட் ஆப் சி.சி.டிவி, எ UK ஹோம் ஆபீஸ் ஸ்டடி ஆன் தி எஃபக்டிவ்நெஸ் ஆப் க்ளோஸ்ட்-சர்க்யூட் டெலிவிஷன்\nதி ரிஜிஸ்டர் ஸ்டோரி: பேஸ் ரேககனிசன் யூஸ்லெஸ் பார் கிரௌடு சர்வில்லீயன்ஸ்\nசி.சி.டிவி கைடன்ஸ் நோட்ஸ் ஃப்ரம் தி UK இன்பர்மேஷன் கமிஷ்னர்ஸ் ஆபீஸ்\nCBC டிஜிட்டல் அச்சிவ்ஸ் - தி லாங் லென்ஸ் ஆப் தி லா\nதி அர்பனேயே ப்ராஜெக்ட் ஆன் சி.சி.டிவி இன் யூரோப்\nசி.சி.டிவி: கான்ஸ்டன்ட் கேமராஸ் டிராக் வயலேட்டர்ஸ் நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஜஸ்டிஸ் ஜெர்னல் 249 (2003). வாஷிங்டன், DC: U.S. டிபார்ட்மென்ட் ஆப் ஜஸ்டிஸ்.\nசி.சி.டிவி சர்வில்லீயன்ஸ் இன் ஏர்போர்ட்ஸ் & போர்ட்ஸ்: கேஸ் ஸ்டடிஸ்\nபப்ளிக் ஸ்பேஸ் சி.சி.டிவி இன் ஸ்காட்லாந்து: ரிசல்ட்ஸ் ஆப் எ நேஷனல் சர்வே ஆப் ஸ்காட்லாந்து லோக்கல் அதாரிட்டிஸ்\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from October 2009\nகுழப்பமான நேரம் from November 2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 23:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bjps-state-executive-committee-meeting-resolutions/", "date_download": "2019-06-26T00:53:35Z", "digest": "sha1:P5ZONIAU7RVKJYQUO2HDD5QS4MV3HYHI", "length": 10538, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் தேசவிரோத பிரிவினைவாத குழுக்கள்: பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் - BJP's state executive committee meeting Resolutions", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nதமிழகத்தில் தேசவிரோத பிரிவினைவாத குழுக்கள்: பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nபாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nபொள்ளாச்சியில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இல.கணேசன், பாஜக தேசிய பொதுச் செயலாளர் திரு. பூபேந்திர யாதவ், தேசிய இணை பொதுச் செயலாளர் சந்தோஷ் மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, தேசவிரோத பிரிவினைவாத குழுக்கள் தமிழகத்தில் தென்படுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த தீர்மானத்தில், கடந்த ஒரு வருட காலமாகவே தேச விரோத, பிரிவினைவாத மற்றும் மதவாதப் போக்குகள் தமிழகத்தில் பரவலாக தெரிகின்றன. இவர்கள் பிரதமர் மோடியை தவறாக சித்தரிக்க முயல்கிறார்கள். இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் மற்றொரு தீர்மானத்தில், ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்திற்கு காரணமானவர்கள், அவர்களது பின்னணி, அவர்களை இயக்குவோர் போன்றவற்றையும் தமிழக அரசு நியமித்த கமிஷன் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிர��க கோஷம் எழுப்பிய தமிழிசை மகன்\nகளைகட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை : மோடி சர்கார் 2.0 சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nModi Swearing-in Ceremony 2019 Live: மோடி அமைச்சரவை பதவியேற்பு ஹைலைட்ஸ் – அதிமுகவிற்கு இடமில்லை\nமோடி அமைச்சரவையில் அதிமுக எம்.பி. வைத்திலிங்கத்திற்கு இடமா பாஜக.வின் 5 அதிருப்திகள் இதோ…\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nதென்மாநிலங்களில் கர்நாடகாவில் அமோகமாக வெற்றி பெற்ற பா.ஜ.க\nமோடி, அமித் ஷா திட்டமிட்டா அது தப்பா போனதில்ல….: மீண்டும் ஒருமுறை நிரூபணம்\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் : பாஜக, தேமுதிக, பாமக-வுக்கு நேரம் சரியில்லை போல.. நிலவரம் ஒரு தொகுதியில் கூட சொல்லிக்கும்படி இல்லை\nகர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி: விழாவில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: புகைப்படத் தொகுப்பு\nஅசின் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்திய அக்‌ஷய் குமார்\nபாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அசின் குழந்தையைத் தூக்கியபடி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.\nபெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அசின்\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராகுல் சர்மாவுக்கும், அசினுக்கும் திருமணம் நடைபெற்றது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12010120/Old-woman-Break-the-houseRs400-lakh-jewelery-and-money.vpf", "date_download": "2019-06-26T00:49:11Z", "digest": "sha1:BUQAGYVIRCWWQMRAEDFLNMIEESRHBEYR", "length": 11229, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Old woman Break the house Rs.4.00 lakh jewelery and money theft || திசையன்விளையில் மூதாட்டியின் வீட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் நகை, பணம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிசையன்விளையில் மூதாட்டியின் வீட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் நகை, பணம் திருட்டு + \"||\" + Old woman Break the house Rs.4.00 lakh jewelery and money theft\nதிசையன்விளையில் மூதாட்டியின் வீட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் நகை, பணம் திருட்டு\nதிசையன்விளையில் மூதாட்டியின் வீட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் திருடப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 02:30 AM\nதிசையன்விளையில் மூதாட்டியின் வீட்டை உடைத்து ரூ.4¾ லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் திருடப்பட்டது.\nதிசையன்விளையில் இட்டமொழி சாலையை சேர்ந்தவர் கொம்பையா தேவர். இவருடைய மனைவி முத்தம்மாள்(வயது65). இவர்களது மகள் சுமதி கணவர் மற்றும குடும்பத்தினருடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொம்பையாத்தேவர் இறந்து விட்டார். இதனால் முத்தமாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.\nஇந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள மகள் வீட்டுக்கு முத்தம்மாள் சென்றார். வீட்டில் அவர் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள், சம்பவத்தன்று முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவு ஆகியவற்றை உடைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர்.\n15 பவுன் நகை–பணம் திருட்டு\nவீட்டிற்குள் இருந்த பீரோவையும் உடைத்து 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.4¾லட்சம் என கூறப்படுகிறது.\nநேற்று வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், கோவையில் இருந்த முத்தம்மாளுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து நகை, பணம் திருட்டு போனது குறித்து திசையன்விளை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பத��வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n2. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\n5. மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி, டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி பிணத்துடன் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74119", "date_download": "2019-06-25T23:47:23Z", "digest": "sha1:BSA3FAGF6TEJFWLTJ4W5GX3E7AZ5B6GI", "length": 9318, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானைச்சிறை", "raw_content": "\n« தேர்வு ஒரு கடிதம்\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஇந்த புகைப்படக்கவிதை பெரிய அளவில் மனச்சோர்வை உருவாக்கியது http://www.boredpanda.com/crying-elephant-rescue-50-years/. யானைகள் இப்படி சுரண்டப்படுவதை நாம் எப்படி அனுமதிக்கமுடியும் நாம் யானைகளின் தேசம் என்று எப்படி பெருமிதம் கொள்ளமுடியும்\nஆனால் இந்த புகைப்படங்களின் வர்ணனைகள் சரியானவைதானா என எனக்கு ஐயமாக இருக்கிறது. யானை அழும் என்று நான் நினைக்கவில்லை. அவை துயரத்தை வெளிப்படுத்தும். ஆனால் கண்ணீர்விடுவது வேறு. கண்ணீர் அவற்றின் கண்களின் ஒரு தூய்மையாக்கல் முறை\nநமது ஆலயங்கள் மற்றும் தோட்டங்களில் கட்டுக்குள் கிடக்கும் யானைகளை விடுதலைசெய்துவிடவேண்டும் என்று கோரும் ஒரு வலிமையான சூழியல் குரல் கேரளத்தில் உண்டு. நா��ும் அதில் ஒருவன். ஆனால் காடுகள் வேகமாக அழிந்து காட்டுயானைகள் வாழமுடியாத நிலை வந்துள்ள இன்று அவற்றை காட்டில் விடுவதாலும் பயனில்லை\nபாதுகாக்கப்பட்ட காடுகளில் எல்லை வகுத்து அவற்றை விடலாம். கேரளத்தில் காகிதத்திற்காக மூங்கில்வெட்டப்படுவது நிறுத்தப்பட்டபின் யானைகள் பெருகியிருக்கின்றன. அதற்கான வழிகள் கண்டடையபப்டவேண்டும்\nமொத்தத்தில் யானைகளை பிடித்து அடித்து பழக்கி வேடிக்கை மிருகமாகவோ வழிபாட்டு மிருகமாகவோ வைத்திருப்பதை முற்றாகத் தடைசெய்யவேண்டுமென்பதே என் கருத்து\nராஜகோபாலன் - விழா அமைப்புரை\nபணமில்லாப் பொருளாதாரம் - பாலா\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது - கடிதங்கள் 5\nபாரி மொழியாக்கம் செய்த கதைகள் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பி�� ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=20098", "date_download": "2019-06-26T00:37:50Z", "digest": "sha1:U4PDJH5XBB5QTKQKSKNW3DJPR7RDTSYP", "length": 71725, "nlines": 198, "source_domain": "meelparvai.net", "title": "ஐ.நா தினம் – Meelparvai.net", "raw_content": "\nFeatures • கல்வி • மாணவர் பகுதி\nஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. U.N.O. (United Nations Organization) என்பதன் தமிழாக்கம் ஐக்கிய நாடுகள் சபை என்பதாகும். ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்பார்கள்.\n1945 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948 ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.\nஇன்று உலகமட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகளின் கூட்டு என பல நாடுகள் அங்கம் வகிக்கும் பல்தரப்பு அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஐக்கிய நாடுகள் சபையே மிகப்பிரதான உலக அமைப்பாகும். சகல நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமாகும். ஐ.நா. அமைப்புக்கு முன்னமே இது போன்ற பல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன. அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் (League of Nations) ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தைப் பேணுதல் என்ற பிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை.\nஇதில் ஏற்பட்ட தோல்வியே இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலகத் தலைவர்கள் ஒன்று கூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.\nஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒர�� தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு.\nஐ.நா.வின் பணிகளை நெறிப்படுத்தும் விதிகளையும் கோட்பாடுகளையும் கொண்ட ஆவணமே ஐக்கிய நாடுகள் சாசனம் (UN Charter) என்றழைக்கப்படுகிறது. உறுப்பு நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் பொது லட்சியங்களை எட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தெரிவிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் அதில் அடங்கி உள்ளன. ஒரு நாடு ஐ.நா.வில் உறுப்பினராக சேரும்போது இச்சாசனத்தின் விதிகளை ஏற்று கையொப்பமிட வேண்டும்.\n1945 ம் ஆண்டு ஜுன் மாதம் 26 ம் தேதி ஐ.நா.சாசனம் உருவாக்கப்பட்டு 51 நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும். ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு.\n1. உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துவது,\n2. நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பது,\n3. ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பசி, பிணி, கல்லாமை ஆகியவற்றை ஒழிக்கவும் கூட்டாக முயற்சி செய்தல்\n4. இந்தக் குறிக்கோள்களை எய்துவதில் உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு பொது அரங்கமாக செயல்படுதல்.\n‘ஐக்கிய நாடுகள்’ என்றபெயரை முன்மொழிந்தவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் ஆவார். ஐ.நா. சாசனம் கையெழுத்திடப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக ரூஸ்வெல்ட் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் முன்மொழிந்த ‘ஐக்கிய நாடுகள்’ என்ற பெயரையே ஏற்றுக்கொள்ள சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் பங்குபெற்ற அனைத்து நாடுகளும் சம்மதித்தன.\nஇதன் தலைமையகம் அமெரிக்கா நாட்டில் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகத்தில் 39 மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று மூன்று முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. இந்தத் தலைமையக கட்டிடத் தொகுதி 1949, 1950 ம் ஆண்டுகளில் ஜோன் டி, ராக்பெல்லர் ஜுனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது.\nஐ.நா.சபையின் சின்னத்தில் வெளிர்நீல நிற பின்னணியில் வெள்ளைநிறத்தில் ஐக்கிய நாடுகள் இடம் பெற்றிருக்கும். போரைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்திற்கு எதிராக நீல நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெள்ளையும் நீலமும் ஐ.நா. அமைப்பின் அலுவல்சார் வண்ணங்களாக உள்ளன. ஐ.நா.வின் அலுவலக மொழிகளாக அரபிக், சைனிஸ், ஆங்கிலம், பிரென்ச், ருஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் உள்ளன. தலைமையகத்தில் செயல் மொழிகளாக ஆங்கிலமும், பிரென்ச் மொழியும் உள்ளன.\nஐ.நா.சபை சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம் (UNICEF)\nஅகதிகளை பராமரிக்கும் UNHCR நிறுவனம்,\nமேம்பாட்டு திட்டங்களுக்கான UNPF நிறுவனம்,\nமக்கள் தொகை நிதியம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஐ.நா. அமைப்பின் முக்கியமான ஏஜென்சி நிறுவனங்களாக:\nIMF எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம்,\nWorld Bank எனப்படும் உலக வங்கி,\nILO எனப்படும சர்வதேச தொழிலாளர் கழகம்,\nWHO எனப்படும உலக சுகாதார நிறுவனம்,\nகல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான ‘யுனெஸ்கோ’ நிறுவனம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்ற சர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் எதுவென்றால் ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்’ ஆகும்.\nஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதி மன்றம் நீங்கலாக ஏனைய ஐந்து அமைப்புகளும் நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகின்றன.\n(2) ஐ.நா. பாதுகாப்பு மன்றம் (Security Council)\n(4) ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம் (Trusteeship Council)\n1. ஐ.நா. பொதுச்சபை: ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தின் பிரதிநிதிகளின் பேரவை இது. இது ஐக்கிய நாடுகளின் முக்கியமானதொரு அங்கமாகும். இதில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கப்படும். இது நியூயார்க்கில் உள்ளது. ஒவ்வொரு நாடும் 5 பிரதிநிதிகள் வரை அனுப்பலாம். ஆனால் ஒரு நாடு ஒரே ஒரு வாக்குதான் அளிக்க முடியும். ஆண்டுக்கு ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் கூடும். ஆனால் பாதுகாப்பு அவையின் வேண்டுகோளின்படி அவசரக் கூட்டங்களையும் கூட்டலாம். தலைவ��்: மொஜின்ஸ் லைக்கெட்டாஃப், பெல்ஜியம்.\nஇச்சபையினால் ஐ.நா. சபையின் சட்டங்களை உருவாக்கவும், சபையின் சாசனத்தில் திருத்தங்கள் செய்யவும் முடியும். ஆண்டறிக்கை ஆய்வு, பிற அங்கங்களில் ஆய்வுகளை நடத்தும்.\nஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதும், பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.\nபாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர்கள், பொருளாதார மற்றும் சமூகக் குழு உறுப்பினர்கள், அறங்காவல் அவை உறுப்பினர்கள், பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகள், இவர்களை பாதுகாப்பு அவையுடன் கூடித் தேர்ந்தெடுக்கும்.\nமுக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்க 2/3 பேர் ஆதரவு தேவை.\n2. ஐ.நா. பாதுகாப்பு மன்றம்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பினைப் பராமரிப்பது இதன் முக்கிய கடமையாகும். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு பொருளாதார தடைகளை விதித்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் எடுத்தல் போன்றஅதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன..\n3. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை: பொருளாதார மற்றும் சமூக தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்பிலுள்ள ஏஜென்சி நிறுவனங்களுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இதில் 54 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை பொதுப் பேரவையின் 2/3 உறுப்பினர்களின் வாக்கைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பதவிக் காலம் 3 ஆண்டுகள். மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் ஆண்டும் பதவி விலகுவர்.\nஇது 3 ஆண்டுக்கு ஒருமுறை பிரான்சின் தலைநகரான பாரீஸில் கூடும். இது, ஐரோப்பிய பொருளாதாரக் குழு (ECE), ஆசியா, பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார சமூகக்குழு (ESCAP), இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொருளாதாரக் குழு (ECLA), ஆப்பிரிக்கா பொருளாதாரக்குழு (ECA), மேற்கு ஆசிய நாடுகளுக்கான பொருளாதாரக் குழு (ECWA) முதலிய வட்டார குழுக்களாகப் பிரிந்து செயல்படும். இக்குழு பொதுப் பேரவையின்கீழ் இயங்குகிறது.\n4. ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம்: இது ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். பெரும்பாலான நாடுகள் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. சில நாடுகள் தன்னாட்சி அடைந்து விட்டன. சில நாடுகள் அண்டை நாடுகளுடன் இணைந்து கொண்டன.\nஇதன் உறுப்பினர்கள் பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுவர். பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுப்படி அலுவல்கள் நடக்கும். இக்குழுவில் ஒப்படைக்கப்பட்ட 11 நாடுகள் 7 உறுப்பு நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. ஒப்படைக்கப்பட்ட காலனி நாடுகளின் எல்லைகளை வகுத்து அவற்றின் சுயாட்சி மற்றும் சுதந்திரத்துக்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதே இக்குழுவின் நோக்கம்.\n1994-ஆம் ஆண்டுக்குள் இந்த 11 ஒப்படைப்பு நாடுகள் அனைத்தும் சுயாட்சி/சுதந்திரம் பெற்றதால் இக்குழுவின் செயல்பாடு முடிவுக்கு வந்தது. தேவைப்படும்போது இக்குழு மீண்டும் கூடுவது என்று இதன் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n5. ஐ.நா. செயலகம்: இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐ.நா. நிறுவனத்தின் பிற அமைப்புகள் இடுகின்ற பணிகளையும் நிறைவேற்றுகிறது. இதன் ஊழியர்கள் செயல்திறன் மற்றும் நேர்மையின் அடிப்படையில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இதன் சாசனம் வலியுறுத்துகிறது.\nஐ.நா.சபையின் முக்கிய உறுப்பு, இதுதான் ஐ.நா.வை நிர்வாகம் செய்கிறது. இதன் அலுவலகம் நியூயார்க் நகரில் உள்ளது. ஐ.நா. சபையின் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை இணைப்பதுடன் அவற்றை மேற்பார்வையிடுவதும் இதுவே. இதன் தலைமை நிர்வாக அலுவலர் ஐ.நா.வின் தலைமைச் செயலர் (Secretary General) ஆவார். இவர் ஐ.நா. பாதுகாப்பு அவையின் பரிந்துரைப்படி பொதுப் பேரவையால் நியமிக்கப்படுகிறார். இவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்.\nஐ.நா. சபையின் தலைமைச் செயலாளர்கள்\n1946-53 டிரிக்வீ லை (நார்வே)\n1953-61 டேக் ஹேமர்ஷோல்டு (ஸ்வீடன்)\n1961-71 ஊ தாண்ட் (பர்மா)\n1972-81 குர்ட் வால்தீம் (ஆஸ்திரியா)\n1982-91 ஜேவியர் பெரஸ் டி கொய்லர் (பெரு)\n1992-97 புட்ரோஸ் புட்ரோஸ் காலி (எகிப்து)\n1997-02 கோஃபி அன்னான் (கானா)\n2002-07 கோஃபி அன்னான் (கானா)\n2007-12 பான் கீ-மூன் (தென் கொரியா)\n2012- 2016 டிசம்பர் 31 வரை பான் கீ-மூன் (தென் கொரியா) (இரண்டாவது முறையாக)\n2017 ஜனவரி 1 முதல் அந்தோணியோ குத்தெரஸ் (போர்ச்சுகல்)\n6. சர்வதேச நீதிமன்றம் : என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மையான அமைப்பாகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ளது. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், அனைத்துலக அமைப்புகள் முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதி மன்றத்தின் முக்கிய பணிகளாகும். இந்த நீதிமன்றத்தில் நாடுகள் மட்டுமே வழக்கு தாக்கல் செய்ய முடியும். தனிப்பட்டவர்கள் வழக்காட முடியாது. ஒரு நாடு இந்த நீதிமன்றத்தை அணுகும்போது இந்த நீதி மன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்குப் பணிந்து நடப்பதாகவும் அந்த நாடு உறுதியளிக்க வேண்டும். 15 நீதிபதிகள் இந்த நீதிமன்றத்தில் இடம் பெறுவார்கள். ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள் ஒரே சமயத்தில் இடம்பெறமாட்டார்கள். நீதிபதிகளின் பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.\nஐ.நா.சபைக்கு வருமானம் என்பது அதன் உறுப்பு நாடுகள் செலுத்தும் தொகைதான். அதற்கு வேறு வருமானம் கிடையாது. அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகையின் அளவு அந்த நாட்டின் பொருளாதார பின்னணி, தேசிய வருமானம், மக்கள் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nஐ.நா.வின் ஆண்டு வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா 22%, ஜப்பான் 19.6%. ஜெர்மனி 9.8%, பிரான்சு 6.5% தொகையைச் செலுத்துகின்றன.\nஉணவு மற்றும் வேளாண் அமைப்பு 1945, அக்டோபரில் நிறுவப்பட்டது. 194 உறுப்பு நாடுகளைக் கொண்டது. உலக உணவு நிலைமையை இவ்வமைப்பு மேற்பார்வையிடுகிறது. உணவு உற்பத்திப் பெருக்கத்திற்குத் தேவையான சில வழிமுறைகளையும் உறுப்பு நாடுகளின் அரசுகளுக்குப் பரிந்துரை செய்கிறது. இதனைத் தனிக்குழு நிர்வாகம் செய்கிறது. இவ்வமைப்பு ஒரு பொது இயக்குநரின் தலைமையின்கீழ் செயல்படுகிறது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் க்ராஸியானோ டா சில்வா பொது இயக்குநராவார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் இதன் தலைமையிடம் உள்ளது.\nஉலக சுகாதார நிறுவனம் 1947, ஏப்ரல் 7-இல் ஏற்படுத்தப்பட்டது. உலக மக்களுக்கு நோய்த் தடுப்பையும், உடல் நலமிக்க வாழ்க்கை அமையவும் இவ்வமைப்பு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படுகிறது. தற்போதைய பொது இயக்குனர்: டாக்டர் மார்க்ரெட் சான் ஆவார்.\n1919 ஏப்ரல் 11-இல் உருவானது. இவ்வமைபில் உறுப்பு நாடுகளின் நான்கு பிரதிநிதிகள் பங்கேற்பர். உலகத் தொழிலாளர்களின் நலனைக்காத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒரு பொது இயக்குனரின் தலைமையின்கீழ் செயல்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் தற்போதைய பொது இயக்குநர்: கே ரைடர் (பிரிட்டன்). தலைமையகம்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா.\nஉலக நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு முதலியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும், ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு அக்கறை செலுத்தவும் நீதி, சட்டம், மனித உரிமை இவற்றுக்கு உலகம் தழுவிய மதிப்பைப் பெற்றுத் தரவும், உலகின் பல நாடுகளிடையே எழுத்தறிவின்மையைப் போக்கவும், வளர்ச்சியுறாத நாடுகளுக்கு தொழில் நுட்ப அறிவை அளிக்கவும், தொழில்நுட்ப வல்லுநர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் யுனெஸ்கோ 1946, நவம்பர் 4-இல் ஏற்படுத்தப்பட்டது. தலைமையிடம் பிரான்சில் உள்ள பாரீஸ் நகரில் உள்ளது. பொது இயக்குநர்: ஐரினா பொகோவா (பல்கேரியா).\n1946, டிசம்பர் 11-இல் அமைக்கப்பட்டது. உலகக் குழந்தைகளின் உடல்நலம், சத்துணவு, சமூகநலம், கல்வி, தொழிற்பயிற்சி முதலிய துறைகளில் அனைத்து நாடுகளுக்கும் இது உதவுகிறது. பன்னாட்டு அரசுகள் தங்கள் நாட்டுக் குழந்தைகளின் முக்கியத் தேவைகளை மதிப்பீடு செய்யவும், அவற்றை நிறைவேற்றவும் விரிவான திட்டங்களைத் தயாரிக்க இவ்வமைப்பு உதவுகிறது. தலைமையிடம்: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ளது. தற்போதைய செயல் இயக்குநர்: அந்தோனி லேக் (UK).\nஉலகின் பல்வகைத் தொழில்நுட்ப மற்றும் முன்முதலீட்டுக் கூட்டுறவின் மிகப்பெரிய அமைப்பு. இது பல்வேறு தொழில்நுட்ப உதவித் திட்டங்களுக்கு நிதி உதவும் அமைப்பாகும். தற்போதைய நிர்வாகி மற்றும் பொது இயக்குநர்: நியூசிலாந்தைச் சேர்ந்த ஹெலன் கிளார்க். தலைமையகம்: நியூயார்க்.\nதனது திட்டத்தை 130 நாடுகளிலும், பிரதேசங்களிலும் நிறைவேற்றுகிறது. குடும்ப நலத்திட்டம் மற்றும் மக்கள் தேவைக்கேற்பச் செயல்புரிவதே இதன் நோக்கம். மக்கள் தொகைப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ���ளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இதைத் தீர்க்க வழிமுறைகளைக் கண்டறிதல், இதன் பணி. உலகில் 25% மேற்பட்ட பன்னாட்டு மக்கள் தொகை உதவி இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. செயல் இயக்குநர்: நைஜீரியாவைச் சேர்ந்த பாபாடுன்டே ஓஸோடிமெஹின். தலைமையகம்: நியூயார்க்.\n1957, ஜூலை 29-இல் ஏற்படுத்தப்பட்டது. உறுப்பு நாடுகள் 150. சர்வதேச அளவில் அணுசக்திக் குறித்த வரைமுறைகளை வரையறுத்து நெறிமுறைப்படுத்துகிறது தலைமையகம்: வியன்னா. பொது இயக்குநர்: யூகியா அமனோ (ஜப்பான்). கடந்த 2005-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவளரும் மற்றும் வளரா நாடுகளுக்கு இடையே தொழில் வளர்ச்சிக்கு, தொழிற்கொள்கைக்கு வேண்டிய பரிந்துரைகள் செய்யப் பயன்படுகின்றது.\n1985-இல் இது ஐ.நாவின் ஒரு சிறப்பு அமைப்பாக்கப்பட்டது. தலைமையிடம் : வியன்னா. பொது இயக்குநர்: லீ யாங் (சீனா).\nதன்னுரிமை பெற்ற பன்னாட்டு நிறுவனமாக இது 1945, டிசம்பர் 27-இல் தொடங்கப்பட்டது. உலக பொருளாதாரத்தினையும் கரன்சி மதிப்புகளையும் ஸ்திரத்தன்மையுடையாதாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நெருக்கடி காலங்களில் உலக நாடுகளுக்கு கடன் உதவி அளிக்கிறது. தலைமையிடம்: வாஷிங்டன்; பாரீசிலும், ஜெனிவாவிலும் கிளைகள் உள்ளன. தலைமை இயக்குநர்: திருமதி கிறிஸ்டினா லகார்ட் (பிரான்ஸ்).\nபன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO – International Civil Aviation Organization):\n1944-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்து மாநாட்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் கனடா நாட்டின் மாண்ட்ரீலில் உள்ளது. தலைவர்: ராபர்டோ கோபே கான்ஸலஸ் ; பொதுச்செயலர்: ரேமண்ட் பெஞ்ஜமின் (பிரான்ஸ்).\nஜூலை 1, 1875-ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு தபால் மாநாட்டில் நிறுவப்பட்டது. தலைமையிடம் சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் (Berne). பொது இயக்குநர்: பிஷார் ஏ. உசைன் (கென்யா)\nபன்னாட்டு தொலைச் செய்தித் தொடர்பு ஒன்றியம் (ITU – International Telecommunication Union):\n1865-இல் பாரீஸ் நகரில் பன்னாட்டுத் தந்தி ஒன்றியம் நிறுவப்பட்டது.\n1906-இல் பன்னாட்டு ரேடியோ தந்தி ஒன்றியம் பெர்லினில் நிறுவப்பட்டது.\n1932, மாட்ரிட் மாநாட்டில் இவை இரண்டும் இணைந்து இந்நிறுவனம் உண்டாயிற்று. தலைமையிடம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜ���னீவா. தற்போதைய பொதுச் செயலர்: ஹமடவுன் தூரி (Hamadoun Toure) (மாலி).\n1995 ஆம் ஆண்டில் GATT அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மராக்கேஷ் ஒப்பந்தத்தின்படி GATT ஒப்பந்தத்தின் பொறுப்புகள் புதிதாகத் துவங்கப்பட்ட உலக வர்த்தக நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வமைப்பின் நோக்கம் சர்வதேச அளவிலான வர்த்தகத்திற்கு தடையாக விளங்கும் வரி மற்றும் இறக்குமதிக் கொள்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்வதாகும். இவ்வமைப்பில் தற்பொழுது 163 நாடுகள் உள்ளன.\nவர்த்தகம் மற்றும் வரிக்கான பொது ஒப்பந்தம் (GATT – General Agreement on Tariffs and Trade):\n1947-இல் நடைபெற்ற சர்வதேசப் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1948-இல் அமல்படுத்தப்பட்டது.\nவீதப்பட்டியினால் ஏற்படும் வர்த்தகத் தடைகளைத் தவிர்த்து, முறையான சர்வதேச நடைமுறை சட்டங்களையும், விதிமுறைகளையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியது, ஆனால் வீதப்பட்டி சாராத வேறு சில தடைகளைத் தவிர்க்க இயலவில்லை. இந்த ஒப்பந்தம் ஜெனீவாவில் தொடங்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 125 உறுப்பினர்கள் இதில் சேர்ந்திருந்தனர். 1995-ஆம் ஆண்டு உலக வாணிபக் கழகம் (WTO) இதன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது.\nகடல்சார் செயல்பாடுகளுக்கான பன்னாட்டு அமைப்பு (IMO – International Maritime Organization):\nஜெனீவாவில் நடந்த சர்வதேச மாநாட்டையொட்டி, 1958-ஆம் ஆண்டு மார்ச் மாதம், இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் நோக்கம், கப்பல் பயணிகளின் உயிர் பாதுகாப்பு, வெவ்வேறு அரசாங்கங்களுக்கிடையே ஒத்துழைப்பு, மேலும் கடல் சார்ந்த முறையான செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ள தேவையற்ற சட்டதிட்டங்களை அகற்றுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை இவ்வமைப்பு கூடுகிறது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. 1983-இல் உலக கடல்சார் பல்கலைக்கழகம் ஸ்வீடனில் துவங்கப்பட்டது.\n1974 உலக உணவு மாநாட்டில் இதற்கு ஆணை வெளியிடப்பட்டது. 1977-இல் இத்தாலியில் உள்ள ரோம் நகரில் தொடங்கப்பட்டது. தற்போதைய தலைவர்: கனாயோ கு. நவான்ஸி (நைஜீரியா).\nபிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்கள் (Brettenwoods Institutions)\nஉலகப் போரினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சர்வதேச நாணயப் பரிமாற்ற விகித குழப்பத்தினால் அப்போது பயன்பாட்டிலிருந்த தங்கத்துடன் சர்வதேச கரன்சிகளை ஒப்பிடும் முறை நம்பிக��கையற்றதாக மாறியது. இந்நிலையை மாற்ற 1944 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிரெட்டன்வுட்ஸ் எனுமிடத்தில் 44 நாடுகளைச் சார்ந்த பொருளாதார அறிஞர்கள் கலந்து ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தின் முடிவில் சர்வதேச நாணய மதிப்பு நிர்ணய முறையில் உலக நாடுகளின் கரன்சிகள் நேரடியாகத் தங்கத்துடன் ஒப்பிடப்படுவது தவிர்க்கப்பட்டு அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் முறை அமலுக்கு வந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்துடன் ஒப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது. இம்முறையை செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் சர்வதேச செலாவணி நிதியம் (IMF) மற்றும் சர்வதேச மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி (IBRD) ஆகிய அமைப்புகள் துவங்கப்பட்டன.\nமறு சீரமைப்புக்கும் வளர்ச்சிக்குமான பன்னாட்டு வங்கி (IBRD), பன்னாட்டு நிதியுதவி நிறுவனம் (IFC), பன்னாட்டு வளர்ச்சிக் கழகம் (IDA), பன்முனை முதலீட்டு உத்தரவாதச் செயலகம் (MIGA) ஆகியவற்றை உள்ளடக்கியதே உலக வங்கியாகும். இருப்பினும், இவை நான்கினுள் முதலில் நிறுவப்பட்ட IBRD பொதுவாக உலக வங்கி என அழைக்கப்படுகிறது. IBRD 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி நிறுவப்பெற்று 25, ஜூன் 1946-இல் தன் அலுவல்களைத் தொடங்கியது. பின்னர் 20, ஜூலை 1956-இல் IFC-யும், 24, செப்டம்பர் 1960-இல் IDAவும், 1988-ஆம் ஆண்டு ஏப்ரலில் MIGAவும் அமைக்கப்பெற்றன. இப்போது இதில் 188 உறுப்பு நாடுகள் உள்ளன. தற்போதைய தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).\nமறு சீரமைப்புக்கும் வளர்ச்சிக்குமான பன்னாட்டு வங்கி (IBRD – International Bank for Reconstruction and Development):\nஜூலை 1944-இல் தீர்மானிக்கப்பட்டு 1946-இல் இருந்து செயல்படத் தொடங்கியது. உலக வங்கியின் ஓர் உறுப்பாக உள்ளது. தலைமையகம்: வாஷிங்டன், தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).\nஉலக வங்கியால் நிர்வகிக்கப்படும் முக்கிய அமைப்பு. 1960, செப்டம்பர் 24-இல் ஏற்பட்டது. வங்கி உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவானது. தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).\nஉலக வங்கியின் ஓர் உறுப்பாக 1956-இல் நிறுவப்பட்டது. தலைமையகம்: வாஷிங்டன். தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).\nஐ.நா. சபையின் இச்செயலகம் 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பெற்றது. இது உலக வங்கியின் ஓர் உறுப்பாகும். தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் வளரும் நாடுகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். வளரும் நாடுகளில் முதலீடு செய்வோருக்கு இது காப்புறுதி அளிக்கிறது; இதன் மூலம் முதலீட்டை அதிகரிக்க உதவுகிறது. போர், கலவரம் போன்றவற்றால் தன் செயல்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முயல்கிறது. தற்போது 179 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.\n1967-இல் 51 நாடுகள் சேர்ந்து, ஸ்டாக்ஹோமில் இவ்வமைப்பை ஏற்படுத்தின. 1970-இல் இவ்வமைப்பு செயல்படத் தொடங்கியது. பின்னர் 1974-இல் ஐ.நா. சபையின் சிறப்புச் செயலகங்களில் (specialized agency) ஒன்றாக அங்கீகாரம் பெற்றது. உலகெங்கும் உள்ள மதிநுட்பச் சொத்துக்களைப் (intellectual properties) பாதுகாப்பதும், அதற்காக பன்னாட்டு ஒத்துழைப்பைப் பெறுவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும். இவ்வமைப்பு சட்ட அடிப்படையிலான உதவியும், தொழில்நுட்ப உதவியும் அளிக்கிறது. ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இவ்வமைப்பிலும் உறுப்பினராகும் உரிமை உண்டு. மேலும் ஐ.நா. சபை பொதுப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படும். 184 உறுப்பினர்களைக் கொண்ட WIPO ஒரு பொது இயக்குனரின்கீழ் செயலாற்றுகிறது. ஜெனீவாவில் தன் தலைமையகத்தைக் கொண்ட இவ்வமைப்பின் தற்போதைய பொது இயக்குநர்: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் குரி.\nஐக்கிய நாடுகள் சுற்றுப்புறச் செயல்முறைத் திட்டம் (UNEP – United Nations Environment Program):\nஇத்திட்டம் 1972-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்துவதேயாகும். சுகாதாரமான, திறன்மிக்க சுற்றுப்புறச்சூழலுக்கான கோட்பாடுகளை வலியுறுத்துவதுடன், மனித சுற்றுப்புறம் சம்பந்தப்பட்ட அலுவல்களில் பன்னாட்டு ஒத்துழைப்பையும் இத்திட்டம் நாடுகிறது. இதன் தலைமையகம்: கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ளது. தற்போதைய செயல் இயக்குநர்: அகீம் ஸ்டீனர் (ஜெர்மனி).\nஇப்பதவி 1951-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கப்பட்டது. முதலில் மூன்றாண்டுகளுக்காக மட்டுமே இயற்றப்பெற்ற இந்த ஆணையர் அலுவலகத்தின் காலம் பின்னர் ஐந்து ஆண்டுகளாக மாற்றப் பெற்றது. இவ்வாணையர் பல்வேறு நாடுகளில் உள்ள அகதிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசனைகளை முன் வைப்பார். அகதிகளுக்கு இவ்வாணையர் அலுவலகம் ஆற்றிய சேவையை முன்னிட்டு முதலில் 1954 மற்றும் 1981-ஆம் ஆண்டுகளில் நோபல் பரிசு கிட்டியுள்ளது. தலைமையகம்: ஜெனீவா (சுவிட்சர்லாந்து). தற்போதைய உயர் ஆணையர்: அன்டோனியா கட்ரஸ். (போர்சுகல் – ஐரோப்பிய யூனியன்)\nஇது ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவைச் சேர்ந்த ஒரு வட்டார அமைப்பாகும். ஆசிய மற்றும் கீழை நாடுகளின் பொருளாதார நிலை, கல்வித்தரம், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் பொன்விழா மாநாடு, 1994-ஆம் ஆண்டில் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. தலைமையகம்: பாங்காக் (தாய்லாந்து). தற்போதைய நிர்வாகச் செயலாளர்: ஷம்ஷத் அக்தர் (பாகிஸ்தான்).\nவர்த்தகம், முன்னேற்றம் மீதான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD – United Nations Conference on Trade and Development):\nமுதல் மாநாடு 1964-ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்றது. ஐ.நா.வின் பொதுப் பேரவை நடத்திய இம்மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்றன. பன்னாட்டு வர்த்தகத்தை வளர்த்தல், உறுப்பு நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல் (குறிப்பாக வளரும் நாடுகள்) போன்றவை இம்மாநாட்டின் குறிக்கோளாகும். தேவைக்கு ஏற்ப ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டப்படும். இந்திய தலைநகரில் நடந்த மாநாட்டில் 146 நாடுகள் பங்கேற்றன. இம்மாநாட்டு வரிசையின் 10-ஆவது மாநாடு தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் தலைவராக இருந்தவர் டாக்டர் சப்பாச்சாய் பனிட்பக்டி. ஆனால் இந்த 10-ஆவது மாநாடு, வளரும் நாடுகளுக்குப் போதிய முன்னேற்றத்திற்கான வாய்ப்பினைத் தர தவறிவிட்டதாக வல்லுனர்களால் கருதப்பட்டது. தற்போதைய பொதுச் செயலர்: முகிஸா கிடூயி (கென்யா).\n1945-இல் மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. சபை ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது. மனித உரிமைகள் மண்மூடிப் போகாமல் தழைத்து வேரூன்றவே இது அமைக்கப்பட்டது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், தீண்டத்தகாதவன், பாவப்பட்டவன், பழிகாரன், தண்டிக்கப்பட வேண்டியவன், அடிமையாக இருக்க வேண்டியவன் என்று பிற, மத, இன, வண்ண பேதமற்ற சமுதாயத்தை சகல உரிமைகளுடன் ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள். 1976-இல் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்து மக்களுக்கும் அவரவருடைய உரிமைகளை அளிக்க உறுதி கூறியது.\nவாழ உரிமை, சித்திரவதையிலிருந்தும் கொடிய மனிதாபிமானமற்ற இழிவு படுத்தி நடத்துவதினின்று பாதுகாப்புக்கு உரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, வாக்களிக்கும் மற்றும் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிமை, நியாயமான நீதி விசாரணைக்கு உரிமை, சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை.\nஐக்கிய நாடுகள் சபை தனது உறுப்பு நாடுகளின் ஐக்கியத்தையே முதன்மையாகக் கொண்டது. உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவின்றி எதையும் செய்ய இயலாது. குறிப்பாக பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் எதிர்த்தாலும் அந்த விஷயம் ஐ.நா.வினால் மேற்கொள்ளப்பட மாட்டாது. உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையை யாராலும் மறக்க முடியாது.\nஎனினும் ஐ.நா. சபைஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறதே தவிர அப்பாவிமக்களை பாதுகாப்பதாகவோ, சிறிய நாடுகளின் இறையாண்மைக்கு உத்திரவாதம் அளிப்பதாகவோ இல்லை என்றகுற்றச்சாட்டு இருந்து வருகிறது.\nஉலக நாடுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அமைதியான முறையில் கையாண்டு சுமுகமான தீர்வுகளை கண்டு உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டி வருகிறது. ஐ.நா.சபையில் உள்ள பாதுகாப்பு மன்றம் நீதிமன்றம் போன்ற பல்வேறு அமைப்புகள் மூலம் தீர்வுகள் கண்டு வருகிறது. அணு ஆயுத சட்டத்தை 1963ம் ஆண்டு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு தொடர் அணு ஆயுத சோதனை சட்டத்தை நிறைவேற்றியது.\nஇயற்கை சூழலை பாதுகாக்க 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அனைத்து நாடுகளையும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி வெற்றி கண்டது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நாடுகளில் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டது. சூயஸ் கால்வாயை எகிப்து அரசர் நாசர் நாட்டுடமையாக்கிய போது பிரிட்டன் பிரான்சு இஸ்ரேல் போன்ற நாடுகள் எதிர்த்த போது ஐ.நா.சபையின் அமைதிப்படை எகிப்துக்கு சென்று சூயஸ் கால்வாய் பிரச்னையை சரியான முறையில் கையாண்டு அதற்கு சரியான தீர்வை வழங்கி அமைதியை பாதுகாத்தது ஐ.நா.சபையின் முக்கிய சாதனை ஆகும்.\nஇந்த ஐ.நா.தினத்தில் உலக நாடுகளில் அமைதி, சமாதானம் நிலவ நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்.\nமத்தியகிழக்கு புதிய பாதையில் பயணிக்கலாம்\nதெஹிவளையில் நாளை இலவச மருத்துவ முகாம்\nஉலகையே உலுக்கும் இலங்கை தாக்குதல்கள்; இதுவரை நாம்...\nவில்பத்து: மீள உயிர்ப்பிக்கப்படும் இனவாதம்\nFeatures • ஆசிரியர் கருத்து\nமக்களின் பங்களிப்புடனான மக்கள் மைய யாப்பே நிலையானது\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7965:%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-06-26T01:01:19Z", "digest": "sha1:5LOBZ5YWGKYRE2KHQ443TNZYG4OPB3Q7", "length": 25754, "nlines": 133, "source_domain": "nidur.info", "title": "இடைத்தரகர்களும் இடைஞ்சல்களும்", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை இடைத்தரகர்களும் இடைஞ்சல்களும்\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.\nநுகர்வோருக்கும் வணிகருக்கும் இடையே நேரடியான தொடர்பின்றி, இடைத்தரகர்களின் தலையீட்டின் மூலமே பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.\nவாடகைக்கு வீடு பார்த்தல், வேலைக்கு ஆள் அனுப்புதல், திருமணத்திற்கு வரன்கள் பார்த்தல், வியாபாரப் பொருள்களை கைமாற்றிவிடுதல் எனத் தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைத்தல், கட்சிகளில் பதவியைப் பெற்றுத் தருதல் வரை பல்வேறு பணிகள் தரகர்களின் தலையீட்டால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nஅரசியலுக்குள் நுழையாமல், சமூகத்திற்கு அவர்களால் ஏற்படுகின்ற தொல்லைகள் தான் எத்தனையெத்தனை\nதரகர்களின் தலையீட்டால் சமூக சேவை, ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் முதலிய வார்த்தைகள் பொருளிழந்துவிட்டன. ஒருவருக்கொருவர் உதவுதல் என்ற அடிப்படையில் நடைபெற்று வந்தவை இன்றைய அவசர உலகில் தரகு வேலையாக மாறிப் போய்விட்டன.\nவாடகைக்கு ஒரு வீடு பிடித்துக் குடியேறுவதற்குக்கூட நான்கு தெரு சுற்றி அலைந்து தேடிப் பார்க்க நேரமில்லை. நாம் யாரிடமாவது, \"வீடு இருந்தால் சொல்லுங்களேன்'' என்று சொன்னால் போதும், \"புரோக்கரிடம் சொல்லி வையுங்களேன்'' என்று உடனடியாக ஒரு பதிலை உதிர்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள்.\n\"என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை இருந்தால் பார்த்துச் ச���ால்லுக்கா'' என்று சொன்னால், \"புரோக்கரிடம் சொல்லுங்கள்'' என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்துவிடுகின்றார்கள். மனிதர்களின் இந்த அவசரச்சூழல்தான் சமூக சேவையாக இருந்தவை தரகுச் சேவைகளாக மாறிப்போய்விட்டன.\nஇதனால் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியேற எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் தம் வீடுகளை வாடகைக்கு விட, To let (வாடகைக்கு) என்ற பலகையை வைக்கவிடாமல் தடுத்துவிடுகின்றார்கள் இடைத்தரகர்கள். அவ்வாறு அவர்கள் வைத்துவிட்டால் இவர்களுடைய தொழில் பாதிக்கப்படுமாம். வீட்டு உரிமையாளரிடம், \"நீங்கள் எதிர்பார்ப்பதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே நான் உங்களுக்கு ஆள் கொண்டு வாறேன் எனக்கு ஒரு மாத வாடகை மட்டும் கொடுத்துடுங்க'' என்று பேசிக்கொண்டு \"வீடு வாடகைக்கு'' என்ற பலகையை எடுக்கச் செய்துவிடுகின்றார்கள். வீட்டு உரிமையாளரிடம் ஒரு மாத வாடகையும் புதிதாகக் குடியேறுபவரிடம் ஒரு மாத வாடகையும் இடையில் நுழைகின்ற இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.\nஇதனால் வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. சாதாரண நபர்களுக்கு அவ்வளவு எளிதாக வீடு கிடைத்துவிடுவதில்லை. சுயமாகத் தேடுவோருக்கும் வீடு கிடைப்பதில்லை. இடைத்தரகர்களுக்குத் தரகு கொடுக்க முடியாததால், சாதாரண மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.\n\"என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்கள்'' என்று யாரேனும் தரகரிடம் தகவல் கொடுத்தால் போதும். உடனடியாக அவர்களிடமிருந்து செலவுக்குப் பணம் வாங்கிக்கொள்கின்றார்கள். அதன்பின் பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்கு, ஒவ்வொரு பவுனுக்கும் இவ்வளவு தொகை என நிர்ணயம் செய்து, எத்தனை பவுன் போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்குரிய தரகுத் தொகையை இருவீட்டாரிடமிருந்தும் வசூல் செய்துவிடுகின்றார்கள். இவர்களின் சுய இலாபத்திற்காக வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறது.\nபவுனுக்கேற்பத் தரகுத் தொகை என்பதால், தொகையைக் கூடுதலாகப் பெற விரும்பி, \"இத்தனை பவுன் போட்டால்தான் உங்க பொண்ணு நிகாஹ் நடக்கும்'' என்று சொல்லி பவுன் எண்ணிக்கையை உயர்த்திவிடுகின்றார்கள்.\nமாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று, \"இத்தனை பவுன் வாங்கித்தாறேன். எனக்கு இவ்வளவு கொடுத்துவிடுங்கள்'' என்று ஆசைகாட்ட��, தம் நிபந்தனைக்குப் பணிய வைக்கின்றார்கள். எனவே எங்கிருந்து அதிகமாக வருகிறதோ அங்குதான் மாப்பிள்ளை வீட்டார் சம்பந்தம் பேசுகின்றார்கள். இதனால் நடுத்தர மற்றும் ஏழைப்பெண்களின் திருமணம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது; பவுன்களின் கணக்கீட்டின்படி தரகுத்தொகை கிடைப்பதால் குறைந்த அளவு பவுன் போடுகின்ற வீடுகளில் திருமணம் மிகவும் தள்ளிப்போகின்றது; ஏழை வீட்டுக் கன்னிப் பெண்கள் முதிர் கன்னிகளாகும் சூழ்நிலை பரவலாக உள்ளது; தன் திருமணத்திற்குத் தானே சென்று சம்பாதிக்கும் துர்பாக்கிய நிலைக்குப் பெண்சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது.\n\"நீங்கள் (திருமணம் செய்துகொள்கின்ற) பெண்களுக்கு அவர்களுடைய \"மஹரை' (திருமணக் கொடையை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்'' (அல்குர்ஆன் 4:4) என்ற திருக்குர்ஆன் கட்டளையை ஏற்றுள்ள இஸ்லாமியச் சமுதாயத்தின் நிலையைப் பாரீர்\n\"பெண்பார்த்தல்' என்பது பெண்கள் சார்ந்த விஷயமாக இருப்பதால் \"பெண் தரகர்கள்' இக்களத்தில் மிகுதியாக ஊடுருவியுள்ளார்கள். அவர்கள் எல்லா வீடுகளிலும் எளிதாக நுழைந்து கொள்கின்றார்கள். பெண் தரகர்கள் சிலர் ஊர்விட்டு ஊர் சென்று, அங்கு பெண் பார்க்கச் சொன்ன வீடுகளில் இலவசமாகத் தங்கிக்கொண்டு, உணவுண்டு இளைப்பாறுகின்றார்கள்.\nபெண்களுக்குள் இது நடைபெறுவதால், ஏழை வீட்டுப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்ன உடனேயே, \"இந்தப் பெண்ணுக்கெல்லாம் மாப்பிள்ளை கிடைப்பது மிகவும் சிரமம்'' என்று முகத்தில் அடித்தாற்போல் கூறி, மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றார்கள் பெண் இடைத்தரகர்கள். திருமணம் என்பது பொருளாதாரப் பின்னணியை முன்னிலைப்படுத்தியே பெரும்பாலும் நடைபெறுவதால் \"தீன்' எனும் நற்பண்பு ஒதுக்கப்படுகின்றது. உலகுசார் பண்புகளும் நிறைகளுமே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இத்தனை இடைஞ்சல்களுக்கும் இன்னல்களுக்கும் இடைத்தரகர்களே காரணம்.\n\"(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள் கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்'' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2158) இதை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.\n\"கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன'' என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நான் கேட்டேன்; அதற்கு அவர்கள் \"இடைத்தரகராக ஆகக் கூடாது (என்பதுதான் அதன் பொருள்)'' என பதிலளித்தார்கள் என்று தாவூஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.\nபுகாரீ நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள இந்த நபிமொழியின் அடிப்படையில், இடைத்தரகராக இருந்து செயல்படக் கூடாது என்று தடைசெய்யப்படுகின்றது. திருமணம், வியாபாரம், வாடகை வீடு, நிலம் விற்பனை உள்ளிட்ட எத்தனையெத்தனையோ இதனுள் அடக்கம். நுகர்வோரும் வியாபாரியும் நேரடியாகத் தொடர்புகொண்டு ஒருவருக்கொருவர் விலைபேசி வாங்கிக்கொள்கிறார்கள்; விற்றுக்கொள்கிறார்கள். அவ்விருவருக்கும் இடையே இடைத்தரகர் எதற்கு இடைத்தரகர்களின் தலையீட்டால் விலைவாசி உயர்வதைப்போல் வரதட்சணையாக வழங்கும் பவுன்களின் அளவும் உயர்ந்துவிட்டது.\nகிராமத்திலிருந்து சரக்குகளைக் கொண்டு வருகின்ற வியாபாரி, ஊரின் பொதுச் சந்தையில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்வார்; அவர் தமக்குக் கட்டுபடியான விலையில் சரக்குகளை விற்பார். நுகர்வோர் அவற்றை விலைபேசி வாங்கிக்கொள்வர். இதில் நுகர்வோருக்கும் வணிகருக்கும் எந்த இழப்பும் இல்லை. இதேபோல் திருமணத்தில் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் நேரடியாகப் பேசிக்கொண்டால் எளிய முறையில் திருமணம் நடைபெறும். அவரவர் தகுதிக்கேற்பப் பெண்ணையோ, மாப்பிள்ளையையோ பார்த்து அவரவர் வீட்டார் திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள். இதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை அவர்கள் ஏன் இதில் தேவையின்றி நுழைய வேண்டும் அவர்கள் ஏன் இதில் தேவையின்றி நுழைய வேண்டும் அவர்கள் வேறு வேலையைப் பார்க்கட்டும்\n\"...ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்...'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 2140)\nமாப்பிள்ளைவீட்டார் ஏதேனும் ஒரு பெண்ணை மணம் பேசி வைத்திருக்கும் நேரத்தில் இடைத்தரக��்கள் இடையில் புகுந்து, \"இதைவிடச் சிறந்த வரனை நான் கொண்டுவந்துள்ளேன்'' என்று கூறி, அதிகமான தட்சணை கிடைக்கின்ற பெண்ணை அடையாளம் காட்டுவதால், ஏற்கெனவே பேசி வைத்த இடத்தின் சம்பந்தத்தை இடையிலேயே முறித்துவிட்டு, அதிகமான தட்சணை தரக் காத்திருக்கின்ற வேறு பெண்ணைப் பார்க்க ஆசையோடு செல்கின்றார்கள். முந்தைய திருமணச் சம்பந்தம் இடையிலேயே முறிந்துபோவதில் இடைத்தரகர்களின் பங்கு முக்கியமானது. இவை போன்ற எண்ணற்ற இடைஞ்சல்கள் இடைத்தரகர்களால் ஏற்படுகின்றன.\nவாடகைக்கு வீடு பார்த்தல், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தல், மாப்பிள்ளைக்குப் பெண் பார்த்தல், நிலம் வாங்குதல், நிலம் விற்பனை செய்தல் ஆகியவை ஒருவருக்கொருவர் செய்துகொள்ள வேண்டிய உதவியும் சமூக சேவையும் ஆகும். அதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை\nஇடைத்தரகர்கள் தம் சுய இலாபத்திற்காக ஏழைகள், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தோடு விளையாடுவதும், அப்பெண்களின் மணவாழ்க்கை தள்ளிப்போவதற்குக் காரணமாக இருப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். எனவே பொதுமக்கள் இத்தகைய பணிகளில் இடைத்தரகர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நம் சமுதாயமும் நாமும் பாதிக்கப்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.\nமேலும் தற்காலத்தில் தகவல் தொடர்பு மிக எளிதாக இருப்பதால், உங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமென்றாலும் மாப்பிள்ளைக்குப் பெண் வேண்டுமென்றாலும் நிலம் வாங்க, விற்க வேண்டுமென்றாலும், வாடகைக்கு வீடு வேண்டுமென்றாலும் அனைத்திற்கும் சமூக வலைதளங்கள் உள்ளன.\nசுட்டுரை, முகநூல், கட்செவி முதலிய சமூக வலைதளங்களில் உங்களின் செய்தியைப் பதிவு செய்தால் தேவைப்படுவோர் உங்களை எளிதாக, நேரடியாகத் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் மிக எளிதாகவே உங்கள் தேவையை நிவர்த்தி செய்துகொள்ளலாம். ஆக, இடைத்தரகர்களுக்கு இவற்றில் வாய்ப்பளிக்காமல் தவிர்த்தால் அவர்கள் தாமாகவே இக்களத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=45", "date_download": "2019-06-25T23:59:38Z", "digest": "sha1:YUI3LTJKB4HM3EOODVSMXY6J4RFYZTAC", "length": 10325, "nlines": 142, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஅரங்கேற்றம்: திவ்யா ஸ்ரீ இந்திரன்\nதென் கலிஃபோர்னியா தமிழ்ப் பள்ளி: 8ம் ஆண்டுவிழா\nSelect Issue ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Rape.html?start=15", "date_download": "2019-06-25T23:36:44Z", "digest": "sha1:IB6QYFR3J6ATV2UMMYAOOVT45UISUFBN", "length": 9501, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rape", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் ம���தான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் காசிமி விரைவில் கைது\nதிருவனந்தபுரம் (14 பிப் 2019): கேரளாவில் மத பிரச்சாரகர் ஷஃபீக் அல் காசிமி சிறுமியை வன்புணந்த வழக்கில் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\nகேடாய் முடிந்த கூடா நட்பு - பர்த்டே பார்டியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nபெங்களூரு (12 பிப் 2019) பர்த்டே பார்ட்டியில் போதையில் இருந்த வாலிபர் நண்பனின் தோழியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமி வன்புணர்வு - இமாமுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதிருவனந்தபுரம் (12 பிப் 2019): கேரளாவில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டது தொடர்பாக இமாம் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.\nதுபாயில் இளம் பெண் வன்புணர்வு\nஜெபல் அலி (10 பிப் 2019): துபாய் ஜெபல் அலி பகுதியில் 25 வயது இளம் பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.\nசிறுமியை வன்புணர்ந்த ஆசிரியரை வரும் 2 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு\nபோபால் (04 பிப் 2019): மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமியை வன்புணர்ந்த ஆசிரியரை வரும் மார்ச் 2 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபக்கம் 4 / 22\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அன…\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nவன்முறையில் ஈடுபடும் முஸ்���ிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோர…\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/h-raja-speaks-about-tamil-nadu-police-and-high-court/", "date_download": "2019-06-26T00:40:14Z", "digest": "sha1:ZMZPWFDQZSLP3OIFBKPP62BKRRO5KY76", "length": 9879, "nlines": 94, "source_domain": "www.inandoutcinema.com", "title": "H Raja Speaks About Tamil Nadu Police And High Court", "raw_content": "\nதொடர் சர்ச்சையில் சிக்கும் எச்.ராஜா – வறுத்தெடுக்கும் இணையவாசிகள் – விவரம் உள்ளே\nதொடர் சர்ச்சையில் சிக்கும் எச்.ராஜா – வறுத்தெடுக்கும் இணையவாசிகள் – விவரம் உள்ளே\nபிஜே தேசிய செயலாளர் எச் ராஜா மற்றொரு சர்ச்சையின் சிக்கி உள்ளார். செப்டம்பர் 15 ம் தேதி, ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளான இந்து முண்ணனி அமைப்புடன் புதுக்கோட்டையில் மேய்யபுரத்தில் ஒரு கணேஷ் சதுர்த்தி ஊர்வலத்தை எடுத்து சென்றார். பேரணியின் போது, ​​கிராமவாசிகளின் முன் ஒரு அரங்கை அமைப்பதற்கு அனுமதிக்காததற்காக பொலிஸுடன் வாக்குவாதத்தில் ராஜா ஈடுபட்டார். அதற்கு காவல் அதிகாரிகள் இந்த வழியில் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.\nஇந்த விவகாரத்தில் ராசா, உயர் நீதிமன்றம் மீதும் காவல் துறையினர் மீதும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். விநாயகர் சிலைகளை நிறுவி, விழாவில் ஊர்வலங்களாக எடுத்து செல்வதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மோசடி வழக்கு தொடர்பாக காவல்துறையின் இல்லத்தில் நடக்கும் வருமான வரி சோதனைக்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் என கூறினார். மற்ற மதங்களுக்கு எதிராகவும், இந்து மதத்தை உயர்த்தி பேசுவதும் வாடிக்கையாக வைத்திருபவர் எச் ராஜா ஆகும்.\nகடந்த வருடம் நடிகர் விஜய் திரைப்படமான மெர்சல் வெளியான போது ராஜா, ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா மற்றும் இந்து மதம் ஆகியவற்றிற்கு எதிராக சில உரையாடல்களுக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று ராஜா கூறினார். அவர் நடிகரின் மத வேர்களை மேற்கோள் காட்டி நடிகரின் வாக்காளர் அடையாள அட்டையின் நகல் ஒன்றை பகிர்ந்து கொண்டார், இது அவரது முழு பெயர் ஜோசப் விஜய் ட்விட்டரில் காட்டியது. விஜய் ஒரு கிரிஸ்துவர் பயிற்சி, அவர் தேவாலயங்களுக்கு முன் மருத்துவமனைகளை கட்டியிருக்க வேண்டும்.\nஅதற்கு பதிலாக அவர் கோவில்களுக்கு முன் மருத்துவமனைகள் கட்ட கூறுகிறார் படம். இது இந்துக்களைத் தூண்டிவிடும் போல உள்ளது ��ன கூறினார். வீடியோ வைரல் சென்ற பின்னர், ராஜா ஒரு மறுப்பை வெளியிட்டார். அந்த வீடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல. காணொளி தொகுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் அவரை கைது செய்ய முயற்சித்தபோதும் போலீசார் மீது அவரது ஆத்திரத்தை தொடர்ந்தார்.\nஅவரது உதவியாளர்களில் ஒருவர், எச்.ராஜா போலீசில் இருந்து மறைந்திருப்பதாகச் சொன்னவர் யார் எங்கள் சிங்கம் இங்கே இருக்கிறது. அவரைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள் என காவல் துறையை பார்த்து கேலி செய்தனர். அது மட்டுமின்றி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது மது அதிகமாக பயன்படுத்தியதாகவும் சர்ச்சையை கிளப்பினார்.\nதொடர்ந்து இது போன்ற சர்ச்சை கருத்துக்களில் சிக்கி வரும் எச்.ராஜாவிற்கு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் எச்.ராஜாவை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « இணையத்தில் வைரலாகும் உறியடி படத்தின் மோஷன் போஸ்டர் – காணொளி உள்ளே\nNext இணையத்தில் வைரலாகும் காற்றின் மொழி படத்தின் முன்னோட்ட காட்சி – காணொளி உள்ளே »\n‘அம்மன் தாயி’ படத்துக்காக மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி\nசெல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…\nஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்\nதீரன் கார்த்தியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/152594-96-wins-this-award-for-best-debut-director-in-18-years", "date_download": "2019-06-26T00:24:48Z", "digest": "sha1:4IGSLDTWXZD25PTCNT7IFDCOCR6QFVPW", "length": 4855, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "18 வருடங்களில் முதன் முறையாக `96’ படம் வெல்லும் விருது!", "raw_content": "\n18 வருடங்களில் முதன் முறையாக `96’ படம் வெல்லும் விருது\n18 வருடங்களில் முதன் முறையாக `96’ படம் வெல்லும் விருது\nவிஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் பல விருதுகளையும் வென்று வணிக ரீதியான வெற்றியும் பெற்றது. சமந்தா, ஷர்வானந்த் நடிக்கவிருக்கும் '96' தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும் இயக்குநருமான மாருதிராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்��ப்படும் சிறந்த அறிமுக இயக்குநர்க்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார். 1992ல் தனது முதல் படமான 'பிரமே புஸ்தகம்' என்னும் படத்தை இயக்கும்போது ஶ்ரீனிவாசன் காலமானார். அதைத் தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் இயக்கி முடித்தார்.\nஇப்படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஶ்ரீநிவாஸ் நினைவாக நடத்தப்படும் 'கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் தேசிய விருது' விழா கடந்த 21 வருடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2001ற்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் 96 என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497251/amp", "date_download": "2019-06-26T00:37:16Z", "digest": "sha1:L5ZXQZCDC47GBIMN3KGQ6WLAIVH3V24C", "length": 11170, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "The request of 22 opposition parties to count 100% approvals: The Election Commission of India | 100% ஒப்புகைசீட்டுகளை எண்ணக்கோரிய 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் நிராகரிப்பு | Dinakaran", "raw_content": "\n100% ஒப்புகைசீட்டுகளை எண்ணக்கோரிய 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் நிராகரிப்பு\nபுதுடெல்லி: ஒப்புகை சீட்டுகளை முதலிலேயே எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. டெல்லியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 22 கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக முதலில் எண்ண வேண்டும் மேலும் ஒரு வாக்குசாவடியில் வாக்குகளை எண்ணும் பொழுது ஒப்புகை சீட்டில் பதிவான வாக்குகளுக்கும், வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் உடனடியாக அந்த சட்டமன்ற மற்றும் மக்களவைக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளிலும் உள்ள ஒப்புகை சீட்டுகளை 100% முழுமையாக எண்ண வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில், எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ணும் பொழுது கால விரையம் அதிகமாகும் என்றும், ஏற்கனவே இது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையம் முழுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைமுறை தாமதமானால் முழுமையான தேர்தல் முடிவுகள் விபரம் வெளியாக 2 முதல் 3 நாட்கள் வரை ஆகலாம் எனவும் கூறப்பட்டது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு முறைகேடும் நடைபெறாமல் இருக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.\nசுதந்திரத்துக்கு பின் மானியமின்றி 2 லட்சம் பேர் ஹஜ் பயணம்: மத்திய அமைச்சர் நக்வி தகவல்\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\nஎமர்ஜென்சியை எதிர்த்தவர்களை வணங்குகிறேன்: டிவிட்டரில் பிரதமர் கருத்து\nகுஜராத் மாநிலங்களவை தேர்தல் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மனு தாக்கல்\nமகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி எம்.பி. நடிகை நவ்நீத் கவுர் பாஜ.வில் சேர திட்டம்: அமித் ஷாவை சந்தித்து பேசினார்\nலவசாவின் அதிருப்தி குறித்த தகவலை வெளியிட ஆணையம் மறுப்பு\nஅக்.1 முதல் பெட்டி மதுக்கடைகள் மூட வேண்டும் நெடுஞ்சாலையையொட்டி மதுக்கடை இருக்கக்கூடாது: ஆந்திர எஸ்பிக்கள் மாநாட்டில் முதல்வர் உத்தரவு\nபொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு 25 ஆயிரம் அபராதம்\n200 கோடியில் ஆடம்பர திருமணம் ஆலி மலைப்பகுதியில் குவிந்த குப்பை மலை: உத்தரகாண்டில் சர்ச்சை\nநிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1\nவங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு\nஎம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு\nபருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு\nயுஜிசி அறிவிப்பால் மீண்டும் குழப்பம் பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம்: அரசு மறுத்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியிடுவதா\nஎமர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம்: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம்: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு\nமத���திய ஆயுதப் படைகளில் 84,000 காலி பணியிடங்கள்: மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்\nஏற்கனவே நான்கு பேரை திருமணம் செய்தவர் 5வது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்: நாசிக் மாவட்டத்தில் சம்பவம்\nஜனாதிபதி உரை மீது பிரதமர் மோடி பேச்சு ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும்: காங்கிரஸ் மீது சரமாரி தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:43:58Z", "digest": "sha1:7K7MURE3OXCA7FLFIJPRWNDS4LT5P4WO", "length": 12704, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய நறுமணப் பொருட்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய நறுமணப் பொருட்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெருங்காயம் Asafoetida Hing தீவிர நறுமணமிக்க - பூண்டு மற்றும் காளான் உணவுகள் தொடர்புடையவை\nபெரிய ஏலக்கி Black cardamom Kali Elaichi வட இந்திய உணவுகளில் பயன்படும் அடர்ந்த மண்வாசணை மற்றும் நறுமணமிக்கது.\nமிளகு Black Pepper Kali Mirchi தென்னிந்திய மாநிலமான கேரளா அதிகமாக உற்பத்தி செய்கிறது.\nசிரோஞ்சி Charoli Chironji இனிப்பு செய்வதில் பயன்படும் ஒர் கொட்டை\nஇலவங்கப்பட்டை Cinnamon Dalchini கேரளாவில் வணிகரீதியாக வளர்க்கப்படுகிறது.\nகிராம்பு Clove Laung ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெரிய உற்பத்தியாளர்கள்\nவால்மிளகு Cubeb Kebab Cheeni / Kabab Chini கசப்பு கிராம்பு சுவையுடன்\nகறிவேம்பு Curry Tree or Sweet Neem Leaf Karipatta உலர்ந்த போது சுவையை தக்கவைக்க முடியாது. புதியதாக உள்ளதை மட்டும் பயன்படுத்துங்கள்\nநான்கு விதைகள் Four Seeds Char Magaj தண்ணீர் முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், வெள்ளரி மற்றும் பூசணிக்காய் விதைகள்\nகுடம்புளி Garcinia gummi-gutta (Gambooge) Kudampuli கேரள மீன் உணவு உற்பத்தியின் போது பயன்படும்.\nகரம் மசாலா Garam Masala Garam Masala 8+ மசாலா கலவை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த இரகசியமான செய்முறை உண்டு.\nகாய்ந்த இஞ்சி Dried Ginger Sonth பெரும்பாலும் தூளாக இருக்கும்\nஏலம் Green cardamom Chhoti Elaichi கேரளாவை தாயகமாக கொண்ட மலபார் வகை\nIndian Bedellium Tree Gugul, Guggul மதரீதியாலாக பயன்படும் அடர் மண்வாசனை கொண்டது.\nBlack Salt Kala Namak / Sanchal பாறை உப்பு, ஆனால் கந்தக மணம் கொண்டது.\nசாதிக்காய் Nutmeg Jaiphal கொட்டையாக நீடித்த வாழ்நாள் கொண்டிருக்கும், தூளாக்கப்பட்ட பின்பு ஒரே மாதம் மட்டுமே இருக்கும்.\nசாதிக்காய் Nutmeg/Mace Javitri சாதிக்காயின் வெளிப்புறப் பகுதியானது ஆனால் அதே நறுமணம் கொண்டவை.\nPanch Phoron Panch Phoron இது வங்காள நறுமணப்பொருட்களின் கலவை ஆகும், வெந்தயம், சீரகம், கடுகு,நிக்கெல்லாவை உள்ளடக்கியது.\nகசகசா Poppy Seed Khus Khus மேற்கு வங்காளத்தில் பிரபலமானது\nகுங்கமமப் பூ Saffron Kesar, mayur உலகின் விலைமதிப்புமிக்க நறுமணப்பொருள்\nநட்சத்திர சோம்பு Star Anise Chakra Phool அயல்நாட்டு, சீன-செல்வாக்குமிக்க சுவைகள்\nபுளி Tamarind Imli இந்திய உணவு வகைகளுக்கு புளிப்பு சுவையை தருகிறது.\nமஞ்சள் Turmeric Haldi பல கறி/குழம்புகளில் மஞ்சள் நிறத்தினை அளிக்கும் மூலப்பொருள்\nதிருநீற்றுப்பச்சை Fresh basil Thai Basil\nகொத்தமல்லி இலை Fresh Coriander Hara Dhaniya புதிய பச்சை இலை\nGum Tragacanth Katira Goond இனிப்பு பதார்த்தங்களில் இறுதியில் சேர்க்கப்படும்\nஉலர்ந்த சிவப்பு மிளகாய் Dried Red Chilli Lal Mirchi\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-gossips-cinematic-financier-with-the-chief-minister-the-possibility-of-cbi-investigation/", "date_download": "2019-06-26T01:00:23Z", "digest": "sha1:VJPBOY5HCS437ESNAWG6QRJ2YSW7RXBB", "length": 12669, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அடடே... அப்படியா? முதல்வருடன் சினிமா பைனான்சியர் ; சிபிஐ விசாரணைக்கு வாய்ப்பு - Tamil Gossips : Cinematic Financier with the Chief Minister; The possibility of CBI investigation", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\n முதல்வருடன் சினிமா பைனான்சியர் ; சிபிஐ விசாரணைக்கு வாய்ப்பு\nதற்கொலைக்கு காரணமான சினிமா பைனான்சியர், முதல்வர் துணை முதல்வர் கலந்து கொண்ட காதணி விழாவில் கலந்து கொண்டு முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.\nசினிமா துறையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த தற்கொலை சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்ததது. அப்போதுதான் தெரிந்தது தற்கொலைக்கு காரணமாக அன்பானவரிடம் கடன் வாங்காத சினிமா பிரமுகர்களே இல்லை என்று. ஆனாலும் துணிச்சலாக நண்பனின் சாவுக்கு நியாயம் கேட்டு, அந்த பிரமுகரின் மீது புகார் செய்தார், தயாரிப்பாளர் கம் நடிகர்.\nஆரம்பத்தில் பரபரப்பாகத்தான் போலீசாரும் நடவடிக்கை எடுத்தார்கள். தி.நகர் துணை கமிஷனர், அன்பானவரின் ரூ. 100 கோடி சொத்துக்களை மு���க்கினார். அடுத்த சில நாட்களிலேயே, வழக்கு அங்கிருந்து மாற்றப்பட்டது. மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர், வழக்கு கிணற்றில் விழுந்த கல்லாக கிடக்கிறது.\nஇந்நிலையில் தற்கொலைக்கு காரணமாக இருந்த, அந்த பிரமுகரோ முதல்வர் துணை முதல்வர் கலந்து கொண்ட காதணி விழாவில் கலந்து கொண்டு முன் வரிசையில் அமர்ந்திருந்தார். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சருடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.\nஇது சமூக வலை தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டாலும், போலீசார் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் நண்பனை இழந்த தயாரிப்பாளரும் நடிகருமானவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ‘தமிழகத்தில் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே வழக்கை சிபிஐ அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என கேட்டு நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம். அதற்கு ஆதாரமாக, முதல் அமைச்சர், அமைச்சர்களுடன் அன்பானவர் கலந்து கொண்ட புகைப்பட்டங்களை சமர்பிக்கலாம்’ என்று வக்கீல்கள் ஆலோசனை சொல்லியுள்ளனர்.\nதமிழகத்தில் ஏற்கனவே ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது போல், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் சிபிஐ போன்று வேறு ஒரு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nஇயக்குனர் பா. ரஞ்சித்துக்கு முன் ஜாமீன்..இனி இப்படியெல்லாம் பேச கூடாது என அட்வைஸ்\nஅரசுநிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு – மா.சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை முன்ஜாமின்\nசட்ட விரோத பேனர் வழக்கு.. அரசின் செயல்பாடுகளால் நீதிபதிகள் வேதனை\nநளினி பரோல் கோரிய வழக்கு : ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவு\n‘தங்க தமிழ்ச் செல்வனை விஸ்வரூபம் எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்; கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார்’ – டிடிவி தினகரன் பதிலடி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nட்விட்டரின் புதிய அப்டேட்: டைரக்ட் மெசேஜ் அனுப்புதல்\nமோடியை விமர்சித்த அதிமுக ஆதரவு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு\nஜெயமோகன்: சுற்றி வளைத்த மொக்கை கேள்விகள்\nஇங்கே எழுத்துலகில் அவர் தொட்ட உயரத்தை அண்ணாந்து பார்த்து கழுத்து சுழுக்கி கொண்டவர்கள் ஊசிப்போன மாவை வாலினி போல் வாரிப் பூசி சுகம் காண்கிறார்கள்.\nமீண்டும் கல்லான அகலிகை: இரா.நாறும்பூ நாதன்\nWriter R Narumpu Nathan: புதுமைப் பித்தன் அந்தக் கதையில் அகலிகை மேல என்ன தப்பு இருக்குன்னு நினைச்சிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி கதை எழுதுறாரு.\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/61559/meen-sothi-in-tamil", "date_download": "2019-06-25T23:44:42Z", "digest": "sha1:ZH7OPGXWPZKMFEKMXOJHT6GDOZWGTQMZ", "length": 9986, "nlines": 245, "source_domain": "www.betterbutter.in", "title": "Meen sothi recipe in Tamil - Mughal Kitchen : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஅரைமூடி தேங்காயில்எடுத்த பால் 300 மில்லி\nமீனை சுத்தம் செய்து வைக்கவும்\nவானலியை அடுப்பில்வைத்து எண்ணெய் சுடானதும் தாளிக்க\nவெங்காயம் தக்காளி நன்கு வதங்க உப்பு சோ்க்கவும் இருபது நிமிடம் வதக்கவும். பின் மல்லி,மிளகாய்த்தூள் சோ்க்கவும்\nபின் இரண்டு டம்ளா் நீர் விட்டு கிளறவும்.பின் மீன் சோ்க்கவும்\nபத்து நிமிடம் கழித்து மல்லிச்செடி தேங்காய்ப்பால் இரண்டு மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்\nதேங்காய்பால் சோ்த்து ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.பின் அரைபழம் எலுமிச்சை சாறு சோ்க்கவும். சுவையான மீன் சொதி தயாா்..\nமீனை உப்பு மிளகாய்தூள் சோ்த்து பொறித்தும் குழம்பில் சோ்க்கலம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் மீன் சொதி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/science/?sort=review_rating", "date_download": "2019-06-26T00:06:58Z", "digest": "sha1:YRQAECGFXWFYMDLYMG4M6PMM3SYUTHBX", "length": 5563, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nAnanthan's Intricacies of Physics அறிவியல் 1000 நுண்ணுயிர்கள்: ஒரு அறிமுகம்\nProf. R Ananthan அ.சுப்பையா பாண்டியன் ஹாலாஸ்யன்\nஆச்சரியமூட்டும் அறிவியல் நவீன சூரிய மின்சக்தி காலம் ( அணு முதல் அண்டம் வரை )\nஹாலாஸ்யன் குன்றில் குமார் பேரா.க.மணி\nவிஞ்ஞான லோகாயத வாதம் அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் மகா புத்தாய்வு\nராகுல் சாங்கிருத்யாயன் என்.ஸ்ரீநிவாசன் கோரா பாயு\nஅறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும் 100 விஞ்ஞான உண்மைகளும் எளிய பரிசோதனைகளும் இந்திய சூழ்நிலையில் புவி வெப்பமடைதல்\nபேரா.கே.ராஜீ அநுஸ்ரீ நாக்ராஜ் ஆத்வே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/24_1.html", "date_download": "2019-06-26T00:33:06Z", "digest": "sha1:PVD7NTNFZYJCIVFD3HYL4JSKCQMJTTSD", "length": 10698, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "‘டெடி’ திரைப்படத்தில் இணையும் புதுமண தம்பதிகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / சினிமா / செய்திகள் / ‘டெடி’ திரைப்படத்தில் இணையும் புதுமண தம்பதிகள்\n‘டெடி’ திரைப்படத்தில் இணையும் புதுமண தம்பதிகள்\nஅண்மையில் திருமணம் செய்துக்கொண்ட நடிகர் ஆரியா மற்றும் சாயிஷா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் சக்தி சௌந்தரராஜனின் ‘டெடி’ திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த திரைப்படத்தின் பூஜை நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.\nஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டீ.இமான் இசையமைக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட��டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/17/dinamani-justify-rafele-scam/", "date_download": "2019-06-25T23:36:32Z", "digest": "sha1:QLZI67P2XXVIB4ADV7OT3TBTI35LACWC", "length": 37690, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ? | vinavu", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீட��யோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்��ை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு அரசியல் ஊடகம் அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது \nஅய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது \nஇந்திய விமானப் படையைப் பலப்படுத்துவதுதான் முக்கியமேயொழிய, ரஃபேல் விமானக் கொள்முதலில் நடந்த ஊழல்களெல்லாம் இரண்டாம்பட்சமானவை என்கிறது, தினமணி.\n“அச்சத்தில் இந்திய இராணுவம்” என்ற தலைப்பில் 15.05.2019 தேதியிட்ட தினமணி நாளிதழில் தலையங்கம் வெளியாகியிருக்கிறது. தினமணி குறிப்பிடும் அச்சம், காஷ்மீர் போராளிகளோ அல்லது பாகிஸ்தானால் ஏவிவிடப்படும் எல்லை கடந்த பயங்கரவாதிகளோ இந்திய இராணுவத்தின் மீது தொடுத்துவரும் தாக்குதல்களால் ஏற்படும் அச்சம் அல்ல. மாறாக, இந்திய இராணுவத்தின் கைகளிலுள்ள “சரக்குகளால்” ஏற்பட்டுவரும் அச்சம் குறித்துப் பேசுகிறது, அத்தலையங்கம்.\nஅதாவது, இந்திய இராணுவம் பயன்படுத்தும் ரவைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்கள் தரமற்றவையாகவும், காலாவதியாகிப் போனதாலும் இந்திய இராணுவச் சிப்பாய்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்துப் பேசுகிறது, அத்தலையங்கம்.\n“அரசின் இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகள் தொடர்பான விபத்துகள் அதிகரிப்பது இராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டாங்குகளில் பயன்படுத்தப்படும் 125 எம்.எம். அதிதிறன் கொண்ட குண்டுகளின் பயன்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல், எல்-70 என்கிற விமானங்களைத் தாக்கும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் அதிதிறன் கொண்ட 40 எம்.எம். குண்டுகளை இராணுவ வீரர்களின் பயிற்சியின்போது பயன்படுத்துவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குக் காரணம், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துகளால் பல இராணுவ வீரர்கள் பயிற்சியின் போது காயமடைந்தார்கள் என்பதுதான்.”\n“சில குண்டுகள் வெடிக்காமல் போவதும், வேறு சில பயன்படுத்துவதற்கு முன்பே வெடித்து விடுவதும் இன்னும் சில தாமதமாக வெடிப்பதும் இராணுவ வீரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. தரமில்லாத தயாரிப்பாலும், முறையான பாதுகாப்புடன் வழங்கப்படாததாலும் விரைவிலேயே அவை செயலிழந்துவிடுகின்றன” என இராணுவமே பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுப��� பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்திருப்பதாகக் கூறுகிறது, அத்தலையங்கம்.\n“இந்திய அரசால் நடத்தப்படும் 41 இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகளைவிட, சிவகாசியில் தயாரிக்கப்படும் அணுகுண்டுகள் தரமானவை” என்பதுதான் இந்திய இராணுவம் எழுதியிருக்கும் கடிதத்தின் பொருள். இந்த ஒப்பீடை நாகரீகம் கருதிச் சொல்லாமல் விட்டுவிட்டது, தினமணி.\nரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழலே நடக்கவில்லை என்று வாதாடி வந்தவர்கள், “இப்பொழுது அதில் ஊழல் நடந்தால்தான் என்ன விமானத்தின் திறனை மட்டும் பாருங்கள்” என்ற இடத்திற்கு விவாதத்தை நகர்த்த முயலுகிறார்கள்.\nநமத்துப் போன குண்டுகளை, ரவைகளை இந்திய இராணுவத்திடம் கொடுத்துச் சுடச் சொல்லுவதற்கு யாரைப் பொறுப்பாக்க வேண்டும்\nதற்பொழுது நாட்டை ஆளும் பா.ஜ.க. ஆட்சியாளர்களைப் பொருத்தவரை, முந்தைய காங்கிரசு ஆட்சியாளர்கள் தேசப் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையில்லாதவர்கள். இராணுவக் கொள்முதல் அனைத்திலும் ஊழல் செய்வதைத் தவிர, அவர்களுக்கு வேறு நோக்கம் கிடையாது.\nஆனால், 56 இஞ்ச் மார்பு கொண்ட மோடி அப்படிப்பட்டவர் அல்ல. பாகிஸ்தான் மற்றும் முசுலீம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு நாட்டை வலிமைமிக்கதாக மாற்றுவது குறித்துத்தான் அவர் பிறந்த தினத்திலிருந்தே சிந்தித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காகத்தான் மேக் இன் இந்தியா திட்டத்தைக் கொண்டுவந்தார் என்றெல்லாம் உச்சி முகரப்படும் மோடி ஆட்சியிலும் இந்திய இராணுவம் பலவீனமாக இருக்கிறதே, அது ஏன் என்று பரிசீலித்திருக்க வேண்டும். மாறாக, தினமணியின் தலையங்கம் இன்றைய ஆட்சியாளர்களையும், முந்தைய ஆட்சியாளர்களையும் ஒரே தட்டில் வைத்து “நடுநிலையாக” விமரிசிக்கிறது. தினமணியின் இந்த நடுநிலைக்கு, அரசாங்க விளம்பரம் தடையின்றிக் கிடைக்க வேண்டுமே என்ற அச்சம் காரணமாக இருக்கக்கூடும்.\nஇந்திய இராணுவம் தரமற்ற ரவைகளையும் குண்டுகளையும் பற்றி மூக்கைச் சிந்தினால், தினமணி தலையங்கமோ, அதற்கு அப்பாலும் சென்று, “இராணுவத் தளவாடங்களில் மட்டுமல்ல, நமது விமானப் படையும் பல சவால்களை எதிர்கொள்கிறது. பாலாகோட் தாக்குதல் இந்திய விமானப் படையின் பலவீனத்தை வெளிச்சம் போட்டதை நாம் உணர வேண்டும். பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களுக்கு நமது பழமையான மிக்-21 போர் விமானங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அதையும் மீறித்தான் நமது விமானப் படையினர் பாலாகோட்டில் துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்” என்பதை நாம் மறந்துவிடக் கூடாது எனக் கண்ணீர் வடித்திருக்கிறது.\nஇப்படித் தனது வாசகர்களின் செண்டிமென்டை டச் செய்த பிறகுதான், தினமணிவாள் தனது புத்தியைக் காட்டியிருக்கிறார். இந்திய விமானப் படையின் பலவீனத்தை உடைத்து, அதை உடனடியாகப் பலமாக மாற்றும் நோக்கில்தான் மோடி அரசு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த விமானக் கொள்முதல் விவாதப் பொருளாகி இருப்பது இந்திய இராணுவத்தைக் கவலைக்குள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிடும் தினமணி, போஃபர்ஸ் ஊழலைக் காட்டி ரஃபேல் ஊழலை இப்படி நியாயப்படுத்தத் துணிகிறது:\n“இதற்கு முன்னால் போஃபர்ஸ் வாங்கியது விவாதப் பொருளாக்கப்பட்டாலும், 1999 கார்கில் போரில் பாகிஸ்தானிய ஊடுருவிகளை அகற்ற அந்தப் பீரங்கிகள்தான் பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் (இராணுவ அதிகாரிகள்) சுட்டிக் காட்டுகிறார்கள். விமர்சனங்களை எழுப்பி ரஃபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களை வாங்குவது தடுக்கப்பட்டால், அதனால் இந்தியாவின் பாதுகாப்பு பேராபத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.”\n“126 போர் விமானங்களை வாங்கும் முந்தைய ஒப்பந்தம் கைவிடப்பட்டு, 36 விமானங்களை மட்டுமே வாங்கும் புதிய ஒப்பந்தம் ஏன் போடப்பட்டது இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தை ஓரங்கட்டிவிட்டு, பிரதமர் அலுவலகம் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதில் அதீத அக்கறை காட்டியது ஏன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தை ஓரங்கட்டிவிட்டு, பிரதமர் அலுவலகம் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதில் அதீத அக்கறை காட்டியது ஏன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்குப் பதிலாக அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ஏன் சலுகை காட்டப்பட்டது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்குப் பதிலாக அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ஏன் சலுகை காட்டப்பட்டது டஸால்ட் நிறுவனம் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டியதில்லை என்ற முடிவு ஏன் எடுக்கப்பட்டது டஸால்ட் நிறுவனம் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டியதில்லை என்ற முடிவு ஏன் எடுக்கப்ப���்டது” என்றபடியான கேள்விகளை, விமர்சனங்களையெல்லாம் விட்டுவிட்டு, ரஃபேல் விமானம் திறன்மிக்கதா, இல்லையா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும் என மறைபொருளாக உபதேசிக்கிறது தினமணி.\n♦ தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்\n♦ ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை \n“கோழி எப்படி இருந்தா என்னடா, குழம்பு ருசியா இருக்கான்னு மட்டும்தான் பார்க்கோணும்” என்ற கவுண்டமணியின் நகைச்சுவைக்கும் தினமணியின் தர்க்கத்திற்கும் அதிக வேறுபாடு கிடையாது.\nரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, “அவ்விமானத்தின் திறன், தகுதி குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிசீலிக்க முடியாது. ஏனென்றால், அத்தகைய தொழில்நுட்ப அறிவு மாண்புமிகு நீதிபதிகளுக்குக் கிடையாது” என வாதாடியது மோடி அரசு. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே அந்த உரிமை மறுக்கப்பட்ட பிறகு, சாமானிய மக்கள் ரஃபேல் விமானத்தின் தகுதி, திறன் குறித்து முடிவு செய்ய முடியுமா எனவே, அவ்விமானத்தின் தகுதி, திறன் குறித்து சாமானிய மக்கள் அறிந்து கொள்ளுவதற்கு ஒரு போருக்காகக் காத்திருக்க வேண்டும் போலும். ஆனால், அந்த எதிர்காலப் போரை இந்திய அரசு யார் மீது தொடுக்கும் எனவே, அவ்விமானத்தின் தகுதி, திறன் குறித்து சாமானிய மக்கள் அறிந்து கொள்ளுவதற்கு ஒரு போருக்காகக் காத்திருக்க வேண்டும் போலும். ஆனால், அந்த எதிர்காலப் போரை இந்திய அரசு யார் மீது தொடுக்கும் பாகிஸ்தான் மீதா, அல்லது தமது சமூகப் பொருளாதார உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கி வரும் இந்திய மக்கள் மீதா\nகுஜராத்தில்… “நீதியைக் கேட்காதீர்கள், வளர்ச்சியைப் பாருங்கள்” என்று அன்று எழுதிய வைத்தியநாத அய்யர்தான், “இன்று ஊழலைப் பார்க்காதீர்கள், திறனைப் பாருங்கள்” என எழுதி மோடியைத் தாங்கிப் பிடிக்கிறார்.\nரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழலே நடக்கவில்லை என்று வாதாடி வந்தவர்கள், “இப்பொழுது அதில் ஊழல் நடந்தால்தான் என்ன விமானத்தின் திறனை மட்டும் பாருங்கள்” என்ற இடத்திற்கு விவாதத்தை நகர்த்த முயலுகிறார்கள்.\nகுஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைப் பிரதமர் பதவிக்கான தகுதி வாய்ந்த வேட்பாளராகத் தரகு முதலாளிகளும் க��ர்ப்பரேட் ஊடகங்களும் முன்னிறுத்தியபோது, தினமணிவாள், “இன்னும் எத்துணை காலத்திற்குத்தான் குஜராத்தில் முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட மதவெறிப் படுகொலைகளைப் பற்றியே பேசி, மோடியைக் குற்றவாளியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியும் குஜராத்தில் அவர் கொண்டுவந்திருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள்” என வக்காலத்து வாங்கி தலையங்கம் தீட்டியிருந்தது.\n“நீதியைக் கேட்காதீர்கள், வளர்ச்சியைப் பாருங்கள்” என்று அன்று எழுதிய வைத்தியநாத அய்யர்தான், “இன்று ஊழலைப் பார்க்காதீர்கள், திறனைப் பாருங்கள்” என எழுதி மோடியைத் தாங்கிப் பிடிக்கிறார்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் \nநூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்\nஇந்திய ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nபோராடுற கட்சி சரி வராது சார் – திமுக மாநாட்டில் வினவு\nதமிழகத்தின் கலங்கரை விளக்காக மக்கள் அதிகாரம் – தோழர் ராஜு உரை\nஅரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதைமுகாம்கள் \nதமிழகத்தைப் பலியிடும் புரோக்கர் ஆட்சி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/05/03/samantha-akkineni-item-dance-salary-2-core-latest-gossip/", "date_download": "2019-06-26T00:05:18Z", "digest": "sha1:RES56JMQ6MPH4QWKPX6VQ4XFI7DZSMWL", "length": 40420, "nlines": 460, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Samantha Akkineni item dance salary 2 core latest gossip,Samantha", "raw_content": "\nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\nதமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தா மிகவும் முக்கியமானவர் .இவர் கடந்த வருடம் நாக சைதன்யாவை மணமுடித்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார் .இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு தான் இருகின்றார் .\nஇந்நிலையில், பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடுமாறு அழைத்துள்ளனர்.\nமுதலில் மறுத்த சமந்தா பிறகு ஒகே சொல்லி விட்டாராம். படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கே இவருக்கு சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி தான்.\nஆனால் இந்த ஐட்டம் நடனம் ஆடுவதற்கு மட்டும் 2 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளது .முதலில் மறுத்தாலும் அதிக சம்பளம் என்பதால் இதற்கு ஒத்து கொண்டார் .இதனால் சமந்தா ரசிகர்கள் அனைவரும் பெறும் அதிர்சியில் உள்ளனர் .இந்த நடனம் ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் பிரமாண்ட செட்டில் இந்த பாடல் படமாக்கப்படவுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nசெக்க சிவந்த வானம் படக்குழுவின் அலட்சிய போக்கு : தன்னார்வலர்கள் கோபம்\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nகட்டணங்கள் செலுத்துவதற்கான புதிய அட்டை அறிமுகம்\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nகதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்\nதனது ஆடையை கிண்டல் செய்ததால் பலரின் முன்னிலையில் மாணவி செய்த அதிர்ச்சி காரியம்\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா \nசுசி லீக்ஸ் புகழ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா \nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் ���தற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\nஇந்துக்களின் கடும் எதிர்ப்பு : பதவி விலகுகிறார் காதர் மஸ்தான், ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி ���ொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தன��ு உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\nஇந்துக்களின் கடும் எதிர்ப்பு : பதவி விலகுகிறார் காதர் மஸ்தான், ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்\nதனது ஆடையை கிண்டல் செய்ததால் பலரின் முன்னிலையில் மாணவி செய்த அதிர்ச்சி காரியம்\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா \nசுசி லீக்ஸ் புகழ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா \nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்��ும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/20/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-06-26T00:51:21Z", "digest": "sha1:QSMYVOAEERGMDJHXDI4TGTQP7JM2WWOK", "length": 8202, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "இனி பள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு! | Netrigun", "raw_content": "\nஇனி பள்ளிக் குழந்தைகள் மீது ஒருத்தரும் கை வைக்க முடியாது – நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று கோரி தொடுத்த வழக்கில் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த வேண்டுமென்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்பொதுநல வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனமொன்றில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் வாகனத்தில் வந்த நான்கு வயது மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங் களால் பள்ளிக் குழந்தைகளின் பாது காப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இது போன்ற குற்றங்களைத் தடுக்கவும், பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிட வேண்டும்.\nஇதுதொடர்பாக, தமிழக அரசிடம் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை மனுஅளித்தேன். ஆனால் இதுவரை எனதுகோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்று மனுவில��� தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை, விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு நடைபெற்றது.\nஅப்போது, இந்த வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செய லாளர் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.\nPrevious articleபாஜக வெற்றி பெறும் என்ற அறிவிப்பால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.\nNext articleரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு\nநீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு ஹில்மிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\nபிக்பாஸ் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி\nஇலங்கை போட்டியாளர் பிக்பாஸ் லொஸ்லியா ஆர்மி\nஒரு நத்தையால் நடுவழியில் நிறுத்தப்பட்ட 30 அதிவேக புல்லட் இரயில்கள்.\nசாக்குப்பையை தைப்பது போல துப்புரவு பணியாளர் நோயாளிக்கு தையல் போட்ட கொடூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/29354/amp?ref=entity&keyword=Madras", "date_download": "2019-06-26T00:15:40Z", "digest": "sha1:WT56CSXFYBZPFS44SUQXMJUMHPZA7AXG", "length": 11625, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் - விமர்சனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி த���ருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் - விமர்சனம்\nதன் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, அசோக்கை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் சாய் பிரியங்கா ரூத். உள்ளூர் போதை மருந்து கடத்தல் தாதா வேலு பிரபாகரன் குரூப்பில் பணிபுரிகிறார், அசோக். அவரை ஒரு முக்கிய பணிக்காக மும்பைக்கு அனுப்புகிறார், வேலு பிரபாகரன். திரும்பி வரும்போது, வீட்டு வாசலிலேயே என்கவுன்டர் செய்யப் படுகிறார் அசோக். அதற்குப் பின்னால் வேலு பிரபாகரனின் சதியும், அவரது இளைய மகனின் பெண்பித்தும் மறைந்து இருக்கிறது. அதை வேலு பிரபாகரனின் மேனேஜர் ஈ.ராமதாஸ் மூலம் அறிந்துகொள்ளும் சாய் பிரியங்கா ரூத், பிறகு சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க துணிச்சலுடன் புறப்படுகிறார். கணவனை அநியாயமாக கொன்றவர்களை, எப்படி பழிவாங்குகிறார் என்பது மீதி கதை.\nஇது வழக்கமான கேங்ஸ்டர் கதை என்றாலும். சாய் பிரியங்கா ரூத்தின் ஆவேசமும், வேகமும், நடிப் பும் படத்துக்கு தனித்தன்மையை கொடுத்து இருக்கிறது. கேங்ஸ்டர்களுக்கு இடையே ஏற்படுகின்ற மோதலை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி காய்நகர்த்துவதும், சரியான நேரத்தில் பாய்ந்து பழிவாங்குவதுமான திரைக்கதை, படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. அவர் பத்து பேரை அடித்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தோற்றமும், நடிப்பும் பொருத்தமாக இருக்கிறது. பெரிய மனுஷன் என்ற போர்வையில் போதை மருந்துகள் கடத்தும் கச்சிதமான வில்லன், வேலு பிரபாகரன்.\nதனக்கு துரோகம் செய்த ஈ.ராமதாசிடம், ‘எனக்கு சிரமம் கொடுக்காம, நீயே உன் முடிவை தேடிக்க’ என்று அவரை வீட்டில் இறக்கிவிட்டு செல்வது, ஒரு சோறு பதம். டேனியல் பாலாஜி இதுபோன்ற ரோலில் நிறைய படங்களில் நடித்துஇருப்பதால், இதில் நத்திங் ஸ்பெஷல். சாய் பிரியங்கா ரூத்தின் கணவனாக வரும் அசோக், சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார். ஆடுகளம் நரேன் வழக்கமான போலீஸ் அதிகாரி. ‘பாவம் அந்த பொண்ணு. நிறைய வலியை பார்த்துட்டா. வலிக்காம ஒரே ஒரு புல்லட்டை மட்டும் யூஸ் பண்ணுங்க’ என்று, சக போலீசிடம் யதார்த்தமாக சொல்வது நற���க்கென்று இருக்கிறது. கேங்ஸ்டர்கள் பற்றிய படம் என்றால், என்னென்ன காட்சிகள் எப்படி எல்லாம் இருக்குமோ, அவை எல்லாம் அப்படியே இருக்கிறது. காட்சிக்குக் காட்சி ரத்தம் தெறிக்கிறது.\nபின்னணி இசை படத்தை மேலும் விறுவிறுப்பாக்குகிறது. கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு, அன்டர் கிரவுண்ட் உலகத்தை, அதன் இயல்பான நிறத்தில் படம் பிடித்துக் காட்டியுள்ளது. குரோதம், துரோகம் நிறைந்த இன்னொரு உலகில் இருந்துவிட்டு வந்த பிரமையை ஏற்படுத்துகிறார், இயக்குனர் சி.வி.குமார். என்னதான் கேங்ஸ்டர்களின் கதை என்றாலும், படம் முழுவதும் ரத்த ஆறு ஓட வேண்டுமா மும்பையில் சில வாரம் துப்பாக்கி பயிற்சி எடுத்துவிட்டால், ஒரு பெண், ஒரு கேங்ஸ்டர் கூட்டத்தையே அழித்துவிட முடியுமா மும்பையில் சில வாரம் துப்பாக்கி பயிற்சி எடுத்துவிட்டால், ஒரு பெண், ஒரு கேங்ஸ்டர் கூட்டத்தையே அழித்துவிட முடியுமா படத்தில் வரும் வில்லன்களில் பெரும்பாலானோர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக சித்தரித்து இருப்பது சரியா படத்தில் வரும் வில்லன்களில் பெரும்பாலானோர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக சித்தரித்து இருப்பது சரியா இதுபோன்ற சில குறைகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nதொடர்ந்து கொலை செய்ய மாட்டேன்\nபுதையல் வேட்டை மையமாகக் கொண்டு உருவாகும் பன்றிக்கு நன்றி சொல்லி\nஜோடியுடன் ஹீரோயின் கேபிள் கார் ரைடு\nமக்கள் செல்வன் படத்தில் அமலாபால் இடத்தை பிடித்த மேகா ஆகாஷ்...\nசொப்பன சுந்தரிக்கு பதில் கிடைக்குமா\nசண்டை போடுவாரா ரித்திகா சிங்\nவடிவேலு மீம்ஸில் சிக்கிய ஆடை இல்லாத அமலாபால்\n× RELATED மகளிர் குழுக்கள் என்ற பெயரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-take-action-against-person-taking-photos-weapon-admanadaswamy", "date_download": "2019-06-26T00:55:39Z", "digest": "sha1:PXI6TN65RYRXM55XTL32YAPJ4B5WLTN3", "length": 14075, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி சன்னதியில் கொலை ஆயுதங்களுடன் படம் எடுத்துக் கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்! | Complaint to take action against the person taking the photos with weapon at Admanadaswamy shrine | nakkheeran", "raw_content": "\nஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி சன்னதியில் கொலை ஆயுதங்களுடன் படம் எடுத்துக் கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்\nதிருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமாக பல இடங்களிலும் கோயில்கள், சொத்துகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில். இந்த கோயிலுக்கு பல வேலி நிலங்கள் சொந்தமாக உள்ளது. அந்த நிலங்களில் இருந்து வாரமாக வரும் நெல் மற்றும் தானியங்களை வைக்க தானியக் கிடங்கும் உள்ளது. இப்படியான சிறப்பு மிக்க கோயிலுக்கும் ஒருவர் அடிக்கடி வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் சுவாமி சன்னத்தியல் நின்ற படம் எடுத்துள்ளது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஇது குறித்து ஆவுடையார்கோயிலை சொந்த ஊராக கொண்ட சென்னையில் வசிக்கும் திருநீலகண்டன் என்பவர் காவல்துறை மத்திய மண்டல ஐ.ஜி, திருச்சி சரக டி.ஐ.ஜி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார்.\nஅந்த மனுவில்.. ஆவுடையார்கோயில் சுற்றியுள்ள பல கிராமங்களில் சொத்துகள் உள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள கடைகளும் கோயிலுக்கு சொந்தமானது. ஆனால் அத்தனை சொத்துக்களையும் ஆதினத்தில் இருந்து முறையாக பராமரிக்கவில்லை. சிலர் தாங்கள் தான் ஆதினத்தின் அதிகாரி என்று சொல்லிக் கொண்டு ரசீது புத்தகம் வைத்துக் கொண்டு சொத்துக்களை தனியார் நபர்களுக்கு தாரை வார்த்து வருகின்றனர். தற்போது கூட வெள்ளாற்று பாலம் அருகே எசமங்கலம் கிராமத்தில் 128 – 2, 129 – 2 ஆகிய பல எண்களில் உள்ள சொத்துக்களை பலரும் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த தகவல் ஆதினத்திற்கு தெரியுமா என்பது தெரியவில்லை.\nதற்போது முத்துக்கிருஷ்ணன் என்பவர் தன்னை திருவாடுதுறை ஆதீனத்தின் தென் மண்டல மேலாளர் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலுக்குள் சென்று பெரிய வீச்சரிவாள், கத்தி போன்ற கொலை ஆயுதங்களுடன் கோயில் சன்னதியில் நின்று படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவ்விட்டதால் கோயில் ஊழியர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுத்துக்கிருஷ்ணனின் இந்த செயல் ஆதீனத்தின் மாண்மை கெடுக்கும் விதமாக உள்ளது. இந்த தகவல்கள் ஆதீனத்திற்கு தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் பற்றி புகார் கொடுக்க முயன்றதால் பலர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் முத்துக்கிருஷ்ணன் பற்றி புகார் கொடுக்க கூடாது என்றும் சிலர் போனில் மிரட்டி வர���கின்றனர். அதில் ஒருவர் போலிசார் என்றும் சொல்கிறார்.ஆகவே ஆதீனத்தின் மாண்மை கெடுக்கும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொள்ளாச்சியில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்\nகேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 30 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்\nரிப்பன் மாளிகையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்... போலீசார் விசாரணை\nபுவனகிரி அருகே கழுத்தை இறுக்கி கொலை வாலிபரின் உடல் முட்புதரில் வீச்சு\nகல்விக்கொள்கை வரைவு அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்... மாணவர்கள் கைது\nநஞ்சில்லா உணவுக்கு நாட்டுக்காய்கனி மாடித்தோட்டமே சிறந்தது...\nபுதுச்சேரியில் பராமரிப்பின்றி பாழடைந்து வரும் பாரதியார் இல்லம்\nமண் அள்ளுவதை தடுத்த அதிகாரியை தாக்கிய நபர்கள்\nபடபிடிப்பு தளத்தில் பெண்கள் ஓய்வறையில் ஸ்பை கேமரா... அதிர்ச்சியில் படக்குழு...\n‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nசமோசா கடைக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸால் பரபரப்பு\nதமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு\nதங்க தமிழ்ச்செல்வனின் மாற்றத்திற்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_730.html", "date_download": "2019-06-26T01:03:47Z", "digest": "sha1:7Y2U2XC3TQY3FWRWMREH6HQGD2LSHOGF", "length": 8611, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "ராஜித சேனாரத்னவை பதவி விலகக் கோருகிறார் கம்மன்பில! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ராஜித சேனாரத்னவை பதவி விலகக் கோருகிறார் கம்மன்பில\nராஜித சேனாரத்னவை பதவி விலகக் கோருகிறார் கம்மன்பில\nஜெ.டிஷாந்த் (காவியா) May 22, 2018 இலங்கை\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்துகளாக ஏற்றுக்கொள்ள முடியாது எனின், அவர் உடனடியாக பதவி வி���க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவிதுறு ஹெல உறுமயவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். \"அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழின படுகொலையை நினைவு கூறப்படுது நியாயமானது என்றும், பிரபாகரன் ‘மஹாத்மயா’ என்று குறிப்பிட்டமையும் அரசாங்கத்தின் கருத்தாக ஏற்றுகொள்ளப்படமாட்டாது என அமைச்சர்கள் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர். அமைச்சரவை பேச்சாளர் அரசாங்கத்தின் தகவல்களை உத்தியோகபூர்வமாக அறிவிப்பவர் எனவே அவரின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை என்று கூறுவதற்கான அதிகாரம் ஏனைய அமைச்சர்களுக்கு இல்லை. ஜனாதிபதி, பிரதமருக்கு அந்த அதிகாரம் உள்ளது ஆனால் அவர்கள் அந்த கருத்தை ஏற்றுகொள்ளும் முன்னர் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பதவி விலக்க வேண்டும். இல்லாவிடின் அவரின் கருத்தையே மக்கள் ஏற்றுக்கொள்வர்\" என்றார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:07:15Z", "digest": "sha1:XUJP25MG2COCZZYGHDNSMFZTIRQMKUTT", "length": 8919, "nlines": 104, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nமிஸ்டு கால் ரிமைண்டர் | ஆண்ட்ராய்ட் அப்\nநீங்கள் பிசியாக இருக்கும்போது உங்களுக்கு வரும் மிஸ்டுகால்களை நினைவூட்ட Missed Calls re…\nசர்வதேச தரமிக்க ஸ்மார்ட்போன் - LG G Flex\nகுழிந்த வடிவிலான (Curved Smartphone) ஸ்மார்ட்போன் ஒன்றினை LG நிறுவனம் வெளியிட்டுள்ளத…\nபுதிய புக்மார்க்கிங் அப்ளிகேஷன் \"பாக்கெட்\"\nபாக்கெட் (Pocket) அப்ளிகேஷன் என்பது ஒரு புக்மார்க்கிங் அப்ளிகேஷன் ஆகும். ஆண்ட்ராய்ட்…\n30 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த 6 ஸ்மார்ட்போன்கள் \nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன. தற்பொழுது ஆண்ட்ராய்ட் போன் மூலம் உ…\nஆண்ட்ராய்ட், ஆப்பிள், பிளாக்பெர்ரி, விண்டோஸ் - எது பெஸ்ட்\nஸ்மார்ட் போன் உலகில் கொடிகட்டி பறக்கும் இயங்குதளம் என்ன என்பதைப் பற்றியே இன்றையப் ப…\nதமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் \nதமிழ் - ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான பொருளை கண்டறிய உதவுபவை Tamil-English Diction…\nசாம்சங் கேலக்சி எஸ் 5 - ன் சிறப்பம்சங்கள்.\nசோனியின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்\nSmartphone தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது\n solution அதிக விலைக்கொடுத்து வாங்கி…\n தற்பொழுது நடந்து வரும் இணைய போட்டிகளில் பல இலவச அம்சங்களை,…\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய\nஆண்ட்ராய்டில் ரூட்டிங் செய்யும் வழிமுறைகள்..\nஆண்ட்ராய்ட் ரூட்டிங் வசதி Android- Rooting... ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்…\nஉங்கள் ஆண்ட்ராய்ட் போனை வெப்கேம் ஆக மாற்றும் மென்பொருள் use android camera to computer as webcam for video chating\nவழக்கமாக நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் ப���னில் கேமரா இருக்கும். அதில் வீடியோ அல்லது …\nசாம்சங் கேலக்சி எஸ்3 மொபைலின் பேட்டரி லைஃப்பை அதிகரிப்பது எப்படி \n சாங்சங் கேலக்சி s3 ஸ்மார்ட் போனி…\nமொபைல் போனில் வீடியோ பார்த்திட உதவும் யூடியூப் ஆன்ட்ராய்ட் செயலி\nமொபைல் போனில் YOUTUBE வீடியோ பார்த்திட உதவும் செயலி YouTube Android App. இந்த App பயன…\nNokia மொபைலுக்கு ரூ 6784 மதிப்புள்ள FinePix IP-10 Photo Printer இலவசம்\n FinePix IP-10 மொபைல்களுக்கான பிரிண்டர் இது. இந்த பிரிண்டரை இலவசமா…\n ஆண்ட்ராய் மொபைல்களில் அது எப்படி செயல்படுகிறது\nவணக்கம் நண்பர்களே.. கடந்த பதிவில் Ipad என்றால் என்ன என்று பார்த்தோம். படிக்காதவர்கள்…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=47", "date_download": "2019-06-26T00:01:44Z", "digest": "sha1:6CP2PKSPRLPJSXCXFC4OL3JOF635RJCZ", "length": 10179, "nlines": 142, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஅரங்கேற்றம்: திவ்யா ஸ்ரீ இந்திரன்\nதென் கலிஃபோர்னியா தமிழ்ப் பள்ளி: 8ம் ஆண்டுவிழா\nSelect Issue ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 ���வம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-25T23:53:42Z", "digest": "sha1:7D7HJI3PYLQVGN4NRWKTM7FIMY2EV7CZ", "length": 7343, "nlines": 94, "source_domain": "www.pagetamil.com", "title": "ரஞ்சன் ராமநாயக்க | Tamil Page", "raw_content": "\nரஞ்சனின் போதைப்பொருள் குற்றச்சாட்டு நிரூபிக்க முடியாதது: விசாரணைக்குழு கையை விரித்தது\nகொக்கெய்ன் போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாதெனவும் இதற்கு சாட்சியங்கள் தேவையென்றும், இது தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்...\nரஞ்சன் ராமநாயக்க வழக்கு பெப்ரவரியில்\nநீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 26ம் திகதி விசாரணைக்கு...\nதிருடினால் நல்லது என தனது மனதில் எண்ணம் உதயமாகின்றது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “சமூர்த்தி பெறுவோருக்கு கூடுதல் சேவையை வழங்கவும்,...\nகுரூப் 16 ‘பம்மாத்து’ காட்டுகிறது\nரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த ஸ்ரீலசுக உறுப்பினர்கள் பம்மாத்து காட்டி வருவதாக விசனம் வெளியிட்டுள்ளார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க. அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில் வில���ப் போவதாக அறிவித்து விட்டும்...\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யுங்கள்; முஸ்லிம் பெண்களின் முகத்தை மூட அனுமதியுங்கள்:...\nறெக்சியன் கொலை வழக்கு: கமல், அனிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nகள்ளக்காதலியை கொன்ற ஏறாவூர் முன்னாள் பிரதேச செயலாளரிற்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nகல்முனை வாக்குறுதிகள் கைவிடப்பட்டது; மறுபடியும் முதலில் இருந்து பேசலாமாம்: பரோட்ட சூரியின் உத்தியை கையிலெடுத்தது...\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக்- புகையிரம் கோர விபத்து: 5 சிப்பாய்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/63896-taiwan-legalizes-same-sex-marriage-in-historic-first-for-asia.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T00:43:47Z", "digest": "sha1:PNIEBTNYAYX35WZWKWALOEXMLSAEQKG6", "length": 11719, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் அனுமதி: விரைவில் சட்டம்! | Taiwan legalizes same-sex marriage in historic first for Asia", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் அனுமதி: விரைவில் சட்டம்\nஓரின ஈர்ப்பாளர்���ளின் திருமணத்துக்கு தைவான் நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் சட்ட அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சில ஐரோப்பிய நாடுகளில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்வது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதைப்போல் தங்களுக்கும் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டுமென தைவான் நாட்டின் ஓரின ஈர்ப்பாளர்கள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்ட தைவான் நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம், ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான சட்ட திருத்தத்தை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டுமென கூறியது.\nஇது தொடர்பாக மக்களிடம் கருத்துக்கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு எதிராகவே கருத்து தெரிவித்தனர். ஆனால் அரசியல் சாசன நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணம் தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது.\nமசோதா மீதான வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு ஆதரவாக உறுப்பினர்களின் ஆதரவு அதிகமாக இருந்ததால் ஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் சட்ட அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதற்கு அந்நாட்டு ஓரின ஈர்ப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தங்களது திருமணம் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவது மகிழ்ச்சியான ஒன்று என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஆசிய நாடுகளிலேயே ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்போகும் முதல் நாடு தைவான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்த சீனா - காரணம் என்ன\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\nநேற்று பிரான்ஸ்..இன்று த���வான் - ‘தீவிரமடையும் மஞ்சள் அங்கி போராட்டம்’\nமருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\n 93 வயதில் மூதாட்டி பாராகிளைடிங் சாகசம்\nமோடிக்கு எதிரான காங். விமர்சனத்திற்கு தைவான் பெண் மறுப்பு\n‘ஓடுதளம், நீச்சல் குளம், கூடைப்பந்து’: விளையாடிக் கொண்டே ரயில் பயணம்\nநாடாளுமன்றத்தில் இரு இளம்பெண் எம்பி-க்களுக்குள் குடுமிபிடி\n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“தமிழக அரசின் செயல்பாடுகள் சோர்வை தருகிறது” - நீதிமன்றம் காட்டம்\n“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது” - ஜோதிகா அதிருப்தி\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/inataiya-panakaucacanataai-caenacaekasa-caumaara-200-paulalaikala-ataikaraipapau", "date_download": "2019-06-26T00:16:59Z", "digest": "sha1:URGYR6OESP5RJTYKOT4JX75IL76DWZM4", "length": 11648, "nlines": 130, "source_domain": "mentamil.com", "title": "இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் அதிகரிப்பு | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப��பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\nஇந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் அதிகரிப்பு\nஇந்தியா இந்திய பங்குச்சந்தை 3 December 2018 / 0 Comments\nஇந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் அதிகரிப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் ஜி ஜின்பிங் இருவரும் ஜி -20 சந்திப்பில் தங்களது வர்த்தக போரை நிறுத்த ஒப்புதல் அளித்ததன் விளைவாக ஆசிய பங்குகளில் பி.எஸ்.இ. சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவும், சீனாவும் தற்காலிகமாக வர்த்தகப் போரை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருப்பது உலக அளவிலும், ஆசிய பங்குச்சந்தைகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகளில் இன்று டிசம்பர் 3 காலை வர்த்தகத்தின்போது ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது.\n30-பங்குகளின் குறியீடு தொடக்கத்தில், 181.52 புள்ளிகள் அல்லது 0.50 சதவீதமாகவும், 0945 மணி நேரத்தில் 36,375.82 புள்ளிகளாகவும் இருந்தது.\nஎன்எஸ்இ நிஃப்டி 30.80 புள்ளிகள் அல்லது 0.28 சதவிகிதம் 10,907.55 என்ற அளவில் இருந்தது.\nஉற்பத்தி மற்றும் சேவைகள் துறையின் கொள்முதல் மேலாளர்களின் குறியீட்டு தரவை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் நவம்பர் 30 ஆம் தேதி 332.62 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 1,489.65 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.\nஇதனிடையே, இன்று டிசம்பர் 3 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா அதிகரித்து 70.08 ஆக குறைந்துள்ளது.\nகச்சா எண்ணெய் சர்வதேச அளவிலான குறியீட்டு எண், 4.78 சதவீதம் உயர்ந்து 62.30 டாலராக இருந்தது.\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய தலைவராக கே.நடராஜன் நியமனம்\nரஷ்யாவுடனான S-400 ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-06-25T23:44:31Z", "digest": "sha1:EJJN6QSRWY7I24LYFTYJMTTYIBR2FRZX", "length": 11855, "nlines": 86, "source_domain": "raattai.wordpress.com", "title": "நரசிங் மேத்தா | இராட்டை", "raw_content": "\nTag Archives: நரசிங் மேத்தா\n“காந்தியடிகள் வர்ணாசிரமத்தை ஆதரித்தவராயிற்றே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் ‘ஹரிஜனங்கள்’ என்று பெயர் சூட்டுவானேன்” என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும், கண்டனங்களுக்கும் அண்ணல் காந்தியடிகளே, பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளித்திருக்கிறார். வர்ணாசிரம தர்மத்தைப்பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகள் அடங்கிய ;வர்ண வியவஸ்தா’ என்ற சிறு புத்தகம் 1934-இல் வெளிவந்தது. அந்நூலுக்கு அளித்த நீண்ட முன்னுரையில் மகாத்மா காந்தி தமது நிலைபற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்: “முற்காலத்தில் இந்து சமூகம் ஒத்திசைவாக இயங்கி வருவதற்கு நான்கு பிரிவினர் கொண்ட வர்ணாசிரம தர்மம் ஓர்…\nஜனவரி 6, 2015 in காந்தி, தினமணி, லா.சு.ரங்கராஜன்.\nஜனவரி 6, 2015 in காந்தி.\nதிசெம்பர் 1, 2014 in காந்தி, நரசிங் மேத்தா, ஹரிஜன்.\nநாம் “துர்ஜனங்கள்” (சாத்தானின் பிள்ளைகள்)\nஅன்றொரு நாள் நண்பர் ஒருவர் தீண்டத்தகாதவர்களை குறிக்க பயன்பட்டில் உள்ள அந்த்யஜா (கடைநிலை இழி பிறப்பாளன் ) என்கிற வார்த்தைக்கு பதிலாக ஹரிஜன் (கடவுளின் பிள்ளைகள் ) என்கிற வார்த்தையை மாற்றாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்த வார்த்தை நாகர் பிராமண சமூகத்தை சேர்ந்த மிகப்பெரும் முனிவரான நரசிங்க மேத்தா பயன்படுத்திய சொல். அவர் தீண்டத்தகாத மக்களை தனக்கானவர்கள் என்று சொல்லி அவர்களுக்காக ஓயாமல் இயங்கியவர் . அப்படி ஒரு மாபெரும் முனிவரால் பயன்படுத்தப்பட்ட சொல்லை…\nஜூலை 31, 2014 in காந்தி, நரசிங் மேத்தா, ஹரிஜன்.\nநவகாளி நினைவுகள் - சாவி\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nநினைவலைகள் -ஆர். கே. சண்முகம் செட்டியார்\nகாந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா\nகல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர ���ரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:51:42Z", "digest": "sha1:SQBJ5IJUHKLOE3JVHTLWOM6NBFJCBLND", "length": 12195, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்லா பெர்சாத் பிசெசார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரினிடாட் டொபாகோவின் எதிர்க்கட்சித் தலைவர்\n26 ஏப்ரல் 2006 – 8 நவம்பர் 2007\nஐக்கிய தேசியக் காங்கிரசின் அரசியல் தலைவர்\nகம்லா பெர்சாத் பிசெசார் (Kamla Persad-Bissessar, பிறப்பு: ஏப்ரல் 22 1952[1]) திரினிடாட் டொபாகோ குடியரசின் ஏழாவதும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக 2010, மே 26 ஆம் நாள் பதவியேற்றார்[2][3].\nபெர்சாத்-பிசெசார் ஐக்கிய தேசியக் கங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். இது மக்கள் கூட்டமைப்பு என்ற ஐந்து-கட்சிக் கூட்டணியின் முக்கிய தலைமைக் கட்சியாகும். 2010 மே 24 இல் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் இக்கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.\nகம்லா பெர்சாத் நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும், பதில் பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்[4].\nஇந்திய வம்சாவழியைச் சேர்ந்த கம்லா, மருத்துவர் கிரெகரி பிசெசார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உன்டு. லக்ஷ்மி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.\nகம்லா 1995 ஆம் ஆண்டில் இருந்து சிப்பாரியா தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1995 இல் இருந்து நாட்டின் சட்டமா அதிபராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்த பின்னர் இவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.\n2010, ஜனவரி 24 இல் இவர் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 25 இல் இவர் எதிர்க்கட்சித் தலைவரானார்.\n2010, மே 24 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தேர்தலில் இவரது எதிர்க்கட்சிக் கூட்டணி அப்போதைய பிரதமர் பாட்ரிக் மானிங் இன் ஆளும் கட்சியை தோற்கடித்ததை அடுத்து, கம்லா நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n↑ இந்திய வம்சாவழிப் பெண் திரினிடாட் டொபாகோவின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு, விக்கி செய்திகள், மே 26, 2010\nKamla's Karma - திரினிடாட் எக்ஸ்பிரஸ் ஜூன் 10, 2002.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-vishnu-vishal-gets-divorced/", "date_download": "2019-06-26T01:01:36Z", "digest": "sha1:AQTORVYTQLSPPMAX3WFWHFTG6RABI5NZ", "length": 11290, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ratsasan hero actor vishnu vishal gets divorced - நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nராட்சசன் படம் நடிகர் வாழ்க்கையில் சோகம்... இப்படி ஆயிருச்சே\nராட்சசன் படத்தில் சைகோ கில்லரை பிடிக்கும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் விஷ்ணு விஷால் திருமண வாழ்க்கை பந்தம் இன்றுடன் முறிந்தது.\n2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுபட்டி, ஜீவா, மாவீரன் கிட்டு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ஹிட் அடித்தது.\nஇவருக்கு கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ரஜினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சில மாதங்களாக இருவருக்கும் இடையே சில மன வருத்தங்கள் நிலவி வந்த நிலையில், இருவரும் விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடினார்கள்.\nநடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து\nகடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்திருந்த நிலையில், இருவருக்கும் இன்று விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nஅதில், “ந���னும் ரஜினியும் ஒரு வருட காலமாக பிரிந்து இருந்த நிலையில் இப்போது விவாகரத்து நடந்துள்ளது. எங்களுக்கு ஒரு அழகான மகன் இருக்கிறான். எங்கள் மகனுக்கு பிரிந்து வாழ்ந்த நிலையிலும் ஒரு நல்ல பெற்றோராக இருந்து அவனுக்கு தேவையான நல்லது அனைத்தையும் செய்வோம்.\nபல வருடங்களை நாங்கள் மகிழ்ச்சியுடன் கடந்துள்ளோம். இனி ஒரு நல்ல மரியாதைக்குரிய நண்பர்களாக இருப்போம்.\nஇந்த நிகழ்வுக்கு பிறகு, எங்கள் மகன் மற்றும் இரு குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொண்டு எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்குமாறி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nபேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணு விஷாலின் நெருக்கமான செல்ஃபி – நட்பா காதலா\nஎன் மனைவியை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன் – விவாகரத்து பற்றி மனம் திறந்த விஷ்ணு\nSilukkuvarupatti Singam Review: ஆஃப் பாயில தட்டி விட்டா மட்டும் சீறும் சிங்கம்\nஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா\nசிலுக்குவார்பட்டி சிங்கம்: விஷ்ணு விஷால் படம்… சிவகார்த்திகேயனுக்கு கவுரவம்\nஇணையத்தில் வேகமாக பரவிய வதந்தி… கோபத்தில் நடிகர் விஷ்ணு விஷால்\nரசிகர்களை மிரட்டி ரசிக்க வைத்த ராட்சசன்\nவிஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஎழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஜகதால கில்லாடி’\n‘பாஜக அரசை வீழ்த்துவது குறித்து ஆலோசித்தோம்’ – சீதாராம் யெச்சூரியை சந்தித்த பின் ஸ்டாலின்\nதிருநங்கைகள் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சுகாதாரம்… இதுவே எங்கள் நோக்கம்\nசி.எஸ்.கே. சாம்பியன் பிராவோ-வுக்கு சச்சின் சொன்ன மெசேஜ்: வீடியோ\nசச்சினே ஆசைப்படும் அந்த வீடியோவை இனியும் வெளியிடாமல் பிராவோ தாமதம் செய்வாரா என்ன\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nTop 5 Sports Moments in India: 'கோல்டன் ட்வீட்' என்று ட்விட்டர் இந்தியா கௌரவப்படுத்தியது. 59,865 பேர் அதனை retweet செய்தனர்.\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/12/171218.html", "date_download": "2019-06-26T00:42:56Z", "digest": "sha1:4L26ECSTNHDCLM6I33FIL62PQ2EDZ2BW", "length": 40408, "nlines": 792, "source_domain": "www.asiriyar.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.12.18 - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.12.18\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஅடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\n* என் தேர்வுக்கான பாடங்களை நல்ல முறையில் படித்திடுவேன்.\n* நான் என் தேர்வுகளை நேர்மையான முறையில் எழுதிடுவேன்.\nஅறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.\n1.தமிழ்நாட்டின் மாநில மரம் எது\n2. தமிழ்நாட்டின் மாநில பழம் எது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது.\n2. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.\n3. இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\n4. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.\n5. மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.\n6. இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.\nAvenue மரங்கள் அடர்ந்த சாலை\n*உலர் பனிக்கட்டி எனப்படும் திண்ம கார்பன் டை ஆக்சைடு பார்ப்பதற்கு சாதாரண ஐஸ் கட்டி போலவே காணப்படும்.\n* இதை நாம் ஒரு ஸ்பூன் இல் வைத்தால் இது ஆவியாகும்.\nஅப்பொழுது அதை காணும் போது ஸ்பூன் பாடுவது போல இருக்கும்.\n* இதை தண்ணீரில் போட்டால் தண்ணீர் கொதிப்பது போல தோன்றும்.\n* குளிர் சாதன பெட்டியில் வைக்காமல் உணவை இந்த உலர் பனிக்கட்டி மூலம் பாதுகாக்கலாம்.\n*சைமனுக்கு கிடைத்த விண்வீழ்கல் - விழியன்*\nமூன்றாவது வரிசையில் இருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. “தம்பிங்களா, அதென்ன சத்தம்\nஅறிவியல் ஆசிரியர். “சார், சைமன் ஒரு விண்கல் எடுத்துட்டு வந்திருக்கான் சார். எங்களுக்கு பயமா இருக்கு” என்றான் மூன்றாம்\nவரிசையில் இருந்த ஒல்லியான மாணவன். கொஞ்ச நேரத்தில் ஆசிரியர் மேஜை மீது அந்த வெள்ளை பை வைக்கப்பட்டது. அதற்குள்ளே\nதான் அந்த விண்கல் இருந்தது.\nசைமன் நடந்ததை வகுப்பின் மேடையில் நின்று விவரித்தான். “சார், நேற்று டிசம்பர் 13 இரவு வானத்தில் விண்கல் மழை பார்க்கலாம்\nஎன்றார் அப்பா. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மொட்டைமாடிக்கு வரல. நான், அப்பா, அக்கா மூனு பேரும் மொட்டை மாடிக்கு 12\nமணிக்கு கால்மணி நேரம் முன்னாடி போயிட்டோம். கொஞ்சம் மேகக்கூட்டம் இருந்தது. அப்பா ஒரு எட்டு வருஷம் முன்னாடி ரொம்ப\nபிரமாதமான இரவுக்காட்சியை பார்த்திருக்கார் போல.\nவானத்தில அப்படி ஒரு காட்சியை பார்த்ததே இல்லைன்னு சொன்னாரு. நானும் அக்காவும் முகத்துல துண்டு கட்டிகிட்டு அன்னாந்து படுத்துகிட்டோம். போர்வையும் தான். செம குளிர் வேற. சரியா 12.30 மணியில் இருந்து அங்கொரு மழை இங்கொரு மழையா பார்த்தோம். ப்பா..செம செம. திடீர்னு சர்ர்ர்ர்ன்னு கீழ ஒரு வெளிச்சம் வரும். சில\nநொடிகள் தான். 1.30 மணிக்கு கீழ வந்துட்டோம். மேகம் மறைச்சிடுச்சு. காலையில மாடியில போய் உட்கார்ந்து படிக்கலாம்னு போனா\nஇந்த கல்லை நாங்க படுத்து இருந்த இடத்தில பார்த்தேன். நிச்சயம் விண்கல் தான்”\nவகுப்பே பரபரப்பானது. விண்கல் விவரங்���ள் குறித்து மாணவர்கள் விடாத கேள்வி கேட்டார்கள். அறிவியல் ஆசிரியர் கரும்பலகையில்\nபடம் வரைந்து விண்கற்கள் பற்றி விளக்கினார். பூமியின் சுற்றுப்பாதை, வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை, விண்கல் அந்தரத்தில்\nமிதப்பது என்று அவர்கள் வகுப்பில் இருக்கும் அளவிற்கு விளக்கினார். நடத்த நடத்த கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது.\n“பூமியில் விழுந்த மிகப்பெரிய விண்கல் என்றால் எது\n“அந்த கல் உடைக்க முடியுமா\n“இந்தக் கல்லை வைத்து வீடு கட்ட முடியுமா\n“உடைத்து உட்டைக்கல் விளையாட முடியுமா\n“வால்நட்சத்திரம் சூரியனில் மோதினால் சூரியன் வெடிச்சிடுமா\nமதிய உணவு இடைவேளையின் போது மற்ற வகுப்பு நண்பர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் யாரும் அந்த கல் அருகே செல்லவில்லை.\nகொஞ்சம் பயந்தார்கள். “போலிஸ்கிட்ட கொடுத்திடலாம்டா, நாளைக்கு வந்து பிடிச்சிட்டு போயிட்டா” என்றபோது தான் சைமனுக்கு\nபயம் தட்டியது. மதியம் நடந்த ஓவிய வகுப்பில் எல்லோருமே விதவிதமான விண்கல்லினை வரைந்தார்கள். அது பூமியில் விழுந்தால்\nஎப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வரையத் துவங்கினார்கள். வகுப்பின் இறுதியில் ஓவிய ஆசிரியர் “அடேய் பசங்களா, என்\nஇத்தனை வருட அனுபவத்தில் இந்த வகுப்பு மாதிரி நிறைவான ஓவிய வகுப்பு அமையவில்லை. சந்தோஷ்ம்” எனக்கிளம்பினார்.\nஆனாலும் சைமனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பயம் குறையவில்லை. ஒர்வேளை போலிஸ் வருமோ\nவிழுந்ததுன்னா எனக்குத்தானே சொந்தம்னு” யோசித்துப்பார்த்தான். இன்று தமிழ் வகுப்பு இல்லை ஆனாலும் தமிழ் ஆசிரியர் வந்தார்.\n“என்ன தம்பிங்களா எதோ கல் கிடைச்சிருக்காமே காட்டுங்க” என்றார். மேஜையில் இருந்த வெள்ளை பையினைக் காட்டினார்கள்.\n“இதுக்கு ரொம்ப நல்ல தமிழ் பெயர் இருக்கு தெரியுமா விண்வீழ்கல். நல்லா இருக்குல்ல” எனக் கிளம்பிவிட்டார்.\nவிளையாட்டு நேரத்தில் ஏழு கற்கள் விளையாடினார்கள். “சைமன், அந்த கல்லை வெச்சி விளையாட்டு விளையாடுவோமா” என\nகிண்டலடித்துச் சென்றார்கள் அவன் வகுப்புத் தோழிகள்.\nபள்ளி முடிவதற்குள் அவன் பள்ளி முழுவதும் கிட்டத்தட்ட விண்கல்லினைப் பார்த்துவிட்டது. “காலையில பார்த்ததுக்கு இப்ப அளவு\nகுறைஞ்சிடுச்சு சைமன்” என்றனர் அவன் நண்பர்கள். ஒருவித பெருமிதம் ஒருபக்கம் இருந்தாலும் பயமும் ஒருபக்கம் ���ருந்தது. பள்ளி\nமைதானத்தில் இருந்து கிளம்பும்போது நூலகரும் அவர் உதவியாளரும் பேசிக்கொண்டு சென்றார்கள் “என்னப்பா இன்னைக்கு ஒரே\nநாள்ல இவ்வளவு பசங்க நிறைய அறிவியல் புத்தகமா எடுத்துகிட்டு போனாங்க. அதுவும் இல்லாம எல்லாமே விண்வெளி புத்தகங்கள்”.\nவீட்டினை அடைந்தபோது அவன் அக்கா குழலி அழுதுகொண்டிருந்தாள். பையினை வைத்துவிட்டு ஆடைகளை மாற்றிவிட்டு தன் பகுதி\nநண்பர்களுக்கு விண்கல்லை காட்டவேண்டும் என எண்ணியபடி முகம் கழுவினான். “என்னம்மா அக்கா அழுவுறா\nமாலை டிபனை சாப்பிட்டபடி கேட்டான். “அதுவா அவ மூனு நாளா ஸ்கூல் ப்ராஜக்ட் ஒன்னு செய்திருக்கா. அதை காணமாம்”.\n“மாடியில கல்ல காய வெச்சிருக்கா, சாய்ந்திரம் வந்து பார்த்தா காணோமாம். எதோ விண்கல்லாம்”\n( பரவாயில்லை அக்கா கொண்டு சென்றிருந்தால் அக்காவுக்கு மதிப்பெண் மட்டுமே கிடைத்திருக்கும்... ஆனால் இந்த கல் மூலம் இன்று எங்கள் பள்ளியே பல விஷயங்களை கற்றுகொண்டது.... என நினைத்து கொண்டு தன் அக்காவிடம் மன்னிப்பு கேட்டு அந்த கல்லை ஒப்படைத்தான்.)\n* தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை வலுவடைந்து, புயலாக உருவானது. இந்த புயலுக்கு \"பெய்ட்டி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n* தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை முழுமையாக அமலுக்கு வருகிறது. மருந்துகள், பால், குடிநீர் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து பிளாஸ்டிக் தடையை கட்டாயம் அமல்படுத்த அனைத்து உள் ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.\n* 10, பிளஸ் 2 மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் பொதுத்தேர்வு: வினாத்தாள்களை இறுதிசெய்யும் பணிகள் தீவிரம்\n* உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்\n* இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலையுடன் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇபிஎப் ஓய்வூதிய திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பள...\nசம வேலைக்கு\" \"சம ஊதியம்\" அரசின் கடமை\nதமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்தி...\nமத்திய அரசை கண்டித்து தேசிய அளவில் ஜன. 8, 9ல் வேலை...\nசத்துணவு ஒரு தலைமுறையின் ஏக்கம்\nஅபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று...\nசொல்லியடிக்கும் கோவை பள்ளிகள் பாடம் ஒன்று; பிளாஸ்ட...\n தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அம...\nபகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை\nஅரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல...\nஅனைத்து ஆசிரியர்கள்/ அலுவலக ஊழியர்கள் முன்னெழுத்த...\nஉயர் கல்வித் தகுதிக்கு விரைவில் பின்னேற்பு ஆணை வர ...\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகள...\n2019 ஆண்டில் பள்ளிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா\n6வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களையப்பட அமை...\nமாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்த பள்ளி...\nஉண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் குறித்து போராட்ட தலைவர...\n6 நாளாக நீடித்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகள...\nமூடப்படும் அபாயத்திலிருந்து பிழைத்தெழுமா அரசுப் பள...\n2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவ...\nTET தேர்வால் தவிக்கும் ஆசிரியர்கள்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான ச...\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் 6 நாள் போராட்டம்...\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கோரிக்கைக...\nஅரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் பணி என்ன\nOnline மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nகாலாண்டு,அரையாண்டு,மே விடுமுறைகள் இனி மாணவர்களுக்க...\nஇடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்ப...\nஅரசாணை ��ெறுவோம் அல்லது உயிரை விடுவோம் - போராட்ட கள...\n7000 ரூபாய் பொங்கல் போனஸ் - அரசு ஊழியர் சங்கம் கோர...\nஎல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப...\nசத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் - சமூகநலத்துறை ஆணையர...\nதிருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 12.01.2019 சனிக...\nஆரம்ப பள்ளிகளை இணைக்க அரசு முடிவுநக்கீரன் செய்தி\nஅரசு ஆரம்ப பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள...\n28-12-2018 ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ...\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு இனி இருக்...\nFLASH NEWS:-தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்ப...\n29,000 மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன் - தலைமை ஆசிர...\nபோராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களிடம் மனித ...\nபோராட்டத்தில் கதறி அழும் இடைநிலை ஆசிரியை - Video\nசிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள்...\nFlipkart, Amazon அதிரடி சலுகைகளுக்கு முடிவு\nஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த உத்த...\nஅரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' -பள்ளிக்கல்...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாத...\nஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம்: பகுதி நேர ஆசிரியர்கள...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் குறைப்பு: தே...\n200 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் பள...\nகடந்த ஏப்ரல் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தி...\nபிள்ளைகளிடம் கையாள வேண்டிய உளவியல் உண்மைகள்\nஇடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட ...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி - க...\nபள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு மேற...\n என்னென்ன சோதனைகள், எவ்வளவு ...\n4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: 109 ...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேர...\nபள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த ...\n24.12.18 அன்று தினமணியில் வெளியான \"தேவையா இத்தனை வ...\nஅப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு...\nசென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி...\nபள்ளிகளில்கழிப்பறை வசதிகளை கண்காணிக்க கோரி வழக்கு...\nசித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப...\nஉயர்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளி கள் இணைப்பு ப...\nநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மா...\nபள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாத...\nவிரும்பி�� சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nசத்துணவு மையங்கள் மூடப்படாது : சமூக நலத்துறை திட்ட...\nஊதிய உயர்வு கேட்டு உண்ணாவிரதம் : ஆசிரியர் சங்கத்தி...\n2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு...\nசம்பள முரண்பாடுகளை களைய கோரி உண்ணாவிரதம் இருந்த இட...\nதவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை...\nஇந்த பாஸ்வேர்ட் எல்லாம் வேண்டாம்: நிபுணர்கள் எச்சர...\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignatio...\nதமிழகத்தில் 8,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவ...\nவிளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் பல்...\nபள்ளிகுளம் மாணவர்கள் உருவாக்கும் பள்ளிக்காடு.... ம...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4", "date_download": "2019-06-26T00:19:39Z", "digest": "sha1:7VW2VM7BYHISVH4KMYEVXRFJBPYEVRTQ", "length": 18388, "nlines": 142, "source_domain": "ourjaffna.com", "title": "கலைஞர் செல்வம் .க .செல்வரத்தினம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ��லயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகலைஞர் செல்வம் .க .செல்வரத்தினம்\nபுங்குடுதீவில் ஆரம்ப கால நாடக துறையை ஆராய்ச்சி செய்ய புறப்பட்டால் நிச்சயமாக நடக்கக் காவலர்களாக இருவரை சிகரமிட வேண்டும் .அவர்கள் சிவசாமி ஆசிரியர் அவர்களும் செல்வரத்தினம் ஆசிரியர்களும் ஆவார்கள்.\nபுங்குடுதீவு இருபிட்டி கிராமத்தில் கனகசபை நாகம்மா தம்பதிக்கு பிறந்த இந்த பெருமகன் ஆரம்பக் கல்வியை புங்குடுதீவிலும் உயர்கல்வியை சாவகச்சேரி ட்ரிபேக் கல்லூரியிலும் கற்றுத் தேறினார். இந்தக் காலத்தில் இவர் முதலாவது சாதனை படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து எம்மண்ணின் பெருமையை முழு இலங்கையும் அறிய வைத்தார். அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அந்த இளைஞனின் பேச்சு வானொலியில் ஒலிபரப்பானது. கல்வியை முடித்து கொண்டவர் ஆசிரியர் பதவியை பெறும் வரையில் புங்குடுதீவு மண்ணில் பல துறைகளில் முழுமையாக ஈடுபடுத்த தொடங்கினார். அதன் பலனாக தன்னை ஒத்த வயது இளைஞர்களை ஒன்று திரட்டி நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் கலை கலாசார சமய பற்றுள்ளவர்களாகவும் உருவாக்கினார். அதன் பலனாக சிறந்த நாடகத்துறை இலக்கியத்துறை பரிமாணங்களை மண்ணிலே வளர்க்கப் புறப்பட்டார். கிரமாங்களின் சமூக விழிப்புணர்வு , எழுச்சி, மாற்றம், புதுமை என்று காணும் வழி நோக்கி தனது நாடக கலை திறனை பயன்படுத்தினார். அந்த முயற்சியில் பல நாடகங்களை எழுதி இயக்கி தானும் நடித்து புதிய பாதையை உருவாக்கி கொடுத்தார். புங்குடுதீவு மட்டுமல்ல யாழ்ப்பாணம் கொழும்பு சாவகச்சேரி வன்னி போன்ற பகுதிகளிலும் இந்த நாடகப் புரட்சியை செவ்வனே செய்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சாதி ஒழிப்பு, அற வழிப்போராட்ட விற்பன்னரான வீ.என்.நவரத்தினம் அவர்களும் இவரது நாடகத்தில் நடித்திருந்தார். அந்த நாடக விழாவில் பங்கு பற்றிய தந்தை செல்வா அவர்கள் இவரின் திறமையை கண்டு வியந்து கலைஞர் செல்வம் என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்தார் .\nஉரிய காலத்தில் புங்குடுதீவு கிழக்கு பதினோராம் வட்டாரத்தில் திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். நான்கு பெண்பிள்ளைகளையும் இரு ஆண்மகனையும் குடும்பத்தில் கொண்ட இவர் இவர்களை நல்ல கல்வி சமூக சேவை ஈடுபாட்டோடு வளர்த்தெடுத்து புகலிடம் நோக்கி வாழ்வை அமைத்துக் கொடுத்திருந்தார். இவரது புத்திரன் செல்வரத்தினம் சுரேஷ் அவர்கள் இவரது வழியிலே ஆன்மிகம் கலை இசை இலக்கியம் பொதுப்பணி என்று எல்லாத்துறையிலும் சிறப்பாக விளங்கி வருகிறார். இவர் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். இவரது சகோதரரான அரியரத்தினம் தாயகத்தில் ஆசிரியராகவும் வட்டார கல்வி அதிகாரியாகவும் பணி புரிந்து பிரான்சில் புகலிடம் கண்டு கலை இலக்கிய சமய ஊருக்கான தொண்டு என சிறப்புற்றுள்ளார். இவரது தங்கை திருமதி பூங்கோதை அவர்களும் இவர்களுக்கு நிகராகவே கலை இலக்கியம் நாடகம் பொதுப்பணி என சிறந்தோங்கி கனடாவில் வாழ்கிறார். இவர்கள் மூவருமே புங்குடுதீவு மண்ணின் உலக அமைப்புகளில் முன்னணி பங்கினை ஆற்றுவதும் குறிப்பிடத்தக்கது\nசெல்வரத்தினம் அவர்கள் ஆசிரியப் பணியை மேற்கொள்ளும் காலத்தில் தனது மாணவர்களை தமிழ் இலக்கியம் கலை நாடகம் என எல்லாத் துறைகளிலும் ஊக்குவித்து பல போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகளை பெற காரணமாக இருந்தார். புங்குடுதீவு மண்ணில் பல சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதி இயக்கி நடித்து புரட்சிகர மற்றதை கிராமத்திலே உருவாக்கிய பெருமை கொண்டவர் .இவரது நாடகங்களில் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய அரங்கியல் யுக்திகள் உருவாகியிருந்தன. எமது பண்டைத் தமிழரின் அறிய கலையான சாஸ்திரக் கலைய கூட ஐயம்திரிபற கற்று தேறி இருந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமை கொண்ட இந்த இலக்கியவாதி புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக தொடங்கி அங்கேயே அதிபராகி உயர்ந்தார். மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கடமை புரிந்த காலத்தில் அந்த பகுதி மக்களிடையேயும் தனது கைவந்த கலைகளான இலக்கிய நாடகத்துறையை புகுத்தி அந்த கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திய பெருமை பெற்றவர். ஒட்டு மொத்தமாக தமிழ் இலக்கியம் கலை நாடகம் பேச்சாற்றல் சாஸ்திரம் ஆங்கில புலமை சமய பணி என அனைத்து துறை விற்பன்னராக வாழ்ந்து குறைந்த ஆயுளிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இவரது இயக்கத்தில் உருவான பிணம் பேசுகிறது என்ற நாடகம் மிகவும் பிரசித்தாமானது. புங்குடுதீவு மண் இவரை என்றும் நினைவில் வைத்திருக்கும் .\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/surat-rape-murder-minors-body-had-86-injury-marks-was-held-captive-raped-says-police/", "date_download": "2019-06-26T01:05:05Z", "digest": "sha1:RMB3R6BO5LDGRVUXCZ6KAUTPL3Z7V6MJ", "length": 12371, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டும் ஒரு அவலம் : சூரத்தில் 86 நக காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு - Surat rape-murder: Minor’s body had 86 injury marks, was held captive, raped, says police", "raw_content": "\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nமீண்டும் ஒரு அவலம் : சூரத்தில் 86 நக காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு\nசிறுமி 8 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்\nகுஜராத்தின் பெஷ்தன் பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.\nகுஜராத்தில், 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது சம்பவம் நாடு முழுவடதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில்,தற்போது அதே போல் மற்றொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. குஜராத்தின் பெஷ்தன் பகுதியில் உள்ள புதர் பகுதியில் கடந்த 6 ஆம் தேதி சிதைந்த நிலையில் சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nஅந்த சிறுமியின் வயது 8 லிருந்து 11 வயதிற்குள் இருக்கலாம் என்று காவலர்கள் தெரிவித்திருந்தனர். சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nகொல்லப்பட்ட சிறுமி 8 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவரது உடம்பில் 86 இடங்களில் காயம் இருப்பதும் கண்டறியப்பட்டது. அவரது உடலில் பல காயங்கள் இருப்பதாக கூறியுள்ள மருத்துவர்கள், அந்த சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.சிறுமியின் அங்க அடையாளங்களை கொண்டு அவரது தகவல்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.\nஇதுவரை சிறுமியின் பெற்றோர்கள் குறித்த எந்தவித தகவலும் தெரியாததால், இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் குழம்பியுள்ளனர்.\nமேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து தருபவர்களுக்கு ரூ.20000 பரிசு வழங்கப்படும் என குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. உ��்னா, கத்துவா சம்பவங்கள் குறித்த போராட்டங்கள் நாடெங்கிலும் வெடித்து வரும் நிலையில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஆசிஃபா கொலை வழக்கு : மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை… பதான்கோட் நீதிமன்றம் அதிரடி\nகொல்லப்படுவதற்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட கத்துவா சிறுமி… தடவியல் நிபுணர்கள் அறிக்கை\nகத்துவா சிறுமிக்கு நிகழ்ந்தது சாதாரண விஷயம் : காஷ்மீர் துணை முதல்வர் சர்ச்சை பேச்சு\nகத்துவா வன்கொடுமை வழக்கு: சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 6 மாதம் சிறை\nமன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட அந்த 7 கேள்விகள்…. பதில் சொன்னாரா மன்மோகன்\n”என்னிடம் வந்து மோடியை பாடம் கற்க சொல்லுங்கள்”: கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மன்மோகன் சிங்\n”என்னையும் பலாத்காரம் செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்: கத்துவா சிறுமிக்கு நியாயம் கேட்டு போராடும் வழக்கறிஞரின் அழு குரல்\nநாட்டையே உலுக்கிய 8 வயது சிறுமியின் கொலையை நியாப்படுத்திய வங்கி ஊழியர்\n”என் மகள்களுக்கு நீதி கிடைக்கும்”: மவுனம் கலைத்த மோடி ஆவேசம்\nவீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை நிர்மலா தேவி கைது\nப.சிதம்பரம் பார்வை : குடியரசு முறை சிதைக்கப்படுகிறதா\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nஏழை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே இந்த அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் என்ன பலன்\nஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கொள்கைக்கு வழி வகுப்பதாக இருக்கின்றது - யோகேந்திர யாத்வ், ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர்\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\nபிக்சட் டெபாசிட் : நாம் அறிந்ததும், அறியாததும்…\nநீதிமன்ற விசாரணையில் தலையீடு : ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவ��\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nவங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்\n8 வருடத்திற்குப் பிறகு இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nகாதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு – காதலன் மரணம் : மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=b2eca4bd7", "date_download": "2019-06-26T00:14:24Z", "digest": "sha1:UVV2QPV72XPG4LJJTNGVMAXLUIBXMDYV", "length": 8967, "nlines": 240, "source_domain": "worldtamiltube.com", "title": " 3 விடைதெரியாத மர்ம நிகழ்வுகள் | 3 Unsolved Mysteries |TK | Tamil", "raw_content": "\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஇதுவரை தீர்க்கப்படாத 5 புதிரான...\nஎகிப்து பிரமிடுகள் பற்றி இதுவரை...\n6 மர்மம் விலகாத ஏலியன்...\n9 விடைதெரியாத மர்மம் நிறைந்த ஆடியோ...\nநம்மால் நம்பவேமுடியாத 10 மர்ம இயற்கை...\nஇன்றுவரை கண்டறியமுடியாத 5 உலக...\n9 வரலாற்றில் யாருமே கண்டுபிடிக்காத...\n5 விடைதெரியாத மர்மமான வரலாற்று...\n2018ம் ஆண்டின் தீர்க்கப்படாத 6...\nஇன்று வரை விடைதெரியாத 5 மர்மங்கள்\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Journalist_18.html", "date_download": "2019-06-26T01:02:01Z", "digest": "sha1:VC72UGEJPKXA3KRRRM5LSXMEUSY5AKE3", "length": 8876, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கௌரவிக்கப்பட்ட தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கௌரவிக்கப்பட்ட தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள்\nகௌரவிக்கப்பட்ட தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள்\nடாம்போ November 18, 2018 யாழ்ப்பாணம்\nயாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும்,சிரேஸ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று 18 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழ்நகரில் நடைபெற்றுள்ளது.\nயாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் உன்னதமான ஊடக சுதந்திரத்தை பாதுகாத்து, ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய ம.வ.கானமயில்நாதன், சண்முகராஜா யோகரட்ணம் (ராதேயன்), சின்னத்துரை தில்லைநாதன், ஆ.நா.சு.திருச்செல்வம்;, கந்தசாமி அரசரட்ணம், விநாயகம் அற்புதானந்தன், மு.வாமதேவன், இளையதம்பி சற்குருநாதன்;, நா.யோகேந்திரநாதன் அமரர்.சிதம்பரநாதன் திருச்செந்தில்நாதன், அமரர்.பொன்.பூலோகசிங்கம்; ஆகிய சிரேஸ்ர ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\nமிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில் அமரர்.சிதம்பரநாதன் திருச்செந்தில்நாதன் தொடர்பில் எழுத்தாளர் டேவிட் அவர்களும் அமரர்.பொன்.பூலோகசிங்கம்; சார்பில் மூத்த போராளியும் ஊடகவியலாளருமான காக்கா ஆகியோரும் நினைவுகளை பகிர்ந்திருந்தனர்.\nகௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் தமிழ் தேசியம் சார்ந்த விடுதலைப்போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு தொடர்பில் நினைவுகூரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்த��� அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/fish-madurai/", "date_download": "2019-06-25T23:59:51Z", "digest": "sha1:5V73ECHMGYXEIXCKWD3EFI6XA4HJ3BQJ", "length": 10671, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "சாலையில் வெள்ளம் - மீன்களை பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள் - Sathiyam TV", "raw_content": "\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n25/06/19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9 PM Headlines in…\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News Tamilnadu சாலையில் வெள்ளம் – மீன்களை பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்\nசாலையில் வெள்ளம் – மீன்களை பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்\nமதுரையில் காந்திபுரம் கண்மாய் உடைந்து மழை நீருடன் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் பொதுமக்கள் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.\nமதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது.\nஇதனால் மதுரையில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nஇந்நிலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் காந்திபுரம் கண்மாயை சரியாக தூர்வாரப்படாததால், உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்���ெடுத்து ஓடியது.\nமேலும் கண்மாய் நீருடன், மழை நீரும் சேர்ந்து ஓடிய தண்ணீரில் பொதுமக்கள் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nநடுக்கடலில் மாயமான குமரி மீனவர்கள் மீட்பு\nவிமானநிலையம் – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு\nசேலத்தில் நடந்த கொடூரம் – குடிபோதையில் கணவன் செய்த வெறிச்செயல்\nகுடும்ப கட்டுப்பாடு செய்த பின்பும் பெண்ணுக்கு பிறந்த குழந்தை\n”மதுவிலக்கை உடனே அமல்படுத்து” – கோவை சம்பவத்தால் ஆவேசமடைந்த சீமான்\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்தார்\nஇலங்கை : குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் பரிதவிப்பு\nமேற்கு வங்காளத்தில் பாஜகவினர் மீது தாக்குதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\nநடுக்கடலில் மாயமான குமரி மீனவர்கள் மீட்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/10_60.html", "date_download": "2019-06-25T23:46:05Z", "digest": "sha1:FA6CJ6WG572VPSZNYHD4TYWF3GZEKQZ4", "length": 12501, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "பயணி ஒருவரால் பாகிஸ்தான் விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பயணி ஒருவரால் பாகிஸ்தான் விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்\nபயணி ஒருவரால் பாகிஸ்தான் விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்\nகடந்த வெள்ளி மான்செஸ்டரிலிருந்து இஸ்லாமாபாத் புறப்பட்ட Pakistan International Airlines (PIA) விமானம் 7 மணிநேரம் தாமதமானது.\nடேக்-ஆஃப் ஆக தயாராகிக்கொண்டிருந்த அந்த விமானத்தில் ஒரு பாகிஸ்தான் பெண் பயணி தவறுதலாகக் கழிவறை என்று நினைத்து அவசர வழி கதவைத் திறந்ததால் இது நடந்தது என PIA-வின் செய்திதொடர்பாளர் தெரிவ��த்திருக்கிறார். இப்படி அவசர வழி கதவு திறக்கப்பட்டதால் `emergency chute' என அழைக்கப்படும் விமானத்தின் அவசரகால நடைமுறைகள் செயல்பட தொடங்கியிருக்கிறது. இதன்பின் அவசரகால வழிமுறைகளைப் பின்பற்றப்பட்டு விமானத்தில் இருந்த 40 பயணிகள், பயணச் சாமான்களுடன் வெளியேற்றப்பட்டனர்.\nதாமதம் ஏற்பட்டதால் இந்தப் பயணிகளுக்குத் தேவையான போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகள் PIA நிர்வாகத்தால் செய்துதரப்பட்டது. சிலர் அடுத்து புறப்பட்ட விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். விமானம் ஓடுதளத்தில் இருக்கும்போதே இது நடந்ததால் பெரியளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇருப்பினும் `emergency chute' என்பது சாதாரண விஷயம் அல்ல இதனால் எப்படியும் சில லட்சங்கள் PIA-க்குச் செலவாகியிருக்கும். இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கும் பாகிஸ்தானின் தேசிய விமான சேவையான PIA ஏற்கெனவே நஷ்டத்தில்தான் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6988:%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2019-06-26T01:03:41Z", "digest": "sha1:WHNCY4GFBXK2T3SBJT4LHGQA6QLNSRZC", "length": 13721, "nlines": 125, "source_domain": "nidur.info", "title": "தூய எண்ணம் வேண்டும்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் தூய எண்ணம் வேண்டும்\nஉமர் இப்னு ஹத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:\n‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கின்றது. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக��காகவும் இருந்தால் அது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஆகும். ஒருவரது ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணம் செய்வார். எனவே இவர்களது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகின்றது’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 1, முஸ்லிம் 4692, திர்மிதி 1698)\nநம்முடைய எந்தச் செயலாக இருந்தாலும் எண்ணம் தான் அதன் அடிப்படை, அந்த எண்ணம் சரியாக அமைய வில்லையானால் நமது செயலுக்கேற்ற கூலியை பெற முடியாதவர்களாக ஆகிவிடுவோம். மறுமையில் கூலி கிடைக்கும் என்று எண்ணிச் செய்யும் செயலுக்கு கூலி கிடைக்காமல் போனால், அதை விட பெரிய நஷ்டம் வேறு எதுவாக இருக்க முடியும்\nஇந்த ஹதீஸ் நம்முடைய செயல்களுக்குறிய எண்ணம் எவ்வாறு அமைய வேண்டும், எவ்வாறு அமைந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்க்கு தெளிவான விளக்கத்தை கொடுக்கிறது.\nஒரு செயல் இறைவனால் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் மூன்று விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅல்லாஹ்வின் கட்டளை அல்லது அங்கீகாரம் இருக்க வேண்டும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும்.\nஇஃக்லாஸ் எனும் தூய எண்ணம் இருக்க வேண்டும்.\nமூன்றாவதான விதியைத் தான் இந்த ஹதீஸ் நமக்குச் சொல்கிறது.\nஅல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மட்டும் செய்யாத எந்தச் செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கான சான்றுகளை ஏராளமாக ஹதீஸ்களில் காண்கிறோம். உதாரணமாக,\nசுலைமான் பின் யஸார் என்பவர் வழியாக அறிவிக்கப்படுகிறது. மக்கள் அபூஹுரைராவைச் சுற்றி இருக்கும் போது நாதில் என்ற சிரியாவைச் சேர்ந்தவர் சொன்னார், ‘பெரியவரே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்’. ஆம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்’. ஆம் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டேன். மறுமை நாளில் ஷஹீது (உயிர்த்தியாகி) உடைய விஷயம் தான் முதலில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் கொண்டு வரப்படுவார். அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை அல்லாஹ் நினைவூட்டுவான். அவரும் அதை ஒத்துக் கொள்வார். அந்த அருட்கொடைகளைக் கொண்டு நீ என்ன செய்தாய் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டேன். மறுமை நாளில் ஷஹீது (உயிர்த்தியாகி) உடைய விஷயம் தான் முதலில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் கொண்டு வரப்படுவார். அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை அல்லாஹ் நினைவூட்டுவான். அவரும் அதை ஒத்துக் கொள்வார். அந்த அருட்கொடைகளைக் கொண்டு நீ என்ன செய்தாய் என்று அல்லாஹ் கேட்பான். நான் ஷஹீதாக மரணிக்கும் வரை போர் புரிந்தேன் என்று அவர் சொல்லுவார். நீ பொய் சொல்லி விட்டாய் என்று அல்லாஹ் சொல்வான். நீ போர் புரிந்தாய் எனக்காக அல்ல, மக்கள் உம்மை ‘போர் வீரன்’ என்று புகழ வேண்டும் என்பதற்காக போர்புரிந்தாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்லுவான். அவருக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்படும், அவர் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் எறியப்படுவார்.\nஅடுத்து ஒரு அறிஞர் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்கு அருளிய அருட்கொடைகளை நினைவூட்டுவான். அந்த அருட்கொடைகளைக் கொண்டு நீ என்ன செய்தாய் என்று அல்லாஹ் கேட்பான். நான் கல்வியைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தேன், குர்ஆனை ஒதுவதன் மூலம் மகிழ்ச்சி அடைந்தேன். நீ பொய் சொல்லி விட்டாய் என்று அல்லாஹ் சொல்வான். மக்கள் உம்மை ‘அறிஞன்’ என்று புகழ வேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய், ‘காரி’ என்று மக்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்லுவான். அவருக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்படும், அவர் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் எறியப்படுவார்.\nஅடுத்து ஒரு செல்வந்தர் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்கு அருளிய அருட்கொடைகளை நினைவூட்டுவான். அந்த அருட்கொடைகளைக் கொண்டு நீ என்ன செய்தாய் என்று அல்லாஹ் கேட்பான். நீ விரும்பிய விதத்தில் நான் எனது செல்வத்தை செலவு செய்தேன் என்று அவர் சொல்வார். நீ பொய் சொல்லி விட்டாய் என்று அல்லாஹ் சொல்வான். மக்கள் உம்மை ‘தயாளன்’ என்று புகழ வேண்டும் என்பதற்காக செலவு செய்தாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்லுவான். அவருக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்படும், அவர் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் எறியப்படுவார். (நூல்: ��ுஸ்லிம் 4688)\nஎந்தச் செயலும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தூய எண்ணம் எந்த அளவுக்கு அவசியம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.\nதூய எண்ணம் தான் அமல்களின் அடிப்படை என்பதற்கு வேறொரு ஹதீஸைப் பார்ப்போம்.\nநிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தோற்றத்தையோ செயல்களையோ பார்ப்பதில்லை, அவன் உங்களுடைய உள்ளத்தையே பார்க்கிறான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/pan-parrack/", "date_download": "2019-06-25T23:43:27Z", "digest": "sha1:HYDUD4UF2OGFZGMNECIGQCWWIN7EX7AO", "length": 2530, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "pan parrack | OHOtoday", "raw_content": "\nயார் குற்றம் – விளம்பரத்தில் நடித்தவர்கள் மட்டுமா குற்றவாளி\nJune 7, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nமேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி , ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர் முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர் நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T23:39:14Z", "digest": "sha1:3V7AGERB6LTPBOION2TC76GDFOYDLNKL", "length": 5129, "nlines": 69, "source_domain": "tamilmanam.net", "title": "வழிப்போக்கன்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nகண்டதும் களித்ததும் - பகுதி 10 ( புனே ...\nபல்லால்லேஷ்வர் என்றால் பல்லாலின் கடவுள் (Ballal's Lord) என்று பொருள். எட்டு அஷ்டவினாயகர் திருத்தலங்களில் இத்தலத்தில் மட்டும்தான் வினாயகரின் ...\nகண்டதும் களித்ததும் பகுதி - 10 (புனே பயணக் கட்டுரைகள்)\nஅஷ்ட வினாயகர் ஆலயங்கள் ...\nகாச நோய்க் கிருமியை அழிக்க ஒரு வருடத்திற்கு 200 கோடி ...\nகண்டதும் களித்ததும் - புனே பயணக் கட்டுரைகள் பகுதி -9\nகிரிஜாத்மஜர் ஆலயம் (லென்யாத்ரி மலைக் குகைக் கோவில்) ...\nகண்டதும் களித்ததும் - புனே பயணக் கட்டுரைகள் - பகுதி ...\nகண்டதும் களித்ததும் புனே பயணக் கட்டுரைகள் - பகுதி 6 ...\nஇதுவரையில் அஷ்டவினாயகர் ஆலயங்கள் பயணம் குறித்து எழுதி வந்த நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை (05.06.2019) அன்று புனேயில் ...\nகண்டதும் களித்ததும் பகுதி - 7 (புனே பயணக் கட்டுரைகள்)\nரஞ்சன்கான் (Ranjangaon) கணபதி ஆலயம் ...\nகண்டதும் களித்ததும். (புனே பயணக் கட்டுரைகள்) பகுதி ...\nதேயூர் சிந்தாமணி வினாயகர் ஆலயம் புனே நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ...\nகண்டதும் களித்ததும். (புனே பயணக் கட்டுரைகள்) பகுதி - 4\nகண்டதும் களித்ததும். (புனே பயணக் கட்டுரைகள்) பகுதி - 3\nகட்டுரைத் தொடரின் சென்ற பகுதி - 2 ல் நாம் பார்த்த மோர்யா கோசாவி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=7078", "date_download": "2019-06-26T00:16:28Z", "digest": "sha1:EGOOWK5H4Q374AD5AVBHNG3FPDH3UDKS", "length": 27577, "nlines": 94, "source_domain": "theneeweb.net", "title": "இடதுசாரிகள் நம் தோல்வியை வெளிப்படையாக விவாதிப்போம்! – Thenee", "raw_content": "\nஇடதுசாரிகள் நம் தோல்வியை வெளிப்படையாக விவாதிப்போம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு – குறிப்பாக, இடதுசாரி இயக்கங்களுக்கு – இனி புதிய முடிவுகள் எடுத்தாக வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தை உருவாக்கியுள்ளன. “இடதுசாரிகளின் வீழ்ச்சி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” என்ற குரல் இன்றைக்கு இடது சிந்தனையோடு தன்னைப் பொருத்திக்கொள்ளாதவர்களின் மத்தியிலும்கூடக் கேட்கிறது.\nசுயவிமர்சனமும் மறுபரிசீலனையும் இடதுசாரிகளான நமக்குப் புதிது அல்ல. ஆனால், ஒரு தீவிரமான அறுவைச் சிகிச்சைக்கு இயக்கம் தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், நம்மைச் சுற்றிலும் ஒலிக்கும் எல்லாக் குரல்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதே மாற்றத்தின் முதல் படியாக இருக்கும்.\nஇன்றைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியாது; 1952-ல் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் முதன்மை எதிர்க்கட்சியாகத் தேர்ந்தெடுக்க��்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 489 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் கம்யூனிஸ்ட்டுகளின் எண்ணிக்கை 16. இன்றைய பாஜகவின் தாயான அன்றைய ஜனசங்கம் அந்தத் தேர்தலில் மூன்று இடங்களை மட்டுமே பெற்றிருந்தது என்பதோடும், 1991 தேர்தலில்தான் முதல் முறையாக மூன்று இலக்கங்களை – 120 தொகுதிகள் – பாஜக தொட்டது என்பதோடும் ஒப்பிட்டால் இடதுசாரிகளின் பயணத்தை உணர்ந்துகொள்ளலாம்.\nஅங்கு தொடங்கினால் படிப்படியாக நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கை முன்னேறியேவந்தது. 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த பிறகும்கூட, கூட்டுத்தொகையில் இடதுசாரிகளின் எண்ணிக்கை ஏற்றஇறக்கித்தினூடாக உயர்ந்ததே தவிர வீழவில்லை. 2004 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10, மார்க்ஸிஸ்ட் கட்சி 43 இடங்கள் என இரண்டுமாகச் சேர்த்து 53 இடங்களில் வென்றன. சுதந்திர இந்தியாவின் ஆட்சியிலேயே நல்லாட்சி என்று விமர்சகர்களாலும்கூட மெச்சப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி சாத்தியமானதே இடதுசாரிகள் பெற்ற இந்தப் பலத்தினால்தான். ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவளித்தவர்கள் அரசு தவறான திசை நோக்கி நகர்ந்துவிடாதவாறு சுக்கானையும் பிடித்து வைத்திருந்தார்கள்.\nஅதற்குப் பின் இடதுசாரிகள் தொடர் இறக்கத்தைச் சந்தித்துவருகிறார்கள். 2019 தேர்தல் ஒட்டுமொத்தமாகவே இடதுசாரி கட்சிகளின் எண்ணிக்கையை ஐந்தாகச் சுருக்கிவிட்டது. ஒருகாலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த வங்கத்தில் கட்சி இன்றைக்கு மூன்றாவது இடத்துக்குச் சென்றுவிட்டது; இன்னொரு கோட்டையான திரிபுராவிலும் ஒரு இடம்கூட வெல்ல முடியவில்லை. மாநில ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் கேரளத்திலும்கூட ஒரு இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது.\nஇன்று இடதுசாரிகள் அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கான காரணங்கள் இடதுசாரிகளால் உணர முடியாதது அல்ல; கடந்த காலங்களிலும் நிறையவே நாம் விவாதித்திருக்கிறோம். ஆனால், தலைகீழ் மாற்றங்களை நாம் முயன்றது இல்லை. சுற்றிலும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டால், மக்கள் நம்மிடமிருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்று நிறைய யோசனைகள் வருகின்றன. அவை தலைகீழ் மாற்றங்களைத்தான் கோருகின்றன.\nநம்முடைய நீண்ட பயணத்தில் எங்கோ நாம் மக்களிடமிருந்து இயல்பாகப் ��ேசும் மொழியைத் தொலைத்துவிட்டோம் என்றுகூடத் தோன்றுகிறது. தேர்தல் பாதையை நாம் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், தேர்தல்களை இரண்டாம்பட்சமாகக் கருதாத மனநிலை நமக்கு வேண்டும் என்று தோன்றுகிறது. தேர்தல் பிரச்சார செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்தபோது எனக்குக் கிடைத்த அனுபவம் இது. மக்களிடம் ஓட்டு கேட்டுச் சென்ற கம்யூனிஸ்ட் வேட்பாளர் தன்னுடைய உரையை இப்படித் தொடங்கினார். “நாங்கள் தேர்தலுக்காக உங்களிடம் வருகிறவர்கள் அல்ல…” உடன் வந்த கூட்டணிக் கட்சித் தலைவர் பதறிப்போனார். “அண்ணே தத்துவம் பேசுற இடமா இது இப்ப இங்க நாம தேர்தலுக்காகத்தான் வந்திருக்கோம்… ஓட்டு கேட்கத்தான் வந்திருக்கோம்… அதைப் பேசுங்கண்ணே இப்ப இங்க நாம தேர்தலுக்காகத்தான் வந்திருக்கோம்… ஓட்டு கேட்கத்தான் வந்திருக்கோம்… அதைப் பேசுங்கண்ணே\nவேடிக்கையாகக் கடந்துவிடக்கூடிய இந்தச் சம்பவம் மக்களிடம் நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதையும் சேர்த்தே சொல்லிவிடுவதுதான். பெருமளவில் நமக்குள்ளேயேதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோமோ என்றுகூடத் தோன்றுகிறது.\nமக்களுக்கான மாற்று இயக்கம் என்ற அக்கறையோடு கூடுகிற பல்வேறு தோழமை அமைப்புகளின் நிகழ்வுகளில் நான் ஒரு கருத்தைக் கூறிவந்திருக்கிறேன். இடதுசாரிகளின் அரங்க நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் மக்களின் பங்கேற்பு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. ‘மக்கள் சந்திப்புப் பயணங்கள்’ என்றெல்லாம்கூட நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். எவ்வளவோ சிரமங்கள், அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பின் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் உண்மையிலேயே இவை மக்களைச் சந்திக்கிற பயணங்கள்தானா என்ற கேள்விகூட எனக்கு உண்டு. ஏனென்றால், அந்தந்த ஊர்களில் இயக்கம் சார்ந்தவர்களும் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மட்டும் கூடியிருக்க, அவர்களிடையே உரையாற்றிவிட்டு அடுத்த ஊர் செல்வது எப்படி உண்மையிலேயே மக்கள் சந்திப்பாக இருக்க முடியும் என்ற எண்ணம் அங்கு பங்கேற்பவர்களின் முகங்களைப் பார்க்கும்போது பல முறை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. வெற்று அடையாளப் போராட்டங்கள், அடையாளக் கூட்டங்களிலிருந்து முதலில் நாம் வெளியே வர வேண்டும்.\nநாடெங்கிலும் உள்ள சில தலைவர்கள் சமூக ஊடகங்கள் வழியா�� மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கேட்டுள்ளனர். “இப்படிப் பொதுவெளியில் பொதுமக்களிடம் ஆலோசனை கேட்பது சரியா, கட்சித் தலைமை அல்லவா விவாதித்து முடிவெடுத்து வழிகாட்ட வேண்டும்” என்று அதற்கும்கூடக் கடுமையாக எதிர்வினையாற்றும் போக்கை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. பொதுமக்களுக்காக இயங்கும் பொதுவுடைமை இயக்கம் பொதுவெளியில் கருத்துக் கேட்பது ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்குதான். இந்த வளர்ச்சிப் போக்கு எல்லா வகையிலும் பிரதிபலிக்க வேண்டும். இயக்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒலிக்கிற மாற்றுக் கருத்துகளை உள்வாங்க வேண்டும். எதிரிகள் வெளிப்படுத்துகிற விமர்சனங்களையும்கூடக் கேட்கிறபோதுதான் களத்தில் உறுதியாகக் காலூன்ற முடியும்.\nசுற்றிலும் காது கொடுப்போம். “மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் வேண்டும்” என்ற குரலைச் சிலர் வலியுறுத்துகிறார்கள். “வர்க்கப் பார்வை என்ற பெயரில் பொருளாதார அடிப்படையிலேயே சமூகப் பிரச்சினைகளை அதிகம் அணுகிப் பழகிவிட்டோம்; மாறாக, சமூகப் பிரச்சினைகளில் உரிய கவனம் அளிக்க வேண்டும்; இந்திய யதார்த்தத்தில் சமூகநீதிக்கும் மொழி உரிமைக்கும் கூடுதல் கவனம் அளிக்க வேண்டும்” என்ற குரலைச் சிலர் வலியுறுத்துகிறார்கள். “போராட்டங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தொண்டுக்கு அளிப்பதில்லை; தொண்டு எத்தகைய சமூக மாற்றத்தை உண்டாக்கும் என்பதை சுதந்திரப் போராட்ட வரலாற்றில் காந்திய உதாரணத்தின் வழி பார்க்க வேண்டும்” என்று சிலர் வலியுறுத்துகிறார்கள். இந்தக் குரல்கள் நமக்குப் புதிதல்ல; ஆனாலும், கேட்போம்.\n“இயக்கத்தின் பெயரையே இந்தியத் தன்மைக்கு ஏற்ப மாற்ற வேண்டும்; வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் அமைப்புகள் தனித்தனி பெயர்களில் இயங்குவதால் இயக்கத்துக்கு நேரடிப் பலன் கிடைக்காமல் போய்விட்டது, ஆகவே, இனி அந்த அமைப்புகளைக் கட்சியின் இளைஞர், மகளிர் மாணவர் பிரிவுகளாகவே அறிவித்துவிடலாம்” என்ற குரல்கள்கூடக் கேட்கின்றன. உண்மையாகவே எவையெல்லாம் ஏற்கக்கூடியவையோ அவற்றையெல்லாம் உடனே அமலாக்குவது தொடர்பில் யோசிப்போம்.\nஉலக அளவிலேயே இடது சிந்தனையில் இன்று பெரும் அரிமானம் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார உலகமயமாக்கல் ஆழிப் பேரலைபோல இடதுசாரி சக்திகளை அரித்து, அந்த இடத்தில் வலதுசாரி சக்திகளை முன்னிறுத்தியிருக்கிறது. வரலாற்றிலிருந்து இதற்குப் பதில் தேடுவது சரியாக இருக்க முடியாது; சமகாலத்திலிருந்து பதில் தேடுவோம். திறந்த உரையாடல்களும் மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிப்பதுமே இந்த இறக்கத்திலிருந்து மீள முதல் வழி; காதுகளைத் திறந்து வைத்துக்கொள்வோம்.\n(அ.குமரேசன், இடதுசாரி இயக்கத்தில் பணியாற்றிவருபவர், ‘தீக்கதிர்’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர்)\nபல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணம் செல்லும் பேருந்துக்கள் முற்றுகை\nயாழில் வாள்வெட்டு – முதியவர் பலி ; 7 பேர் படுகாயம்\nவன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட இராணுவ சீருடை அணிந்த நபர் யார்\nஎவ்வித நிபந்தனைகளும் இன்றியே த.தே.கூ வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தது: ரவி கருணாநாயக்க\nபிரபாகரனின் படத்துடன் யாழ்.பல்லைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் கைது\nஅமைச்சர் ரிஷாட் வாக்குகளை அதிகரித்த விதம் – சி.ஐ.ஏவின் வெளிப்படுத்தல்\nலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இலங்கை தமிழர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் திடீர் கைது\nஇலங்கைக் குடும்பத்தின் நாடுகடத்தல் உத்தரவை ரத்து செய்ய முடியாது – அவுஸ்திரேலியா\nஅவிசாவளை தமிழ் பாடசாலையில் அபாயா அணிந்த ஆசிரியைகள், தம்மை உடற்பரிசோதனை செய்ய பெண் பொலிசாருக்கு இடம் கொடுக்கவில்லை\n3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கை வருகை\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு முன்னாள் முதலமைச்சர்\nமுல்லைத்தீவு, நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இராணுவத்தினர் பலி – நால்வருக்கு காயம்\nநீரில் மூழ்கியுள்ள நாவலப்பிட்டியின் சில பிரதேசங்கள்\nயாழ் மாநகர மக்களுக்கான விசேட அறிவித்தல்\nக.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு\n← வீதி விபத்துகளில் கடந்த 10 வருடத்தில் 27 ஆயிரத்து 161 பேர் உயிரிழப்பு:நிமல் சிறிபாலடி சில்வா\nகடந்த காலங்களில் எழுத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப் பட்டன என்பது வரலாறு\nதேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nமுல்லைத்தீவில் பத்தாயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை ; வடக்கு ஆளுநர் உத்தரவு \nபொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கு வசதி 25th June 2019\nதமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது என மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு 25th June 2019\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/06/12/it-is-nonsense-to-say-the-bjp-intervened-in-the-murder-of-kathuva/", "date_download": "2019-06-26T00:08:30Z", "digest": "sha1:AZLHH462QX5LVR6MJS6AJMRD5VBJNNHO", "length": 12164, "nlines": 109, "source_domain": "www.kathirnews.com", "title": "கதுவா சிறுமி கொலை வழக்கில் பாஜகவினர் தலையிட்டனர் என கூறுவது அப்பட்டமான பொய் ! விசாரணை அதிகாரி திட்டவட்டம் !! – தமிழ் கதிர்", "raw_content": "\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு \nமனிதர்களின் விதம் விதமான ஆசைகளை விவரிக்கும் புதுப் படம்: “ ஆயிரம் பொற்காசுகள்” \nமோடிகள் திருடர்கள் பேச்சு: ராகுலை மீண்டும் நெருக்கும் ராஞ்சி கோர்ட் \nகாஷ்மீரில், 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி இந்தாண்டு இதுவரை 113 பேர் காலி – மோடி அரசு தகவல்\nஜெய்ஸ்ரீராம் மந்திரத்தை அன்புடன் கையாளுங்கள் வன்முறை வேண்டாம் : மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவுரை \nகதுவா சிறுமி கொலை வழக்கில் பாஜகவினர் தலையிட்டனர் என கூறுவது அப்பட்டமான பொய் \nகதுவா சிறுமி பலாத்கார கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளில் பாஜகவினர் அழுத்தம் தந்ததாக கூறப்பட்டதில் உணமையில்லை. சுதந்திரமாக விசாரணை நடைபெற்றதாக தலைமை விசாரணை அதிகாரி ஆர்.கே.ஜல்லா கூறினார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பதான்கோட் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. முக்கிய குற்றவாளி சாஞ்சி ராம் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தடையங்களை அழித்த போலீஸார் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக தலைமை விசாரணை அதிகாரி ஆர்.கே.ஜல்லா பிடிஐ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஇந்த வழக்கில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்களுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நான் வழக்கை விசாரிக்கும்போது, பாஜக தலைவர்களிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பும் வரவில்லை. அரசியல் தலைவர்களிடம் இருந்து எனக்க���, என் குழுவினருக்கோ எவ்வித அழுத்தமும் தரப்படவில்லை.\nஇந்த வழக்கு அனைவரது கூட்டு முயற்சியால்தான் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கில் வருத்தத்துக்குரிய விஷயம் ஒன்றுதான். சாஞ்சி ராமின் மகனுக்கு எதிராக சரியான ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டும் தான் வேதனையளிக்கிறது. விஷால் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றார்.\nபிரதமர் மோடிக்கு கருத்து சொல்ல புதிய இணைய தளம்\nஅதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது.. அழைப்பு இல்லாததால் 3 எம்.எல்.ஏ.க்கள் ஆப்சென்ட்.\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nதாய்லாந்தில் கொத்தடிமையாக இருக்கும் தமிழரை மீட்கும் தமிழர் : வெளியுறவுத் துறை அமைச்சரின் அசத்தல் நடவடிக்கை\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/06/12/25-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-06-26T00:51:31Z", "digest": "sha1:ZHKUYHJXXWWD4S2B3JPRE6YMGSMIO6YM", "length": 10907, "nlines": 108, "source_domain": "www.netrigun.com", "title": "25 வருடங்களுக்கு முன் மகனை தொலைத்த தாய்க்கு அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி! | Netrigun", "raw_content": "\n25 வருடங்களுக்கு ��ுன் மகனை தொலைத்த தாய்க்கு அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி\nசீனாவில் தன்னுடைய மகன் என நினைத்து ஒரு ஆண் குழந்தையை வளர்த்து வந்த தாய்க்கு 26 வருடங்களுக்கு பின் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.\nசீனாவை சேர்ந்த ஜு ஜியாஜுவான் (53) என்கிற தாய் கடந்த 1992ம் ஆண்டு தன்னுடைய மகனை வீட்டில் வேலை பார்த்த பெண்ணிடம் பறிகொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து பொலிஸாரிடம் தகவல் கொடுத்து அவர்களின் முயற்சியுடன் 3 வருடங்களுக்கு பின்னர், குழந்தையை கண்டுபிடித்தார்.\n1995ம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை, ஜியாஜுவானிடம் பொலிஸார் கொடுத்துள்ளனர்.\nஅதில் இருந்த ஒரு குழந்தையின் முகம் தன்னுடன் ஒத்துப்போனதால் அது தன்னுடைய குழந்தை என சந்தேகித்துள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனையிலும், ஜியாஜுவானின் குழந்தை என முடிவு வந்தது.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு ஜியாஜுவானின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்த He Xiaoping (49) என்கிற பெண், அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினார்.\nஎன்னுடைய இளம்வயதில் எனக்கு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். ஜோதிடம் பார்க்கும் ஒருவர் கூறியதை கேட்டு, வீட்டு வேலையாள் போல பொய்யான தகவலின் அடிப்படையில் ஜியாஜுவான் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன்.\nஒரு நாள் குழந்தையை சந்தைக்கு என்னுடன் கூட்டி செல்கிறேன் என அவர்களிடம் அனுமதி வாங்கினேன். ஆனால் குழந்தையை சந்தைக்கு எடுத்து செல்லாமல், அருகாமையில் உள்ள வேறு நகரத்திற்கு எடுத்து சென்று, ஜியாஜுவான் வீட்டிற்கு திரும்பவில்லை.\nஅந்த குழந்தையை என்னுடைய மகன் போலவே வளர்த்தேன். அவன் வந்த நேரம் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவனும் சொந்த அம்மாவை போலவே நினைத்தான்.\nசமீபத்தில் ஜியாஜுவானின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். நான் செய்த தவறு என் மனதை வருட ஆரம்பித்துவிட்டது. காணாமல் போன அவர்களுடைய குழந்தை என்னிடம் தான் உள்ளது. அவர்களிடம் சேர்க்க உதவி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியானது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், He Xiaoping-விடம் இருந்த லியு ஜின்ஸின் (26) என்கிற குழந்தை தான் உண்மையான குழந்தை என்பதும், 1993-ல் அரசாங்க ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை சொந்த குழந்தை இல்லை என்பதும் தெரியவந்தது.\nஇதனால் கடும் கோபத்திற்குள்ளான ஜியாஜுவான், என் மகனை திருடி சென்றதற்காக நான் He Xiaoping-ஐ மன்னித்து விடுகிறேன். ஆனால் தவறு செய்த அரசு ஊழியர்கள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனையால் நான் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.\nஇதற்கு இழப்பீடாக 2.95 மில்லியன் (£ 336,000) யூரோ வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை கேட்டறிந்த நீதிபதி, 1995ம் ஆண்டு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தவறுதலாக முடிவு வந்திருக்கலாம் எனக்கூறி வழக்கின் திகதியை மாற்றி அறிவித்து உத்தரவிட்டார்.\nPrevious articleஹிஸ்புல்லாவின் கோட்டைக்குள் ரத்தன தேரர்\nNext articleவீட்டில் கண்ட காட்சியால் ஓட்டம்பிடித்த நபர்\nநீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு ஹில்மிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\nபிக்பாஸ் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி\nஇலங்கை போட்டியாளர் பிக்பாஸ் லொஸ்லியா ஆர்மி\nஒரு நத்தையால் நடுவழியில் நிறுத்தப்பட்ட 30 அதிவேக புல்லட் இரயில்கள்.\nசாக்குப்பையை தைப்பது போல துப்புரவு பணியாளர் நோயாளிக்கு தையல் போட்ட கொடூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/389130609/Thisai-Maarum-Alaigal", "date_download": "2019-06-25T23:36:31Z", "digest": "sha1:OESISKDJWFOHHF3MCYURMDFUGCLCCL3S", "length": 14842, "nlines": 247, "source_domain": "ar.scribd.com", "title": "Thisai Maarum Alaigal by Rajeshkumar - Read Online", "raw_content": "\n\" - சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த கோகுல்நாத் - விவேக்கும் ரூபலாவும் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் - எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு, தானும் உட்கார்ந்தார்.\nவாங்க... அங்கிள்... விஷ் யூ... த ஸேம்... ரூபலா சொல்ல, விவேக் எழுந்து நின்று - புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி - கோகுல்நாத்தின் கையைப் பற்றிக் குலுக்கினான்.\nஎன்ன விவேக், ஏதோ புஸ்தகத்தைப் படிச்சிட்டிருந்த மாதிரி இருந்தது என்ன புஸ்தகம்னு நான் தெரிஞ்சுக்கலாமா\nஇடது கையிலிருந்த புத்தகத்தின் அட்டையைக் காட்டினான் விவேக். கோகுல்நாத் அந்த இளஞ் சிவப்பு அட்டையின் மேல் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களைச் சிரமப் பட்டுப் படித்தார்.\nசைவ சித்தாந்த சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம்...\nகோகுல்நாத்தின் உதடுகளில் ஒரு கேலிப் புன்னகை தொற்றிக��� கொண்டது.\nஎன்ன விவேக்... பஞ்சாங்கத்தைப் படிச்சிட்டிருக்கீங்க\nபஞ்சாங்கம்னு கேலி பேசாதீங்க கோகுல்நாத். என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு காலக் கண்ணாடி போன வருஷப் பஞ்சாங்கத்தை யதேச்சையா புரட்டிப் பார்த்துட்டிருந்தேன். இந்த வருஷத்தில் - ராஜாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் கொலைகள் நிகழும். லஞ்சம் களவு அதிகமாகும். சட்டம் காவல் துறையினர்க்கு அலைச்சலை உண்டாக்கும். நய வஞ்சகம் பெருகும் - அப்படீன்னு போட்டிருந்தது. போன வருஷம் பூராவும் நாம் அலைச்சல் பட்ட கதைதான் உங்களுக்குத் தெரியுமே அதான் இந்த வருஷத்தியப் பஞ்சாங்கத்தைப் புரட்டி எப்படியிருக்குன்னு பார்த்துட்டிருக்கேன்...\nஇவ்வருஷம் சூரியனுக்கு மூன்று ஆதிபத்தியங்களும், குருவுக்கு இரண்டு ஆதிபத்தியங்களும், அசுப கிரஹமாகிய சனிக்கு இரண்டு ஆதிபத்தியங்களும், அங்காரகனுக்கு ஒரு ஆதிபத்தியமும் ஏற்பட்டு இருப்பதால் - லோக ஜனங்களுக்கு நன்மை உண்டாகும். ஸதாசாரம் விருத்தியாகும். நல்ல மழை பெய்து நீர் வளம் பெருகும். ஸ்தீரி ஜன முன்னேற்றமாகும். தான்ய உற்பத்தி பெருகும். வாதபித்த ரோகம் குறையும். ஆனால் ஆறுக்கும் ஒன்பதுக்கும் அதிபதியான குரு புதனுடன் பரிவர்த்தனை பெற்று - சனியுடன் கூடி மூன்றில் நிற்கிறார். அதனால் அரசுக்குச் சோதனைகள் பல நேரிடும். தேக உபத்ரவம், அக்னி பயம், ப்ரஜா நாசம், பிறர் கொலை, தற்கொலை மிகும். மேலும் சூரியன் அங்காரகனோடு சேர்ந்து... கோகுல்நாத்துக்குக் கொட்டாவி பீறிக் கொண்டு வந்தது.\n ஒரு தலையணை கொண்டு வந்து தரட்டுமா\nஎன்ன... பஞ்சாங்கம்னா அவ்வளவு கேலியா இருக்கா எவ்வளவு விஞ்ஞான பூர்வமா எழுதி வெச்சிருக்காங்க, தெரியுமா\nஅப்போ பஞ்சாங்கப்படி... இந்த வருஷமும்... பிறர் கொலை, தற்கொலை அதிகம் இருக்கும்னு சொல்ல வர்றீங்க\nசரி... அதுக்காக என்ன பண்ணப் போறதா உத்தேசம்\nஇந்த வருஷம் பூராவும் ஒரு லாங் லீவ் போட்டுட்டு... வீட்ல ஹாய்யா படுத்துக்கிட்டு...ரத்னபாலா, அம்புலிமாமா படிச்சுகிட்டு... டி.வி.யில ஒலியும் ஒளியும் பார்த்துக்கிட்டு... ஒவ்வொரு சண்டேயும் பிக்னிக் ஸ்பாட் போய்க்கிட்டு...\nமூன்று பேரும் திரும்பினார்கள். விவேக் டெலிபோனைப் பயமாய்ப் பார்த்தான். சிவன், இயேசு, அல்லாவை நினைத்துக் கொண்டான்.\nரூபலா, டெலிபோனை நோக்கிப் போய், ரிஸீவரை எடுத்தாள்\nஒரு நிமிஷம்... ரிஸீவர��ன் வாயைப் பொத்தி, விவேக்கிடம் நீட்டினாள் ரூபலா.\nபோன் உங்களுக்குத்தான், என் பிராண நாதரே\nபோச்சு... ஜனவரி ஒண்ணாம் தேதி அன்னிக்கே... கேஸ் வந்தாச்சு... வலது கையை உதறிக் கொண்டே வந்து - ரிஸீவரை வாங்கினான் விவேக்.\nவிஷ் யூ...ஏ... ஹேப்பி...நியூ இயர்...\nதாங்க்யூ... ஸேம் டு யூ... ஸார்...\nஉங்களுக்குப் புது வருஷ வாழ்த்துச் சொல்லத்தான் போன் பண்ணினேன். சாயந்தரம் க்ரைம் பிராஞ்ச் வருவீங்களா\nவர்ற ஏப்ரல் மாசம் டெல்லியில் நடக்க இருக்கிற கிரிமினாலஜி செமினாரைப் பற்றிக் கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணணும். ஒரு ஒன் அவர் ஸ்பேர் பண்ணுங்க, போதும்...\nதாங்க்யூ... அவர் ரிஸீவரை வைத்து விட, சந்தோஷச் சிரிப்போடு, கோகுல்நாத்தையும் ரூபலாவையும் பார்த்தான்.\nவாழ்த்துச் சொல்லத்தான் டி.ஐ.ஜி. போன் பண்ணியிருக்கார்.\n இன்னிக்கு ஜனவரி ஒண்ணாம் தேதி. கத்திக்கும் துப்பாக்கிக்கும் யாரும் இன்னிக்கு வேலை கொடுக்க மாட்டாங்க. வாங்க... முன் பக்கமா இருக்கிற ரூம்ல போய் ஹாய்யா செஸ் ஆடலாம். ரூபலா எனக்குச் சூடா ஏலக்காய் டீ வேணும்.\nரூபலா சமையலறையை நோக்கி நகர்ந்து போக, விவேக்கும் கோகுல்நாத்தும் முன்னறைக்கு வந்தார்கள்.\nசெஸ் போர்டை டீபாயின் மேல் விரித்து - கறுப்பிலும் - வெள்ளையிலும் ராஜா ராணிகளை வரிசையாய் - நால்வகைப் படைகளோடு நிறுத்தி - முதல் இரண்டு பாண்ட்ஸ்களை நகர்த்தி - விளையாட்டை ஆரம்பித்த போது - வீட்டு வாசலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/03113858/Marina-is-not-allowed-to-Struggle-Chennai-High-Court.vpf", "date_download": "2019-06-26T00:52:25Z", "digest": "sha1:JMC6DDFNJ7K33VEPABIK6O557QKE6EBW", "length": 10053, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Marina is not allowed to Struggle Chennai High Court || மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை; சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு எடுத்த நடவடிக்கை சரியே - சென்னை ஐகோர்ட்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை; சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு எடுத்த நடவடிக்கை சரியே - சென்னை ஐகோர்ட் + \"||\" + Marina is not allowed to Struggle Chennai High Court\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை; சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு எடுத்த நடவடிக்கை சரியே - சென்னை ஐகோர்ட்\nமெரினா கடற்கரையில் எந்த விதப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களையும் அனுமதிக்க முடியாது என தமிழக அரசின் மேல்முறைய��ட்டு மனுவை ஏற்று, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 03, 2018 11:38 AM\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினாவில் அய்யாக்கண்ணு ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளித்து இருந்தார்.\nதனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது - தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது\nவழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வு, மெரினாவில் எவ்வித போராட்டத்தையும் அனுமதி முடியாது என உத்தரவிட்டது.மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த அனுமதியை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என உத்தரவிட்டு உள்ளது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது\n2. பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏதுவாக சென்னையில், ரூ.389 கோடியில் ‘மத்திய சதுக்க திட்டம்’ ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு\n3. விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\n4. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n5. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/01/19062311/Petrol-diesel-prices-hiked-for-2nd-day-Check-rates.vpf", "date_download": "2019-06-26T00:48:01Z", "digest": "sha1:FXUCEL74K63ANOX7N4Z6ZXN5RNWYSN7U", "length": 12999, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol, diesel prices hiked for 2nd day. Check rates here || பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் \nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் \nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இன்று பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்ந்துள்ளது.\nதினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறைக்கு வந்த பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் நிலையற்ற தன்மை இல்லாமல் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த 9-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 71 ரூபாய் 7 காசுக்கு விற்பனை ஆனது. இது தொடர்ந்து அதிகரித்து நேற்றுமுன்தினம் ஒரு லிட்டர் 73 ரூபாய் 15 காசுக்கு விற்பனை ஆனது. நேற்றும் 8 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய் 25 காசுக்கு விற்பனை ஆனது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 18 காசு உயர்ந்துள்ளது.\nஇந்த நிலையில், இன்றும் பெட்ரோல் விலை உயர்வை சந்தித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகள் அதிகரித்து ரூ.7341 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. இதேபோல ஒரு லிட்டர் டீசல் கடந்த 9-ந்தேதி 65 ரூபாய் 70 காசுக்கு விற்பனையானது.\nஇது படிப்படியாக உயர்ந்து, நேற்று முன்தினம் 68 ரூபாய் 42 காசுக்கு விற்பனை ஆனது. நேற்றும் 20 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 68 ரூபாய் 62 காசுக்கு விற்பனையானது. கடந்த 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 92 காசு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டீசல் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே சென்று கொண்டு இருக்கிறது. டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.68.83 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை இறங்கும் போது சொற்ப அளவில் குறைவதாகவும், ஏறும்போது அதிகமாக விலை உயருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\n1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.72.77 ஆக விற்பனையாகிறது.\n2. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை\nசென்னையில் பெட்ரோல் விலையில் 7-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.\n3. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.\n4. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு\nபெட்ரோல் விலை தொடர்ந்து 5-வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது.\n5. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் 2-வது நாளாக இன்றும் எந்த மாற்றமும் இல்லை\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது\n2. பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏதுவாக சென்னையில், ரூ.389 கோடியில் ‘மத்திய சதுக்க திட்டம்’ ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு\n3. விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\n4. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n5. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mehamnews.com/2017/03/blog-post_48.html", "date_download": "2019-06-25T23:59:39Z", "digest": "sha1:A2Z3IC5T4NW5ULVIEYLXHJ6AZWHGPEAD", "length": 11180, "nlines": 71, "source_domain": "www.mehamnews.com", "title": "மேகம் News : ஐ.நா. வாக்குறுதி: இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்க தயார்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு", "raw_content": "\nஐ.நா. வாக்குறுதி: இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்க தயார்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nஇலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது உள்பட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கடுமையான நிபந்தனைகளுடன் கூடுதல் கால அவகாசம் அளிக்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது\nமுன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில், இலங்கை இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஒரு நீதி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இலங்கை அரசு உறுதியளித்திருந்தது. மேலும், இலங்கையில் வாழும் மொழி, மத சிறுபான்மையினரின் நலன்களை காக்கும் வகையில் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 34-ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தச் சூழலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரஹாம் சுமந்திரன், கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இலங்கை அரசு வாக்குறுதிகள் அளித்து, 18 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. போரில் மாயமான நபர்களை கண்டறிவதற்காக, தனி அலுவலகம் அமைப்பது தொடர்பான சட்டம் இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இலங்கை அரசின் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டியவை. அதில் எந்த மாற்றமும் இல்லை.\nஇந்த விவகாரத்தில், இலங்கை அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களை ஏற்க முடியாது. தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கை அரசுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் கூடுதல் அவகாசம் அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்றார் சுமந்திரன்.\nஇலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் பாதுகாப்புப் படையினரால் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கணக்கிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், விடுதலைப் புலிகள் என இரு தரப்புமே போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n-------------------------------------------------------------உங்கள் செய்திகள், நிகழ்வுகள், ஆக்கங்களை, கட்டுரைகளை பிரசுரிக்க mehamnews@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஉடனுக்குடன் நமது செய்திகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் ஈமெயில் இங்கு பதியவும்\nஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள்\nஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள் – ஓரலசல் ஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்...\nமுடியா விட்டால் ரிஷாத் பதவியை விட்டும் ராஜினாமா செய்வாரா \nரிசாதின் கூறிய கூற்றை கவனியுங்கள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­ தற்கு முன்னரே தனி கரை­யோர நிர்­வாக மாவட்­...\nவடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு\nவடக்கு - கிழக்கு காடழிப்பு : ஆராய விசேட குழு வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு , சட்டவிரோத மற்றும் குடியேற்றம் குறித்து ஆர...\nநான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவன் அல்ல\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா நான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவனாக இருந...\nதன்னியக்க இயந்திரத்தில் பணம் கொள்ளையிட முயற்சி;மூன்று வெளிநாட்டவர் கைது\nதன்னியக்க இயந்திரத்தில் பணம் கொள்ளையிட முயற்சி;மூன்று வெளிநாட்டவர் கைது காலி பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள பணம் பெறும் தன்னிய...\nநிகழ்கால அரசியல் ஆராய்வு, நிகழ்வுகள், கருத்துகள், கணிப்புகள், விமர்சனம்களை Every Side | Every Angle (எல்லா பக்கத்தில், எல்லா கோணம்களில்) இருந்து உங்களுக்கு அறியப்படுத்தும் செய்தித் தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/suriya-caused-more-pain-than-vijay-says-gautam-menon/", "date_download": "2019-06-25T23:41:46Z", "digest": "sha1:23EWT3A5AU64ZBFPSDN6OGQ7TJG3TUXT", "length": 8603, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விஜய்யை விட சூர்யா தந்த வலி அதிகம் – கௌதம்மேனன்", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘விஜய்யை விட சூர்யா தந்த வலி அதிகம்’ – கௌதம்மேனன்\n‘விஜய்யை விட சூர்யா தந்த வலி அதிகம்’ – கௌதம்மேனன்\nதமிழ் சினிமாவின் தரத்தை இந்தியளவில் கொண்டு செல்லும் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் முக்கியமானவர் இயக்குனர் கௌதம் மேனன்.\nதற்போது மீண்டும் சிம்புவுடன் இணைந்து ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி ���ருகிறார். சிம்பு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் நாயகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது…\n“ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ ஒரு அந்நியமான களம்தான். ஆனால் எல்லா மாநிலத்தவர்களும் ரசிக்கிறார்கள். அப்படித்தான் என்னுடைய யோஹனும் இருந்திருக்கும். ஆனால் அப்படத்தில் விஜய் நடிக்க மறுத்து விட்டார். அவருக்கு என்னை பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை விஜய் என் படங்களை பார்க்காமல் இருந்திருக்கலாம். எனவே, என் வேலை பற்றி அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஆனால் என்னுடன் பணிபுரிந்த சூர்யா ஒரு முறை மறுத்தபோது அது என்னை பாதித்தது. நீ எப்படி செய்வாய் என்று எனக்கு தெரியும், நம்பிக்கை உள்ளது. படம் சேர்ந்து பண்ணலாம் எனக் கூறியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் நண்பர் என்றவர் என் இயக்கத்தில் நடிக்காமல் விலகியது எனக்கு இன்னும் வலிக்கிறது” என்றார் கௌதம் மேனன்.\nஅச்சம் என்பது மடமையடா, யோஹன்\nஇயக்குனர் கௌதம் மேனன், சிம்பு ஜோடியாக மஞ்சிமா மோகன், சிம்புவுடன் கௌதம்மேனன், சூர்யா தந்த வலி, சூர்யா பற்றி கௌதம்மேனன், சூர்யா விலகியது வலிக்கிறது, விஜய் நடிக்க மறுப்பு\nப்ரொடியூசருக்காக தனுஷ், ஆர்யா, சிம்பு செய்த தியாகம்\nபெற்ற தாயை கௌரவப்படுத்திய விஷால்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nரஜினிக்காக காத்திருந்த சிம்பு… இதோ வந்துட்டார்ல…\nவிஜய்சேதுபதி-டி.ஆருடன் இணையும் சிம்பு பட நாயகி..\nஓட்டு பாட்டிலும் கமல், அஜித்தை கௌரவப்படுத்திய சிம்பு..\nதேர்தல் வந்தாச்சு… சிம்பு பாட்டு ஹிட்டாச்சு…\nஇன்று மாலை 6 மணிக்காக காத்திருக்கும் சிம்பு ரசிகர்கள்..\nசூட்டிங் ஸ்பாட்டை மாற்றும் ரஜினி, விக்ரம், கார்த்தி, சிம்பு..\nசிம்புவுடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்… இணையத்தை கலக்கும் படம்..\n சிம்பு பாடல் பற்ற��� கௌதம் மேனன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/12/blog-post_16.html", "date_download": "2019-06-26T00:35:53Z", "digest": "sha1:C33JMKKOGBB6CTGFT7JTP7WQW32L5YRE", "length": 15391, "nlines": 242, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: யாதுமாகி- மேலும் சில பதிவுகள்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nயாதுமாகி- மேலும் சில பதிவுகள்\nமரிக்கொழுந்துகளையும் மலர்களையும் மாற்றி மாற்றி வைத்துக் கட்டிவைத்த பூமாலைபோல, செறிவான மைய அனுபவங்களை முன்னும் பின்னுமாக இணைத்திருப்பதால் இறந்த காலமும் நிகழ்காலமும் தனித்தனி அத்தியாயங்களாக இணைந்துகொள்கின்றன. கல்வியும் விவேகமும் ஒருவருடைய வாழ்க்கையின் தரத்தையும் தகுதியையும் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு மாற்றி வைத்துவிடும் தன்மை கொண்டவை. சிக்கலான சூழல்களில், அவற்றை அவர் அடைந்த விதத்தில் பெருங்கதை விரிகிறது.யாதுமாகிநின்றாய் காளிஎன்பது பாரதியின்வரி. காளி ஆளுமையாக நிற்பதற்குக் காரணம், அவள் யாதுமாக நிற்பதுதான்.\nதேவி என்னும் சிறுமி ஓர் ஆளுமையாக உருவாகி நிலைகொள்ளும் விதத்தை படிப்பவர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதியும் விதமாக தீட்டியுள்ள கோட்டுச் சித்திரத்தை என்னால் முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. வழக்கமாக இத்தகு ஆளுமைகளை நிஜ வாழ்வில் காணும்போது மிகவும் நெகிழ்ந்து, தெய்வத்தைப் பார்க்கும் பக்தனைப்போல கெளரவமாக தள்ளியிருந்து பார்த்துவிட்டுச் செல்வேன். எனக்குத் தெரிந்த பலரிடமும் அந்த ஆளுமையைப் பற்றிப் பகிர்ந்துகொள்வேன். ‘யாதுமாகி’ விவரிக்கும் அன்னை ஆளுமையை எழுத்தின் வழியாக என்னால் முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.\nஜெயகாந்தனின் யுகசந்தியை இக்கதை நினைவூட்டுகிறது. அக்கதையின் மிக முக்கியமான படைப்பம்சம் ஜெயகாந்தன் அதற்குச்சூட்டிய தலைப்பு. யுகசந்திப்புப் புள்ளியின் பிரச்சினைகள் அவை என அவர் கண்டடைந்த தரிசனம் முக்கியமானது. ஒரு காலகட்டம் சென்று மறைய இன்னொன்று உருவாகி வரும் பொழுது. அதன் இடுக்கில் மாட்டிக்கொண்ட மானுட உயிர்களின் வலியும் தன���மையும். இந்நாவலில் மூன்று தலைமுறைகள் வழியாக காட்டப்படுவது அந்த யுகசந்திதான். அதன் முதல் களப்பலி தேவி. அடுத்து அவள் மகள்.மூன்றாம் தலைமுறை அவ்விரு தலைமுறையின் துயரை உண்டு, அவர்களை மிதித்துத் தாண்டிவிடுகிறது\nஇந்நாவலில் அவர்களுக்கு நிகழ்பவற்றை ஆணாதிக்கச் சமூகத்தின் கொடுமைகள் என்றோ ஆண்திமிரின் விளைவுகள் என்றோ சொல்லிவிடலாம். ஆனால் அவை சென்றயுகத்தின் எடை என்ற புரிதலே மேலும் வலுவான சித்திரத்தை அளிப்பது.\nஅந்த எடையை இப்பெண்கள் எதிர்கொள்ளும் விதம் மகத்தானது. கரும்பாறையை மெல்ல மெல்ல தளிரும் வேரும் கொண்டு பிளந்து உடைக்கும் செடிபோல. நட்பு வேராகவும் கல்வி இலைகளாகவும் இருக்கிறதெனப்படுகிறது.\nஆஷாபூர்ணாதேவியின் மூன்று தொடர்நாவல்கள் இந்திய இலக்கியத்தில் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றன. பிரதமபிரதிசுருதி, சுபர்ணலதா பகுள் கி ககானி. அவை இதேபோல நூற்றாண்டின் எடையை தாங்கி மீண்ட மூன்றுதலைமுறைப்பெண்களின் கதைகளைச் சொல்கின்றன. இந்நாவல் இன்னும் விரிந்திருக்கலாம். இன்னும் ஆழ்ந்தும் சென்றிருக்கலாம். ஆனால் இந்த நேர்மை மிதத்தன்மை காரணமாகவே நாம் வாசித்துள்ள பிறநாவல்களுடன் இணைந்து விரியும் தன்மை கொண்டிருக்கிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பாவண்ணன் , யாதுமாகி , ஜெயமோகன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஆழத்தை அறியும் பயணம்- விஷ்ணுபுரம் விருது விழா-2014...\nயாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா-படங்கள்-1\nவிஷ்ணுபுரம் விருது விழா -இன்று..\nதிண்ணை இணைய இதழில் ’யாதுமாகி’ ....\nயாதுமாகி- மேலும் சில பதிவுகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அ��ிமுகம் – பீட்டர் பொங்கல்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/aipaiela-2019-palae-apa-cauraraukakau-takautai-paeraratau-caenanaai", "date_download": "2019-06-25T23:39:33Z", "digest": "sha1:GMEWBTBMQM46LWYN4DECUCHDTFUBA7Y2", "length": 11959, "nlines": 132, "source_domain": "mentamil.com", "title": "ஐபிஎல் 2019: ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை ! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்கு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\nஐபிஎல் 2019: ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை \nஐபிஎல் 2019: ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை \nசன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றுள்ளது.\nஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.\nடாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.\nமுதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக���கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. மணீஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களை எடுத்துள்ளார்.\nஇதையடுத்து, சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\n177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.\nவாட்சன் அதிரடி: 52 பந்துகளில் 96 ரன்கள்\nவாட்சன் 52 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார். இதில் 6 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும்.\nஷேன் வாட்சன் T20 கிரிக்கெட்டில் 8,000 ரன்கள் எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.\nஇதனையடுத்து 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ராயுடு 1 ரன்னும் 2 பந்தில் கேதர் ஜாதவ் சிக்சும் அடித்தார். ராயுடு 21 ரன்னில் வெளியேறினார்.\nஇந்நிலையில் 1 பந்து மீதம் உள்ள போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார், ரஷித் கான், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய தலைவராக கே.நடராஜன் நியமனம்\nரஷ்யாவுடனான S-400 ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்\nஒடிசா மலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: ஓட்டுனர் உயிரிழந்த பரிதாபம்\nகாமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முடிவு\nஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nகர்நாடகாவிலிருந்து காவிரி நீரை உடனடியாக திறக்க‌ தமிழகம் வலியுறுத்தல்\nசுகாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாக திகழும் ‍கேரளா - நிதி அயோக் அறிக்கை\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு\nநத்தையால் தடைப்பட்ட ரயில்கள் ‍- ஜப்பானில் முடங்கிய ரயில்சேவை\nஎஸ்சி மாணவர்களுக்���ு ஒரே தவணையில் கல்வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:33:45Z", "digest": "sha1:OQ6EY3FCLIGFPDBHNFVV2R7EWYUX3IXG", "length": 4070, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மிருகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மிருகம் யின் அர்த்தம்\nமனிதத் தன்மையற்று இருப்பவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஒரு வசைச் சொல்.\n‘அவனைப் போன்ற ஒரு மிருகத்தை நான் பார்த்ததில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:38:36Z", "digest": "sha1:2X4R2WPDXN4DLLRUKMLYUH3Z3J7NYOHE", "length": 10579, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊ தாண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகளின் 3வது பொதுச் செயலாளர்\nநியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா\nஊ தாண்ட் (U Thant, ஜனவரி 22, 1909 – நவம்பர் 25, 1974) என்பவர் மியான்மாரைச் சேர்ந்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் அவையில் 1961 முதல் 1971 வரை பணியாற்றிய 3வது பொதுச் செயலாளரும் ஆவார்.\n2 ஐநா பொதுச் செயலாளர்\nஊ தாண்ட் பர்மாவின் பண்டானோ என்ற இடத்தில் பிறந்தார். தனது 14வது வயதில் தனது தந்தையை இழந்தார். ரங்கூன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மேற்கல்வி கற்று பின்னர் தனது பிறந்த ஊரின் தேசியக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தாண்ட் பல நூல்களை மொழிபெயர்த்தார். 1948 இல் இவர் அரச சேவையில் அமர்ந்தார். 1951 முதல் 1957 வரை பர்மிய பிரதமர் ஊ நூவுக்கு செயலாளரானார். பல அனைத்துலக மாநாடுகளில் பங்கு பற்றினார். 1955 இல் இந்தோனீசியாவில் முதலாவது ஆசிய-ஆபிரிக்க உச்சிமாநாட்டின் செயலாளராக இருந்தார். இம்மாநாடு அணி சேரா நாடுகள் அமைப்பை உருவாக்கியது.\n1957 முதல் 1961 வரை ஐநாவின் பர்மாவுக்கான நிரந்தர அங்கத்துவராக இருந்தார். அல்ஜீரியாவின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்தார்.\nநவம்பர் 3, 1961 இல் தாண்ட் ஐநாவின் பதில் செயலாளர் நாயகம் ஆனார். நவம்பர் 30, 1962 இலிருந்து செயலாளர் நாயகமாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். கியூபாவின் ஏவுகணை விவகாரம், கொங்கோ உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது பங்கு முக்கியமானது. இவர் டிசம்பர் 31, 1971 இல் சேவையில் இருந்து இளைப்பாறினார்.\nஊ தாண்ட் நவம்பர் 25, 1974 இல் புற்றுநோய் காரணமாக நியூயோர்க்கில் காலமானார்.\nஊ தாண்டின் ஐநா படங்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்\nகிளாடுவின் ஜெப் (ஐக்கிய இராச்சியம்)*\nஹாவியேர் பெரேஸ் டி கொய்யா (பெரூ)\nபூட்ரோஸ் பூட்ரோஸ் காலி (எகிப்து)\nபான் கி மூன் (தென் கொரியா)\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:20:40Z", "digest": "sha1:GJNUFTGVMCF7B56EC5YTKWFTVJK4BKD4", "length": 9743, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்துருக்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராமாயணக்கதையின் படி சத்துருக்கன் அல்லது சத்துருக்கனன் இராமரின் தம்பி. இவரும் இலக்குவனும் இரட்டையர்கள். இவரும் இலக்குவனும் தசரதருக்கும் சுமித்திரைக்கும் பிறந்தவர்களாவர். இலக்குவன் இராமனுக்கு நெருக்கமாக இருந்ததைப் போலவே சத்துருக்கன் பரதனுடன் நெருக்கமாக இருந்தான். சுருதகீர்த்தி இவனது மனைவி.\nசத்துருக்கனனுக்கு கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் பாயம்மல் என்னுமிடத்தில் சத்துருக்கன் கோயில் ஒன்று உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2015, 09:39 ��ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T00:39:24Z", "digest": "sha1:JNBQ5A2NFBCRSRM6NEUQL6T6YLAV44YA", "length": 6615, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "துன்புறுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது குழு மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக (கடுமையாக) நடந்து கொள்ளும் ஓர் செயற்பாடாகும். பொதுவாக சமயத் துன்புறுத்தல், இன துன்புறுத்தல், அரசியல் துன்புறுத்தல் ஆகியவை துன்புறுத்தல் வடிவங்களாகக் காணப்படுகின்றன. கடுந்துன்பம், தொல்லை கொடுத்தல், ஒதுக்குதல், சிறை வைத்தல், பயம் அல்லது வலி ஆகிய காரணிகள் துன்புறுத்தலை உருவாக்கவல்லன. ஆயினும், கடுந்துன்பங்கள் எல்லாம் துன்புறுத்தலை உருவாக்கவல்லன என்பதற்கல்ல. கடுந்துன்ப அனுபவத்திற்கு உள்ளாக்கப்பட்டவர் போதுமான கடினப்பாட்டிற்கு உட்படுவர். கடினத்தின் தொடக்க அளவு பல விவாதத்தின் மூலமாய் அமைந்திருந்தன.[1]\nவிக்சனரியில் Persecution என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2013, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/new-virus-entered-in-kerala-and-7yrs-old-boy-affected-by-this-poefiw", "date_download": "2019-06-25T23:45:12Z", "digest": "sha1:46FLBMR5TYF2RVBKB67HBICO7GQNRW55", "length": 10470, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்த தலைவலி ஆரம்பம் ! கேரள மக்கள் பீதி..! அபூர்வ வைரசுக்கு 7 வயது சிறுவன் பாதிப்பு..!", "raw_content": "\n அபூர்வ வைரசுக்கு 7 வயது சிறுவன் பாதிப்பு..\nஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலையில் எப்படி மாற்றம் வருகிறதோ.. அதாவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வெயிலை போன்று, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், புது புது வைரஸால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலையில் எப்படி மாற்றம் வருகிறதோ.. அதாவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வர��ம் வெயிலை போன்று, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், புது புது வைரஸால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.\nஇதற்கு முன்னதாக, டெங்கு, சிக்கன் குனியா, பன்றிக்காய்ச்சல் என்ற பயம் இருக்கும். இந்த நிலையில் மீண்டும் புது தலை வலியை கொடுக்க வந்துள்ளது அபார வைரஸ்.\nவெஸ்ட் நைல் வைரஸ் என்ற இந்த வைரஸ் அமெரிக்காவில் பரவி வந்தது. இந்த வைரஸ் கொசு கடி மூலம் பரவ கூடியது. தற்போது இந்த வைரசுக்கு கேரளாவை சேர்ந்த 7 வயது சிறுவன் பாதிக்கப்பட்டு உள்ளான். இந்த சிறுவனுக்கு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு ஆணையத்தில் இருந்து 4 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரளாவிற்கு அனுப்பி உள்ளது.\nஇந்த வைரசால் பாதிப்புக்குளாகவும் போது, குமட்டல், வாந்தி, தலைவலி,வீக்கம், தோல் அரிப்பு,காய்ச்சல், நிணநீர் சுரபிக்குகள் வீக்கம் ஏற்படும். இந்த வைரஸ் மற்றவர்களையும் தாக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஒரே பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகள்.. 10 குழந்தைகளுக்கு தாயான 25 வயது பெண்.. 10 குழந்தைகளுக்கு தாயான 25 வயது பெண்.. உலகில் 2 ஆவது முறையாக ...\n சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் பிஎஸ்என்எல்..\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியடி கேள்வி கேட்டு அனைவரையும் தலைகுனிய வைத்த ராணுவ வீரர்..\nடெங்கு எச்சரிக்கையும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையும்..\nபாடாய் படுத்தி எடுக்கும் \"தலைவலிக்கு\" தீர்வு இதுதான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக் பாஸில் புதிய ட்விஸ்ட்.. கதறி கதறி அழும் மோகன்.\n\"ஆளும்கட்சி கட்சி தூண்டுதலில் ஆட்சியர்\" செந்தில் பாலாஜி கடும் தாக்கு.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு\nபொங்கலுக்காக வெடித்த முதல் போர்.. பிக் பாஸ் கலாட்டா வீடியோ..\nமுதல் நாளே கிசுகிசுவில் சிக்கிய பிக்பாஸ் பிரபலங்கள��..\n\"வெட்டிப் போடு வெட்டிப் போடு துண்டு துண்டாய் வெட்டிப் போடு\" மெரினாவில் தடையை மீறி போராட்டம் வீடியோ..\nபிக் பாஸில் புதிய ட்விஸ்ட்.. கதறி கதறி அழும் மோகன்.\n\"ஆளும்கட்சி கட்சி தூண்டுதலில் ஆட்சியர்\" செந்தில் பாலாஜி கடும் தாக்கு.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு\nபொங்கலுக்காக வெடித்த முதல் போர்.. பிக் பாஸ் கலாட்டா வீடியோ..\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர் அபராதத்துடன் போலீஸ் கடும் எச்சரிக்கை \nமனைவியுடன் கள்ளக் காதல் செய்த ரவுடி தலையில் கல்லைப் போட்டு சொர்க்கத்துக்கு அனுப்பிய கணவன் \nகர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் மீண்டும் உத்தரவு தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/royal-enfield-650-twins-waiting-period-demand-production-increase-017407.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-26T00:16:03Z", "digest": "sha1:BW5S2MHR3NE4Y4A5CRIKSEA2W2H3VHIJ", "length": 22823, "nlines": 411, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் வாகன ஓட்டிகளைப் பரிசோதனை செய்த போலீஸாரால் பரபரப்பு... அதிர்ச்சியில் பொதுமக்கள்...\n9 hrs ago இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\n12 hrs ago குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\n14 hrs ago ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்\n14 hrs ago மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nSports வீணானது ஸ்டோக்ஸ் ஆட்டம்... இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. செமி பைனலில் நுழைந்து அசத்தல்\nNews ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது\nராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்க அந்நிறுவனம் புது முடிவை எடுத்துள்ளது. அதன் விபரங்களை காணலாம்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 என்ற பெயர்களில் இரட்டையர்களாக வந்த இந்த இரண்டு மாடல்களும் மிக சவாலான விலையில் களமிறக்கப்பட்டன.\nஇரண்டிலுமே இரண்டு சிலிண்டர்கள் அமைப்புடைய எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. மேலும், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடலுக்கு ரூ.2.50 லட்சம் விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 மாடல் ரூ.2.65 லட்சம் விலையிலும் வந்தது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவான விலையில் இந்த மாடல்கள் வந்ததால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.\nமேலும், முன்பதிவு எண்ணிக்கை மிக வலுவாக உயர்ந்த நிலையில், காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி, 5 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.\nMOST READ:புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் வீடியோ\nஇதனால், இந்த மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களும், புக்கிங் செய்ய இருப்பவர்களும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாடிக்கையாளர்களின் எண்ணத்தை புரிந்துகொண்ட ராயல் என்ஃபீல்டு இப்போது காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.\nதற்போது மாதத்திற்கு 2,500 ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை மாதத்திற்கு 4,000 முதல் 5,000 வரை உயர்த்துவதற்கு ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இதனால், காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என்று தெரிகிறது.\nஅதாவது, இப்போது முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு இரண்டு மாதங்களில் 650 மோட்டார்சைக்கிள் கையில் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கான மகிழ்ச்சிகரமான செய்தியாகவே இருக்கிறது.\nMOST READ:புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டிசைன் எல்லோராலும் அதிகம் விரும்பப்படுகிறது. கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளுக்கும் குறிப்பிடத்தக்க வரவேற்பு இருந்து வருகிறது. இந்த இரண்டு மாடல்களிலுமே பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 648சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல்களில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் நேரடி போட்டியாளராக ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராடு ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nஇனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nவிலை குறைவான இன்டர்செப்டார் 650 மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு\nகுறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமனம்\nரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்\nபுதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்\nமலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்களுக்கு சிறப்பு ஆக்சஸெரீகள் அறிமுகம்\nமாருதி எலெக்ட்ரிக் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை\nஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு\nதிரைப்பட ஹீரோக்களை மிஞ்சிய ஆட்டோ ஓட்டுநர்.. ஒரு குடும்பத்தையே காப்பாற்றிய நிஜவாழ்க்கை ஹீரோ இவர்தான்\nராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்ஃபீல்டு #royal enfield\nஇந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா...\nஅவசர உதவி தேவை என ஓரணியில் ���ிரண்டு கோரிக்கை... மோடி மனது வைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்...\nஆறு எக்சாஸ்ட் சிஸ்டம் கொண்ட பவர்ஃபுல் ரெட்ரோ மாடல் பைக்... ரகசிய வேலையை பார்க்கும் ஹோண்டா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post.html", "date_download": "2019-06-26T00:59:30Z", "digest": "sha1:DBQQIZXANOMALKQF5VM5Y23QF6G6DK25", "length": 7074, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மரக்கறி விலை அதிகரிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மரக்கறி விலை அதிகரிப்பு\nஜெ.டிஷாந்த் (காவியா) June 01, 2018 இலங்கை\nமலையக பகுதிகளில் பயிர் செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.\nதம்புள்ளை பொருளாதார மத்தியநிலையம் இதனை தெரிவித்துள்ளது.\nஒரு கிலோ கிராம் கெரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் நேற்றைய தினம் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nகடும் மழைக்காரணமாக மலையக பகுதி மரக்கறி செய்கையாளர்களின் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nஇதன்காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/25_52.html", "date_download": "2019-06-26T00:28:13Z", "digest": "sha1:ZVVZZOHPXXBZKQWKHEZDQ5W3ATUO5GUT", "length": 16101, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "சூரத் தீவிபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விவரிக்கும் திக் திக் நொடிகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / சூரத் தீவிபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விவரிக்கும் திக் திக் நொடிகள்\nசூரத் தீவிபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விவரிக்கும் திக் திக் நொடிகள்\nகுஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று மாலை கோச்சிங் சென்டர் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கிவிட்டது.\nசுமார் 60 பேர் படிக்கும் கோச்சிங் சென்டர் அது. சூரத்தில் உள்ள அந்தக் கட்டடத்தில் நேற்று மாலை 4 மணியளவில் தீப்பிடித்து கரும்புகை சூழ ஆரம்பித்தது. அங்கு இருந்த மாணவர்கள் எங்கு செல்வது எனத் தெரியாமல் முட்டி மோதினர். அதன் பின்னர் நடந்தது எல்லாம் வீடியோவாக வெளியாகிப் பார்ப்பவர்களை பதறவைத்தது. தப்பிக்க வழி இல்லாமல் மாணவர்களும் மாணவிகளும் 4 வது தளத்தில் இருந்து குதிக்கும் காட்சிகள்தான் அது.\nஇந்தத் தீ விபத்தில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர். 4-வது மாடியில் இருந்து குதித்த அனைவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கோச்சிங் சென்டர் உரிமையாளர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அங்கு 2 மாடி கட்ட மட்டுமே அனுமதி வாங்கியுள்ளனர். மீதம் இருக்கும் இரண்டு மாடியும் சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது.\nமேலும், முதற்கட்ட ஆய்வு நடத்திய தீயணைப்புத்துறை அதிகாரிகள், தீவிபத்து நடந்த அந்தக் தளத்தில் சில ஏசி எந்திரத்தின் பாகங்களும் வாகனங்களின் டயர்களும் கிடைத்துள்ளன. கரும்புகைக்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோச்சிங் சென்டர் ஒன்றில் கடந்த 4 மாதங்களில் நடக்கும் இரண்டாவது தீ விபத்து இது.\nஇந்நிலையில் கட்டடத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய உர்மிளா என்ற மாணவி, ``திடீரென தீயும் புகையும் பரவியது. நாங்கள் படிக்கட்டுகளை நோக்கிப் பாய்ந்தோம். ஆனால், அந்தப் பகுதி முழுவதும் தீ எரிந்துகொண்டு இருந்தது. காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் எனக் கத்தினோம். பின் அனைவரையும் போன்று நாங்களும் கட்டடத்தின் பின்புறம் சென்றோம். எங்களுக்கு வேறு வழி இல்லை. பலர் 4வது மாடியில் இருந்து குதிப்பதைப் பார்த்தேன். வேறு வழியில்லாமல் அவர்களைப் பின்பற்றி நானும் குதித்துவிட்டேன்” என்றார்.\nமற்றொரு 15 வயது மாணவி பாஞ்சாலி, ``நான் அனுபவித்தது நரக வேதனை. நான் எத்துணை நேரம் அங்கு இருந்தேன் எனத் தெரியாது. அங்கிருந்து என்னைக் குதிக்க வைத்த சக்தி எது என்றும் தெரியாது. எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் அனைவரின் கூக்குரல்கள்தான். நான் அங்கு இருந்து குதிக்கும்போது நான் இறந்துவிடப் போகிறேன் என்றுதான் நினைத்தேன்” என்றார்.\nஇந்த விபத்தை நேரில் பார்த்த சிலர், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனத்தில் வந்தவர்களிடம் இருந்த ஏணி போதுமான உயரத்தில் இல்லை. அதை வைத்து 3 வது மாடிகூட செல்ல முடியவில்லை. குறைந்த பட்சம் வலை வைத்திருந்தால்கூட சிலரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட��ுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999964.8/wet/CC-MAIN-20190625233231-20190626015231-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}